diff --git "a/data_multi/ta/2019-18_ta_all_0429.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-18_ta_all_0429.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-18_ta_all_0429.json.gz.jsonl" @@ -0,0 +1,584 @@ +{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=709&catid=22&task=info", "date_download": "2019-04-22T20:43:32Z", "digest": "sha1:JQ7B4DI5TETMDKFV5S77T43FHN4NL3BB", "length": 11585, "nlines": 133, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை வீடமைப்பு, காணிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் திட்டமிடல், கட்டட ஒழுங்கு விதிகள் ஹோட்டல் செயற்றிட்டங்களுக்காக சேவைகளைப் பெற்றுக்கொள்ளல்.\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nஹோட்டல் செயற்றிட்டங்களுக்காக சேவைகளைப் பெற்றுக்கொள்ளல்.\nவிண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்கும் முறை :\n(விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள் சமர்ப்பிக்க வேண்டிய இடம் கருமபீடம் மற்றும் நேரங்கள்)\nவிண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்:\nநகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைமை அலுவலகத்தின் செயற்படுத்தல் பிரிவில்\nவிண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்வதற்கு செலுத்த வேண்டிய கட்டணம் :\nவார நாட்களில் மு.ப. 8.30 மணி முதல் பி.ப. 4.15 மணி வரை\nசேவையினை பெற்றுக்கொள்வதற்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள் :-\nகொழும்பு மாநகர அதிகாரப் பிரதேசத்தினுள் ரூ.5000 + வற் வரி\nகொழும்பிலிருந்து 50 கி.மீ. தூரத்தினுள் ரூ.3500 + வற் வரி\nகொழும்பிலிருந்து 50 - 75 கி.மீ. தூரத்தினுள்; ரூ.10500 + வற் வரி\nகொழும்பிலிருந்து 75 கி.மீ. இற்கு மேல்;; ரூ.12500 + வற் வரி\nசேவையினை வழங்க எடுக்கும் காலம் (சாதாரண சேவை மற்றும் முன்னுரிமை சேவை)\nஉறுதிபடுத்துவதற்குத் தேவையான ஆவணங்கள் :\n1. நில அளவை வரைப்படம்.\n2. கட்டட வரைப்படம் மற்றும் இணக்கச் சான்றிதழ்.\n3. உத்தேச செயற்றிட்டத்தின் மாதிhp வரைப்படம்.\n4. காணிக்கு செல்வதற்கான வழியைக் குறிக்கும் மாதிரி குறிப்பொன்று.\nசேவைக்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர்கள்\nபணிப்பாளர் (செயற்படுத்தல்) திரு. ரீ.ஏ. பெரேரா செயற்படுத்தல் +94-112-872616 +94-112-871503 d-enfoc@uda.lk\nவிதிவிலக்கு எனும் மேற்கூறிய தேவைகளிலிருந்து விலக்களிக்கப்படும் சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள் :\nமாதிரி விண்ணப்பப் படிவம் (மாதிரி விண்ணப்பப் படிவமொன்றை இணைக்கவூம்.\nபூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் படிவம் (பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி படிவமொன்றை இணைக்கவூம்.\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2011-08-15 11:15:54\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை ���டையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nikkilcinema.com/category/news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/3/", "date_download": "2019-04-22T20:59:06Z", "digest": "sha1:2LU6JRYXOLT5Z4LYYRUQDG7CFA5X5KPJ", "length": 16516, "nlines": 59, "source_domain": "www.nikkilcinema.com", "title": "தமிழ் செய்திகள் | Nikkil Cinema - Page 3", "raw_content": "\nமீண்டும் சித்திரம் பேசுதடியாக தாதா 87\nMarch 12, 2019\tComments Off on மீண்டும் சித்திரம் பேசுதடியாக தாதா 87\nட்ரீம் பிரிட்ஜ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் நர���ன் பாவனா நடிப்பில். மிஷ்கின் இயக்கத்தில் 2006ம் ஆண்டு வெளியான படம் “சித்திரம் பேசுதடி”. இப்படம் முதலில் வெளியாகியாகிய போது நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தாலும் போதிய திரையரங்குகள் கிடைக்காததால் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் மீண்டும் ஆஸ்கார் ரவிசந்திரன் இப்படத்தை வாங்கி ஆஸ்கார் பிலிம்ஸ் பேனரில் தமிழகமெங்கும் மறுவெளியீட்டில் படம் பெறும் வெற்றி அடைந்தது. இன்றைய காலகட்டத்தில் படத்தின் மறுவெளியீடு என்பது இல்லாமல் போய்விட்டது. கலை சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய் ஸ்ரீ இயக்கத்தில், சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ...\nதாதா 87 தெலுங்கில் “பவுடர்” என்ற பெயரில் விரைவில் வெளியாக உள்ளது\nMarch 9, 2019\tComments Off on தாதா 87 தெலுங்கில் “பவுடர்” என்ற பெயரில் விரைவில் வெளியாக உள்ளது\nஅன்புடையீர் வணக்கம். கலை சினிமாஸ் தயாரிப்பில், விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி, ஸ்ரீ் பல்லவி நடிப்பில் வெளியான தாதா 87 திரைப்படம் மார்ச் 1 அன்று உலகெங்கும் வெளியானது. தாதா 87 திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது, இதற்கு உறுதுணையாக இருந்த பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தாதா 87 திரைப்படத்தில் ஒரு கதாநாயகி திருநங்கையாக நடித்தது, உலக சினிமா வரலாற்றில் முதல் முயற்சி என்ற சிறப்பைப் ...\nசித்தார்த் – ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் புதிய படம் சிவப்பு மஞ்சள் பச்சை\nMarch 8, 2019\tComments Off on சித்தார்த் – ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் புதிய படம் சிவப்பு மஞ்சள் பச்சை\nஅபிஷேக் பிலிம்ஸ் சார்பாக ரமேஷ் P பிள்ளை தயாரிப்பில் இயக்குனர் சசி இயக்கத்தில் சித்தார்த் – ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் புதிய படம் “சிவப்பு மஞ்சள் பச்சை” தமிழ் திரையுலகின் முன்னணி பைனான்சியரும், வேதாளம், அரண்மனை, மாயா, பாகுபலி 1, சென்னை 28 II, இது நம்ம ஆளு, காஞ்சனா, சிவலிங்கா (தெலுங்கு), ஹலோ நான் பேய் பேசுறேன் உள்ளிட்ட 20க்கும் மேற்ப்பட்ட வெற்றிப் படங்களை அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக விநியோகம் செய்தவருமான ரமேஷ் P பிள்ளை தற்போது தனது தயாரிப்பு நிறுவனம் அபிஷேக் ...\nஓபன் தியேட்டர்ஸ் வழங்கும் விஜய் ஆண்டனி – சத்யராஜ் – ஜெய் கூட்டணியில் அ.செந்தில் குமார் இயக்கும் “காக்கி”\nMarch 5, 2019\tComments Off on ஓபன் ��ியேட்டர்ஸ் வழங்கும் விஜய் ஆண்டனி – சத்யராஜ் – ஜெய் கூட்டணியில் அ.செந்தில் குமார் இயக்கும் “காக்கி”\nஓபன் தியேட்டர்ஸ் சார்பாக தமிழினி, லிங்கவேலன், சுகதேவ் பிரம்மாண்டமாக தயாரிக்க, அ.செந்தில் குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சத்யராஜ், ஜெய், ஈஸ்வரி ராவ் நடிப்பில் உருவாகும் படம் “காக்கி” இது வரை சினிமா வரலாற்றில் பல போலிஸ் கதை பின்னனியில் உருவான படங்கள் வெளிவந்துள்ளது. ஆனால் காக்கி திரைப்படத்தில் வரும் முதன்மை கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரின் கதையமைப்பும் காக்கி துணியை மய்யப்படுத்தி திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். முற்றிலும் புதிய கோணத்தில் உருவாகவிருக்கிறது “காக்கி” இப்படத்தில் விஜய் ஆண்டனி முன்று வித்தியாசமான தோற்றங்களிலும், சத்யராஜ் இரண்டும் வித்தியாசமான தோற்றங்களிலும் ...\nஇந்திய சினிமாவில் முதல் முயற்சி – பாராட்டுகளை அள்ளும் “தாதா 87” கதாநாயகி ஸ்ரீ பல்லவி\nMarch 5, 2019\tComments Off on இந்திய சினிமாவில் முதல் முயற்சி – பாராட்டுகளை அள்ளும் “தாதா 87” கதாநாயகி ஸ்ரீ பல்லவி\nகலை சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய் ஸ்ரீ இயக்கத்தில், சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி ஸ்ரீ பல்லவி நடிப்பில் உருவான “தாதா 87” திரைப்படம் மார்ச் 1 அன்று உலகெங்கும் வெளியானது. பல ருசிகரமான விமர்சனங்களை பெற்ற இந்த திரைப்படத்தில் கதாநாயகி ஸ்ரீ பல்லவி ஒரு திருநங்கை வேடத்தில் நடித்திருந்தது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. மேலும் அதுவே இப்படத்தின் பலமாகவும் அமைந்துள்ளது. இந்திய சினிமா வரலாற்றில் ஆண் பெண் வேடத்திலும், பெண் ஆண் வேடத்திலும் நடித்துள்ளனர், ஆனால் ஒரு பெண் திருநங்கை வேடத்தில் ...\nஇசையமைப்பாளர் ஜிப்ரானை பாராட்டிய தாதா 87 படக்குழு\nNovember 3, 2018\tComments Off on இசையமைப்பாளர் ஜிப்ரானை பாராட்டிய தாதா 87 படக்குழு\nகலை சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், விஜய் ஸ்ரீ இயக்கத்தில் சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படம் “தாதா 87”. சிறு குழுந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை முன்னிருத்தி எடுக்கப்படும் இப்படத்தின் தொடக்கத்தில் “பெண்களை அனுமதியின்றி தொடுவது சட்டப்படி குற்றமாகும்” என்ற வாசகத்தை தணிக்கை குழுவினர் சேர்க்க அனுமதியளிக்க வேண்டும் என்று தாதா 87 படக்குழுவினர் கோரிக்கை வைத்துள்ளனர். சில தினங்களுக்கு மூன் நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் திரு இயக்கத்தில் உருவான “மோதி விளையாடு பாப்பா” எனும் குறும்படத்தில் நடித்திருந்தார். ...\n‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படத்திற்குப் பாலின சமத்துவ விருது\nNovember 2, 2018\tComments Off on ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படத்திற்குப் பாலின சமத்துவ விருது\nஜியோ MAMI மும்பை திரைப்பட விழா 2018 நிகழ்ச்சியில், இயக்குநர் வஸந்த் எஸ். சாய் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்” என்கிற திரைப்படத்திற்காக பாலின சமத்துவ (Gender Equality Award) விருதைப் பெற்றுள்ளார். ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் மாதத்தில் மும்பை திரைப்பட விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு 20வது மும்பை திரைப்படவிழா மும்பையில், அக்டோபர் 25ஆம் தேதி தொடங்கி நேற்று (நவம்பர் 01) முடிவடைந்தது. இந்தத் திரைப்படவிழாவில், இயக்குநர் வஸந்த் எஸ். சாய் இயக்கிய “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்” என்கிற திரைப்படம் ...\nஅனைவருக்கும் வணக்கம், ஆரம்பத்தில் நானும் என் நண்பர் லத்தீப்-ம் சில நண்பர்களுடன் சேர்ந்து குழுவாக படங்களை வாங்கி விநியோகம் செய்தோம். ஆண்பாவம், விடிஞ்சா கல்யாணம், எங்க ஊரு பாட்டுகாரன், உள்ளே வெளியே, உள்ளத்தை அள்ளித்தா-னு நிறைய படங்களுக்கு நல்ல ஆதரவு கொடுத்திங்க. அதன்பின்பு லத்தீப்-யும் நானும் இணைந்து தனியாக பொற்காலம் படத்தை விநியோகம் செய்தோம். அந்த படத்த பாராட்டி எழுதாத பத்திரிக்கைகளே கிடையாது. தமிழ்நாட்டோட பெரிய ஏரியானு சொல்ற NSC-ல படங்களை வெளியிட்டோம். அவ்வளவு பெரிய ஏரியாவுல நாங்க நல்ல படங்களை ரிலீஸ் பண்ணாலும், ...\nஉண்மை வெல்லட்டும்… ஒரு விவாதம் தொடங்கி இத்தனை நாட்களாக ஏன் எதுவும் பேசவில்லை என நண்பர்கள் சிலர் கேட்கலாம். எதையும் விரிவாக எழுதுகிற மனநிலை சில நாட்களாக வாய்க்கவில்லை. அதையும் மீறி இந்தப் பதிவு அவசியமென கருதுகிறேன். வெறுப்புணர்ச்சியை மையப்படுத்தாமல் தீர்வை மையப்படுத்துவதுதான் ஒரு முற்போக்கு இயக்கத்தின் முதல் வெற்றி. நான் என்பது மேற்கத்தியம். நாம் என்பது இந்தியம். நாடு எப்படி போனாலும் நான் நன்றாக இருக்கவேண்டும் என்பது மேற்கத்திய வாழ்க்கை முறை. நாடு நிம்மதியாக இருந்தால்தான் நாம் நிம்மதியாக இருக்க முடியும் என்பது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.seenuguru.com/2012/07/blog-post_3515.html", "date_download": "2019-04-22T20:11:43Z", "digest": "sha1:5K3VKDSGHJH2CTEAMUBRLUKJU62R3OV2", "length": 44419, "nlines": 329, "source_domain": "www.seenuguru.com", "title": "திடங்கொண்டு போராடு: பில்லா டூ - ரசிகனின் வேண்டுகோள்", "raw_content": "\nநாடோடி X - பிரஸ்\nபில்லா டூ - ரசிகனின் வேண்டுகோள்\nபில்லா படத்தில் அந்த ஒரு காட்சியை பார்த்த நொடியே இந்தப் பதிவை எழுதலாம் என்று முடிவெடுத்தேன், நண்பன் ராஜுவும் அன்பான வேண்டுகோள் ஒன்று வைத்ததால் பதிவு எழுதுவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. அந்தக் காட்சியைப் பற்றி விளக்க மனமில்லை, விளக்காமல் என் உள்ளக் குமுறலை சொல்கிறேன்.\nஇன்று காலை எட்டு மணி காட்சி, சைதாப்பேட்டை ராஜ் திரையரங்கில் தான் டிக்கெட் கிடைத்தது, உள்ளே சென்று பார்த்தபின் தான் தெரிந்த்தது சென்னையில் இதை விட ஒரு மொக்கையான திரை அரங்கம் இருக்க முடியாது என்று. வாயில் பாக்கு போட்டு மென்று கொண்டிருந்தவன் குதப்பிக் கொண்டே கூறினான் \"எப்பா பாக்கு சிகரெட் எல்லாம் உள்ளே கொண்டு போக கூடாது, தியேட்டர்ல பாக்கு போட்டா பைன் போடுவாங்க\" , நானும் எனது நண்பர்களும் தலையில் அடித்துக் கொண்டு உள்ளே நுழைந்தோம். அரங்கம் அதிர ஆரம்பித்திருந்தது, ஏனோ தெரியவில்லை நாங்கள் அமைதியாகவே இருந்தோம்.\nஇத்தனை நாள் எதிர்பாத்துக் காத்திருந்த பில்லா டூ ஆரம்பமாகியது, நான் இயக்கி இருந்தால் கூட முதல் காட்சியை சற்று வித்தியாசமாக வைத்திருப்பேன், எடுத்த எடுப்பிலேயே இவர் தான் டேவிட் பில்லா என்று காட்டிவிட்டார்கள். அஜீத் என்ற நடிகனுக்கு உண்டான மாஸ் இங்கேயே தூள் தூளாக்கப்பட்டது போன்ற உணர்வு. இருந்தும் \"என் வாழ்கையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிசமும் ஏன் ஒவ்வொரு நொடியும் நானா செதுக்குனது டா\" என்ற வசன உச்சரிப்பினால் தல எங்களை எல்லாம் ஈர்த்துவிட்டார்.\nசக்ரி டோல்டியை நம்பி எப்படி இப்படி ஒரு கதைக்கு ஒத்துக் கொண்டார் என்பது தான் புதிராக உள்ளது. உன்னைப்போல் ஒருவன் படம் ஏற்படுத்தியிருந்த தாக்கத்தின் பாதியைக் கூட இப்படம் ஏற்படுத்தவில்லை, படத்தின் டைட்டிலை வித்தியாசமாக போடுவதாக எண்ணிக் கொண்டு சொதப்பி இருந்தார், அதில் தெளிவு இல்லை அவசரம் மட்டுமே இருந்தது.\nஇலங்கைத் தமிழன் எப்படி அகதி ஆனான், அகதி எப்படி அடியாள் ஆனான் என்பதை புகைப் படங்களாக காட்டிவிட்டு, அடியாள் எப்படி காங்க்ஸ்ட்டர் ஆனான் என்று சொல்வதற்காக இரண்டு மணிநேரம் ஒதுக்கி அதில் இரண்டாயிரம் பேரை நடிக்க வைத்திருகிறார்கள்.\nஇரத்தம் பார்க்காத காட்சிகளே படத்தில் கிடையாது, மேலே கீழே, முன்னே பின்னே, யார் எப்போது எங்கே எப்படி திரும்பினாலும் இரத்தம் பார்க்காமல் சாவதில்லை. சென்ற படத்தில் இறுதிக் காட்சியில் மட்டும் வன்முறையை கையாண்ட இயக்குனர், இந்தப் படத்தில் இறுதிக் காட்சி வரை வன்முறையைக் கையாண்டிருப்பது அலுப்பை ஏற்படுத்துகிறது. விஜயகாந்த் படத்தில் நாம் பார்க்காத வன்முறையா, தமிழன் அதை எல்லாம் பொறுத்துக் கொள்வான், ஆபாசம் அளவுக்கு மீறி இருகிறதே அதை எப்படி பொறுத்துக் கொள்வான். அதையாவது கட்டுக்குள் கொண்டு வந்திருக்கலாம்.\nகுடும்பத்தோடு செல்ல நினைபவர்கள் தயவு செய்து சென்று விடாதீர்கள், இல்லையேல் குடும்பத்திற்குள்ளும் வன்முறை வெடித்துவிடும். இருபது நொடிகளுக்குள் தமிழ் சினிமா இதுவரை காணாத அளவிற்கான ஆபாசத்தைக் காட்டியிருப்பது அதிர்சியளிகிறது. இயக்குனரை மட்டும் குறை கூறி எதுவும் நடந்துவிடப் போவதில்லை, அஜீத் தலையிட்டு அந்தக் காட்சியை மாற்றச் செய்திருக்கலாம். போலீஸ் அதிகாரி ஒருவரை கொல்லச் செல்லும் இடத்தில தான் அத்தனை ஆபாசத்தைக் காட்டியிருப்பார்கள், அந்த ஒரு காட்சியை நீக்கினால் கூட போதும் படத்திற்கு U/A கண்டிப்பாக கிடைத்திருக்க வாய்ப்பு உண்டு. மாஸ் ஹீரோ நடித்த படத்தில் இது போன்ற காட்சி வைத்தது ரசிகன் எதை வேண்டுமானலும் பார்ப்பான் என்ற எண்ணத்திலா இல்லை நமது கலாச்சாரம் தான் மாறிவிட்டதா.\nஅடுத்தது கதாநாயகிகள் தேர்வு, ஒருவரையும் பார்பதற்கு சகிக்கவில்லை, வெள்ளைத்தோல் இருந்தால் போதும் என்று நினைத்து விட்டார்கள் போல, காட்சிக்கு காட்சி புது புது ஆட்கள் வந்து மாண்டு போகிறார்கள், இதுவும் ஏன் என்று தெரியவில்லை, பல இடங்களில் காட்சி தொங்கலில் விடப்பட்டுள்ளது.\nஒருவேளை பில்லா ஹிட் ஆகுமானால் அதற்கான காரணங்கள்\nஅஜீத் குண்டாகத் தான் இருக்கிறார் ஆனால் அசிங்கமாகத் தெரியவில்லை, இந்தப் படத்தில் அதிகமாக நடக்கவில்லை, பெரும்பாலும் அமர்ந்தே இருக்கிறார், இல்லை துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு ஓடுகிறார், அவர் என்ன செய்தாலும் அதில் சிறப்பான நடிப்பு வெளிப்படிருப்பது ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒரு வி���யம். டூயட் இல்லை, ஒபனிங் சாங் இல்லை. இவை எல்லாம் படத்திற்க்கான பிளஸ்கள்.\nஅஜீத் பேசுவது சில வசனங்கள் தான் என்றாலும் அனைத்தும் அருமை, வசனங்களுக்காக அதிகம் மெனகெட்டு இருகிறார்கள் என்று தெரிகிறது, அவர் பேசும் அத்தனை வசனங்களும் ரசிக்கும் படியாக உள்ளது கைத்தட்டல்களை அள்ளுகிறது.\n\"கூப்பிடரவங்களைப் பொறுத்து\", \"இது பேராசை இல்ல பசி\", \" மத்தவங்க பயம் நம்ம பலம்\" \"நண்பனா இருக்க எந்தத் தகுதியும் வேண்டாம், ஆனா எதிரியா இருக்க தகுதி வேண்டும்\". வசனங்களை அத்தனை உயிரோட்டமாக சொல்கிறார் அஜீத். கோட் சூட் கருப்பு கூலிங்கிளாஸ் அனைத்தும் அம்சமாகப் பொருந்துகிறது. இடைவேளைக்குப் பின் வரும் சண்டைக் காட்சியில் பரபரப்பைக் கூட்டி, அதன் அடுத்த காட்சியில் பில்லா தீம் மியூசிக் உடன் அஜீத் நடந்து வரும் காட்சிகளில் நிமிர்ந்து நிற்கும் பில்லா டூ சொத்தப்பலான திரைக்கதையால் அடுத்த காட்சியிலேயே படுத்து விடுகிறது.\nஇறுதிக் காட்சியில் ஹெலிஹாப்டரில் தொங்கிக் கொண்டு செய்யும் ஸ்டண்டில் அஜீத்தின் உழைப்பு பாராட்டப்பட வேண்டியது. விறுவிறுப்பை அதிகப்படுத்தி ஆபாசத்தையும் இரத்தத்தையும் குறைத்திருந்தால் அஜீத் என்ற பேஸ்மெண்டை கொண்டு எழுப்பிய பில்டிங் ஸ்ட்ராங்காக வந்திருக்கும்.\nபடம் முடிந்து வெளியே வந்த பொழுது நண்பன் சொன்னான் \"விட்ரா மச்சான் இது என்ன நமக்குப் புதுசா, வின்ன விட லாஸ் தான் நமக்குப் பிடிக்கும், அடுத்த படத்துல பாத்துக்கலாம்\", இப்படிப்பட்ட ரசிகர்களை மீண்டும் மீண்டும் அஜீத் ஏமாற்றாமல் சிறந்த கதைகளில் நடிக்க முயற்சித்தால், முயற்சித்தால் இல்லை முயற்சியுங்கள் என்பதே உங்கள் ரசிகனின் வேண்டுகோள். ஏதோ ஒரு நம்பிக்கையில் பில்லா டூ வெற்றி பெற மீண்டும் வாழ்த்துகிறேன்\nஇப்பதிவு எழுதுவதற்காக உற்சாகம் அளித்த சினிமா சினிமா ராஜ் அவர்களுக்கு ( இதைப் படித்த பின் ஏன்டா இவனை எழுதச் சொன்னோம் என்று கடியாகி இருந்தீர்கள் என்றால் தயவு செய்து மன்னிக்கவும் )\nஎன்ன தான் தல ஹிட் கொடுக்கா விட்டாலும் அஜீத் அவர்களைப் பற்றி நான் எழுதிய தல போல வருமா (டூ) பில்லா டூ இந்தப் பதிவு செம ஹிட். 700 ஹிட்ஸ் பெற்றுள்ளேன், அதில் எத்தனை பேர் முழுவதுமாக படித்தார்கள் என்று எனக்குத் தெரியாது, இருந்தும் இதை ஏன் சொல்கிறேன் என்றால் இதற்க்கு முந்தைய என் பதிவுகள் அனைத்தும் நூறு ஹிட்சைத் தாண்டினால் அதுவே அபூர்வம். அதற்காக ஸ்பெஷல் தேங்க்ஸ் பார் யு தல.\nதொடர்புடைய பதிவுகள் : , , , , , ,\nLabels: billa 2, அஜீத், சினிமா, திரைப்படம், திரைமணம், பில்லா 2, பில்லா டூ\nஅந்த ஒரு ஆட்சியை நீக்கினால் கூட போதும்\n இந்த வம்புக்குத்தான் நான் எப்பவும் முதல்நாள் எந்தப் படமும் பாக்கறதில்லைன்னு முடிவு பண்ணிருக்கேன். வன்முறையும் ஆபாசமும் உங்களையே இவ்வளவு குமுற வெச்சிருக்குன்னா... அஜித்தை ரசிக்க விரும்பி முதல் நாள் வந்த பெண்களின் நிலை...\nமுதல் நண்பராக வந்தமைக்கு என் நன்றிகள், ஏகப்பட்ட எழுத்துப்பிழைகள் உள்ளன, இதோ திருத்தி விடுகிறேன் தோழி.\n//ஐயோ பாவம்ப்பா..// அதே அவர் நிலை பரிதாபம் தான்.\nபடத்தில் வன்முறை ஆபாசம் அதிகம்தான். அதே போல மங்காத்தா மாதிரி ஒரு ட்ரீட்டை எதிர்பார்த்து வந்தால் இதில் ஏமாற்றமே மிஞ்சும். மற்றபடி தல என்னை ஏமாற்றவில்லை. (ஆபாசம் வன்முறை ஆகியவைகளை பல படங்களில் பார்த்து புளித்துவிட்டதால்). உங்கள் விமர்சனத்துக்கு நன்றி தல\nஎனக்கு படம் தான் பிடிக்கவில்லை அஜீத்தை பிடித்துள்ளது. மங்காத்தா மாதிரி இன்னொரு படம் தல பண்ணினா சூப்பரா இருக்கும், நன்றி பாலா அண்ணா\nநான் எதிர் பார்த்தது தான் இருந்தாலும் படம் பார்க்க வந்து விட்டோம் என்பதற்காக ரகளை செய்துவிட்டு தான் வந்தோம் சத்தியமா ட்ரைலர் பார்த்து பலரும் ஏமாந்து விட்டார்கள் தலக்கு இது மிகபெரிய மொக்கை அண்ட் ப்ளாப் செம்ம கடுப்பு படம் என்ன செய்ய சீனு புருனா பிகினி வரலை என்றால் இன்னும் கடுப்பு ஆகிஇருப்பேன்...ஆபாசம் காட்டியவது ஓட வைத்துவிடலாம் என்று தான் மச்சி...தல படத்துக்கு செலவு செய்ய கவலை பட மாட்டேன் இந்த படத்திற்கு 2000 செலவு கூட வந்த friends எல்லாருக்கும் ஸ்பான்சர் நான் தான்....திருட்டு vcd கூட படம் பார்க்க மனம் வராது......\nஅந்த அரங்கைப் பார்த்ததுமே ரகளை செய்ய தோணவில்லை சின்னா, // இந்த படத்திற்கு 2000 செலவு கூட வந்த friends எல்லாருக்கும் ஸ்பான்சர் நான் தான்... // அடப் பாவி, தெரிஞ்சிருந்தா நானும் உன் கூட வந்து இருப்பேனே...\n//திருட்டு vcd கூட படம் பார்க்க மனம் வராது.// ஹா ஹா உன் பீலிங் எனக்குப் புரியுது\nபலர் விரும்புகிறதை உங்கள் ரசனையில் எழுதியதால் உங்களுக்கு ஹிட் கிடைத்து இருக்கிறது..\nவாசிக்கிற அளவுக்கு எனக்கு ஏதோ டைப் பண்ணுவது ஆவதில்லை.. ஆனால் சுய கருத்துக்களை பக்க சார்பிலாமல் சொல்பவர்களை நான் அதிகமாக விரும்பி படிபேன். ஆங்காங்கே எழுத்து பிழைகள் இருக்கிறது நண்பா.. சரி செய்து கொள்..\nஇதோ திருத்தி விடுகிறேன் நண்பா, என் எழுத்துக்களை பாராட்டிய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி\nஅருமையான விமர்சனம் நண்பா, தொடர்ந்து எழுதுங்கள்.\n//\"எப்பா பாக்கு சிகரெட் எல்லாம் உள்ளே கொண்டு போக கூடாது, தியேட்டர்ல பாக்கு போட்டா பைன் போடுவாங்க\"//\nஇவனுக்கெல்லாம் ஒரு சுகாதார உணர்ச்சியோ, அழகுணர்ச்சியோ கிடையாதா\nஃபைன் போடறதுக்குப் பதிலா, 2 கசையடி அந்த ஸ்பாட்டிலேயே கொடுக்கணும்.\nநல்ல விமர்சனம். முதல் நாள் முதல் ஷோ.... என்றெல்லாம் தில்லியில் முடியாது நண்பரே. மொத்தமே மூன்று தியேட்டர்களில் தான் தமிழ்ப் படங்கள் வெளியாகும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு மூலை. அதனால் பெரும்பாலான படங்கள் பார்ப்பதே “இந்தியத் தொலைகாட்சிகளில் முதல்முறையாக” வரும்போதுதான்\nபாஸ் படத்தை பூரா சொல்லிட்டீங்க இனி எங்க படம் பார்க்க ஆசை வரப்போகுது..\nஇந்த பதிவ படிக்காம இருந்திருந்தா படமாவது பார்த்திருப்பேன் இப்போது இரண்டு மனது பார்ப்பதா இல்லியா...\nஅட, சுடச்சுட விமர்சனம் போட்டு விட்டீர்கள் பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்தானா\nஉங்களை படம் கவர வில்லை என்று நினைக்கும் போது கொஞ்சம் வருத்தம் தான். சில காரணங்கள் எனக்கு தோன்றுகிறது.\nநீங்கள் பார்த்த தியேட்டர் ஒரு காரணம் என்பேன்... இது செம ஸ்டைலான படம். ரொம்ப நல்ல தியேட்டரில் பார்த்து இருக்க வேண்டும். நான் இங்கே CINEMAX யில் பார்த்தேன். அந்த ஆயுத வியாபாரி வில்லன் இருக்கும் மாளிகை கண்ணில் ஒற்றி கொள்ளலாம் போன்று இருந்தது....\nநான் போகும் போது படம் 10 நிமிஷம் கடந்து விட்டது. அஜித் இன்ட்ரோ சீன் பார்க்க வில்லை...\nஅப்புறம் கேங் ஸ்டார் படத்தை கண்டிப்பாய் வன்முறை இல்லாமல் எடுக்க முடியாது.\nஎனக்கு 80 களில் வந்த ஹாலிவுட் கேங் ஸ்டார் படங்கள் ரொம்ப பிடிக்கும்.. பில்லா கூட அதே மாதிரியான படம் தான்.....அதனால் இந்த படமும் ரொம்பவே பிடித்து இருந்தது. அனைவருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது ... :)\nஅப்புறம் என்னோட கோரிக்கையை ஏற்று விமர்சனம் எழுதியதற்கு மிக்க நன்றி...\n///எத்தனை பேர் முழுவதுமாக படித்தார்கள் என்று எனக்குத் தெரியாது, ////\nநான் முழுவதும் படித்துவிட்டேன். நன்றாக எழுதியுள்ளீர்கள்....உங்கள் பதிவு படித்ததினால் எனக்கு 3 டாலர் மிச்சம் டிவிடி வாங்குவதைதான் சொன்னேங்க எங்க ஊருல புதுபட டிவிடி 3 டாலர்தானுங்க\nஇருபது நொடிகளுக்குள் தமிழ் சினிமா இதுவரை காணாத அளவிற்கான ஆபாசத்தைக் காட்டியிருப்பது அதிர்சியளிகிறது. இயக்குனரை மட்டும் குறை கூறி எதுவும் நடந்துவிடப் போவதில்லை, அஜீத் தலையிட்டு அந்தக் காட்சியை மாற்றச் செய்திருக்கலாம். ….இந்த விசயத்தை தைரியமாக கூறிய உங்களை மனமார வாழ்துகிறேன் .... Salute U\n//உன்னைப்போல் ஒருவன் படம் ஏற்படுத்தியிருந்த தாக்கத்தின் பாதியைக் கூட இப்படம் ஏற்படுத்தவில்லை//\nஉன்னைப் போல ஒருவன் ஒரு சமூக விழிப்புணர்வு ரீதியிலான படம்.. படத்தின் இறுதியில அழுத்தமான மெசேஜ் இருக்கு.. அதுனால அது தாக்கத்தை ஏற்படுத்தும்.\nஆனா பில்லா 2 ஒரு கேங்ஸ்டரின் கடந்த காலம் பற்றிய படம் இல்லையா.. படத்தின் லீட் ரோலே நெகட்டிவ்வானது.. இதில் எங்கிருந்து தாக்கத்தை எதிர்பார்க்கிறீர்கள்\nஒரு வேளை படம் முடிவில் அஜித் இறந்து, \"கத்தியெடுத்தவன் கத்தியாலே தான் சாவான்\"னு மெசேஜ் போட்டிருந்தா உங்களுக்கு தாக்கம் கிடைத்திருக்கும் போல..\n//இரண்டு மணிநேரம் ஒதுக்கி அதில் இரண்டாயிரம் பேரை நடிக்க வைத்திருகிறார்கள். //\nஇது ஒரு குறையா.. ஒரு சர்வதேச டான் ஆகப்போகிறவனை படத்துல 8 பேரை மட்டும் மீட் பண்ணி, 20 பேரை மட்டும்கொல்லும் ஒருவனாக காட்ட முடியுமா என்ன\nஆனாலும் படத்துல முக்கியமான கதாப்பாத்திரங்கள் (அண்ணாச்சி, அப்பாஸி, கோடி, ரஞ்சித், ஜாஸ்மின், டிமித்ரி) இவர்களை அடையாளம் கண்டு கொள்வதில் உங்களுக்கு சிக்கல் இருக்காதவிடத்து, படத்தின் கேரக்டர்கள் அதிகமானதில் பிழையே இல்லை..\n//இந்தப் படத்தில் இறுதிக் காட்சி வரை வன்முறையைக் கையாண்டிருப்பது அலுப்பை ஏற்படுத்துகிறது.//\nபில்லா பாகம்-1 நினைவிருக்கிறதல்லவா... அதில் பிரபு பில்லாவின் எழுச்சி பற்றி பில்டப் பண்ணும் சீன்களையும், அஜித் படத்தில் காட்டப்படும் லெவலையும், அவரது சொர்க்க மாளிகையும், அங்கு திரியும் கவர்ச்சி நாயகிகளையும், இருந்தும் அவர்கள் மீதும், நயனின் மீதும் பெரிதாக ஈடுபாடு கொள்ளாமல் விலகிச் செல்வதையும், அவர் பின்னால் காட்டப்பட்ட அடியாள் பலத்தையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்..\nஇல்லாத இவை அனைத்தையும், உருவாக்க வேண்டிய பெரும் பொறுப்பு டோல்டி தலையில் விழுந்திருக்கிறது.. அவ்வளவு முக்கியமாக காட்டப்படும் பில்லா, அவனது எழுச்சிப் பாதையில் அதிகமான வயலன்ஸையும், அதிகமான கவர்ச்சியையும் பார்க்காமலா வந்திருப்பான்\nஅகதியாக வந்த ஒருவனுக்கு எடுத்த எடுப்பிலேயே இன்டர்நேஷனல் டானாக முடியாது.. படிப்படியாக அவன் முன்னேறுவதைக் காட்டுவததற்கு அதிகப்படியான சண்டைக்காட்சிகள் தேவையே சண்டைக்காட்சிகள் அலுப்படிக்கிறது என்பதற்காக படத்தின் நீளத்தை கூட்டி காமெடி சீன்களையும், ரொமான்ஸ் சீன்களையும் போட்டிருந்தால் அது கேங்க்ஸ்டர் படம் என்று குறிப்பிடுவத்கே தகுதியற்றதாக மாறிவிட்டிருக்கும்\nதமிழர்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.. பொங்கியெழுவார்கள் என்பதற்காக கடைசி வரை இந்த மாதிரி படங்கள் வந்து விடாமலா போய்விடும் குடும்பத்தோடு பார்க்க வேண்டாம், இளகிய மனம் கொண்டவர்ககள், வயது குறைந்தவர்கள் பார்க்க வேண்டாம் என்பதற்குத்தான் \"ஏ\" சேர்ட்டிஃபிகேட் இருக்கே..\nஎல்லாரும் பார்ப்பதற்காக அல்ல என்று சொன்ன பின்னும் போய் பார்த்துவிட்டு படத்தை 'அதற்காக' குறை கூறுபவர்கள் இருக்கமாட்டார்கள் என்று நினைக்கிறேன்\nபடத்துக்கு A ரேட்டிங் கொடுத்தால் அது படம் வசூல் குவிப்பதற்கான நிகழ்தகவைக் குறைத்துவிடும்தான். ஒத்துக்கொள்கிறேன்.. மாறாக படத்தை U/A ஐ நோக்கி எடுத்திருந்தால், அது படத்தின் கதைக்கு தேவையான intensityஐ குறைத்துவிட்டிருக்கும்\n//பல இடங்களில் காட்சி தொங்கலில் விடப்பட்டுள்ளது.// இந்த கன்டினியுட்டி இல்லாமையும், சில லாஜிக் மிஸ்டேக்குகளையும் விட்டுப் பார்த்தால் பில்லா 2 எனக்கு திருப்தியளித்த படமே\n* அதிகமா சீன் போடுறேன்னு நினைச்சுக்கிட்டீங்கன்னா சாரி, நண்பா படம் தமிழில் வித்தியாசமான அட்டெம்டாக இருந்தும், சில அஜித் ரசிகர்களே \"தேறாது\"ன்னு முகத்தை தொங்கப்போட்டு போவதை நினைத்தால் தான் கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது.. :)\nநேத்திக்கு நான் போட்ட கருத்து வந்து சேரலைன்னு தெரியுது சீனு. பில்லா 2 நிறையப் பேருக்கு ஏமாற்றத்தையும் சிலருக்கு மகிழ்ச்சியையும் தந்திருக்குன்னு புரியுது. என்னைப் பொறுத்த வரையில டிவிடில வர்ற காலத்துல வாங்கிப் பாத்துக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். உங்க விமர்சனம் நல்லா இருந்தது. நன்றி.\nபடம் இன்னும் பர்க்வில்லை.அதனால் சரி பிழ��� சொல்ல வரவில்லை.விமர்சனம் நன்றாக தொடர்கிறது.வாழ்த்துக்கள்.\nஒரு மரணவிரும்பியின் கடைசி நிலாச்சந்திப்பு\nவித்தியாசமானப் பார்வை ....நல்ல எழுதிருக்கீங்க....\nஉண்மைதான் பாஸ்...சினிமாப்பற்றிய பதிவென்றால்தான் அதிக ஹிட்ஸ் கிடைக்கிறது...\nஇன்னும் இதை பற்றி வித்தியாசமான சினிமா என்று சொல்லும் ரசிகர்களை என்ன சொல்லநீ மாங்கு மாங்கு எழுதினாலும் படம் போட்ட பணத்தை எடுத்துரும்...ஆனா ஒன்னு இனிமே ரிசல்ட் பாக்காம படத்துக்கு போக கூடாதுடா தம்பி.உன்னோட முந்தின பதிவை படிச்சிகிட்டேதான் படத்துக்குள் போனேன்.வெளிலே வந்ததும் உன்னையதான் தேடினேன்...பரவாயில்லை இந்த பதிவு மூலமா பரிகாரம் தேடிகிட்டே.நல்லா இரு.நல்ல விமர்சனம்..\n//சைதாப்பேட்டை ராஜ் திரையரங்கில் தான் டிக்கெட் கிடைத்தது, உள்ளே சென்று பார்த்தபின் தான் தெரிந்த்தது சென்னையில் இதை விட ஒரு மொக்கையான திரை அரங்கம் இருக்க முடியாது என்று//\nகோபிகிருஷ்ணா,ரோஹிணி தியேட்டர் கூட இந்த லிஸ்ட்ல வரும்ணா\nநான் என்று அறியப்படும் நான்\nதுப்பறியும் கணேஷ் வசந்த் - யுத்தம் ஆரம்பம் - தொடர்...\nபதிவுலக நண்பர்களே... நமக்காக ஒரு பதிவு...\nபிரபல பதிவருடன் திடீர் சந்திப்பு\nஆடிவெள்ளி : சென்னை : ஈ வெ ரா\nசரித்திர நாயகர்கள் வந்தியத்தேவனும், ரஜினிகாந்தும்\nபொன்னியின் செல்வன் புதினம் என்னும் புதுமை\nபில்லா டூ - ரசிகனின் வேண்டுகோள்\nதல போல வருமா (டூ) பில்லா டூ\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nதென்காசி - விந்தன்கோட்டையை நோக்கி வரலாற்றுப் பயணம்\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nதனுஷ்கோடி - புயலுக்கு முன்னும் பின்னும் - 1\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nதனி ஒருவன் - திரையனுபம்\nஇசை - அட்டகாசமான த்ரில்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil360newz.com/autograph-movie-first-actor-choice/", "date_download": "2019-04-22T20:35:38Z", "digest": "sha1:DUXP2KCPA6LGY6QXOHADX2W5HSOI4MRN", "length": 7656, "nlines": 116, "source_domain": "www.tamil360newz.com", "title": "ஆட்டோகிராப் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த மாஸ் ஹீரோதானாம்! யார் தெரியுமா? - tamil360newz", "raw_content": "\nHome Cinema News ஆட்டோகிராப் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த மாஸ் ஹீரோதானாம்\nஆட்டோகிராப் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த மாஸ் ஹீரோதானாம்\nஆட்டோகிராப் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த மாஸ் ஹீரோதானாம்\nதமிழ் சினிமாவில் வித்தியாசமான இயக்குனர்களில் ஒருவர் சேரன். இவரது படங்கள் பெரும்பாலும் கருத்துள்ளதாகவும், குடும்பங்கள் சம்மந்தப்பட்டதாகவும் இருக்கும். இயக்குனர், நடிகர் என பல்வேறு திறமைகளை கொண்டவர் சேரன். இவரது நடிப்பில், இயக்கத்தில் உருவான ஆட்டோகிராப் படம் மாபெரும் வெற்றிபெற்றது.\nநீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது திருமணம் என்னும் படத்தை இயக்கி அதில் நடித்தும் உள்ளார் நடிகர் சேரன். இந்நிலையில் ஆட்டோகிராப் படம் பதறிய சுவாரசிய தகவல் ஒன்றை கூறியுள்ளார் இயக்குனர் சேரன்.\nஅதாவது ஆட்டோகிராப் படத்தில் நடிகர் விஜய்தான் நடிக்க இருந்தாராம். படத்தின் கதையும் அவருக்கு பிடித்துவிட்டதாம், ஆனால் கால் சீட் பிரச்சனை காரணமாக ஆட்டோகிராப் படத்தில் விஜய்யால் நடிக்க முடியாமல் போய்விட்டதாம். படத்தை பார்டுத்துவிட்டு படத்தை ரசித்து பார்த்தேன் என விஜய் தன்னிடம் கூறியதாகவும் சேரன் கூறியுள்ளார்.\nPrevious articleசந்தனத்தின் தில்லுக்கு துட்டு 2 படத்தில் இருந்து சில நிமிட காட்சிகள்.\nNext articleParvati-Nair: நடிகை பார்வதி நாயரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\n2 பீஸில் போஸ் கொடுத்த செக்க சிவந்த வானம் பட நடிகை.\nகொல மாஸ் லுக்கில் அஜித். ரசிகர்கள் உருவாக்கிய ஃபேன்மேட் போஸ்டர் இதோ\n கெத்தாக ஷாப்பிங் வந்த விஜய் வைரலாகும் புகைப்படம்\nவிஜய் சேதுபதியுடன் இணையும் ஸ்ருதிஹாசன்.\n2 மணிநேரத்தில் மாபெரும் சாதனையை நிகழ்த்திய Avengers End Game.\nஷங்கர் 25வது ஆண்டு – பிரமாண்ட ஏற்ப்பாடு செய்த இயக்குனர்கள்\nகாமசூத்ரா 3டி பட நடிகை திடீர் மரணம்.\nவாவ் நம்ம டப்ஸ்மாஷ் மிருணாளியா இது. சும்மா கலக்குறாங்களே வைரலாகும் புகைப்படம்\nமெட்ராஸ் படத்தில் முதலில் இவர்தான் நடிக்க இருந்தது.\n2 பீஸில் போஸ் கொடுத்த செக்க சிவந்த வானம் பட நடிகை.\nரம்யா மேடம் உங்களுக்கு புடவை கூட கட்ட தெரியல. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\nஇலங்கையில் வெடித்து சிதறிய வாகனம் நெஞ்சை பதறவைக்கும் காட்சி.\nகொல மாஸ் லுக்கில் அஜித். ரசிகர்கள் உருவாக்கிய ஃபேன்மேட் போஸ்டர் இதோ\nபிரபல மாஸ் நடிகரை இயக்கும் விஸ்வாசம் இயக்குனர் சிவா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kattankudy.org/2015/11/23/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-04-22T20:52:29Z", "digest": "sha1:HZMYGJOSNEIWVXDMIQ4S5COEY6LAOKC5", "length": 9693, "nlines": 124, "source_domain": "kattankudy.org", "title": "அமீருடன் விளையாட மறுத்த ஹபீஸ்? | காத்தான்குடி", "raw_content": "\nஅமீருடன் விளையாட மறுத்த ஹபீஸ்\nஒராண்டு இடைவேளைக்கு பிறகு பங்களாதேஷ் பிரிமீயர் ‘லீக்’ கிரிக்கெட் போட்டிகள் நேற்று தொடங்கியது. இதில் 6 அணிகள் பங்கேற்கின்றன.\nஸ்பாட்பிக்சிங் சூதாட்ட வழக்கில் இருந்து திரும்பிய பாகிஸ்தான் வேகப்பந்து வீரர் முகமது அமீர் இந்தப் போட்டியில் சிட்டகாங் விங்ஸ் அணியில் விளையாடுகிறார். இந்த அணியில் விளையாட அந்த அணி நிர்வாகம் பாகிஸ்தான் 20 ஓவர்கள் அணித் தலைவர் முகமது ஹபீசை தொடர்பு கொண்டது.\nஎனினும் முகமது அமீர் அந்த அணியில் இருப்பதால் ஹபீஸ் விளையாட மறுத்துவிட்டதாக தகவல்கள் வௌியானது.\nஎது எவ்வாறு இருப்பினும் தனிப்பட்ட காரணங்களுக்காக விளையாடவில்லை என்றும், முகமது அமீருடன் இணைந்து ஆடுவதில் எனக்கு பிரச்சினை எதுவும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.\nஇங்கிலாந்தில் 2010–ம் ஆண்டு நடைபெற்ற ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் அமீர், சல்மான்பட், ஆசிப் ஆகிய பாகிஸ்தான் வீரர்கள் சிக்கி 5 ஆண்டு தடை பெற்றனர். இந்த தடை முடிந்ததால் அவர்கள் சர்வதேச போட்டியில் விளையாட அனுமதிக்கப்பட்டனர்.\nதலையில் பாய்ந்த 7 அடி நீளம் கொண்ட இரும்பு கம்பி ; அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைப்பு\nபெல் 206 ரக ஹெலிகாப்டர் கடலில் உடைந்து விழுந்து\n14 வயது சிறுமி வன்புணர்வின் பின்னே கொலை செய்யப்பட்டுள்ளார்\nதலதா மாளிகையின் முன்னால் மோதல்\nவீட்டுக்குள் புகுந்தது அரச பேரூந்து\nபொது வேட்பாளர் மைத்திரியை ஆதரித்து கொழும்பில் மகளிர் மாநாடு\nஓய்வு பெற்ற சமுர்த்தி அதிகாரிகளுக்கு கடந்த காலங்களில் கொடுப்பணவுகள் வழங்கப்படவில்லை-சஜித் பிரேமதாச\n'மிக முக்கியமானவர் சங்கக்கார' - வி.வி.எஸ். லட்­சுமண்\nnajim5543 on நுரையீரல் சத்திரசிகிச்சைக்கான…\nDr M.L.Najimudeen on மாதுலுவாவே சோபித தேரரின் இறுதி…\nnajim5543 on போக்குவரத்து அமைச்சராக நிமல் ச…\nnajim5543 on மஹிந்­தவின் ஊடகப் பேச்­சா­ள­ரி…\nnajim5543 on காத்தான்குடி வன்முறைச் சம்பவத்…\nபொது வேட்பாளர் மைத்திரியை ஆதரித்து கொழும்பில் மகளிர் மாநாடு\nஓய்வு பெற்ற சமுர்த்தி அதிகாரிகளுக்கு கடந்த காலங்களில் கொடுப்பணவுகள் வழங்கப்படவில்லை-சஜித் பிரேமதாச\n'மிக முக்கியமானவர் சங்கக்கார' - வி.வி.எஸ். லட்­சுமண்\nதலையில் பாய்ந்த 7 அடி நீளம் கொண்ட இரும்பு கம்பி ; அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைப்பு February 19, 2016\nபெல் 206 ரக ஹெலிகாப்டர் கடலில் உடைந்து விழுந்து February 19, 2016\n14 வயது சிறுமி வன்புணர்வின் பின்னே கொலை செய்யப்பட்டுள்ளார் February 19, 2016\nதலதா மாளிகையின் முன்னால் மோதல் February 19, 2016\nவீட்டுக்குள் புகுந்தது அரச பேரூந்து February 19, 2016\nகிரிக்கெட் வீரர்களுக்கு இரகசியங்களை சொல்லிக் கொடுத்த பொன்சேகா February 19, 2016\nமட்டு.மாவட்டத்தில் 425 மில்லியன் செலவில் திண்மக்கழிவு முகாமைத் திட்டம் February 19, 2016\n“அரசியல் தீர்வு என்பது அரசியல் வாதிகளுக்கான தீர்வாக அல்லாமல் மக்களுக்கான தீர்வாகஅமைய வேண்டும்” NFGG தவிசாளர் பொறியிலாளர் அப்துர் ரஹ்மான் February 19, 2016\nnajim5543 on நுரையீரல் சத்திரசிகிச்சைக்கான…\nDr M.L.Najimudeen on மாதுலுவாவே சோபித தேரரின் இறுதி…\nnajim5543 on போக்குவரத்து அமைச்சராக நிமல் ச…\nnajim5543 on மஹிந்­தவின் ஊடகப் பேச்­சா­ள­ரி…\nnajim5543 on காத்தான்குடி வன்முறைச் சம்பவத்…\nnajim5543 on காத்தான்குடி தாருல் அதர் அத்த…\nnajim5543 on காத்தான்குடியில் ஏற்பட்ட வன்மு…\nnajim5543 on “சேவைச் செம்மலுக்காய் செ…\nnajim5543 on இஷாக் ஹாஜி: அநுராதபுர மாவட்ட ம…\nnajim5543 on ஆசனங்களை இழந்த முன்னாள் பாராளு…\nnajim5543 on முஜீபுர் ரஹ்மான் 83,124 வாக்கு…\nnajim5543 on ரணிலுக்கு 5,56,000 விருப்பு வா…\nnajim5543 on ஆசனங்களை இழந்த முன்னாள் பாராளு…\nDr M.L.Najimudeen on கொழும்பு உள்ளிட்ட பகுதிகளின் வ…\nnajim5543 on தேர்தல் தொடர்பில் திருப்தி : த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/21780/amp", "date_download": "2019-04-22T20:47:43Z", "digest": "sha1:LP3P7KNH7YXQOQGMM2WI7DQN2DT7ZMOW", "length": 33730, "nlines": 117, "source_domain": "m.dinakaran.com", "title": "விரைவில் மழலை வரம் கிட்டும்! | Dinakaran", "raw_content": "\nவிரைவில் மழலை வரம் கிட்டும்\nநான் இளங்கலை கணிதம் முதலாம் ஆண்டு நிறைவு செய்துள்ளேன். படிப்பில் மந்தமாக உள்ளேன். ஆனால் பேச்சு போட்டிகளில் எப்போதும் முதல்பரிசை தக்கவைத்துக் கொள்கிறேன். எதிர்காலத்தில் நான் அரசு உயரதிகாரியாக வேண்டும் என்ற லட்சியம் உள்ளது. குழப்பமான மனநிலையில் உள்ள எனக்கு தெளிவு தாருங்கள். நந்தகுமார், சேலம்.\nஅனுஷம் நட்சத்திரம், விருச்சிக ராசி, கடக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது புதன் தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. கல்லூரிப் படிப்பினில் அடியெடுத்து வைக்கும் போது பெரும்பாலான இளைஞர்கள் செய்யும் தவறையே நீங்களும் செய்திருக்கிறீர்கள். நமக்கு நாமே சுய பரிசோதனை செய்து ஆர்வம் எந்தத் துறையில் உள்ளதோ அது சார்ந்த படிப்புகளை தேர்ந்தெடுத்துப் படிப்பதே புத்திசாலித்தனம். உங்கள் ஜாதகத்தில் கணித அறிவினைத் தரும் புதன் வக்கிரம் பெற்று தடையினை உண்டாக்கும் எட்டாம் வீட்டில் சூரியனுடன் இணைந்து அமர்ந்துள்ளார்.\nஇந்த நிலை கணிதம் சார்ந்த படிப்பினில் உங்களுக்கு முன்னேற்றத்தினை தராது. உங்கள் ஜாதக பலத்தின்படி ஜென்ம லக்னாதிபதி சந்திரன் நீசம் பெற்றிருந்தாலும் சிந்தனையைத் தரும் ஐந்தில் அமர்ந்துள்ளார். தொழிலைப் பற்றிச் சொல்லும் பத்தாம் வீட்டில் குருவும், ஒன்பதில் செவ்வாயும் பரிவர்த்தனை யோகம் பெற்றுள்ளனர். இன்னமும் காலம் கடந்து விடவில்லை. ஒருவருடம் வீணாகிவிட்டதே என்று எண்ணாமல் நீங்கள் படிக்கும் கல்லூரியிலேயே மொழிப்பாடத்தினை தேர்வு செய்து படியுங்கள். மொழியியல் துறையிலேயே சிறந்த பேராசிரியராக உருவெடுக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. பிடித்ததைப் படித்தால் வாழ்க்கையில் முன்னேறலாம். குழப்பமே தேவையில்லை.\nநான்கு வயதாகும் என் இரண்டாவது மகன் பிறந்த ஆறாவது மாதத்தில் இருந்து வலிப்பு நோயால் அவதிப்படுகிறான். மருந்து மாத்திரை சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறான். அவன் இன்னமும் நன்றாகப் பேசவில்லை, நடக்கவில்லை, சாப்பாடும் அரைத்துதான் ஊட்டுகிறோம். அவனுடைய உடல்நிலை சீரடைய பரிகாரம் சொல்லுங்கள். சித்ரா அருண், திருப்பூர்.\nபுனர்பூசம் நட்சத்திரம், மிதுன ராசி, மேஷ லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகனின் ஜாதகத்தின்படி தற்போது குருதசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகத்தில் ஜென்மலக்னத்தில் சுயசாரம் பெற்ற கேது வலிமையாக அமர்ந்துள்ளதும், ஜென்மலக்னாதிபதி செவ்வாய் சுயசாரத்தில் ரோகத்தினைத் தரும் ஆறாம் வீட்டில் அமர்ந்திருப்பதும் சிரமத்தினைத் தந்து கொண்டிருக்கிறது. நரம்பு மண்டலத்தைக் கட்டுப்படுத்தும் புதனும் வக்கிரம் பெற்ற நிலையில் சஞ்சரிக்கிறார். அவருடைய ஜாதக பலத்தின்படி மூளைக்குச் செல்லும் நரம்பு ஒன்று பலவீனமாக உள்ளதே தவிர, சேதமடைந்துவிடவில்லை. உங்கள் பிள்ளையை முழுமையாக குணப்படுத்த இயலும் என்ற நம்பிக்கையை மனதில் வளர்த்துக் கொள்ளுங்கள். மர���த்துவர்களின் ஆலோசனைகளை தவறாது பின்பற்றி வாருங்கள்.\nபழனிக்குச் சென்று மொட்டையடித்து காது குத்தலாம் என்று இருந்த நிலையில் குழந்தைக்கு வலிப்பு ஏற்பட்டதாக எழுதியுள்ளீர்கள். அந்தச் சடங்கினைச் செய்தீர்களா இல்லையா என்பதைக் குறிப்பிடவில்லை. செய்யாமல் விட்டிருந்தால் முதலில் அந்தச் சடங்கினை செய்து பழனிஆண்டவனிடம் உங்கள் பிரார்த்தனையை வையுங்கள். ஏதேனும் ஒரு செவ்வாய்க் கிழமை நாளில் பழனிக்குச் சென்று மொட்டை அடித்து காது குத்துவது நல்லது. வாரம் ஒருமுறை கொள்ளு தானியத்தால் ரசம் சமைத்து குழந்தைக்கு ஊட்டி வாருங்கள். பழனி ஆண்டவனின் அருளால் குழந்தை வெகு விரைவில் நலம் பெறுவான்.\nமுப்பத்தைந்து வயதாகும் என் மகனுக்கு இதுவரை எவ்வளவோ முயற்சி செய்தும் திருமணம் கூடவில்லை. மகனின் திருமணம் தடைபடுவதால் மனதிற்கு நிம்மதியில்லை. எவ்வளவோ ஜாதகங்கள் பார்த்துவிட்டோம்.அவனுக்கு கல்யாணம் நடக்க வாய்ப்பு உண்டா என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்\nபரணி நட்சத்திரம், மேஷ ராசி, கன்யா லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் பிள்ளையின் ஜாதகத்தின்படி தற்போது 09.07.2018 முதல் ராகுதசையில் குரு புக்தி துவங்கி உள்ளது. பிரச்னை அவருடைய ஜாதகத்தில் இல்லை. நீங்கள் அனுப்பியிருக்கும் ஜாதகத்திலேயே எதிர்பார்ப்பு என்றுநீங்கள் எழுதியிருக்கும் குறிப்புகளைப் பார்க்கும்போதே பெண் வீட்டார் மிகவும் யோசிப்பார்கள். எழுபத்தியொன்பது வயதாகும் நீங்கள் இன்னமும் உங்கள் காலத்திலேயே உள்ளீர்கள் என்பது புரிகிறது. தற்போது காலம் மிகவும் மாறிவிட்டது, மாப்பிள்ளை வீட்டாரை விட பெண் வீட்டார் ஒரு படி அதிக எதிர்பார்ப்பினைக் கொண்டிருக்கும் காலம் இது என்பதைப் புரிந்து கொண்டு செயல்படுங்கள்.\nஅவருடைய ஜாதகத்தில் திருமணத்தைப்பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி குரு பகவான் குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது நல்லநிலையே. மேலும் எந்தவிதமான தோஷமும் இல்லாத சுத்தமான ஜாதகத்தினைக் கொண்டிருக்கும் அவருக்கு தற்போது துவங்கியுள்ள குருபுக்தி என்பது திருமண ரீதியாக மிகவும் சாதகமான நேரத்தினைத் தந்திருக்கிறது. நேரத்தினை உபயோகப்படுத்திக்கொண்டு பெண் தேடுங்கள். பெண்ணிற்கும், பிள்ளைக்கும் பிடித்திருக்கிறதா என்பதை மட்டும் கருத்தில் கொள்ளுங்கள். பிரதி வெள்ளிக்கிழமை தோறும் வீட்டில் கிழக்கு முகமாக நெய் விளக்கேற்றி கீழேயுள்ள ஸ்லோகத்தினைச் சொல்லி சுக்கிர பகவானை மனதில் தியானித்து உங்கள் மகனை வழிபட்டு வரச் சொல்லுங்கள். விவாஹம் கைகூடும்.\n“தைத்யமந்த்ரீ குரு ஸ்தேஷாம் ப்ராணதச்சமஹாமதி: ப்ரபுஸ்தாரா க்ரஹாணாம் ச பீடாம் ஹரது மே ப்ருகு:”\nஎனது மகனுக்கு அரசு வேலைக்குச் செல்லும் யோகம் உண்டா தனியார் பள்ளிக்கு வேண்டா வெறுப்பாக குறைந்த சம்பளத்திற்கு செல்லும் அவன் மனஉறுதி குறைந்துவிட்டதாகக் கூறுகிறான்.தக்கபரிகாரம் கூறுங்கள். சோமு, அரியலூர்.\nசதயம் நட்சத்திரம், கும்பராசி, கன்னி லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகனின் ஜாதகத்தின்படி தற்போது சனிதசையில் கேது புக்தி நடந்து வருகிறது. தனியார் பள்ளியில் குறைந்த சம்பளம் என்பதற்காக வேண்டா வெறுப்பாக வேலைக்குச் செல்வதா செய்யும் தொழிலில் பிடிமானம் வேண்டாமா செய்யும் தொழிலில் பிடிமானம் வேண்டாமா அதிலும் ஆசிரியர் பணி என்பது எத்தனை புனிதமானது, ஓய்வு பெற்ற ஆசிரியராகிய நீங்கள்அதன் மகத்துவத்தை உங்கள் பிள்ளைக்குக் கற்றுத்தர வேண்டாமா அதிலும் ஆசிரியர் பணி என்பது எத்தனை புனிதமானது, ஓய்வு பெற்ற ஆசிரியராகிய நீங்கள்அதன் மகத்துவத்தை உங்கள் பிள்ளைக்குக் கற்றுத்தர வேண்டாமா தனியார் பள்ளியில் வேலை பார்ப்பவர்களில் பலரும் நல்லாசிரியர் என்ற பெயர் பெற்றிருக்கிறார்கள்.\nஉங்கள் மகனின் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திலேயே குரு பகவான் அமர்ந்திருப்பது அவரையும் ஒரு சிறந்த நல்லாசிரியாக உருவெடுக்க வைக்கும். ஜென்ம லக்னாதிபதி புதன் ஆறில் அமர்ந்திருப்பதால் சிறிது போராட்டம் உருவாகியுள்ளது. உத்யோக ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் செவ்வாய் நிச்சயமாக அரசுப் பணியினைப் பெற்றுத் தருவார். அரசுப்பணி கிடைக்கும் வரை மன உறுதியைத் தளரவிடாது, முழுமையான அர்ப்பணிப்புடன் ஆசிரியர் பணியை சேவையாக ஆற்றி வரச் சொல்லுங்கள். வீட்டினில் டியூஷன் முதலான பயிற்சி வகுப்புகளை எடுப்பதும் அவருடைய எதிர்காலத்திற்கு நல்லது. 02.03.2019க்குப் பின் நல்ல நேரம் துவங்குவதால் அதற்கடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் அரசுப் பணியை எதிர்பார்க்கலாம்.\nகீழேயுள்ள ஸ்லோகத்தினைச் சொல்லி தினமும் தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வர நல்லாசிரியராக உருவெடுப்ப��ர்.\n“சக்திமந்தமசேஷ ஸ்ருஷ்டி விதாநகேஸகலம் ப்ரபும்\nபன்னிரெண்டு வயதாகும் என் மகன் ஆறாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்து பள்ளி செல்லவில்லை. கடந்த 20 மாதங்களாக பள்ளிக்குச் செல்லாமல் அப்பா, அம்மா, தங்கையை அடிப்பது, கெட்ட வார்த்தைகளால் பேசுவது, காசு கேட்பது, ஏதாவது சொன்னால் பொருட்களை போட்டு உடைப்பது என்று இருக்கிறான். அவனுக்கு மனநோய்பிரச்னை இல்லை என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள். ஹாஸ்டலில் சேர்த்துவிட்டால் ஒழுங்காக இருப்பானா நல்லவழி சொல்லுங்கள். ஜெயஸ்ரீ, வேலூர்.\nஉத்திரம் நட்சத்திரம், கன்னி ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகத்தில் தற்போது செவ்வாய் தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் சிந்தனையைப்பற்றிச் சொல்லும் ஐந்தாம் வீட்டில் மனோகாரகன் சந்திரனுடன் கேது இணைந்திருப்பது பிரச்னையைத் தோற்று வித்திருக்கிறது. ஜென்ம லக்னாதிபதி சுக்கிரன் ஆட்சி பலத்துடன் லக்னத்திலேயே அமர்ந்திருப்பது கூடுதல் பலத்தினைத் தரும். உங்கள் பிள்ளை சுகவாசியாக வாழ விரும்புகிறார். ஆனால், அந்த சுகம் என்பது எப்படி வந்து சேரும் என்பது அவருக்கு புரியவில்லை.\nதற்போது 12 வயது முடிந்து 13வதுவயதில் அடியெடுத்து வைத்திருக்கிறார். 17வது வயதிற்குள் அவருடைய நடவடிக்கைகளை சரி செய்ய வேண்டியது பெற்றோர் ஆகிய உங்களது தலையாய கடமை. காலதாமதம் செய்யாது உடனடியாக ஹாஸ்டலில் சேர்த்து விடுங்கள். ஹாஸ்டலில் சேர்த்தவுடன் உடல்நலம் சரியில்லாததைப் போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்குவார். மனதைக் கல்லாக்கிக் கொண்டு அவரை ஹாஸ்டலிலேயே இருக்க விடுங்கள். 16.04.2019க்குப் பின் அவருடைய நடவடிக்கைகளில் சீரான மாற்றத்தினைக் காண்பீர்கள். சோளிங்கர் திருத்தலத்திற்கு மகனை அழைத்துச் சென்று முடி காணிக்கை அளித்து வழிபடச் செய்யுங்கள். மனத்தெளிவு பெறுவான்.\nஎன் மகளுக்குத் திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. இருமுறை கருத்தரித்து குழந்தை அசைவற்று இருந்ததால் கருச்சிதைவு செய்யும்படி ஆகிவிட்டது. அவளுக்கு புத்திர பாக்கியம் உண்டாக ஒரு நல்லபரிகாரம் சொல்லுங்கள். ஜெயலக்ஷ்மி, திருவண்ணாமலை.\nபுனர்பூசம் நட்சத்திரம், மிதுன ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகப்படி தற்போது புதன் தசையில் சூரிய புக்தி நட���்து வருகிறது. பூராடம் நட்சத்திரம், தனுசு ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மருமகனின் ஜாதகத்தில் ராகு தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. உங்கள் மருமகனின் ஜாதகத்தில் புத்ர ஸ்தான அதிபதியும், புத்ரகாரகனுமான குரு பகவான் நீசபலம் பெற்று மூன்றில் அமர்ந்திருப்பது புத்ரதோஷத்தினைத் தருகிறது. கணவன்மனைவி இருவரையும் திருச்செந்தூர் திருத்தலத்திற்கு வியாழக்கிழமை நாளில் சென்று நாழிக்கிணறு மற்றும் சமுத்திரத்தில் ஸ்நானம் செய்து செந்தில் ஆண்டவரை தரிசித்து பிரார்த்தனை செய்து கொள்ளச் சொல்லுங்கள்.\nபிரதி மாதந்தோறும் வருகின்ற சஷ்டி நாளில் விரதம் இருந்து வீட்டிற்கு அருகில் உள்ள சுப்ரமணியரின் ஆலயத்திற்குச் சென்றுகந்தசஷ்டி கவசம் படித்து வழிபடச் சொல்லுங்கள். ஆலய வாசலில் அமர்ந்திருக்கும் ஆதரவற்றோருக்கு அவர்களால் இயன்ற அன்னதானம் செய்தபிறகு விரதம் முடித்து உணவருந்தச் சொல்லுங்கள். கீழேயுள்ள ஸ்லோகத்தினை தம்பதியர் இருவரும் தினமும் காலை மாலை இருவேளையும் 18 முறை சொல்லி சுப்ரமணிய ஸ்வாமியை வணங்கி வரச் சொல்லுங்கள். வடிவேலனின் அருளால் விரைவில் வம்ச விருத்தி உண்டாகக் காண்பீர்கள்.\nஸஹேதே ந கிம் தேவஸேநாதிநாத\nஅஹம் சாதிபாலோ பவான் லோகதாத:\nஎன் மகளுக்குத் திருமணமாகி தற்போது ஒன்றரை வருட காலமாக தாம்பத்ய உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் மனம் வருந்திய மருமகன் விவாகரத்து கேட்டு வழக்கு நடந்து வருகிறது. என் மகள் குடும்ப வாழ்க்கைக்கு தகுதியானவர்தான் என்று டாக்டர் சர்ட்டிபிகேட் வாங்கி வக்கீலிடம் கொடுத்துள்ளேன். இவர்கள் மறுபடியும் சேர்ந்து வாழ என்ன பரிகாரம் செய்ய வேண்டும்\nபரணி நட்சத்திரம், மேஷ ராசி, கடக லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மருமகனின் ஜாதகப்படி தற்போது ராகுதசையில் குரு புக்தி நடந்து வருகிறது. அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, விருச்சிக (தனுசு லக்னம் என்று தவறாகக் குறிப்பிட்டுள்ளீர்கள்) லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகளின் ஜாதகத்தில் தற்போது சூரிய தசையில் சூரிய புக்தி என்பது துவங்கியுள்ளது. உங்கள் மகளின் ஜாதக பலத்தின்படி ஏழாம் வீட்டில் கேது அமர்ந்திருப்பதும், ஏழாம் வீட்டிற்கு அதிபதி சுக்கிரன் மூன்றாம் வீட்டில் சனியுடன் இணைந்திருப்பதும் தாம்பத்ய உறவில் பிரச்னையைத் ���ோற்றுவித்திருக்கிறது.\nஎன்றாலும் தற்போது 17.07.2018 முதல் நேரம் மாறியிருப்பதால் கொஞ்சம், கொஞ்சமாக உடலும், மனமும் வலிமை பெற்றுவிடும். கோர்ட், கேஸ் என்று அலைவதை விடுத்து மருமகனை தனிமையில் சந்தித்து இடைத்தரகர் எவருமின்றி நீங்களே நேரடியாகப் பேசுங்கள். உங்கள் மகளையும் அவரிடம் பேச வையுங்கள். மஹாளய அமாவாசைக்குப் பின் வருகின்ற நவராத்திரி ஒன்பது நாட்களும் விரதம் இருந்து வீட்டினில் அம்பிகையை பூஜை செய்து தினம் ஒரு சுமங்கலி வீதம் ஒன்பது நாட்களும் ஒன்பது சுமங்கலிப் பெண்களுக்கு புடவையுடன் கூடிய தாம்பூலம் அளித்து உங்கள் மகளை நமஸ்கரிக்கச் சொல்லுங்கள். தீபாவளியை ஒட்டி மகளை அவரது புகுந்த வீட்டிற்கு அனுப்பி வையுங்கள். அம்பாளின் அருளால் அவர்களது தாம்பத்ய வாழ்வு சிறப்படையும்.\nவாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா் திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா\nவாசகா்கள் தங்கள் பிரச்னைகளை, பிரச்னைகள் தீா்க்கும் பாிகாரங்கள் தினகரன் ஆன்மிக மலா் 229, கச்சோி சாலை, மயிலாப்பூா், சென்னை600 004 என்ற முகவாிக்கு அனுப்பி வைக்கலாம். பாிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.\nவற்றாத வளம் தரும் வராஹர்\nதிருமண வரமருள்வார் நித்ய கல்யாண பெருமாள்\nவராஹரை தேட வைத்த ஹரித்துவாரமங்கலம்\nதேர்வுகளின் வெற்றிக்குள் வாழ்க்கையை குறுக்காதீர்கள்\nகருணையோடு காத்தருள்வாள் அருணாலட்சுமி அம்மன்\nதிருச்செந்தூர் வீரகாளிஅம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா\nதண்டராம்பட்டு அருகே சமயபுரத்து புது மாரியம்மன் கோயில் தேரோட்டம்\nகுறிஞ்சிப்பாடி தெற்குமேலூர் அங்காளம்மன் கோயில் மயானக்கொள்ளை திருவிழா\nபொன்மலை செல்வ முத்துமாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம்\nதிருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் 1008 சங்காபிஷேகம்\nகலசபாக்கத்தில் திருமாமுடீஸ்வரர் கோயில் பிரமோற்சவம் தீர்த்தவாரியுடன் நிறைவு\nகல்லங்குறிச்சி கலியுக வரதராஜபெருமாள் கோயில் தேரோட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/comedian-joins-with-ajith/", "date_download": "2019-04-22T20:49:02Z", "digest": "sha1:QQVSJPJQ4R4UKSRQM4TYD7UTUGC4FS5G", "length": 7256, "nlines": 92, "source_domain": "www.cinemapettai.com", "title": "தல58 படத்தில் அஜித்துடன் இணையும் புது காமெடியன் யார் த���ரியுமா? ஷாக் ஆயிடுவிங்க.. - Cinemapettai", "raw_content": "\nதல58 படத்தில் அஜித்துடன் இணையும் புது காமெடியன் யார் தெரியுமா\nதல58 படத்தில் அஜித்துடன் இணையும் புது காமெடியன் யார் தெரியுமா\nஅஜித் நடித்து வரும் விவேகம் படத்திற்கு அடுத்ததாக மீண்டும் சிவாவே இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.\nஇந்நிலையில் அஜித்தின் அடுத்த படத்தில் தான் நடிக்க இருப்பதாக இமான் அண்ணாச்சி சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார்.\nமேலும் ஒரு நல்ல மனிதரோடு நடிப்பதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன. விரைவில் இது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் எனவும் கூறியுள்ளார்..\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\nஎன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்டா. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=37133&ncat=19", "date_download": "2019-04-22T20:52:33Z", "digest": "sha1:NR3PVLQC4LRSHW7KTMWLEKHEEAENHYDY", "length": 25344, "nlines": 263, "source_domain": "www.dinamalar.com", "title": "விளையாட்டுத் துறையில்... ஆண் வீரர்களுக்கு பெண் பயிற்சியாளர்! | கல்கி | Kalki | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் பிற இதழ்கள் கல்கி\nவிளையாட்டுத் துறையில்... ஆண் வீரர்களுக்கு பெண் பயிற்சியாளர்\nஅமேதி மக்களுக்கு, 'ஷூ' வினியோகிப்பதா\nஇதே நாளில் அன்று ���ப்ரல் 23,2019\n'மைக்ரோ மேனேஜ்மென்ட்' திட்டம் செயல்படுத்த ஸ்டாலின் உத்தரவு ஏப்ரல் 23,2019\n24 மணி நேரமும் பூத் ஏஜென்ட்களுக்கு அனுமதி: சத்யபிரதா சாஹு திட்டவட்டம் ஏப்ரல் 23,2019\nவிளையாட்டு திறமைக்கு பஞ்சமில்லை: மைதானம் அமைக்க அரசுக்கு நெஞ்சமில்லை\nதமிழ்நாட்டில் மொத்தம் ஒன்பது இடங்களில் மாணவிகளுக்கான விளையாட்டு விடுதிகளும், பதினொரு இடங்களில் மாணவர்களுக்கான விளையாட்டு விடுதிகளும் இயங்கி வருகின்றன. இந்த மாணவர்களுக்கான விளையாட்டு விடுதிகளில் அவர்களுக்கான பயிற்சியாளர்களில் முதல் பெண் பயிற்சியாளர் என்ற பெருமைக்கு உரியவர் ஞானசுகந்தி அண்ணாவி.அவருக்கு வயது நாற்பத்தி எட்டு, திருச்சி அண்ணா விளையாட்டரங்கத்தில் மாணவர்களுக்கு பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த ஞானசுகந்தியைச் சந்தித்தோம்.\nவிளையாட்டுத் துறைக்கு நீங்கள் எப்படி உள்ளே வந்தீர்கள்\nநான் படிச்சது டால்மியாபுரம், டால்மியா சிமென்ட் மேனிலைப் பள்ளி, சின்ன பிள்ளையிலேர்ந்து நானாவே ஓடிக்கிட்டே இருப்பேன். அந்த ஸ்கூல் பாஸ்கெட் பால் கிரவுண்டு ரொம்ப சூப்பரா இருக்கும். அங்க தனியொரு ஆளா நின்ன நான் மட்டுமே பாஸ்கெட் பால் விளையாடிட்டு இருப்பேன். எனக்கு பிடித்த விளையாட்டுகளைத் துரத்தித் துரத்திக் காதலிச்சேன். நான் பிளஸ் டூ படிச்சப்ப ஓவர் ஆல் விளையாட்டுகள்ல திருச்சி மாவட்ட சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றேன். திருச்சி ஹோலி கிராஸ் காலேஜ்ல பி.ஏ., அப்புறமா காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்துல முதுகலை உடற்பயிற்சிக் கல்வி தேர்ச்சி. பின்னர் அதே துறையில் எம்.பில்., தேர்ச்சி பெற்றேன்.\nவிளையாட்டுத் துறைக்கு உங்க குடும்பத்திலேர்ந்து நீங்க மட்டும்தான் வந்திருக்கீங்களா\nசொன்ன ரொம்ப ஆச்சர்யப்படுவீங்க. என்னோட அப்பா ஹாக்கி விளையாட்டு வீரர்.என் அக்கா பாஸ்கெட் பால் வீராங்கனை அவர் விளையாட்டுப் பயிற்சியாளர். என் தங்கை அத்லெடிக் வீராங்கனை.என் கணவர் அண்ணாவி, தேசிய அளவில் புகழ்பெற்ற தடகள விளையாட்டு வீரர். எங்கள் இரு வீட்டாருக்குமே விளையாட்டுத் துறை கோட்டாவில் மத்திய, மாநில அரசுப் பணிகளில் வேலை கிடைத்துள்ளது. விடாமுயற்சியா விளையாடினா வேலை கிடைக்கும்.\nவிளையாட்டுத் துறைப் பயிற்சியாளராக எப்போது வந்தீர்கள்\nபதினைந்து ஆண்டுகள் ஆகின்றன. தொகுப்பூதியப் பணி அலுவலராக ஒன���பது ஆண்டுகளும், நிரந்தர பணி அலுவலராக ஐந்தாண்டுகளாகவும் இயங்கி வருகிறேன். அதில் மாணவர்களுக்கு விளையாட்டுப் பயிற்சிகள் கற்றுத்தருவதில் ரொம்ப ரொம்ப பெருமைப்படுகிறேன்.\nபையன்களுக்கு ஒரு லேடி கோச்சராக இருப்பதில் ஏதேனும் அசௌகர்யங்கள் இருக்கிறதா\nஅப்படி எதுவுமே ஏற்பட்டது இல்ல. மொதல்ல கிரவுண்டுகளுக்குள்ளே வந்துட்டாலே ஆண் - பெண் வேறுபாடு கிடையாது. பயிற்சி எடுத்துக்கிற பையன்களுக்கு விளையாட்டுல நல்லா அச்சீவ் பண்ணணும்ங்கிறதுதான் முக்கியமா இருக்கும். அதனால என்கிட்ட பயிற்சி பெறும் பையன்கள் எந்தவிதத் தயக்கம் காட்டாமல், கவனம் பிசகாமல் ரொம்பவே மரியாதையுடனும் கண்ணியமாகவும் தான் நடந்துக்குவாங்க. அது எனக்கு ரொம்பவே பெருமை\nவெளியூர் விளையாட்டுப் போட்டிகளுக்குச் சென்று வந்ததில், ஏதேனும் மறக்க முடியாத சம்பவம்\nஒருமுறை ராஞ்சியில் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் பதினைந்து பேர் கொண்ட குழுவினை நானும் இன்னொரு பயிற்சியாளரும் அழைத்துச் சென்றிருந்தோம்.போகும்போது ரயிலில் ரிசர்வேஷன் சீட் இடம் கிடைத்திருந்தது. திரும்பி வரும்போது ரிசர்வேஷன் சீட் கன்ஃபார்ம் ஆகவில்லை. ரயிலில் ராஞ்சியிலிருந்து சென்னைக்க பயணம். அன்ரிசர்வ்ட் கோச்சில் ஏறவே முடியவில்லை. அவ்வளவு கு்பல். அதே போல் ரிசர்வ்டு கோச்சிலும் சரியான கூட்டம்வேற வழியில்லாமல் அதுலயே ஏறிக்கிட்டோம். ஃப்ரியா நின்னு வர்றதுக்குகூட இடமே இல்ல. ராஞ்சியிலிருந்து சென்னை வந்து சேர இரண்டு பகல், இரண்டு இரவு அதாவது நாப்பத்தெட்டு மணி நேரமா ரயில்ல நின்னுகிட்டே வந்தோம். எந்த ஸ்டேஷன்லையும் எங்க யாருக்குமே கொஞ்ச நேரம் உட்காரக்கூட சீட் இடம் கிடைக்கல. அந்த ரெண்டு நாள் ரயில் பயணத்தை எங்க யாராலுமே மறக்க முடியாது.\nஉங்களிடம் பயிற்சி பெற்ற மாணவர்களின் சாதனைகள்\nபுனேயில் நாற்பத்தியெழு நாடுகள் பங்கேற்ற ஜூனியர் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள். என்னிடம் பயிற்சி பெற்ற அசாரதீன், நீளம் தாண்டுதலில் மூன்றாமிடம், உயரம் தாண்டுதலில் நிக்கில் சிற்றரசு இரண்டாம் இடம். அன்புராஜ், பாரீஸில் நடைபெற்ற ஐந்து நாடுகள் பங்கேற்ற போட்டியில் நீளம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்று வந்தான். 2015ல் கத்தாரில் ஏசியல் இளையோர் விளையாட்டுப் போட்டிகள். அதில் ராஜேஷ் என்கிற என் ���ாணவன், பத்துவிதமான விளையாட்டுப் போட்டிகளில் ஓவர் ஆல் பாயின்ட்டுகளில் இரண்டாமிடம் பெற்றிருந்தான்.\nஎன் மாணவன் சந்தோஷ்குமார் எப்படியும் ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்குத் தேர்வாகி 2020ல் நடைபெறும் ஒலிம்பிக் சென்று வருவான் என மிகவும் நம்புகிறேன். 2020 அல்லது 2024களில் நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் எப்படியும் என்னிடம் பயிற்சி பெற்று வரும் மாணவர்களைப் பங்கேற்க வைக்க வேண்டும் என்பதே எனது குறிக்கோள். இலக்கு, லட்சியம் எல்லாமே.\n - சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.,\nலேடி சூப்பர் ஸ்டோர் - சாதனை சீக்ரெட்\n» தினமலர் முதல் பக்கம்\n» கல்கி முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Sports/26065-.html", "date_download": "2019-04-22T20:26:37Z", "digest": "sha1:M5EDWPNHZHHGDEHBISCPG34NOZRKUNKY", "length": 7270, "nlines": 109, "source_domain": "www.kamadenu.in", "title": "தோனி விலகல்; ரெய்னா கேப்டன்: டாஸ் வென்று சென்னை பேட்டிங் | தோனி விலகல்; ரெய்னா கேப்டன்: டாஸ் வென்று சென்னை பேட்டிங்", "raw_content": "\nதோனி விலகல்; ரெய்னா கேப்டன்: டாஸ் வென்று சென்னை பேட்டிங்\nஹைதராபாத்தில் நடைபெறும் ஐபிஎல் 2019-ன் 33வது போட்டியில் சென்னை அணியில் இன்று கேப்டன் தோனி ஆடவில்லை, அவருக்குப் பதிலாக சுரேஷ் ரெய்னா கேப்டன் பொறுப்பு வகிக்கிறார்.\nரெய்னா டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவெடுத்துள்ளார். சன் ரைசர்ஸ் பவுலிங் செய்யவுள்ளது.\nமுதுகுத் தசைப் பிடிப்பு காரணமாக தோனி இன்று விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக சாம் பில்லிங்ஸ் விக்கெட் கீப்பராகச் செயலாற்றுவார். 2010-க்குப் பிறகு தோனி கேப்டனாக இல்லாமல் சிஎஸ்கே ஆடுகிறது. ரெய்னா கேப்டன்சி பொறுப்பை ஏற்றுள்ளார்.\nடுபிளெசிஸ், ஷேன் வாட்சன், ரெய்னா (கேப்டன்), அம்பதி ராயுடு, சாம்பில்லிங்ஸ், கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, கரண் சர்மா, தீபக் சாஹர், ஷர்துல் தாக்குர், இம்ரான் தாஹிர்.\nடேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோ, கேன் வில்லியம்சன், விஜய் சங்கர், யூசுப் பத்தான், தீபக் ஹூடா, ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், கலீல் அகமெட், சந்தீப் சர்மா, ஷாபாஸ் நதீம்.\nஉ.கோப்பையில் ஒவ்வொரு போட்டியையுமே இந்தியாவுக்கு எதிராக ஆடுவது போல்தான் ஆடுவோம்: பாக். கேப்டன் சர்பராஸ் அகமெட்\nஐபிஎல் ��றுதிப்போட்டி சென்னையிலிருந்து மாற்றம்: பிசிசிஐ முடிவு..ஆனாலும் சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஒரேயொரு ஆறுதல்..\nதோல்விக்குக் காரணம் பிராவோவுக்கு ஸ்ட்ரைக் மறுத்ததா - தோனி கூறுவது என்ன\nதோற்றாலும் சாதனைதான்: ஐபிஎல் போட்டியில் இரு மைல்கல்லை எட்டிய தோனி\nசின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இன்று மோதல்: சிஎஸ்கே அணிக்கு பதிலடி கொடுக்குமா பெங்களூரு\nகேப்டன்சி மாற்றம் கைகொடுத்தது: ஸ்மித் தலைமையில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்\nதோனி விலகல்; ரெய்னா கேப்டன்: டாஸ் வென்று சென்னை பேட்டிங்\nமுதல் முறையாக வாக்களிக்கப் போகிறீர்களா என்ன செய்ய வேண்டும்\nசிஎஸ்கே கொடியுடன் மைதானத்துக்குள் அனுமதி மறுப்பு: கொந்தளித்த தோனி ரசிகர்களால் ஹைதராபாத்தில் பரபரப்பு\n'சீயான்' வெற்றி மந்திரம்: விக்ரம் ஆக ஆறு எளிய வழிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/09/today-rasipalan-1392018.html", "date_download": "2019-04-22T20:19:50Z", "digest": "sha1:7PW5QNM7HRTUMHMBP3CT4IZOBM7PHNS2", "length": 13756, "nlines": 171, "source_domain": "www.padasalai.net", "title": "Today Rasipalan 13.9.2018 - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nமேஷம் இன்று குடும்பத்தில் குதூகலம் உண்டாகும்.\nஉங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள். காரியங்களை துணிச்சலாக செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். எதிர்ப்புகள் விலகும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் நடந்து முடியும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9\nரிஷபம் இன்று துணிச்சலாக முயற்சிகளை மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக நடக்கும். கோபமாக பேசுவதை தவிர்த்து நிதானமாக பேசி செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். எந்த விஷயத்திலும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வீண் குற்றச்சாட்டிற்கு ஆளாகலாம். கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nமிதுனம் இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணங்கள் செல்லும்போதும் வாகனங்களில் செல்லும்போதும் கவனம் தேவை. வேலை செய்யும் இடத்தில் மன வருத்தம் ஏற்படும்படியான சூழ்நிலை உருவாகலாம். எச்சரிக்கை தேவை. தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசி அனுசரித்து செல்வது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nகடகம் இன்று எதிர்பார்த்த பணம் தாமதப்படலாம். குடும்பத்தில் ஏதாவது ஒரு வகையில் திடீர் சச்சரவுகள் தோன்றலாம். அதற்கு இடம் கொடுக்காமல் நடந்து கொள்வது நன்மை தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொருட்களை கவனமாக பார்த்துக்கொள்வது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 6\nசிம்மம் இன்று கோபத்தை தவிர்த்து நிதானமாக பேசுவது காரிய வெற்றிக்கு உதவும். யோசித்து செய்யும் வேலைகள் சாதகமாக முடியும். உடல் ஆரோக்கியம் பெறும். அறிவுத் திறமை கூடும். சில முக்கிய முடிவுகள் எடுப்பதன் மூலம் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6\nகன்னி இன்று இனிமையான பேச்சின் மூலம் எதிலும் வெற்றி காண்பீர்கள். வீண் குற்றச்சாட்டிற்கு ஆளாக நேரிடலாம். கவனமாக இருப்பது நல்லது. மற்றவர்களின் செய்கையால் கோபம் ஏற்படலாம். நிதானம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்: 4, 6\nதுலாம் இன்று தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் தராவிட்டாலும் வருமானத்திற்கு குறைவு இருக்காது. தொழில் விரிவாக்கம் செய்யும் திட்டத்தை தள்ளி போடுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மற்ற விஷயங்களில் தலையிடாமல் இருப்பது வீண் பிரச்சனை வராமல் தடுக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 9\nவிருச்சிகம் இன்று கணவன் மனைவிக்கிடையே எதையும் மனம் விட்டு பேசி அதன் பிறகு செய்வது நன்மை தரும். குடும்பத்தில் அமைதி உண்டாக கோபத்தை குறைப்பது நல்லது. அறிவுபூர்வமாக செயல்பட்டு சில முக்கிய முடிவு எடுப்பதன் மூலம் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த காரியம் நிறைவேறும். அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 5\nதனுசு இன்று எதிர்காலத்தை பற்றிய எண்ணம் உண்டாகும். சக ஊழியர்களின் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி இருப்பது நல்லது. பொருள் சேர்க்கை உண்டாகும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். எடுத்த காரியம் தாமதப்படுகிறதே என்ற கவலை உண்டாகும். இரவில் நீண்ட நேரம் கண் விழிக்க வேண்டி வரலாம் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6\nமகரம் இன்று தொழில் வியாபாரம் எதிர்பார்த்ததை விட குறைவான லாபம் தரும். ஆனால் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் எப்போதும் பிசியாக காணப்படுவார்கள். செலவுகள் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கடன் விவகாரங்களில் கொடுக்கல் வாங்கலிலும் எச்சரிக்கை தேவை. பொறுப்புகள் கூடும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்: 4, 6\nகும்பம் இன்று குடும்பத்தில் இருப்பவர்களால் மன வருத்தம் ஏற்படலாம். வாழ்க்கை துணையின் உடல் நிலையில் கவனம் தேவை. வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதன் மூலம் செலவு கூடும். விருந்தினர் வருகை இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 9\nமீனம் இன்று பயணங்கள் செல்ல நேரிடலாம். எடுத்த வேலையை செய்து முடிக்க காலதாமதமாகலாம். வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மன அமைதி ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 9, 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-vikram-bobby-simha-02-09-1522209.htm", "date_download": "2019-04-22T20:38:53Z", "digest": "sha1:WH5UYU5JRDLPBOW2GQ7ODGHUJX2DJUZP", "length": 7782, "nlines": 123, "source_domain": "www.tamilstar.com", "title": "மோதப் போகிறார்கள் விக்ரம் – பாபி சிம்ஹா - Vikrambobby Simha - விக்ரம் | Tamilstar.com |", "raw_content": "\nமோதப் போகிறார்கள் விக்ரம் – பாபி சிம்ஹா\nஏ.ஆர்.முருகதாஸ் பாக்ஸ் ஸ்டாருடன் இணைந்து தயாரிக்க, இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக சமந்தா\nநடித்திருக்கிறார். இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியானது.\nஇது ரசிகர்களிடைய நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பும் முடித்து, படத்தின் பின்னணி வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இப்படத்தை அக்டோபர் 21ம் தேதி படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.\nஅதே தினத்தில் ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் சார்பாக எல்ரட் குமார் தயாரிக்க, சரத் இயக்கத்தில் பாபி சிம்ஹா நடிப்பில் உருவாகி வரும் ‘கோ 2’ படத்தை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ‘கோ 2’ படத்தில் பாபி சிம்ஹாவுடன் நிக்கி கல்ராணி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.\nஅரசியல் பின்னணியில் உருவாகியு���்ள இப்படத்தை சரத் இயக்கி வருகிறார். இவ்விரு படங்களும் ஒரே நாளில் வெளியாவதால் ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு நிலவி உள்ளது.\n▪ அக்னி தேவி பட இயக்குநர் மீது நடிகர் பாபி சிம்ஹா போலீசில் புகார்\n▪ ‘சீறும் புலி’ என்ற பெயரில் படமாகிறது பிரபாகரன் வேடத்தில், பாபிசிம்ஹா நடிக்கிறார்\n▪ விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வேடத்தில் நடிக்கும் பாபிசிம்ஹா\n▪ பாபி சிம்ஹா ஜோடியான ரம்யா நம்பீசன்\n▪ \"அக்னி தேவ்\" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..\n▪ சூப்பர்ஸ்டார் அடுத்த படம் இவருடன்தான்\n▪ ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்\n▪ ‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்\n▪ \"பயப்படாம கட்டிப்புடி \" ; 'X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..\n▪ `திருட்டுப்பயலே-2' படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n• தர்பார் படத்தில் ரஜினிக்கு 2 வேடம்\n• சிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் தள்ளிப்போக இதுதான் காரணம்\n• முதல்முறையாக திரிஷா படத்திற்கு இசையமைக்கும் அனிருத்\n• சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம்\n• இலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\n• அசுரன் படம் குறித்த அனல்பறக்கும் அப்டேட் – அதுக்குள்ள இப்படியா\n• ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே\n• சிம்புவுக்கு எப்பதான் கல்யாணம் முதல்முறை ஓப்பனாக பேசிய டி.ஆர்\n• விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா\n• மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fulloncinema.com/actress-arshitha-photo-shoot-images/", "date_download": "2019-04-22T20:42:47Z", "digest": "sha1:QNFNEF2BBCDPMZJ52EEMO2JI4QCFOUAQ", "length": 6245, "nlines": 179, "source_domain": "fulloncinema.com", "title": "Arshitha – Full on Cinema", "raw_content": "\nUriyadi 2 – திரைப்படம் விமர்சனம்\nகுடிமகன் – திரைப்படம் விமர்சனம்\nOru Kadhai Sollatuma – திரைப்படம் விமர்சனம்\nமிகப் பிரமாண்ட தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் முனி 4 காஞ்சனா 3 இம்மாதம் வெளியீடு\nஏப்ரல் 12ல் சேரனின் “திருமணம்” மறு வெளியீடு\nசைதன்யா சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், நஸ்ரேன் சாம் எழுதி, இயக்கும் மும்மொழி திரைப்படம் “நிக்கிரகன்”\nஅத்தை ஆம்னி-மாமா காஜாமைதீன் ஆசீர்வாதத��தால் பிரபலமாவேன்\nUriyadi 2 – திரைப்படம் விமர்சனம்\nகுடிமகன் – திரைப்படம் விமர்சனம்\nOru Kadhai Sollatuma – திரைப்படம் விமர்சனம்\nUriyadi 2 – திரைப்படம் விமர்சனம்\nகுடிமகன் – திரைப்படம் விமர்சனம்\nOru Kadhai Sollatuma – திரைப்படம் விமர்சனம்\nமிகப் பிரமாண்ட தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் முனி 4 காஞ்சனா 3 இம்மாதம் வெளியீடு\nஏப்ரல் 12ல் சேரனின் “திருமணம்” மறு வெளியீடு\n” கோலிசோடா 2 “ படத்தை “ கிளாப்போர்ட் புரொடக்ஷன் “ சார்பில் வி சத்யமூர்த்தி வெளியிடுகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/05/19.html", "date_download": "2019-04-22T19:54:09Z", "digest": "sha1:7BFEMPU4ADIE4NEDIUKYPF4ZLPSGEDCG", "length": 10158, "nlines": 32, "source_domain": "www.kalvisolai.in", "title": "எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் ( மே 19 )காலை வெளியீடு", "raw_content": "\nஎஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் ( மே 19 )காலை வெளியீடு\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த மார்ச்மாத 8 ந்தேதி தொடங்கி 30-ந் தேதி வரை நடைபெற்றது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12,187 பள்ளிகளில் இருந்து மொத்தம் 10 லட்சத்து 38 ஆயிரத்து 22 மாணவ-மாணவிகள் (தனித்தேர்வர்கள் உள்பட) தேர்வு எழுதினர். பள்ளி மாணவ-மாணவிகளில் மாணவர்கள் 4,98,406 பேர், மாணவிகள் 4,95,792 பேர் ஆவர். மாணவிகளை விட 2,614 மாணவர்கள் கூடுதலாக தேர்வு எழுதினர். பள்ளி மாணவர்கள் தவிர 43,824 தனித்தேர்வர்களும் தேர்வு எழுதி உள்ளார்கள். சென்னையில் 571 பள்ளிகளில் இருந்து மொத்தம் 51,664 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர் இவர்களில் 25,280 மாணவர்கள் மற்றும் 26,384 மாணவிகள் ஆவார்கள். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் காலை 10 மணிக்கு இணையதளம் மூலம் வெளியிடப்பட உள்ளது. தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in,www.dge1.tn.nic.in, மற்றும் www.dge2.tn.nic.in, இணையதளங்களில் காணலாம். மாணவர்கள் குறிபிட்டு உள்ல செல்போனுக்கு SMS மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பிவைக்கப்படும். 10ம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வு ஜூன்மாதம் இறுதியில் நடைபெறும். மறுகூட்டலுக்கு 19 ந்தேதி முதல் 22 ந்தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்.மறு கூட்டலுக்க்கான கட்டணம் தமிழ் மற்றும் ஆங்கிலத்திற்கு தலா ரூ.305 மற்றபாடங்களுக்கு தலா ரூ.205 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் 25 ந்தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் ���ேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=847859", "date_download": "2019-04-22T20:53:41Z", "digest": "sha1:EMWXDGT2W2YQNERGOBNIE2ZER6ZRTIP5", "length": 33189, "nlines": 299, "source_domain": "www.dinamalar.com", "title": "TN Assembly meet begins | தமிழர்களுக்கு ஆதரவான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கவில்லை: முதல்வர் ஜெ., - Jayalalitha | Dinamalar", "raw_content": "\nகோடை மழையால் குளிர்ந்த பூமி\nஇறக்குமதியை உடனே நிறுத்துங்கள்; இந்தியாவுக்கு ...\nசித்துவுக்கு தேர்தல் ஆணையம் தடை\nமர்மப்பை: மதுரை காஜிமார் தெருவில் வெடிகுண்டு ...\nகிழக்கு டில்லி பா.ஜ. வேட்பாளர் கவுதம் காம்பீர்\nஇலங்கைக்கு உதவ தயார்: மோடி\nதுணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு 2 நாள் பயணமாக சென்னை ...\nகுண்டு வெடிப்பு: நாளை இலங்கை பார்லி. அவசர கூட்டம்\nபாலியல் தொல்லை வழக்கில் 3 ஆயுள் தண்டனை: கோவை கோர்ட் ...\nசொகுசு ஒட்டலில் லோக்பால் அலுவலகம் 7\nதமிழர்களுக்கு ஆதரவான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கவில்லை: முதல்வர் ஜெ.,\nதினமலர் தலைப்பு : ஓர் விளக்கம் 76\nஇலங்கையில் 8 குண்டுவெடிப்பு; ஆலயங்கள், ஓட்டல்களில் ... 180\nபொய் சொன்ன ராகுல் சுப்ரீம் கோர்ட்டில் மன்னிப்பு 134\nதாக்குதலில் ஈடுபட்ட 2 பேர் \nஇலங்கை குண்டுவெடிப்பு: வேன் டிரைவர் கைது 90\nஇலங்கையில் 8 குண்டுவெடிப்பு; ஆலயங்கள், ஓட்டல்களில் ... 180\nபாலியல் புகார் செய்தியால் பரபரப்பு; நீதித்துறையை ... 140\nசென்னை: இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் உட்பட யாரும் பங்கேற்கக்கூடாது என சட்டசபையில் அரசின் தீர்மானத்தை முன்மொழித்து முதல்வர் ஜெயலலிதா பேசினார். மேலும் தமிழர்களுக்கு ஆதரவான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கவில்லை எனவும் கூறினார்.\nகாமன் வெல்த் மாநாட்டில் இந்தியா தரப்பில் பெயரளவில் கூட யாரும் பங்கேற்க கூடாது என்று தமிழக சட்டசபையில் தீர்மானம��� நிறைவேற்றியும் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் செல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளதால் இது குறித்து ஆலோசிக்க தமிழக சட்டசபை அவசர கூட்டம் துவங்கியது.\nஇந்த கூட்டத்தில் அரசின் தீர்மானத்தை தாக்கல் செய்த முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது: இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் உட்பட யாரும் பங்கேற்கக்கூடாது. இந்தியாவிலிருந்து யாரும் பங்கேற்கக்கூடாது என சட்டசபை வலியுறுத்துகிறது. தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும். இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து 2011ல் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. பெயரளவில் கூட காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது என ஏற்கனவே சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை தற்காலிகமாக நீக்க வேண்டும்.\nமனவருத்தம்: தமிழர்களுக்கு சாதகமான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கவில்லை. வெளியுறவுத்துறை அமைச்சரை அனுப்பியிருப்பது தமிழரின் உணர்வுகளை காலில் போட்டு மிதிப்பதற்கு சமம்.மத்திய அரசின் முடிவுக்கு தமிழக அரசு தன் வருத்தத்தை தெரிவிக்கிறது. இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் பங்கேற்பது மன வருத்தத்தை தருகிறது. தமிழர்களுக்கு ஆறுதல் அளிக்காத, உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத மததிய அரசின் முடிவு மனவேதனையை தருகிறது . இலங்கைக்கு ஆயுதபேர உதவி அளித்ததற்கு பரிகாரமாக இந்தியாவிலிருந்து யாரும் பங்கேற்கக்கூடாது.\nவழக்கமான முடிவு:காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்காதது வழக்கமான முடிவாக இருக்கிறது. கடந்த 1993ம் ஆண்டு முதல் நடைபெற்ற 10 மாநாடுகளில் 5 ல் பிரதமர் பங்கேற்கவில்லை. மத்திய அரசின் முடிவை தமிழக மக்கள் ஒரு போதும் ஏற்கமாட்டார்கள். இலங்கையில் மாநாடு நடத்துவது போர்க்குற்றம் நடத்தியவர்களை பாதுகாப்பது போல் உள்ளது. மாநாட்டில் இந்தியா பங்கேற்றால் இலங்கையின் போர்க்குற்றத்தை அங்கீகரித்தது போலாகிவிடும். இலங்கையை அங்கீகரித்த பழி இந்தியாவுக்கு ஏற்படுவதை தமிழர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இலங்கையில் போர் முடிந்து 4 ஆண்டுகள் முடிந்த நிலையில் தமிழர்களுக்கு எந்த உரிமையும் தரவில்லை. தமிழர்கள் பகுதியில் சிங்களவர்கள் வசிக்கி��்றனர். தொடர்ந்து பல்வேறு இன்னல்களை இலங்கை தமிழர்கள் அனுபவித்து வருகின்றனர். போர்க்குற்றம் நடத்தியவர்கள் இனப்படுகொலை நடத்தியவர்கள் தண்டிக்கப்படவில்லை. இதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறினார்.\nமுதல்வர் ஜெயலலிதா முன்மொழிந்த தீர்மானத்தின் மீது பல்வேறு கட்சி உறுப்பினர்கள் பேசிய பின், தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது.\nகாங்கிரஸ் வெளிநடப்பு:இந்த தீர்மானத்தின் மீது பல்வேறு கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேசி வருகின்றனர். இந்த தீர்மானத்தின் மீது பேசிய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், பிரதமர் குறித்து தெரிவித்த கருத்தை நீக்க வேண்டும் என காங்கிரஸ் உறுப்பினர்கள் வலியுறுத்தினர். காங்கிரஸ் உறுப்பினர்கள் பேச பின்னர் வாய்ப்பு தரப்படும் என சபாநாயகர் தனபால் கூறினார். இதனை ஏற்காமல் காங்கிரஸ் உறுப்பினர்கள் சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.\nகிருஷ்ணசாமி வெளியேற்றம்:சட்டசபையில் தமிழக அரசு கொண்டு வந்த தீர்மானத்தின் மீது பேசிய புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமி, காமன்வெல்த் விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி குழுவினர் பிரதமரை சந்தித்து பேச வேண்டும் என கூறினார். இந்த யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க., உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். பின்னர் கிருஷ்ணசாமியை சட்டசபையிலிருந்து வெளியேற்ற சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.\nகாங்., கருத்து: தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தான் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ளவில்லை. இலங்கை தமிழர்களின் நலன்களை பாதுகாக்கவே காமன்வெல்த் மாநாட்டில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்து கொள்வதாகவும், மாநாட்டை புறக்கணித்தால் இலங்கை தமிழர்களை யார் பாதுகாப்பது என தீர்மானத்தின் மீது பேசிய காங்கிரஸ் உறுப்பினர் ரங்கராஜன் கேள்வி எழுப்பினார்.\nஜவாஹிருல்லா பேச்சு: சட்டசபையில் தமிழக அரசு கொண்டு வந்த தீர்மானத்தின் மீது பேசிய மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர் ஜவாஹிருல்லா, மாநாட்டை இலங்கை நடத்துவதால் ராஜபக்சேவுக்கு வீட்டோ அதிகாரம் கிடைத்து விடும். தமிழர் பிரச்னையை காமன்வெல்த் மாநாட்டில் பேச முடியாமல் போய் விடும் என கூறினார்.\nதி.மு.க., வரவேற்பு: தமிழக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா தாக்���ல் செய்த தீர்மானத் தி.மு.க., முழுமனதாக வரவேற்கிறது என தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கூறினார். ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை போன்று இதனையும் ஆதரிக்கிறோம் என கூறினார்.\nகாங்., மா.கம்யூ., புறக்கணிப்பு: இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க வேண்டும் என்று தமிழக சட்டசபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் மீது குரல் வாக்கெடுப்பு நடந்தது. அதில் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி உறுப்பினர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.\nசம்பந்தன் வரவேற்பு: தமிழக சட்டசபை நிறைவேற்றியுள்ள தீர்மானத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும் அவர், மத்திய அரசின் நிலைப்பாடு பற்றி கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. காமன்வெல்த் மாநாட்டில் வடக்கு மாகாண முதல்வர் கலந்து கொள்ள மாட்டார் என கூறினார்.\nபிரதமருக்கு ஜெ., கடிதம்: இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் கடிதம் வாயிலாக பிரதமருக்கு அனுப்பப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா தனது கடிதத்தில் கூறியுள்ளார். தீர்மானத்தின் நகலையும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் அனுப்பி வைத்துள்ளார்.\n' எப்.ஐ.ஆர், பதிவு செய்ய மறுக்காதீங்க '- போலீஸ்காரர்களே ஜாக்கிரதை \nஇலங்கை காமன்வெல்த் மாநாடு: மொரீஷியஸ் நாடு புறக்கணிப்பு(46)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅம்மாவின் இந்த கடிதம் ஒரு சாட்டை போல் இருந்திருக்கும்.. இதை படித்து பிரதமர் கதி கலங்கியிருபார்...\nசமீபத்தில் நடந்த தேர்தலில் இலங்கை தமிழர்கள் பங்கெடுத்து கொண்டதன் மூலம், விருப்பம் இல்லாவிட்டாலும்,தற்போதைய சூழ்நிலையில், ராஜ பக்ஷே வுடன் ஒத்து போக முடிவெடுத்து விட்டார்கள்... மேலும் 1990 ஆண்டுக்கு முன் இலங்கை தமிழர்கள் பிரச்சனையில், இருந்த தமிழக மக்களின் எழுச்சி, உணர்ச்சி, தற்போது இல்லை ....பிறகு இங்கிருக்கும் அரசியல் கட்சிகள் ஏன் buildup செய்கிறார்கள்....இங்கிருக்கும் தமிழ் மக்கள் பிரச்சனைகள் ஏராளம்...அதை தீர்க்க எந்�� கட்சியும் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து போராடுவது போல தெரியவில்லை....இந்த தீர்மானத்தால் இலங்கை அரசின் கோபம் தமிழக மீனவர்கள் மீது திரும்பும்... அகவே பாதிப்பு தமிழக மீனவர்களுக்குத்தான்....மேலும் இதில் அதிகம் அரசியல் ரீதியாக பயன் அடைவது சீனாவாகத்தான் இருக்கும்...\nதமிழக அரசுக்கு நன்றி.. தமிழர்களை ஆதரித்து சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு நன்றி... தமிழ் வாழ்க.....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏ���்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n' எப்.ஐ.ஆர், பதிவு செய்ய மறுக்காதீங்க '- போலீஸ்காரர்களே ஜாக்கிரதை \nஇலங்கை காமன்வெல்த் மாநாடு: மொரீஷியஸ் நாடு புறக்கணிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/vvip-helicopter-scam/", "date_download": "2019-04-22T20:39:54Z", "digest": "sha1:JQH2NDMYCQM6VUYHBZRPW3G3YHKAN36H", "length": 11933, "nlines": 156, "source_domain": "www.sathiyam.tv", "title": "விவிஐபி ஹெலிகாப்டர் ஊழல், கிறிஸ்டியன் மைக்கேலுக்கு 5 நாள் காவல் - Sathiyam TV", "raw_content": "\nராஜஸ்தானுக்கு தோல்வியை பரிசளித்த டெல்லி.., தரவரிசையில் முதலிடம்\nஅப்போது டெல்லி கேப்டன்.., தற்போது வேட்பாளர்.., டெல்லி கிழக்கில் போட்டியிடும் கம்பீர்\nபாகிஸ்தான் மட்டும் ‘பெருநாள்’ கொண்டாடவா அணுகுண்டு வைத்திருக்கு\nமும்பைக்கு “GET OUT” சொன்ன வான்கடே மைதானம் \nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் வாழ்க்கை வரலாறு\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇலங்கையில் நாளை தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படும். – மைத்ரிபாலா சிறிசேனா\nToday Headlines | இன்றைய தலைப்புச் செய்திகள் | 22.04.2019\nEVM அறைக்குள் பெண் அதிகாரி நுழைந்தது ஏன் \nகார் டயருக்குள் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்\nமனிதம் தோன்றும் முன்பே அவர்கள் பூமியில் வலம்வந்தனர் \nபறவைகள்கூட கடக்க மறுக்கும், பெர்முடா முக்கோணம் \nஒரே பிரசவத்தில் 300 மில்லியன் முட்டைகள் \n – மக்கள் மனதில் பதிந்த உதிரிப்பூக்கள்\nகாதலர் கேட்ட பயங்கர கேள்வி அதிர்ந்து போன ஸ்ருதி ஹாசன்\nஇலங்கை குண்டுவெடிப்பு பற்றி கேலி கிண்டல் நடிகை ஸ்ரீ-பிரியா வெளியிட்ட பதிவு\nசிம்புவின் அடுத்த படம் இந்த பிரபல நடிகருடன் தான்\nHome Uncategorized விவிஐபி ஹெலிகாப்டர் ஊழல், கிறிஸ்டியன் மைக்கேலுக்கு 5 நாள் காவல்\nவிவிஐபி ஹெலிகாப்டர் ஊழல், கிறிஸ்டியன் மைக்கேலுக்கு 5 நாள் காவல்\nவி.வி.ஐ.பி ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ.க்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.\nஇந்தியாவில் வி.வி.ஐ.பி.க்களுக்கான ஹெலிகாப்டர் வாங்க இத்தாலியை சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.\nகாங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்ற இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நிகழ்ந்துள்ளதாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்த ஊழலில் இடைத்தரகராக செயல்பட்ட, கிறிஸ்டியன் மைக்கேல் இந்தியா கொண்டு வரப்பட்டு நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டார். இதையடுத்து மைக்கேல் நேற்று மாலை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.\nஅப்போது மைக்கேலை 15 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. தரப்பில் கோரப்பட்டது.\nஆனால் மைக்கேலை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனிடையே மைக்கேல் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.\nலிபியாவிலிருந்து படைகளை வாபஸ் பெற்றது அமெரிக்கா\nவிண்வெளி குப்பை பிரச்சனை, நாசா விமர்சனத்தை நிராகரித்த அமெரிக்கா\nகஜா புயலால் மக்கள் பாதிக்கப்பட்டபோது சுற்றுலா சென்றார் மோடி\nபிரதமரை எதிர்த்து 111 விவசாயிகள் போட்டி\nராஜஸ்தானுக்கு தோல்வியை பரிசளித்த டெல்லி.., தரவரிசையில் முதலிடம்\nஅப்போது டெல்லி கேப்டன்.., தற்போது வேட்பாளர்.., டெல்லி கிழக்கில் போட்டியிடும் கம்பீர்\nபாகிஸ்தான் மட்டும் ‘பெருநாள்’ கொண்டாடவா அணுகுண்டு வைத்திருக்கு\nமும்பைக்கு “GET OUT” சொன்ன வான்கடே மைதானம் \nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு, கைகொடுக்க களமிறங்கம் இன்டர்போல்\nஇதனால தான் தோனி அந்த கடைசி பந்தை அடிக்கலையா\nஇலங்கையில் நாளை தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படும். – மைத்ரிபாலா சிறிசேனா\nதற்கொலை செய்துகொண்ட கணவன். மனைவி கண்டித்ததால் ஏற்பட்ட சோகம்\nஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி ராமதாஸ் என்ன சொன்னார் தெரியுமா\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nராஜஸ்தானுக்கு தோல்வியை பரிசளித்த டெல்லி.., தரவரிசையில் முதலிடம்\nஅப்போது டெல்லி கேப்டன்.., தற்போது வேட்பாளர்.., டெல்லி கிழக்கில் போட்டியிடும் கம்பீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fulloncinema.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-04-22T20:04:08Z", "digest": "sha1:QGSI5KUPBWJORAD6WVHO6WETDA6X7QHF", "length": 19333, "nlines": 198, "source_domain": "fulloncinema.com", "title": "மரணத்துடன் போராடிய ரியல் ஹீரோவின் கதை ”கிரிஷ்ணம்” – Full on Cinema", "raw_content": "\nUriyadi 2 – திரைப்படம் விமர்சனம்\nகுடிமகன் – திரைப்படம் விமர்சனம்\nOru Kadhai Sollatuma – திரைப்படம் விமர்சனம்\nமிகப் பிரமாண்ட தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் முனி 4 காஞ்சனா 3 இம்மாதம் வெளியீடு\nஏப்ரல் 12ல் சேரனின் “திருமணம்” மறு வெளியீடு\nசைதன்யா சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், நஸ்ரேன் சாம் எழுதி, இயக்கும் மும்மொழி திரைப்படம் “நிக்கிரகன்”\nHome/ செய்திகள்/ சினிமா செய்திகள்/மரணத்துடன் போராடிய ரியல் ஹீரோவின் கதை ”கிரிஷ்ணம்”\nமரணத்துடன் போராடிய ரியல் ஹீரோவின் கதை ”கிரிஷ்ணம்”\nகிரிஷ்ணம் : மரணத்தை வென்ற ஒரு மாவீரனின் உண்மைக்கதை\nமரணத்தை வென்று ஒரு மாவீரனான ரியல் ஹீரோவின் கதை தான் ‘கிரிஷ்ணம் ‘என்கிற படமாக உருவாகியிருக்கிறது. சில நேரங்களில் கற்பனைகளை விட நிஜங்கள் கொடுரமாக, குரூரமாக இருக்கும்; கற்பனைக்கெட்டாத மர்மங்கள் கொண்டவையாக இருக்கும்.\nஅப்படிப்பட்ட கதைையைக் கொண்ட ஒரு வாலிபன்தான் அக்ஷய் கிருஷ்ணன். திரிச்சூரைச் சேர்ந்த பள்ளி மாணவன். அவன்படிப்பில் மட்டுமல்ல நடனம் ,நாடகம், மேடைப் பேச்சு ,விவாதம் ,விளையாட்டு என்று சகல துறைகளிலும் ஆர்வமும் ஈடுபாடும் கொண்டிருந்தான்.\nகலந்து கொள்ளும் போட்டிகளில் எல்லாம் பரிசுகளும் பாராட்டுகளும் அள்ளி வருவான். நல்ல உயரம் ,பளிச்சென்று நிறம் ,உற்சாகம் பொங்கும் உடல்வாகு ,கனவு ஒளிவிடும் கண்கள்,பார்ப்பவரை நேசம் கொள்ள வைக்கும் பரந்த மனம் என்று குறையொன்றும் இல்லாத நிறைகள் வழியும் மாணவன். எனவே அவனது நட்பு வட்டம் பரந்தது. நாளுக்கு நாள் நண்பர்கள் பெருகினர். அவனது வாழ்க்கையில் ஏக்கம், வருத்தம் ,துன்பம் ,கவலை என்பனவற்றை அறியாதிருந்தான். அவனை ஓர் உதாரண மாணவன் என்றே கூறலாம்.\nகுடும்பத்தின் வசதியான பின்புலம் அவனுக்கு உற்சாகத்தை ஊற்றிக் கொண்டும் கனவுகளுக்குப் பாதை அமைத்துக் கொண்டும் இருந்தது. எனவே பள்ளிப் படிப்பு முடிந்ததும் மேல் படிப்புக்கு வெளிநாடு செல்ல விமானம் ஏறுவது என்பது அவனுக்குப் படிக்கட்டின் அடுத்தபடியேறுவது என்பது போல் அத்தனை சுலபமாக இருந்தது.\nநடனப் போட்டி ஒன்றுக்காக ஒரு நாள் முன் தயாரிப்புப் பயிற்சியில் இருந்தான். கால் பிசகி விழுந்ததில் சிறு காயம் ஏற்பட்டது.\nமருத்துவமனை போன போது சோதிக்கப்பட்டது .\nஅதற்கு மேல் நடந்ததை அக்ஷய் கிருஷ்ணனிடேமே கேட்போம்.\n“மருத்துவமனையில் முதலில் ஹெர்னியா பிரச்சினை என்றார்கள். நான் நம்பவில்லை. ஒரு சிறு ஆபரேஷனில் சரி செய்து விடலாம் என்றார்கள் .இன்னொரு சோதனை செய்தபோது வயிற்றில் மட்டுமல்ல உடலில் முழுதும் நீர்ச்சத்து அளவுக்கதிகமாக சேர்ந்து நிரம்பியுள்ளது என்றார்கள் .எனக்கு இதுவும் புரியவில்லை. நம்பவும் தோன்றவில்லை .ஏனென்றால் என் உடம்பில் பெரிய வலியோ இயங்குவதில் எந்த அசெளகரியமும் கூட நான் உணரவில்லை. விட்டால் ஓடுவேன் போலிருந்தது. அதற்கு முன்பு வரை அப்படி இருந்தவன் தானே என் நிலைமை உள்ளூர் டாக்டர்களுக்கே ஆச்சர்யமாக இருந்தது. அப்பா பதற்றமாக இருந்தார். ஒரு டெஸ்ட் எடுத்தார்கள் . . அப்பா முகம் இறுக்கமாக இருந்தது. அவர் இதை லேசில் விடவில்லை.வெளிநாட்டிலிருந்து மருத்துவக் குழு வந்தது. முதலில் அமெரிக்கா பின்பு லண்டன் .\nஅவர்கள் டெஸ்ட் எடுத்தார்கள் .ஒன்றும் புரிபடவில்லை.ஒரு டெஸ்ட்டுக்கு 8 லட்சம் செலவு. இப்படி டெஸ்ட் மேல் டெஸ்ட் எடுத்தார்கள்.\nஒவ்வொரு உறுப்பாகப் பாதிக்கப் பட்டு வருவதாகச் சொன்னார்கள். என்ன பிரச்சினை என்றால் வாயில் நுழையாத பெயரெல்லாம்Chronic Constrictive Pericarditis சொன்னார்கள். காரணம் தெரியவில்லை.இந்த இக்கட்டான நேரத்தில் திரிச்சூர் டாக்டர் ஒரு யோசனை சொன்னார். அது இதயத்துக்கும் பிற உறுப்புகளுக்கும் உள்ள தொடர்பு பற்றியது.ஒரு கட்டத்தில் கொச்சியில் அமிர்தா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் ஆஸ்பிட்டலில் ஆபரேஷன் செய்ய முடிவானது. என் நிலையைப் பார்த்த ஒரு டாக்டர் மயங்கி விழுந்தார். எனக்கும் கண் இருண்டது.”\nசற்றே நிறுத்தினார் அக்ஷய் கிருஷ்ணன்.\nவெளிநாட்டு டாக்டர்களையே திணற வைத்த உள்ளுறுப்புகள் செயல் இழப்பு , பத்து லட்சத்தில் ஒருவருக்கு மட்டுமே வரும் இதயக் கோளாறு எல்லாம் எப்படிச் சரியானது, \nமருத்துவத்துக்கே எட்டாத அதிசயம் ஒன்று நடந்தது. அதனால் தான் பழைய அக்ஷய் கிருஷ்ணனாகேவே மீண்டு வந்திருக்கிறார். அவரது கனவுப்படி மேல் படிப்புக்கு வெளிநாடு செல்லவிருக்கிறார்.\nஇடையில�� நடந்த அதிசயம் என்ன.\n” என் அப்பா ஒரு குருவாயூர் கிருஷ்ணன் பக்தர். அவர் மாதம் தவறாமல் முதல் தேதியன்று குருவாயூர் செல்வார். இப்படி 40 ஆண்டுகளாகப் போய் தரிசித்து வருபவர். வெளிநாடு சென்று இருந்தாலும் கூட மாதத்தின்முதல் தேதியன்று குருவாயூர் வந்து விடுவார். இப்படி அமெரிக்கா ,ரஷ்யாவில் இருந்த போது கூட விமானம் மூலம் வந்து போயிருக்கிறார். அப்படிப் பட்ட அப்பாவின் குருவாயூரப்பன் நம்பிக்கைதான் என்னைக் காப்பாற்றியுள்ளது. இதில் ஒரு வேடிக்கை என்ன தெரியுமா எனக்கு இவ்வளவும் ஆனதை கடைசிவரை என் அம்மாவிடம் அப்பா கூறவே இல்லை. இது தெரிந்த பிறகு அம்மா எனக்கு நிழல்போல் ஆகிவிட்டார்.” என்கிறார்.\nதன் மகன் குருவாயூர் கடவுளின் அருளால் உயிர் பிழைத்த அற்புத அனுபவத்தை ஒரு படமாக எடுத்து உலகிற்குக் காட்ட வே அதை ‘கிரிஷ்ணம்’ என்கிற படமாக எடுத்துள்ளார் தயாரிப்பாளர் பி.என்.பலராம்.. தமிழ் ,மலையாளம் ,தெலுங்கு ,கன்னடம் ,இந்தி மொழிகளில் தயாரித்துள்ளார்.தன் மகனையே நாயகனாக நடிக்க வைத்துள்ளார். ஐஸ்வர்யா உல்லாஸ் நாயகியாக நடித்துள்ளார்.அம்மாவாக சாந்திகிருஷ்ணாவும் அப்பாவாக சாய்குமாரும் நடித்துள்ளனர். தினேஷ்பாபு ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார்.\n“இதில் 90 சதவிகிதம் உண்மையும் 10 சதவிகிதம் சினிமாவுக்கான புனைவும் இருக்கும். இதில் இயல்பாகேவே ஒரு முழு நீள வணிக சினிமாவுக்கான நட்பு ,காதல் ,பாசம் ,அன்பு ,பக்தி ,விசுவாசம் , நம்பிக்கை ,விறுவிறுப்பு என அனைத்து அம்சங்களும் இருக்கின்றன. ” என்கிறார் இயக்குநர் தினேஷ் பாபு.\n‘கிரிஷ்ணம்’ மார்ச் -ல் திரைக்கு வருகிறது.\nதில்லான தாதாவாக வலம் வரும் நடிகர் சாருஹாசன் - இந்திய சினிமாவின் ஒரு புதிய முயற்சி\nநயன்தாராவின் வில்லன் நடிகர் ஷான் \" இயக்கி \" படம் மூலம் இயக்குனரானார்\nமிகப் பிரமாண்ட தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் முனி 4 காஞ்சனா 3 இம்மாதம் வெளியீடு\nUriyadi 2 – திரைப்படம் விமர்சனம்\nகுடிமகன் – திரைப்படம் விமர்சனம்\nOru Kadhai Sollatuma – திரைப்படம் விமர்சனம்\nUriyadi 2 – திரைப்படம் விமர்சனம்\nகுடிமகன் – திரைப்படம் விமர்சனம்\nOru Kadhai Sollatuma – திரைப்படம் விமர்சனம்\nமிகப் பிரமாண்ட தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் முனி 4 காஞ்சனா 3 இம்மாதம் வெளியீடு\nஏப்ரல் 12ல் சேரனின் “திருமணம்” மறு வெளியீடு\n” கோலிசோ��ா 2 “ படத்தை “ கிளாப்போர்ட் புரொடக்ஷன் “ சார்பில் வி சத்யமூர்த்தி வெளியிடுகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2018/09/26/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E/", "date_download": "2019-04-22T20:31:42Z", "digest": "sha1:U2G6GCNCNOMFYQWZCFY5RLJBEU4NN7SB", "length": 10571, "nlines": 151, "source_domain": "mykollywood.com", "title": "மதுக் கலாச்சாரத்திற்கு எதிராக பாடல் இயற்றிய கவிஞர் கபிலன்வைரமுத்துவுக்கு சிறந்த சமூக சிந்தனையாளருக்கான விருது – www.mykollywood.com", "raw_content": "\nஅரசியலை வெளுத்து வாங்க வருகிறது “ஒபாமா உங்களுக்காக”\nமதுக் கலாச்சாரத்திற்கு எதிராக பாடல் இயற்றிய கவிஞர் கபிலன்வைரமுத்துவுக்கு சிறந்த சமூக சிந்தனையாளருக்கான விருது\nமதுக் கலாச்சாரத்திற்கு எதிராக பாடல் இயற்றிய கவிஞர் கபிலன்வைரமுத்துவுக்கு சிறந்த சமூக சிந்தனையாளருக்கான விருது\nDVM சேவா பாலம் அமைப்பு விருதுகள் அறிவிப்பு\nமதுக் கலாச்சாரத்திற்கு எதிராக பாடல் இயற்றிய கவிஞர் கபிலன்வைரமுத்துவுக்கு சிறந்த சமூக சிந்தனையாளருக்கான விருது\nஉயர்நீதிமன்ற நீதிபதி திருமதி.ஹேமலதா பங்கேற்கிறார்\nமருத்துவர் பொன்னம்பல நமச்சிவாயம், எட்டுத் தோட்டாக்கள் திரைப்பட தயாரிப்பாளர் வெள்ளபாண்டியன், காவல்துறை ஆய்வாளர் காஞ்சனா ஆகியோரும் விருது பெறுகிறார்கள்.\nகடந்த 20 வருடங்களாக பல்வேறு சமூக சேவை மற்றும் விழிப்புணர்வு பணிகளை ஆற்றிவரும் DVM சேவா பாலம் ஒவ்வொரு ஆண்டும் வெவ்வெறு துறைகளில் சிறந்த பங்களிப்புக்கான விருதுகளை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு விருது பெறுவோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. எளிய மக்களுக்கான மருத்துவ சேவைக்காக ஸ்டேன்லி அரசு மருத்துவமனையின் முதன்மையர் மருத்துவர் பொன்னம்பல நமச்சிவாயம், சிறந்த அறுவை சிகிச்சைக்காக மருத்துவர் ரமாதேவி, மகளிர்க்கு பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் காவல்துறையின் சிலை தடுப்புப் பிரிவு ஆய்வாளர் காஞ்சனா ஆகியோருக்கு விருது வழங்கப்படுகிறது. தமிழகத்தில் நிலவும் மதுக் கலாச்சாரத்திற்கு எதிராக ஏந்திரு அஞ்சலி ஏந்திரு என்ற தனிப்பாடலை உருவாக்கிய கவிஞர் கபிலன்வைரமுத்துவுக்கு சிறந்த சமூக சிந்தனையாளருக்கான விருது வழங்கப்படுகிறது. எழுத்தாளர் அய்யாசாமி, ஒளிப்பதிவாளர் செல்லத்துரை, எட்டுத் தோட்டாக்கள் திரைப்பட தயாரிப்பாளர் வெள்ளபாண்டியன் ஆகியோரும் விருது பெறுகிறார்கள். இதற்கான விழா வருகிற அக்டோபர் 2ஆம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெறுகிறது. விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதி திருமதி R.ஹேமலதா தலைமை விருந்தினராக பங்கேற்கிறார். அயர்லாந்து தூதர் ராஜீவ் மேச்சேரி மேச்சேரி, மனித நேயர் வரதராஜன், ஊடகவியலாளர் சுமந்த்.சி.ராமன், போன்ற முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கிறார்கள். பத்திரிகை உலகில் பாலம் என்ற மலரும் வெளியிடப்படுகிறது. விழா ஏற்பாடுகளை DVM சேவா பால நிறுவனர் இருளப்பன் மற்றும் குழுவினர் மேற்கொண்டுவருகின்றனர்.\nஜெய்-யை காதலிக்க லட்சுமிராய்க்கும் கேத்தரின் தெரேசாவுக்கும் போட்டி – “நீயா2” மே10 வெளியீடு.\nதளபதி விஜயின் சர்கார் பட பாணியில், 49 P தேர்தல் விதிப்படி வாக்களித்த நெல்லை வாக்காளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1155021.html", "date_download": "2019-04-22T20:30:20Z", "digest": "sha1:YKTZRIMHJGCAFYVNPMD2AI5IVJGUKUVM", "length": 14777, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "ஹபாயா விட­யத்­தில் -சம்­பந்­தன் கூறி­யது தவறல்ல..!! – Athirady News ;", "raw_content": "\nஹபாயா விட­யத்­தில் -சம்­பந்­தன் கூறி­யது தவறல்ல..\nஹபாயா விட­யத்­தில் -சம்­பந்­தன் கூறி­யது தவறல்ல..\nஎதிர்க்­கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­தன், குறிப்­பிட்ட ஆசி­ரி­யர்­கள் சேலை அணிந்து வர­வேண்­டு­மெ­னக் குறிப்­பிட்­டுள்­ளாரே தவிர, கபாயா அணிய வேண்­டா­மெ­னக் கூற­வில்லை. அவ­ரது கருத்தை அவ­ரது காலப்­ப­கு­தி­யில் இலங்­கை­யில் இருந்த முஸ்­லிம் ஆடை சம்­பந்­த­மான நடை­மு­றை­க­ளைக் கருத்­திற்­கொண்டு வழங்­கப்­பட்ட ஒரு கருத்­தா­கத்­தான் முஸ்­லிம்­கள் எடுத்­து­கொள்ள வேண்­டும்.\nஇவ்­வாறு தெரி­வித்­தார். வடக்கு மாகாண சபை­யின் நேற்­றைய அமர்­வில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:\nமுஸ்­லிம் ஆசி­ரி­யை­கள் சாறி­அ­ணி­யாது பாட­சா­லைக்கு அபாயா உடை­யில் வரு­வ­தற்கு ஆட்­சே­பனை தெரி­வித்து கணி­ச­மான மக்­கள் தொகையை கொண்ட ஒரு கூட்­டம் எதிர்ப்பு ஆர்­பாட்ட மொன்­றி­லும் ஈடு­பட்­டது. இத­னைத் தொடர்ந்து தமிழ் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா. சம்­பந்­தன் இது சம்­பந்­த­மான கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்­கும்­போது முஸ்­லிம் ஆசி­ரி­யை­கள் சேலை அணிந்து கட­மைக்கு செல��­வதே அந்­தப் பிரச்­சி­னைக்கு தீர்­வா­கும்˜ என்று தெளி­வற்ற ஒரு அறிக்­கையை விடுத்­த­தன் மூலம் இந்­தப் பிரச்­சினை மேலும் சிக்­க­லான ஒரு நிலை­மையை அடைந்­தது.\nசம்­பந்­த­னின் கூற்று, முஸ்­லிம்­க­ளின் மார்க்­க­ரீ­தி­யான ஆடைக்கு எதி­ரான கருத்­தா­கவே முஸ்­லிம் மக்­க­ளில் சிலர் எடுத்­துக்­கொண்­டுள்­ள­னர் என்று விளங்­கு­கின்­றது.\nஒரு நாட்­டில் அல்­லது ஒரு பிர­தே­சத்­தில் ஒரு சமூ­கத்­துக்கு அல்­லது அதற்கு மேற்­பட்ட எண்­ணிக்­கை­யி­லான சமு­கங்­க­ளுக்­கி­டை­யில் மனி­தர் என்ற வகை­யில் பிரச்­சி­னை­கள் எழு­வ­துண்டு. ஆகவே நான் அல்­லது நம்­ம­வர்­கள் மட்­டும் வாழ வேண்­டும் என்று நினைப்­பது மனித இனத்­துக்கு மனி­தன் செய்­யும் பெரிய அநி­ய­யாம்.\nபிரச்­சி­னை­க­ளைக் கதைத்­துத் தீர்த்­துக் கொள்­வ­தில் இயற்­கை­யான ஒரு நீதி கடை­பி­டிக்­கப்­பட வேண்­டும். நீதி மட்­டுமே தீர்­வின் ஆரம்­ப­மும் அடிப்­ப­டை­யு­மாக இருத்­தல் வேண்­டும். இந்த நீதியை விளங்­கிக் கொள்­வ­தற்கு மனச்­சாட்சி இருந்­தால் போது­மா­னது.\nஇயற்­கை­யான நீதியை விளங்­கிக் கொள்­வ­தற்கு ஒரு­வன் பேர­றி­ஞ­ராக இருக்க வேண்­டும் என்ற கட்­டா­ய­மில்லை. இந்த நாட்­டில் படித்த அனு­ப­வ­மிக்­க­வர்­க­ளும் தத்­த­மது மனச்­சாட்­சி­யைப் புரிந்து கொள்­ள­மு­டி­யா­த­நிலை காணப்­ப­டு­கி­றது. இது­தான் இன்­றைய சமூ­கங்­க­ளு­கி­டை­யில் இனப்­பி­ரச்­சி­னைக்­குத் தீர்­வொன்றை எட்­ட­மு­டி­யா­த­தற்கு அடிப்­படை கார­ணம் – என்­றார்.\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..\nசென்னை சூப்பர் கிங்சை சமாளிக்குமா ராஜஸ்தான்- ஜெய்ப்பூரில் இன்று மோதல்..\nஇரணியல் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்கள் கொள்ளை..\nகாங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார்- ஆனந்த்சர்மா சொல்கிறார்..\nபா.ஜனதாவில் சேர்ந்ததால் கவுரவம் மீண்டும் கிடைத்தது – நடிகை ஜெயப்பிரதா..\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nஇரணியல் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்கள் கொள்ளை..\nகாங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார்-…\nபா.ஜனதாவில் சேர்ந்ததால் கவுரவம் மீண்டும் கிடைத்தது – நடிகை…\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம்…\nநான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது- பிரதமர்…\nகுண்டுவெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலி…\nகாத்தான்குடியில் வர்த்தக நிலையங்களை மூடி துக்கம் அனுஷ்டிப்பு..\nவவுனியாவில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு\nவெடிப்பு சம்பவங்களை விசாரணை செய்ய இன்டர்போல் இலங்கைக்கு\nஇரணியல் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்கள் கொள்ளை..\nகாங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார்- ஆனந்த்சர்மா…\nபா.ஜனதாவில் சேர்ந்ததால் கவுரவம் மீண்டும் கிடைத்தது – நடிகை…\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineicons.com/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-04-22T21:09:21Z", "digest": "sha1:RQ47YBM6AGOHHT24M7ADIEJZV6AXIDFZ", "length": 5658, "nlines": 110, "source_domain": "www.cineicons.com", "title": "நயன்தாரா படத்தின் பர்ஸ்ட் லுக் – சினி ஐகான்ஸ்", "raw_content": "\nநயன்தாரா படத்தின் பர்ஸ்ட் லுக்\nநயன்தாரா படத்தின் பர்ஸ்ட் லுக்\nநயன்தாரா அறம் படத்தின் வெற்றிக்கு பிறகு பல படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் அஜித்துடன் விசுவாசம், ஆதர்வாவுடன் இமைக்கா நொடிகள் மேலும் சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.\nநயன்தாரா தற்பொழுது 150 கோடி பட்ஜெட்டில் சைரா நரசிம்ஹா ரெட்டி படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தில் சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி ஆகியோர் நடித்து வருகிறார்கள், படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார் படத்தை பற்றிய செய்திகள் வெளிவந்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.\nதற்பொழுது படத்தில் இருந்து ஒரு புகைப்படம் வெளியாகி அனைவரையும் வியக்க வைத்துள்ளது அந்த புகைப்படத்தை பார்த்தால் படத்திற்கு விலை உயந்த செட் அமைக்கப்பட்டு ராஜா போல் வேடம் என படத்தின் பர்��்ட் லுக் வெளியாகியுள்ளது.\nஇந்த பர்ஸ்ட் லுக்கில் ராஜா காலத்து செட் அமைக்கப்பட்டு மிகவும் பிரமாண்டமாக எடுத்துள்ளார்கள் இந்த படத்தின் பர்ஸ்ட் வெளிவந்த படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை ரசிகர்களுடன் எகிற வைத்துள்ளது இதோ பர்ஸ்ட் லுக்.\nசித்தார்த்துடன் மீண்டும் இணைந்த பாபி சிம்ஹா\nகோட்டையை நோக்கி பேரணி: விஷால்\nமிஸ்டர் லோக்கல் படத்தில் ஆர்யா, கார்த்தி, ஜீவா, உதயநிதி, ஜி.வி.பிரகாஷ்\nநடிகர் பிரகாஷ்ராஜ் மீது வழக்குப்பதிவு\nமகத்தை அடித்து நொறுக்கிய ரம்யா\nMilan on படத்தில் வில்லன், நிஜத்தில் ஹீரோ – நானா படேகரின் உண்மை முகம்\nsasi on அமெரிக்கா செல்கிறார் ரஜினிகாந்த்\nமிஸ்டர் லோக்கல் படத்தில் ஆர்யா, கார்த்தி, ஜீவா, உதயநிதி, ஜி.வி.பிரகாஷ்\nநடிகர் பிரகாஷ்ராஜ் மீது வழக்குப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ethanthi.com/2015/12/blog-post_883.html", "date_download": "2019-04-22T19:55:18Z", "digest": "sha1:LWPWHBLQDIJQ7DDITUHJSURCQHFB5R5K", "length": 16249, "nlines": 108, "source_domain": "www.ethanthi.com", "title": "EThanthi - ஜெயித்தால் பாராட்டுங்கள், தோற்றால் தட்டிக்கொடுங்கள் !", "raw_content": "\nஜெயலலிதா வினோதம் தகவல் கின்னஸ் வரலாறு வணிகம்\nதேர்தல் 2019 தேர்தல் 2016\nHome / child / ஜெயித்தால் பாராட்டுங்கள், தோற்றால் தட்டிக்கொடுங்கள் \nஜெயித்தால் பாராட்டுங்கள், தோற்றால் தட்டிக்கொடுங்கள் \nபேஸ்புக்கில் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்...\nவிரல் சப்புவது என்பது குழந்தைகளின் தவிர்க்க முடியாத ஒரு செயலாக உள்ளது. அப்படி விரல் சப்பினால் குழந்தையின் பல் உயர்ந்துவிடும் என்று பயப்படும் பெற்றோர்,\nஅக்குழந்தையை அடிக்காத குறையாக கண்டிக்கும் நிலைக்கு ஆளாகி விடுகிறார்கள். சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் 58.3 சதவீத பெற்றோர், தங்கள் குழந்தைகள் விரல் சப்பினால் கோபத்தில் சட்டென்று பிடித்து இழுத்துவிடுவதாக கூறினார்கள்.\nஅதே ஆய்வில், 18.8 சதவீத பெற்றோர், குழந்தையின் கை சப்பும் பழக்கத்தை தவிர்க்க, அக்குழந்தையின் கை விரல்களில் கசப்பு மருந்தை தடவி விட்டதை ஒப்புக் கொண்டுள்ளனர்.\n9.6 சதவீதம் பேர் விரல் சப்பும் தங்கள் குழந்தையை அடிப்பதாக குறிப்பிட்டுள்ளனர். மீதமுள்ள 13.3 சதவீதம் பேர்தான், விரல் சப்புவது குழந்தையின் வளர்ச்சியின் ஒரு கட்டம் என்பதை உணர்ந்துள்ளனர்.\nஒரு குழந்தையிடம் விரல் சப்பும் பழக்கம் ஆரம்பத்தில் இருந்தாலும், படிப்படியாக அதில் இருந்து அதை விடுபட வைத்துவிடலாம். அதுவரை பெற்றோர்தான் கம்பை தூக்காமல் இருக்க வேண்டும், குழந்தையை அடிக்க\nபொதுவாக 3 வயதுக்குமேல் ஒரு குழந்தையின் மூளை வளர்ச்சி அதிகமாக இருக்கும். 6 வயதுக்குமேல் அதன் குணம், செயல்பாடுகளில் புதுப்புது மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும். அதனால், குழந்தையை சரியாக ஹேண்டில் செய்வது அவசியமாகிறது.\nபெற்றோருக்கு பக்குவமான பத்து டிப்ஸ்:\n* ஒரு குழந்தைக்கு முதன் முதலில் கிடைக்க வேண்டியது முழுமையான அன்பு. குழந்தை கேட்கும் பொருளை வாங்கி கொடுத்தால்தான் அன்பு என்று கிடையாது. குழந்தையை மடியில் அமர வைத்து நல்ல கதைகள் சொல்வது முழுமையான அன்பை அதற்கு கிடைக்கச் செய்யும். இப்படிப்பட்ட பெற்றோரிடம் குழந்தைகள் மிக நெருக்கமாகி விடும்.\n* அடுத்ததாக குழந்தைக்கு நாம் கொடுக்க வேண்டியது நல்ல ஆரோக்கியம். குழந்தை பிறந்தது முதல் அதன் எடையை சரியாக 'மெய்ன்டெய்ன்' செய்து வரவேண்டும்.\n6 மாதத்திற்கு ஒருமுறை அதன் எடையை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தையை ஆரோக்கியமாக வளர்க்க வேண்டும் என்பதற்காக அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுப் பொருட்களை அதிக அளவில் திணித்து குண்டு குழந்தைகளாக மாற்றிவிடக் கூடாது.\n* மூன்று வயது முதல் நல்ல விஷயங்களை கற்றுக்கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். நகத்தை வெட்டுவது, தலையை சுத்தமாக பேணுவது, உள்ளாடைகள் மற்றும் உடல் அந்தரங்க உறுப்புகளை எப்படி ஆரோக்கியமாக பராமரிப்பது என்று அவர்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும்.\n18 வயது ஆகும்வரை ஒரே டாக்டரிடம் அழைத்துச் சென்று மருத்துவ ஆலோசனைகளை பெற வேண்டும்.\n* அடுத்து முக்கியமானது பணம். பணம் இன்றி இன்றைய வாழ்க்கை முறையே இல்லை. அதனால், பணத்தின் மதிப்பை சின்ன வயதிலேயே குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.\nநம் குழந்தையுடன் படிக்கும் சக பெரிய இடத்து பிள்ளைகளிடம் பணம் அதிக அளவில் புழங்குகிறது என்பதற்காக நம் குழந்தைக்கும் பணத்தை அள்ளி செலவிடக்கூடாது.\nவீட்டின் சூழ்நிலையை பக்குவமாக புரிய வைத்து, தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது. 'பாக்கெட் மணி' கொடுத்தால், அந்த பணத்திலும் சேமிக்கும் பழக்கத்தை குழந்தையிடம் உருவாக்க வேண்டும்.\n* குழந்தையுடன் நேரத்தை செலவிடுவதும் முக்கியமானது. குழந்தை என்ன பேசுகிறது என்பதை பெற���றோர் பொறுமையாக அமர்ந்து கேட்க வேண்டும். ஸ்கூல் டீச்சர், பக்கத்து வீட்டுக்காரர்கள் பற்றி குழந்தைகள் சொல்வதையும் ஆர்வமாக கேட்க வேண்டும்.\n* குழந்தையை வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்து வளர்க்கக்கூடாது. அவ்வப்போது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும். தினமும் 'வாக்கிங்' அழைத்துச் செல்வதும் அவசியம்.\n* குழந்தைகள் முதன் முதலாக தோல்வியை சந்திக்கும்போது நாம் கவனமாக இருக்க வேண்டும். தோல்வி என்பது வெற்றியின் அடிப்படை என்பதை பக்குவமாக புரிய வைக்க வேண்டும்.\nஇதற்காக, அம்மா, அப்பா இருவரும் ஏதாவது ஒரு விளையாட்டு விளையாடி யாரேனும் ஒருவர் தோற்பதுபோல் நடித்து, 'இதெல்லாம் சகஜம். தோல்வியை கண்டு துவளாமல் இருந்தால் அடுத்து வெற்றிதான்' என்பதை உணர்த்த வேண்டும்.\nமுக்கியமாக, எதையும் 'டேக் இட் ஈஸி'யாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை குழந்தையின் மனதில் பதிய வைக்க வேண்டும். * பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பக்குவத்தோடு குழந்தைகளை வளர்க்க வேண்டும்.\nஉன்னால் எதுவும் முடியும் என்று சொல்லி சொல்லி வளர்த்தால் குழந்தையிடம் தன்னம்பிக்கை தானாக வளர்ந்துவிடும். பிரச்சினை எப்படி வந்தது ஏன் வந்தது இந்த மூன்று விஷயங்களையும் தைரியமாக அணுக குழந்தைக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.\n* குழந்தை மற்றவர்களிடம் பழகும்போது, அவர்கள் எப்படி தன்னிடம் பழகுகிறார்கள் என்பதை புரிந்துகொள்ளும் பக்குவத்தை வளர்க்க வேண்டும். எதிர் பாலினர் தன்னிடம் பேசும்போது,\nஅவர்களது பேச்சு, பார்வை, தொடுதல் போன்றவற்றை ஒரு குழந்தை புரிந்துகொள்ளும் பக்குவத்தை பெறுவதும் அவசியம். மற்றவர்கள் தவறாக நடக்க முயற்சி செய்கிறார்கள் என்பதை எப்படி கண்டறிவது என்பதை சொல்லிக்கொடுக்கவும் தவறிவிடக்கூடாது.\n* கண்டிப்பு என்பதை குழந்தையிடம் முற்றிலும் தவிர்த்து விட வேண்டும். ஒரு பெற்றோர் தங்களது குழந்தையை அதிகம் கண்டித்தால், அவர்கள் குழந்தையிடம் அதிகமாக எதிர்பார்க்கிறார்கள் என்றுதான் அர்த்தம்.\nஒரு குழந்தை அதன் சக்திக்கு தகுந்தவாறுதான் சிந்திக்கும். அதனால், எந்த சூழ்நிலையிலும் குழந்தையை கட்டாயப்படுத்தக் கூடாது. மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடவும் கூடாது.\nமொத்தத்தில், அறிவு, அன்பு, உணவு இந்த மூன்றையும் உங்கள் குழந்தைக்கு எப்பவும் கொடுக்க தயாராக இருங்கள். குழந்தை ஜெய��த்தால் பாராட்டுங்கள். தோற்றால் தட்டிக்கொடுங்கள். உங்கள் குழந்தையும் நல்ல குழந்தைதான்\nஜெயித்தால் பாராட்டுங்கள், தோற்றால் தட்டிக்கொடுங்கள் \nநம்ம ஊர் வேட்பாளர் யார் என்பதை தெரிந்து கொள்ளும் ஆப் \nகுழந்தைகளை அதிகமாக பெற்றுக் கொள்ளுங்கள் - சந்திரபாபு நாயுடு \nஒரு வாக்குக்கூட பதிவாகாத தொகுதி \nவாக்களித்து விட்டு குழந்தை பெற்ற தாய் \nபைக்கு கூடுதலாக ₹ 3 வசூலித்த Bata-க்கு ₹ 9000 அபராதம் \nகழிவறையை நாக்கால் நக்கி டுவிட்டரில் வெளியிட்ட பெண் \nஆபாச DVD சேகரிப்புகளை அழித்த பெற்றோர் மீது மகன் வழக்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2010/11/blog-post_05.html", "date_download": "2019-04-22T20:08:49Z", "digest": "sha1:OFW7W5JJJ4AY47O3V7QZLQIJ6YDGUV36", "length": 27635, "nlines": 295, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: சின்னக் கண்ணன் அழைக்கிறான்....", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\n(தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு )\nதமிழில் பிள்ளைத் தமிழ் என்ற இலக்கிய வகையின் முறைப்படுத்தப்பட்ட வருகை 12ஆம் நூற்றாண்டை ஒட்டியதாயினும்,ஆழ்வார் பாடல்களில்-குறிப்பாகப் பெரியாழ்வாரின் பாசுரங்களில் அதற்கான அடித்தளம் வலுவாக அமைந்திருக்கிறது.\nகண்ணன் பிள்ளைத் தமிழ் என்ற பெயராலும் குறிக்கப்படும் பெரியாழ்வாரின் (முதல் பத்து) திருமொழிகளில் பிற்காலப் பிள்ளைத் தமிழ் இலக்கியங்களுக்கு அடியெடுத்துக் கொடுக்கும் வகையில், தாலாட்டு, அம்புலி, சப்பாணி,செங்கீரை. சப்பாணி,தளர்நடை,கிண்கிணி முதலிய மழலைப் பருவப் படிநிலைகளைக் கலையழகோடும்,நேர்த்தியுடனும் சித்தரிக்கிறார் பெரியாழ்வார்.\nஅவற்றுள் மறக்க முடியாத சித்திரங்களாக மனதில் பதிபவை அம்புலிப் பருவத்துப் பாடல்கள்.\nநிலாக் காட்டிச் சோறூட்டும் தாய், சாம,தான,பேத,தண்ட வழிகளைக் கையாண்டு....எப்படியாவது தன் மகவோடு விளையாட வருமாறு நிலவை அழைப்பதே அம்புலிப் பருவப்புனைவு.குழந்தைக் கண்ணன் மீது தான் கொண்டிருக்கும் அளப்பரிய பாசத்தை வெளிக்காட்ட அம்புலிப் பருவத்தை ஒரு வாயிலாக்கிக் கொள்கிறார் ஆழ்வார்.\nதாயின் வேடத்தைத் தரித்துக் கொள்ளும் ஆழ்வார் அந்த மனநிலையிலிருந்தே தனது பாடல்களைத் தொடுத்துக் கொண்டு போகிறார்.\nமுகத்தில் சுட்டி தொங்கத் தொங்கக் காலில் அணிந்திருக்கும் கிண்கிணிகள் கலீர் கலீர் என ஓசை எழுப்ப, முட்டி நோகத் தவழ்ந்த�� வந்து என் மகன் அடிக்கும் கூத்தையெல்லாம் .....’கண் இருந்தால் பார்த்துவிட்டுப் போ’’\n’’தன் முகத்துச் சுட்டி தூங்கத் தூங்கத் தவழ்ந்து போய்ப்\nபொன்முகக் கிண்கிணி ஆர்ப்பப் புழுதி அளைகின்றான்\nஎன் மகன் கோவிந்தன் கூத்தினை இள மாமதீ\nநின்முகம் கண்ணுளவாகில் நீ இங்கே நோக்கிப் போ’’\nதொடர்ந்து வரும் பாடல்களில் தாயின் ஆவேசமும்,ஆதங்கமும் மேலோங்கி வளர்ந்து கொண்டே செல்கின்றன.\n‘எனது பிஞ்சுக் குழந்தை தனது தளிர் விரல்களால் உன்னைக் காட்டிக் காட்டி அழைக்கிறான்....கை நோகத் தட்டித் தட்டி உன்னை விளிக்கிறான்..\nமழலை முற்றாத தன் இளம் சொற்களால் உன்னைக் கூவிக் கூவி அழைக்கிறான்....அவன் இவ்வளவு துன்பப்பட்டு உன்னை அழைத்தும், நீ அதைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் மேகத்தில் ஒளிந்து கொள்கிறாய்..அவனது தளிர்க் கைகளை... உன்னைத் தட்டித் தட்டி நோக வைக்கிறாய்...உன் காதுகளில் என்ன துளையில்லாமல் போய்விட்டதா...உன் மனம் என்ன இறுகிப் போய் விட்டதா என்றெல்லாம் சொல்லிக் கொண்டே வரும் பெரியாழ்வார் அதன் உச்சமாக,\n‘’மக்கட் பெறாத மலடன் அல்லையேல் வா’’.\nஎன்று மிக நுட்பமான ஓரிடத்தையும் தொட்டு விடுகிறார்.\nதாய்ப் பாசம் என்பது குருட்டுத்தனமானது...,குழந்தையின் அப்போதைய அவஸ்தையைத் தவிர வேறு எதையும் பகுத்தறியக் கூடிய நிலையில் தாய் மனம் அப்போது இயங்குவதில்லை என்ற உளவியலை ஆழமாக உள்வாங்கிக் கொண்டு வெளிப்படுகின்றன இப் பாசுரங்கள்.\n‘’என் சிறுக் குட்டன் எனக்கோர் இன்னமுது எம்பிரான்\nதன் சிறுக் கைகளால் காட்டிக் காட்டி அழைக்கிறான்\nஅஞ்சன வண்ணனோடு ஆடல் ஆட உறுதியேல்\nமஞ்சில் மறையாதே மாமதீ மகிழ்ந்தோடி வா’’\n‘’உன்னை விளிக்கின்ற கைத் தலம் நோவாமே அம்புலீ கடிதோடி வா’’\n’’அழகிய வாயில் அமுத ஊறல் தெளிவுறா\nமழலை முற்றாத இளஞ்சொல்லால் உன்னை கூவுகின்றான்\nகுழகன் சிரீதரன் கூவக்கூவ நீ போதியேல்\nபுழையில ஆகாதே நின் செவி புகர் மாமதீ’’\n(புழை-துளை;செவியில் என்ன துளை இல்லாமல் போய் விட்டதா-கேட்கும் சக்தி இல்லையா என்கிறாள் தாய்)\nதன் சிறு மகவு,நிலவைக் காட்டிக் காட்டி அழைப்பதும்,பிஞ்சுக் கைகள் நோகத் தட்டி அழைப்பதும்,வாய் வலிக்கக் கூவிக் கூவி விளிப்பதும் கண்டு....அசாத்தியங்களை எல்லாம் சாத்தியமாக்கி விடலாகாதா என்ற தாய்மையின் தவிப்பை அற்புத ஓவியமாக இந்தப் பாடல்கள���ல் வடித்தளித்திருக்கிறார் பெரியாழ்வார்.\nதாய்மை என்ற பாவனையைப் பிரிவின் ஏக்கமாகப் புனைந்து கொண்ட மற்றுமொரு ஆழ்வார் குலசேகரர்.\nகண்ணனைப் பெற்ற மறுகணமே அவனைப் பிரிய நேரிட்ட பெருஞ்சோகம் தேவகியுடையது.அவனது குழந்தைப் பருவத்துக் குறும்புகள்...,மழலைச் சொற்கள் என எதையும் காணும்...ரசிக்கும் வாய்ப்பு அவளுக்குக்கிட்டவில்லை.அதையே தன்கற்பனைக்குக் களனாக்கும் குலசேகர ஆழ்வார்....ஒரு தாயாகக் கூடு விட்டுக் கூடு பாய்ந்து...தேவகியின் தாய்மைப் புலம்பலைப் பாசுரங்களாக முன் வைக்கிறார்(பெருமாள் திருமொழி 7).\nஉலகிலுள்ள தாயரில் எல்லாம் கடைப்பட்ட தாயாக நான் ஆகிப் போனேன் என்றபடி தன் உள்ளக் குமுறலைக் கொட்டத் தொடங்குகிறாள் தேவகி.\nகாரணம்...,பெற்ற குழந்தைக்குத் தாலாட்டுப் பாடவில்லை;சீராட்டித் தொட்டில் ஆட்டவில்லை என்பதோடு தன் சின்னஞ்சிறு கை,கால் விரல்களை முடக்கி மடக்கியபடி சின்னதொரு மேகப் பிஞ்சைப்போல(ஆழ்வார் சொல்லில் ‘நீர் முகில் குழவி’)அது தூளிக்குள் படுத்திருக்கும் காட்சியைப் பார்க்கவில்லை;புழுதியில் ஆடிவிட்டு வந்த கையோடு அது வாரி வாயில் உண்ணும் சோற்றின் மிச்சத்தை உண்ணவில்லை\n(’வண்ணச் செஞ்சிறு விரலனைத்தும் வாரி வாய்க் கொண்ட அடிசிலின் மிச்சம் உண்ணப் பெற்றிலேன்’)....\n.இவ்வாறெல்லாம் அடுக்கிக் கொண்டே போகும் அந்தத் தாயுள்ளம்,இறுதியில் தன் பிள்ளையின் பாலிய லீலைகளையெல்லாம் ஒன்று விடாமல் கண்குளிரக் கண்டிருக்கும் அதன் வளர்ப்புத் தாய் யசோதை மீதான பொறாமையாக மடைமாறிப் போகிறது.\nபெண்ணுள்ளத்தின் இத்தகைய நுணுக்கமான ஆழ்மனஓட்டங்களை அருகிலிருந்து படித்தவர் போல அந்தக் காட்சியைச் சித்திரமாகத் தீட்டி நம் பார்வைக்கு வைக்கிறார் குலசேகரர்.\nகையிலும்,வாயிலும் வெண்ணெயும்,தயிரும் அப்பிக் கிடக்கும் கண்ணனை\nஅடிக்கப்போவதைப் போலப் பொய்க் கோபம் காட்டிக்கொண்டு மெல்லிய பூக் கயிறு(’கண்ணி நுண் சிறுத் தாம்பு’-தாம்புக் கயிறுதான்....ஆனால் மெத்தென்ற பஞ்சு நூல் திரட்சியால் செய்யப்பட்ட - குறிப்பாக அடித்தால் வலிக்காமல் இருக்கும் கயிறு) ஒன்றை எடுத்துக் கொண்டு அதை அடிக்கப் போகிறாள் யசோதை;அப்போது அந்தக் குழந்தையும் கூட அஞ்சவது போல நடிக்கிறது;உதடு பிதுக்கி வாய் கோணிக் கை கூப்பி அடிக்க வேண்டாம் என சைகை காட்டுகிறது.\nஇந்தக் காட்சி பலவகையான படங்களிலும்,ஓவியங்களிலும்,சிற்பங்களிலும் நாம் பார்த்துப் பழகிய காட்சிதான்;எனினும் இதே நிகழ்வைக் குலசேகரர் சொல்லால் வடிக்கும் சுகம் அலாதியானது..\n‘’முழுதும் வெண்ணெய் அளைந்து தொட்டுண்ணும்\nமுகிழ் இளம் சிறுத் தாமரைக் கையும்\nஎழில் கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கும்\nநிலையும் வெண்தயிர் தோய்ந்த செவ்வாயும்\nஅழுகையும் அஞ்சி நோக்கும் அந்நோக்கும்\nஅணிகொள் செஞ்சிறு வாய் நெளிப்பதுவும்\nஎன்று வரிசையாக அடுக்கிக் கொண்டே போகும் கவிஞர் சட்டென்று ஒரே தொடரில் அந்தத் தாய் மனதில் கனன்று கொண்டிருக்கும் மெல்லிய பொறாமை உணர்வையும்..\nதொல்லை இனபத்து இறுதி கண்டாளே..’’\nஎன்று தொட்டுக் காட்டி விடுகிறார்.\nபிள்ளை வளர்ப்பு என்பது...தொல்லை தரும் ஒரு இன்பம்...\nமேலும் தொன்றுதொட்டு (தொல்லை என்பதற்குத் தொன்மை என்ற பொருளும் உண்டு)எல்லாத் தாயரும் எளிதாகப் பெற்று வரும் இன்பம் அது.\nஅதைக் கூட அனுபவிக்காமல் கடைப்பட்டதாயாகிப் போனேனே என்ற மன ஏக்கத்தைத் தேவகியின் உள்ளம் எவ்வாறு கருத் தரித்திருக்குமோ அதைத் தன் கவிக் கண்கொண்டு ஊடுருவிப் பார்த்துத் தன் படைப்பில் ஓவியமாக்குகிறார் குலசேகர ஆழ்வார்.\nசமய இலக்கியங்களில் நாயக நாயகி பாவங்களுக்கு மட்டுமன்றித் தாய் - சேய் பாவங்களுக்கும் சிறப்பான இடம் இருந்ததை எடுத்துக் காட்டுவதோடு..\nசக மனித உயிரின் எந்தப் பாவனையை வேண்டுமானாலும் தரித்துக் கொண்டு அதைத் துல்லியமாக வெளிப்படுத்தும் திறன் தேர்ந்த படைப்பாளிகளுக்கு உண்டு என்பதற்கும் சான்று பகர்ந்தபடி,இவ்விரு ஆழ்வார்களின் கவிதைகளும் காலத்தின் ஆவணங்களாய் - அழியா ஓவியங்களாய் நிலைபெற்றுத் திகழ்ந்து கொண்டிருக்கின்றன.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nஅருமை அருமை - தாய் சேய் உணர்ச்சிகளை அள்ளித் தந்திருக்கும் ஆழ்வார் பாடல்கள் - யசோதை - கண்ணன் - பிள்ளை வளர்ப்பு என்னும் தொல்லை தரும் இனப்த்தினை எளிதாகப் பெறும் தாய்மார்கள். அட்டா அடடா என்ன கற்பனை வளம் - தமிழ்ச் சொற்கள் - ம்ம்ம்ம் ; தன் சிறு மகவு நிலவினை அழைப்பதும் - நிலவு புன்முறுவலுடன் போக்கு காட்டுவதும் - பெற்றவன் கோபப்படுவதும் - கெஞ்சுவதும் - அனுபவிக்க வேண்டும் ஆழவார் பாடல்களை .நல்வாழ்த்துகள்\n6 நவம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 5:10\nபுத���ய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 14 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nபெண்ணியம் சில எளிய புரிதல்கள்;கடிதங்கள்\nசென்ற தம்பியும், நின்ற தம்பியும்..\nபெண்மொழி(பெண்ணியம் சில எளிய புரிதல்கள்-9)\nபெண்மொழி(பெண்ணியம் சில எளிய புரிதல்கள்-8)\nஈஃபில் கோபுரம்.- பாரீஸின் அடையாளம்(\nபெண்மொழி(பெண்ணியம் சில எளிய புரிதல்கள்-7)\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nபானுமதி கவிதைகள் – மனக் காற்று, விழைவு , புதை மணல்\nகெக்கிராவ ஸஹானா நினைவேந்தல் நிகழ்வும்”\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathiadi.blogspot.com/2012/02/blog-post.html", "date_download": "2019-04-22T20:10:47Z", "digest": "sha1:XJLAB5OWT73Q5ZXJNLJL3ZHOW7ZOR6IE", "length": 17112, "nlines": 90, "source_domain": "bharathiadi.blogspot.com", "title": "பாரதி அடிப்பொடி: ஆலங்காட்டிலிருந்து அம்பலம் வரை", "raw_content": "\nஅம்மையாருக்கும் அப்பருக்கும் இடைப்பட்ட இரு நூற்றாண்டுகளில் சைவத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் பல. இந்த மாற்றங்களுக்கு அம்மையார் நேரடியாகவோ மறைமுகமாகவோ காரணமாக இருந்தார்.\nஅம்மையாரின் மிகப் பெரிய கொடை என்று ஒன்றைச் சொல்வதானால் அது ஆடற்பெருமான் வழிபாடு என்று தான் சொல்ல வேண்டும். காரைக்கால் அம்மையார் தான் இறைவனின் நாட்டியக் கோலத்தை முதன் முதலாக மிக அதிகமாகப் போற்றுகிறார். அவரது அற்புதத் திருவந்தாதியில் பத்துப் பாடல்களிலும், இரட்டை மணிமாலையில் 2 பாடல்களிலும், மூத்த திருப்பதிகங்களில் எல்லாப் (22) பாடல்களிலும் அம்மையார் ஈசனின் நாட்டியக் கோலத்தைக் கூறுகிறார். ஆனால் அவர் ஆடற்பெருமானின் புகழ்பெற்ற தலமாகிய தில்லையை எங்கும் குறிப்பிடவில்லை.\nகலித்��ொகை, சிலப்பதிகாரம் ஆகிய நூல்களில் இறைவனின் நாட்டியக் கோலம் பற்றிக் கூறப்பட்டுள்ளது. அவற்றில் பாண்டரங்கம், கொடுகொட்டி, காபாலம் என்னும் மூவகை நாட்டிய வகைகளைச் சிவன் ஆடுவதாகக் காணப்படுகிறது. அம்மையார் இந்த நாட்டிய வகைகளைக் குறிப்பிடவில்லை.\nகருத்துருக்களைப் பொறுத்தவரை முதலில் பருமையாகத் தோன்றிப் பின்னரே அதில் உட்பிரிவுகள் ஏற்படுவது இயல்பு. எடுத்துக்காட்டாக, கடவுள் அவதரிக்கிறார் என்ற கருத்து முதலில் தோன்றிய பிறகு தான் அவதாரங்கள் பத்து என்ற பிரிவுகள் தோன்றி இருக்க வேண்டும். பல இசைக் கருவிகளின் பெயர்களையும் இசைக்கு அடிப்படையான சுரங்களையும் பட்டியலிடும் அம்மையார் இறைவனின் நாட்டிய வகைகளைக் கூறாதது கொண்டு இவ்வகைகள் பிற்கால வளர்ச்சியாக இருக்கக் கூடும் என்று தோன்றுகிறது. எனவே இந்த நாட்டிய வகைகளைக் கூறும் சிலப்பதிகாரம், கலித்தொகை ஆகியவை அம்மையாருக்குப் பிற்பட்டவையோ என ஐயம் எழுகிறது.\nகாரைக்கால் அம்மையாரின் பாடல்களில் ஆலங்காட்டில் இறைவனின் நடனமாடுவது கருத்தளவில் உருவாகி இருந்தது. தலையாலங்காடு என்னும் தலத்தில் அருவுருவமான லிங்கப் பெருமானுக்கு நர்த்தனபுரீசர் எனப் பெயரிடப்பட்டது. திருவாரூரில் அது மேலும் செம்மைப் படுத்தப்பட்டு நின்ற கோலத்தில் உள்ள உலோகச் சிலையில் காட்டப்பட்டது.\nசோழ நாட்டில் ஏழு விடங்கத் தலங்கள் உள்ளன. (‘விடங்க’ என்ற சொல்லுக்கு ‘உளியால் செதுக்கப்படாத’ என்று பொருள். கற்சிலைகளை உளியால் செதுக்கி உருவாக்குவது போல் அல்லாமல் அச்சில் வார்த்துச் செய்ததால் உலோகச் சிலைகள் அப்பெயர் பெற்றிருக்கக் கூடும். விடங்கத் தலம் என்ற பெயர் இங்கு தான் முதன் முதலாக உலோக சிற்பத் தொழில் வளர்ந்தது என்று கருத இடமளிக்கிறது.) திருவாரூர், திருநள்ளாறு, நாகை, திருக்குவளை, திருக்காறாயில், திருக்கோளிலி, வேதாரண்யம் ஆகிய இந்த இடங்களில் விடங்கப் பெருமான் இன்று தியாகராஜா என்று அழைக்கப் படுகிறார். இந்தத் தலங்களில் பிற்காலத்தில் நடராஜ விக்கிரகம் இணைக்கப்பட்டது. ஆனால் தியாகராஜா எனப்படும் விடங்கப் பெருமானே இந்தத் தலங்களில் முறையே அஜபா நடனம், கமல நடனம், தரங்க நடனம், குக்குட நடனம், உன்மத்த நடனம், பிருங்க நடனம், ஹம்ச நடனம், ஆகிய வெவ்வேறு வகை நடனங்கள் ஆடுவதாகக் கூறப்படுகிறது.\nஇந்த ஏழு தலங்களிலும் நின்ற நிலையிலான உலோக விக்கிரகத்தில் இறைவனின் நடனக் கோலம் கற்பிக்கப்பட்டு மட்டுமே இருந்தது. முதன் முதலாக ஆடும் கோலத்தைக் கண்ணுக்குப் புலனாக்கிக் காட்டியது தில்லையே.\nஇறைவனின் ஆடற் கோலத்தைச் சிற்பமாக வடிக்க இந்த ஏழு விடங்கத் தலங்களிலும் முயன்றிருக்க வேண்டும். நின்ற கோலத்தில் உள்ள சிலை வடிப்பது வரையில் அவர்கள் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் தில்லைச் சிற்பிகள் இதில் முழு வெற்றி பெற்று உலோக சிற்பக் கலைத் துறையில் ஒரு பெரும் சாதனை படைத்துவிட்டனர்.\nமற்ற ஆறு விடங்கத் தலங்களை விடவும் காரைக்கால் அம்மையாரின் ஆலங்காட்டை விடவும், தலையலங்காட்டை விடவும் திருவாரூருக்கு ஏற்றம் மிகக் கொடுக்கப்பட்டதற்குக் காரணம், அது அக்காலச் சோழ மன்னர்களின் தலைநகராக இருந்ததே.\nஆடற்கோலப் பெருமான் வழிபாட்டைப் பொறுத்தவரை திருவாரூர் பழமை வாய்ந்தது என்று கருதப்படுகிறது. எல்லாக் கோயில்களிலும் தேவாரம் பாடுவதற்கு முன் திருச்சிற்றம்பலம் என்று கூறித் தில்லையை வணங்கிய பின்னரே துவங்குவது வழக்கம், ஆனால் திருவாரூரில் மட்டும் அந்த வழக்கம் கடைப் பிடிக்கப் படுவதில்லை. எனவே இது தில்லையை விட மூத்த தலம் என்பது பெறப்படுகிறது.\nவிடங்கத் தலங்களில் தியாகராஜா என்றும் விடங்கர் என்றும் அழைக்கப்படுபவர் உமையோடும் கந்தனோடும் கூடியவர் என்ற பொருளில் சோமாஸ்கந்தர் எனப்படுகிறார். அருகில் மற்றொரு அம்மன் சிலையும் சிவகாம சுந்தரி என்ற பெயரில் உள்ளது. தில்லை நடராஜாவின் அருகில் உள்ள அம்மனும் சிவகாமசுந்தரி என்றே அழைக்கப் படுகிறார்.\nதிருவாரூரின் புற்றிடங்கொண்டாரும் தில்லையின் லிங்கப் பெருமானும் மூலட்டானேசுரர் என்றே அழைக்கப்படுகின்றனர். எனவே திருவாரூரின் சமய முயற்சிகளின் தொடர்ச்சியே தில்லை என்பது புலனாகிறது.\nஅம்மையாரின் பெம்மான் ஸம்ஹிதைக் கால ருத்திரனைப் போல் அச்சம் தரும் தோற்றம் உடையவன். கண்ணுக்கு அழகற்ற எட்டி, இலவம், ஈகை, காரை, சூரை ஆகிய முட்செடிகளுக்கு இடையிலும், காதிற்கு இனிமையற்ற நரி, ஆந்தை, கூகை, ஓமன் ஆகிய பிராணிகளின் ஓலத்துக்கு இடையிலும், நெடும்பல் குழிக்கட்பேய் சூழவும், மலையமான் மகள் மருண்டு நோக்கவும் பிணப் புகையினூடே நடனமாடுகிறான்.\nதில்லை மூவாயிரவர் ஏத்திய அம்பலத்தாடியோ ஆனந்தமே வடிவானவன். அவன் ��ன் கொவ்வைச் செவ்வாயின் குமிண் சிரிப்பால் அடியார்களுக்கும் ஆனந்தம் அளிப்பவன். ஆனந்தமே பிரம்மம் என்று உபநிடதங்கள் கூறும். வேதம் பரிணாம வளர்ச்சி அடைந்ததற்கு இணையாக இறைவனின் தோற்றம் பற்றிய கருத்தும் மாறி வருவதைப் பார்க்கிறோம்.\nதில்லையில் ஏற்பட்ட நடராஜர் வழிபாடு எப்படி எல்லாக் கோவில்களுக்கும் பரவியது எல்லாக் கோவில்களிலும் உள்ள மூர்த்திகள் அர்த ஜாமத்தில் தில்லையில் ஒடுங்குவதாகக் கூறப்படுவது ஏன்\nசோழ அரசர்கள் ஆடல் வல்லான் வழிபாட்டுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தனர். அவர்கள் காலத்தில் நெல் அளக்கும் மரக்காலுக்குக் கூட ஆடல் வல்லான் என்று பெயரிடப்பட்டது. தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலில் விநாயகருக்கும் முன்பாக நடராஜருக்குப் பூஜை செய்யப்படுகிறது. 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த செந்தளைக் கல்வெட்டு, சோழ நாட்டில் விளங்கிய கோயில்கட்கெல்லாம் முதன்மையாகப் புலியூர்ச் சிற்றம்பலம் விளங்கியதால் கோயில் தேவ காரியங்களைக் கவனிப்பவர்களே, நாட்டிலுள்ள ஏனைய சிவஸ்தலங்களின் வழிபாட்டு முறைகளையும் கண்காணித்து வந்துள்ளனர் என்று கூறுகிறது. எனவே சோழ அரசர் ஆணைப்படி எல்லாக் கோவில்களிலும் ஆடற்பெருமானின் சிலை அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.\nஇவ்வாறு அம்மையாரால் ஏற்படுத்தப்பட்ட ஆடற்பெருமான் வழிபாடு தில்லையில் மையம் கொண்டு தமிழ்நாடு முழுவதும் பரவியது.\nசைவத் தொட்டில் – சோழநாடு\nபக்தி இயக்கத்துக்கு முன்னோடி அம்மையார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/884943/amp", "date_download": "2019-04-22T20:30:49Z", "digest": "sha1:SHRXT5FS7MUHSQF3DVYDNMGTNGUIJTN6", "length": 8646, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "மேரக்காய் பயிரிட விவசாயிகள் ஆர்வம் | Dinakaran", "raw_content": "\nமேரக்காய் பயிரிட விவசாயிகள் ஆர்வம்\nஊட்டி, செப்.11:நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தப்படியாக மலை காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேயிலை மற்றும் மலை காய்கறிகளுக்கு போதிய விலை கிடைக்காத நிலையில், பெரும்பாலான விவசாயிகள் மாற்றுத் தொழிலான மலர் சாகுபடிக்கு மாறினர். ஆனால், அதுவும் பயன் அளிக்காமல் போனது. மேலும், மலை காய்கறிகளுக்கும் நிரந்த விலை கிடைப்பதில்லை. சில சமயங்களில் உச்சத்தை தொடும் மலை காய்கறிகளின் விலை, சில சமயங்களில் பல மாதங்களுக்கு மிகவும் அதாள பள��ளத்திற்கு சென்று விடுகிறது. இதனால், விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. மேலும், பராமரிப்பு செலவும் இதற்கு அதிகம். இந்நிலையில், பெரும்பாலான விவசாயிகள் மூலதன செலவு மற்றும் பராமரிப்பு குறைந்த மேரக்காய் விவசாயத்திற்கு தற்போது மாறிவிட்டனர்.\nஒரு முறை இந்த மேரக்காய் கொடிகளை நடவு செய்தால், குறைந்தது 6 மாதங்கள் வரை அறுவடை செய்ய முடிகிறது. மேலும், முதலீட்டிற்கு பங்கம் ஏற்படாத வகையில் போதுமான விலை கிடைத்து வருகிறது. குறிப்பாக, வன விலங்குகள், குருவிகள், பன்றிகள் மற்றும் குரங்குகளிடம் இருந்த இந்த மேரக்காய் கொடிகளை எளிதாக பாதுகாக்க முடிகிறது. ஒரு ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டால், நாள் தோறும் அறுவடை செய்து வருவாய் பார்க்க முடிகிறது. மேலும் இந்த மேரக்காய் செடிகளை பராமரிக்க தொழிலாளர்கள் அதிகளவு தேவையில்லை. இதனால், பெரும்பாலான விவசாயிகள் தற்போது தேயிலை மற்றும் மலை காய்கறி விவசாயத்தை தவிர்த்து மேரக்காய் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nகடந்த காலங்களில் மலை காய்கறிகள் மட்டுமே பயிரிட்டு வந்த பல இடங்கள் தற்போது மேரக்காய் தோட்டங்களாக மாறி வருகின்றன. குறிப்பாக, கொலக்கொம்பை, சேலாஸ், மஞ்சூர், காட்டேரி, எப்பநாடு, நெல்லி மந்து போன்ற பகுதிகளில் தற்போது ஏராளமான விவசாயிகள் மேரக்காய் பயிரிட்டு வருகின்றனர்.\nஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டப்பணிகள் தீவிரம்\nஈரோட்டில் மழையால் சாலைகளில் திடீர் பள்ளம்\nபவானிசாகர் அருகே வாழை தோட்டத்தில் யானை அட்டகாசம்\nதேர்தல் பறக்கும்படைகள் கலைப்பு நாளை முதல் வழக்கமான பணியில் ஈடுபடுவர்\nபோதையில் தவறி விழுந்தவர் சாவு\nகழிப்பிட பராமரிப்பு பணி மந்தம்\nபாலமலை வனப்பகுதியில் நாய்கள் துரத்தி கடித்ததில் புள்ளிமான் சாவு\nஈரோட்டில் தேர்தலை முன்னிட்டு மூடப்பட்ட தலைவர்கள் சிலை திறப்பு\nகொண்டத்து சமயபுரம் மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா\nபவானிசாகர் அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nஅந்தியூர் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்\nபிளஸ்-2 மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்\n12 மணி நேரம் மின்சாரம் துண்டிப்பு : மின்வாரிய அலுவலகம் முற்றுகை\n15 இடங்களில் வாக்குப்பதிவு தாமதம்\n102 வயதில் வாக்களிக்க வந்த மூதாட்டி\nவாக்குச்சாவடி மைய��்களில் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு\nஈரோடு மக்களவை தொகுதியில் 72.67 சதவீதம் வாக்குப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-vennila-kapadi-kuzhu-lakshman-11-03-1516154.htm", "date_download": "2019-04-22T20:24:04Z", "digest": "sha1:BI3IHHWEZPQQIFLQTWQBO24CVFXVQV3Z", "length": 6971, "nlines": 120, "source_domain": "www.tamilstar.com", "title": "வெண்ணிலா கபடி குழு பார்ட் 2வில் அன்னக்கொடி லக்ஷ்மன் - Vennila Kapadi KuzhuLakshman - வெண்ணிலா கபடி குழு | Tamilstar.com |", "raw_content": "\nவெண்ணிலா கபடி குழு பார்ட் 2வில் அன்னக்கொடி லக்ஷ்மன்\nசுசீந்திரன் இயக்கிய முதல் படமான வெண்ணிலா கபடி குழுவின் இரண்டாம் பாகம் தயாராக இருக்கிறது. இதனை சுசீந்திரன் உதவியாளர் சேகர் இயக்க இருக்கிறார்.\nவெண்ணிலா கபடி குழுவில் பணியாற்றிய அதே தொழில்நுட்ப கலைஞர்கள் இதிலும் பணியாற்ற இருக்கிறார்கள். வெண்ணிலா கபடி குழுவில் விஷ்ணு ஹீரோவாக நடித்திருந்தார்.\nமுதல்பாக கதைப்படி விஷ்ணு இறந்து விடுவதால், இரண்டாம் பாகத்தில் அவர் இல்லை. விஷ்ணுவின் மரணத்திற்கு பிறகு அவரது இடத்திற்கு வந்து அணிக்கு புதிய கேப்டனாக அன்னக்கொடி படத்தில் ஹீரோவாக அறிமுகமான லக்ஷ்மன் நடிக்கிறார்.\nநாயகியாக நந்திதா நடிக்கலாம் என்று தெரிகிறது. பயிற்சியாளர் கேரக்டரில் கிஷோர் நடிக்கிறார். இதில் லக்ஷ்மணனின் தந்தை கேரக்டர் பவர்புல்லாக அமைக்கப்பட்டுள்ளதாம். அதில் பசுபதி நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. ஏப்ரல் கடைசி வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிகிறது.\n▪ விறுவிறுப்பாக உருவாகி வரும் `வெண்ணிலா கபடி குழு-2'\n▪ விக்ராந்த்-சுசீந்திரனின் வெண்ணிலா கபடி குழு-2 பூஜையுடன் தொடக்கம்\n▪ வெண்ணிலா கபடி குழு பார்ட் 2-வில் ஹீரோ யார் தெரியுமா\n▪ விஜயலட்சுமி வில்லியாக நடிக்கிறார் \\\"ரெண்டாவது படம்\\\"\n▪ இன்று 12 படங்கள் ரிலீஸ்\n▪ அட்டகத்தி தினேஷ் இப்போ ஸ்டைலிஷ் தினேஷ்..\n▪ \\'அட்டகத்தி’ நாயகனின் ‘வாராயோ வெண்ணிலாவே’\n▪ இந்தியில் ரீமெக்காகும் வெண்ணிலா கபடிக்குழு\n• தர்பார் படத்தில் ரஜினிக்கு 2 வேடம்\n• சிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் தள்ளிப்போக இதுதான் காரணம்\n• முதல்முறையாக திரிஷா படத்திற்கு இசையமைக்கும் அனிருத்\n• சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம்\n• இலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\n• அசுரன் படம் குறித்த அனல்பறக்கும் அப்டேட் – அ��ுக்குள்ள இப்படியா\n• ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே\n• சிம்புவுக்கு எப்பதான் கல்யாணம் முதல்முறை ஓப்பனாக பேசிய டி.ஆர்\n• விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா\n• மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D-2/", "date_download": "2019-04-22T20:13:07Z", "digest": "sha1:5HME37LPM6IKORG54DX2YZSWH4D5R7X7", "length": 11042, "nlines": 147, "source_domain": "chittarkottai.com", "title": "தமிழில் குர்ஆன் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nபத்ம விபூஷன் டாக்டர் வி. சாந்தா\nபல் சொத்தைப் பற்றி சில தகவல்கள்..\nமாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி\nநேர்மை கொண்ட உள்ளம் – கதை\nஉதவி சக்கரம் – சிறு கதை\nநெஞ்சைப் பிளந்த அந்தக் கொடூரம்\nஅன்பைவிட சுவையானது உண்டா -சிறுகதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 18,516 முறை படிக்கப்பட்டுள்ளது\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nகிறங்க அடிக்கும் 30 வகை கிராமத்து சமையல்\nமண்ணுக்கு வழிகாட்டும் விண்மீன் விளக்குகள்\nசுடும் உண்மை; சுடாத அன்பு\nவெளிநாடு வாழ் தமிழர் நல அமைச்சகம்\nமிகப்பெரிய பூகம்பமாக இருந்தும் ஏன் சுனாமி ஏற்படவில்லை\n“வெயிட் லாஸ்” வெரி சிம்பிள்\nசூப்பர் ப்ளாஸ்டிக் – களிமண்ணிலிருந்து\nபாரன்சிக் ���யின்ஸ் துறை உங்களை அழைக்கிறது\nகரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும்\nஇறுதி வார்த்தைகள்… மௌலானா முகம்மது அலி\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதன்மையாளர்கள்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதல் இந்தியன்\nகாகிதம் (பேப்பர்) பிறந்த கதை\nசுதந்திரப் போரில் முஸ்லிம் பாவலர்கள்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://illakiya-inbam.blogspot.com/2012/12/blog-post.html", "date_download": "2019-04-22T21:04:48Z", "digest": "sha1:HR5HHCTQNUY3M3PPYP6KSHS7MWGV3WAJ", "length": 11336, "nlines": 57, "source_domain": "illakiya-inbam.blogspot.com", "title": "இலக்கிய இன்பம்: 1. சொல்லின் செல்வன்", "raw_content": "\nஇலங்கை சென்று சீதையைக் கண்டு பேசி விட்டு அனுமன் இராமன் இருக்குமிடத்துக்குத் திரும்புகிறான். இராமபிரான் மிகவும் ஆவலுடன் எதிர்பர்த்துக் கொண்டிருக்கும் செய்தியைச் சொல்லும் ஆர்வத்தில் மிக விரைந்து வருகிறான். அனுமன் பறந்து வரும் வேகத்துக்கு இணையாக எதைச் சொல்வது\nகாலம் காலமாக வேகத்தைக் குறிப்பிடக் கவிஞர்களும், காவியம் இயற்றியவர்களும் பலவிதமான உதாரணங்களைக் குறிப்பிட்டு வந்திருக்கின்றனர். மனோவேகம், வாயுவேகம் போன்ற வர்ணனைகளும், வேறு பல உதாரணங்களும் பொதுவாகப் புலவர்களால் பயன்படுத்தப் பட்டு வந்திருக்கின்றன.\nஆனால் கம்பன் எதையுமே தனிச் சிறப்புடன் வர்ணிக்கும் இயல்புடையவன். உதாரணமாகப் பெண்களைப் புலவர்கள் பலவிதமாக வர்ணித்துள்ளனர். ஆனால் சீதையை வர்ணிக்கக் கம்பன் பயன்படுத்திய சொற்றொடர் தனித்தன்மை வாய்ந்தது. சீதையை 'செஞ்சொற்கவி இன்பம்' என்று வர்ணிக்கிறான் கம்பன். என்ன ஒரு அற்புதமான, வித்தியாசமான, ஆழமான பொருள் கொண்ட வர்ணனை பாருங்கள் கம்பனின் இந்தத் தனிச்சிறப்பு அனுமனின் வேகம் பற்றிய அவனது விளக்கத்திலும் வெளிப்படுகிறது.\nவானரர்கள் அனைவரும் அனுமன் வருவானா என்று தென்திசை வானத்தைப் பார்த்தபடியே இருக்கிறார்கள். அப்போது அவர்கள் கண்களுக்கு அனுமன் தென்படுகிறான்.\nஇப்போது ஒரு தற்கால நிகழ்வுடன் இதை ஒப்பிட்டுப் பார்ப்போம். நாம் வெட்டவெளியிலொ, மொட்டை மாடியிலோ நிற்கும்போது வானில் ஒரு விமானத்தைக் கண்ணுறுவதாக வைத்துக் கொள்வோம். முதலில் தொலை தூரத்தில் ஒரு புள்ளியாகத் தென்படும் விமானம�� அருகில் வர வரப் பெரிதாகி நமது தலைக்கு மேல் வந்து சேர்வதற்கு ஒரு சில நிமிடங்கள் பிடிக்கும்.\nஇப்போது இந்தத் தற்கால விமானத்தின் வேகத்துடன் அனுமனின் வேகத்தை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.\nவானரர்களில் ஒருவர் தொலைவில் ஒரு புள்ளி போல் அனுமனைக் கண்ணுறுகிறார். (அந்தக் காலத்தில் விமானங்கள் இல்லை - இராவணனிடம் இருந்த புஷ்பக விமானத்தைத் தவிர. வானில் பறப்பது என்பது அனுமனைப் போன்ற ஒரு சிலருக்கே இயலக்கூடிய விஷயம் என்பதால், வானத்தில் தென்பட்ட உருவம் அனுமனாகத்தான் இருக்க வேண்டும் என்று அந்த வானரர் சுலபமாக ஊகித்து விட்டதாக வைத்துக் கொள்வோம்.) உடனே தான் கண்டதை மற்றவர்களிடம் சொல்ல விழைந்து, 'அனுமன் அதோ வந்து விட்டான்' என்று சொல்ல நினைக்கிறார்\nஅவ்வளவு நீளமாகக் கூட இல்லை. 'அனுமன் வானத்தில் தோன்றினான்' என்பதைச் சுருக்கமாக , 'தோன்றினன்' என்று சொல்ல நினைக்கிறார். 'தோன்றினான்' என்று நெடிலில் சொன்னால் இன்னும் சற்று நேரமாகும் என்பதால் 'தோன்றினன்' என்று குறிலில் சொல்ல நினைக்கிறார் ஆனால் அப்படி அவர் சொல்ல நினைத்து, அதைச் சொல்வதற்குள் அனுமன் அவர்களுக்கு அருகில் வந்து தரை இறங்கி விட்டானாம்\nஒரு சொல் நம்மிடமிருந்து வெளிப்படும் முன்பு, அதைச் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் நம் மனதில் எழுந்து, அந்த எண்ணம் சொல்லாக வெளிப்படுவதற்கு எவ்வளவு நேரம் பிடிக்கும் என்பதை நம்மால் சுலபமாக உணர்ந்து கொள்ள முடியும்.\nஎளிமையாகச் சொல்ல வேண்டுமானால், எண்ணத்துக்கும் சொல்லுக்கும் இடைப்பட்ட நேரம் நம்மால் உணர்ந்து கொள்ள முடியாத அளவுக்கு மிகக் குறுகியது. இந்க் குறுகிய காலத்துக்குள், தொலைவில் புள்ளியாகத் தெரிந்த அனுமன் அருகில் வந்து தரையிறங்கி விட்டான் என்றால் அவனது வேகம் எத்தகையது என்பதை எண்ணி வியக்கலாம். முன்பு குறிப்பிட்ட விமான உதாரணத்துடன் ஒப்பிடும்போது அனுமனின் வேகம் எவ்வளவு அதிகம் என்பதை உணரலாம்.\n'தோன்றினன் என்பதோர் சொல்லின் முன்னம் வந்து\nஎன்ற எளிமையான சொற்றொடரில் ஆழமான அரிய பொருளை விளக்கி விட்டான் கம்பன்.\nசுதந்திரப் போராட்ட வீரரும், பன்மொழி அறிஞருமான வ.வே.சு.ஐயர் கம்பனின் பெருமையைப் பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார்: \"வால்மீகி, ஹோமர், காளிதாசன், ஷேக்ஸ்பியர், ஷெல்லி போன்ற உலக மகா கவிகள் வீற்றிருக்கும் அவையில் கம்பன் ந��ழைந்தால், இந்த மகா கவிகள் அனைவரும் எழுந்து நின்று கம்பனுக்கு மரியாதை செலுத்துவர்.\"\n\"யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்\nவள்ளுவர் போல் இளங்கோவைப் போல்\nஎன்று கம்பனை முதன்மைக் கவியாக்கி மகிழ்கிறான்.\nகம்பன் அனுமனை 'சொல்லின் செல்வன்' என்று விளிக்கிறான்.\nகம்பனின் சொல்லாட்சியின் சிறப்பை நோக்கும்போது, 'சொல்லின் செல்வன்' என்று கம்பன் அனுமனுக்குச் சூட்டிய புகழாரத்தைக் கம்பனுக்கே சூட்டி மகிழ்வது பொருத்தமாகப் படுகிறது.\nபடிப்பது கதை, கற்பது குறள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/tag/charlie-chaplin-2-movie/", "date_download": "2019-04-22T20:45:42Z", "digest": "sha1:RWQELCH3OBR5V5SVCATWON2DCECJ4HGY", "length": 5611, "nlines": 148, "source_domain": "mykollywood.com", "title": "Charlie Chaplin 2 Movie – www.mykollywood.com", "raw_content": "\nஅரசியலை வெளுத்து வாங்க வருகிறது “ஒபாமா உங்களுக்காக”\nபார்ட்டி, சார்லி சாப்ளின் 2 படங்களை கை பற்றிய சன் டிவி\nஅம்மா கிரியேசன்ஸ் T.சிவா மிகப் பிரமாண்டமான முறையில் தயாரித்துக் கொண்டிருக்கும் படங்கள் பார்ட்டி,சார்லி சாப்ளின் 2 … இரண்டு படங்களும் மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.. அந்த எதிர்பார்ப்பு வியாபாரத்திற்கு உதவியாகவும் அமைந்திருக்கிறது.. வெங்கட்பிரபு\nசார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் – ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு அம்மா கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பாக டி.சிவா மிகப் பிரமாண்டமாக\nஜெய்-யை காதலிக்க லட்சுமிராய்க்கும் கேத்தரின் தெரேசாவுக்கும் போட்டி – “நீயா2” மே10 வெளியீடு.\nதளபதி விஜயின் சர்கார் பட பாணியில், 49 P தேர்தல் விதிப்படி வாக்களித்த நெல்லை வாக்காளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/51238-centre-implements-hiv-aids-act-to-protect-rights-of-affected-persons.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-04-22T19:55:09Z", "digest": "sha1:5J2TRI66XTMIGSVPHVSZNZ6WFBNE3SLM", "length": 12016, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஹெச்.ஐ.வி நோயாளிகளைப் பாதுகாக்கும் சட்டம் அமல் | Centre implements HIV/AIDS Act to protect rights of affected persons", "raw_content": "\nகிழக்கு டெல்லி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் போட்டியிடுகிறார்\nசென்னையில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் 2019 இறுதிப்போட்டி ஐதராபாத்துக்கு மாற்றம்\nகொழும்பு கொச்சிக்கடை கந்தானையில் தேவாலயம் அருகே கைப்பற்றப்பட்ட வெடிகுண்டை செயலிழக்க ��ெய்ய முயன்றபோது குண்டு வெடித்தது\nஇலங்கையின் கொழும்பு பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பேருந்தில் இருந்து 87 டெட்டனேட்டர்கள் பறிமுதல்; வெடி குண்டுகளை செயலிழக்க செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்\nகாஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை; கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, அழகிய மண்டபம், மூலச்சல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு காரணமாக இன்று நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனம்\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் தேவை என உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்\nஹெச்.ஐ.வி நோயாளிகளைப் பாதுகாக்கும் சட்டம் அமல்\nஹெச்.ஐ.வி- வைரசால் பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்கி வைப்பதை தவிர்க்கும் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.\nஎச்.ஐ.வி.-யால் பாதிக்கப்பட்டவர்கள் எவ்விதமான பாரபட்சமான செயலுக்கும் ஆட்படுவதைத் தடுக்கவும் முறையான சிகிச்சை பெறவுமான சம உரிமை பெறுவதை உறுதிப்படுத்தும் வகையில் முக்கியமானதொரு சட்டம் கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் 21-ம் தேதியன்று மாநிலங்களவையாலும், ஏப்ரல் 11-ம் தேதியன்று மக்களவையாலும் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு, ஏப்ரல் 20ம் தேதி குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார்.\nகல்வி, வேலை வாய்ப்பு, மருத்துவ சிகிச்சை உள்ளிட்டவற்றில் எச்.ஐ.வி.-யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சம உரிமை கிடைப்பதற்கு வழிவகுக்கும் இந்த சட்டத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்து ஓராண்டிற்கு மேல் ஆன போதும் அமல்படுத்தப்படாமல் இருந்து வந்தது. ஹெச்.ஐ.வி சட்டம் ஏன் அமல்படுத்தப்படாமல் உள்ளது என சமீபத்தில் டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதையடுத்து ஹெச்.ஐ.வி சட்டத்தை சுகாதாரத்துறை அமைச்சகம் அமல்படுத்தியுள்ளது.\nRead Also -> வங்கிகளின் அதீத நம்பிக்கையால் அதிகரித்த வாராகடன் : ரகுராம் ராஜன் அறிக்கை\nRead Also -> தெலங்கானா விபத்தில் 57 பேர் பலி - ரூ5 லட்ச நிதியுதவி அறிவித்தார் சந்திரசேகர் ராவ்\nஇந்த சட்டப்படி எய்ட்ஸ் போன்ற பால்வினை நோய்களால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை தர மறுப்பதும், நிறுவனங்களில் பணியில் இருந்து நீக்குவதும் குற்றம். அதன்படி, பால்வினை நோய் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் மருத்துவருக்கும், அவர்களை உதாசீனப்படுத்துவோருக்கும் 2 ஆண்டு சிறை தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.\nவங்கிகளின் அதீத நம்பிக்கையால் அதிகரித்த வாராகடன் : ரகுராம் ராஜன் அறிக்கை\nபதப்படுத்தப்படாத முட்டைகளால் குழந்தைகள் உயிருக்கே ஆபத்து - தமிழக அரசு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nரூ.20 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு பணி - எஸ்.எஸ்.சி தேர்வு அறிவிப்பு\nப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்படும் டிக்டாக் செயலி \n“மத்தியில் ஆட்சி மாற்றம் வந்தவுடன் மாநில ஆட்சி மாறும்” - ஸ்டாலின்\nஐ.இ.எஸ், ஐ.எஸ்.எஸ் மற்றும் ஜியோலஜிஸ்ட் பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி தேர்வு\nநமோ டிவிக்கு அனுமதி கொடுத்தது ஏன் - தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nயாசின் மாலிக்கின் காஷ்மீர் விடுதலை இயக்கத்திற்கு மத்திய அரசு தடை\nசாத்தூர் பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு ஹெச்.ஐ.வி. பாதிப்பு இல்லை\nகீழடி விவகாரத்தில் மத்திய அரசு பிடிவாதமாக இருப்பது ஏன்\nமார்ச் 21 முதல் பசுமை பட்டாசு உற்பத்தி - மத்திய அரசு அனுமதி\nகவுதம் காம்பீர் போட்டியிடும் தொகுதியை அறிவித்தது பாஜக\nகையில்லா சாராவின் அழகிய கையெழுத்து\nமீடூ விவகாரம் : நடிகர் சங்கம் சார்பில் ஒருங்கிணைப்புக் குழு\n''நான் பிரதமராக இருக்கும்வரை இடஒதுக்கீடுகள் ரத்தாகாது'' - பிரதமர் மோடி\nஇலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி - இந்திய கடலோரப் பகுதிகளில் உஷார் நிலை\n''நினைவில் கொள்ளுங்கள் மனிதர்களே; இந்த பூமி நமக்கானது மட்டுமல்ல\nபரவி வரும் வெளிநாட்டு சிகரெட்டுகளின் மோகமும், அதன் அபாயமும் \n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவங்கிகளின் அதீத நம்பிக்கையால் அதிகரித்த வாராகடன் : ரகுராம் ராஜன் அறிக்கை\nபதப்படுத்தப்படாத முட்டைகளால் குழந்தைகள் உயிருக்கே ஆபத்து - தமிழக அரசு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/50825-mukkombu-dam-collapse-due-the-evil-eye-on-all-tamilnadu-dams-filled-tn-minister-rb-udhayakumar.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-04-22T20:23:35Z", "digest": "sha1:KXWJHDYCWAZWZOOMZM6XEQLE6SKB2XAT", "length": 10554, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கண் திருஷ்டியால் முக்கொம்பு அணை உடைந்தது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் | mukkombu dam collapse due the evil eye on all tamilnadu dams filled TN Minister RB Udhayakumar", "raw_content": "\nகிழக்கு டெல்லி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் போட்டியிடுகிறார்\nசென்னையில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் 2019 இறுதிப்போட்டி ஐதராபாத்துக்கு மாற்றம்\nகொழும்பு கொச்சிக்கடை கந்தானையில் தேவாலயம் அருகே கைப்பற்றப்பட்ட வெடிகுண்டை செயலிழக்க செய்ய முயன்றபோது குண்டு வெடித்தது\nஇலங்கையின் கொழும்பு பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பேருந்தில் இருந்து 87 டெட்டனேட்டர்கள் பறிமுதல்; வெடி குண்டுகளை செயலிழக்க செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்\nகாஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை; கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, அழகிய மண்டபம், மூலச்சல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு காரணமாக இன்று நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனம்\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் தேவை என உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்\nகண் திருஷ்டியால் முக்கொம்பு அணை உடைந்தது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nமேட்டூர் உள்ளிட்ட அணைகள் நிரம்பியதன் கண் திருஷ்டியால் முக்கொம்பு அணை உடைந்ததாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.\nவிருதுநகரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய ஆர்.பி.உதயகுமார், “மேட்டூர் அணை நிரம்பவே நிரம்பாது. ஆனால், இந்த ஆண்டு மட்டும் நான்கு முறை நிரம்பியுள்ளது. முதலமைச்சர் பழனிசாமிக்கு தண்ணீர் ராசி இருப்பதால் தான் அனைத்து அணைகளும் நிரம்பி வழிகிறது. கர்நாடக அணைகளில் இருந்து எவ்வளவு தண்ணீர் வெளியேற்றினாலும் நாங்கள் ஏற்போம். தமிழகத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பியதன் கண் திருஷ்டி தான் முக்கொம்பு அணை உடைந்துள்ளது” என்றார்.\nமேலும் அவர் பேசுகையில், “ஆளுங்கட்சியை முடக்கி மக்களுக்கு நலத்திட்ட உதவி கிடைப்பதை தடுக்க எதிர்க்கட்சிகள் நினைக்கின்றன. அதிமுகவின் சாதனைகளை மறைக்க சிலர் கட்சி தொடங்கி பொய் பரப்புரை செய்கிறார்கள். ஆட்சி���ின் சாதனைகளை எதிர்க்கட்சிகள் போர்வை, தார்பாய்கொண்டு மூடிமறைக்க பார்க்கிறார்கள்” என்றார்.\nஐஜி மீதான பாலியல் குற்றச்சாட்டு - விசாரணையை தீவிரப்படுத்த கனிமொழி கோரிக்கை\nஒருநாள் பயண சீட்டு நிறுத்தப்பட்டது ஏன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஎம்.எல்.ஏ விடுதி சோதனை - ஆர்.பி.உதயகுமாருக்கு வருமானவரித்துறை சம்மன்\nரஜினியின் கருத்து அதிமுகவிற்கு ஆதரவாக இருக்கிறது : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nமேலணையை புதுப்பிக்க அரசாணை வெளியீடு\nபுயல் பாதிப்புகளை தமிழக அமைச்சர்கள் நாளை ஆய்வு\n‘கஜா’ புயலால் 13 ஆயிரம் மின்கம்பங்கள் சாய்ந்தன - முதல்வர் அறிக்கை\nஅதிதீவிர புயல் ‘கஜா’வும் தமிழக அரசு அதிகாரிகளும்\n“புயலில் சிக்கி ஒரு மீனவர் கூட உயிரிழக்கவில்லை” - ஆர்.பி.உதயகுமார் விளக்கம்\n“மக்கள் வெளியே வரவேண்டாம்” - கண் உறங்காது பணியாற்றும் அமைச்சர்கள்\nமேட்டூர் அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி முடங்கும் அபாயம்\nRelated Tags : கண் திருஷ்டி , முக்கொம்பு அணை , அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் , மேட்டூர் , ஆர்.பி.உதயகுமார் , Mukkombu dam , Mukkombu dam collapse , RB Udhayakumar\nகவுதம் காம்பீர் போட்டியிடும் தொகுதியை அறிவித்தது பாஜக\nகையில்லா சாராவின் அழகிய கையெழுத்து\nமீடூ விவகாரம் : நடிகர் சங்கம் சார்பில் ஒருங்கிணைப்புக் குழு\n''நான் பிரதமராக இருக்கும்வரை இடஒதுக்கீடுகள் ரத்தாகாது'' - பிரதமர் மோடி\nஇலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி - இந்திய கடலோரப் பகுதிகளில் உஷார் நிலை\n''நினைவில் கொள்ளுங்கள் மனிதர்களே; இந்த பூமி நமக்கானது மட்டுமல்ல\nபரவி வரும் வெளிநாட்டு சிகரெட்டுகளின் மோகமும், அதன் அபாயமும் \n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஐஜி மீதான பாலியல் குற்றச்சாட்டு - விசாரணையை தீவிரப்படுத்த கனிமொழி கோரிக்கை\nஒருநாள் பயண சீட்டு நிறுத்தப்பட்டது ஏன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-04-22T20:40:36Z", "digest": "sha1:B2NUENPHJR3C7GKRAKQ7DCTJ5GSLN2XK", "length": 9637, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | மோபைல் வைரஸ்", "raw_content": "\nகிழக்கு டெல்லி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் போட்டியிடுகிறார்\nசென்னையில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் 2019 இறுதிப்போட்டி ஐதராபாத்துக்கு மாற்றம்\nகொழும்பு கொச்சிக்கடை கந்தானையில் தேவாலயம் அருகே கைப்பற்றப்பட்ட வெடிகுண்டை செயலிழக்க செய்ய முயன்றபோது குண்டு வெடித்தது\nஇலங்கையின் கொழும்பு பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பேருந்தில் இருந்து 87 டெட்டனேட்டர்கள் பறிமுதல்; வெடி குண்டுகளை செயலிழக்க செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்\nகாஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை; கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, அழகிய மண்டபம், மூலச்சல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு காரணமாக இன்று நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனம்\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் தேவை என உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்\n‘வெஸ்ட் நைல் வைரஸ்’ தாக்கி கேரளச் சிறுவன் உயிரிழப்பு\n“வாட்ஸ்அப் கோல்டு” கிளிக் பண்ணீடாதீங்க.. - ‘தொட்டா கெட்ட’ பயங்கர வைரஸ்\nராஜஸ்தானை அச்சுறுத்தி வரும் ஜிகா வைரஸ் - 50 பேருக்கு பாதிப்பு\nராஜஸ்தானில் 22 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு\nநிபா தாக்குதல் நேரத்தில் வைரலான படம் - இவர்கள் யார் தெரியுமா\nநிபா வைரஸைத் தொடர்ந்து கேரளாவை மிரட்டும் ஷிகெல்லா\nபிளாக் பெர்ரி கீ2 : “ஜியோ ஆஃபருடன்” வரும் ஸ்மார்ட்போன்\nஊடுருவும் ஆண்ட்ராய்டு வைரஸ்கள் : ஸ்மார்ட்போன் யூசர்ஸ் உஷார்..\n‘நிபா’வைரஸ் அபாயம் : எம்.எல்.ஏ-வால் பேரவைக்குள் ஏற்பட்ட சர்ச்சை\nதமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை: அமைச்சர் விஜயபாஸ்கர்\nகேரளாவில் நிஃபா வைரஸ் காய்ச்சலுக்கு உயிரிழப்பு 13 ஆக உயர்வு\n“வவ்வால்களால் நிஃபா வைரஸ் வரவில்லை” - ஆய்வு முடிவில் விளக்கம்\n‘நிபா’வைரஸ் பீதி: கிராமத்தில் முகாமிட்ட மருத்துவக்குழு\n‘நிபா’ வைரஸால் உயிரிழந்த செவிலியர் : உடலைக் கூட பெறமுடியாத பெற்றோர்\nஎங்கிருந்து வந்தது ‘நிபா’ வைரஸ்\n‘வெஸ்ட் நைல் வைரஸ்’ தாக்கி கேரளச் சிறுவன் உயிரிழப்பு\n“வாட்ஸ்அப் கோல்டு” கிளிக் பண்ணீடாதீங்க.. - ‘தொட்டா கெட்ட’ பயங்கர வைரஸ்\nராஜஸ்தானை அச்சுறுத்தி வரும் ஜிகா வைரஸ் - 50 பேருக்கு பாதிப்பு\nராஜஸ்தானில் 22 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு\nநிபா தாக்குதல் நேரத்தில் வைரலான படம் - இவர்கள் யார் தெரியுமா\nநிபா வைரஸைத் தொடர்ந்து கேரளாவை மிரட்டும் ஷிகெல்லா\nபிளாக் பெர்ரி கீ2 : “ஜியோ ஆஃபருடன்” வரும் ஸ்மார்ட்போன்\nஊடுருவும் ஆண்ட்ராய்டு வைரஸ்கள் : ஸ்மார்ட்போன் யூசர்ஸ் உஷார்..\n‘நிபா’வைரஸ் அபாயம் : எம்.எல்.ஏ-வால் பேரவைக்குள் ஏற்பட்ட சர்ச்சை\nதமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை: அமைச்சர் விஜயபாஸ்கர்\nகேரளாவில் நிஃபா வைரஸ் காய்ச்சலுக்கு உயிரிழப்பு 13 ஆக உயர்வு\n“வவ்வால்களால் நிஃபா வைரஸ் வரவில்லை” - ஆய்வு முடிவில் விளக்கம்\n‘நிபா’வைரஸ் பீதி: கிராமத்தில் முகாமிட்ட மருத்துவக்குழு\n‘நிபா’ வைரஸால் உயிரிழந்த செவிலியர் : உடலைக் கூட பெறமுடியாத பெற்றோர்\nஎங்கிருந்து வந்தது ‘நிபா’ வைரஸ்\n''நினைவில் கொள்ளுங்கள் மனிதர்களே; இந்த பூமி நமக்கானது மட்டுமல்ல\nபரவி வரும் வெளிநாட்டு சிகரெட்டுகளின் மோகமும், அதன் அபாயமும் \n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/nerpada-pesu/22007-nerpada-pesu-31-08-2018.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2019-04-22T19:55:44Z", "digest": "sha1:7IPMLLFRZ7YIXWHRCGND5YKE5AQGJUWC", "length": 5598, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நேர்படப் பேசு - 31/08/2018 | Nerpada Pesu - 31/08/2018", "raw_content": "\nகிழக்கு டெல்லி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் போட்டியிடுகிறார்\nசென்னையில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் 2019 இறுதிப்போட்டி ஐதராபாத்துக்கு மாற்றம்\nகொழும்பு கொச்சிக்கடை கந்தானையில் தேவாலயம் அருகே கைப்பற்றப்பட்ட வெடிகுண்டை செயலிழக்க செய்ய முயன்றபோது குண்டு வெடித்தது\nஇலங்கையின் கொழும்பு பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பேருந்தில் இருந்து 87 டெட்டனேட்டர்கள் பறிமுதல்; வெடி குண்டுகளை செயலிழக்க செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்\nகாஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளி��் பலத்த காற்றுடன் கனமழை; கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, அழகிய மண்டபம், மூலச்சல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு காரணமாக இன்று நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனம்\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் தேவை என உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்\nநேர்படப் பேசு - 31/08/2018\nநேர்படப் பேசு - 31/08/2018\nகிச்சன் கேபினட் - 01/04/2019\nநேர்படப் பேசு - 10/10/2018\nநேர்படப் பேசு - 03/09/2018\nநேர்படப் பேசு - 01/09/2018\nநேர்படப் பேசு - 27/08/2018\nநேர்படப் பேசு - 04/08/2018\nகவுதம் காம்பீர் போட்டியிடும் தொகுதியை அறிவித்தது பாஜக\nகையில்லா சாராவின் அழகிய கையெழுத்து\nமீடூ விவகாரம் : நடிகர் சங்கம் சார்பில் ஒருங்கிணைப்புக் குழு\n''நான் பிரதமராக இருக்கும்வரை இடஒதுக்கீடுகள் ரத்தாகாது'' - பிரதமர் மோடி\nஇலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி - இந்திய கடலோரப் பகுதிகளில் உஷார் நிலை\n''நினைவில் கொள்ளுங்கள் மனிதர்களே; இந்த பூமி நமக்கானது மட்டுமல்ல\nபரவி வரும் வெளிநாட்டு சிகரெட்டுகளின் மோகமும், அதன் அபாயமும் \n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1779766", "date_download": "2019-04-22T20:46:52Z", "digest": "sha1:BWWB5WTYWXILN54NQXELU4G2NRNV4MH6", "length": 16388, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி: ஆயிரக்கணக்கானோர் கண்டுகளிப்பு| Dinamalar", "raw_content": "\nகோடை மழையால் குளிர்ந்த பூமி\nஇறக்குமதியை உடனே நிறுத்துங்கள்; இந்தியாவுக்கு ...\nசித்துவுக்கு தேர்தல் ஆணையம் தடை\nமர்மப்பை: மதுரை காஜிமார் தெருவில் வெடிகுண்டு ...\nகிழக்கு டில்லி பா.ஜ. வேட்பாளர் கவுதம் காம்பீர்\nஇலங்கைக்கு உதவ தயார்: மோடி\nதுணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு 2 நாள் பயணமாக சென்னை ...\nகுண்டு வெடிப்பு: நாளை இலங்கை பார்லி. அவசர கூட்டம்\nபாலியல் தொல்லை வழக்கில் 3 ஆயுள் தண்டனை: கோவை கோர்ட் ...\nசொகுசு ஒட்டலில் லோக்பால் அலுவலகம் 7\nதுரியோதனன் படுகளம் நிகழ்ச்சி: ஆயிரக்கணக்கானோர் கண்டுகளிப்பு\nகிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், திரவுபதியம்மன் கோவில் வசந்த விழாவையொட்டி, துரியோதனன் படுகளம் நடந்தது. இதை, 1,000க்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்தனர். கிருஷ்ணகிரியில், சென்னை சாலையில் உள்ள திரவுபதியம்மன் கோவில் அக்னி வசந்த விழா, கடந்த, 10ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, 18 நாட்கள் மகாபாரத சொற்பொழிவு நடந்தது. 13 நாட்கள், கோவில் வளாகத்தில், மகாராஜகடை திருமலை நாடக சபாவினரின் மகாபாரத நாடகம் நடந்தது. நாடகத்தின் இறுதி நாளான நேற்று, 18ம் போர் குறித்த துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி, காலை, 10:00 மணிக்கு நடந்தது. இதை காண, பாப்பாரப்பட்டி, தொன்னைகான் கொட்டாய், சவுளூர், பாறையூர், கெட்டூர் மற்றும் தண்டேகுப்பம் கிராமங்களில் இருந்து, ஆயிரக்கணக்கானோர் வந்தனர். மாலை, 6:00 மணிக்கு தர்மர் பட்டாபிஷேகம், தீ மிதிவிழா நடந்தது.\nவெண் பட்டு விவசாயிகளுக்கு மானிய விலையில் இடு பொருட்கள்: கலெக்டர்\nசி.பி.எஸ்.இ., தேர்வில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் கிருஷ்ணகிரி மாணவிக்கு தேசிய அளவில் 3ம் இடம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் ��வருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவெண் பட்டு விவசாயிகளுக்கு மானிய விலையில் இடு பொருட்கள்: கலெக்டர்\nசி.பி.எஸ்.இ., தேர்வில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் கிருஷ்ணகிரி மாணவிக்கு தேசிய அளவில் 3ம் இடம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.primevideo.com/detail/0HX4A1VU0CBNYOJ093XQHHTLJQ/ref=atv_nb_lcl_ta_IN?language=ta_IN&persistLanguage=1&token=g6Z%2F1aiavBsCdS%2F2T29ZYKcNDjGxN4V8G4whJA7jlGRGAAAACQAAAABckYLKcmF3AAAAABVX8CwXqz4nuL9RKX%2F%2F%2Fw%3D%3D&ie=UTF8", "date_download": "2019-04-22T21:05:31Z", "digest": "sha1:JECF4HORZ4TE7B2JVO2HU7HHWXPY5P4X", "length": 13530, "nlines": 213, "source_domain": "www.primevideo.com", "title": "Prime Video: Mine Block: Mods", "raw_content": "\nவலைத்தள மொழி - TA\nஉங்கள் இருப்பிடத்தில் இந்தத் தலைப்பு காணக் கிடைக்கவில்லை. www.amazon.com சென்று வீடியோ கேட்டலாக்கைக் காணவும் US.\n201854 சீசன் 7+சப்டைட்டில்கள் மற்றும் குளோஸ்ட் கேப்ஷன்கள்\nஇந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை\nஇந்த வீடியோவை இயக்குவதன் மூலம், நீங்கள் எங்களது பயன்பாட்டு நிபந்தனைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.\n6 நிமிடங்கள்21 நவம்பர், 20177+சப்டைட்டில்\n6 நிமிடங்கள்21 நவம்பர், 20177+சப்டைட்டில்\n8 நிமிடங்கள்22 நவம்பர், 20177+சப்டைட்டில்\n5 நிமிடங்கள்28 டிசம்பர், 20177+சப்டைட்டில்\n22 நிமிடங்கள்19 ஜனவரி, 20187+சப்டைட்டில்\n24 நிமிடங்கள்13 ஜனவரி, 20187+சப்டைட்டில்\n20 நிமிடங்கள்12 ஜனவரி, 20187+சப்டைட்டில்\n22 நிமிடங்கள்11 ஜனவரி, 20187+சப்டைட்டில்\n24 நிமிடங்கள்8 ஜனவரி, 20187+சப்டைட்டில்\n9 நிமிடங்கள்7 ஜனவரி, 20187+சப்டைட்டில்\n25 நிமிடங்கள்15 ஜனவரி, 20187+சப்டைட்டில்\n20 நிமிடங்கள்6 ஜனவரி, 20187+சப்டைட்டில்\n17 நிமிடங்கள்6 ஜனவரி, 20187+சப்டைட்டில்\n21 நிமிடங்கள்5 ஜனவரி, 20187+சப்டைட்டில்\n16 நிமிடங்கள்2 பிப்ரவரி, 20187+சப்டைட்டில்\n21 நிமிடங்கள்20 ஜனவரி, 20187+சப்டைட்டில்\n25 நிமிடங்கள்22 ஜனவரி, 20187+சப்டைட்டில்\n25 நிமிடங்கள்26 ஜனவரி, 20187+சப்டைட்டில்\n15 நிமிடங்கள்28 ஜனவரி, 20187+சப்டைட்டில்\n4 நிமிடங்கள்29 ஆகஸ்ட், 20177+சப்டைட்டில்\n10 நிமிடங்கள்3 செப்டம்பர், 20177+சப்டைட்டில்\n20 நிமிடங்கள்2 செப்டம்பர், 20177+சப்டைட்டில்\n7 நிமிடங்கள்2 செப்டம்பர், 20177+சப்டைட்டில்\n2 நிமிடங்கள்13 செப்டம்பர், 20177+சப்டைட்டில்\n6 நிமிடங்கள்15 செப்டம்பர், 20177+சப்டைட்டில்\n8 நிமிடங்கள்30 மே, 20187+சப்டைட்டில்\n5 நிமிடங்கள்30 மே, 20187+சப்டைட்டில்\n8 நிமிடங்கள்4 ஜூன், 20187+சப்டைட்டில்\n9 நிமிடங்கள்16 ஏப்ரல், 20187+சப்டைட்டில்\n9 நிமிடங்கள்17 ஏப்ரல், 20187+சப்டைட்டில்\n3 நிமிடங்கள்18 ஏப்ரல், 20187+சப்டைட்டில்\n5 நிமிடங்கள்20 ஏப்ரல், 20187+சப்டைட்டில்\n8 நிமிடங்கள்28 மார்ச், 20187+சப்டைட்டில்\n7 நிமிடங்கள்29 மார்ச், 20187+சப்டைட்டில்\n9 நிமிடங்கள்4 ஏப்ரல், 20187+சப்டைட்டில்\n11 நிமிடங்கள்5 ஏப்ரல், 20187+சப்டைட்டில்\n2 நிமிடங்கள்10 ஏப்ரல், 20187+சப்டைட்டில்\n6 நிமிடங்கள்11 ஏப்ரல், 20187+சப்டைட்டில்\n7 நிமிடங்கள்13 ஏப்ரல், 20187+சப்டைட்டில்\n5 நிமிடங்கள்10 மார்ச், 20187+சப்டைட்டில்\n7 நிமிடங்கள்9 மார்ச், 20187+சப்டைட்டில்\n10 நிமிடங்கள்9 மார்ச், 20187+சப்டைட்டில்\nவிதிமுறைகள் மற்றும் தனியுரிமை அறிவிப்பு.\n© 1996-2019, Amazon.com,Inc. அல்லது அதன் அங்கீகாரம் பெற்றவர்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2011/05/blog-post_18.html", "date_download": "2019-04-22T20:42:32Z", "digest": "sha1:7GEACIMNSZZW7SGRLP6OHVVXOB4CXR4Y", "length": 19484, "nlines": 267, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: ’’குழவி இறப்பினும்..’’", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nசங்கச் சமூகம்,போர் முதன்மைப்பட்ட சமூகம்.\nபோரில் புறப் புண் பட்டதற்கு நாணி வடக்கிருந்து(உண்ணாநோன்பு)உயிர் விடும் சமூகம்.\nதன் மகனுக்குப் புறப்புண் பட்டு விட்டதென்று செவி வழிச் செய்தியாகக் கேள்வியுற்றதுமே அது உண்மையாக இருந்தால் அவனுக்குப் பாலூட்டிய மார்பை வாளால் அறுப்பேன் என ஒரு தாய் வஞ்சினம் கூறிப் போர்க்களம் புகுந்த சமூகம்.\n‘உன் மகன் எங்கே இருக்கிறான்’என்று யாரோ கேள்வி கேட்டதற்குப் பதிலாக,\n‘’தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே ‘’(மாதோ என்பது தனக்கென்று தனிப் பொருளற்ற அசைச் சொல்.)என்று ஓர் அன்னை,தன் மகன் போர்க்களத்திலேயே குடியிருப்பதைப் பெருமிதமாகக்கொண்டு முழங்கிய சமூகம்.\nதனக்கு மகன் பிறந்திருப்பதைப் போர்க்களத்திலிருக்கும்போது அறிய நேர்ந்த அதியமான் , தன் குழந்தையைக் காணும் ஆவலுடன் ஓடோடி வந்தாலும் ‘போர்முகத்தில் பகைவரை நோக்கியபோது சிவந்திருந்த அவன் கண்களின் செம்மை தன் சிறுவனைக் கண்டும் மாறவில்லை’(’’செறுவரை நோக்கிய கண் தன் சிறுவனை நோக்கியும் சிவப்பு ஆனாதே’’)என்று ஔவை,கவி பாடி மேன்மைப்படுத்திய சமூகம்.\n.’’ஒருவரை ஒருவர் அடுதலும் தொலைதலுமே ‘’வழக்கமாய்ப் போயிருந்த - விலங்கினப் பண்புகளே மேலோங்கியிருந்த- அப் போர்ச் சமூகத்தில் நிலவிய விசித்திரமான வழக்கம் ஒன்றை முன் வைக்கிறது சேரமான் கணைக்கால் இரும்பொறையின் புறப்பாடல் ஒன்று.\nசோழ மன்னனுடன் நிகழ்ந்த போரில் சிறை பிடிக்கப்பட்டசேரன் கணைக்கால் இரும்பொறை,தனது தாகத்துக்குத் தண்ணீர் கேட்க,சிறைக்காவலன்,அதைப் பொருட்படுத்தாமல் காலம் தாழ்த்தி நீர் கொண்டு வந்து தந்ததாகவும்,அந்தச் சிறிய அவமானத்தைக் கூடப் பொறுக்க இயலாத சேரன்,அந்நீரை ஒதுக்கிவிட்டு வடக்கிருந்து உயிர் நீத்ததாகவும் - அப்போது இறுதியாக அவன் எழுதி வைத்த பாடல் இது என்றும் இந்தப் புறநானூற்றுப் பாடலின் பின்னணி உரையாசிரியர்களால் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.\n‘’குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்\nஆள் அன்று என்று வாளில் தப்பார்\nதொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய\nகேளல் கேளிர் வேளாண் சிறுபதம்\nமதுகை இன்றி வயிற்றுத்தீத் தணியத்\nதாம் இரந்து உண்ணும் அளவை\nஇரீஇய -அளபெடுத்து வருகிறது;நாயைச் சங்கிலியால் பிணைத்து இழுப்பதைப்போல.\n‘’ஒரு சிறிய குழந்தை இறந்து போனாலும்,பிறக்கும்போதே இறந்து பிறந்தாலும்,குறைப்பிண்டமாக ஒரு குழந்தை பிறந்தாலும் அவற்றையும் கூட அலட்சியம் செய்து விடாமல் - வீரக் குடியில் ஜனித்த மக்களாகவே எண்ணி - ஒரு வாளால் கீறிப் புண் உண்டாக்கிய பிறகே இறுதிச் சடங்கு செய்வது மறக்குடியினரின் வழக்கம்.\nஅவ்வாறிருக்கையி��் - நாயைச் சங்கிலியால் பிணைத்து இழுத்துச் செல்வதைப்போலச் சிறுமைக்கு ஆளாக்கும் பகைநாட்டவர்,ஏதோ பிச்சை போடுவதைப் போலத் தரும் தண்ணீரையும்,உணவையும் வேண்டாம் என மறுக்கும் மன வலிமையின்றி,அவற்றை இரந்து உண்ணும் தன்மானமற்ற மக்களை இம் மறக்குடி பெறக் கூடுமாஎன்ற வினாவை எழுப்பி அவ்வாறான மான உணர்வவற்ற மனிதர்களை இவ்வுலகில் வாழும் மறக்குடி ஒரு நாளும் பெற்றெடுக்காது ‘ என விடையும் கூறுகிறது சேரனின் பாடல்.\n(கேளல் கேளிர்; நண்பர்களாக இல்லையென்றாலும் அவர்களுடன்தான் இப்போது இருந்து ஆக வேண்டியிருக்கிறது என்பதையே கேள் அல் கேளிர்- நட்புணர்வு இல்லாமல் உடனிருப்போர் என்ற தொடர் சுட்டுகிறது.\nஇரீஇய -அளபெடுத்து வருகிறது;நாயைச் சங்கிலியால் பிணைத்து இழுப்பதைப்போல\nகுறைப்பிண்டமாக ஒரு குழந்தை பிறந்தாலும் கூட வாளால் சற்று பின்னப்படுத்திய பிறகே இறுதிச் சடங்கு செய்வார்கள் என்னும் வழக்கத்தைக் கூறும் இச் சங்கப் பாடலின் தொடர்ச்சியை அதன் எச்சத்தை இன்றைய நடப்பிலும் காண முடிகிறது.\nஉடலில் ஒரு பின்னம் கூட ஏற்படாமல் - சிறு மறு கூட இல்லாமல் இறக்கும் குழந்தைகளைக் கீறிப் புதைக்கும் வழக்கம் இன்னும் கூடத் தமிழகத்தின் சில குடியினரிடம் தொடரத்தான் செய்கிறது.\nஉடலின் ஏதாவது ஒரு பகுதியில் சிறியதொரு வடு,புண் இன்றி மரணிப்பது கேவலம் எனக் கருதப்பட்ட சங்க மதிப்பீடுகளின் மிச்சங்களாகவே - அவற்றின் நீட்சியாகவே இம் மரபுகளைக் கொள்ள முடிகிறது.\nகாது குத்தும் வழக்கமும் கூட இதனுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.\nஆண்குழந்தைகளுக்குக் கூடக் காது குத்துவது அதனால்தானோ என்னவோ\nபின்னாளில் நகை,தோடு,கடுக்கன் அணிதலாக அது மாறியிருக்கக் கூடும்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இலக்கிய அழகியல் , கவிதை , சங்கச்செய்தி\nஅருமையான விளக்கங்களுடனும் , எளிதாய் புரிந்துகொள்ளும்படியும்\n18 மே, 2011 ’அன்று’ முற்பகல் 6:13\nஇன்றுதான் முதல் முறை வருகிறேன். அருமையாக உள்ளது. பாடலும் விளக்கமும் மிக அருமை.\n18 மே, 2011 ’அன்று’ முற்பகல் 10:45\nபிரமாதம். புறநானூற்றுப் பாடல் சிலிர்க்க வைக்கிறது. இன்றைக்கும் அந்தப் பழக்கம் தொடர்வது கொஞ்சம் குறுகுறுக்க வைக்கிறது - அறியாமையோ\nஆண்கள் காது குத்துவது, சால்ஜாப்புப் பெண்களிடம் 'எனக்கு ஏற்கன��ே காது குத்தியாச்சுமா' என்பதற்கு :)\n18 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 2:12\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 14 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\n’விலை போட்டு வாங்கவா முடியும்..\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nபானுமதி கவிதைகள் – மனக் காற்று, விழைவு , புதை மணல்\nகெக்கிராவ ஸஹானா நினைவேந்தல் நிகழ்வும்”\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/2018/10/01/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-04-22T20:45:26Z", "digest": "sha1:D7MEVUFN2K4NC5FI26TQTOS7N2E4VXDN", "length": 41188, "nlines": 536, "source_domain": "www.theevakam.com", "title": "பிரச்சாரம் செய்யாத இலக்கியம் உண்டா? – கவிஞர் தமிழ் ஒளி! | www.theevakam.com", "raw_content": "\nஇலங்கைக்குள் நுளையும் சர்வதேச பொலிஸார்\nஇலங்கைத் தாக்குதல்களை ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர்கள் இணையத்தில் கொண்டாடினர்\nகொழும்பு – நீர்கொழும்பு கட்டுநாயக்க சந்தியில் கிடந்த இரண்டு பொம்மை தலைகளால் பரபரப்பு\nநாட்டில் இடம்பெற்ற குண்டு தாக்குதல்: மேல்மாகாண சபை ஆளுநர் அசாத் சாலியிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை\nமுஸ்லிம் பெண்களின் பர்தா அணிந்த ஆண் சிக்கினார்\nதங்க நகைகளை இடுப்புக்கு கீழ் அணியக் கூடாது….\nஅதிக நன்மைகளை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் யார்…\nதமிழ்நாட்டின் திருமணப் பதிவு சட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா..\nமீண்டும் ஊரடங்கு சட்டம் அமுலாகிறது\nHome Slider பிரச்சாரம் செய்யாத இலக்கியம் உண்டா – கவிஞர் தமிழ் ஒளி\nபிரச்சாரம் செய்யாத இலக்கியம் உண்டா – கவிஞர் தமிழ் ஒளி\n“இலக்கியம் என்பது மக்களின் மாளிகை. ��தைப் பிரச்சாரம் என்ற தீபத்தால் அழகுபடுத்துங்கள். இந்தக் குடியிருப்புகளில் உள்ள இருளை அகற்றுங்கள்” என்று பிரச்சார இயக்கத் தோழர்கள் நிதானமாக நமக்கு அறிவுறுத்துகிறார்கள் .\nஇந்தச் சண்டை எப்போதும் வளர்ந்துகொண்டுதான் வருகிறது; இதைப் பற்றி நமது அபிப்பிராயத்தையும் சொல்லி வைப்போமே மனிதன் தன் கருத்தைத் தெரிவிக்க எண்ணியபோதே பிரச்சாரகன் ஆகிவிடுகிறான் என்பது அறிஞர்கள் ஒப்புக்கொண்ட உண்மை.\n“காலையில் எழுந்து கை, கால்களைச் சுத்தம் செய்துகடவுளை வணங்கு” என்று சிறுவன் ஒருவன் தன் பாடப்புத்தகத்தில் உள்ள வரிகளை திருப்பித் திருப்பிப் படிக்கிறான்.\nபையனுடைய முதல் அனுபவம் இப்படிப்பட்டதல்ல.காலையில் எழுந்துகை, கால்களைச் சுத்தம் செய்திருப்பான்.\nஅதற்குப் பின்னால் ‘கடவுளை வணங்க வேண்டும்’ என்ற எண்ணம் இந்தப் புத்தகத்தைப் படித்த பிறகுதான்பையன் உள்ளத்தில் அரும்புவிடத் தொடங்குகின்றது.\nஒரு காரியத்தைச் செய்ய வைப்பதற்காக மக்களிடம் அதைப் பற்றி எடுத்துச் சொல்லுகிறோமே அதுதான் பிரச்சாரம்.\nஎந்தக் கருத்தை எடுத்துக் கொண்டாலும் அதுபிரச்சாரமாக இருக்கிறதே தவிர, வேறு உருவத்தில் இருப்பதாக நமக்குத் தெரியவில்லை.\nதேவார, திருவாசகங்கள் பாடியவர்களும் ஆண்டவனின் அடியார்கள் என்று ஆராதிக்கப் பெற்றவர்களும் தங்கள் முழு பிரச்சார பலத்தையும் உபயோகித்தவர்களே என்பதை யாரும் மறுக்க முடியாது.\nதெய்வ லட்சணங்களை மக்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்று கருதிய அடியார்கள் தொண்டைவரை ஆண்டவனின் குணங்களைப் பற்றி ஆலாபனம் செய்திருக்கிறார்களே அவைகள் பிரச்சாரம் அல்லவா சமயம் நேர்ந்த போதெல்லாம் பிற மதத்தவர்களைத் தாக்கியே பாடிய சிலசைவ சமயச்சாரியார்களின் பாடல்கள் பிரச்சாரப் பாடல்கள் அல்லவா சமயம் நேர்ந்த போதெல்லாம் பிற மதத்தவர்களைத் தாக்கியே பாடிய சிலசைவ சமயச்சாரியார்களின் பாடல்கள் பிரச்சாரப் பாடல்கள் அல்லவா சமணசமயத்தவர்களை குண்டர்கள், தடியர்கள், மடையர்கள் என்றெல்லாம் மக்களிடத்திலே அநியாயமாக அறிமுகப்படுத்தி வைக்க ஒற்றைக்காலில் நின்றார்களே, அதெல்லாம் பிரச்சாரம் அல்லவா\nஅருணகிரிநாதரிலிருந்து அழுகுணிச் சித்தர் வரையில் தங்கள் அனுபவங்களையும் கருத்துக்களையும் மக்களிடம் பிரச்சாரந்தானே செய்திருக்கிறார்க��் “நட்டகல்லைத் தெய்வமென்றுநாலுபுஷ்பம் சாத்தியே சுற்றிவந்துமொணமொணென்று சொல்லு மந்த்ரம் ஏதடா “நட்டகல்லைத் தெய்வமென்றுநாலுபுஷ்பம் சாத்தியே சுற்றிவந்துமொணமொணென்று சொல்லு மந்த்ரம் ஏதடா” என்று அதட்டிக் கேட்ட சித்தர் பதிகம் பிரச்சாரத்தின் உச்சி ஏணி அல்லவா” என்று அதட்டிக் கேட்ட சித்தர் பதிகம் பிரச்சாரத்தின் உச்சி ஏணி அல்லவா “கூழானாலும் குளித்துக் குடி” “கந்தையானாலும் கசக்கிக் கட்டு” இவைகளெல்லாம் குழந்தை இலக்கியத்தின் ஒரு பகுதி “கூழானாலும் குளித்துக் குடி” “கந்தையானாலும் கசக்கிக் கட்டு” இவைகளெல்லாம் குழந்தை இலக்கியத்தின் ஒரு பகுதி பிரச்சாரம் மனிதன் தன் கருத்தை பேச்சு உருவில், பாடல் உருவில், பாவனை உருவில் பலப்பலவிதமாக வெளியிடுகிறான்.\nகலை உருவில் அவன் தன் கருத்தை வெளியிடும் போது அது இலக்கியமாகிறது. அப்படியென்றால் தன் கருத்துப் பிரச்சாரத்தை இலக்கிய உருவில் வெளியிட்டிருக்கிறான் என்றுதான் அர்த்தம்.\nஅதைப் பிரச்சார இலக்கியம் என்று சொல்வதை யாரும் ஒப்புக்கொள்ளத்தானே வேண்டும் ஆண்டவனைப் பற்றியதாக இருந்தாலும் சரி, அக்பரின் அரசாட்சியைப் பற்றியதாக இருந்தாலும் சரி – யாவும் பிரச்சாரமே என்பதில் இரண்டு கட்சிகட்டுவது சப்பைக்கட்டாகவே முடியும்.\nஆனால், இந்தப் பிரச்சாரம் இருக்கிறதே, இது யாருக்காகச் செய்யப்படுகிறது நல்ல நோக்கத்திற்கா என்பதில்தான் இரண்டு கட்சிகள் உண்டு.\nஇருக்கத்தான் செய்யும். ‘இலக்கியத்தில் பிரச்சாரமா குடிமுழுகிவிடுமே’ என்று இலக்கிய நண்பர்கள் சங்கம் ஏன் பதறுகிறது குடிமுழுகிவிடுமே’ என்று இலக்கிய நண்பர்கள் சங்கம் ஏன் பதறுகிறது அது எதை இன்றைக்குப் பிரச்சார இலக்கியம் இல்லை என்று ஒப்புக் கொள்கிறது என்று கேட்டால் ஒன்று வாழ்க்கைக்கு சம்பந்தப்படாத கதையாய் இருக்க வேண்டும்.\nஅல்லது வாழ்க்கைக்கு சம்பந்தப்பட்ட கதையாக இருந்தாலும் அதில் தனிமனித வாழ்க்கையின் சுமையை அவன் தலையிலேயே சுமத்திவிட்டு வெறும் ஓவியத்தைப் போல் நிகழ்ச்சிகளை சித்தரித்துக் கொண்டே போகவேண்டும்.\nஎங்கேயும் தப்பித்தவறி, நிகழ்ச்சிகளிலிருந்து புலப்படும் உண்மைகளை, குணா குணங்களை, காரணங்களை வற்புறுத்திச் சொல்லி விடக்கூடாது. வந்தது மோசம்.\nஉடனே “பிரச்சார இலக்கியமையா பிரச்சார இலக்கியம்” என��று கூப்பாடு போடத் தொடங்கிவிடுவார்கள்.\nகந்தன் ஒரு ஏழை. அவன் ஒருஆலையில் வேலை செய்து கொண்டிருந்தான். அவனுக்கு மாதம் இருபது ரூபாய் சம்பளம்.\nஅதில் மீத்து வைப்பது கடினம் என்றாலும் கெட்டிக்காரியான அவன் மனைவி தன் வயிற்றைக் கட்டியேனும் குடும்பத்திற்கென்று நாலுகாசு சேர்த்து வைப்பாள்.இப்படி கதை ஓடிக்கொண்டிருக்க வேண்டும்.\nஆனால், நமது சிந்தனை, ஆலையையும் கந்தனின் கடினமான வேலையையும் அவனுக்குக் கிடைக்கும் குறைந்த சம்பளத்தையும், அவன் மனைவி குடும்ப தற்காப்புக்காகத் தன் வயிற்றைக்கட்டி வாயைக்கட்டிப் புழுவாக நெளிவதையும் தகுந்த போஷனை இல்லாமல் நாளுக்கு நாள் அந்தக் குடும்பம் நலிந்து வருவதையும் சிந்திக்கக் கூடாது.\n“இலக்கியப் பொருளாக எடுத்துக் கொள்ளத் தக்கவர்கள் கேவலம் கந்தனும் குப்பனுந்தானா எல்லை இல்லாத குணங்களின் இருப்பிடமாகவும் சர்வ வியாபகனாகவும் வீற்றிருக்கும் எம்பெருமானாகிய ஸ்ரீமந்நாராயண மூர்த்தியின் திரு அவதாரங்களை அல்லவா காவியமாக செய்யவேண்டும் எல்லை இல்லாத குணங்களின் இருப்பிடமாகவும் சர்வ வியாபகனாகவும் வீற்றிருக்கும் எம்பெருமானாகிய ஸ்ரீமந்நாராயண மூர்த்தியின் திரு அவதாரங்களை அல்லவா காவியமாக செய்யவேண்டும் மானுஷ சக்தியை மீறிய அந்தத் தெய்வீக சக்தியைப் பாடி விட்டால் போதுமே. அவ்விலக்கியம் உலகுள்ள நாள் வரையில் அழியாதே. அதுவல்லவா சிரஞ்சீவி இலக்கியம்” என்று பஞ்சணையில் படுத்துக்கொண்டு மார்பில் தடவியிருக்கும் சந்தனத்தின் மணத்தை நுகர்ந்தவாறு பக்திப் பரவசத்துடன் திருவாய் மலர்ந்தருளாநிற்கும்.\nஇந்த இலக்கிய சங்கத்தையும் , இலக்கிய புரபஸர்க ளையும் பார்த்து , மாக்ஸிம் கார்க்கியும், மாயக்காவ்ஸ்கி யும், விக்தர்`ஹியூகோவும்,ரோமன் ரோலண்டும், ஹரீந்திரநாத்தும், முல்க்ராஜ் ஆனந்தும், பாரதியாரும், புதுமை எழுத்தாளர்களும் ‘இடி இடி’ என்று சிரிக்கிறார்கள். வாழ்க பிரச்சார இலக்கிய மேதைகள் என்று நாம் அவர்களுக்கு வாழ்த்துக் கூறுவோம்.\nபண மோசடி வழக்கு,ஜெயில் தண்டனை பின்னணயில் ஐஸ்வர்யா\nசமையல் எரிவாயு விலை இன்று முதல் அதிகரிப்பு\nபால்ராஜ் பற்றிய செய்தியால் நீதிமன்ற படியேறிய தமிழ் பத்திரிகை\n“பகிரங்கமாக எனது அந்த உறுப்பை பிடித்தார்கள்“: இலங்கையில் நடந்த சம்பவத்தை பகிரங்கப்படுத்திய அ���ெரிக்க யுவதி\nகடைசியாக கணவருக்கு அனுப்பிய குறும் செய்தி…. பதில் வர முன்னரே வெடித்துச் சிதறிய பரிதாபம்… சோகமாக முடிந்த புதுமணப் பெண்ணின் வாழ்க்கை..\nஎமது கோரிக்கைகளை ஏற்காவிட்டால் மோடிக்கு எதிராக போட்டி – விவசாயிகள் அறிவிப்பு\nநாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு குற்றம் சுமத்தும் வாசுதேவ நாணயக்கார\n2009 முன் இருந்த பெண்கள் இப்போது இல்லை முல்லைத்தீவை இளைஞர் ஒருவரின் துயரம். பிரான்ஸ் நாடு வந்த இலங்கைத் தமிழ் பெண் கணவனை விட்டு காதலனுடன் தப்பி ஓட்டம்\nயாழ்வரவு சிவலிங்கேஸ்வரனுக்கு சிவராத்திரி வழிபாடு (Photos)\nஐ.நா அமர்வில் விடுதலைப் புலிகள் தொடர்பில் தகவல் சொல்லும் சி.சிறீதரன்\nஇந்திய அதிகாரிளை ஆச்சரியப்பட வைத்த விடுதலைப் புலிகளின் தொடர்பாடல்முறைகள்\nமோடி- இம்ரான்கான் பிரசாரபோரில் வென்றது யார்\nஇந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் முன்பாக அபிநந்தனை நெகிழ வைத்த பாகிஸ்தான் இராணுவம்\nபிரபாகரனின் மேற்கோளை பாவித்த இம்ரான் கான்\nஇலங்கை மீதான தாக்குதல் குறித்து அதிர்ச்சியடைந்துள்ள கனடிய பிரதம மந்திரி\nகொழும்பில் விநியோகிக்கும் குடிநீரில் விஷம் கலந்துள்ளதா\nஇலங்கையை விட்டு அவசரமாக வெளியேறும் வெளிநாட்டவர்கள்\nவிடுதலைப் புலிகளின் காலத்தில் கூட இப்படி நடந்ததில்லை – மஹிந்த\nஇலங்கையில் இன்றுமுதல் அவசரகால நிலை பிரகடனம்\nதேசிய துக்க தினமாக நாளைய தினம் பிரகடனம்\nகுண்டு வெடிப்பில் பலியான அவுஸ்திரேலியர்கள்\nஇலங்கை சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு\nமட்டக்களப்பு தேவாலயத் தாக்குதல் தற்கொலைதாரியின் சீ.சீ.டி.வி காணொளி வெளியானது\nவட இந்தியாவில் செம்ம மாஸ் காட்டிய பரியேறும் பெருமாள்\nசினிமாவை விட்டுவிட்டு போன பிரபல நடிகை மீண்டும் எடுத்த அதிரடி முடிவு\nமுதன் முதலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பிரபல நடிகை\nதங்க நகைகளை இடுப்புக்கு கீழ் அணியக் கூடாது.. ஏன் தெரியுமா..\nதமிழ்நாட்டின் திருமணப் பதிவு சட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா..\nஎரிபொருள் நிரப்பு நிலையங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு\n16 வயது சிறுவனை உயிருடன் புதைத்த பெற்றோர்…\nதற்கொலை குண்டுதாரிக்கும் அரசியல் வாதிக்கும் தொடர்பா\nவத்தளையில் சந்தேகத்திற்கிடமான வேன் அதிரடிப்படையினரால் சுற்றிவளைப்��ு\nமோடியிடம் இருந்து இலங்கைக்கு பறந்த அவசர செய்தி\nஅஜித்கிட்ட உள்ள பிரச்சனையே இது தான், முன்னாள் நடிகை ஓபன் டாக்\nமூன்று நாட்களில் இத்தனை கோடி வசூலா காஞ்சனா-3….\nமெகா ஹிட் பட இயக்குனரின் இயக்கத்தில் நயன்தாரா, யார் தெரியுமா\nதனது மனைவி ஐஸ்வர்யாராய் மற்றும் மகளின் குளியல் போட்டோவை வெளியிட்ட அபிஷேக் பச்சன்\nஜீ தமிழ் டிவி யாரடி நீ மோகினி சீரியல் நடிகர் ஸ்ரீ-க்கு ஒரு நாள் சம்பளம் மட்டும் இவ்வளவா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nதமிழர்களே இனிமேல் எந்த பழத்தின் தோலையும் தூக்கி வீசாதீங்க\nஉயிரை பறிக்கும் மீன்.. மக்களே எச்சரிக்கை\n60 நொடிகளில் கொடிய மாரடைப்பைத் தடுக்கும் அற்புத மருந்து கண்டுப்பிடிப்பு…\nசிசேரியன் செய்த பெண்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய 10 விடயங்கள்\nவிஷால் மிரட்டும் அயோக்யா படத்தின் கலக்கல் ட்ரைலர் இதோ\nஒவ்வொரு குடும்ப பெண்ணிற்கும் இது சமர்ப்பணம்..பெண்களும் அவதானிக்க வேண்டிய காணொளி\nசொந்த கட்சியே கழுவி ஊற்றும் ஜோதிமணி.\nஈழத்துப் பெண்ணை திருமணம் செய்துகொண்ட வெளிநாட்டவர்\nநடுவானில் விமானத்தை துரத்திய பறக்கும் தட்டுகள்\nமிதுன ராசிக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் பெருக வேண்டுமா..\nஇந்த ராசிக்காரங்க எடுக்கும் முடிவுகள் எப்போதும் தவறாகத்தான் இருக்குமாம்…. ஏன் தெரியுமா\nஉங்கள் திருமண வாழ்விற்கு சற்றும் ஒத்துப்போகாத ராசிகள் எவை தெரியுமா\n வாழ்வில் அதிர்ஷ்டங்கள் அதிகம் ஏற்பட வேண்டுமா\nமூலம் நட்சத்திர தோஷத்தை போக்கணுமா\n42 வயசுல வடிவு அழகோட இருந்தா தப்பா…\nஉருளைக்கிழங்கை இப்படி யூஸ் பண்ணுங்க\nசீக்கிரம் வெள்ளையாக இந்த மாஸ்க் மட்டும் போதும்\nநீண்ட கருகருவென கூந்தலை பெற வேண்டுமா\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். பு��்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/307473.html", "date_download": "2019-04-22T20:55:19Z", "digest": "sha1:DB5P3FUTU4ZMPO5KCV66DKZGJMOLCWJT", "length": 6552, "nlines": 137, "source_domain": "eluthu.com", "title": "நடை விநாயகர் - நேரிசை வெண்பாக்கள் - ஏனைய கவிதைகள்", "raw_content": "\nநடை விநாயகர் - நேரிசை வெண்பாக்கள்\nகையில் குடையேந்தி கம்பீர மாய்ச்செல்லும்\nஐயன் நடைநல் விநாயகனை - போயே\nதினமும் வணங்கி தரிசனம் செய்தால்\nமண்ணில் நடைநல் விநாயகனை நம்பினோரை\nகண்ணில் கருணையொடு காப்பானே – எண்ணத்தில்\nநூற்றெட்டு போற்றிதனைச் சொல்லிப் புகழ்ந்துமே\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Oct-16, 10:58 am)\nசேர்த்தது : Dr.V.K.Kanniappan (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nகணினி தட்டச்சு மற்றும் பழங்களை அறுத்தல்\nபறக்கும் பறவை flappy bird\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/11/19/dmk.html", "date_download": "2019-04-22T20:01:01Z", "digest": "sha1:HYIWC2JP4XJCAUDFOMA7SWMOBUBSTTOD", "length": 16740, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "கருணாநிதியைத் திட்டிய பன்னீருக்கு ஆற்காடு பதில் | DMK replies to Panneers allegations - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லி கிழக்கில் கவுதம் கம்பீர் பாஜக சார்பாக போட்டி\n3 hrs ago மதுரையில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை.. காஜிமார் தெருவில் பரபரப்பு\n3 hrs ago ஒரு காலத்தில் டெல்லி கேப்டன்.. இப்போது வேட்பாளர்.. டெல்லி கிழக்கில் பாஜக சார்பாக கம்பீர் போட்டி\n4 hrs ago பாபர் மசூதியை நான்தான் இடித்தேன்.. பாஜக வேட்பாளர் சாத்வியின் கருத்தால் சர்ச்சை.. எப்ஐஆர் பாய்கிறது\n4 hrs ago நாமக்கலில் மருத்துவமனையின் சுவர் இடிந்து விழுந்து விபத்து.. 2 பேர் பலியான பரிதாபம்\nSports நிச்சயமா சொல்றேன்.. மற்ற அணிகளுக்கு தோனி தான் சிம்ம சொப்பனம்.. புகழும் அந்த முன்னாள் வீரர்\nFinance 6 புதிய விமானங்களை களம் இறக்கும் இண்டிகோ..\nAutomobiles பைக் விலையில் கிடைக்கும் மைக்ரோ காரின் எல்பிஜி வேரியண்ட் அறிமுகம் எப்போது...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் சரியான சாப்பாட்டு ராமனாக இருப்பார்களாம்.. உங்க ராசியும் இதுல இருக்கா\nMovies அஜித் இல்ல சூர்யாவை இயக்கும் சிவா #Suriya39\nTechnology அசத்தலான ரியல்மி 3 ப்ரோ மற்றும் ரியல்மி சி2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nTravel லாச்சென் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nகருணாநிதியைத் திட்டிய பன்னீருக்கு ஆற்காடு பதில்\nதிமுக தலைவர் கருணாநிதி குறித்து பொதுப்பணித் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் கடுமையாக விமர்சனம்செய்துள்ளதற்கு திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nகாவிரிப் பிரச்சினை தொடர்பாக கருணாநிதி, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழக காங்கிரஸ் செயல்தலைவர் இளங்கோவன் உள்ளிட்டோரை கடுமையாக விமர்சனம் செய்து பன்னீர்செல்வம் அறிக்கைவிடுத்திருந்தார். இதற்கு ஆற்காடு வீராசாமி பதில் கொடுத்துள்ளார்.\nஅதில், கருணாநிதி முதல்வராக இருந்தபோது, காவிரி நீரை கர்நாடகம் நிறுத்தவில்லை. இரு மாநிலங்களுக்குஇடையேயும் நல்லெண்ணத்தையும், ஒத்துழைப்பையும் அவர் கடைப்பிடித்து வந்ததால் தண்ணீர் கிடைப்பதில்பிரச்சினை எழவில்லை.\nஆனால் இப்போதைய அதிமுக ஆட்சியில் தண்ணீர் நிறுத்தப்பட்டு குறுவை சாகுபடியே செய்யப்படவில்லை. சம்பாபயிருக்கும் போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை.\nஜெயலலிதா அரசின் மோதல் போக்கு காரணமாக டெல்டா பகுதி விவசாயி��ள் சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமல்அவதிப்பட்டு வருகிறார்கள்.\nஜெயலலிதா மோதல் போக்கைக் கடைப்பிடிப்பது புதிதல்ல. முதலில் சந்திரபாபு நாயுடுவுடன் மோதினார், பிறகுகர்நாடக முதல்வர் கிருஷ்ணாவுடன் மோதினார்.\nஇவ்வளவு ஏன், பிரதமர் வாஜ்பாயைக் கூட கடுமையாக விமர்சித்து உச்ச நீதிமன்றத்திடம் \"வாங்கிக் கட்டிக்\"கொண்டார்.\nஅனைத்துக் கட்சிக் கூட்டங்களில் கருணாநிதி கலந்து கொள்ளவில்லை என்று பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.ஆனால் காவிரிப் பிரச்சினை தொடர்பாக பிரதமர், கர்நாடக முதல்வர் ஆகியோருக்கு கருணாநிதி கடிதம்எழுதியுள்ளார்.\nதிமுக எம்.பிக்கள் கூட வாஜ்பாயை சந்தித்து மனு கொடுத்துள்ளனர். அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொள்ளாவிட்டாலும் கூட அதில் எடுக்கப்பட்ட முடிவை திமுக ஆதரித்துள்ளது என்று அவ்வறிக்கையில்கூறியுள்ளார் ஆற்காடு வீராசாமி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஓட்டு போடலைல்ல.. காசை திருப்பி கொடு.. கொந்தளித்த தேனி பெண்.. இரட்டை இலைக்கு வந்த சோதனை\nஅரவக்குறிச்சிக்காக அலை மோதும் அதிமுக பிரபலங்கள்.. நிர்மலா பெரியசாமிக்கு சான்ஸ்\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தல் வரட்டும்… ஸ்டாலின் முதல்வராவார்… செந்தில் பாலாஜி சொல்கிறார்\nதிட்டமிட்டு வன்முறையை தூண்டிவிட்டனர் அ.தி.மு.க.வினர்... செந்தில்பாலாஜி ஆவேசம்\nவாக்குச் சாவடிகளை கைப்பற்ற ஆளும்கட்சி திட்டம்.. திமுக பரபரப்பு புகார்\nசென்னையில் நள்ளிரவில் பணப்பட்டுவாடா.. அதிமுக - அமமுகவினர் பயங்கர மோதல்\nமதுரை அருகே மேலூரில் அதிமுக- அமமுக மோதலால் பரபரப்பு\nவேலூர் தொகுதி வாக்காளர்களுக்கு ரூ. 500.. அதிமுக முன்னாள் எம்எல்ஏ அறிவுரை- வீடியோ வெளியீடு\nஇன்னொருவர் போட்ட இலையில் ரெண்டு பேர் சாப்பிடுகின்றனர்- கமல்\nரஜினியின் ஒரே பேட்டியில் அதிமுக ஹேப்பி அண்ணாச்சி.. \"காலா ஆதரவு கழகத்துக்கே\" என புளகாங்கிதம்\nயாரெல்லாம் சிக்கி சின்னாபின்னமாக போறாங்களோ.. மீண்டும் அதிமுக மேடைகளுக்கு திரும்புகிறார் விந்தியா\nஇருக்கிறதே இரண்டு இலைதான்.. ஒன்றில் முதல்வர்.. இன்னொன்றில் தமிழிசை.. ஆரத்தியில் இது வேற லெவல்\nபெண் பிள்ளைகள் இருக்கிறார்கள்.. அதிமுக- பாஜக ஓட்டு கேட்டு வராதீர்.. திருப்பூரில் அதகளப்படும் போஸ்டர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1080348", "date_download": "2019-04-22T20:46:57Z", "digest": "sha1:SYD4KQMETRZE36XXJNZUF35V6MUVVGHE", "length": 15881, "nlines": 262, "source_domain": "www.dinamalar.com", "title": "நீதிபதியிடம் ஜெ., கோரிக்கை - Jayalalitha | Dinamalar", "raw_content": "\nகோடை மழையால் குளிர்ந்த பூமி\nஇறக்குமதியை உடனே நிறுத்துங்கள்; இந்தியாவுக்கு ...\nசித்துவுக்கு தேர்தல் ஆணையம் தடை\nமர்மப்பை: மதுரை காஜிமார் தெருவில் வெடிகுண்டு ...\nகிழக்கு டில்லி பா.ஜ. வேட்பாளர் கவுதம் காம்பீர்\nஇலங்கைக்கு உதவ தயார்: மோடி\nதுணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு 2 நாள் பயணமாக சென்னை ...\nகுண்டு வெடிப்பு: நாளை இலங்கை பார்லி. அவசர கூட்டம்\nபாலியல் தொல்லை வழக்கில் 3 ஆயுள் தண்டனை: கோவை கோர்ட் ...\nசொகுசு ஒட்டலில் லோக்பால் அலுவலகம் 7\nபெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் ஜெ., குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தன்னை அரசியலில் இருந்து ஒழித்துக்கட்ட தீட்டப்பட்ட சதி இந்த வழக்கு என்றும், தனக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதால், குறைந்த அளவு தண்டனை வழங்குமாறும் சிறப்பு கோர்ட் நீதிபதி ஜான்மைக்கேல் குன்ஹாவிடம் ஜெயலலிதா கேட்டுக் கொண்டார்.\nஜெ., குற்றவாளி: பெங்களூரு கோர்ட் தீர்ப்பு\nசசி உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளிகள்\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்து��் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஜெ., குற்றவாளி: பெங்களூரு கோர்ட் தீர்ப்பு\nசசி உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளிகள்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/09/today-rasipalan-892018.html", "date_download": "2019-04-22T20:29:47Z", "digest": "sha1:UDMCOOU45N7QCRCF4AP5OHG5N5OFCUP6", "length": 11631, "nlines": 171, "source_domain": "www.padasalai.net", "title": "Today Rasipalan 8.9.2018 - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nமேஷம் இன்று உங்களது முயற்சிகளுக்கு இருந்த முட்டுகட்டைகள்\nஅகலும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். செல்வம் புரளும். எதிர்காலம் பற்றிய பயம் நீங்கும். எதிர்காலம் பற்றிய திட்டம் தோன்றும். பெற்றோர்களின் உதவி கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, வெளிர் மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7, 9\nரிஷபம் இன்று கடன் பிரச்சனை குறையும். வீண் அலைச்சல் மனோபயம் குறையும். குடும்பத்தில் வாக்குவாதம் ஏற்படும். மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும். நண்பர்களிடம் பகை ஏற்படலாம். பிடிவாதத்தை விட்டு விடுவது காரிய வெற்றிக்கு உதவும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பிரவுண் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nமிதுனம் இன்று வீண் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக நேரிடலாம். எதிலும் திருப்தி இல்லாத மனநிலை இருக்கும். பயணம் மூலம் சாதகம் கிடைக்கும். கடித போக்குவரத்து நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nகடகம் இன்று வீண் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக நேரிடலாம். எதிலும் திருப்தி இல்லாத மனநிலை இருக்கும். பயணம் மூலம் சாதகம் கிடைக்கும். கடித போக்குவரத்து நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nசிம்மம் இன்று வீண் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக நேரிடலாம். எதிலும் திருப்தி இல்லாத மனநிலை இருக்கும். பயணம் மூலம் சாதகம் கிடைக்கும். கடித போக்குவரத்து நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nகன்னி இன்று வீண் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக நேரிடலாம். எதிலும் திருப்தி இல்லாத மனநிலை இருக்கும். பயணம் மூலம் சாதகம் கிடைக்கும். கடித போக்குவரத்து நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nதுலாம் இன்று பணவரத்து தடைபடும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் கவனம் தேவை. கெட்ட கனவுகள் வரும். அதிக கோபத்தால் வீண்பகை உண்டாகலாம். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி செல்வது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, பச்ச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nவிருச்சிகம் இன்று பணவரத்து தடைபடும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் கவனம் தேவை. கெட்ட கனவுகள் வரும். அதிக கோபத்தால் வீண்பகை உண்டாகலாம். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி செல்வது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, பச்ச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nதனுசு இன்று தேவையான பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணி காரணமாக உடல்சோர்வு உண்டாகலாம். சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 5, 7\nமகரம் இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் சொல்வதை சாதாரணமாக எடுத்துக் கொள்வது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் மனஅமைதி கிடைக்கும். பிள்ளை கள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். அவர்கள் எதிர்காலம் பற்றிய சிந்தனை எழும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nகும்பம் கும்பம்: இன்று கோபத்தை குறைத்து நிதானமாக பேசுவது பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. செலவுகள் கூடும். வீட்டைவிட்டு வெளியே தங்க நேரிடும். தேவையில்லாத வீண் செலவுகள் உண்டாகும். தந்தையின் உடல் நலத்தில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 1, 3\nமீனம் இன்று நண்பர்கள், உறவினர்களுடன் வீண்பகை உண்டாகலாம் கவனமாக பேசுவது நல்லது. காய்ச்சல், சிரங்கு போன்ற நோய்கள் உண்டாகலாம். பணவரத்து அதிகரிக்கும். காரியங்கள் தாமதமாக நடந்தாலும் வெற்றிகரமாக நடக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/PeopleForum/2019/01/26182631/1023112/10-Reservation-for-General-Category-Social-Good-or.vpf", "date_download": "2019-04-22T20:31:33Z", "digest": "sha1:KAOYH5ZGOLONGZYYMO2GZKCYXGA6IJP5", "length": 7453, "nlines": 89, "source_domain": "www.thanthitv.com", "title": "மக்கள் மன்றம் - 26/01/2019", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமக்கள் மன்றம் - 26/01/2019\nமக்கள் மன்றம் - 26/01/2019 - பொதுப்பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு: சமூக அக்கறையா \nமக்கள் மன்றம் - 26/01/2019\nபொதுப்பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு: சமூக அக்கறையா \n(13/02/2019) ஆயுத எழுத்து : தனித்து நிற்க யாருக்கு பயம் \n(13/02/2019) ஆயுத எழுத்து : தனித்து நிற்க யாருக்கு பயம் - சிறப்பு விருந்தினராக - ஜவகர் அலி, அதிமுக ஆதரவு // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // பிரின்ஸ், காங்கிரஸ் எம்.எல்.ஏ\nஒரு விரல் புரட்சி (28-01-2019) : நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகிறது தேர்தல் ஆணையம்\nஒரு விரல் புரட்சி (28-01-2019) : தமிழகத்தில் பாஜக கூட்டணி குறைந்தபட்சம் 30 இடங்களை கைப்பற்றும்\n(26.07.2018) ஆயுத எழுத்து - கருத்துக்கணிப்பு முடிவு : கட்சிகளுக்கான சேதி என்ன\n(26.07.2018) ஆயுத எழுத்து : கருத்துக்கணிப்பு முடிவு : கட்சிகளுக்கான சேதி என்ன சிறப்பு விருந்தினராக - ராமகிருஷ்ணன் , பத்திரிகையாளர்//குறளார் கோபிநாத், அதிமுக//திருச்சி வேலுச்சாமி, காங்கிரஸ்\n(25/07/2018) மக்கள் யார் பக்கம் : அதிமுக அரசு பற்றிய மக்கள் பார்வை என்ன...\n(25/07/2018) மக்கள் யார் பக்கம் : அதிமுக அரசு பற்றிய மக்கள் பார்வை என்ன...\nகேள்விக்கென்ன பதில் - 02.06.2018\nகேள்விக்கென்ன பதில் - வைகோ 02.06.2018\nகேள்விக்கென்ன பதில் - 31.03.2018 - தமிழிசை சவுந்தரராஜன்\nகேள்விக்கென்ன பதில் - 31.03.2018 - கர்நாடக தேர்தலுக்கு பிறகே காவிரி வாரியமா..\n(13/04/2019) மக்கள் மன்றம் : ஏன் வாக்களிக்க வேண்டும் எங்களுக்கு..\n(13/04/2019) மக்கள் மன்றம் : ஏன் வாக்களிக்க வேண்டும் எங்களுக்கு..\nமக்கள் மன்றம் - 06/04/2019\nமக்கள் மன்றம் - 06/04/2019 - எது வெற்றி கூட்டணி அதிமுகவா \nமக்கள் மன்றம் - 16/03/2019\nமக்கள் மன்றம் - 16/03/2019 - தேர்தல் கூட்டணிகள் : சந்தர்ப்பவாதமா \nமக்கள் மன்றம் - 23/02/2019\nமக்கள் மன்றம் - 23/02/2019 : 5 ஆண்டு பாஜக அரசு : வளர்ச்சியா ..\nமக்கள் மன்றம் - 05/01/2019\nமக்கள் மன்றம் - 05/01/2019 - 2019 - மோடியா \nமக்கள் மன்றம் - 24.11.2018\nமக்கள் மன்றம் - 24.11.2018 - அரசியலை சீண்டும் சினிமா : நியாயம் யார் பக்கம்..\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil360newz.com/thalapathy-63-movie-story-leaked/", "date_download": "2019-04-22T21:04:21Z", "digest": "sha1:OO2G2VI45EDNT4CIW52QQK7DC6VNMDCQ", "length": 8349, "nlines": 121, "source_domain": "www.tamil360newz.com", "title": "தளபதி 63 படத்தின் கதை லீக் ஆனது- thalapathy 63 movie story leak", "raw_content": "\nHome Cinema News தளபதி 63 படத்தின் கதை லீக் ஆனது. கோச்சரா விஜய் என்ன சாதிப்பார்.\nதளபதி 63 படத்தின் கதை லீக் ஆனது. கோச்சரா விஜய் என்ன சாதிப்பார்.\nThalapathy 63 Story: தளபதி 63 படத்தின் கதை லீக் ஆனது.\nThalapathy 63 Story : தளபதி 63 படத்திற்கு எச். ராஜா நிச்சயம் ப்ரோமோஷன் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான காரணம் தளபதி 63 படத்தின் கதை தான்.\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். கால் பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருமாகி வரும் இந்த படத்தில் விஜய் கோச்சராக நடித்து வருகிறார்.\nகிரிக்கெட்டுடன் ஒப்பிடும் பொது கால் பந்து விளையாட்டில் இந்தியா பல மடங்கு பின் தங்கியுள்ளது. ஏன் இந்தியா இந்த அளவு பின் தங்கியுள்ளது என்பதை கொண்டு தான் இப்படம் உருவாகியுள்ளது.\nஅதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் கால்பந்து வீரர்களை தேர்வு செய்யும் கமிட்டி வீரர்களை தேர்வு செய்து வைக்க எதிர்பாராத விதமாக அவர்கள் ஒவ்வொருவராக கொள்ளப்படுகிறார்கள். அந்த கொலை பழி விஜய் மீது விழுகிறது.\nஇதனால் தளபதி விஜய் இந்த கொலைகளுக்கெல்லாம் யார் காரணம் உண்மையில் என்ன நடக்கிறது என்பதை கண்டு பிடிப்பாராம். இது தான் இப்படத்தின் கதை எனவும் தெரிய வந்துள்ளது.அதே சமயம் இப்படத்திற்கு மைக்கேல் என தலைப்பு வைக்கலாம் எனவும் படக்குழு ஆலோசித்து வருகிறதாம்.\nஅப்படி மைக்கேல் என பெயர் வைத்தால் நிச்சயம் பிஜேபியின் எச்.ராஜா அண்ட் கோ இப்படத்தை எதிர்க்கிறோம் என்ற பெயரில் ப்ரீ ப்ரோமோஷன் செய்வார்கள் எனவும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.\nPrevious article1 மாதத்தில் விஸ்வாசம் படத்தின் ஓவர்சீஸ் வசூல் – அதிர வைத்த ரிப்போர்ட்.\nNext articleவிக்ரம் வேதா கெட்டப்பில் ஸ்ரீகாந்த். ஹன்சிகா படத்தின் புதிய போஸ்டர்\n2 பீஸில் போஸ் கொடுத்த செக்க சிவந்த வானம் பட நடிகை.\nகொல மாஸ் லுக்கில் அஜித். ரசிகர்கள் உருவாக்கிய ஃபேன்மேட் போஸ்டர் இதோ\n கெத்தாக ஷாப்பிங் வந்த விஜய் வைரலாகும் புகைப்படம்\nவிஜய் சேதுபதியுடன் இணையும் ஸ்ருதிஹாசன்.\n2 மணிநேரத்தில் மாபெரும் சாதனையை நிகழ்த்திய Avengers End Game.\nஷங்கர் 25வது ஆண்டு – பிரமாண்ட ஏற்ப்பாடு செய்த இயக்குனர்கள்\nகாமசூத்ரா 3டி பட நடிகை திடீர் மரணம்.\nவாவ் நம்ம டப்ஸ்மாஷ் மிருணாளியா இது. சும்மா கலக்குறாங்களே வைரலாகும் புகைப்படம்\nமெட்ராஸ் படத்தில் முதலில் இவர்தான் நடிக்க இருந்தது.\n2 பீஸில் போஸ் கொடுத்த செக்க சிவந்த வானம் பட நடிகை.\nரம்யா மேடம் உங்களுக்கு புடவை கூட கட்ட தெரியல. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\nஇலங்கையில் வெடித்து சிதறிய வாகனம் நெஞ்சை பதறவைக்கும் காட்சி.\nகொல மாஸ் லுக்கில் அஜித். ரசிகர்கள் உருவாக்கிய ஃபேன்மேட் போஸ்டர் இதோ\nபிரபல மாஸ் நடிகரை இயக்கும் விஸ்வாசம் இயக்குனர் சிவா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiljokes.info/tamil-jokes/nanbenda-nanbenda/", "date_download": "2019-04-22T20:38:16Z", "digest": "sha1:LYOUTTYQNSQ5PTH27JRNI4EOOEGJIXL3", "length": 3577, "nlines": 95, "source_domain": "www.tamiljokes.info", "title": "நன்பேண்டா நன்பேண்டா -", "raw_content": "\nஅப்பா – என் பையன்னு நிருபிச்சிட்ட கண்ணா…\n…ஆசிரியர் – என்னோட கோச்சிங் தான் இதுக்கு காரணம்..\nகாதலி – ஐ லவ் யு டா..\nநண்பன் – மச்சி. ட்ரீட்\nஅப்பா – உன்னை எல்லாம் திருத்தவே முடியாதுடா\nஆசிரியர் – நீயெல்லாம் மாடுமேய்க்கத்தாண்டா லாயக்கு\nகாதலி – உன்னை போய் காதலிச்சேனே. என் கூட பேசாத\nநண்பன் – மச்சி. ட்ரீட்\nமாடு போல மாடு இல்ல »\nகணினி ‘ – ஆணா… பெண்ணா..\nஎன்ன பாத்து ஏன்டா இந்த கேள்விய கேட்ட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai-list/tag/1965/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-22T20:02:17Z", "digest": "sha1:6MBNLH4VFWFIT4KBTNE5A6BAWRDIOKTF", "length": 5826, "nlines": 216, "source_domain": "eluthu.com", "title": "சமத்துவம் கவிதைகள் | Kavithaigal", "raw_content": "\nஎதுவாயினும் பிச்சை எடுத்தல் இழிவின் உச்சம்\nமுனைவர் சௌ ரா சூரியக்குமார்\n+சாதி அழி மதம் அழி சாதி - “பொங்கல் கவிதைப் போட்டி 2015”+\nமனசு துடிக்குது- பொள்ளாச்சி அபி\nசமத்துவம் கவிதைகள் பட்டியல். List of Kavithaigal in Tamil.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nபறக்கும் பறவை flappy bird\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/10/go-no-300-dt-october-10-2017-3-da-hike.html", "date_download": "2019-04-22T20:51:03Z", "digest": "sha1:Q44XUXOXABAAOEFMCOOQXEITRND7XEMN", "length": 8027, "nlines": 32, "source_domain": "www.kalvisolai.in", "title": "G.O NO. 300 DT: OCTOBER 10, 2017 3% D.A HIKE G.O DOWNLOAD | D.A. HIKE FROM 136% TO 139% | தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு - அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.", "raw_content": "\nG.O NO. 300 DT: OCTOBER 10, 2017 3% D.A HIKE G.O DOWNLOAD | D.A. HIKE FROM 136% TO 139% | தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு - அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.\nG.O NO. 300 DT: OCTOBER 10, 2017 3% D.A HIKE G.O DOWNLOAD | 3% D.A ANNOUNCED | D.A. HIKE FROM 136% TO 139% | தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு - அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அகவிலைப்படி - 01.07.2017 முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன. | DOWNLOAD\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந���தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8C%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-04-22T21:04:53Z", "digest": "sha1:3BMFCMXPWBYHG6MQX34WJHQKPAJGPZAQ", "length": 10870, "nlines": 105, "source_domain": "www.puthiyavidial.com", "title": "தெலுங்கானா என்கௌண்டர்:கைவிலங்குடன் சுட்டுக் கொல்லப்பட்ட நபர்! - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nவேலூர் தேர்தல் ரத்து வழக்கு தொடர்பாக இன்று மாலை தீர்ப்பு\nஅஸ்ஸாமில் மாட்டுக்கறி விற்ற இஸ்லாமியரை அடித்து பன்றிக்கறி சாப்பிட வைத்த இந்துத்துவ பயங்கரவாதிகள்\nசிறுபான்மையினர் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்\nகஷ்மீர்: இளம் பெண்ணைக் கடத்திய இராணுவம் பரிதவிப்பில் வயதான தந்தை\nமசூதிக்குள் பெண்கள் நுழைய அனுமதி கேட்ட வழக்கில் பதிலளிக்க கோர்ட் உத்தரவு\nஉள்ளங்களிலிருந்து மறையாத ஸயீத் சாஹிப்\n36 தொழிலதிபர்கள் இந்தியாவிலிருந்து தப்பி ஓட்டம்\n400 கோயில்கள் சீரமைத்து இந்துக்களிடம் ஒப்படைக்கப்படும்: பாகிஸ்தான் அறிவிப்பு\nமுஸ்லிம்கள் குறித்து அநாகரிக கருத்து: ஹெச்.ராஜா போல் பல்டியடித்த பாஜக தலைவர்\nபாகிஸ்தானுடைய பாட்டை காப்பியடித்து இந்திய ராணுவதிற்கு அர்ப்பணித்த பாஜக பிரமுகர்\nரயில் டிக்கெட்டில் மோடி புகைப்படம்: ஊழியர்கள் பணியிடை நீக்கம்\nபொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாக்குமரி தொகுதிக்கு என்ன செய்தார்\nதெலுங்கானா என்கௌண்டர்:கைவிலங்குடன் சுட்டுக் கொல்லப்பட்ட நபர்\nBy admin on\t April 7, 2015 இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nதெலுங்கானா மாவட்டத்தில் இன்று காலை நடத்தப்பட்ட என்கௌண்டரில் ஐந்து நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும் வழியில் இவர்கள் தப்பிக்க முயன்றதாகவும் அப்போது சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் காவல்துறை கூ���ியது.\nஆனால் இந்த சம்பவம் குறித்து சந்தேகங்கள் எழ ஆரம்பித்து விட்டன.என்கௌண்டரில் கொலை செய்யப்பட்ட நபர்களில் ஒருவர் கைவிலங்கு பிணைக்கப்பட்டிருந்த நிலையில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கும் புகைப்படம் தற்போது வெளியே வந்துள்ளது.இந்த புகைப்படம் சமூக வலைதளமான டிவிட்டரில் தற்போது வேகமாக பரவி வருகிறது.\nPrevious Articleபைக்கில் சென்றவர் படுகொலை:குற்றவாளியை ஆம் ஆத்மி கட்சி பாதுகாக்கிறது\nNext Article சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடும் வரை இறுதி சடங்குகள் நடத்த முடியாது\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nashakvw on ஜார்கண்ட்: பசு பயங்கரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை\nashakvw on சிலேட் பக்கங்கள்: மன்னித்து வாழ்த்து\nashakvw on சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: சிதறும் தாமரை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nமுஸ்லிம்களின் தேர்தல் நிலைப்பாடு: கேள்விகளும் தெளிவுகளும்\nமாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு: பிரக்யா சிங், கர்னல் புரோகித் மீது சதித்திட்டம் தீட்டியதாக குற்றப்பதிவு\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-04-22T21:02:55Z", "digest": "sha1:3VXID5KQXVU47DLLVB6L4GGM4HI2FH2H", "length": 10289, "nlines": 96, "source_domain": "www.puthiyavidial.com", "title": "கிரிக்கட் Archives - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nவேலூர் தேர்தல் ரத்து வழக்கு தொடர்பாக இன்று மாலை தீர்ப்பு\nஅஸ்ஸாமில் மாட்டுக்கறி விற்ற இஸ்லாமியரை அடித்து பன்றிக்கறி சாப்பிட வைத்த இந்துத்துவ பயங்கரவாதிகள்\nசிறுபான்மையினர் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்\nகஷ்மீர்: இளம் பெண்ணைக் கடத்திய இராணுவம் பரிதவிப்பில் வயதான தந்தை\nமசூதிக்குள் பெண்கள் நுழைய அனுமதி கேட்ட வழக்கில் பதிலளிக்க கோர்ட் உத்தரவு\nஉள்ளங்களிலிருந்து மறையாத ஸயீத் சாஹிப்\n36 தொழிலதிபர்கள் இந்தியாவிலிருந்து தப்பி ஓட்டம்\n400 கோயில்கள் சீரமைத்து இந்துக்களிடம் ஒப்படைக்கப்படும்: பாகிஸ்தான் அறிவிப்பு\nமுஸ்லிம்கள் குறித்து அநாகரிக கருத்து: ஹெச்.ராஜா போல் பல்டியடித்த பாஜக தலைவர்\nபாகிஸ்தானுடைய பாட்டை காப்பியடித்து இந்திய ராணுவதிற்கு அர்ப்பணித்த பாஜக பிரமுகர்\nரயில் டிக்கெட்டில் மோடி புகைப்படம்: ஊழியர்கள் பணியிடை நீக்கம்\nபொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாக்குமரி தொகுதிக்கு என்ன செய்தார்\nகாவல்துறையினர் என்னை அச்சுறுத்தி போலி புகாரில் கையெழுத்து வாங்கினர்: எங்கள் பகுதியில் எவரும் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடவில்லை\nஇந்திய பாகிஸ்தான் கிரிக்கட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து அதனை பல இந்திய முஸ்லிம்கள் கொண்டாடியதாக பரவலாக…More\nஇந்தியா பாகிஸ்தான் கிரிக்கட் போட்டி: முஸ்லிம்களுக்கு எதிராக இணையத்தில் பரப்பட்டும் போலி வீடியோக்கள்.\nஇந்தியா பாகிஸ்தான் கிரிகட் போட்டியில் பாகிஸ்தான் அணி இந்தியாவை வெற்றி பெற்றதை தொடர்ந்து முஸ்லிம்கள் பாகிஸ்தானின் வெற்றியை கொண்டாடுவது போன்ற…More\nலிட்டில் மாஸ்டர் ஹனீஃப்: கட்டுரை\n-சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் முஸ்தக், சாதிக், வசீர், ரயீஸ், ஹனீஃப், ஹனீஃபின் மகன் சொகைப��� ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தானுக்காக ஆடி புகழ்…More\nஇந்தியா பாகிஸ்தான் T20 கிரிக்கட் போட்டியினால் மோதல் – அலிகார் முஸ்லிம் பல்கலைகழக மாணவர் மீது தாக்குதல்\nT 20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் மோதிக்கொண்ட வேலையில் உத்திர பிரதேசத்தின் அலிகார் முஸ்லிம்…More\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nashakvw on ஜார்கண்ட்: பசு பயங்கரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை\nashakvw on சிலேட் பக்கங்கள்: மன்னித்து வாழ்த்து\nashakvw on சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: சிதறும் தாமரை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nமுஸ்லிம்களின் தேர்தல் நிலைப்பாடு: கேள்விகளும் தெளிவுகளும்\nமாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு: பிரக்யா சிங், கர்னல் புரோகித் மீது சதித்திட்டம் தீட்டியதாக குற்றப்பதிவு\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/04/03/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/23546/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?page=2", "date_download": "2019-04-22T20:43:03Z", "digest": "sha1:TN4H6XHAMA3AETCJN42JDG7SLHIB5ZO2", "length": 10007, "nlines": 163, "source_domain": "www.thinakaran.lk", "title": "பிரதமர் - ஜனாதிபதிக்கிடையில் சந்திப்பு | தினகரன்", "raw_content": "\nHome பிரதமர் - ஜனாதிபதிக்கிடையில் சந்திப்பு\nபிரதமர் - ஜனாதிபதிக்கிடையில் சந்திப்பு\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கிடையிலான மற்றுமொரு சந்திப்பு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (03) இடம்பெற்றது.\nஇன்று (03) காலை இடம்பெற்ற குறித்த சந்திப்பில், ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய அமைச்சர்கள் பலரும் இதில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nநாளை (04) இடம்பெறவுள்ள பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதம் உள்ளிட்ட அரசாங்கத்தின் நிலைப்பாடுகள் குறித்து இதன்போது கலந்தாலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதேவேளை, பிரதமர் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கிடையில் நேற்று (02) இரவும் சந்திப்பொன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகுண்டுடன் வேன் வெடிக்க வைப்பு; புறக்கோட்டையில் 87 டெட்டனேட்டர்கள்\nகொட்டாஞ்சேனை, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திற்கு அருகில்...\nநாளை துக்க தினம்; ஜனாதிபதி விசாரணை குழு நியமனம்\nநாளை (23) தேசிய துக்க தினமாக ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது....\nநீரில் விஷம்; வதந்திகளை நம்ப வேண்டாம்\nநீருடன் விஷம் கலந்திருப்பதாக தெரிவிக்கப்படும் செய்தியில் எவ்வித உண்மையும்...\nஇன்று இரவு 8 மணி முதல் மீண்டும் ஊரடங்கு\nஇன்று (22) இரவு 8.00 மணி முதல், நாளை (23) அதிகாலை 4.00 மணி வரை மீண்டும்...\nமறு அறிவித்தல் வரை ஷங்ரி லா மூடப்பட்டது\nஷங்ரி லா ஹோட்டலை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது....\nT56 வகை துப்பாக்கிகளுக்கான ரவைகள் மீட்பு\nதியத்தலாவ, கஹகொல்ல பிரதேசத்தில் விமானப்படையினர் மேற்கொண்ட விசேட சோதனை...\nஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கின்றது\nநாட்டில் இடம் பெற்ற மனிதாபிமானமற்ற தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதாக...\n24 பேரிடம் CID விசாரணை\nநாடு முழுவதும் நேற்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் 24 சந்தேக...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/8726.html", "date_download": "2019-04-22T20:38:17Z", "digest": "sha1:A6MY3Z6PBF5KKVIOCPKI73DGJL4WM7EA", "length": 7146, "nlines": 102, "source_domain": "www.yarldeepam.com", "title": "இலங்கையின் பிரபல பாடகி கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் என்ன : பொலிஸார் வெளியிட்ட தகவல்கள்!! - Yarldeepam News", "raw_content": "\nஇலங்கையின் பிரபல பாடகி கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் என்ன : பொலிஸார் வெளியிட்ட தகவல்கள்\nஇலங்கையின் பிரபல சிங்கள பாடகி கொலை செய்யப்பட்ட நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டார். இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் பல விடயங்களை கண்டுபிடித்துள்ளனர்.\nஉயிரிழ்ந்த பாடகிக்கும், அவரின் கணவருக்கும் இடையில் நீண்டகாலமாக முறுகல் நிலை காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nபாணந்துர அருக்கொட பிரதேசத்திலுள்ள பாடகியின் வீட்டில் நேற்றிரவு 8.45 மணியளவில் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.\nகணவனாலேயே பாடகி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கும் அதேவேளை, அந்தப் பகுதியை விட்டு அவர் தப்பிச் சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.\nகொலையாளியை கைது செய்ய பாணந்துர தெற்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\n51 வயதான மூன்று பிள்ளைகயின் தாயான பிரியானி ஜயசிங்க என்ற பிரபல பாடகியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.\nகொழும்பு மாநகர சபை உறுப்பினர் கிருஷ்ணா கொழும்பில் சுட்டுப் படுகொலை\nதேங்காய் ஒன்றினால் காப்பாற்றப்பட்ட பல உயிர்கள் : இலங்கையில் நடந்த அபூர்வ நிகழ்வு\nதற்கொலைக் குண்டுதாரி ஏற்கனவே கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்\nகாதல் கணவனால் ஏற்பட்ட அவமானம்… பெண் பொலிஸ் அதிகாரி எடுத்த விபரீத முடிவு\nபுதன்கிழமை தினத்தையும் துக்க தினமாக அனுஷ்டிக்க நடவடிக்கை\nசீயோன் தேவாலயத்தில் உயிரிழந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரில் உடல் கண்ணீருக்கு…\nதற்கொலைக் குண்டுதாரி ஏற்கனவே கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவ���்\nகாதல் கணவனால் ஏற்பட்ட அவமானம்… பெண் பொலிஸ் அதிகாரி எடுத்த விபரீத முடிவு\nபுதன்கிழமை தினத்தையும் துக்க தினமாக அனுஷ்டிக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mba.ind.in/forum/newreply.php?do=newreply&p=578560", "date_download": "2019-04-22T20:14:34Z", "digest": "sha1:GQKFNWWBYDKXOQIN24UYTG4IXL46QURS", "length": 6688, "nlines": 103, "source_domain": "mba.ind.in", "title": "2018 2019 MBA - Reply to Topic", "raw_content": "\nகம்பிக்கர வேட்டி கண்ணு ரெண்டும் ஈட்டி\nவம்பு தும்பு செஞ்சா கூறு போடும் மீசை காரன்\nநம்ம பெத்தெடுத்த மண்ண குத்தங்கொறை சொன்ன\nசுத்தி அடி சுத்தி சூறை ஆடும் ரோஷக்காரன்\nஅட சொந்த புத்தி உண்டு மூளக்குள்ள\nசொல்லு புத்தி ஒன்னும் தேவை இல்ல\nதத்துவத்த புழிஞ்சி ஊத்த வல்ல\nரோஷத்துக்கு பொறந்த மூத்த புள்ள\nகம்பிக்கர வேட்டி கண்ணு ரெண்டும் ஈட்டி\nவம்பு தும்பு செஞ்சா கூறு போடும் மீசை காரன்\nநம்ம பெத்தெடுத்த மண்ண குத்தங்கொறை சொன்ன\nசுத்தி அடி சுத்தி சூறை ஆடும் ரோஷக்காரன்\nசேலைக்கு பின்னாடி மோப்பம் புடிக்கும்\nநாய் வால வெட்டணும் டா\nநம் மேல வைக்குற நம்பிக்க முக்கியம் டா\nதொன்னூர தாண்டியும் நெஞ்ச நிமித்தும்\nஅவ பொன்னான காலடி மண்ணள்லி நீ பூசி\nஅடிச்சி சத்தியம் செய்யுறேன் டா\nகருப்பு சாமிக்கு நான் புள்ள டா\nஎதையும் சாதிக்கும் ஆம்புள்ள டா\nகட்டுத் தரி அத்துகிட்டு பறக்கும் காள டா\nசுத்து பத்தி எட்டு ஊர கலக்கும் பாரு டா\nஎதிராளா வந்துராத நரிவேல செஞ்சிராத\nநெஞ்சுக்குள்ள அச்சம் இல்ல ஒரசி பாரு டா\nஎத கட்டி ஆள போற சரி கட்டி வாழ போற\nகிடி கிட்டி தப்பு தாரா கிழித்தட்டும் நம்ம ஊர\nபள்ளிக்கூடம் சொல்லும் பாடம் அங்க வேற\nநம்ம பட்டிக்காட்டு பாடம் தாண்டா இப்ப தேவ\nஅட எப்ப தாண்டா ஊரு நாடா பாக்க போற\nய்யே வெல்லும் புலி ஒரு நாளும் புல்ல திங்க போகாது\nஒத்தைக்கு ஒத்தைய பாக்கும் புது ரத்தது வாசத்த கேக்கும்\nவெறி உச்சத்தில் ஆடித் தான் தீக்கும்\nஇது சொல்லாம கொல்லாம வெளங்கும்\nஅத சொன்னாலே தன்னால கலங்கும்\nஎவன் பின்னால நிக்காத வீரத் தானே\nஎந்நாலும் நம்பு நீ வணங்கும்\nபுலி ஒத்தைக்கு ஒத்தைய பாக்கும் புது ரத்தது வாசத்த கேக்கும்\nவெறி உச்சத்தில் ஆடித் தான் தீக்கும் இது சொல்லாம கொல்லாம வெளங்கும்\nஅத சொன்னாலே தனால கலங்கும் எவன் பின்னால நிக்காத வீரத் தானே\nஎந்நாலும் நம்பு நீ வணங்கும் சொல்லி கொடுப்போம்\nகம்பிக்கர வேட்டி கண்ணு ரெண்டு��் ஈட்டி\nவம்பு தும்பு செஞ்சா கூறு போடும் மீசை காரன்\nநம்ம பெத்தெடுத்த மண்ண குத்தங்கொறை சொன்ன\nசுத்தி அடி சுத்தி சூறை ஆடும் ரோஷக்காரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-22T20:26:21Z", "digest": "sha1:MFQ5BVYJ2HXDHXMP43P2KLMXXTGTD7PD", "length": 7814, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:யப்பானின் ஒப்பந்தங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயப்பான் ஆல் கையொப்பமிட்டப்பட்ட ஒப்பந்தங்கள்\n\"யப்பானின் ஒப்பந்தங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 24 பக்கங்களில் பின்வரும் 24 பக்கங்களும் உள்ளன.\nஅகதிகளின் நிலை தொடர்பான ஐக்கிய நாடுகள் உடன்படிக்கை\nஅணுக்கரு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம்\nஅறிவுசார் சொத்துரிமைகளின் வணிகம் தொடர்பான அம்சங்கள் குறித்த ஒப்பந்தம்\nஅனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை\nஅனைத்துலக பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் உடன்படிக்கை\nஅனைத்துவகை இனத்துவ பாகுபாட்டையும் ஒழிப்பதற்கான அனைத்துலக உடன்படிக்கை\nஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்ட சாசனம்\nஓசோன் அடுக்கு பாதுகாப்பிற்கான வியன்னா கருத்தரங்கு\nகட்டண வீதங்கள் மற்றும் வணிகம் தொடர்பான பொது ஒப்பந்தம்\nசித்திரவதைக்கு எதிரான ஐ.நா உடன்படிக்கை\nதூதரக உறவுக்கான வியன்னா ஒப்பந்தம்\nதொடுபுலனாகா மரபுரிமையைப் பாதுகாப்பதற்கான உடன்படிக்கை\nதொழிலாளர் மேற்பார்வை கருத்தரங்கு, 1947\nபெண்களுக்கு எதிரான அனைத்து பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான உடன்படிக்கை\nமுழுமையான அணுகுண்டு சோதனைத் தடை உடன்பாடு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சூன் 2017, 01:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.agalvilakku.com/news/2018/201803013.html", "date_download": "2019-04-22T20:36:16Z", "digest": "sha1:O2J4LX6RIWYXSWLFZOTVN2VHTA77H6YH", "length": 15832, "nlines": 142, "source_domain": "www.agalvilakku.com", "title": "AgalVilakku.com - அகல்விளக்கு.காம் - News - செய்திகள் - நிடஹாஸ் டிராபி: கடைசி பந்தில் இந்தியா அபார வெற்றி", "raw_content": "\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து: குடியரசு தலைவர் உத்தரவு\nதமிழ் திரை உலக செய்திகள்\n201 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிப்பு\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன்\nநடிகர்அருண்பாண்டியன் மகள் கதாநாயகியாக அறிமுகம்\nஆன்மிகம் | செய்திகள் | தேர்தல் | மருத்துவம் | விவசாயம்\nசெய்திகள் - மார்ச் 2018\nநிடஹாஸ் டிராபி: கடைசி பந்தில் இந்தியா அபார வெற்றி\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 18, 2018, 23:10 [IST]\nகொழும்பு: முத்தரப்பு டி20 தொடர் பைனலில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.\nடாஸ் வென்ற ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி வீரர்கள் துவக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது.\nவங்கதேசஅணியின் சபீர் ரகுமான் 77 ரன்கள் விளாசினார். இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய சகால் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nஇதையடுத்து 20 ஓவர்களில் 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ரெய்னா ரன் ஏதும் எடுக்காமாலும் தவான் 10 ரன்களில் அவுட் ஆனார்கள். ஆனால் ரோகித் சர்மா நிலைத்து நின்று ஆடி 56 ரன் எடுத்தார். கே.எல். ராகுல் 24 ரன்களும், மனீஷ் பாண்டே 28 ரன்களும் எடுத்தனர்.\nஆனால் 18வது ஓவரில் விஜய் சங்கர் 4 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காதலால், நிலைமை மிகவும் மோசமானது. கடைசி 2 ஓவரில் 34 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் விளையாட வந்த தினேஷ் கார்த்திக் 18வது ஓவரில் 22 ரன்கள் எடுத்தார்.\nஇதனால் கடைசி ஓவரில் 12 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் முதல் 4 பந்துகளில் 7 ரன்கள் எடுத்த நிலையில் 5வது பந்தில் விஜய் சங்கர் அவுட் ஆனார். கடைசி பந்தில் 5 ரன் எடுக்க வேண்டிய நிலையில் தினேஷ் கார்த்திக் அபாரமாக அடித்து 6 ரன்கள் எடுத்து இந்தியா வெற்றி பெற உதவினார்.\nஇவ்வாறு கடைசி பந்த���ல் இந்தியா வெற்றி பெற்று கோப்பையை வென்றது. தினேஷ் கார்த்திக் ஆட்ட நாயகனாகவும், வாஷிங்டன் சுந்தர் தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து: குடியரசு தலைவர் உத்தரவு\nதமிழகம், புதுவை காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nவியட்நாமில் டிரம்ப் - கிம் சந்திப்பு தோல்வி\nதிமுக கூட்டணியில் காங்கிரஸிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு\nஅஇஅதிமுக - பாஜக தொகுதி உடன்பாடு - 5 தொகுதிகள் ஒதுக்கீடு\nஅஇஅதிமுக - பாமக தொகுதி உடன்பாடு : 7 லோக்சபா, 1 ராஜ்யசபா இடம்\nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டம் வாபஸ்\nதிருவாரூர் தேர்தல் ரத்து: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nமைசூரு: விஷம் கலந்த பிரசாதம் சாப்பிட்ட 11 பேர் பலி\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா\nஅரிய நெல் விதைகளை சேகரித்த நெல் ஜெயராமன் காலமானார்\nபுயல் பகுதிகளில் எடப்பாடி பழனிச்சாமி பயணம் திடீர் ரத்து\nபுதிய புயல் சின்னம்: வட தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு\nகஜா புயல்: 5 மாவட்ட பள்ளி - கல்லூரிக்கு விடுமுறை\nஇலங்கை: ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி\nமுதல்வர் மீதான டெண்டர் வழக்கு சி.பி.ஐ. விசாரிக்க உச்ச நீதிமன்றம் தடை\nஎடப்பாடி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்: உயர் நீதிமன்றம் உத்தரவு\nநக்கீரன் கோபாலை விடுதலை செய்தது சென்னை நீதிமன்றம்\nதென் கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி\nஅயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவையில்லை\n2019 - ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2018 - மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்டு | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅக்ரி - டாக்டர் (டிஜிட்டல் டெய்லி)\nஅக்ரி - டாக்டர் - 06 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 05 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 04 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 02 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 01 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 30 நவம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 29 நவம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 28 நவம்பர் 2018\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஇக பர இந்து மத சிந்தனை\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineicons.com/page/3/", "date_download": "2019-04-22T21:08:23Z", "digest": "sha1:CX6HFM4354LRSR3ZH4GTCQSAETFBDDL5", "length": 10788, "nlines": 207, "source_domain": "www.cineicons.com", "title": "சினி ஐகான்ஸ் – Page 3 – Tamil Cinema News", "raw_content": "\nமிஸ்டர் லோக்கல் படத்தில் ஆர்யா, கார்த்தி, ஜீவா, உதயநிதி, ஜி.வி.பிரகாஷ்காய்கறி விற்ற சமந்தாதமிழில் அறிமுகமாகும் அமிதாப்பச்சன்நடிகர் பிரகாஷ்ராஜ் மீது வழக்குப்பதிவுமகத்தை அடித்து நொறுக்கிய ரம்யா\nமிஸ்டர் லோக்கல் படத்தில் ஆர்யா, கார்த்தி, ஜீவா, உதயநிதி, ஜி.வி.பிரகாஷ்\nநடிகர் பிரகாஷ்ராஜ் மீது வழக்குப்பதிவு\nமகத்தை அடித்து நொறுக்கிய ரம்யா\nமிஸ்டர் லோக்கல் படத்தில் ஆர்யா, கார்த்தி, ஜீவா, உதயநிதி, ஜி.வி.பிரகாஷ்\nமிஸ்டர் லோக்கல் படத்தில் ஆர்யா, கார்த்தி, ஜீவா, உதயநிதி, ஜி.வி.பிரகாஷ்\nமிஸ்டர் லோக்கல் படத்தில் ஆர்யா, கார்த்தி, ஜீவா, உதயநிதி, ஜி.வி.பிரகாஷ்\nநடிகர் பிரகாஷ்ராஜ் மீது வழக்குப்பதிவு\nசினிமா ஸ்டூடியோவை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி\nதென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத் தலைவர் ஆர்.கே.செல்வமணி நிருபர்களுக்கு பேட்ட��� அளித்தார். அப்போது அவர், “தி.மு.க ஆட்சியில் திரைப்படத்துறைக்காக சென்னை ஓ.எம்.ஆர்.…\nஉலகளவில் டிரெண்ட் ஆன ‘விஸ்வாசம்’ ஃபர்ஸ்ட்லுக்\nசிவா இயக்கத்தில் தொடர்ந்து நான்காவது முறையாக அஜித்து நடித்து வரும் படம் ‘விஸ்வாசம்’. இப்படத்தின் படபிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே…\nமகளை சினிமாவில் அறிமுகப்படுத்திய சிவகார்த்திகேயன்\nநடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக அறிமுகமாகும் படம் `கனா’. நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமைகளை கொண்ட அருண்ராஜா காமராஜ் இந்த…\nபிடிவாதத்தால் நிறைய படங்களை இழந்த மனீஷா யாதவ்\n“ஆதலால் காதல் செய்வீர்”, “வழக்கு எண்18/9”, “ஒரு குப்பை கதை” படம் மூலம் தன்னுடைய நடிப்பால் அனைவரையும் கவர்ந்த மனீஷா யாதவ்…\nஅன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்திற்கு பிறகு, சிம்பு நடிப்பில் அடுத்ததாக, `செக்கச்சிவந்த வானம்’ வருகிற செப்டம்பர் 28-ம் தேதி ரிலீசாக இருக்கிறது.…\nகேரளாவுக்கு ரூ.70 லட்சம் நிதியுதவி வழங்கிய விஜய்\nகேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். நகரமெங்கும்…\nநடிகர் விவேக்கிற்கு அதிர்ச்சியளித்த கலைஞர்\nதிமுக வின் தலைவரும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான கலைஞர் திரு.மு.கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் 11 நாட்கள்…\nகேரள மக்களுக்காக மிகப் பெரிய காரியம் செய்த சுஷாந்த் சிங்\nகேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். நகரமெங்கும்…\nசமீப காலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகை நயன்தாராவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘கோலமாவு…\nரஜினி படத்தில் திரிஷா – அதிகாரபூர்வ அறிவிப்பு\nகாலா படத்தை தொடர்ந்து தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். சிம்ரன்,…\nமிஸ்டர் லோக்கல் படத்தில் ஆர்யா, கார்த்தி, ஜீவா, உதயநிதி, ஜி.வி.பிரகாஷ்\nநடிகர் பிரகாஷ்ராஜ் மீது வழக்குப்பதிவு\nமகத்தை அடித்து நொறுக்கிய ரம்யா\nMilan on படத்தில் வில்லன், நிஜத்தில் ஹீரோ – நானா படேகரின் உண்மை முகம்\nsasi on அமெரிக்கா செல்கிறார் ரஜினிகாந்த்\nமிஸ்டர் லோக்கல் படத்தில் ஆர்யா, கார்த்தி, ஜீவா, உதயநிதி, ஜி.வி.பிரகாஷ்\nநடிகர் பிரகாஷ்ராஜ் மீது வழக்குப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai-list/tag/202888/%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-04-22T20:15:32Z", "digest": "sha1:WMC2ITMRGY7RWGLI3LTZ7DMJYWL5W6RV", "length": 8355, "nlines": 210, "source_domain": "eluthu.com", "title": "தத்துவ உலகில் தீக்குளிப்பு கவிதைகள் | Kavithaigal", "raw_content": "\nதத்துவ உலகில் தீக்குளிப்பு கவிதைகள்\nதடி ஊன்றும் எழுதுகோல் தொடர் கவிதைகள் 20 --- முஹம்மத் ஸர்பான்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்\nதடி ஊன்றும் எழுதுகோல் தொடர் கவிதைகள் 19 --- முஹம்மத் ஸர்பான்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்\nதடி ஊன்றும் எழுதுகோல் தொடர் கவிதைகள் 18 --- முஹம்மத் ஸர்பான்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்\nதடி ஊன்றும் எழுதுகோல் தொடர் கவிதைகள் 17--முஹம்மத் ஸர்பான்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்\nதடி ஊன்றும் எழுதுகோல் தொடர் கவிதைகள் 16--- முஹம்மத் ஸர்பான்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்\nதடி ஊன்றும் எழுதுகோல் தொடர் கவிதைகள் 15--முஹம்மத் ஸர்பான்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்\nதடி ஊன்றும் எழுதுகோல் தொடர் கவிதைகள் 14--முஹம்மத் ஸர்பான்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்\nதடி ஊன்றும் எழுதுகோல் தொடர் கவிதைகள் 13--முஹம்மத் ஸர்பான்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்\nதடி ஊன்றும் எழுதுகோல் தொடர் கவிதைகள் 12--முஹம்மத் ஸர்பான்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்\nதடி ஊன்றும் எழுதுகோல் தொடர் கவிதைகள் 11--முஹம்மத் ஸர்பான்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்\nதடி ஊன்றும் எழுதுகோல் தொடர் கவிதைகள் 10--முஹம்மத் ஸர்பான்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்\nதடி ஊன்றும் எழுதுகோல் தொடர் கவிதைகள் 9--முஹம்மத் ஸர்பான்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்\nதடி ஊன்றும் எழுதுகோல் தொடர் கவிதைகள் 8--முஹம்மத் ஸர்பான்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்\nதடி ஊன்றும் எழுதுகோல் தொடர் கவிதைகள் 7--முஹம்மத் ஸர்பான்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்\nதடி ஊன்றும் எழுதுகோல் தொடர் கவிதைகள் 6--முஹம்மத் ஸர்பான்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்\nதடி ஊன்றும் எழுதுகோல் தொடர் கவிதைகள் -05--முஹம்மத் ஸர்பான்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்\nதத்துவ உலகில் தீக்குளிப்பு கவிதைகள் பட்டியல். List of Kavithaigal in Tamil.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/10/28/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-04-22T20:56:46Z", "digest": "sha1:D52YJ5W2UDLVJBJ5R6KGUMERBFED73FN", "length": 16035, "nlines": 349, "source_domain": "educationtn.com", "title": "தாறுமாறாக பரவும் பன்றிக்காய்ச்சல்! தடுப்பூசி தட்டுப்பாட்டால் பெற்றோர்கள் அவதி!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome NeWS தாறுமாறாக பரவும் பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி தட்டுப்பாட்டால் பெற்றோர்கள் அவதி\n தடுப்பூசி தட்டுப்பாட்டால் பெற்றோர்கள் அவதி\n தடுப்பூசி தட்டுப்பாட்டால் பெற்றோர்கள் அவதி\nஅக்டோபர், நவம்பர் வந்தாலே டெங்கு, பன்றிக்காய்ச்சல் போன்ற வியாதிகள் மக்களை பயமுறுத்த தொடங்கிவிடுகிறது. கடந்தவருடம் டெங்குவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். சிறியவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கிறது இந்த டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல்.\n‘ஸ்வைன் ப்ளூ’ என பன்றி காய்ச்சலை ஆங்கிலத்தில் அழைப்பார்கள். இது ‘ப்ளூ வைரஸ்’ எனப்படும் ‘இன்ப்ளூயென்சா வைரஸ்’ என்ற கிருமியால் பன்றிகளுக்கு வரக்கூடிய நோய். இந்த வைரஸ், எப்படி மனிதர்களுக்கு சளி- காய்ச்சலை வரவழைக்கிறதோ, அதேபோன்று பன்றிகளுக்கும் பாதிப்பை வரவழைக்கும்.\nதொடக்கத்தில் பன்றிகளிடம் இருந்துதான் இந்த நோய் மனிதர்களுக்கு பரவியது. ஆனால், இப்போது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு வேகமாக காற்றின் மூலம் பரவி வருகிறது. தும்மல் மற்றும் இருமல் ஆகிய இரு முக்கிய காரணங்கள் மூலம் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுகிறது. சில சமயங்களில் ப்ளூ வைரஸ்கள் தொற்றியுள்ள பொருட்களை தொட்டுவிட்டு, பிறகு மூக்கு அல்லது வாய் பகுதிகளை தொட்டாலும் இந்நோய் தாக்கக்கூடும்.\nதினமும் உணவு உண்ணும் முன்பும், பின்பும் சோப்பு போட்டு முறையாக கையை கழுவ வேண்டும். சளி இருமல் இருப்பவர்கள் இருமும் போது கைக்குட்டை கொண்டு வாயை மூடிக்கொள்ள வேண்டும். வைரஸ் தொற்று பரவும் காலங்களில் கை குலுக்குவது, கட்டி அணைப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. சளி, இருமல் இருக்கும் குழந்தைகளை வீட்டிலேயே தனியாக வைத்து பராமரிக்கலாம். பள்ளிக்கு அனுப்பினால் மேலும் பலருக்கு பரவும்.\nவீட்டையும் வீட்டை சுற்றியுள்ள இடங்களையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். காய்ச்சல் வந்தால் சுய மருத்துவம் செய்யாமல் அருகில் உள்ள டாக்டரை அணுக வேண்டும்..\nபொதுவாக இந்தவகையான நோய் தொற்றுகளுக்கு அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பள்ளி செல்லும் குழந்தைகள்தான். நோய் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையிடம் இருந்து மற்றொரு குழந்தைக்கு பரவும் வாய்ப்பு அதிகம். இதை மனதில் கொண்டு குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டு பள்ளிகளுக்கு அனுப்புமாறு பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.\nஆனால் நோய் தொற்று அதிகம் இருப்பதால் அணைத்து மருத்துவமனைகளிலும் தடுப்பூசிக்கான தட்டுப்பாடு மிகவும் அதிகரித்துள்ளது. சூப்பர் ஸ்பெஷாலிட்டி என அழைக்கப்படும் பெரிய பெரிய தனியார் மருத்துவமனைகளில் கூட தடுப்பூசிகள் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.\nஎனவே பெற்றோர்கள் மிகவும் கவனமுடன் செயல்பட்டு தங்களது குழந்தைகளின் நலனில் அக்கறையுடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறோம்\nPrevious article2018 – இவ்வாண்டில் மீதமுள்ள வரையறுக்கப்பட்ட விடுப்புகள் (RL LEAVE)\nNext article25 ஆயிரம் மாணவர்களுக்கு ஆடிட்டர் பயிற்சி: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஉலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு\nவாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா செயலியில் ஆர்ச்சிவ்டு சாட்களுக்கான புதிய அம்சங்கள் சோதனை\nTNSET தேர்வில் தவறான வினாக்கள் இடம் பெற்றதாக புகார் \nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nBREAKING : பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு * மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி...\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nசிறுபான்மையின மாணவ்ர்கள் படிப்பு உதவித்தொகை பெறுவதற்க்காக விண்ணப்பிப்பது எப்படி தகுதிவிண்ணப்பத்தேதி முழுத் த்கொகுப்பு (PREMATRIC...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=948&cat=10&q=General", "date_download": "2019-04-22T20:16:50Z", "digest": "sha1:P6IJOEAMNPF4KX4UTXGB5YFFLNXCV4S3", "length": 13034, "nlines": 135, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nகற்பதற்கான முதல் படி, ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nபிரிட்டனில் கல்வி பயில விரும்புகிறேன். இது பற்றிய விபரங்களைத் தரவும். | Kalvimalar - News\nபிரிட்டனில் கல்வி பயில விரும்புகிறேன். இது பற்றிய விபரங்களைத் தரவும். மே 29,2010,00:00 IST\nபிரிட்டிஷ் பல்கலைகழகங்களில் இள நிலை பட்டப்படிப்புகள் 4 ஆண்டுகள் கால அளவைக் கொண்டவை. வெவ்வேறு படிப்புகளும் அங்கே உள்ளன. இன்ஜினியரிங், ஓட்டல் மேனேஜ்மென்ட், கேட்டரிங், பிசினஸ் மேனேஜ்மென்ட் போன்ற படிப்புகள் ஒகேஷனல் பிரிவு படிப்புகளாகத் தரப்படுகின்றன.\nபிரிட்டனில் போய் சேர்ந்து படிக்க விரும்புவோர் ஒரு ஆண்டு அடிப்படை நிலைப் படிப்பு ஒன்றை முடிக்க வேண்டும். பிற நாட்டுப் படிப்புகளோடு ஒப்பிடுகையில் கால அளவு அங்கே குறைவு. டோபல் போல அங்கே போய் படிக்க விரும்புவோர் ஆங்கிலத் திறனறிய எழுதித் தகுதி பெற வேண்டிய தேர்வு ஐஈஎல்டிஎஸ் எனப்படும் International English Language Testing System என்பதாகும். பிரிட்டனில் சில பல்கலைகழகங்கள் டோபல் தகுதியை அங்கீகரிக்கின்றன.\nபட்டப் படிப்புகளில் சேர விரும்புவோர் Universities and Colleges Admissions Services அமைப்பிற்கே விண்ணப்பிக்க வேண்டும். பட்ட மேற்படிப்புகளில் சேர விரும்புவோர் சம்பந்தப்பட்ட பல்கலைகழகங்களுக்கே விண்ணப்பிக்க வேண்டும். பிளஸ் 2ல் நல்ல மதிப்பெண் பெற்றிருப்போர் பர்ஸ்ட் டிகிரி கோர்ஸ் எனப்படும் இளநிலை பட்டப்படிப்புகளில் சேரலாம்.\nபிற தகவல்களைப் பெற சென்னையில் உள்ள பிரிட்டிஷ் கவுன்சிலை தொடர்பு கொள்ளலாம். அதன் முகவரி BRITISH COUNCIL DIVISION BRITISH DEPUTY HIGH COMMISSION 737 ANNA SALAI CHENNAI.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nமதுரை காமராஜ் பல்கலை அட்மிஷன்\nமே மாதம் நடத்தப்படும் டான்செட் தேர்வானது எந்தப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு\nஎனது பெயர் மணி. மாஸ் கம்யூனிகேஷன் படிப்பு மற்றும் ஈவென்ட் மேனேஜ்மென்ட் படிப்பு ஆகியவற்றை முடித்த பின்னர் இருக்கும் வாய்ப்புகளைப் பற்றி கூறுங்கள்.\nஎனது பெயர் நளன். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பில் நான் தற்போது பட்டம் பெற்றுள்ளேன். நான் எஸ்ஆர்எம்இஇஇ முடித்து, சோலார் எனர்ஜி படிப்பில் எம்.டெக் சேரும் வாய்ப்பை பெற்றுள்ளேன். சோலார் எனர்ஜி துறையில் எஸ்ஆர்எம் பல்கலையில் எம்.டெக் சேர்ந்து படிப்பது நல்லதா இதற்கான எதிர்கால வாய்ப்புகளைப் பற்றி கூறுங்கள்\nஎனது பெயர் அப்துல் அலி. சோசியாலஜி, சோசியோ கல்சுரல் ஆன்த்ரபாலஜி மற்றும் டெவலப்மென்ட் ஸ்டடீஸ் ஆகியவற்றில் எதை எனது முதுநிலைப் பட்டப்படிப்பில் தேர்வுசெய்து படிப்பது என்ற பெரும் குழப்பத்தில் உள்ளேன். எனது விருப்பம் என்னவெனில், பணம் சம்பாதிக்கும் அதே நேரத்தில், தனிப்பட்ட முறையில் திருப்தியாகவும், சமூகத்திற்கும் பயனுள்ள வகையில் எனது பணி இருக்க வேண்டுமென்பதே எனது விருப்பம். எனவே, இதுதொடர்பான ஆலோசனை தேவை.\nஅடிப்படையில் நல்லதொரு வேலை பெற பட்டப்படிப்பு படிக்கும் நான் கம்ப்யூட்டர் தொடர்பாக என்ன படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1627", "date_download": "2019-04-22T20:25:41Z", "digest": "sha1:AZL5RZYMRFKWRCJ7J3ZCKL2Y6J2ARDD5", "length": 6395, "nlines": 184, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1627 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1627 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1627 இறப்புகள்‎ (3 பக்.)\n► 1627 பிறப்புகள்‎ (2 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 மார்ச் 2013, 07:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/05/05090528/Israeli-PM-Netanyahu-briefs-Modi-on-Irans-nuclear.vpf", "date_download": "2019-04-22T20:38:13Z", "digest": "sha1:WM4JFFDKXNM6SZOAEQGHU6JSDBWF6SI5", "length": 11536, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Israeli PM Netanyahu briefs Modi on Iran's 'nuclear breaches' || ஈரான் விவகாரம் தொடர்பாக மோடியிடம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகூ பேச்சு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஈரான் விவகாரம் தொடர்பாக மோடியிடம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகூ பேச்சு + \"||\" + Israeli PM Netanyahu briefs Modi on Iran's 'nuclear breaches'\nஈரான் விவகாரம் தொடர்பாக மோடியிடம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகூ பேச்சு\nஈரான் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியிடம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகூ பேசியுள்ளார். #Iran\nஅமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா இருந்த காலத்தில், அந்த நாட்டுடனும், இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனியுடனும் ஈரான் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தை செய்துகொண்டது. அது ஈரான் அணு ஆயுத திட்டங்களை நிறுத்திக்கொள்ளவும், பிரதிபலனாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை மேற்கத்திய நாடுகள் விலக்கிக்கொள்ளவும் வழிவகுத்து உள்ளது.\nஆனால் இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பரிசீலித்து வருகிறார். 12-ந் தேதிக்குள் இதில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என அவர் அறிவித்து உள்ளார். அதற்கு ஏற்ற வகையில், ஈரான் அணு ஆயுத ஒப்பந்தத்தை மீறி செயல்பட்டு வந்து உள்ளது என்பதற்கு தன்னிடம் ஆதாரம் இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகூ கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். ஈரான் அணு ஆயுதங்கள் பெறுவதை தடுப்பதற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற வேண்டாம் என அமெரிக்க அதிபர் டிரம்பை ஐ .நா. பொது செயலாளரான அன்டோனியோ கட்டெரஸ் வலியுறத்தியுள்ளார்.\nஇந்த சூழலில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகூ, ஈரான் விவகாரம் குறித்து மூன்று முக்கிய சர்வதேச தலைவர்களுடன் பேசியதாக அந்நாட்டு ஊடக ஆலோசகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல், பிரிட்டன் பிரதமர் தெரசா மே ஆகியாருடன் இஸ்ரேல் பிரதமர் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து வரும் மே 12 ஆம் தேதி அமெரிக்கா வெளியேற இருப்பதாகவும், ஈரானுக்கு எதிராக பல்வேறு ��டைகளை விதிக்க இஸ்ரேல் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. தேவாலய தாக்குதல் பற்றி போலீஸ் விடுத்திருந்த எச்சரிக்கையில் கூறப்பட்டிருந்தது என்ன\n2. இலங்கையில் தொடர்ந்து தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதித்திட்டம் - அமெரிக்கா எச்சரிக்கை\n3. இலங்கை தொடர் குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கையை உயர்த்திய டிரம்ப் - டுவிட்டரில் கிண்டல்\n4. இலங்கை குண்டு வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 207 ஆக உயர்வு\n5. இலங்கையில் 8-வது வெடிகுண்டு வெடிப்பு, உயிரிழப்பு எண்ணிக்கை 160 ஆக உயர்வு, ஊரடங்கு உத்தரவு அமல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/113564", "date_download": "2019-04-22T20:51:27Z", "digest": "sha1:UF4GTALHJGPMWGP23UPPZIUDDWJ6QVU2", "length": 13530, "nlines": 87, "source_domain": "www.jeyamohan.in", "title": "குளிர்ப்பொழிவுகள் -கடிதங்கள்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-18\nவிண்விளி- கிறிஸ்துவின் இறுதிச்சபலம் »\nகுளிர்ப்பொழிவுகள் – புகைப்படங்கள் (ஏ வி மணிகண்டன்)\nவணக்கம், தங்களின் குளிர்ப் பொழிவுகள் கட்டுரை படித்தவுடன் முதலில் இன்பதிர்ச்சியும், பிறகு ஆதங்கமும் தான் ஏற்பட்டது. ஏனென்றால், நான் ஈரோடு வெண்முரசு சந்திப்பில் கலந்துக்கொள்ள வரும்பொழுது தங்களை அழைத்துவந்த காரிலேயே தான் நானும் இடையில் வந்து தங்களுடன் கலந்து ஒன்றாக வந்தோம். அப்பொழுது தங்கள், நண்பர் கிருஷ்ணனிடம், தங்களுடைய தளத்தில் வெளிவந்த சிற்பங்களுக்காக ஒரு பயணம் கட்டுரையைக் குறிப்பிட்டு அறிமுகப்படுத்தினீர்கள், அவரும் மிக்க ஆர்வமாக என் பயண விபரங்களை கேட்டுவிட்டு, வெளியே வேடிக்கைப் பார்த்து வந்தவர், திடீரென்று தங்கள் பக்கம் திர��ம்பி, ஒரு நாள் இந்தியாவின் முக்கிய அருவிகளை நாம் காண பயண திட்டத்தை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறினார். அப்பொழுது அதற்கு தாங்களும், ஆ செய்யலாம், நன்றாகத் தான் இருக்கும் என்று ஒரு வரியில் முடித்துவிட்டீர்கள் (அப்பொழுது தங்கள் மனம் ஈரோட்டின் திடீர் பரிணாம வளர்ச்சியின் அதிர்ச்சியில் லியித்திருந்தது. அதன் வியப்பை அனுபவித்து அதுபற்றி பேசிவந்தீர்கள்).\nநான் கூட அப்பொழுது இந்த அருவி பயணத்தை பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. சும்மா பேச்சுக்குத்தான் சொல்கிறார் போல என்று என் உள்ளத்தை அமைதிபடுத்திய அடுத்த நொடி யாருக்குத் தெரியும் இவர்கள் ஒருவேளை இப்படித்தான் அனைத்து பயணத்திட்டத்தையும் மிகச் சாதாரணமாக ஆரம்பிக்கிறார்கள் போலும் என்று சமாதானமும் செய்துக்கொண்டேன். அப்பொழுது நானும் தங்களுடன் இருந்தால் நன்றாக இருக்கும் என்று விசித்திர கற்பனையும் செய்துக்கொண்டேன். பிறகு அப்படியே அந்த பேச்சு விட்டு ஈரோடு பாலம் கட்டுமானம், அரசியல் என பொது பேச்சுகள் வழி சென்றது.\nஆனால் இன்று தங்கள் கட்டுரை கண்டபின் நிஜமாகவே மிக அதிர்ச்சிதான் அடைந்தேன். மற்ற எவரையும் விட இதில் நான் தான் அதிக அதிர்ச்சியடைந்திருப்பேன் என்று எண்ணுகிறேன். ஏனென்றால் என் முன்னால் ஒரு நிமிடம் கூட நீடிக்காத அந்த பேச்சு இப்பொழுது தாங்கள் நண்பர்களுடன் நடைமுறைப்படுத்தியே விட்டீர்கள். அப்படியென்றால் தாங்கள் மேற்கொண்ட அனைத்து முக்கிய பயணங்களும் இப்படித்தான் ஆரம்பித்திருக்கும் என்று நான் முடிவுசெய்துவிட்டேன். நான் அத்தகைய குளிர்ப் பொழிவுகளில் இல்லாததை நினைத்து வருந்துகிறேன். ஆனால் அந்த ஏக்கத்தை தங்கள் எழுத்துக்கள் மூலம் நிவர்த்தி செய்துக்கொள்கிறன். தங்கள் பயணம் மிக்க திருப்திகரமாக முடிந்திருக்கும் என்று நம்புகிறேன்.\nகுளிர்ப்பொழிவுகள் அருமையான தலைப்பு. அருவிகள் வழியாக அந்தப்பயணம் மிகச்சிறப்பான காலநிலையில் அமைந்திருந்தது. அருவிகள் எனக்கு எப்போதுமே பிடிக்கும். நான் அடிக்கடி இவற்றில் சில அருவிகளுக்குச் செல்வதுண்டு. ஜோக் அருவியில் பலசமயம் நீர் இருக்காது. சிவசமுத்திரம் ஏமாற்றாது\nகுளிக்காத அருவியைப்பற்றி சொல்லியிருப்பது அழகாக இருந்தது. அது நாம் அறியாத மொழியில் பேசும் ஒருவரை பார்த்துக்கொண்டிருப்பதுபோல���்தான். அழகான குறிப்புகள்.\nவெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–8\nமின் தமிழ் பேட்டி 2\nஅன்னிய நிதி -மது கிஷ்வர்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/80909", "date_download": "2019-04-22T20:49:12Z", "digest": "sha1:77YBPBEABL5UQ7DWPMQE6KRSENNPBURZ", "length": 19458, "nlines": 95, "source_domain": "www.jeyamohan.in", "title": "உபியும் பிகாரும்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 73\nசமூகம், தமிழகம், வாசகர் கடிதம்\nதங்களுடைய தளத்தின் வழியாக பல்வேறு திறப்புகளை அடைந்தவன். அதற்காக என்றும் தங்களுக்கு என்னுடைய நன்றிகள். தங்களின் இந்தோனேசியப் பயணங்களைப் படித்து வருகிறேன். வழக்கம்போலவே ஏதேதோ எனக்குள் திறக்கிறது. சமீ���த்தில் ராமச்சந்திர‌ குஹா அவர்களின் கட்டுரை ஒன்றை ஹிந்துஸ்தான் நாளேட்டில் படித்தேன். அதனை தமிழில் மொழியாக்கம் செய்ய விரும்பி த‌மிழில் மொழிமாற்றி என் தளத்தில் பதிவு செய்திருக்கிறேன். இது என் முதல் மொழியாக்கம். தங்கள் பணிக்கு நடுவில் எப்பொழுதாவது நேரம் கிடைத்தால் வாசித்து தங்கள் கருத்தைப் பகிரவும்.\nசுருக்கமான கட்டுரை. நன்றாக மொழியாக்கம் செய்திருக்கிறீர்கள்\nசில ஆண்டுகளுக்கு முன்பு நான் உத்தரப்பிரதேசத்திலும் பிகாரிலும் பயணம்செய்தபோது தேசியநெடுஞ்சாலைகளில் ஊர்க்காரர்கள் தடுப்புகளை நிறுவி தண்டல் வசூல் செய்வதைக் கண்டேன். எவரும் எதிர்த்துப்பேசமுடியாது. தினம் பல்லாயிரம் ரூபாய் வசூலாகும். உள்ளூர் ரவுடிகளின் பணம் அது.\nசென்ற ஆட்சியில் நிதீஷ்குமார் பிகாரில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களாக அறுபதாயிரம் பேரை நியமித்தார். அவர்கள் பஞ்சாயத்துத்தலைவர்களால் தேர்வு செய்யப்பட்டார்கள். பின்னர் தெரிந்தது அவர்களில் நேர்ப்பாதிப்பேர் ஆரம்பக்கல்வியே பெறாதவர்கள். அவர்கள் காட்டிய சான்றிதழ்கள் அனைத்தும் போலி. அவர்கள் பள்ளிக்கே வருவதில்லை\nஆனால் அவர்கள் எவரையும் வேலைநீக்கம் செய்யமுடியவில்லை. ஏனென்றால் அவர்கள் அனைவருமே பிகாரின் செல்வாக்கான நடுத்தரச் சாதியைச் சேர்ந்தவர்கள். பஞ்சாயத்து முதல் பாட்னா வரை அவர்களுடைய அதிகாரம்தான். அவர்கள் அளிக்கும் அந்தக் கல்விக்கு என்ன மதிப்பு அனைத்து நிர்வாகமும் செயலிழந்த்போக வேறென்ன வேண்டும்\nபிகார் , உத்தரப்பிரதேசத்தின் கிராமங்களின் நிலைமையைச் சொல்லும் அங்கதநாவலான ‘தர்பாரி ராகம்’ [ஸ்ரீலால் சுக்ல] வாசித்துப்பாருங்கள்.\nஉண்மையான பிரச்சினை எங்கே உள்ளது ஒருமுறை இம்மாநிலங்களில் பயணம்செய்தால் போதும், புரியும். இங்கே பண்டைய நிலப்பிரபுத்துவமுறை மாற்றமில்லாமல் நீடிக்கிறது. ஒரே மாறுதல் பழைய பிராமண, ஷத்ரிய நிலவுடைமையாளர்களிடமிருந்து அதிகாரமும் நிலமும் பெரும்பாலும் பிற்படுத்தப்பட்ட சாதியினர் கைகளுக்கு வந்துள்ளது. அவர்கள் எண்ணிக்கையும் அதிகமென்பதனால் ஜனநாயக அதிகாரமும் அவர்களுக்கே.\nநம்மூரின் நடுச்சாதிவெறியை முற்போக்காக சித்தரிக்கும் கும்பல் இதையே முற்போக்கான அதிகார கைமாற்றம் என்கிறார்கள். ஆனால் எந்த விதமான குணாம்சமாற்றமும் நிகழவில்லை என்பதுடன் மேலும் மோசமான ரவுடித்தனமே உருவாகியிருக்கிறது என்பதே நடைமுறை உண்மை. எங்கும் ரவுடித்தனம்தான். ஒரு சாதாரண போலீஸ் செக்போஸ்டிலேயே ரவுடி அமர்ந்து வசூல் செய்வதை கயா அருகே கண்டிருக்கிறேன்.\nஆகவே அங்கே அனைத்துமே உறைந்து நிற்கின்றன. எங்கும் ஊழல், பொறுப்பின்மை. ஒவ்வொரு ஊரும் சில அடாவடி நில உடைமையாளர் கைகளுக்குள் உள்ளன. தேசிய நெடுஞ்சாலைகள் கூட அவர்களால் எல்லை பிரித்து ஆட்சிசெய்யப்படுகின்றன. அவர்களே அரசு, காவல்துறை, கலால்துறை அனைத்தும் ஆக உள்ளனர். மாநிலத்தின் கல்வி, பொருளியல் அனைத்தும் தேங்கிவிட்டன\nஉபி பையாக்களும் பிகாரிகளும் இந்தியாவெங்கும் கூலிவேலை செய்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் தலித்துக்கள், அல்லது நிகரான சாதியினர். லடாக்கில் உறைபனிக்குளிரில் சாலைபோடுபவர்கள் இவர்களே. கஷ்மீரில் விவசாய வேலைகள், வீட்டுவேலைகள் அனைத்தும் இவர்களே. இந்தியாவே அவர்களைச் சுரண்டித்தான் வாழ்கிறது. இன்று திருப்பூரும் கோவையும்கூட அவர்களின் ரத்தத்தால் வாழ்கின்றன.\nபிகாரின் அரசியலைக் கூர்ந்து பார்க்கும் எவருக்கும் இந்த ஆதிக்கம் தெரியும். லல்லு ஆட்சியில் அராஜகத்தின் உச்சத்திற்கே சென்ற யாதவ அரசியலை சற்று ஓரங்கட்ட நிதீஷால் முடிந்தபோது சிறிய மாற்றங்களைக் கொண்டுவர முடிந்தது. ஆனால் அதனால் பெரிய பயனேதும் இல்லை என பிகாரை காண்கையில் தோன்றுகிறது. பிகாரின் ஒரே பணப்புழக்கம் பிற மாநிலங்களில் கூலிவேலைசெய்து ஈட்டப்படுவதே.\nபிகார் தேர்தலை மதவெறிக்கு எதிரான போர் என புளகாங்கிதம் கொண்டவர்கள் இங்கே பேசாமல் தவிர்த்த விஷயம் ஒன்று உண்டு. ஒட்டுமொத்த தலித் கட்சிகளும் அங்கே பாரதிய ஜனதாவுடன் நின்றன என்பதுதான். தலித்துக்கள் பாஜக கூட்டணியில் இருந்தமையாலேயே பல உயர்சாதியினரின் வாக்குகள் பாரதிய ஜனதாக் கட்சிக்குக் கிடைக்கவில்லை.\nதலித்துக்கள் ஒட்டுமொத்தமாக இன்றைய நடுச்சாதிகளுக்கு எதிராகத் திரள்வதன் அரசியல் என்ன என்பதே முக்கியமானது. ஏன் அவர்கள் பாஜக ஆதரவு நிலை எடுக்கிறார்கள் அதற்கு அவர்களைக்கொண்டுசெல்வது எது அதைமட்டும் எந்த தேசிய ஊடகமும், அரசியல் நோக்கர்களும் விவாதிப்பதில்லை. இன்றைய இந்திய அரசியல் விவாதங்கள் அனைத்துமே நடுச்சாதிகளுக்குச் சாதகமானவை என்பதனாலேயே இந்த சங்கடமான வினாக்கள் மழுப்பப்பட���கின்றன.\nஉபியின் பிகாரின் எதிர்காலம் அங்குள்ள இன்றைய புதிய நிலப்பிரபுத்துவம் உடைக்கப்படுவதில்தான் உள்ளது. பிகாரிலும் உபியிலும் இன்றுள்ளது இடைநிலைச்சாதி நிலப்பிரபுக்களின் அரசுகள். இவற்றை அகற்றி ஆட்சிக்கு வரும் சாத்தியம் கொண்ட பாரதிய ஜனதா முன்வைப்பதோ உயர்சாதி நிலப்பிரபுத்துவம். அவர்கள் பேசுவது இன்னொரு வகை பழைமைவாதம். ஆயினும் அவர்களுடன் தலித் கட்சிகள் இருந்தமையால் ஜனநாயகத்துக்கான ஒரு சிறிய வாய்ப்பு இருந்தது\nசாதியரசியலை விட்டு விலகி ஒரு ஜனநாயக அரசியலை நோக்கி இம்மாநிலங்கள் செல்லமுடிந்தால் மட்டுமே ஏதேனும் மீட்பு. ஒரிசாவில் அது சாத்தியமாகியிருக்கிறது. சத்தீஸ்கரில் நிகழ்ந்திருக்கிறது. பிகாரில் இனி ஒன்றுமே நடக்காது. லல்லுப்பிள்ளைகளின் வானர அரசியல்தான் கதி\nகுகா சொல்வதுபோல சிறிய மாநிலங்களாக பிரிக்கப்பட்டால் உபிக்கு மீட்பு நிகழலாம்.\nTags: உ.பி., சாதியரசியல், ஜனநாயக அரசியல், பிகார், ராமச்சந்திர‌ குஹா\nவேதசகாயகுமார் அல்லது 'எனக்கு பொறத்தாலே போ பிசாசே\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/88280", "date_download": "2019-04-22T20:03:34Z", "digest": "sha1:FY3GEP4Y3L2T6VFBHJR2X22I3AZLJ7ZV", "length": 14677, "nlines": 85, "source_domain": "www.jeyamohan.in", "title": "”இதான் ஒரிஜினல் சார்!”", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 78\nமணம் கமழும் சிரிப்பு »\nஇன்றும் நேற்றும் நாகர்கோயிலில் அலைந்தேன். ஒன்றுமில்லை, வெளிநாட்டுப் பயணத்திற்கு முன் சில இன்றியமையாத பொருட்களை வாங்கவேண்டியிருந்தது. எப்போதும் நான் உணர்ந்ததை இவ்விரு நாட்களில் பிடரியிலறைந்ததுபோல உணர்ந்தேன். என் மனமயக்கமாக இருக்குமா என்னும் சந்தேகத்தில் பார்வதிபுரம் முதல் நாகர்கோயில் நகர்மையம் வரை சென்று ஏராளமான கடைகளில் நானே அதை சோதித்தும் பார்த்தேன். ஆம், நாகர்கோயிலில் கடைகளில் விற்கப்படும் பெரும்பாலான பொருட்கள் போலிகள்.\nமுதலில் ஜாக்கி ஜட்டிகள் நான்கு வாங்கவேண்டுமென முயன்றேன். எந்தக்கடைக்குச் சென்றாலும் ஏதாவது மலிவாக போலி பிராண்டுகளை எடுத்துப்போட்டு “கம்பெனி பொருள்சார்” என்கிறார்கள். விலை ஜாக்கி ஜட்டியை விட அதிகம். ஜாக்கி ஜட்டி என குறிப்பாக கேட்டால் பெரும்பாலும் “அதெல்லாம் வர்ரதில்லை சார்” என்கிறார்கள். விலை ஜாக்கி ஜட்டியை விட அதிகம். ஜாக்கி ஜட்டி என குறிப்பாக கேட்டால் பெரும்பாலும் “அதெல்லாம் வர்ரதில்லை சார்” என்று பதில் . ஓரிரு கடைகளில் jaky என்றும் jakee என்றும் பெயருள்ள அதேபோன்ற ஜட்டிகளை எடுத்திட்டு “இதான் சார் ஒரிஜினல்” என்கிறார்கள்\nநாகர்கோயிலின் மிகப்பெரிய ரெடிமேட் கடையான டவர் ரெடிமேட்டில் கூட ஜாக்கி இல்லை. பெயரறியா சில்லறை பிராண்டுகள்தான். கடைசியாக ஒரு நண்பரை ஃபோனில் கூப்பிட்டுக்கேட்டேன். ஒருகடை சொன்னார். அங்கே இருந்தது.\nஇப்படியே ஒவ்வொரு பொருளும். பேட்டரி வாங்கப்போனால் எழுத்துப்பிழை கொண்டவை மட்டுமே கிடைத்தன. ரெயினால்ட்ஸ் பேனாவுக்கு எத்தனை எழுத்துவடிவங்கள் உண்டு என்று இப்போதுதான் அறிந்தேன்.ஷேவிங் பொருட்களில் நம்பவே முடியாத அளவுக்குப் போலிகள். கிரீம்களில்கூட\nநண்பர் ஒருவர் மேஜை டிராயரைத்திறந்தபோது கத்தை கத்தையாக பேட்டரிகளைப் பார்த்தேன். “டிவி ரிமோட்டுக்குப்போட்டா மூணுநாள் வரமாட்டேங்கு சார். அதான் சேத்தே வேங்கிடுறது” என்றார். பார்த்தால் அதே எழுத்துப்பிழை பேட்டரிகள். ஒலிப்பதிவுக்கருவிக்காக டியூரோ செல் பேட்டரிக்காக முப்பது கடை ஏறி இறங்கி மனமுடைந்து ஒருகடையில் கேட்டேன் “எங்காவது டியுரோ செல் பேட்டரி கெடைக்குமா\nகடைசியாக லௌகீக மேதையான நண்பருக்கு போன்செய்து புலம்பினேன். ”நாலு சூப்பர் மார்க்கெட் தவிர எங்கியுமே ஒரிஜினல் கெடைக்காது. பார்வதிபுரத்திலே சான்ஸே இல்லை” திகைப்புடன் “ஏன்” என்றேன். “பாருங்க, நாகர்கோயிலிலே ஃபேன்ஸி ஸ்டோர் எவ்ளவு இருக்குன்னு. ஒருகடையிலே நாளொன்னுக்கு பத்தாயிரம்ரூபா வித்தா அதிசயம். மூவாயிரமாவது லாபம் நின்னாகணும். ஒரிஜினல் வித்தா எப்டி கட்டும்” என்றேன். “பாருங்க, நாகர்கோயிலிலே ஃபேன்ஸி ஸ்டோர் எவ்ளவு இருக்குன்னு. ஒருகடையிலே நாளொன்னுக்கு பத்தாயிரம்ரூபா வித்தா அதிசயம். மூவாயிரமாவது லாபம் நின்னாகணும். ஒரிஜினல் வித்தா எப்டி கட்டும் அதனால டூப்ளிகேட் மட்டுமே விக்கிறதுன்னு முடிவோட இருப்பாங்க. அசல் கெடைச்சா யாரும் டூப்ளிகேட் வாங்க மாட்டாங்க. ஏன்னா அது பெரிய நஷ்டம். அதனால அசல் எங்கியுமே கெடைக்காம பாத்துக்கிடுவாங்க”\n“ஏன், அதை விக்கிற ஏஜெண்ட் கடையிலே போடமாட்டானா” என்றேன். “என்ன நீங்க” என்றேன். “என்ன நீங்க அவனுக்கும் லாபம்தானே குறி அது எப்டி வந்தா என்ன” அவர் சொன்னார் “இங்க பெரும்பாலான கன்ஸ்யூமர் பெண்கள்தான். அவங்க புடவைதவிர எதிலயும் பிராண்ட் தெரிஞ்சுக்கிடறதில்லை. அதான் இப்டி” இரண்டு நாட்கள். இன்னமும் டியூரசெல் கிடைக்கவில்லை. வேறுவழியில்லை.\nநாகர்கோயிலைப் பற்றி நான் எழுதும் இவ்விஷயங்கள் ஒருவேளை தமிழகத்தின் அனைத்துச் சிறு கிராமங்களுக்கும் பொருந்தக்கூடும். இது மிகப்பெரிய ஒரு கூட்டுக்கொள்ளை. உண்மையில் ஒட்டுமொத்தமாகப்பார்த்தால் டூஜீ த்ரீஜீக்களுக்கெல்லாம் குருஜீ இந்த திருட்டு. அரசதிகாரிகளும் வணிகர்களும் சேர்ந்து செய்வது. இரைகள் மக்கள். அவர்களுக்கு அதைத் தெரியப்படுத்துவதே கடினம்,\n[…] நிங்கள் இத்தனை பிராண்ட் கான்ஷியஸ் ஆக…என நினைக்கவில்லை ���தையெல்லாம் எண்ணிக்கொண்டிருக்க ஒரு மனநிலை வேண்டும். லக்சுரிகளில் உங்களுக்கு ஆர்வமே இருக்காது என்பதே என் எண்ணமாக இருந்தது […]\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 61\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-73\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/02/11191506/1025124/Dindigul-St-Anthony-Temple-Festival-Jallikattu-Competition.vpf", "date_download": "2019-04-22T20:28:35Z", "digest": "sha1:Q57CCVBKDNG2QFANB24VQIMXFOXVVPGY", "length": 10376, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "புனித அந்தோணியார் ஆலய திருவிழா : ஜல்லிக்கட்டு போட்டி - சீறிப்பாய்ந்த 700 காளைகள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ���ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபுனித அந்தோணியார் ஆலய திருவிழா : ஜல்லிக்கட்டு போட்டி - சீறிப்பாய்ந்த 700 காளைகள்\nதிண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் தவசிமடையில் புனித அந்தோணியார் ஆலய திருவிழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை , திண்டுக்கல் கோட்டாட்சியர் ஜீவா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.\nதிண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் தவசிமடையில் புனித அந்தோணியார் ஆலய திருவிழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை , திண்டுக்கல் கோட்டாட்சியர் ஜீவா கொடியசைத்து தொடங்கி வைத்தார். மதுரை, பாலமேடு, அலங்காநல்லூர், திருச்சி, கரூர், சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 700 காளைகள் களத்தில் சீறிப்பாய்ந்தன. காளைகளை அடக்க 500 பேர் அனுமதிக்கப்பட்டனர். களத்தில் துள்ளிக்குதித்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர்.\nசிறப்பு உணவுகளை ருசிப்பதில் ஆர்வம்\nநாகநாதசுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம்\nதஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே திருநாகேஸ்வரத்தில் உள்ள நாகநாதசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை கடை ஞாயிறு பெருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.\nபுஷ்கரம் விழா பாதுகாப்பு - ஐ.ஜி நேரில் ஆய்வு\nதாமிரபரணி புஷ்கர விழாவையொட்டி, படித்துறை பகுதிகளில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தென்மண்டல ஐ.ஜி சண்முக ராஜேஸ்வரன், நெல்லை சரக டி.ஐ.ஜி கபில்குமார் சராட்கர், நெல்லை மாவட்ட எஸ்.பி அருண் சக்திகுமார் ஆகியோர் ஆய்வு நடத்தினர்.\nஆடி மாதத்தில் பச்சை நிறத்தில் பக்தர்களுக்கு காட்சி தரும் பச்சையம்மன்\nதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த மூனுகப்பட்டு கிராமத்தின் அடையாளமாகவும் காவல் தெய்வமாகவும் குடி கொண்டிருக்கிறார் பச்சையம்மன்.\nநடைபயணமாக சென்று கோரிக்கை மனு அளித்த விவசாயிகள்\nதருமபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு போதிய மழை பெய்யாத காரணத்தால் நீர்நிலைகள் வறண்டு உள்ளன.\nவீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகைகள் கொள்ளை\nதிருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகை மற்றும் 30 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தை மர்மநபர்களை கொள்ளை��டித்து சென்றனர்.\n5 வயது சிறுமி பாலியல் கொடுமையால் கொல்லப்பட்ட வழக்கு : குற்றவாளி மகேந்திரனுக்கு 3 ஆயுள் தண்டனை\nகோவையில் ஐந்து வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த நபருக்கு மூன்று ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசேலம் : செல்லப்பிராணிகளுக்கு அனஸ்தீஷியா சிகிச்சை முறை\nசேலம் கால்நடை அரசு மருத்துவமனையில் செல்லப்பிராணிகளுக்கு மயக்க வாயு கொடுத்து அறுவை சிகிச்சை செய்யும் முறை முதன்முதலாக துவக்கப்பட்டுள்ளது.\nதிடீரென்று தீப்பிடித்து எரிந்த டிரான்ஸ்பார்மர்\nசென்னை யானைக்கவுனியில் உள்ள மிண்ட் சாலையில் திடீரென்று தீப்பிடித்து எரிந்த டிரான்ஸ்பார்மரால் பரப்பரப்பு ஏற்பட்டது\n800 மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு அங்கீகாரம் இல்லை - கல்வித்துறை இயக்குநரகம் திடுக்கிடும் தகவல்\nதமிழகம் முழுவதும் அங்கீகாரம் இல்லாமல் 800 மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயங்கி வருவதாக கல்வித்துறை திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2016/05/01/", "date_download": "2019-04-22T20:42:45Z", "digest": "sha1:ES4JXUBS5DT65BFWIPW3FDXZJ2QGDA32", "length": 12554, "nlines": 150, "source_domain": "chittarkottai.com", "title": "2016 May 01 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nடீ முதல் ஐஸ்க்ரீம் வரை சீனித் துளசியில் ருசிக்கலாமா\nபவர்ஃபுல் ஆன்டி கேன்சர் – “Durian Belanda”\nமருத்துவரை, மருந்தை ஏமாற்றும் ராசதந்திர பாக்டீரியாக்கள்\nசர்க்கரை நோய் – விழிப்புணர்வு 4\nபருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nஇரத்த அழுத்தத்தைக் குணமாக்கும் (Celery) செலரி\nஆணவம் அழிக்கப் பட்ட அந்த கணம்….\nமாற்றம் இல்லா முடிவுகள் – சிறுகதை\nமகளிர் இட ஒதுக்கீடு உள்ளொதுக்கீடு\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,508 முறை படிக்கப்பட்டுள்ளது\nஜோரா சமைக்கலாம்.. ஜாலியா சுவைக்கலாம்…\nம்… காய்கறிகளின் விளைச்சல் அதிகமாகிவிட்டதால், விலையும் மெள்ள குறைய ஆரம்பித்துவிட்டது. இனி, காய்கறிகளுடன் தைரியமாகக் கூட்டணி போடலாம் என்கிற சூழலில்… இங்கே 30 வகை கூட்டுகளை மணக்க மணக்கப் பரிமாறுகிறார் சமையல் கலை நிபுணர் வசந்தா விஜயராகவன்\n”காய்கறி, பருப்பு, பயறு, கிழங்குனு எல்லாத்தையும் கலந்து கட்டி அசத்தலாம்கிறதுதான் கூட்டுகளோட ஸ்பெஷாலிட்டியே காய்கறிகளோட விலை, கண்காணாத உசரத்துக்கு எகிறினாலும் கவலைப்படத் தேவையில்ல. . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nமருத்துவரை, மருந்தை ஏமாற்றும் ராசதந்திர பாக்டீரியாக்கள்\nஎதிர்மறைச் சூழலிலும் நேர்மையாய் இருப்போம்\nமின்தடையை சமாளிக்க உதவும் இன்வர்டர்\nரபியுல் அவ்வல் மாதமும் முஸ்லிம்களும்\nஇரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்\nஅட்லாண்டிஸ் மர்மத் தீவு கண்டுபிடிப்பு\nஇந்திய அறிவியல் துறைக்கு கலாமின் பங்களி\nகம்ப்யூட்டர் சிப் மூலம் அதிநவீன சிகிச்சைகள்\nசெயற்கை கருவூட்டல் – மரபணு சாதனை\nஇஸ்லாம் காட்டும் ஊழலற்ற ஆட்சி\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் -20\nஇஸ்லாமிய இலக்கியக் காவலர் மு.செய்யது முஹம்மது ஹசன்\nநபி(ஸல்) அவர்களுக்கு விரோதிகளின் சொல்லடிகள்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 6\nவஹாபிஸம் ���ாருங்க இந்த வஹ்ஹாபிகள்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.devanga.tk/2013/05/blog-post_1579.html", "date_download": "2019-04-22T21:08:15Z", "digest": "sha1:KQPBSQ7FNIJNJWFQMOHT2MPUJ4A2XNI4", "length": 32971, "nlines": 559, "source_domain": "www.devanga.tk", "title": "தேவாங்க: தேவலமன்னன் செய்த போர்கள்", "raw_content": "\nதேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.\nஇந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.\nஉறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.\nதங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)\nஒலி / ஒளி தொகுப்பு\nதேவாங்க மன்னன் இவ்வாறு எல்லாச் சிறப்புகளும் பெற்று வீற்றிருக்கும் நாளில், தேவர்கள், அணிவதற்கு அழகான ஆடைகள் பெற்ற மகிழ்ச்சியில் குதூகலமுற்று ஆடைகளை அணிந்து கொண்டு, ஆடையின்றி நிர்வாணத்தோடு இருந்த அரக்கர்கள் முன்போய் சிரித்துப்பேசி கேலி செய்தனர். இதைப் பொறுக்காத அரக்கர்கள் தங்கள் மன்னன் வச்சிரதந்தன் பால் சென்று அரசே தேவர்கள் பல நிறமான அழகிய ஆடைகளை அணிந்து கொண்டு எங்கள் முன் வந்து நம்மை மதியாமல் \" நிர்வாணிகள் நாணமற்றவர்கள் \" என்று சிரித்துக் கேலி செய்து இகழ்ந்து பேசினார்கள் என்றனர். இதைக் கேட்ட வச்சிரதந்தன் தனது உடன் பிறந்த புலிமுகனையும் சர்ப்ப நாவனையும் உடனே வரவழைத்துத் தம்பிகளே தேவர்கள் பல நிறமான அழகிய ஆடைகளை அணிந்து கொண்டு எங்கள் முன் வந்து நம்மை மதியாமல் \" நிர்வாணிகள் நாணமற்றவர்கள் \" என்று சிரித்துக் கேலி செய்து இகழ்ந்து பேசினார்கள் என்றனர். இதைக் கேட்ட வச்சிரதந்தன் தனது உடன் பிறந்த புலிமுகனையும் சர்ப்ப நாவனையும் உடனே வரவழைத்துத் தம்��ிகளே ஆடை அணிந்த அகம்பாவத்தால் தேவர்கள் நம்மை மிக மிக எள்ளிப் பேசினார்களாம். தேவாங்கனோ தேவர்களுக்கு ஆடைகள் வழங்கி நம்மைப் புறக்கணித்தான். கயிலை நாதனாவது நமக்கும் ஆடைகள் வழங்குமாறு தேவாங்கனுக்குச் சொல்லியிருக்கலாம். அவரும் அவ்வாறு செய்யவில்லை. அதனால் இப்போதே நாம் படைகளைத் திரட்டிக் கொண்டு தேவருலகம் சென்று தேவேந்திரனை முதலில் அழிக்க வேண்டும். பின் அவனுக்குத் துணைவரும் பிரம்ம விஷ்ணுக்களை வெல்லவேண்டும். இச்செயலைக் கேள்வியுற்று நம்மைப் புறக்கணித்த ஈசன் கலங்க வேண்டும். இத்தகைய வெற்றியை நாம் அடைந்திடல் வேண்டும். என்று சினம் பொங்கக் கர்ச்சித்தான். இதைக் கேட்ட தம்பியர் இருவரும் \"அண்ணலே ஆடை அணிந்த அகம்பாவத்தால் தேவர்கள் நம்மை மிக மிக எள்ளிப் பேசினார்களாம். தேவாங்கனோ தேவர்களுக்கு ஆடைகள் வழங்கி நம்மைப் புறக்கணித்தான். கயிலை நாதனாவது நமக்கும் ஆடைகள் வழங்குமாறு தேவாங்கனுக்குச் சொல்லியிருக்கலாம். அவரும் அவ்வாறு செய்யவில்லை. அதனால் இப்போதே நாம் படைகளைத் திரட்டிக் கொண்டு தேவருலகம் சென்று தேவேந்திரனை முதலில் அழிக்க வேண்டும். பின் அவனுக்குத் துணைவரும் பிரம்ம விஷ்ணுக்களை வெல்லவேண்டும். இச்செயலைக் கேள்வியுற்று நம்மைப் புறக்கணித்த ஈசன் கலங்க வேண்டும். இத்தகைய வெற்றியை நாம் அடைந்திடல் வேண்டும். என்று சினம் பொங்கக் கர்ச்சித்தான். இதைக் கேட்ட தம்பியர் இருவரும் \"அண்ணலே தேவேந்திரனை வெல்வது அரிதன்று. ஆனால் அவனுக்கு உதவியாக வரும் திருமாலை வெல்வது எளிதல்ல. இதற்கு முன்னும் நாம் போரில் திருமாலிடம் தோற்றுள்ளோம். அதனால் மீண்டும் இப்போது இந்நிலையில் போருக்குப் போவது சரியென்று படவில்லை \" என்றனர். அதன் பின் மூவரும் கலந்து பேசி, சிவபெருமானை நோக்கித் தவஞ்செய்து அவனிடம் தக்க வரங்களைப் பெற்றுக் கொண்டு, போருக்குப் போவது என்று முடிவு செய்தனர். முடிவின் படி மூவரும் சிவபெருமானை நோக்கிக் கடுந்தவஞ் செய்தனர். தவத்திற் கிணங்கிப் பெருமானும் அவர்கள் முன் தோன்றி ' நீங்கள் விரும்பும் வரம் யாது தேவேந்திரனை வெல்வது அரிதன்று. ஆனால் அவனுக்கு உதவியாக வரும் திருமாலை வெல்வது எளிதல்ல. இதற்கு முன்னும் நாம் போரில் திருமாலிடம் தோற்றுள்ளோம். அதனால் மீண்டும் இப்போது இந்நிலையில் போருக்குப் போவது சரியென்று படவில்லை \" என்றனர். அதன் பின் மூவரும் கலந்து பேசி, சிவபெருமானை நோக்கித் தவஞ்செய்து அவனிடம் தக்க வரங்களைப் பெற்றுக் கொண்டு, போருக்குப் போவது என்று முடிவு செய்தனர். முடிவின் படி மூவரும் சிவபெருமானை நோக்கிக் கடுந்தவஞ் செய்தனர். தவத்திற் கிணங்கிப் பெருமானும் அவர்கள் முன் தோன்றி ' நீங்கள் விரும்பும் வரம் யாது ' என்று கேட்டார். அரக்கர்கள் \" சூரியன் தோன்றாமல் உலகம் எப்போதும் இருளில் இருக்க வேண்டும் \" என்று கேட்டனர். அதற்குச் சிவபெருமான் ' சூரியன் உதிக்காவிடில் விண்ணுளோரும் மண்ணுளோரும் வாழமுடியாது. வேத ஒழுக்கமும் பிறவும் அழியும். அதனால் இதை விட்டு வேறு வரம் கேளுங்கள்' என்றார். உடனே அரக்கர்கள் சிவபெருமானை வணங்கிப் \" பெருமானே ' என்று கேட்டார். அரக்கர்கள் \" சூரியன் தோன்றாமல் உலகம் எப்போதும் இருளில் இருக்க வேண்டும் \" என்று கேட்டனர். அதற்குச் சிவபெருமான் ' சூரியன் உதிக்காவிடில் விண்ணுளோரும் மண்ணுளோரும் வாழமுடியாது. வேத ஒழுக்கமும் பிறவும் அழியும். அதனால் இதை விட்டு வேறு வரம் கேளுங்கள்' என்றார். உடனே அரக்கர்கள் சிவபெருமானை வணங்கிப் \" பெருமானே ஒரு ஆண்டு காலமேனும் உலகம் இருளில் இருக்குமாறு அருள் செய்யுங்கள் \" என்றனர். சிவ பரம் பொருள் ' அவ்வாறே தந்தோம் ' என்று அருளி மறந்தார். அப்போதே உலகம் இருண்டு விட்டது. அதைக்கண்ட அரக்கர்கள் மகிழ்ச்சிப் பெருமிதத்துடன் வீரமகேந்திரம் என்னும் தமது நகரை அடைந்தனர். அரக்கர் தலைவன் வச்சிரதந்தன் அரக்கர்கள் உள்ள இடங்களுக்கெல்லாம் தூதுவர்களை அனுப்பி அரக்கர் சேனைகளை வரவழைத்தான். எல்லா அரக்கப் படைகளும் வீரமகேந்திரபுரியில் ஒன்று கூடி போர்க்கோலம் கொண்டன. படைபலத்தைக் கண்ட வச்சிரதந்தன் வெற்றி உறுதி எனத்துணிந்து போர்க்கோலம் பூண்டு தம்பியர் இருவரும் அவர்கள் மக்கள் நால்வருமாக நால்வகைப் படைகளுடன் போர் முரசு முழங்க வானநாடு சென்று அமராவதி நகரைச் சூழ்ந்து கொண்டான். இதையறிந்த இந்திரனும் பெரும் படைகளைத் திரட்டிக் கொண்டு போர்க்களம் போந்து அரக்கரை எதிர்த்தான். இருபடைகளுக்கும் இடையே பெரும் போர் நடந்தது. போரில் தேவர்கள் தோற்று ஓடினர். வெற்றிவாகை சூடிய வச்சிரதந்தன் மகிழ்ச்சி ஆராவாரத்துடன் படைகளோடு வீரமகேந்திரம் அடைந்தான். அரக்கர்களிடம் தோற்று ஓடிய அமரர் தலைவனும் அமரர்களும் ஒன்று திரண்டு யாவருக்கும் பதியாம் பசுபதியைக் காணத் திருக்கயிலையை அடைந்தனர். பெருமான் முன் சென்று பணிந்து இனிது ஏத்தி. அரக்கரிடம் போரிட்டுத் தோற்று ஓடிய துன்பச் செய்தியைச் சொல்லி, அத்துன்பத்தினின்றும் காத்து ரட்சிக்குமாறு வேண்டினார். அவர்கள் வேண்டுகோளைச் செவிமடுத்த சிவபெருமான் அவர்களுக்கு அபயம் அளித்து தேவாங்க மன்னனை உள்ளத்தே எண்ணினார். இறைவன் திருக்குறிப்பை உணர்ந்த தேவாங்க மன்னன் அக்கணம் அங்கு வந்து சேர்ந்தார்.அரனடி பணிந்து நின்றார்.நின்ற தேவலனை நோக்கிச் சிவபெருமான் \" தேவர்களை வருத்தும் அசுரர்களைப் போரில் வென்று மீள்க \" என்று பணித்தார். இறைவனிடம் இக்கட்டளையை பெற்ற தேவலர் இறைவனை வணங்கி விடை பெற்றுக் கொண்டு, இந்திரனை நோக்கி \" இனி அஞ்சவேண்டாம். உன் படைகளுடன் நீ அமர நாட்டுக்குப் போ. நான் ஆமோத நகரம் சென்று படைகளைத் திரட்டிக் கொண்டு மீண்டும் இங்கு வருகிறேன் \" என்றார். இந்திரன் அமரநாடு செல்ல, தேவாங்க மன்னன் தன் நாட்டுக்குச் சென்று பெரும்படைகளைத் திரட்டிக் கொண்டு தேவலோகம் சேர்ந்தார். தேவேந்திரனையும் தேவபடைகளையும் கூட்டிக்கொண்டு கயிலைச் சாரலை அடைந்து போர் முரசங் கொட்டினார். போர்ப்பறை கேட்டதும் வச்சிரதந்தன் தனது படைகளுடன் போர்க்களம் அடைந்தான். இருவரிடைப் பெரும் போர் மூண்டது. போரில் வச்சிரதந்தன் தோல்வியுற்றுப் புறமுதுகு காட்டி ஓடித் தனது படைகளுடன் மகேந்திரம் சேர்ந்தான்.\n2014 ஆண்டு ராசி பலன்\nகுல ரிஷி கோத்ரங்களும் வங்குசங்களும்\nஸ்ரீ சௌடேஸ்வரி மங்களப் பாடல்கள்\n50 .சங்கு மகரிஷி கோத்ரம்\n49 .சதாநந்த மகரிஷி கோத்ரம்\n48 .சதுமுக மகரிஷி கோத்ரம்\n47 .சங்கர்ஷண மகரிஷி கோத்ரம்\nதேவாங்கர் குல ஜெகத் குரு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ தயானந்தபுர...\nமகாபாரதம் வெண்முரசு அறிமுகம் (2)\nவெண்முரசு – நூல் ஒன்று – முதற்கனல் (50)\nகுல ரிஷி கோத்ரங்களும் வங்குசங்களும்\n1.அகத்திய மகரிஷி கோத்ரம் (5)\n10.அமர மகரிஷி கோத்ரம் (1)\n100 .துவைபாயன மகரிஷி கோத்ரம் (1)\n101. துர்வாச மகரிஷி கோத்ரம் (1)\n102 .துர்மபிந்து மகரிஷி கோத்ரம் (1)\n103 .தேவ மகரிஷி கோத்ரம் (1)\n104 .தேவதத்த மகரிஷி கோத்ரம் (1)\n105 .தேவல தேவ மகரிஷி கோத்ரம் (1)\n106 .தேவராத மகரிஷி கோத்ரம் (1)\n107 .தைவக்ய மகரிஷி கோத்ரம் (1)\n108 .தைவராத மகரிஷி கோத்ரம் (1)\n109 .தௌபாய மகரிஷி கோத்ரம் (1)\n11.அரித்ஸ மகரிஷி கோத்ரம் (1)\n110 .த்ர��ம்பக மகரிஷி கோத்ரம் (1)\n111 .நாமதேவ மகரிஷி கோத்ரம் (1)\n112 .நாகரதேவ மகரிஷி கோத்ரம் (1)\n113 .நாரத மகரிஷி கோத்ரம் (1)\n114 .நைக்கியதேவ மகரிஷி கோத்ரம் (1)\n115 . பகதேவ மகரிஷி கோத்ரம் (1)\n116 .பகதால்ப்பிய மகரிஷி கோத்ரம் (1)\n117 .பத்ம மகரிஷி கோத்ரம் (1)\n118 .பதஞ்சலி மகரிஷி கோத்ரம் (4)\n119 .பராசர மகரிஷி கோத்ரம் (1)\n12.அஸ்ர மகரிஷி கோத்ரம் (1)\n120 .பரத்வாஜ மகரிஷி கோத்ரம் (1)\n121 .பர்வத மகரிஷி கோத்ரம் : (1)\n122 .பாக மகரிஷி கோத்ரம் : (1)\n123 .பாபால மகரிஷி கோத்ரம் : (1)\n124 .பாவஜ மகரிஷி கோத்ரம் (1)\n125 .பாஸ்கர மகரிஷி கோத்ரம் (1)\n126 .பிகி மகரிஷி கோத்ரம் (1)\n127 .பிப்பல மகரிஷி கோத்ரம் (1)\n128 .பிரதாப மகரிஷி கோத்ரம் (1)\n129 .பிருங்கி மகரிஷி கோத்ரம் (1)\n13.ஆத்ரேய மகரிஷி கோத்ரம் (1)\n130 .பிருங்க தேவ மகரிஷி கோத்ரம் (1)\n131 .பிருகு மகரிஷி கோத்ரம் (1)\n132 .பீமக மகரிஷி கோத்ரம் (1)\n133 .புச மகரிஷி கோத்ரம் (1)\n134 .புண்டரீக மகரிஷி கோத்ரம் (1)\n135 .புரட்ச மகரிஷி கோத்ரம் (1)\n136 .புருகூத மகரிஷி கோத்ரம் (1)\n137 .புலஸ்திய மகரிஷி கோத்ரம் (1)\n138 .போக மகரிஷி கோத்ரம் (1)\n139 .பெளலஸ்ய மகரிஷி கோத்ரம் (1)\n14.ஆனந்த பைரவி மகரிஷி கோத்ரம் (1)\n140 .பிரம்மாண்ட மகரிஷி கோத்ரம் (1)\n141 .ப்ருகு மகரிஷி கோத்ரம் (1)\n142 .ப்ருங்கி மகரிஷி கோத்ரம் (1)\n147 .மநு மகரிஷி கோத்ரம் (5)\n15.ஆஸ்ரித மகரிஷி கோத்ரம் (1)\n16.ஆசுவலாயன மகரிஷி கோத்ரம் (1)\n17 . இந்திரமனு இந்திரத்தூய்ம்ம தேவ மகரிஷி கோத்ரம் (1)\n18 .உபமன்யு மகரிஷி கோத்ரம் (1)\n182 .வரதந்து வரதந்திர மகரிஷி கோத்ரம் (11)\n19 .உஷன மகரிஷி கோத்ரம் (1)\n2. அகர்ச்ச மகரிஷி கோத்ரம் (1)\n20 .கண்வ மகரிஷி கோத்ரம் (1)\n2014 ஆண்டு பலன்கள் (13)\n21 .கபில மகரிஷி கோத்ரம் (1)\n22 .கரசக மகரிஷி கோத்ரம் (1)\n23 .கவுச மகரிஷி கோத்ரம் (1)\n24 . காங்கேய மகரிஷி கோத்ரம் (1)\n25.காத்ய காத்யாயன தேவ மகரிஷி கோத்ரம் (1)\n26 .காபால மகரிஷி கோத்ரம் (1)\n27 .காமுக மகரிஷி கோத்ரம் (1)\n28 .கார்க்கேய மகரிஷி கோத்ரம் (1)\n29 .கார்த்திகேய மகரிஷி கோத்ரம் (1)\n3. அசிதேவ மகரிஷி கோத்ரம் (1)\n30 .காலவ மகரிஷி கோத்ரம் (1)\n31 .கான மகரிஷி கோத்ரம் (1)\n32 .காசியப மகரிஷி கோத்ரம் (1)\n33 .கிந்தம மகரிஷி கோத்ரம் (1)\n34 .கிருது மகரிஷி கோத்ரம் (1)\n35 .கிரௌஞ்ச மகரிஷி கோத்ரம் (1)\n36 .குச மகரிஷி கோத்ரம் (1)\n37 .குடும்ப மகரிஷி கோத்ரம் (1)\n38 .குத்ஸக மகரிஷி கோத்ரம் (1)\n39 .குத்தால மகரிஷி கோத்ரம் (1)\n4. அச்சுத மகரிஷி கோத்ரம் (1)\n40 .கும்ப சம்பவ மகரிஷி கோத்ரம் (1)\n41 .கெளசிக மகரிஷி கோத்ரம் (1)\n42 .கௌண்டல்ய கௌண்டின்ய மகரிஷி கோத்ரம் (1)\n43 .கௌதம மகரிஷி கோத்ரம் (1)\n44 .கௌத்ஸ்ய மகரிஷி கோத்ரம் (1)\n45 .க்ரௌஞ்சல்ய மகரிஷி கோத்ரம் (1)\n46 .சகுனி மகரிஷி கோத்ரம் (1)\n47 .சங்கர்ஷண மகரிஷி கோத்ரம் (1)\n48 .சதுமுக மகரிஷி கோத்ரம் (1)\n49 .சதாநந்த மகரிஷி கோத்ரம் (3)\n5.அஞ்சன தேவரிஷி கோத்ரம் (1)\n50 .சங்கு மகரிஷி கோத்ரம் (1)\n51 .சச்சிதானந்த மகரிஷி கோத்ரம் (1)\n52 .சந்தன (அ) சத்தன மகரிஷி கோத்ரம் (1)\n53 .சநாதனதேவ மகரிஷி கோத்ரம் (1)\n54 .சந்திரகுல மகரிஷி கோத்ரம் (1)\n55 .சம்பு மகரிஷி கோத்ரம் (1)\n56 .சரசுஜாத மகரிஷி கோத்ரம் (1)\n57 .சரஸதம்ப மகரிஷி கோத்ரம் (1)\n58 .சர்வ மகரிஷி கோத்ரம் (1)\n59 .சவித்திர மகரிஷி கோத்ரம் (1)\n6.அட்சய தேவரிஷி கோத்ரம் (1)\n60. சனக சனந்த மகரிஷி கோத்ரம் (1)\n61 .சனத்குமார மகரிஷி கோத்ரம் (1)\n62 .சனத்ஜாத மகரிஷி கோத்ரம் (1)\n63 .சாங்கிய மகரிஷி கோத்ரம் (1)\n64 .சாங்கியாயன மகரிஷி கோத்ரம் (1)\n65 .சாண்டில்ய மகரிஷி கோத்ரம் (1)\n66 .சாந்திராயண மகரிஷி கோத்ரம் (1)\n67 .சாரத்வந்து மகரிஷி கோத்ரம் (1)\n68 .சாரரத மகரிஷி கோத்ரம் (1)\n69 .சாலிஹோத்ர மகரிஷி கோத்ரம் (1)\n7.அதித மகரிஷி கோத்ரம் (1)\n70 .சானக மகரிஷி கோத்ரம் (1)\n71 .சித்ரவர்க்க மகரிஷி கோத்ரம் (1)\n72 .சிருக்க மகரிஷி கோத்ரம் (1)\n73 .சிருங்கி மகரிஷி கோத்ரம் (3)\n74 .சிவ சிவக்ஞான மகரிஷி கோத்ரம் (1)\n75 .சுக மகரிஷி கோத்ரம் (1)\n76 .சுகோத்பவ மகரிஷி கோத்ரம் (1)\n77 .சுத்மல மகரிஷி கோத்ரம் (1)\n78 .சுக்ரீவ மகரிஷி கோத்ரம் (1)\n79 .ஸ்வயம்புதேவ ஸாத்விகதேவ மகரிஷி கோத்ரம் (1)\n8.அதிவி மகரிஷி கோத்ரம் (1)\n80 .சூர்ய குல மகரிஷி கோத்ரம் (1)\n81 .சோமக மகரிஷி கோத்ரம் (1)\n82 .சோமகுல மகரிஷி கோத்ரம் (1)\n83 .சோமேந்திர மகரிஷி கோத்ரம் (1)\n84 .சோமோத்பவ மகரிஷி கோத்ரம் (1)\n85 .சோமகல்ய மகரிஷி கோத்ரம் (1)\n86 .சௌக்கிய மகரிஷி கோத்ரம் (1)\n87 .சௌநக மகரிஷி கோத்ரம் (1)\n88 .சௌலஸ்திய மகரிஷி கோத்ரம் (1)\n89 .தத மகரிஷி கோத்ரம் (1)\n9.அத்திரி மகரிஷி கோத்ரம் (1)\n90 .தசீத மகரிஷி கோத்ரம் (1)\n91 .ததீசி மகரிஷி கோத்ரம் (1)\n92 .தம்ப மகரிஷி கோத்ரம் (1)\n93 .தாம்ரவர்ண மகரிஷி கோத்ரம் (1)\n94 .தாலப்பியதேவ மகரிஷி கோத்ரம் (1)\n95 .தால்ச்ச மகரிஷி கோத்ரம் (1)\n96 .தால்ப்ய மகரிஷி கோத்ரம் (1)\n97 .திருணபிந்து மகரிஷி கோத்ரம் (1)\n98 .துத்ஸ மகரிஷி கோத்ரம் (1)\n99 .துவந்ததேவ மகரிஷி கோத்ரம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=27111", "date_download": "2019-04-22T20:19:30Z", "digest": "sha1:ZISWWPRAXULLOWFUBUUK4S75OA2KCXW5", "length": 19321, "nlines": 136, "source_domain": "www.lankaone.com", "title": "இலங்கையில் நிலவிய உள்நா", "raw_content": "\nஇலங்கையில் நிலவிய உள்நாட்டு யுத்தம் காரணமாக புலம்பெயர்ந்து வாழும் தமிழ் பெண்ணொருவர் தொடர்பில் சுவிட்சர்லாந்து ஊடகம் ஒன்று தகவல்\nஇலங்கையில் நிலவிய உள்நாட்டு யுத்தம் காரணமாக புலம்பெயர்ந்து வாழும் தமிழ் பெண்ணொருவர் தொடர்பில் சுவிட்சர்லாந்து ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nபுனிதா சுபாஸ்கரன் என்ற இலங்கைப் பெண் சுவிஸ் வந்துள்ள நிலையில், அவர் வாழ்க்கையில் எவ்வாறு போராடி வருகிறார் என்பது குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nகுறித்த ஊடகத்திற்கு கருத்து வெளியிட்ட புனிதா,“இலங்கையில் உள்நாட்டுப் போர் காரணமாக நான் இன்று சுவிட்சர்லாந்தில் வாழ்கிறேன். எனது சகோதரர்கள் இருவரும் ஏற்கனவே தென்னாப்பிரிக்காவிலும் கனடாவிலும் வாழ்கின்றார்கள்.\nஎன் இரட்டை சகோதரி புஷ்பா 2002 ல் காணாமல் போனார். அவர் விடுதலை புலிகள் அமைப்பின் போராளியை திருமணம் செய்து கொண்டார்.\nஒரு நாள் மாலை, அவர் கோவிலுக்கு செல்ல விரும்பினார், ஆனால் நான் அவரிடம் போகக் கூடாது, அது மிகவும் ஆபத்தானது என கூறினேன்.\nஎனினும் அவர் குழந்தை இல்லாத விடயம் குறித்ததான வேண்டுதலுக்காகவே அவர் கோவிலுக்கு சென்றார். அவ்வாறு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவே இல்லை.\nஅவருக்கும் அவரது கணவருக்கும் என்ன நடந்ததென இன்னமும் எனக்கு தெரியாது. இதன் காரணமாக அச்சம் அடைந்த எனது பெற்றோர் என்னை வெளிநாட்டுக்கு அனுப்ப முடிவு செய்தனர்.\n2006ம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் வாழும் தமிழர் ஒருவரை இலங்கையில் வைத்து திருமணம் செய்து கொண்டேன். 2012ம் ஆண்டு நானும் மகனும் கணவரின் நாடான சுவிஸ் சென்றேன்.\nஇலங்கையில் ஆபத்தான நிலையில் வாழ்ந்த எனக்கு சுவிட்சர்லாந்தில் வாழக் கிடைத்தமை ஒரு அதிஷ்டமாகவே கருதுகிறேன்.\nஎனினும் எங்கள் ஊனமுற்ற மகனின் பாதுகாப்பு காரணமாக நாங்கள் ஒரே குடும்பமாக ஒன்றாக இருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nசுவிட்சர்லாந்தில் வாழ்வதற்கு Langnau பாடசாலையில் மகனுக்கு கூடுதல் ஆதரவு தேவைப்படுகிறது. அங்கு அவர் நன்கு ஆதரிக்கப்பட்டு வருகிறார்.\nஎனது மகன் Langnau பாடசாலைக்கு சென்ற பின்னரே பேசத் தொடங்கினார். அவர் முன்னர் எதுவும் கூறியதில்லை. அவர் தமிழ் மொழியில் கூட ஒரு வார்த்தை கூறியதில்லை.\nமூன்றரை வயதுடைய எங்கள் இரண்டாவது மகன் பாலர் பாடசாலைக்கு செல்கிறார். இவ்வாறான நிலையில் ஒரு ஜேர்மன் மொழி பாடநெறியில் இணைய எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.\nஇதனால் நான் கடந்த ஆண்டு ஒரு விற்பனையாளராகினேன். Langnauவில் உள்ள விற்பனை நிலையத்திற்கு வெளியே உள்ள இடங்களிலுள்ள மக்கள் மிகவும் நட்புடனே உள்ளனர்.\nசில நேரங்களில் நாம் அவர்களுடன் சிறிய உரையாடலை அல்லது ஒரு நீண்ட உரையாடலில் கூட ஈடுபடுவேன். என்னை பார்ப்பவர்கள் என்னிடம் ஹாய் புனிதா\nரயில்களில் நான் பத்திரிகைகளை விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தேன். இதனால் நிறைய பேருக்கு என்னை தெரியும்.\nசுவிட்சர்லாந்தில் என் வாழ்க்கையை நான் மிகவும் மகிழ்ச்சியுடன் அனுபவிக்கிறேன். ஆனால் எனது பெற்றோர் குறித்த வருத்தம் எனக்கு உள்ளது.\nஎன் தொழில் வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக ஏப்ரல் மாத தொடக்கத்திலிருந்து, வீட்டுப் பொருளாதாரம் குறித்து Swiss Workers’ Relief Agency Bern என்ற நிறுவனத்தில் ஆறு மாத கால படிப்பில் இணைந்துள்ளேன்.\nஇலங்கையில், உள்நாட்டு சேவையில் முதன்மையாளராக பணியாற்றினேன். 1990 ஆம் ஆண்டுகளின் இறுதியில், ஆசிரியராக பணியாற்ற எனக்கு வாய்ப்பு கிடைத்தது, நான்காம் மற்றும் ஐந்தாவது வகுப்புகளுக்கு தமிழ் மற்றும் இலக்கணத்தை நான் கற்பித்தேன். எனினும், ஆறு மாதங்களுக்குப் பிறகு அது முடிவடைந்தது.\nஉள்நாட்டு போர் காரணமாக நான் அங்கிருந்து செல்ல வேண்டியிருந்தது. இந்த Swiss Workers’ Relief Agency Bern படிப்பில், என் அறிவை விரிவுபடுத்தவும் ஜேர்மன் மொழியை மேம்படுத்தவும் முடியும்.\nமுதல் இரண்டு மாதங்களில், ஒவ்வொரு காலையிலும் பாடசாலைக்கு சென்று, ஜேர்மனில் பேசுவதும், கேட்பதும் உட்பட, இந்தத் துறையின் மிக முக்கியமான சொற்களையே கற்றுக்கொள்வேன். அதன்பின், ஒரு Spitex அமைப்பு அல்லது ஒரு வீட்டில் நான்கு மாத வேலை வாய்ப்பு கிடைக்கும்.\nதற்போது என் நாட்கள் மிகவும் பரபரப்பாக உள்ளன. என் மகனை பாடசாலைக்கு அனுப்பிய பின்னர் நான் பத்திரிகைகளை விற்கிறேன், பிறகு பணி செய்யும் வீட்டுக்குப் போகிறேன்.\nமகனுக்கு பாடசாலை முடிந்தவுடன் எனது கணவர் மகனை பார்த்து கொள்வார். இதனால் ஏனைய சில வேலைகளையும் முன்னெடுத்து வருகின்றேன் என புனிதா தெரிவித்துள்ளார்.\nநாட்டில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஊரடங்குச் சட்டம்......Read More\nஇன, மதப்பற்று மற்றும் அரசியற் கொள்கைகளுக்கு அப்பால், நாட்டின் அமைதி,......Read More\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை நோக்கி.\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nமிலேச்சத்தனமான தாக்குதல்கள் மூலம் நாட்டில் வன்முறையை தோற்றுவித்து......Read More\nஇலங்கையில் தொடரும் பதற்ற நிலை\nஇலங்கையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை குறித்து அமெரிக்க ஜனாதிபதி......Read More\nநாட்டில் பல் வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள்......Read More\nநாட்டில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஊரடங்குச் சட்டம்......Read More\nயாழ். தனியார் பேருந்து நிலையத்தின்...\nயாழ். தனியார் பேருந்து நிலையத்தின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த......Read More\nமன்னார் தாழ்வுபாடு கிராமத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய......Read More\nஇன்று அமுலுக்கு வருகிறது அவசரகாலச்...\nபயங்கரவாத தடை சட்டத்தின் சரத்துக்கள், அவசரகால சட்டத்தின் கீழ்......Read More\nதொடர் குண்டு தாக்குதல்களின் எதிரொலி...\nநாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களின் காரணமாக......Read More\nகுண்டு வெடிப்பில் பலியான வவுனியா...\nகொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பலியான......Read More\nகொழும்பு புறக்கோட்டையில் தனியார் பேருந்து நிலையத்தில் வெடிப்பதற்கு......Read More\nயாழ் மறைமாவட்ட ஆயரை சந்தித்த வடக்கு...\nயாழ் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் பி ஞானப்பிரகாசம் ஆண்டகையைஆளுநர்......Read More\nவவுனியாவிலுள்ள மதஸ்தலங்களை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக......Read More\nநேற்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக......Read More\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை...\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பம��கி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=392", "date_download": "2019-04-22T20:15:23Z", "digest": "sha1:K67SS2D3AZEPOAD62ETKCHDDVWR7Z7I7", "length": 15910, "nlines": 119, "source_domain": "www.lankaone.com", "title": "ராஜீவ் கொலை வழக்கில் தண�", "raw_content": "\nராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஜெயக்குமாரனின் தந்தை யாழில் மரணம்\nராஜிவ் காந்தி கொலைவழக்கில் அநியாயமாக தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஜெயக்குமாரின் தந்தை சண்முகலிங்கம் யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலமானார். திங்கட்கிழமை நடைபெறவுள்ள அவரது இறுதிக் கிரியைகளில் பங்கேற்க அவரை பரோலில் அனுமதிக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இந்திய அரசாங்கத்தைக் கோரியுள்ளார்.\nஇது தொடர்பில் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:\nசண்முகலிங்கத்தின் இறுதிச்சடங்குகள் வரும் 20 ஆம் தேதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவிருக்கிறது. அதில் பங்கேற்க வசதியாக சிறைவிடுப்பில் செல்ல ஜெயக்குமார் விரும்புவதாகவும், ஆனால், அவரது தந்தையின் இறுதிச் சடங்குகள் இலங்கையில் நடப்பதால் அவருக்கு சிறை விடுப்பு கிடைக்க வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது. ஜெயக்குமார் சிறையில் அடைக்கப்பட்டது முதல் இன்று வரை அவரும், அவரது தந்தையும் சந்தித்துக் கொண்டது இல்லை. தந்தையின் கடைசிக் காலத்தில் அவருடன் இருக்க ஜெயக்குமார் விரும்பினார்.\nஆனால், அவரை விடுதலை செய்ய தமிழக அரசு மறுத்து விட்டதால் அவரால் கடைசி வரை தந்தையின் முகத்தைப் பார்க்க முடியவில்லை. எனவே, குறைந்தபட்சம் தந்தையின் இறுதிச்சடங்கிலாவது பங்கேற்க வசதியாக அவரை சிறைவிடுப்பில் அனுப்ப வேண்டும்.\nஜெயக்குமார் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதோ, அவர் இலங்கைக்கு செல்ல வேண்டும் என்பதோ அவருக்கு சிறைவிடுப்பு வழங்க தடையாக இருக்கக்கூடாது. கேரளம் அருகே இந்திய கடல்பகுதியில் இரு மீனவர்களை சுட்டுக் கொன்றதற்காக கைது செய்யப்பட���டு தில்லியில் ஆடம்பர மாளிகையில் சிறைவைக்கப்பட்டிருந்த இத்தாலிய கடற்படை வீரர்களை குடும்பத்தினருடன் பொழுதைக் கழிப்பதற்காக சிறை விடுப்பில் அனுப்பி வைத்த மத்திய, மாநில அரசுகள், தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக மகனை அனுப்ப மறுப்பது நீதியின் அடையாளமாக இருக்காது. ராஜிவ் கொலை வழக்கில் தேவையின்றி தண்டிக்கப்பட்டு 26 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன், இராபர்ட் பயஸ் ஆகியோரின் தந்தையர் அண்மைக்காலங்களில் இறந்துள்ளனர். அவர்களில் யாரும் கடைசிக்காலத்தில் தங்களின் பிள்ளைகளுடன் இருக்க முடியவில்லை என்பது தான் பெருஞ்சோகம்.\nஇந்த வழக்கில் அப்பாவி என்று விசாரணை அதிகாரி தியாகராஜனால் கூறப்பட்ட பேரறிவாளனின் தந்தை கடும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள பேரறிவாளனும் தந்தையின் கடைசிக் காலத்தில் உடனிருக்க வேண்டும் என்று விரும்புகிறார். 26 ஆண்டுகளை கம்பிகளுக்கு நடுவே கழித்து விட்ட நிலையில் இனியாவது அவர்கள் குடும்பக்கடமைகளை நிறைவேற்ற வசதியாக ராஜிவ் கொலைவழக்கில் சிறையில் வாடும் 7 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும்.\nநாட்டில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஊரடங்குச் சட்டம்......Read More\nஇன, மதப்பற்று மற்றும் அரசியற் கொள்கைகளுக்கு அப்பால், நாட்டின் அமைதி,......Read More\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை நோக்கி.\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nமிலேச்சத்தனமான தாக்குதல்கள் மூலம் நாட்டில் வன்முறையை தோற்றுவித்து......Read More\nஇலங்கையில் தொடரும் பதற்ற நிலை\nஇலங்கையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை குறித்து அமெரிக்க ஜனாதிபதி......Read More\nநாட்டில் பல் வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள்......Read More\nநாட்டில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஊரடங்குச் சட்டம்......Read More\nயாழ். தனியார் பேருந்து நிலையத்தின்...\nயாழ். தனியார் பேருந்து நிலையத்தின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த......Read More\nமன்னார் தாழ்வுபாடு கிராமத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய......Read More\nஇன்று அமுலுக்கு வருகிறது அவசரகாலச்...\nபயங்கரவாத தடை சட்டத்தின் சரத்துக்கள், அவசரகால சட்டத்தின் கீழ்......Read More\nதொடர் குண்டு தாக்குதல்களின் எதிரொலி...\nநாட்டின் பல பகுதிகள���ல் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களின் காரணமாக......Read More\nகுண்டு வெடிப்பில் பலியான வவுனியா...\nகொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பலியான......Read More\nகொழும்பு புறக்கோட்டையில் தனியார் பேருந்து நிலையத்தில் வெடிப்பதற்கு......Read More\nயாழ் மறைமாவட்ட ஆயரை சந்தித்த வடக்கு...\nயாழ் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் பி ஞானப்பிரகாசம் ஆண்டகையைஆளுநர்......Read More\nவவுனியாவிலுள்ள மதஸ்தலங்களை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக......Read More\nநேற்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக......Read More\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை...\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/cinema/50059-expect-the-unexpected-in-thalapathy-63-says-atlee.html", "date_download": "2019-04-22T19:57:06Z", "digest": "sha1:CARRGRFUNW7C5I2SE6SLGGASJOXFKKOS", "length": 7177, "nlines": 67, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“எதிர்பார்க்காமல் வேலையை தொடங்கிவிட்டோம்”- ‘தளபதி63’அட்லீ | Expect the unexpected in Thalapathy 63, says Atlee", "raw_content": "\n“எதிர்பார்க்காமல் வேலையை தொடங்கிவிட்டோம்”- ‘தளபதி63’அட்லீ\nஎதிர்பார்த்தோ அல்லது எதிர்பாக்காமலோ ‘தளபதி63’ வேலையை தொடங்கிவிட்டோம் என்று அட்ல��� சூசகமாக தெரிவித்துள்ளார்.\n‘தெறி’ மற்றும் ‘மெர்சல்’ படங்களுக்குப் பிறகு விஜய்யின் ‘தளபதி63’ஐ அட்லீதான் இயக்க இருக்கிறார் எனக் கூறப்படுகிறது. தற்சமயம் ‘சர்கார்’ படத்தில் தீவிரம் காட்டி வரும் விஜய், அடுத்து யாருடன் இணைவார் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால் ‘தளபதி63’ புயல் அட்லீயை சுற்றியே மையம் கொண்டுள்ளது. அவரைத் தொடர்ந்து மோகன் ராஜா, வினோத் பெயர்கள் அடிப்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்க உள்ளதாக பேச்சு அடிப்படுகிறது. அதனை அட்லீ இயக்கப் போவதாகவும் தெரிகிறது. ஆனால் இதனை அந்த நிறுவனம் இன்னும் உறுதி செய்யவில்லை. முதன்முறையாக இந்தச் சந்தேகங்கள் குறித்து அட்லீ முதன்முறையாக விளக்கம் அளித்துள்ளார். “நான் வழக்கமா பயந்தது கிடையாது. இந்த முறை உண்மையாக சொன்னால் தன்னம்பிக்கை மற்றும் பொறுப்பு கொஞ்சம் கூடியிருக்கு. ஏன்னா நான் பெருசா அல்லது நல்லதா செய்ய நினைத்து கொண்டிருக்கிறேன்.\nஎனக்கு இந்தப் படம் சம்பந்தமா ஒரு கரு கிடைச்சிருக்கு. மேலும் எதிர்பார்த்தோ எதிர்பார்க்காமலோ நாங்கள் முன் தயாரிப்பு வேலை செய்து வருகிறோம்” என்று கூறியுள்ளார். ஆகவே விரைவில் அட்லீ படம் பற்றி அறிவிப்பு முறைப்படி வெளியாகலாம் எனத் தெரிகிறது.\nகவுதம் காம்பீர் போட்டியிடும் தொகுதியை அறிவித்தது பாஜக\nகையில்லா சாராவின் அழகிய கையெழுத்து\nமீடூ விவகாரம் : நடிகர் சங்கம் சார்பில் ஒருங்கிணைப்புக் குழு\n''நான் பிரதமராக இருக்கும்வரை இடஒதுக்கீடுகள் ரத்தாகாது'' - பிரதமர் மோடி\nஇலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி - இந்திய கடலோரப் பகுதிகளில் உஷார் நிலை\n''நினைவில் கொள்ளுங்கள் மனிதர்களே; இந்த பூமி நமக்கானது மட்டுமல்ல\nபரவி வரும் வெளிநாட்டு சிகரெட்டுகளின் மோகமும், அதன் அபாயமும் \n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஇன்றைய தினம் - 22/04/2019\nபுதிய விடியல் - 02/04/2019\nபுதிய விடியல் - 21/04/2019\nகிச்சன் கேபினட் - 22/04/2019\nநேர்படப் பேசு - 22/04/2019\nடென்ட் கொட்டாய் - 22/04/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 02/04/2019\nதடம் பதித்த தமிழர்கள் (பி. ராமமூர்த்தி) - 20/04/2019\nஅகம் புறம் களம் - 20/04/2019\nவாக்காள பெருமக்களே - 16/04/2019\nவாக்காள பெருமக்களே - 15/04/2019\nகட்சிகளின் கதை - திமுக - 13/04/2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/11139-financial-fraud-cause-subrata-roy-s-parole-denial-by-supreme-court.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-04-22T19:57:33Z", "digest": "sha1:UICYHLQVH5M3EGN32EEVY2CREX4JL54I", "length": 10215, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நிதி மோசடி வழக்கு.... சுப்ரதா ராயின் பரோலை நீட்டிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு | Financial Fraud cause: Subrata Roy’s parole denial by Supreme Court", "raw_content": "\nகிழக்கு டெல்லி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் போட்டியிடுகிறார்\nசென்னையில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் 2019 இறுதிப்போட்டி ஐதராபாத்துக்கு மாற்றம்\nகொழும்பு கொச்சிக்கடை கந்தானையில் தேவாலயம் அருகே கைப்பற்றப்பட்ட வெடிகுண்டை செயலிழக்க செய்ய முயன்றபோது குண்டு வெடித்தது\nஇலங்கையின் கொழும்பு பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பேருந்தில் இருந்து 87 டெட்டனேட்டர்கள் பறிமுதல்; வெடி குண்டுகளை செயலிழக்க செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்\nகாஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை; கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, அழகிய மண்டபம், மூலச்சல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு காரணமாக இன்று நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனம்\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் தேவை என உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்\nநிதி மோசடி வழக்கு.... சுப்ரதா ராயின் பரோலை நீட்டிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nநிதி மோசடி வழக்கில் சிக்கியுள்ள சஹாரா குழும தலைவர் சுப்ரதா ராயின் பரோலை நீட்டிக்க, உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.\nமுதலீட்டாளர்களிடம் திரட்டிய 24 ஆயிரம் கோடி ரூபாயை திருப்பித் தர செபி பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றத் தவறியதாக, 2014ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், சுப்ரதா ராய் கைது செய்யப்பட்டு, டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சுமார் இரண்டு ஆண்டுகளாக சிறையில் இருந்த சுப்ரதா ராய், கடந்த மே மாதம் அவரது தாயார் காலமானதை தொடர்ந்து, பரோலில் விடுவிக்கப்பட்டார்.\nஇதுதொடர்பான வழக்கு, உச்சநீதிமன���றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சுப்ரதா ராயின் பரோலை நீட்டிக்க அவரது வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். இதனை நிராகரித்த உச்சநீதிமன்றம், சுப்ரதா ராய் பரோலை நீட்டிக்க மறுத்துவிட்டது. அடுத்த மாதம் மூன்றாம் தேதி வரை சுப்ரதா ராயை நீதிமன்ற காவலில் வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, சுப்ரதா ராய் மீண்டும் சிறையில் அடைக்கப்படுகிறார்.\n'சதுரங்க வேட்டை 2 '- க்கு ஆயத்தமாகும் அரவிந்த் சாமி- திரிஷா ஜோடி\nஹவாலா பணம் கொள்ளை தொடர்பான வழக்கு.. கொள்ளையர்கள் 3 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகவுதம் காம்பீர் போட்டியிடும் தொகுதியை அறிவித்தது பாஜக\nஹாட்ரிக் ‘கோல்டன் டக்’ - அகர்கர் சாதனையை நெருங்கும் டர்னர்\nகையில்லா சாராவின் அழகிய கையெழுத்து\nரஹானே அதிரடி சதம் - 191 குவித்த ராஜஸ்தான் அணி\nமீடூ விவகாரம் : நடிகர் சங்கம் சார்பில் ஒருங்கிணைப்புக் குழு\n''நான் பிரதமராக இருக்கும்வரை இடஒதுக்கீடுகள் ரத்தாகாது'' - பிரதமர் மோடி\nஇலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி - இந்திய கடலோரப் பகுதிகளில் உஷார் நிலை\nபாலியல் புகார் - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பணியாளர் சங்கம் ஆதரவு\nடாஸ் வென்றது டெல்லி : ராஜஸ்தான் முதல் பேட்டிங்\nகவுதம் காம்பீர் போட்டியிடும் தொகுதியை அறிவித்தது பாஜக\nகையில்லா சாராவின் அழகிய கையெழுத்து\nமீடூ விவகாரம் : நடிகர் சங்கம் சார்பில் ஒருங்கிணைப்புக் குழு\n''நான் பிரதமராக இருக்கும்வரை இடஒதுக்கீடுகள் ரத்தாகாது'' - பிரதமர் மோடி\nஇலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி - இந்திய கடலோரப் பகுதிகளில் உஷார் நிலை\n''நினைவில் கொள்ளுங்கள் மனிதர்களே; இந்த பூமி நமக்கானது மட்டுமல்ல\nபரவி வரும் வெளிநாட்டு சிகரெட்டுகளின் மோகமும், அதன் அபாயமும் \n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n'சதுரங்க வேட்டை 2 '- க்கு ஆயத்தமாகும் அரவிந்த் சாமி- திரிஷா ஜோடி\nஹவாலா பணம் கொள்ளை தொடர்பான வழக்கு.. கொள்ளையர்கள் 3 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/50958-9-year-old-gang-raped-in-kashmir.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-04-22T20:22:59Z", "digest": "sha1:DXT6LDHQNMXRXBVLV7T7TKRIJDO5APPP", "length": 13749, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இரண்டு மனைவிகளால் விபரீதம்.. சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூர கொலை..! | 9 Year Old Gang Raped in Kashmir", "raw_content": "\nகிழக்கு டெல்லி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் போட்டியிடுகிறார்\nசென்னையில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் 2019 இறுதிப்போட்டி ஐதராபாத்துக்கு மாற்றம்\nகொழும்பு கொச்சிக்கடை கந்தானையில் தேவாலயம் அருகே கைப்பற்றப்பட்ட வெடிகுண்டை செயலிழக்க செய்ய முயன்றபோது குண்டு வெடித்தது\nஇலங்கையின் கொழும்பு பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பேருந்தில் இருந்து 87 டெட்டனேட்டர்கள் பறிமுதல்; வெடி குண்டுகளை செயலிழக்க செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்\nகாஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை; கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, அழகிய மண்டபம், மூலச்சல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு காரணமாக இன்று நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனம்\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் தேவை என உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்\nஇரண்டு மனைவிகளால் விபரீதம்.. சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூர கொலை..\nகாஷ்மீரில் 9 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் குழந்தையின் வளர்ப்புத் தாயும் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஜம்மு காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டம் உரி பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி சுதா. (பெயர் மாற்றப்பட்டுள்ளது). சுதாவின் அப்பாவுக்கு மொத்தம் இரண்டு மனைவிகள். சுதா இரண்டாவது மனைவிக்கு பிறந்த மகள். இந்நிலையில் கடந்த 23-ஆம் தேதி வெளியே சென்ற சுதா அதன்பின் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து பல இடங்களில் சுதாவை தேடியுள்ளனர். எங்கும் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே சுதாவை காணவில்லை என அவரின் அப்பா காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.\nபோலீசார் சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது அங்கிருந்த காடு ஒன்றில் முற்றிலும் சிதைக்கப்பட்ட நிலையில் சுதாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. சுதாவை யார் கொலை செய்திருப்பார்.. என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது சுதாவின் வளர்ப்புத் தாய் ( சுதா அப்பாவின் முதல் மனைவி) மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. போலீசார் அவரிடம் துருவி துருவி விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர் கொலைக் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.\nபோலீசாரிடம் அவர் கூறியதாவது, “ சுதா மீதும் அவர் அம்மா மீதும் தான் என் கணவருக்கு அதிக பாசம். எப்போதும் அவர்களுடனே இருப்பார். என்னையும், என் குழந்தையையும் அவ்வளவாக கண்டுகொள்ள மாட்டார். இதனால் சுதா மீது எனக்கு வெறுப்பு வந்தது. அவளை கொலை செய்ய திட்டமிட்டேன். அதன்படி கூர்மையான ஆயுதங்களுடன் சுதாவை காட்டிற்குள் அழைத்து சென்றேன். என் 14 வயது மகனும் என்னுடம் வந்தார். அங்கு வைத்து கொலை செய்தோம்” என கூறியுள்ளார்.\nவிசாரணை நடத்திய போலீசார் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளனர். அதன்படி “ சுதாவை காட்டிற்குள் அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். சுதாவின் வளர்ப்புத் தாய் முன்னே இந்த பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. அதுமட்டுமின்றி சுதாவின் கண்களை நோண்டியுள்ளனர். சுதாவின் ஒன்றுவிட்ட அண்ணன், சுதாவின் மண்டையை கோடாரியால் உடைத்துள்ளார். பின்னர் சுதாவின் உடல் பகுதியிலும் அமிலத்தை வீசியுள்ளனர். பின்னர் அங்குள்ள புதர் ஒன்றில் சுதாவின் சிதைந்த உடலை போட்டுவிட்டு இலைகளை வைத்து மூடிவிட்டு சென்றுள்ளனர்” என தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக சுதாவின் வளர்ப்புத் தாய் அவரின் மகன் உள்பட 5 பேரை போலீசார் இதுவரை கைது செய்துள்ளனர்.\nகுக் கனவு அணியில் சச்சினுக்கு கூட இடமில்லையா\nபதாகைகள், சுவரொட்டிகளுக்கு புதிய விதி.. ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு புதிய கட்டுப்பாடு..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஜல சமாதி’ அடைந்த சிறுவன்.. - ஆட்சியர் முன் தோண்டி எடுக்கப்பட்ட உடல்\nமனைவி குழந்தைகளை கொன்று வாட்ஸ்அப்பில் ஒப்புக்கொண்ட இளைஞர் \nஇரக்கமில்லா தாயால் மூன்று வயது குழந்தை கொலை \nஉசிலம்பட்டி அருகே விவசாயி வெட்டி படுகொலை\nஎன்.டி.திவாரி மகன் தலையணையால் அமுக்கிக் கொலை\nதிருமணம் முடிந்த கையோடு வாக்களிக்க வந்த புதுமண தம்பதி\nவன்கொடுமை வழக்கிற்கு சிறப்பு நீதிமன்றங்கள்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\nகோடநாடு விவகாரம் குறித்து முதல்வர் பழனிசாமி மற்றும் ஸ்டாலின் பேசத் தடை\nமனைவி தலையை வெட்டி ஊர்வலமாக எடுத்துச் சென்ற கொடூர கணவன் கைது\nRelated Tags : ஜம்மு காஷ்மீர் , கூட்டு பாலியல் வன்கொடுமை , கொலை , Kashmir , Rape , Gang raped\nகவுதம் காம்பீர் போட்டியிடும் தொகுதியை அறிவித்தது பாஜக\nகையில்லா சாராவின் அழகிய கையெழுத்து\nமீடூ விவகாரம் : நடிகர் சங்கம் சார்பில் ஒருங்கிணைப்புக் குழு\n''நான் பிரதமராக இருக்கும்வரை இடஒதுக்கீடுகள் ரத்தாகாது'' - பிரதமர் மோடி\nஇலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி - இந்திய கடலோரப் பகுதிகளில் உஷார் நிலை\n''நினைவில் கொள்ளுங்கள் மனிதர்களே; இந்த பூமி நமக்கானது மட்டுமல்ல\nபரவி வரும் வெளிநாட்டு சிகரெட்டுகளின் மோகமும், அதன் அபாயமும் \n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகுக் கனவு அணியில் சச்சினுக்கு கூட இடமில்லையா\nபதாகைகள், சுவரொட்டிகளுக்கு புதிய விதி.. ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு புதிய கட்டுப்பாடு..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/38009-i-am-not-wishing-ttv-dhinakaran-minister-rb-udhayakumar.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-04-22T20:04:22Z", "digest": "sha1:KEK2KIQQEZ3NNO3PNJUSILCNR6ILWQJ6", "length": 11557, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டிடிவி தினகரனை வாழ்த்தவில்லை: ட்விட்டர் பதிவுக்கு ஆர்.பி.உதயகுமார் விளக்கம் | I am not wishing TTV Dhinakaran: Minister RB Udhayakumar", "raw_content": "\nகிழக்கு டெல்லி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் போட்டியிடுகிறார்\nசென்னையில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் 2019 இறுதிப்போட்டி ஐதராபாத்துக்கு மாற்றம்\nகொழும்பு கொச்சிக்கடை கந்தானையில் தேவாலயம் அருகே கைப்பற்றப்பட்ட வெடிகுண்டை செயலிழக்க செய்ய முயன்றபோது குண்டு வெடித்தது\nஇலங்கையின் கொழும்பு பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பேருந்தில் இருந்து 87 டெட்டனேட்டர்கள் பறிமுதல்; வெடி குண்டுகளை செயலிழக்க செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்\nகாஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை; கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, அழகிய மண்டபம், மூலச்சல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு காரணமாக இன்று நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனம்\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் தேவை என உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்\nடிடிவி தினகரனை வாழ்த்தவில்லை: ட்விட்டர் பதிவுக்கு ஆர்.பி.உதயகுமார் விளக்கம்\nஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக டிடிவி தினகரனை வாழ்த்தவில்லை என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.\nஅண்மையில் நடைபெற்று முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் மகத்தான வெற்றி பெற்றார். இதனையடுத்து, பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தினகரன் வீட்டுக்கு சென்ற வேலூர் எம்.பி.செங்குட்டுவன் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். அதேபோல தினகரன் இல்லத்திற்கு சென்று அதிமுக எம்பி சசிகலா புஷ்பா மற்றும் நடிகர் மயில்சாமியும் அவருக்கு சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.\nஇதனிடையே, “ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றதற்கு உள்ளபடியே மகிழ்ச்சி. ஜெயலலிதாவின் வாழ்த்துகள் அவரோடுதான் இருக்கிறது. வாழ்த்துகள் சார்” என ட்விட்டரில் ஆர்.பி.உதயகுமார் பெயரில் ஒரு பதிவு வெளியாகி இருந்தது. இந்நிலையில், ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக டிடிவி தினகரனை வாழ்த்தவில்லை என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் தனது பெயரில் வெளியான பதிவுக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் அவர் விளக்கம் கொடுத்துள்ளார். அந்த ட்விட்டர் கணக்கில் உள்ள பதிவுகளை ரத்து செய்யுமாறு காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், தனது பெயருக்கு களங்கும் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை தேவை எனவும் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.\nபுதிய உச்சத்தை தொட்டது இந்திய பங்குச் சந்தைகள்\nபாட்டியின் பிறந்தநாள் ஆசையை நிறைவேற்றிய ராகுல் காந்தி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅமமுகவை கட்சியாக பதிவு செய்ய டிடிவி தினகரன் மனு\nஅம��ுகவை கட்சியாக பதிவு செய்ய டிடிவி தினகரன் முடிவு\n’’அதிமுகவை முதுகில் குத்திய கட்டப்பா டிடிவி தினகரன்'': நடிகை விந்தியா\n“சட்டமன்றத்தில் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவிக்காத கட்சி திமுக” - டிடிவி தினகரன்\nசுயேச்சை வேட்பாளர்களுக்கு குக்கர் சின்னம் \nஅதிமுகவை மோடி வந்தாலும் அவரது டாடி வந்தாலும் காப்பாற்ற முடியாது - டிடிவி தினகரன்\n“மாநிலக் கட்சியைச் சேர்ந்தவர் பிரதமர் ஆவார்” - டிடிவி தினகரன்\n“மதுரை ஆதீனம் மீது சட்டப்படி நடவடிக்கை” - டிடிவி தினகரன் எச்சரிக்கை\nபொள்ளாச்சி சம்பவத்தின் உண்மைகளை வாட்ஸ் ஆப்பில் வெளியிடுவேன் : டிடிவி தினகரன்\nRelated Tags : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் , டிடிவி தினகரன் , ஆர்.கே.நகர் , ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் , Ttv dhinakaran , Rk nagar , Rk nagar byelection\nகவுதம் காம்பீர் போட்டியிடும் தொகுதியை அறிவித்தது பாஜக\nகையில்லா சாராவின் அழகிய கையெழுத்து\nமீடூ விவகாரம் : நடிகர் சங்கம் சார்பில் ஒருங்கிணைப்புக் குழு\n''நான் பிரதமராக இருக்கும்வரை இடஒதுக்கீடுகள் ரத்தாகாது'' - பிரதமர் மோடி\nஇலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி - இந்திய கடலோரப் பகுதிகளில் உஷார் நிலை\n''நினைவில் கொள்ளுங்கள் மனிதர்களே; இந்த பூமி நமக்கானது மட்டுமல்ல\nபரவி வரும் வெளிநாட்டு சிகரெட்டுகளின் மோகமும், அதன் அபாயமும் \n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபுதிய உச்சத்தை தொட்டது இந்திய பங்குச் சந்தைகள்\nபாட்டியின் பிறந்தநாள் ஆசையை நிறைவேற்றிய ராகுல் காந்தி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/38656-bjp-scared-of-me-we-want-a-caste-less-india-jignesh-mevani.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-04-22T20:33:40Z", "digest": "sha1:FWDRMJ5QUHZUNJMMY4G6GMVDLE4Z6LTN", "length": 10741, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தேர்தலுக்குப் பயந்து பாஜக என் மீது களங்கம் ஏற்படுத்துகிறது: ஜிக்னேஷ் மேவானி | bjp scared of me we want a caste less india jignesh mevani", "raw_content": "\nகிழக்கு டெல்லி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் போட்டியிடுகிறார்\nசென்னையில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் 2019 இறுதிப்போட்டி ஐதராபாத்துக்கு மாற்றம்\nகொழும்பு கொச்சிக்கடை கந்தானையில் தேவாலயம் அருகே கைப்பற்றப்பட்ட வெடிகுண்டை செயலிழக்க செய்ய முயன்றபோது குண்டு வெடித்தது\nஇலங்கையின் கொழும்பு பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பேருந்தில் இருந்து 87 டெட்டனேட்டர்கள் பறிமுதல்; வெடி குண்டுகளை செயலிழக்க செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்\nகாஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை; கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, அழகிய மண்டபம், மூலச்சல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு காரணமாக இன்று நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனம்\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் தேவை என உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்\nதேர்தலுக்குப் பயந்து பாஜக என் மீது களங்கம் ஏற்படுத்துகிறது: ஜிக்னேஷ் மேவானி\nபூனே விழாவில் ஆத்திரமூட்டுகிற வகையில் ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை என்று தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானி எம்எல்ஏ கூறினார்.\nபீமா கோரேகான் போர் வெற்றியின் 200-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு டிசம்பர் 31 ஆம் தேதி பூனேவில் ஒடுக்கப்பட்ட அமைப்புகளின் சார்பில் விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் குஜராத் வத்காம் தொகுதியின் எம்.எல்.ஏவும் தலித் தலைவருமான ஜிக்னேஷ் மேவானி கலந்து கொண்டார். விழாவில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக ஜிக்னேஷ் மேவானி மற்றும் உமர் காலித் ஆகிய இருவரின் மீதும் பூனே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nஇதுகுறித்து ஜிக்னேஷ் மேவானி எம்.எல்.ஏ கூறுகையில், வன்முறையைத் தூண்டும் வகையில் தான் ஒருவார்த்தைக் கூட பேசவில்லை, எதிர் தரப்பினரால் தான் குறிவைக்கப்பட்டிருக்கிறேன். சங் பரிவார் அமைப்பு மற்றும் பாஜகவைச் சேர்ந்த சில நபர்கள், என் மீது களங்கத்தை ஏற்படுத்த இதுபோன்ற குழந்தைத்தனமான செயலில் ஈடுபடுகின்றனர். குஜராத் தேர்தல் முடிவுகள் மற்றும் வரும் 2019 ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்குப் பயந்து இதுபோன்ற களங்கம் ஏற்படுத்தும் முயற்சியில் பாஜக தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று ஜிக்னேஷ் மேவானி எம்.எல்.ஏ கூறினார்.\nசாலைத் தடுப்புகளை இழுத்துச் சென்றவர்களை பிடிக்க 4 தனிப்படை\nஅன்னிய முதலீட்டால் பங்குச் சந்தை புதிய உச்சம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகவுதம் காம்பீர் போட்டியிடும் தொகுதியை அறிவித்தது பாஜக\n\"ரஜினி பாஜகவுக்கு வாக்களிக்கச் சொல்லவில்லை\" - சகோதரர் சத்யநாராயணராவ் பேட்டி\nராகுல் கேட்டுக்கொண்டால் வாரணாசியில் போட்டி - பிரியங்கா காந்தி\n“ராகுல் காந்திக்கு இந்திய குடியுரிமை இருக்கிறதா” - பாஜக கேள்வி\nபாஜகவுக்கு 'ரசகுல்லா' தான் கிடைக்கும் : மம்தா விமர்சனம்\nரூ.50 லட்சம் பிணையில்லா கடன் : பிரதமர் மோடி வாக்குறுதி\nவீர மரணமடைந்த அதிகாரியைக் கொச்சைப்படுத்தி பேசிய பாஜக வேட்பாளர்\nபாஜக அமைச்சரை கேள்வி கேட்டவர் கைது\nஊடகங்களின் கவனத்தை பெற பாஜக எம்பி மீது காலணி வீச்சு\nகவுதம் காம்பீர் போட்டியிடும் தொகுதியை அறிவித்தது பாஜக\nகையில்லா சாராவின் அழகிய கையெழுத்து\nமீடூ விவகாரம் : நடிகர் சங்கம் சார்பில் ஒருங்கிணைப்புக் குழு\n''நான் பிரதமராக இருக்கும்வரை இடஒதுக்கீடுகள் ரத்தாகாது'' - பிரதமர் மோடி\nஇலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி - இந்திய கடலோரப் பகுதிகளில் உஷார் நிலை\n''நினைவில் கொள்ளுங்கள் மனிதர்களே; இந்த பூமி நமக்கானது மட்டுமல்ல\nபரவி வரும் வெளிநாட்டு சிகரெட்டுகளின் மோகமும், அதன் அபாயமும் \n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசாலைத் தடுப்புகளை இழுத்துச் சென்றவர்களை பிடிக்க 4 தனிப்படை\nஅன்னிய முதலீட்டால் பங்குச் சந்தை புதிய உச்சம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/21975/amp", "date_download": "2019-04-22T20:22:12Z", "digest": "sha1:A3DGVZQQGK7NEAEOE6RM4MCZPSWHSOQZ", "length": 26025, "nlines": 106, "source_domain": "m.dinakaran.com", "title": "சொந்த வீடு கனவு நனவாகும்! | Dinakaran", "raw_content": "\nசொந்த வீடு கனவு நனவாகும்\nஇந்தப் பிறவியில் நான் பெற்ற அதிர்ஷ்டம்தான் என் மனைவி. மிகத் திறமையானவள். புத்தி கூர்மையானவள். அவளுடன் படித்த எல்லோருக்கும் அரசுப்பணி கிடைத்து விட்டது. இவளும் ஆறுமுறை தேர்வு எழுதியிருக்கிறாள். தேர்வு அறையில் சென்றவுடன் மனநிலை மாறுகிறது. சரியாக யோசிக்க முடியவில்லை என்கிறாள். தற்போது விரக்தியான மனநி��ையில் உள்ளாள். அவளை நல்ல நிலையில் பார்க்க விரும்புகிறேன். ஒருவழி கூறுங்கள். கார்த்திக், கம்பம்.\nமனைவியின் வாழ்வியல் நிலையை உயர்த்த வேண்டும் என்ற உங்களின் எண்ணம் பாராட்டுதலுக்கு உரியது. சுவாதி நட்சத்திரம், துலாம் ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மனைவியின் ஜாதகக் கணிதத்தின்படி தற்போது குருதசையில் செவ்வாய் புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் ஞாபக சக்தியைத் தரும் குருவும், புத்திகாரகன் புதனும் வக்ரம் பெற்ற நிலையில் சஞ்சரிக்கிறார்கள். மேலும், உத்யோக ஸ்தான அதிபதி சுக்கிரன் மூன்றில் அமர்ந்திருப்பது சற்றே பலவீனமான நிலை ஆகும். என்றாலும் சுக்கிரனின் ஆட்சி பலமும், சூரியனின் இணைவும் நிரந்தர உத்யோகத்தைப் பெற்றுத் தரும்.\nவிடா முயற்சியுடன் தொடர்ந்து தேர்வு எழுதி வரச் சொல்லுங்கள். சிறிதளவு ஊற வைத்த கொண்டைக் கடலையை ஒருநாளும், ஊறவைத்த பச்சைப் பயறை ஒருநாளும் என ஒருநாள் மாற்றி ஒருநாள் காலை வேளையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரச் சொல்லுங்கள். கருந்துளசி ஒன்றிரண்டு இலைகளை மென்று தின்பதும் நல்லது. கீழேயுள்ள ஸ்லோகத்தைச் சொல்லி தட்சிணா மூர்த்தியை தினமும் வணங்கி வரச் சொல்லுங்கள். தேனி வேதபுரியில் அமைந்துள்ள ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஆலயத்திற்குச் சென்று வழிபடுவதும் நல்லது. 06.04.2019க்குப் பின் நிரந்தர உத்யோகம் கிடைத்துவிடும்.\n“ஓம் நமோ பகவதே தட்சிணா மூர்த்தயே மஹ்யம் மேதாம்\nஎங்கள் வம்ச மூதாதையர் 200 ஆண்டுகளுக்கு முன்பு ஜீவசமாதியாகியுள்ள ஒரு சித்தரால் சபிக்கப்பட்டுள்ளதாக பூசாரியின் மூலம் அறிந்தேன். நினைவு தெரிந்த நாளிலிருந்து ஏற்பட்ட இழப்புகள், முடக்கப்பட்டுள்ள முயற்சிகள் அனைத்துக்கும் இதுவே காரணம் என எண்ணுகிறேன். எனது மகளுக்கு 28 வயதாகியும் வேலை கிடைப்பதில் தடை, திருமணத்தடை என்று எல்லாம் தடைபட்டு வருகிறது. சித்தரின் சாபநிவர்த்திக்கு உரிய பரிகாரத்தைச் சொல்லுங்கள். நடராஜன், கோவை.\nஆயில்யம் நட்சத்திரம், கடகராசி, கன்னி லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது ராகு தசையில் சூரிய புக்தி துவங்குகிறது. சித்தரின் சாபம் உள்ளதாக உங்களுக்கு தகவல் தெரிவித்த பூசாரி பூஜை செய்து வரும் அங்காள பரமேஸ்வரி ஆலயத்திற்கு ஏதேனும் ஒரு ஞாயிற்றுக்கிழமை நாளில் சென்று அப��ஷேக ஆராதனைகள் செய்து வழிபடுங்கள். அம்பாளின் துணையுடன் மறுநாள் திங்கட்கிழமை நாளன்று பூசாரி குறிப்பிடும் அந்தச் சித்தரின் ஜீவசமாதிக்குச் சென்று வழிபாடு செய்யுங்கள். உடன் உங்கள் மகளையும் தவறாமல் அழைத்துச் செல்லுங்கள்.\nசமாதிக்கு முன்னால் அமர்ந்து சிறிது நேரம் தியானம் செய்யுங்கள். உங்கள் முன்னோர் செய்த தவறு என்ன என்பது அங்கே நீங்கள் காணும் சகுனங்கள் மூலமாக உங்களுக்குத் தெரிந்து விடும். அதற்கான பிராயச்சித்தம் என்ன என்பதும் அங்கேயே உங்களுக்குத் தெரியவரும். அதனையும் செய்து முடியுங்கள். சுற்றித்திரியும் சிவனடியார் (பிச்சைக்காரர் அல்ல) ஒருவர் கண்ணில் படுவார். அவருக்கு வஸ்திரமும், உணவும் வாங்கித் தந்து ஆசிர்வாதம் பெற உங்கள் பரம்பரை சாபம் முடிவிற்கு வரும். உத்திராட நட்சத்திரம், மகர ராசி, துலாம் லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகளுக்கு 09.12.2018க்குப் பின் நிரந்தர உத்யோகம் கிடைத்துவிடும். கவலை வேண்டாம்.\nநான் 18 வயதிலிருந்து கடுமையாக உழைத்துக் கொண்டு இருக்கிறேன். இதுவரை ஒரு சென்ட் நிலம் கூடவாங்க முடியவில்லை. சொந்தமாக வீடு கட்டவும் இயலவில்லை. ஒரு பிரச்னை முடிந்தால் இன்னொரு பிரச்னை. நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன். என் பிரச்னை தீரவழி சொல்லுங்கள். சுப்ரமணியம், நாமக்கல்.\nஅறுபதாவது வயதில் இருக்கும் நீங்கள் உங்களுடைய 18வது வயதில் இருந்து கடுமையாக உழைத்து வருவதாக எழுதியுள்ளீர்கள். பூசம் நட்சத்திரம், கடக ராசி, கும்ப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது சந்திரதசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. ஒரு சிலரது வாழ்க்கை இவ்வாறு அமைந்து விடுகிறது. எவ்வளவு உழைத்தும் சிறிய அளவிலான சொத்து கூட வாங்க இயலாமல் உங்களைப்போல் தவிப்பவர்கள் அதிகமாகவே உள்ளனர். இங்குதான் பூர்வ ஜென்ம புண்ணியம் என்பது முக்கியத்துவம் பெறுகிறது. ‘பதவீபூர்வ புண்யானாம்’ என்று ஜோதிடர்கள் ஜாதகத்தில் எழுதியிருப்பார்கள். அதாவது நாம் செய்த பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில் இந்த ஜென்மத்தில் சுகதுக்கங்களை அனுபவிப்போம் என்பது அதன் பொருள்.\nஇத்தனை சிரமத்திற்கு மத்தியிலும் கடவுள் உங்களுக்கு உழைக்கின்ற சக்தியை உடலுக்கும், மனதிற்கும் தந்திருக்கிறாரே என்பதை எண்ணி திருப்தி காணுங்கள். உங்கள் ஜாதக பலத்தின்படி 63 வயது முதல் 70 வயது வரை நடக்க உள்ள செவ்வாய்தசையில் உங்களின் ஏக்கம் தீர்ந்து விடும். 63வது வயதில் சொந்தவீடு என்பதை எப்பாடு பட்டாவது கட்டி விடுவீர்கள். நீங்கள் பிறந்த தைப்பூச நாளன்றே கிரகப் பிரவேசமும் செய்வீர்கள். பிரதி மாதந்தோறும் வருகின்ற பூச நட்சத்திரநாள் அன்று விரதம் இருந்து அருகிலுள்ள சுப்ரமணிய ஸ்வாமி ஆலயத்திற்குச் சென்று பசும்பால் அபிஷேகம் செய்து வழிபட்டு வாருங்கள். வேலவனின் அருளால் சொந்தவீடு கனவு நனவாகும்.\n73 வயதாகும் எனக்கு மூன்று வருடங்களாகவே மூட்டு வலி உள்ளது. என்னால் காலை மடக்கி உட்காரவோ, சிறிது தூரம் நடந்து செல்லவோ முடியவில்லை. இந்நிலையில் செக்யூரிட்டி வேலைக்கும் சென்று வருகிறேன். நரக வேதனை அனுபவித்து வரும் எனக்கு ஆபரேஷன் செய்து கொள்ளவும் வழியில்லை. என் வேதனை தீர நல்ல வழியைக் காட்டுங்கள். ஆறுமுகம், ஈரோடு.\nமகம் நட்சத்திரம், சிம்ம ராசி, கன்னி லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தின்படி தற்போது குருதசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. மூட்டு ஆபரேஷன் செய்து கொண்டால் மூன்று மாதத்திற்கு வேலைக்குச் செல்ல இயலாது என்றும், வருமானம் இல்லையென்றால் சாப்பாட்டிற்கு என்னவழி என்று தெரியாமல் வேதனைப்படுவதாக எழுதியுள்ளீர்கள். உங்கள் ஜாதக பலத்தின்படி சாப்பாட்டிற்கு கஷ்டம் என்பது உங்களுக்கு வராது. நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்திடமே நீங்கள் அனுமதி கேட்கலாம். கௌரவம் பாராமல் முதலாளியிடம் சென்று உங்கள் பிரச்னையைக் கூறுங்கள். உங்கள் மீதுள்ள மரியாதையால் நிச்சயமாக உங்களுக்கு உதவி செய்வார்கள். முதலாளி மறுத்தாலும் உங்களுக்கு உதவி செய்ய பல பேர் காத்திருப்பார்கள்.\nதற்போது நல்ல நேரம் என்பது நடந்து வருவதால் நீங்கள் கேட்கும் இடத்தில் இருந்து நிச்சயமாக உதவி கிடைக்கும். தயக்கத்தினை விடுத்து வாயைத் திறந்து உதவியைக் கேளுங்கள். விஷம் குடித்து மடிந்து விடலாம் என்று நினைப்பதாக எழுதியுள்ளீர்கள். காலணி சரியில்லை என்பதற்காக காலை வெட்டிக் கொள்வீர்களா எதிர்மறையான எண்ணங்களை விடுத்து கடவுளை நம்பி சுறுசுறுப்பாக செயல்படுங்கள். புதன்கிழமை நாளில் அருகிலுள்ள சிவாலயத்தில் உள்ள சண்டிகேஸ்வரர் சந்நதியில் விளக்கேற்றி வழிபடுங்கள். உங்கள் நேரம் நன்றாக இருப்பதால் ஆபரேஷன் செய்து கொள்ளுங்கள். சாப்பாட்டிற்கு எந்தவிதமான பிரச்னையும் நேராது.\nநான் ஆர்.சி.கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்தவன். இருப்பினும் இந்து கோவில்களுக்குச் சென்று வருவேன். தற்போது நான் தனியாகவும், என் மனைவி பிள்ளைகளுடனும் வசிக்கிறார். திருமணமானதில் இருந்தே பிரச்னைதான். எனக்கு எந்த வேலையும் நிரந்தரமில்லை. தற்போது கூட வேலைக்குச் செல்ல இயலாமல் நாற்பது நாட்களாக காலில் புண்களோடு அவஸ்தைப்படுகிறேன். நல்ல பதில் சொல்வீர்கள் என நம்புகிறேன். சில்வெஸ்டர் எடிசன், சென்னை.\nஅஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, துலாம் லக்னத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு தற்போது ராகு தசையில் கேது புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் ராகு விரயத்தைத் தரும் 12ம் வீட்டிலும், கேது நோயைத் தரும் ஆறாம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் கடும் உபாதையைச் சந்தித்து வருகிறீர்கள். எல்லா பிரச்னைக்கும் உங்களுடைய முன்கோபம்தான் காரணம் என்றும், அதனாலேயே 59 வயதிற்குள் உடல் மெலிவு, நோய்கள், தாழ்வு மனப்பான்மை ஆகியவற்றால் சிரமப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளீர்கள். செய்யும் தவறினை உணர்ந்தால் மட்டும் போதாது. அதற்குரிய பிராயச்சித்தம் தேடுவதோடு மீண்டும் அந்தத் தவறினைச்\nசெய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.\nசெய்த தவறினை எண்ணி வருந்துவதோடு உரியவரிடம் மானசீகமாக மன்னிப்பும் கோர வேண்டும். உங்கள் ஜாதகக் கணக்கின்படி மனைவிக்கு உரிய ஸ்தானம் மிகவும் வலிமையாக உள்ளது. உங்கள் மனைவியே உங்கள் வாழ்வின் ஜீவாதாரம் என்பதைப் புரிந்து கொண்டு நடக்க முயற்சியுங்கள். நீங்கள் செய்த தவறுக்கு அவரிடம் மன்னிப்பு கேளுங்கள். மனம் திருந்தி வரும் உங்களை நிச்சயமாக ஏற்றுக் கொள்வார். அவரைத் தவிர வேறு யாராலும் உங்களுக்கு பணிவிடை செய்ய இயலாது. சனிக்கிழமை தோறும் அருகிலுள்ள தேவாலயத்தில் நடைபெறும் பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொள்ளுங்கள். மனைவியும், மக்களும் உங்களை நன்றாக கவனித்துக் கொள்வார்கள். நீங்கள் வேலைக்குச் செல்ல வேண்டிய அவசியம் உண்டாகாது. 28.04.2019 முதல் உங்கள் வாழ்வினில் நல்ல நேரம் என்பது உதயமாகும்.\nவாசகா்கள் தங்கள் பிரச்னைகளை, பிரச்னைகள் தீா்க்கும் பாிகாரங்கள் தினகரன் ஆன்மிக மலா் 229, கச்சோி சாலை, மயிலாப்பூா், சென்னை600 004 என்ற முகவாிக்கு அனுப்பி வைக்கலாம். பாிகாரம் கேட்பவா்கள் கண���டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.\nவாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா் திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா\nவற்றாத வளம் தரும் வராஹர்\nதிருமண வரமருள்வார் நித்ய கல்யாண பெருமாள்\nவராஹரை தேட வைத்த ஹரித்துவாரமங்கலம்\nதேர்வுகளின் வெற்றிக்குள் வாழ்க்கையை குறுக்காதீர்கள்\nகருணையோடு காத்தருள்வாள் அருணாலட்சுமி அம்மன்\nதிருச்செந்தூர் வீரகாளிஅம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா\nதண்டராம்பட்டு அருகே சமயபுரத்து புது மாரியம்மன் கோயில் தேரோட்டம்\nகுறிஞ்சிப்பாடி தெற்குமேலூர் அங்காளம்மன் கோயில் மயானக்கொள்ளை திருவிழா\nபொன்மலை செல்வ முத்துமாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம்\nதிருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் 1008 சங்காபிஷேகம்\nகலசபாக்கத்தில் திருமாமுடீஸ்வரர் கோயில் பிரமோற்சவம் தீர்த்தவாரியுடன் நிறைவு\nகல்லங்குறிச்சி கலியுக வரதராஜபெருமாள் கோயில் தேரோட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/02/26190042/UN-chief-calls-for-Syria-ceasefire-to-be-immediately.vpf", "date_download": "2019-04-22T20:39:18Z", "digest": "sha1:YELJUEAFHLIIY2THGG5ZRTVO3NLEOJPN", "length": 11583, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "UN chief calls for Syria ceasefire to be 'immediately implemented' || சிரியாவில் போர் நிறுத்தம் உடனடியாக அமல்படுத்த வேண்டும்: ஐநா பொதுச்செயலாளர்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசிரியாவில் போர் நிறுத்தம் உடனடியாக அமல்படுத்த வேண்டும்: ஐநா பொதுச்செயலாளர் + \"||\" + UN chief calls for Syria ceasefire to be 'immediately implemented'\nசிரியாவில் போர் நிறுத்தம் உடனடியாக அமல்படுத்த வேண்டும்: ஐநா பொதுச்செயலாளர்\nசிரியாவில் போர் நிறுத்தம் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று ஐநா பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார். #syriya\nசிரியாவில் 2011–ம் ஆண்டு மார்ச் மாதம் 15–ந் தேதி அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே தொடங்கிய உள்நாட்டுப்போர் தொடர்ந்து 7–வது ஆண்டாக நடந்து கொண்டு இருக்கிறது. தலைநகர் டமாஸ்கஸ் அருகே கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள கிழக்கு கூட்டா பகுதி மீது அதிபர் ஆதரவு படைகள் ஒரு வார காலம் நடத்திய கடும் தாக்குதலில் 500–க்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்டனர். இ��ு உலக அரங்கை அதிர வைப்பதாக அமைந்தது. கொல்லப்பட்டவர்களில் 127 பேர் எந்தப் பாவமும் அறியாத அப்பாவிக் குழந்தைகள் என்பது கொடூரத்தின் உச்சம் ஆகும். நேற்று முன்தினம் நடந்த ஒரு நாள் தாக்குதலில் அப்பாவி மக்கள் 41 பேர் பலியாகினர். இப்படி அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்படுவதற்கு உலகத்தலைவர்கள் தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர்.\nசிரியாவில் ஒரு பக்கம் உணவுப்பொருட்களோ, நிவாரணப்பொருட்களே இன்றி அப்பாவி மக்கள் தவிக்கின்றனர். இன்னொரு புறம் போரினால் படுகாயம் அடைந்து ஏராளமான மக்கள் சிகிச்சை பெற வழியின்றி தத்தளிக்கின்றனர். கிழக்கு கூட்டா பூமியின் நரகம் என ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் வர்ணிக்கிற அளவுக்கு நிலைமை மோசமாகி உள்ளது.\nஇந்த நிலையில்தான் நியூயார்க் நகரில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷிய நாட்டின் ஆதரவுடன் 30 நாள் போர் நிறுத்தத்துக்கு நேற்று முன்தினம் ஒரு மனதாக ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த போர் நிறுத்தம், அங்கு உணவுப்பொருட்களும், நிவாரணப்பொருட்களும் சென்று அடைவதற்கு வழி வகுக்கும். அது மட்டுமின்றி மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோர் வெளியேற உதவியாக அமையும். இந்த போர் நிறுத்தத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று ஐநா பொதுச்செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. தேவாலய தாக்குதல் பற்றி போலீஸ் விடுத்திருந்த எச்சரிக்கையில் கூறப்பட்டிருந்தது என்ன\n2. இலங்கையில் தொடர்ந்து தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதித்திட்டம் - அமெரிக்கா எச்சரிக்கை\n3. இலங்கை தொடர் குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கையை உயர்த்திய டிரம்ப் - டுவிட்டரில் கிண்டல்\n4. இலங்கை குண்டு வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 207 ஆக உயர்வு\n5. இலங்கையில் 8-வது வெடிகுண்டு வெடிப்பு, உயிரிழப்பு எண்ணிக்���ை 160 ஆக உயர்வு, ஊரடங்கு உத்தரவு அமல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1076761", "date_download": "2019-04-22T20:46:04Z", "digest": "sha1:6CYTBF6FFXPTI56JLMUE4Q23YS55PUB2", "length": 26086, "nlines": 287, "source_domain": "www.dinamalar.com", "title": "செய்திகள் வாசிப்பது, உங்கள் பத்மினி...!| Dinamalar", "raw_content": "\nகோடை மழையால் குளிர்ந்த பூமி\nஇறக்குமதியை உடனே நிறுத்துங்கள்; இந்தியாவுக்கு ...\nசித்துவுக்கு தேர்தல் ஆணையம் தடை\nமர்மப்பை: மதுரை காஜிமார் தெருவில் வெடிகுண்டு ...\nகிழக்கு டில்லி பா.ஜ. வேட்பாளர் கவுதம் காம்பீர்\nஇலங்கைக்கு உதவ தயார்: மோடி\nதுணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு 2 நாள் பயணமாக சென்னை ...\nகுண்டு வெடிப்பு: நாளை இலங்கை பார்லி. அவசர கூட்டம்\nபாலியல் தொல்லை வழக்கில் 3 ஆயுள் தண்டனை: கோவை கோர்ட் ...\nசொகுசு ஒட்டலில் லோக்பால் அலுவலகம் 7\nசெய்திகள் வாசிப்பது, உங்கள் பத்மினி...\nதினமலர் தலைப்பு : ஓர் விளக்கம் 76\nஇலங்கையில் 8 குண்டுவெடிப்பு; ஆலயங்கள், ஓட்டல்களில் ... 180\nபொய் சொன்ன ராகுல் சுப்ரீம் கோர்ட்டில் மன்னிப்பு 134\nதாக்குதலில் ஈடுபட்ட 2 பேர் \nஇலங்கை குண்டுவெடிப்பு: வேன் டிரைவர் கைது 90\nஇலங்கையில் 8 குண்டுவெடிப்பு; ஆலயங்கள், ஓட்டல்களில் ... 180\nபாலியல் புகார் செய்தியால் பரபரப்பு; நீதித்துறையை ... 140\n'அர்த்தனாரீஸ்வரரை பயபக்தியோடு வணங்குகிறீர்கள், எங்களுக்கு மட்டும் ஏன் இந்த நிலை'என்று ஆரம்பத்திலேயே கேள்விக்கணைகளை வீசத் தொடங்கினார், திருநங்கை பத்மினி. 'எங்களுக்கு தர வேண்டிய அத்தனை மரியாதைகளையம் புறக்கணித்து விட்டு, சிறகுகளை உடைத்து விட்டு, 'எண்' கொண்டு அழைப்பதும், 'அதோ போகுது பாரு' என்று, வார்த்தை ஈட்டிகளில் எங்களை சாய்ப்பதுமாய் இருக்கும் இந்த சமூகத்துக்கு, அப்படி என்ன ஒரு குஷியோ...' என்று ஆதங்கத்துடன், தன் வருத்தத்தை பதிவு செய்தார் பத்மினி.\nகோவை மாவட்டத்தில் பிறந்த பத்மினிக்கு, 13 வயது முதல் எந்த ஒரு மாற்றமும் உடலில் தெரியவில்லை. அதன்பிறகு தான், தன்னுள் பெண் தன்மை இருப்பதை உணர்ந்து கொண்டார். வீட்டில் தெரிந்தவுடனே, துவங்கிவிட்டது புறக்கணிப்பு. சமூகத்தின் கேலிப் பார்வை ஏற்படுத்திய பாதிப்பு, 'எப்படியாவது சாதித்துக் காட்ட வேண்டும்' என்ற வெறியை, அவருக்குள் ஆலமர விதையாக பதித்து விட்டது.தனித்து விடப்பட்ட சமயத்தில், அவருக்கு உதவும் கரமாக இருந்து வழிகாட்டியவர், சிறு வயது நண்பர் பிரகாஷ். அவரது துணையுடன், தொலைதூரக் கல்வியில், பட்டப்படிப்பில் சேர்ந்தார். தவிர்க்க முடியாத காரணத்தால், இவரால் படிப்பை தொடர முடியவில்லை. இருந்தும், புத்தக வாசிப்பின் மூலம் திறமையை வளர்த்துக் கொண்டார். பரதநாட்டியத்தில் பாதங்களை ஆட விட்டு, வீணையில் விரல்களை பதித்து, திறமைகளை விசாலாமாக்கினார்.இதற்கிடையே, 'உன்னை திருமணம் செய்து கொள்கிறேன்' என்று பிரகாஷ் தெரிவிக்க, 'எனக்காக வாழ ஒரு உள்ளம் இருக்கிறதே...' என்று எண்ணி, மறுப்பு ஏதும் சொல்லாமல் திருமணம் செய்து கொண்டார்.சமூகம், இவர்களை உதாசீனப்படுத்தினாலும், லட்சிய எண்ணத்தை, முயற்சி உரம் கொண்டு வளர்த்த அவர், தற்போது கோவையில் இருந்து செயல்படும், 'லோட்டஸ்' தொலைக்காட்சியில், நட்சத்திர செய்தி வாசிப்பாளர் ஆகியுள்ளார். 'உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக' இப்படியொரு அதிசயம், கோவையில் நிகழ்ந்திருக்கிறது.\nதன் அனுபவங்கள் குறித்து, திருநங்கை பத்மினி கூறியதாவது:இதுவரை, 'அரவாணி' என்று அழைத்து வந்த எங்களை, இப்போது தான், 'திருநங்கை' என்று அடையாளப்படுத்தி இருக்கிறது அரசு. ஆணையும், பெண்ணையும் விட, எங்களுக்கு திறமை அதிகம் என்று உறுதியாய் சொல்வேன்.கடந்த 2007ல் விழுப்புரத்தில் நடந்த திருநங்கைகளுக்கான அழகிப் போட்டியில், 'மிஸ் தமிழ்நாடு' மற்றும், 2009ம் ஆண்டு சென்னையில் நடந்த அழகிப் போட்டியில், 'மிஸ் இந்தியா' பட்டமும் வென்றேன். தனியார் தொலைக்காட்சியில், நடிகை குஷ்பூ நடத்திய நிகழ்ச்சியில், அறிமுக நடனம் என்னுடையது தான்.என் செயல்பாடுகள் அவருக்கு பிடித்திருந்ததால், மற்றொரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரபரப்பான தொடரில் நடிக்க முடிந்தது. பட்டிமன்றம், இலக்கியம், கருத்தரங்களில் பேசியிருக்கிறேன்.பாலியல் சார்ந்து, எங்கள் சமூகத்தை பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், இவரின் கனிவான அனுசரிப்பு, நடத்தும் விதம் என்னை, மென்மேலும் மகிழ்வித்துக் கொண்டிருக்கிறது. எங்களைப் போன்றவர்களுக்கு, இவர் மாதிரியான ஆட்கள் துணையிருந்தால், நாங்களும், வாழப் பிறந்திருக்கிறோம் என்று, இந்த உலகத்துக்கு உரக்கச் சொல்லுவோம். ஒரு குழந்தையையும் தத்தெடுத்து வளர்த்துக் கொண்டிருப்பது பரம திருப்தி.இவ்வாறு, பத்மினி கூறினார்.\n'லோட்டஸ்' தொலைக்காட்சியின் தலைவர் செல்வகுமார் கூறுகையில், ''செய்தி வாசிப்பில் இருக்கும் வழக்கமான நடைமுறையை மாற்ற வேண்டும் என்று தோன்றியதன் விளைவு, இந்த முயற்சி. துவக்கத்தில் இரண்டு, மூன்று முறை செய்தி வாசிக்க தடுமாறிய இவர், தற்போது மற்றவர்களுக்கு நிகராக வாசித்து வருகிறார். திருநங்கைகளுக்கு அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும் என்பது தான், நாங்கள் விடுக்கும் செய்தி,'' என்றார்.\nஆக்கிரமிப்பு அகற்றியதால் திடீர் பரபரப்பு; கன்டோன்மென்ட் நிர்வாகம் கெடு\nபேரிடர் மீட்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி; செயல் விளக்கத்தில் தத்ரூபம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇவரைப் போன்றே மற்ற திருநங்கைகளும் ஏதாவதொரு துறையில் கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறவேண்டும்.. சிலர் தங்களைத் துன்புறுத்துவதாலோ, ஏளனமாகப் பார்ப்பதாலோ, அதையே சாதகமாக்கிக்கொண்டு, பிறரை மிரளவைத்து பிழைப்பை ஓட்டக் கூடாது..\nசுய திறமைகளை வளர்த்துக்கொண்டு வாழ்வில் முத்திரை பதிக்கும் பத்மினிக்கு வாழ்த்துக்கள்.. பத்மினிக்கு ஊக்கமளித்ததோடு மட்டுமல்லாமல், வாழ்க்கைத்துணையாக்கிக்கொண்ட பிரகாஷ் மற்றும் வாய்ப்பு கொடுத்த நல்லுள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்../பாராட்டுக்கள்..\nரயிலில் மிரட்டி பிச்சை எடுப்பதாலேயே, திருநங்கைகள் மீது வெறுப்பு உண்டாகிறது.ஆனால் உழைப்பால் உயரும் பத்மினி போன்றோரிடம் மதிப்பே உண்டாகிறது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா��ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஆக்கிரமிப்பு அகற்றியதால் திடீர் பரபரப்பு; கன்டோன்மென்ட் நிர்வாகம் கெடு\nபேரிடர் மீட்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி; செயல் விளக்கத்தில் தத்ரூபம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Politics/21477-ops.html", "date_download": "2019-04-22T20:27:13Z", "digest": "sha1:T2QIV6FRJ33JSJKDQMSW4UDP3GVVMQFT", "length": 12290, "nlines": 116, "source_domain": "www.kamadenu.in", "title": "ஓபிஎஸ்ஸை நம்பி வந்த ஒருவருக்குகூட மீண்டும் சீட் இல்லை: நிராயுதபாணியாக நிற்கும் தர்மயுத்த எம்.பி.க்கள் | ops", "raw_content": "\nஓபிஎஸ்ஸை நம்பி வந்த ஒருவருக்குகூட மீண்டும் சீட் இல்லை: நிராயுதபாணியாக நிற்கும் தர்மயுத்த எம்.பி.க்கள்\nஅதிமுகவில் சசிகலா தலைமையை எதிர்த்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் ‘தர்மயுத்தம்’ நடத்திய அவரது ஆதர���ு எம்.பி.க்கள் 10 பேரில் ஒருவருக்குக்கூட மீண்டும் ‘சீட்’ வழங்காதது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, முதல் வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் பதவி விலக சசிகலா தரப்பு நெருக்கடி கொடுத் தது. இதில் அதிருப்தி அடைந்த ஓபிஎஸ், முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு அதிமுகவில் சசிகலாவுக்கு எதிராக ‘தர்மயுத்தம்’ தொடங்கியுள்ளதாக தெரிவித் தார். அப்போது அவருக்கு பக்கபலமாக 10 எம்.பி.க்கள் நின்றனர்.\nசசிகலா சிறைக்குச் சென்றதால், அவரால் முதல்வராக்கப்பட்ட கே.பழனிசாமி, பிறகு ஓபிஎஸ்ஸை அழைத்துக் கொண்டார். ஓபிஎஸ் துணை முதல்வர் ஆனார். அவரது ஆதரவாளர்களுக்கும் கட்சியில் பொறுப்பு கள் வழங்கப்பட்டன.\nஈபிஎஸ் - ஓபிஎஸ் இருவரும் ஒரே அணி யாக நின்று சசிகலாவையும், டிடிவி தின கரனையும் ஓரங்கட்டினர். கட்சியின் பெயர் மற்றும் ‘இரட்டை இலை’ சின்னத்தை ஈபிஎஸ் - ஓபிஎஸ் அணிக்கே தேர்தல் ஆணை யம் வழங்கியது. கட்சி ஒருங்கிணைப் பாளராக ஓபிஎஸ், துணை ஒருங்கிணைப் பாளராக கே.பழனிசாமி பொறுப்பேற்றனர்.\nகட்சியின் முக்கியப் பொறுப்பில் இருக் கும் ஓபிஎஸ், இத்தேர்தலில் தனது ஆதர வாளர்களுக்கு கணிசமான இடங்களை வாங்கிக் கொடுப்பார் என்றும் எதிர்பார்க்கப் பட்டது.\nஆனால், அவரது ஆதரவு எம்.பி.க்கள் 10 பேரில் ஒருவருக்குகூட மீண்டும் சீட் வழங்கப்படவில்லை. மாறாக, ஓபிஎஸ் உட்பட பல அமைச்சர்கள், எம்எல்ஏக்க ளின் வாரிசுகளுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து அதிமுக மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:\nஅதிமுகவின் 37 எம்.பி.க்களில் 27 பேர் ஈபிஎஸ் அணியினர்; 10 பேர் ஓபிஎஸ் அணியினர். இதில், ஈபிஎஸ் அணியை சேர்ந்த தம்பிதுரை (கரூர்) டாக்டர் வேணுகோபால் (திருவள்ளூர்), டாக்டர் ஜெயவர்தன் (தென் சென்னை), மரகதம் குமரேவல் (காஞ்சிபுரம்), மகேந்திரன் (பொள்ளாச்சி), செஞ்சி சேவல் ஏழுமலை (ஆரணி) ஆகிய 6 பேருக்கு மட்டுமே மீண்டும் சீட் வழங்கப்பட்டுள்ளது.\nஓபிஎஸ் அணியை சேர்ந்த சுந்தரம் (நாமக்கல்), அசோக்குமார் (கிருஷ்ணகிரி), சத்தியபாமா (திருப்பூர்), வனரோஜா (திரு வண்ணாமலை), கோபாலகிருஷ்ணன் (மதுரை), செங்குட்டுவன் (வேலூர்), மருத ராஜா (பெரம்பலூர்), ஜெயசிங் தியாக ராஜ நட்டர்ஜி (தூத்துக்குடி), பார்த்திபன் (தேனி) உள்ளிட்ட 10 பேரில் ஒருவருக்குக் கூட மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.\nவிழுப்புரம் எம்.பி. ராஜேந்திரன் விபத் தில் இறந்துவிட்டார். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு சீட் வழங்கப்படும் என எதிர் பார்க்கப்பட்டது. அதுவும் வழங்கப்பட வில்லை.\nஏற்கெனவே, தனது தம்பிக்கு ஆவின் சேர்மன் பதவி வாங்கித் தந்த ஓபிஎஸ், தற்போது அவரது மகனுக்கு சீட் கிடைத்தால் போதும் என்று, ஆதரவாளர்களை கைவிட்டு விட்டார்.\nஓபிஎஸ்ஸை இன்னமும் விட்டுக் கொடுக்காத அவரது ஆதரவாளர் ஒருவர் கூறும்போது, ‘‘ஆட்சியையும், கட்சியையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு, தலை மைப் பொறுப்பில் இருக்கும் ஓபிஎஸ்ஸுக்கு உள்ளது. அதனால், ஆதரவாளர்களுக்கு சீட் வாங்கித் தர முடியாத நிலை ஏற்பட் டிருக்கலாம். அதற்காக, தன்னை நம்பி இருந்தவர்களை கைவிட்டுவிட்டார் என்று கூறமுடியாது’’ என்றார்.\nகாங்கிரஸ் அச்சப்பட்டது- நாங்கள் தீவிரவாதத்தை ஒடுக்க துணிச்சலான முடிவுகள் எடுத்தோம்: பிரதமர் மோடி பெருமிதம்\nபணம் வாங்கிக்கொண்டு வாக்களிக்காதவர்களுக்கு கட்சியினர் மிரட்டல்: உறவினர் வீடுகளில் தஞ்சம்\nஅரசியலில் எதுவும் நிலையானது அல்ல; சவால்களை சந்தித்தே ஆக வேண்டும்: ஷீலா தீட்சித்\nவாக்குப்பதிவு ஆவண அறைக்குள் வட்டாட்சியர் நுழைந்த விவகாரம்: மேலும் 3 பேர் சஸ்பெண்ட், உதவி தேர்தல் அலுவலருக்கு நோட்டீஸ்\nஇதுதான் இந்த தொகுதி: சத்தீஸ்கர்\n360: வயநாடு: கேரளத்தின் விதர்பா\nஓபிஎஸ்ஸை நம்பி வந்த ஒருவருக்குகூட மீண்டும் சீட் இல்லை: நிராயுதபாணியாக நிற்கும் தர்மயுத்த எம்.பி.க்கள்\n - வானிலை ஆய்வு மையம் விளக்கம்\nஇலக்கியவாதிகள் டெல்லி சென்றால் என்ன மாற்றம் நடக்கும்\nஸ்டெர்லைட் வலியால் திமுக, அதிமுகவை தூத்துக்குடி மக்கள் புறக்கணிப்பார்கள்; என்னை ஆதரிப்பார்கள்: வ.கவுதமன் சிறப்புப் பேட்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://drsubra.com/segamat-nominations-ge14-28042018/", "date_download": "2019-04-22T20:45:18Z", "digest": "sha1:K2EO7CB45FYWR5JHADQCUQDIRVARYWKI", "length": 4605, "nlines": 67, "source_domain": "drsubra.com", "title": "சிகாமாட் நாடாளுமன்றத்திற்கு வெற்றிகரமாக வேட்புமனுத் தாக்கல் செய்தார் டாக்டர் சுப்ரா – Dr S Subramaniam", "raw_content": "\nசிகாமாட் நாடாளுமன்றத்திற்கு வெற்றிகரமாக வேட்புமனுத் தாக்கல் செய்தார் டாக்டர் சுப்ரா\nஇன்று சனிக்கிழமை (28 ஏப்ரல் 2018) சிகாமாட்டில் நடைபெற்ற அந்தத் தொகுதிக்கான வேட்புமனுத் தாக்கலில் அந்தத் தொகுதிக்கான மஇகா-தேசி��� முன்னணி வேட்பாளராக மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் தனது வேட்புமனுவை, ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் புடைசூழ ஊர்வலமாக வந்து சமர்ப்பித்தார்.\nவேட்புமனுவைச் சமர்ப்பிக்கும் முன்பாக டாக்டர் சுப்ரா, சிகாமாட், பூலோ காசாப் சாலையில் வீற்றிருக்கும் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்புப் பூஜையில் தனது துணைவியார், ஆதரவாளர்களுடன் கலந்து கொண்டார்.\n14-வது பொதுத் தேர்தல்featuredசிகாமாட் தொகுதி\nவியூகச் செயல் வரைவுத் திட்ட அறிமுக நிகழ்ச்சியில் நஜிப் – சாஹிட் – சுப்ரா\nசிகாமாட் அம்னோவினருடன் டாக்டர் சுப்ரா நோன்பு துறப்பு விருந்துபசரிப்பு\n வெற்றி பெற வேண்டியது அவசியம்” டாக்டர் சுப்ரா வலியுறுத்து – MIC on “கேமரன் மலை மஇகாவுக்குத்தான் – MIC on “கேமரன் மலை மஇகாவுக்குத்தான் வெற்றி பெற வேண்டியது அவசியம்” டாக்டர் சுப்ரா வலியுறுத்து வெற்றி பெற வேண்டியது அவசியம்” டாக்டர் சுப்ரா வலியுறுத்து […] “கேமரன் மலை மஇகாவுக்குத்தான் […] “கேமரன் மலை மஇகாவுக்குத்தான்\nசிகாமாட் அம்னோவினருடன் டாக்டர் சுப்ரா நோன்பு துறப்பு விருந்துபசரிப்பு\nகெடா மஇகாவினருடன் டாக்டர் சுப்ரா சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2018/09/23/when-atharvaa-tonsured-his-head-for-boomerang/", "date_download": "2019-04-22T20:33:21Z", "digest": "sha1:EQYREXQZQB5Z2UCYHCJ5NPUTGUGWNDYQ", "length": 11756, "nlines": 150, "source_domain": "mykollywood.com", "title": "WHEN ATHARVAA TONSURED HIS HEAD FOR BOOMERANG – www.mykollywood.com", "raw_content": "\nஅரசியலை வெளுத்து வாங்க வருகிறது “ஒபாமா உங்களுக்காக”\nதனக்கு எது வருமோ, எது சாதகமாக இருக்குமோ அதை நடித்து விட்டுப் போகாமல், தனது எல்லையை தாண்டி புதுப்புது முயற்சிகளை மேற்கொள்வது தான் ஒரு நடிகனின் சாதனை. இது சொல்வதற்கு வேண்டுமானால் எளிதாக இருக்கலாம்,ஆனால் அதை செய்து காட்டுபவர்களுக்கு மன உறுதி நிறைய தேவை. அப்படிப்பட்ட மன உறுதியோடு, ‘பூமராங்’ படத்துக்காக தனது தலையை மொட்டையடித்துக் கொண்ட அதர்வாவை பார்த்து படக்குழுவினர் அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டார்கள்.\nஅதை பற்றி இயக்குனர் கண்ணன் கூறும்போது, “அதர்வா இயக்குனரின் நடிகர் என்பதை தமிழ் சினிமா உலகம் அறியும். சினிமாவில் தனது ஆரம்ப காலகட்டத்திலேயே பாலாவின் பரதேசி படத்தில் யாரும் செய்யத் துணியாத கதாபாத்திரத்தில் நடித்து தன்னை நிரூபித்தவர். அதனாலேயே அடுத���தடுத்து படங்களில் பிஸியாக இருக்கும் அவரை, மொட்டையடிக்க வேண்டும் என்று நான் கேட்பது நியாயமாக இருக்குமா. படத்தில் வரும் அவர் கதாபாத்திரத்தின் மூன்று வெவ்வேறு தோற்றங்களின் தீவிரத்தை பற்றி நான் விளக்கியவுடன், அவர் அதனுள் ஒன்றி விட்டார். நானே தயங்கியபோதும், அவர் திடமான முடிவோடு வந்து என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.\nஇதில் ஒரு தோற்றத்தை பிரீத்திஷீல் சிங் மற்றும் மார்க் ட்ராய் டிசூஸா ஆகியோர் வடிவமைத்திருக்கிறார்கள். அதர்வா இந்த ப்ரோஸ்தடிக் ஒப்பனைக்காக பல மணி நேரம் செலவிட வேண்டியிருந்தது. இத்தகைய கடும் முயற்சியில் ஈடுபடும் எந்த ஒரு நடிகரும், கொஞ்சம் ஓய்வெடுக்கவே விரும்புவர். ஆனால் அதர்வா உடனடியாக படத்தில் முக்கியமான இடத்தில் வரும் காட்சிகளுக்காக தனது தலையை மொட்டையடிக்க தயாரானார். இந்த காட்சிகளை சென்னை நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 5 நாட்கள் கடைசி கட்ட படப்பிடிப்பில் படம் பிடிக்க முடிவு செய்தோம். மொட்டை அடித்ததால், முடி வளர இரண்டு மாதங்கள் எந்த படத்திலும் நடிக்காமல் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியது. எங்கள் படத்துக்காக அவர் அதை தியாகம் செய்ய வேண்டியிருந்தது. இமைக்கா நொடிகள் போலவே அவரின் தியாகத்துக்கு ரசிகர்கள் பாராட்டுகளை தருவார்கள் என நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார்.\nமேகா ஆகாஷ், இந்துஜா, உபென் படேல், சுஹாசினி மணிரத்னம், ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ் மற்றும் பல பிரபல நட்சத்திரங்கள் நடிக்க, மசாலா பிக்ஸ் சார்பில் கண்ணன் தயாரித்து இயக்கியிருக்கிறார். பிரசன்னா குமார் ஒளிப்பதிவு செய்ய, செல்வா ஆர்.கே. எடிட்டிங் செய்திருக்கிறார். அர்ஜுன் ரெட்டி புகழ் ரதன் இசையமைத்திருக்கிறார்.\nஉதயநிதி ஸ்டாலினுடன் பாயல் ராஜ்புத், ‘கயல்’ ஆனந்தி இணையும்“ஏஞ்சல்”\nஜெய்-யை காதலிக்க லட்சுமிராய்க்கும் கேத்தரின் தெரேசாவுக்கும் போட்டி – “நீயா2” மே10 வெளியீடு.\nதளபதி விஜயின் சர்கார் பட பாணியில், 49 P தேர்தல் விதிப்படி வாக்களித்த நெல்லை வாக்காளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.agalvilakku.com/news/2018/201803066.html", "date_download": "2019-04-22T20:50:17Z", "digest": "sha1:MHEIWOFCJK7BUDET7V2V2TYPDTVDBSB2", "length": 14671, "nlines": 140, "source_domain": "www.agalvilakku.com", "title": "AgalVilakku.com - அகல்விளக்கு.காம் - News - செய்திகள் - அதிமுக எம்.பி. சத்தியபாமாவை கொல்ல முயற்சி: கணவர் கைது", "raw_content": "\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து: குடியரசு தலைவர் உத்தரவு\nதமிழ் திரை உலக செய்திகள்\n201 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிப்பு\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன்\nநடிகர்அருண்பாண்டியன் மகள் கதாநாயகியாக அறிமுகம்\nஆன்மிகம் | செய்திகள் | தேர்தல் | மருத்துவம் | விவசாயம்\nசெய்திகள் - மார்ச் 2018\nஅதிமுக எம்.பி. சத்தியபாமாவை கொல்ல முயற்சி: கணவர் கைது\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 30, 2018, 09:00 [IST]\nகோபிச்செட்டிப்பாளையம்: திருப்பூர் லோக்சபா தொகுதி அதிமுக எம்.பி. சத்தியபாமாவை கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்றதாக அவரது கணவர் வாசுவை போலீசார் கைது செய்துள்ளனர்.\nதிருப்பூர் லோக்சபா தொகுதி எம்.பி.யாக உள்ளவர் சத்தியபாமா (45). இவருக்கும் கணவர் வாசுவுக்கும் கடந்த பல ஆண்டுகளாகவே தகராறு இருந்து வருகிறது. 2016ம் ஆண்டு, சத்தியபாமாவுக்கு, வாசு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.\nகருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், கோபிசெட்டிபாளையம் ஸ்ரீநகரில் வசிக்கும் சத்தியபாமாவை கத்தியால் குத்தி கொல்ல முயற்சித்ததாக வாசு கைது செய்யப்பட்டுள்ளார்.\nசத்தியபாமாவின் சகோதரர் சண்முக பிரபு கோபிசெட்டிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் சத்தியபாமாவின் கணவர் வாசுவின் மீது 294 (பி), 506 (2) ஆகிய பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nசத்திய பாமாவுக்கும் வாசுவுக்கும், 1990 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து: குடியரசு தலைவர் உத்தரவு\nதமிழகம், புதுவை காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nவியட்நாமில் டிரம்ப் - கிம் சந்திப்பு தோல்வி\nதிமுக கூட்டணியில் காங்கிரஸிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு\nஅஇஅதிமுக - பாஜக தொகுதி உடன்பாடு - 5 தொகுதிகள் ஒதுக்கீடு\nஅஇஅதிமுக - பாமக தொகுதி உடன்பாடு : 7 லோக்சபா, 1 ராஜ்யசப��� இடம்\nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டம் வாபஸ்\nதிருவாரூர் தேர்தல் ரத்து: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nமைசூரு: விஷம் கலந்த பிரசாதம் சாப்பிட்ட 11 பேர் பலி\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா\nஅரிய நெல் விதைகளை சேகரித்த நெல் ஜெயராமன் காலமானார்\nபுயல் பகுதிகளில் எடப்பாடி பழனிச்சாமி பயணம் திடீர் ரத்து\nபுதிய புயல் சின்னம்: வட தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு\nகஜா புயல்: 5 மாவட்ட பள்ளி - கல்லூரிக்கு விடுமுறை\nஇலங்கை: ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி\nமுதல்வர் மீதான டெண்டர் வழக்கு சி.பி.ஐ. விசாரிக்க உச்ச நீதிமன்றம் தடை\nஎடப்பாடி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்: உயர் நீதிமன்றம் உத்தரவு\nநக்கீரன் கோபாலை விடுதலை செய்தது சென்னை நீதிமன்றம்\nதென் கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி\nஅயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவையில்லை\n2019 - ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2018 - மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்டு | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅக்ரி - டாக்டர் (டிஜிட்டல் டெய்லி)\nஅக்ரி - டாக்டர் - 06 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 05 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 04 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 02 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 01 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 30 நவம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 29 நவம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 28 நவம்பர் 2018\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nபங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி\nஇனிப்பு நோயின் கசப்பு முகம்\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMyNzQyOQ==/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-:-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2019-04-22T20:20:02Z", "digest": "sha1:FRJV3WHHOWCBHOWWHYWUD5P6KJGZTIS4", "length": 5168, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் : இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் சாய்னா", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினகரன்\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் : இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் சாய்னா\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியாவின் சாய்னா நேவால் முன்னேறியுள்ளார். இன்று நடைபெற்ற அரை இறுதி போட்டியில் இந்தோனேசிய வீராங்கனை கிரிகோரியா மாரிஸ்காவை 21-11, 21-12 என்ற கணக்கில் வீழ்த்தி சாய்னா நேவால் இறுதி போட்டிக்கு முன்னேறினார்.\nகுண்டுவெடிப்பு பலி எண்ணிக்கை 300ஐ தாண்டியது இலங்கையில் அவசரநிலை பிரகடனம்: அதிரடி நடவடிக்கை எடுக்க முப்படைகளுக்கு முழு ���திகாரம்\nஇறக்குமதியை உடனே நிறுத்துங்கள்; இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nகுண்டு வெடிப்பு: நாளை இலங்கை பார்லி. அவசர கூட்டம்\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் இழப்பீடு: இலங்கை அரசு அறிவிப்பு\nபிலிப்பைன்ஸ்: லுஸான் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது பாலியல் குற்றச்சாட்டு: அருண்ஜேட்லி கண்டனம்\nகேரளாவில் வாக்குப்பதிவு இயந்திரங்களை தூக்கி சென்ற பெண் ஆட்சியர்: பல்வேறு தரப்பினர் பாராட்டு\nஜெயலலிதா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nகாமசூத்ரா நடிகை திடீர் மரணம்: மாரடைப்பில் உயிர் பிரிந்தது\nவாக்கு எண்ணும் மையத்தில் நுழைந்த விவகாரம்: மேலும் 3 ஊழியர்கள் சஸ்பெண்ட்\n நிர்வாகிகளை குஷிப்படுத்த...அரசியல் கட்சியினர் ஏற்பாடு\nவெயிலின் உக்கிரத்தால் வெறிச்சோடும் கடற்கரை\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு கடலோர காவல் படை தீவிர ரோந்து\n குறுவை நடவு பணி மேற்கொள்ள விவசாயிகள்...போர்வெல்லின் நீர்மட்டம் சரிந்ததால் விரக்தி\nதேர்தல் விதிமீறல்: பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து 72 மணி நேரம் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/10/02/joy-of-giving-week-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1/", "date_download": "2019-04-22T20:08:51Z", "digest": "sha1:P7MKCDA7WUMXT4A7VN57SIB5OOE3ADSF", "length": 13024, "nlines": 341, "source_domain": "educationtn.com", "title": "\"Joy of giving week\" நடத்த பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Education News “Joy of giving week” நடத்த பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்\n“Joy of giving week” நடத்த பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்\nகாலாண்டு விடுமுறை முடிந்து,பள்ளிக்கு வரும்மாணவர்களுக்கு, ‘ஜாய்ஆப் கிவிங் வீக்’கொண்டாட, உடுமலைகல்வி அலுவலர்கள்ஆசிரியர்களுக்குஅறிவுறுத்தியுள்ளனர்.\nகாலாண்டு தேர்வுவிடுமுறை முடிந்து, அரசுதுவக்க மற்றும்நடுநிலைப்பள்ளிகளுக்குஅக்., 3ம் தேதி நாளைவகுப்புகள் துவங்குக��றது.\nவிடுமுறை முடிந்து வரும்குழந்தைகளைஉற்சாகமான சூழலில்வைத்துக்கொள்ள,பள்ளிகளில் ‘ஜாய் ஆப்கிவிங் வீக்’ எனப்படும்,நன்னெறி நிகழ்ச்சிகளைகொண்டாட அரசுஇரண்டாண்டுகளுக்கு முன்,அறிவித்தது.\nஇதன்படி, பள்ளிகளுக்கும்சுற்றறிக்கை விடப்பட்டு,கல்வியாண்டுதோறும்கொண்டாடப்படுகிறது.இதில், விடுமுறை முடிந்துபள்ளிக்கு வரும் நாள் முதல்,ஒரு வாரம் முழுமையாகஇந்நிகழ்ச்சிகள் நடக்கிறது.மாணவர்களுக்குபூங்கொத்து வழங்கிவரவேற்பது, பெற்றோரைவணங்கச்செய்வது,உடல்நலம்சரியில்லாதவர்களுக்குஉதவுதல், பொருளாதாரவசதியில்லாதவர்களுக்குஉதவி செய்தல் உள்ளிட்டபண்புகளுக்கு, இந்த வாரம்முழுவதும் முக்கியத்துவம்அளிக்கப்படுகிறது.உடுமலை கல்விமாவட்டத்தில், காலாண்டுவிடுமுறை முடிந்து வரும்குழந்தைகளை, இவ்வாறுநன்னெறி நிகழ்ச்சிகளைநடத்தி, அவர்களுக்குமகிழ்ச்சியான சூழலைஏற்படுத்த வேண்டுமெனவட்டார கல்வி அலுவலர்பிரிட்டோ,தலைமையாசிரியர்களுக்குஅறிவுறுத்தியுள்ளார்.\nPrevious articleDEE – பள்ளிகளில் விழாக்கள் எவ்வாறு கொண்டாட வேண்டும் – தலைமையாசிரியர்களுக்கு நெறிமுறைகள் வழங்கி இயக்குநர் உத்தரவு\nNext articleஇரண்டாம் பருவம் ஆசிரியர்கள் முடிக்க வேண்டிய முக்கிய பணிகள்\n10ம் வகுப்பு சமூக அறிவியலில் 5 பாடங்கள் நீக்கம்\nகடந்த ஆண்டு விடுபட்ட 8 வகுப்புகளுக்கு இந்த ஆண்டு புதிய பாடத்திட்டம் அறிமுகம்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nBREAKING : பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு * மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி...\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nஆசிரியர் வயது முதிர்வு ஓய்வு நீட்டிப்பு ரத்து – அரசாணை எண்.261 ஐ ரத்து...\nமாணவர்களின் கல்வி பாதிக்கும்- ஆசிரியர் வயது முதிர்வு ஓய்வு நீட்டிப்பு ரத்து - அரசாணை எண்.261 ஐ ரத்து செய்திடுக. தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள். பி.கே.இளமாறன் மாநிலத்தலைவர் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/10/08/100-maths-shortcuts-for-all-government-exams-study-materials/", "date_download": "2019-04-22T20:06:28Z", "digest": "sha1:ILTFLFRBRHGOMV2HEAGISBNM42SJT2RR", "length": 10198, "nlines": 351, "source_domain": "educationtn.com", "title": "100 MATHS SHORTCUTS FOR ALL GOVERNMENT EXAMS STUDY MATERIALS!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nPrevious articleதற்செயல் விடுப்பை “No Work No Pay” என்று தீர்மானிப்பது சரியா\nமாணவர் சேர்க்கை: தலைமை ஆசிரியர்களுக்கு சில ஆலோசனைகள்\nPO1 / Po2 வாக்காளர் எண்ணிக்கை குறிப்பதற்காக படிவம்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nBREAKING : பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு * மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி...\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nகத்தரிக்காயில் உள்ள சத்துக்கள் கத்தரிக்காயில் விட்டமின் சி, விட்டமின் கே, பி1(தயாமின்), பி2(ரிபோஃளோவின்), பி3(நியாசின்), பி5(பான்டோதெனிக் அமிலம்), பி6(பைரிடாக்ஸின்) போன்றவைகள் காணப்படுகின்றன. இக்காயில் தாதுஉப்புக்களான கால்சியம், காப்பர், இரும்புச்சத்து, மெக்னீசியம், மாங்கனீசு, துத்தநாகம், பொட்டாசியம் போன்றவைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://tamilbulletin.com/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2019-04-22T19:57:30Z", "digest": "sha1:FLERSXFOCSJKCSYTLWMCSZFYNPUWRUBZ", "length": 10689, "nlines": 90, "source_domain": "tamilbulletin.com", "title": "வைரமுத்துவிற்கு கட்டம் சரியில்ல போல... மீண்டும் சிக்கலில்..வைரமுத்து.. - Tamilbulletin", "raw_content": "\nவைரமுத்துவிற்கு கட்டம் சரியில்ல போல… மீண்டும் சிக்கலில்..வைரமுத்து..\nகடந்த இரண்டு வருடங்களாக இரண்டு பெரும் விவகாரங்களில் சிக்கி தவித்த கவிஞர் வைரமுத்து அவர்கள், மீண்டும் சிக்கலில் சிக்கி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது\nகடந்தாண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் நிகழ்ச்சியில் ஆண்டாள் குறித்து தவறாக பேசியதாக வைரமுத்து மீது கடுமையான விமர்சனமும் அவருக்கு எதிராக பல போராட்டங்களும் நடந்து முடிந்த நிலையில் பின்னணி பாடகி சின்மயி அவர்கள் தன்னிடம் தவறாக நடந்ததாக குற்றம் சாட்டியது வைரமுத்து மீது மிகப்பெரிய வெறுப்பை உண்டாக்கியது.\nஅ��ற்கு அவரும் பல பதிவுகளை ஊடகம் மூலம் கொடுத்தாலும் ‘என் மனம் ஏனோ ஏற்க மறுக்கிறது’ என்ற நிலையில்தான் தமிழக மக்கள் இருந்தார்கள்.\nஇந்நிலையில் சென்னை பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற உள்ள ‘தமிழாற்றுப்படை’ என்ற தலைப்பில் திரு வைரமுத்து அவர்கள் பேசவிருக்கிறார்.. ஒளவையார் குறித்து வைரமுத்து பேசுவார் என்று தெரிகிறது\nநிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்பாகவே பிரச்சினைகள் ஆரம்பித்து விட்டதாக தெரிகிறது. அதில் இந்த நிகழ்ச்சிக்கு சென்னையில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு போஸ்டரில் அவ்வையாரின் படமும் இடம்பெற்றுள்ளது. அதில் அவ்வையாரின் நெற்றியில் திருநீறு இல்லை என்பதே இப்பொழுது சர்ச்சைக்கு காரணமாகிவிட்டது\nஅதாவது தமிழ் இலக்கியங்களில் அவ்வையார் என்பவர் முருகபக்தர் என்பதும் எப்பொழுதும் அவருடைய புகைப்படங்களை உபயோகிக்கும் போது அவர் நெற்றியில் திருநீறு இதுவரை இருந்ததாகவும், ஆனால் இந்த போஸ்டர்களில் திருநீறு இல்லை என்ற வாதம் மிகப்பெரிய அளவில் வலுக்கிறது.\nஇதுவே சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது\nஇந்நிலையில் மேலும் ஏற்கனவே வைரமுத்து அவர்களை வம்பிழுத்த ராஜா அவர்கள், தற்போது மீண்டும் ட்விட்டரில் ஒரு பதிவை இட்டு அனைவரின் கவனத்தை திருப்பியுள்ளார்..\nஅதில் அவ்வையார் அவர்கள் பற்றி தவறான கருத்துக்களை பதிய முயற்சி நடக்காது என நம்புவோம். ஆண்டாள் நாச்சியாரை அசிங்கப்படுத்தியது இந்து சமுதாயம் இன்னும் மறந்துவிடவில்லை என்று பதிவிட்டுள்ளார்.\nஔவையார் அவர்கள் பற்றி தவறான கருத்துக்களை பதிய முயற்சி நடக்காது என நம்புவோம். ஆண்டாள் நாச்சியாரை அசிங்கப்படுத்தியதை இந்து சமுதாயம் மறந்திடவில்லை. pic.twitter.com/BenfCov7QE\nதிமுகவுடன் மதிமுகவை இணைக்க திட்டமா- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கம் – tamil.hindu\nஎச்.ராஜா விஜயகாந்தை போல் தைரியமானவர்: பிரேமலதா புகழாரம்\nகுருவுக்கே துரோகம் செய்தவர் மோடி – ராகுல் குற்றச்சாட்டு \nதிண்டுக்கல்லில் இருந்த பிரியாணியை ரூ.200 கோடி மதிப்புள்ள சர்வதேச ப்ராண்டாக உயர்த்திய தலப்பாக்கட்டி நாகசாமி தனபாலன் – யுவர் ஸ்டோரி .காம்\nதிண்டுக்கல்லில் இருந்த பிரியாணியை ரூ.200 கோடி மதிப்புள்ள சர்வதேச ப்ராண்டாக உயர்த்திய தலப்பாக்கட்டி நாகசாமி தனபாலன்\nஒரு கையில் மிஷன் இம்பாச���பிள்.. மறு கையில் ஹாரிப்பாட்டர் தீம்.. உலக அரங்கை அதிரவைத்த தமிழ் சிறுவன்\n3 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து வைரலாகும் சென்னை சிறுவனின் இசை\nஈரோடு மஞ்சளுக்கு கிடைத்தது புதிய அங்கீகாரம்… ‘GI’ டேக் அளித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி\nதோனி, ரோஹித் கொடுத்த அட்வைஸ் – கோஹ்லி பாராட்டு -வெப்துனியா தமிழ்\nகனிமொழிக்கு ஆரத்தி எடுத்தால் 2 ஆயிரம் …\nஉள்ளம் கவர்ந்த போக்குவரத்துக் காவலர்\nகொழுந்தியாக்கள் இல்லாத மருமகன்களுக்கு மட்டும்…வைரல் வீடியோ\nபார்ப்பவர்களை பதைபதைக்கச் செய்யும் வைரல் வீடியோ\nJan 02 முதலும் கடைசியும்\nJan 01 நம் குழந்தைகளும் , நம் பேரக் குழந்தைகளும்\nDec 26 உழைப்பும் பலனும்\nDec 26 சர்க்கரையும் மண்ணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/03/09185658/No-provision-for-or-against-states-having-a-separate.vpf", "date_download": "2019-04-22T20:41:29Z", "digest": "sha1:XI5EOT5XUSUQRNOGAQODXBNRSXA3NWP7", "length": 14720, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "No provision for or against states having a separate flag officials || கர்நாடகம் தனிக்கொடி வெளியீடு; சட்டம் அங்கீகாரம் அளிக்கிறதா? மத்திய அரசு தகவல்கள் என்ன சொல்கிறது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகர்நாடகம் தனிக்கொடி வெளியீடு; சட்டம் அங்கீகாரம் அளிக்கிறதா\nகர்நாடகம் தனிக்கொடி வெளியீடு; சட்டம் அங்கீகாரம் அளிக்கிறதா மத்திய அரசு தகவல்கள் என்ன சொல்கிறது\nஜம்மு காஷ்மீரை தவிர்த்து முதல் முறையாக கர்நாடகம் மாநிலத்திற்கான தனிக்கொடியை வெளியிட்டு உள்ளது. #KarnatakaFlag\nகர்நாடகத்திற்கு தனிக்கொடி வேண்டும் என்று கன்னட அமைப்புகள் மற்றும் மாநில மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். கோரிக்கையை ஏற்று நாட்டிலேயே முதல் முறையாக கர்நாடகத்திற்கு என்று தனிக்கொடி உருவாக்கப்பட்டு உள்ளது. இதனை முதல்–மந்திரி சித்தராமையா வெளியிட்டார்.\nஇதுதொடர்பாக சித்தராமையா பேசுகையில், நமக்கான தனிக்கொடிக்கு மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கி இருந்தாலும், அந்த கொடியை பயன்படுத்துவதற்கு மத்திய அரசு தான் அங்கீகாரம் வழங்க வேண்டும். அரசியல் அமைப்பு சட்டத்தில் ஒரு மாநில அரசு தனிக்கொடியை பயன்படுத்தக்கூடாது என்ற விதிமுறைகள் எதுவும் இல்லை. ஆனாலும் கர்நாடகத்திற்கான தனிக்கொடிக்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.\nகர்நாடகத்திற்கான தனிக்கொடிக்கு அங்கீகாரம் வழங்கும் படியும் மத்திய அரசை வற்புறுத்த மாநில அரசு முடிவு செய்து உள்ளது.\nதேசிய கொடிக்கு மாற்றாக, கர்நாடகத்திற்கு தனிக்கொடியை உருவாக்கவில்லை. இது நமது மாநிலத்திற்கான கொடி மட்டுமே. தேசிய கொடிக்கும், கர்நாடக கொடிக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை. தேசிய கொடிக்கு அவமானத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணமும் அரசுக்கு இல்லை என்றார்.\nஒரு மாநிலம் தனிக்கொடி கொண்டிருப்பது தொடர்பாக அரசியலமைப்பில் ஆதரவு அல்லது எதிர்ப்பு தொடர்பாக எந்தஒரு ஷரத்தும் கிடையாது என மத்திய அரசு அதிகாரி கூறிஉள்ளார். தன்னுடைய அடையாளத்தை வெளியே தெரிவிக்க விரும்பாத அதிகாரி, இந்திய தேசியக்கொடி சட்டத்தில், மூவர்ணக்கொடியை மட்டுமே குறிப்பிடப்படுகிறது, பிற கொடிகள் தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை என கூறிஉள்ளார். மேலும் அவர் பேசுகையில் இந்தியா ஒரு கொடியை மட்டும் கொண்டிருக்க வேண்டும், இல்லையென்றால் நாளை குழப்பம் நேரிடும். நாளை பிற மாநிலங்களும் தனிக்கொடியை உருவாக்கும்.\nபின்னர் மாவட்டங்கள் மற்றும் கிராமங்கள் தரப்பிலும் தனிக்கொடி நாடப்படும் என தெரிவித்து உள்ளார் என பிடிஐ செய்தி வெளியிட்டு உள்ளது.\nஇவ்விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் பேசுகையில், கர்நாடக அரசிடம் இருந்து இதுவரையில் எங்களுக்கு எந்தஒரு முன்மொழிவும் வரவில்லை, எனவே இப்போது இவ்விவகாரம் தொடர்பாக பேசுவது முன்கூட்டியே பேசுவதாகும் என்றார்.\nசட்டம் மற்றும் அரசியலமைப்பு ஷரத்துக்களின்படி முடிவு எடுக்க இதுபோன்ற சூழ்நிலைகளை சமாளிக்க ஒழுங்குமுறை கட்டமைப்பை கொண்டுவர வேண்டும் என மற்றொரு அதிகாரி குறிப்பிட்டு உள்ளார். பெயர் தெரிவிக்க விரும்பாத அவர் “இந்தியா ஒரே தேசம், ஒரே கொடி. எந்தஒரு மாநிலமும் தனிக்கொடியை கொண்டிருப்பதற்கு அரசியலமைப்பில் ஆதரவாக அல்லது எதிர்ப்பாக எந்தஒரு ஷரத்தும் கிடையாது,” என கூறிஉள்ளார். கர்நாடக மாநில கொடியானது அம்மாநில மக்களின் பிரதிநிதித்துவம் மட்டுமே, அரசின் பிரதிநிதித்துவம் கிடையாது. கர்நாடக மாநில அரசு கொண்டு வந்து உள்ள கொடியை குடியரசு தினவிழா மற்றும் சுதந்திர தினவிழாவில் பயன்படுத்த முடியாது, மாநிலம் தொடங்கிய நாள் போன்ற விழாக்களில் வேண்ட��மென்றால் பயன்படுத்திக் கொள்ளலாம் என அவர் குறிப்பிட்டு உள்ளார்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. திருச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்\n2. இலங்கை தாக்குதலை முன்வைத்து காங்கிரசுக்கு எதிராக பிரதமர் மோடி பிரசாரம்\n3. நடுவழியில் நின்ற பேருந்து; மாற்று பேருந்து கேட்ட பயணிகளுக்கு அடி, உதை\n4. புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய மொத்த ஜெய்ஷ் பயங்கரவாதிகளும் வேட்டை\n5. இலங்கையில் 8 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 3 இந்தியர்கள் உயிரிழப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/03/09113259/Moon-that-speaks-of-physical-harm.vpf", "date_download": "2019-04-22T20:39:01Z", "digest": "sha1:COS5RARIQOPDJIBJAAWWONUI5XLIEXIR", "length": 13105, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Moon that speaks of physical harm || உடல் பாதிப்பைச் சொல்லும் சந்திரன்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஉடல் பாதிப்பைச் சொல்லும் சந்திரன்\nசந்திரன் நிலையைக் கொண்டு தான் ஒருவரது உடல் ஆரோக்கியம் பற்றி அறிந்து கொள்ள முடியும்.\nநவக்கிரகங்களில் முக்கிய கிரகமாக கருதப்படும் சந்திரனை, ஜோதிட சாஸ்திரத்தில் உடல்காரகன் என்று கூறுவார்கள். இந்தியாவில் பல பகுதிகளில் சந்திரன் நின்ற ராசியையே, லக்னமாக கருதி பலன் சொல்வார்கள். நவக்கிரகங்களில் சந்திரனைத் தவிர மற்ற அனைத்து கிரகங்களும் சூரியனைச் சுற்றி வருகிறது. இதில் சந்திரன் மட்டும் சூரியனை சுற்றாமல், பூமியை சுற்றி வருகிறது. அவ்வாறு பூமியை சுற்றும் சந்திரன், தினமும் ஒவ்வொரு நட்சத்திரம் மற்றும் 15 திதிகளில் பயணப்பட்டுச் செல்கிறது.\nஅமாவாசை தொடங்கி பிரதமை (15 நாட்கள்), அடுத்த பவுர்ணமி தொடங்கி பிர��மை (15 நாட்கள்) என ஒரு மாதம் கணக்கில் சந்திரன் பூமியை சுற்றி வருகிறது. ஒரு மனிதனை அவரது உடல்தான் அடையாளப்படுத்தும். அதுபோல தான் ஒருவரது ஜாதகத்தில் சந்திரன் நிலையைக் கொண்டே அவரது முகம், உடல், அழகு, குணம், வசீகரம் பற்றி பார்க்கப்படுகிறது.\nஒரு மனிதனிடம் கோடிக்கணக்கில் செல்வம் இருந்தாலும், அவனிடம் உடல் ஆரோக்கியம் இல்லை என்றால், அனைத்து செல்வமும் பயன்படாமல் போய்விடும். இதனைத் தான் ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்று சொல்லியிருக்கிறார்கள். தங்கத்தில் கட்டில் செய்து, நோயோடு அதில் படுத்துப் புரண்டு அழுதால் அந்த உடலுக்கு என்ன பயன் உள்ளது.\nஜோதிடத்தில் சந்திரனுக்கு இரண்டு வகையான குணம் உள்ளது என்பார்கள். சந்திரன் வளர்வதும், பின் சந்திரன் தேய்வதும் என்கிற நிலைபாட்டில் இருக்கிறது. அமாவாசை முதல் சதுர்த்தசி திதி வரை சந்திரன் வளர்பிறையாக வலம் வருவதால், இதனை ‘சுக்ல பட்சம்’ என்கிறார்கள். அதேபோல் பவுர்ணமி முதல் சதுர்த்தசி திதி வரை தேய்பிறையாக சந்திரன் இருப்பதால், இதனை ‘கிருஷ்ண பட்சம்’ என்று கூறுகிறார்கள்.\nபொதுவாக ஒரு ஜாதகர் சுக்ல பட்சத்தில் பிறந்து இருந்தால், அவரது குணம் சற்று உயர்வாக காணப்படும். இவர்களது உடலில் கவர்ச்சியான பொலிவு நிறைந்து, போஷாக்கான உடல்வாகு பெற்றிருப்பார்கள். இவர்களுக்கு பெரும்பாலும் நோய்கள் வராது. மற்றவர்களை கவர்ந்து இழுக்கும் சக்தி நிறைந்தவர்களாக இருப்பார்கள்.\nஅதே நேரம் கிருஷ்ணபட்சம் என்னும் தேய்பிறையில் பிறந்தவர்கள் வித்தியாசமான குணம் பெற்றவர்களாக திகழ்வர். மனச் சோர்வு, முடியாத வேலையை முயற்சி செய்து உடலை வருத்துவது, உடலைப் பற்றி சிறிதும் அக்கறையின்றி இருப்பது, கெட்ட பழக்கத்தால் வரக்கூடிய நோய்கள், பரம்பரை நோய்கள் என்று வந்து கொண்டே இருக்கும். தோற்றப் பொலிவு அவ்வளவாக இருக்காது. பெரும்பாலும் இவர்கள் மனக் கவலையில் வாழ்ந்து கொண்டே இருப்பார்கள்.\nசந்திரன் நிலையைக் கொண்டு தான் ஒருவரது உடல் ஆரோக்கியம் பற்றி அறிந்து கொள்ள முடியும். நாம் யார் என்று நம்முடைய புத்திக்கும் மனதிற்கும் தெரியும். ஆனால் உள்ளிருக்கும் உறுப்புகளுக்குத் தெரியாது. சந்திரன் நிலையை கொண்டே ஒருவரது குணம், மனம், ஆரோக்கியம் பற்றி கூறுகிறோம். ஜோதிடத்தில் கூறப்படும் 12 ராசிகளில் சந்திரன் ம��்டுமே எந்த ராசியிலும் பகை நிலையை அடைவதில்லை. ஆட்சி, உச்சம், நட்பு, சமம், நீச்சம் ஆகிய நிலையை மட்டுமே அடைகிறது. சந்திரன் விருச்சிக ராசியில் மட்டுமே நீச்சம் அடைகிறது. இதனால் மற்ற ராசிகளை விட விருச்சிக ராசிக்காரர்கள் சற்று வித்தியாசமான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2148987", "date_download": "2019-04-22T20:44:09Z", "digest": "sha1:5JZ2ZPGSND7E2JR4YPPUYUXBT5TEA2YK", "length": 17536, "nlines": 276, "source_domain": "www.dinamalar.com", "title": "ஐகோர்ட் பெயர் மாற்ற பார்லியில் சட்ட திருத்தம்| Dinamalar", "raw_content": "\nகோடை மழையால் குளிர்ந்த பூமி\nஇறக்குமதியை உடனே நிறுத்துங்கள்; இந்தியாவுக்கு ...\nசித்துவுக்கு தேர்தல் ஆணையம் தடை\nமர்மப்பை: மதுரை காஜிமார் தெருவில் வெடிகுண்டு ...\nகிழக்கு டில்லி பா.ஜ. வேட்பாளர் கவுதம் காம்பீர்\nஇலங்கைக்கு உதவ தயார்: மோடி\nதுணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு 2 நாள் பயணமாக சென்னை ...\nகுண்டு வெடிப்பு: நாளை இலங்கை பார்லி. அவசர கூட்டம்\nபாலியல் தொல்லை வழக்கில் 3 ஆயுள் தண்டனை: கோவை கோர்ட் ...\nசொகுசு ஒட்டலில் லோக்பால் அலுவலகம் 7\nஐகோர்ட் பெயர் மாற்ற பார்லியில் சட்ட திருத்தம்\nபுதுடில்லி: பாம்பே, கல்கட்டா, மெட்ராஸ் உயர் நீதிமன்றங்களின் பெயர்களை மாற்றுவதற்கான சட்ட திருத்தம், பார்லிமென்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த திருத்தப்படி, முறையே, மும்பை, கோல்கட்டா, சென்னை உயர் நீதிமன்றங்கள் என, புதிய பெயர் சூட்டப்படும். இருப்பினும், மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தை, தமிழக உயர் நீதிமன்றம் என பெயர் மாற்றும்படி, தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.\nRelated Tags Tamil Nadu High Court Bombay High Court Parliament High Court ஐகோர்ட் பாம்பே உயர் நீதிமன்றம் கல்கட்டா உ���ர் நீதிமன்றம் மெட்ராஸ் உயர் நீதிமன்றம் சட்ட திருத்தம் பார்லிமென்ட்\nசோமாலியா நோக்கி செல்கிறது 'கஜா'(9)\nஇன்றைய (நவ.,19) விலை: பெட்ரோல் ரூ.79.46; டீசல் ரூ.75.44(1)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nnabikal naayakam - கேவலமான தூத்துக்குடி,இந்தியா\nநாராயணன் ....மொரார்ஜி பிரதமர் ஆனவுடன் 1977ல் பாண்டிச்சேரி காரைக்கால் பகுதியை தமிழ்நாட்டுடனும் மாஹேவை கேரளத்துடனும் மற்றும் ஏனாமை ஆந்திராவுடனும் இணைக்க முயன்றார். அப்போது தமிழ்நாட்டில் மதுவிலக்கு இருந்ததால் பாண்டியின் ஒரே எதிர்ப்பு. இப்போது TASMAC வந்து தமிழ்நாடே மூழ்கியபின் அந்த காரணமும் இல்லை. மோடி செய்தால் நல்லது.\nபெயர் மாற்றத்தைவிட முக்கியம் விரைந்து முடிக்கும் வழக்குகள் . வழக்கறிஞ்சர்கள் வாழ மக்களின் வழக்குகளை நீட்டித்து கொண்டுபோகாமல் இருக்க பழகுங்கள். எல்லோரும் சட்டம் படித்தவர்கள்தானே பின் எதெற்கு இந்த நீட்டிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்���ை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசோமாலியா நோக்கி செல்கிறது 'கஜா'\nஇன்றைய (நவ.,19) விலை: பெட்ரோல் ரூ.79.46; டீசல் ரூ.75.44\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/113412", "date_download": "2019-04-22T20:21:13Z", "digest": "sha1:OL3KAE4C3EN6SVNVQZSWJ6VOI5DTL7H3", "length": 20364, "nlines": 89, "source_domain": "www.jeyamohan.in", "title": "குளிர்ப்பொழிவுகள் – 2", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-14 »\nசிக்மகளூரில் விடுதியில் இரவு தங்குவது விந்தையான அனுபவமாக இருந்தது. அங்கே அதிகமானபேர் வருவதில்லை போல. ஓர் உற்சாகத்தில் சுற்றுலாவிடுதியைக் கட்டிவிட்டார்கள். ஓர் ஓரமாகக் கட்டுமானப்பொருட்கள். அறைகளில் கொஞ்சம் தூசி. ஆனால் தலைக்கு நாநூறு ரூபாயில் தங்க முடிந்தது.\nஇத்தகைய விடுதிகளை அமைக்க அரசுகள் ஊக்குவிக்கின்றன. இணையம் வழித் தொடர்பு இருப்பதனால் அவ்வப்போது பயணிகளும் வருவதுண்டு. ஆனால் இவற்றை சரியாக நிர்வாகம் செய்ய உள்ளூரில் ஆட்கள் கிடைப்பதில்லை. நம் சொந்தவீடு போல ஒரு சுற்றுலா விடுதியை வைக்கக்கூடாது என்ற செய்தியை உள்ளூர் ஊழியர்களின் தலைக்குள் செலுத்துவது எளிதல்ல. இவை குடும்பத்துடன் தங்குவதற்கு ஏற்றவை அல்ல\nஇரவு நெடுநேரம் நண்பர்கள் சிரித்துக்கொந்தளித்துக்கொண்டிருந்தார்கள்.இவர்களுக்கு போதையே தேவையில்லை போல என்று கே.பி.வினோத் சொன்னார். நாங்க��் குடிப்பதில்லை என்று சொல்லித்தான் அறைகேட்போம். குடிக்காதவர்களுக்கு கால்வாசி வாடகையை குறைத்துக்கொள்வார்கள். குடிகாரர்களுக்கு மேலும் கால்வாசி கூட்டினாலும் கூட்டுவார்கள். ”இந்தச்சிரிப்பைப்பார்த்தால் என்ன பிராண்ட் என்று வந்து கேட்டுவிடுவார்கள்” என்றார் வினோத்.\nகாலையில் கொஞ்சம் குளிர்ந்தது. திட்டத்தை சற்றே மாற்றிக்கொண்டு கல்லட்டி நீர்வீழ்ச்சிக்குச் செல்லலாம் என கிருஷ்ண்ன் முடிவு செய்தார். செல்லும் வழியில் ஒரு சின்னஞ்சிறு உணவகத்தில் இட்லி சாப்பிட்டோம். கர்நாடக இட்லி எனபது அரிசிநொய்யால் செய்யப்படுவது. சாம்பார் பட்டால் கரையும். பசிக்கு அது நன்றாகவே இருந்தது\nகல்லட்டி அருவியின் சரியான பெயர் காலஹஸ்தி அருவி. இங்கு அருவிக்கரையில் ஓர் இயற்கைக்குகை ஆலயமாக உள்ளது. இவ்வூர் காளஹஸ்திபுரா என அழைக்கப்படுகிறது.பின்னணியில் சந்திர துரோணா மலை நாநூறு அடி உயரமாக செங்குத்தாக எழுந்து நிற்கிறது. அங்கிருந்து கல்லட்டி என்னும் காட்டாறு விழுந்து பல அருவிகளாக மாறி கீழே வந்து குகையருகே மீண்டும் அருவியாக மாறி கீழிறங்கிச் செல்கிறது. இந்தக்குகை குகேஸ்வரர் அல்லது வீரபத்ரரின் ஆலயமாக இருந்தது. இப்போது இதை நவீன ஒட்டுஓடுகள் பதித்து கோயிலாக மாற்றியிருக்கிறார்கள்\nசெல்லும் வழி முழுக்க சில்லறை வணிகம். சிலர் சிலைகளை வாத்தியங்களுடன் கொண்டுவந்தனர். பிள்ளையாரா என்று பார்த்தேன், இல்லை. வீரபத்ரர் சிலைகள்தான். கர்நாடகத்திலுள்ள வீரபத்ர வழிபாடு காசிக்கு அடுத்தபடியாக என்று சொல்லலாம். பலருக்கு குடும்பதெய்வமே வீரபத்ரர்தான். வீரபத்ரசாமியை வெறும் தலையாக வைத்து வணங்குவதுமுண்டு.\nகல்லட்டி நீர்வீழ்ச்சியில் பாறைகளை யானைகளாக செதுக்கியிருந்தார்கள். தலையோடு தலைமுட்டிய மாபெரும் யானைநடுவே நீர் கொப்பளித்தது. இடுக்குக்குள் சிமிண்டால் ஆன ஒரு மும்முக சிவன். திரிசிரஸ் என்னும் தாந்திரிக சிவ வடிவம். மக்கள் நீராடி குகையுறைவோனை வணங்கிச் சென்றனர். அருவி நான்காள் உயரமானது. ஏராளமான குரங்குகள். ஒரு குரங்கு தேங்காய்மூடியை கரம்ப முயன்று வாய் எட்டாமல் சலித்து அதை தூக்கி வீசிவிட்டு மனம்பொறாமல் மீண்டும் எடுத்துக்கொண்டதைக் கண்டேன். இளம்குரங்குகள் சும்மாவே துள்ளிக் குதித்துக்கொண்டிருந்தன\nமேலே வெண்ணிற நாடாபோல அர���வி மலையிலிருந்து நேரடியாகவே இறங்குவதைக் கண்டோம். ஒரு மலையேற்றம் செல்லலாமா என்ற எண்ணம் வந்தது. பேசிப்பார்த்தபோது அஜய் என்ற வழிகாட்டி சிக்கினார். இளைஞர், தமிழர். சொந்த ஊர் சேலம். சிக்மகளூர் மாவட்டத்தில் முப்பது சதவீதம்பேர் தமிழர்கள். காபிதோட்டங்களில் வேலைக்காக கொண்டுவரப்பட்டு இங்கேயே நிலத்தை கையகப்படுத்தி விவசாயம் செய்து வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர்கள்\nஅஜய் உட்பட பெரும்பாலானவர்கள் தமிழகத்துடன் உறவை தக்கவைத்திருக்கிறார்கள். ஆனால் இங்கே கர்நாடக மண்ணின் ஒரு பகுதியாக வாழ்க்கையை அமைத்துக்கொண்டுமிருக்கிறார்கள். பெரும்பாலும் அடித்தள விவசாயிகள், சிறுவணிகர்கள் மற்றும் தோட்டத்தொழிலாளர். கர்நாடகத்தில் தான் தமிழகத்துக்கு வெளியே தமிழர்கள் அதிகம். அடுத்தபடியாக ஆந்திரத்தில். அதன்பின் கேரளத்தில். இவர்கள் அனைவருமே வாழ்க்கையில் ஓரளவு நிலைகொண்டவர்கள். ஊரைவிட்டு வந்ததுமே சாதிச்சழக்குகள் அகன்று பிழைக்கும்வழியைத் தேடும் மனநிலை வாய்த்துவிடுகிறது.\nஇரண்டு மணிநேரம் செங்குத்தாக காபித்தோட்டம் வழியாகவும் காட்டினூடாகவும் ஏறிச்சென்றோம். மூச்சின் வலிமையை சோதிக்கும் பயணம்தான். நடுவே குறிஞ்சி பூத்திருந்தாது. நீலம் ஊதாவாக மாறி சிவப்பை நெருங்கிக்கொண்டிருந்தது. உதிரப்போகும் நிலை. ஆங்காங்கே நின்று மூச்சிரைக்கச் சென்றோம்.\nஅருவியில் அதிக நீர் இல்லை. ஆனால் இருநூறடி உயரத்திலிருந்து செங்குத்தாக நேராக விழுகிறது. ஆகவே பயங்கரமான அடி. ஊசிபோல நீர்த்துளிகள் குத்தின. நடுநடுங்கச்செய்யும் குளிர் வேறு. அமைதியாகக் குளிக்கும் பண்புகொண்டவர்களாக இருந்தாலும் சென்னை செந்திலும் சக்தி கிருஷ்ணனும் அலறிக்கூச்சலிட்டார்கள். காட்டுக்குள் ததும்பிய தன்னந்தனிமையில் நாங்கள் மட்டும் அருவியுடன் இருந்தோம்\nபுகைபோல அலையலையாக விழுந்தது அருவி. அருவி என்பது நீரின் தொடர்வீழ்ச்சி என நினைக்கிறோம். இத்தகைய உயரமான அருவிகளைப்பார்க்கையில் தெரியும். நீர் தனித்தனித் துளிகளாகவே விழுகிறது. குவிந்த மழைபோல. அருவிநாடா காற்றில் ஊசலாடியது. வெண்ணிற நெற்றிப்பட்டம் அணிந்த யானை துதிக்கையை ஆட்டுவதுபோல..\nஇத்தகைய காட்டருவிகள் கொஞ்சம் ஆபத்தானவை. குளிப்பதற்கான இடங்கள் உருவாகியிருக்காது. பாறைகள் வழுக்கலாகவும் கூர்மையாகவ��ம் இருக்கும்.கிருஷ்ணன் நிலைதடுமாறி ஒரு பாறையில் சாய அது கையை உரசிவிட்டது. ரத்தப்பெருக்கு. அருவிநீரிலேயே கழுவி பனியனைக்கிழித்து கட்டுப்போட்டுக்கொண்டு திரும்பவேண்டியிருந்தது.\nகீழே வந்தபோது மதியம் இரண்டுமணி. அங்கே ஒரு சிறிய உணவகத்தில் சாப்பிட்டோம். நாட்டுக்கோழி சாப்ஸ். இங்கே இன்னும் பிராய்லர் கலாச்சாரம் வரவில்லை. கர்நாடகத்தின் இப்பகுதி வளமானது, வறுமை அற்றது, ஆனால் நவீன வளர்ச்சி ஏதும் இல்லாததும்கூட. எதியூரப்பா இப்பகுதிக்கு நிறைய செய்திருக்கிறார் என்று பெங்களூர் கிருஷ்ணன் சொன்னார்.\nநேராக ஷிமோகா சென்று நண்பர் ஷிமோகா ரவியின் இல்லத்தில் தங்குவதாகத் திட்டம். மாலை நான்குமணிக்குக் கிளம்பி ஷிமோகா வரை நேராக பயணம்.\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 17\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–25\nஅருகர்களின் பாதை 3 - மூடுபிதிரி, வேணூர், கர்க்களா, வரங்கா\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு ��ொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramsrants.blogspot.com/2009/06/tamil-short-story-3-night-and-day.html", "date_download": "2019-04-22T21:01:15Z", "digest": "sha1:ATA3B3PRXYERUUXRX622UJ2GFXAJQMN4", "length": 41926, "nlines": 418, "source_domain": "ramsrants.blogspot.com", "title": "Writing, Is? Fun!: Tamil Short Story - 3 - Night and Day", "raw_content": "\nபள்ளிக்கு உள்ளே இருந்த வாட்ச்மேன் அறையில் ஏகாம்பரம் உட்கார்ந்திருந்தார். சுற்றிலும் மிக அமைதியாக இருந்தது. சற்றுப் பயமாகக் கூட இருந்தது.\nஏகாம்பரம் ரிடையராகி சும்மா வீட்டில் இருக்கலாம் என்று நினைத்தார். ஆனால் பையன் இன்னும் சரியான வேலைக்குப் போகவில்லை. பள்ளியில் பகல் நேர வாட்ச்மேன் வேலைக்குத் தான் அவருக்கு ஆசை. பள்ளியில் வாட்ச்மேனாக இருப்பது எளிது. சிறுவர்களை ஓட ஓட விரட்டலாம். பேங்க் வாட்ச்மேன் வேலை தான் கஷ்டம். போக வர சலாம் போட வேண்டும். துப்பாக்கி லைசென்ஸ் வேண்டும். ஏகாம்பரத்திற்கு துப்பாக்கி சுட ஆசை உண்டு. ஆனால் வாழ்க்கையில் துப்பாக்கியை தொட்டு பார்த்ததில்லை.\nபள்ளியில் சிறு கம்பு ஒன்று போதும். நல்ல பெரிய மீசை வைத்திருந்தார். அதற்க்கு சிறுவர்கள் பயந்து விடுவார்கள் என்று நினைத்தார். ஆனால் தலைமை ஆசிரியை இரவு வாட்ச்மேன் தான் வேண்டும் என்றாள்.\nஏகாம்பரத்திற்கு மணி ஒன்பது அடித்தால் தலை சுற்றிக் கொண்டு தூக்கம் வரும். கடந்த முப்பது வருடங்களாகத் தனியாக இரவு தூங்கியதில்லை. அவர் மனைவி மீனாட்சி எப்போதும் ஏதாவது பேசிக் கொண்டிருப்பாள். அதைக் கேட்டுக் கொண்டே தூங்கி விடுவார்.\nஏகாம்பரம் தன்னையே நொந்து கொண்டார். ராத்தூக்கம் விழித்தால் உடம்பு என்னத்திற்கு ஆகிறது\nமனைவியிடம், \"நீயும் வாயேன். பேசிட்டு இருக்கலாம்.\", என்றார்.\n\"எனக்குக் காலையில வேலை இருக்கு. நான் பேசிட்டு இருப்பேன் - நீங்க பாட்டுக்குத் தூங்கிருவீங்க. காவல் காத்த மாதிரி தான்,\" என்றாள்.\nமுதல் நாள் இரவு அவர் கிளம்பும் பொழுது போருக்குப் போவதைப் போல இருந்தது. பையன் அவர் யூநிஃபார்மை மேலும் கீழும் பார்த்தான்.\n\"மிலிடரி மாதிரி இருக்கப்பா \", என்றான்.\nபிறகு அவன் அம்மாவிடம், \"போன வாரம் அந்த ஸ்கூல் பையன் ஒருத்தன் தற்கொலை பண்ணிக்கிச்சாம்\" , என்றான்.\n\"வீட்டுல தான். ஆனா ஸ்கூல் டீச்சர் ஏதோ சொல்லிச்சாம்\"\n\"ஏண்டா உங்க அப்பாவ பயமுறுத்துற\n\"இல்லம்மா. திடீருன்னு சின்ன வயசுல போயிட்டா ஆத்மா சாந்தி கிடைக்காம சுத்து சுத்துன்னு சுத்தி வந்து..\"\n\"ஏங்க..நீங்க கிளம்புங்க\", என்றாள் மீனாட்சி.\nஏகாம்பரம் பிள்ளையாரைச் சற்று நேரம் கும்பிட்டுக் கிளம்பினார்.\nசற்றுத் தொலைவில் கோட்டான் ஒன்று கத்தியது. தூரத்தில் நாய் ஊளையிட்டது.\nபல வருடங்களுக்கு முன்னால் ஜகன் மோகினி என்னும் படத்தைப் பார்த்து ஜன்னி கண்டது அவருக்கு நினைவு வந்தது. அப்பொழுதெல்லாம் பாதி இடங்களில் சுடுகாடு உண்டு.\nமணி எங்கோ பன்னிரண்டு அடித்தது.\nஏகாம்பரம் தலையை உலுக்கிக் கொண்டார். எதற்கு இப்போது அந்த நினைவு\nசற்று நேரம் தன் நண்பர்களை நினைவுபடுத்திக் கொண்டார். ராவ் என்று ஒருத்தன் இருந்தான். பல வருடங்கள் அவன் மிலிடரியில் வேலை செய்தான். அவன் மனைவி பிரமாதமாகச் சமைப்பாள்.\nராவ் ஒரு முறைப் பேயைப் பார்த்ததாகச் சொன்னான். ஒரு நாள் இரவு வில்லிவாக்கத்தில் எல்லோரும் ஒரு வீட்டு மாடியில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் பொது தான் அவன் இத்தகவலைத் தெரிவித்தான்.\nசீட்டாடிக் கொண்டு இருக்கும் போது சோட்டாணிக்கரை பகவதி கோவில் போய் விட்டு வந்த அனுபவத்தை ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தார். பேயாட்டம் ஆடுவதாகவும், பெண்களைப் பார்த்தாலே பாத்ரூம் வந்து விடும் என்று சொன்னார்.\nஒரு பெண் தலைவிரிகோலமாக வானத்துக்கும் பூமிக்கும் குதித்தாளாம். சாதாரண மனிதர்கள் அப்படி குதிக்கவே முடியாது.\nசீட்டாட்டக் கும்பலில் அடிக்கடி தினத்தந்தி, மாலை முரசு படிக்கும் அறிவாளி ஒருவர் இருந்தார். அவர், \"அதெல்லாம் மன நோய்ப்பா\", என்றார்.\n\"மனநோய் எல்லாம் கிடையாது. இதெல்லாம் நம்பிக்கை இல்லன்னா எதையுமே நம்ப முடியாது.\"\n\"ஏம்பா, கடவுள்னு ஒருத்தர் இருந்தா..\"\n\"நம்பிகை இல்லன்னா வாழ்க்கையே கிடையாதுப்பா ..\"\n\"நல்லதுல நம்பிக்கை வச்சா சரி. இதுல எதுக்கு நம்பிக்கை\nமற்றொருவர், \"நீ இவ்வளோ சொல்றியே..சாமியில்ல, பூதமில்லைனு. நம்ம மாரியோட அப்பா இறந்த அன்னிக்கு அந்த பேய் என்ன பாடு படுத்திச்சு தெரியுமா\n\"நைட்டு தூங்கும் போது டொக்கு டொக்குன்னு நடக்குற சத்தம். ஒரே அழுகுற சத்தம். நானெல்லாம் ஓடியே போயிட்டேன்.\"\nதினத்தந்தி படிப்பவர், \"இதெல்லாம் பகுத்தறி���்சு யோசிக்கணும்\", என்றார்.\n\"அதுக்குள்ள பேய் அடிச்சுப் போட்டுட்டுப் போயிட்டே இருக்கும்\"\n\"நீ இவ்வளோ சொல்றியே..நடு ராத்திரி சுடுகாடு போயேன்.\"\n\"நீ போயேன். துரத்தித் துரத்தி அடிக்கும் உன்னைய\"\n\"இந்த மாதிரி நம்பிக்கை இல்லாத ஆளுங்கனால தான் மழை வர மாட்டேங்கு\", என்றார் திருநெல்வேலிக்காரர் ஒருவர்.\n\"ஏம்பா.. கடவுளாண்ட நம்பிக்கை வச்சா சரி..பேயாண்ட போயி எதுக்கு நம்பிக்கை வைக்கணும்\nபகுத்தறிவாளரின் வாதங்களினால் எல்லோரும் வாயடைத்துப் போயிருந்த நிலையில் ராவ் பேசினான். அவன் எங்கோ வானத்தை வெறித்துக் கொண்டிருந்தான். அப்படியே பேசினான்.\n\"இன் நைன்டீன் சிக்ஸ்டி செவென் , ஐ ஸா பேய்\".\n\"ஆமா நான் பேயைப் பார்த்தேன். தொட்டுப் பார்த்தேன்.\"\nபகுத்தறிவாளர், \"அப்போ தான் கல்யாணம் ஆச்சா\" என்று விட்டுச் சிரித்தார். வேறு யாருமே சிரிக்கவில்லை. பக்கத்துத் தென்னை மரங்கள் அமானுஷ்யமாக உரசிக் கொள்ளும் சத்தம் கேட்டது.\n\"பட்டுக் கோட்டையில எங்க வீட்டுப் பக்கம் நடந்து போயிட்டிருந்தேன். எதிர வெள்ளையா ஒரு பெண் உருவம் வந்தது. நேரா வந்தது. நான் விலகிப் போனேன். நேரா முட்டுற மாதிரி வந்துது. கையை வீசினேன். என் கை உள்ள போய் வெளிய வந்திருச்சி.\"\nராவ் குரல் இறங்கிக் கொண்டே போனது. \"எஸ். ஐ ஸா பேய்\", என்று முடித்தான்.\nஏகாம்பரம் மெதுவாக எழுந்து நடந்தார். ஸ்கூலை ஒரு ரவுண்டு வர வேண்டும். நேராக யாராவது மிதந்து வந்தால் என்ன செய்வது\nமணி இரண்டு ஆகி விட்டது. மெதுவாக ஒவ்வொரு மாடியாக ரவுண்டு வந்தார்.\nஇரண்டாவது மாடியில் ஏதோ சத்தம் கேட்பது போல இருந்தது. 'பயாலஜி' என்று ஒரு கதவு மேல் எழுதி இருந்தது. உள்ளே ஏதோ பிறாண்டுவது போல இருந்தது. ஏகாம்பரம் விறைப்பாகத் திரும்பி நடந்தார்.\n\"எக்ஸார்சிஸ்ட்\" என்று ஒரு படம் வந்தது. அந்தப் படத்தை ஒருவன் தனியாகப் பார்த்தானாம். முடிவில் ரத்தம் கக்கி இறந்து கிடந்தானாம். ஏகாம்பரம் கேள்விப்பட்டிருந்தார். இவனை யார் தனியாகப் போய்ப் பார்க்கச் சொன்னது\nஇந்த வேலை அந்தப் படம் பார்ப்பதைப் போலத் தான் இருக்கிறது. இந்நேரம் வீட்டில் இருந்தால் மீனாட்சி மேல் காலைப் போட்டுக் கொண்டு நன்றாகத் தூங்கி இருப்பார்.\nசிறிது நேரத்தில் விடிந்து விட்டது. ஏகாம்பரம் வீட்டிற்கு ஓடினார்.\n\"மீனாட்சி, இந்த வேலை வேணாம்டி.\" என்றார் மனைவியிடம்.\n\"அதில்லடி. நை���்டெல்லாம் ஒரே பேய் நினைப்பாவே இருக்கு. இந்தப் படம் ஒன்னு பார்த்தமே ..ஜகன் மோகினி.. அந்தப் பேயெல்லாம் கண்ணு முன்னாடி நிக்குதடி.\"\n\"அம்மா இங்க நிம்மதியா தூங்கினாங்க\", என்றான் பையன்.\n\"சும்மா இருடா. ரொம்பச் சத்தமே இல்லாம இருந்தா அப்படித் தான். நம்ப வீட்டு ரேடியோ எடுத்துட்டுப் போங்க இன்னைக்கு.\"\nபையனிடம், \"டேய்..நீ துணைக்கு வாயேன்..இன்னைக்கு நைட்டு..\" என்று கெஞ்சினார்.\n\"நாளைக்கு நைட்டு வரேன். இன்னைக்கு நைட்டு அமாவாசையா வேற இருக்கு. பேயெல்லாம் கூத்தாடுற நேரம்\", என்றான் பையன்.\nஅன்று இரவு தான் ஏகாம்பரம் எலும்புக் கூட்டைப் பார்த்தார்.\nபயாலஜி லேபரேட்டரி அறை அருகே ரவுண்டு வந்த பொழுது விசிலை எடுத்து 'சீய்' என்று ஊதினார். அந்தச் சத்தம் பள்ளிச் சுவர்களில் பட்டு எதிரொலித்தது. சட்டென்று திரும்பிய பொழுது யாரோ அவரையே பார்ப்பது போல இருந்தது.\nமெதுவாகத் திரும்பிப் பார்த்தார். கண்ணாடி ஜன்னலில் அவருடைய பிரதிபலிப்புத் தான். \"ச்சே..இதற்க்கா பயந்தோம்\nசுடுகாட்டுக்கு அமாவாசை நள்ளிரவு போய் வருகிறேன் என்று சவால் விட்டானாம் ஒருவன். போனான். போய் சுற்றி விட்டு வெளியே வரும் போது சட்டென்று யாரோ பின்னால் இருந்து இழுப்பது போல இருக்கின்றது. \"ஐயோ\" என்று கத்தி உயிரை விட்டான். மறு நாள் பார்த்தால் மரத்தின் கிளையில் அவன் சட்டை மாட்டியிருக்கிறது..அவ்வளவே.\nஅந்தக் கதையை போல எதைப் பார்த்தாலும் பயமாக இருக்கிறது என்று நினைத்துக் கொண்டார். தன்னை அறியாமல் கண்ணாடி ஜன்னல் அருகே சென்று உற்றுப் பார்த்தார்.\nசற்று நேரம் எதுவும் தெளிவாக தெரியவில்லை. பிறகு கலங்கிய நதித் தண்ணீரில் அடி மணல் தெரிவது போல ஒரு வெளுப்பான எலும்புக் கூடு தெரிந்தது.\nஏகாம்பரம் திடுக்கிட்டு கண்ணைக் கசக்கி மறுபடிப் பார்த்தார். அங்கே நிஜமாகவே ஒரு எலும்புக் கூடு தெரிந்தது. லேசாக அசைவது போலவும் இருந்தது.\nஏகாம்பரம், \"ஆ\" , என்றார்.\nகனவில் சில சமயம் அவர் அசைய நினைப்பார். ஆனால் கை காலை அசைக்க முடியாது. அது போன்ற ஒரு உணர்வு அவருக்கு வந்தது. மிகவும் சிரமப்பட்டு நகர்ந்தார். நகர்ந்து சற்று தூரம் சென்று ஓட்டம் பிடித்தார்.\nஇரைக்க இரைக்கத் தம் இடத்திற்கு வந்தார். துணைக்கு யாரும் இருந்தால் பரவாயில்லை. ஆனால் எதிரே, சுற்றி இருந்த வீடுகளில் எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். இங்கே நடக்கும் அகோர நாடகத்தை அறியாமல் இரக்கமே இல்லாமல் தூங்குகிறார்கள்.\nபேசாமல் பள்ளியைப் பூட்டிக் கொண்டு வீட்டுக்குப் போய் விடலாம் என்று அவர் முடிவு செய்தார். நாளைக்குக் கேட்டால் இப்படி எலும்புக் கூட்டுடன் குடித்தனம் செய்ய முடியாது என்று சொல்லிக் கொள்ளலாம்.\nஆனால் இந்த இருட்டில் வீடு வரை போக வேண்டுமே\nரேடியோவைப் போட்டார். சிறுது நேரம் 'கர, புர ' என்று சத்தம் கேட்டது. பிறகு கீச் என்ற குரலில் 'நெஞ்சம் மறப்பதில்லை' என்று பாட்டுத் தொடங்கியது.\nமறு நாள் மதியம் உணவு இடைவெளியில் ஏகாம்பரமும் மீனாட்சியும் தலைமை ஆசிரியை அறைக்குள் நுழைந்தார்கள். ஆசிரியை அறையில் இருந்து ஒரு மாணவி அழுது கொண்டே சென்றாள். உள்ளே அவர்கள் போனவுடன் ஆசிரியை முகம் ஸ்விட்ச் போட்டது போல மாறியது. அவர்களைப் பார்த்துச் சிரித்தாள்.\n\"வாங்க ஏகாம்பரம். என்ன விஷயம்\n\"இல்லம்மா. இந்த நைட் வாட்ச்மேன் வேல கொஞ்சம் உடம்பெல்லாம் முடியல.\"\n\"ரெண்டு நாளா தான வந்திருக்கீங்க\n\"இவரு பயப்படராரும்மா\" என்றாள் மீனாட்சி.\n\" என்று சிரித்தாள் ஆசிரியை.\n\"அதெல்லாம் இல்லம்மா. நான் ஏன் பயப்படணும் அந்தக் காலத்துல தனியா ஆஸ்பத்திரி மார்ச்சுவரி வேல பாத்திருக்கேன்\"\n\"கதை விடராரும்மா. இவருக்கு எப்பவுமே கொஞ்சம் பயம் அதிகம். இன்னைக்குக் காலையில வீட்டுக்கு வந்து விழுந்துட்டாரு.\"\nஏகாம்பரம் அவமானமாக உணர்ந்தார். இப்போது பகல் நேரத்தில் எலும்புக் கூட்டை நினைத்தால் சிரிப்பு தான் வந்தது. அது மூஞ்சியும் முகரையும்..\nஆசிரியை யோசித்தாள். \"வேற வேலை எதுவும் கை வசம்\n\"சரி. நாளையில இருந்து பகல்ல வாங்க. ரெண்டு மூணு நாள் அது ஒத்து வருதான்னு பாருங்க.\"\nஏகாம்பரம் நன்றியுடன் கை கூப்பினார். \"பயம்னுல்லாம் இல்லம்மா. ஒரு மனக் குழப்பம்..அவ்ளோ தான். நான் அந்தக் காலத்துல ராத்திரி ஷோ சினிமா பார்த்திட்டு வரும் போது...\"\nசுறுசுறுப்புடன் காலையில் எழுந்து திருநீறு இட்டு மீசையை முறுக்கி விட்டு விறைப்பாக பள்ளி முன்னால் நின்றார் ஏகாம்பரம். எட்டரைக்கெல்லாம் தலைமை ஆசிரியை வந்தாள். அவளுக்கு ஒரு சலாம் வைத்தார் ஏகாம்பரம்.\n\"ஒன்பது மணிக்குச் சரியாக் கதவைச் சாத்தணும்\", என்று விட்டுப் போனாள்.\nஎட்டு ஐம்பது வரை யாருமே பள்ளியில் இல்லை. சரியாக எட்டு ஐம்பதுக்கு தபதபவென்று ஒரு கூட்டம் வந்தது. அம���மாக்களும் அப்பாக்களும் பிள்ளைகளை இழுத்துக் கொண்டு வந்து உள்ளே வீசினார்கள். சில சிறுவர்கள் ஓவென்று அழுது கொண்டே போனார்கள்.\nஏகாம்பரம் மணி பார்த்தார். ஒன்பது ஆயிற்று. புது வாட்ச்மேன் எவ்வளவு கறார் என்று இவர்களுக்கு காட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது. கதவைச் சாத்தப் போனார். பிள்ளைகள் உள்ளே ஓடும் வேகம் அதிகமாயிற்று. இரண்டு பேர் ஓடி வந்து கதவை முட்டினார்கள்.\n\"ஏய்..\" என்று சரத்குமாரைப் போல கதவுக்குப் பின்னால் இருந்து யாரோ கத்தினார்கள். கதவை மறுபக்கம் இருந்து தள்ளினார்கள். ஏகாம்பரம், கோட்டையை எதிரிப் படைகள் பிடிக்க வருவதாகக் கற்பனை செய்து கொண்டார். ஓங்கித் தள்ளினார்.\n'படார்' என்று ஒரு சத்தம். கதவு முழுக்கத் திறந்தது. ஏகாம்பரம் தள்ளிப் போய் விழுந்தார்.\nவாசலில் ஆறடி உயரத்தில் பீமசேனன் போல ஒரு அம்மா நின்றாள் . விழுந்து கிடந்த ஏகாம்பரத்தைப் பார்த்துச் சிரித்தாள்.\n\"கதவைச் சாத்தணும்\", என்று ஓடி வந்தார் ஏகாம்பரம்.\n\"ஒன்பது மணிக்கு முன்னால வரது தான\n\"நான் யாரு தெரியுமா உனக்கு\nபின்னால் கோபத்துடன் பல அம்மாக்கள் நின்றார்கள். தலைமை ஆசிரியை வந்தாள்.\n\"ஏகாம்பரம்..ஏன் கதவைத் தள்ளி விட்டீங்க\nபீமசேனி ஒரு குட்டிப் பையனைப் பிடித்தவாறே, \"பீ கேர்புல் \" என்று விட்டுப் போனாள்.\nஏகாம்பரம் அயர்ச்சியுடன் உட்கார்ந்திருந்தார். செடிக்கெல்லாம் அப்போது தான் தண்ணீர் விட்டு முடித்திருந்தார். தூரத்தில் எல்.கே.ஜி குழந்தைகள் வகுப்பறையில் இருந்து வருவது தெரிந்தது. எல்லாம் ஒவ்வொரு திசையில் ஓடின. டீச்சர் ஆடு மேய்ப்பது போல அவற்றை மேய்த்துக் கொண்டு வந்தாள்.\nசற்று நேரம் கண்ணை மூடினார் ஏகாம்பரம்.\nயாரோ உலுக்கி எழுப்பினார்கள். பார்த்தால் அந்த டீச்சர்.\n\"கொஞ்சம் கூட வாங்க\", என்றாள்.\nபக்கத்தில் ஒரு அடி பம்பு இருந்தது. கீழே இரண்டு சிறுவர்கள் நின்றார்கள். டீச்சர் மளமளவென்று ஒரு பையன் டிரவுசரை அவிழ்த்தாள்.\n\"பம்ப அடிங்க\", என்று அதட்டினாள்.\nஏகாம்பரம் பம்பை அடிக்கத் தொடங்கினார்.\nதிடீரென்று தூரத்தில் அலறல் கேட்டது. மற்ற பிள்ளைகள் அங்குமிங்கும் ஓடினார்கள். டீச்சர் \"கழுவிருங்க\" என்று விட்டு அந்தப் பிசாசுகளைப் பிடிக்க ஓடினாள்.\nஏகாம்பரம் குனிந்து பார்த்தார். டிரவுசரைக் கையில் வைத்துக் கொண்டு இரண்டு குழந்தைகளும் அவரைப் பார்த்து இளித்தன.\nமிகவும் அலுப்புடன் மதிய உணவு நேரத்தில் மெதுவாகக் கிளம்பிப் பயாலஜி லேபரேட்டரிக்குப் போனார். சில பையன்கள் அறையில் இருந்தார்கள். தயக்கத்துடன் உள்ளே போய் எலும்புக்கூடு முன்னாள் நின்றார்.\n சாதுவாக இருந்தது அது. யாருடையதோ யார் பெற்ற பிள்ளையோ\nஒரு காலத்தில் சொல்வார்கள். எந்தப் பேயை வேண்டுமானாலும் நம்பலாம். கொள்ளி வாய்ப் பிசாசோ, ரத்தக் காட்டேரியோ, குட்டிச் சாத்தானோ - எல்லாவற்றையும் நம்பலாம். மோகினியைத் தவிர. இரவில் நடந்து போகும் போது பின்னாலிருந்து வெற்றிலை கேட்குமாம் மோகினி. கத்தியில் சுண்ணாம்பு தடவிக் கொடுத்தால் ஓடி விடும். இல்லையோ..தொலைந்தோம்.\nஅவர் திரும்பிப் பார்க்கும் போது சுற்றி நாலைந்து மாணவர்கள் நின்றார்கள். அவர்களும் எலும்புக்கூட்டைப் பார்த்தார்கள்.\n\"பழைய வாட்ச்மேன் தான் இது\", என்றான் ஒரு பையன்.\n\"பார்த்தா நம்ப தணிகை மாதிரி இருக்குல்ல\nதணிகை என்ற பையன்,\"இல்ல..உங்க அப்பா மாதிரி இருக்கு\", என்றான்.\n\"ஏய் மரியாதையாப் பேசு\" என்றான் முதலில் பேசியவன்.\n\"தம்பிங்களா..\" என்று தொடங்கினார் ஏகாம்பரம்.\nஅவர் திரும்பி பார்க்கும் போது அடிதடி ஆரம்பமாகி விட்டது. இரண்டு பேர் மடமட வென்று அடித்துக் கொண்டார்கள். பிறகு கட்டிப் புரண்டார்கள்.\nஏகாம்பரம் பயத்துடன், \" தம்பி நிறுத்துங்கப்பா\", என்றார்.\nமற்ற மாணவர்கள் கிரிக்கெட் பார்ப்பது போலப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.\nஏகாம்பரம் இருவரையும் விலக்கி விட முயற்சி செய்தார். பார்த்தால் அவர் மேலேயே இரண்டு அடி விழுந்தது. கடைசியில் ஒரு பையன் அவரைப் பிடித்துத் தள்ளினான்.\nஏகாம்பரம் \"அம்மாடி\", என்று தரையில் போய் விழுந்தார்.\nஎலும்புக்கூடு அவர் தலைக்கு மேல் அவரைப் பார்த்துச் சிரிப்பது போலிருந்தது.\nதலைமை ஆசிரியை ஆதரவுடன் ஏகாம்பரத்தைப் பார்த்தாள். அவர் கையில் விரல் மடங்கிச் சிறு கட்டுப் போட்டிருந்தார்.\n\"எனக்கே சில சமயம் இங்க இருந்து ஓடிப் போயிடலாம் போலத் தான் இருக்கு\", என்றாள்.\nஏகாம்பரம் மெதுவாக வீட்டிற்குக் கிளம்பினார். இரவு பேய்களின் நினைவு வரும். அது சற்று ஆறுதலாகக் கூட இருக்கும்.\nTamil short story - 2 - பெண் விடுதலை வேண்டும்\nஎல்லாருக்கும் ஏகாம்பரம் மாதிரி திரும்ப திரும்ப வாய்ப்பு கிடைச்சா நல்லா தான் இருக்கும்\nதாடகா வனத்தில் ஒரு நாள் – Tamil Short Story\nTamil Short Story – மனைவி அமைவதெல்லாம்\nதாடகா வனத்தில் ஒரு நாள் - Tamil Short Story\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=394", "date_download": "2019-04-22T20:40:50Z", "digest": "sha1:FCKPOTKCXCRK6O5SK2R62Y4O4PQJHDCC", "length": 17639, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "கால அவகாசம் கொடுகக்கூடா", "raw_content": "\nகால அவகாசம் கொடுகக்கூடாது: நெடுமாறன் தலைமையில் தமிழக சிவில் அமைப்புக்கள் மனு\nசென்னையில் உள்ள ஐநா துணைத் தூதரகத்தில் மனித உரிமை ஆணயத்துக்கு கையளிக்க வேண்டிய கோரிக்கை மனுவை தமிழ்நாடு பாண்டிச்சேரி கர்நாடக மாநிலங்களின் சிவில் இயக்கங்களின் சார்பில் கையெழுத்திட்ட பிரதிநிதிகள் குழு ஐநா பிரநிதியிடம் கையளித்துள்ளது\nநிகழ்வில்உலகத்தமிழர்பேரமைப்பின்தலைவர்பழ.நெடுமாறன், திராவிடர் விடுதலை கழக பாண்டிச்சேரி மாநிலத் தலைவர், லோகு. அய்யப்பன், கர்னா டக மாநிலத்தின் கர்நாடக தமிழர் இயக்கத்தின் செயலாளர் தமிழடியான், தமிழர் நலம் பேரியக்கத்தின் தலைவர் திரைப்பட இயக்குனர் மு.களஞ் சியம், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை நிலையச் செயலாளர் தவசிக் குமரன்,தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் துணைப் பொதுச்செயலாளர் அருணா பாரதி,தமிழக மக்கள் முன்னணியின் தலைவர் தோழர் பொழிலன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் தியாகு, தந்தை பெரியார் திராவிடக் கழகத்தின் சென்னை மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சசி, இளம் தமிழகம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில்,மாணவர் இயக்கத்தைச் சேர்ந்ததோழர் செம்பியன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களும், பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.\n34ஆம் அமர்வில் சிறிலங்கா அரசுக்கு அதன் உறுதிமொழிகளை நிறைவேற்ற மேற்கொண்டு அவகாசம் தரக் கூடாதென்றும், இந்தச் சிக்கலை ஐநா.பொதுப் பேரவையின் பார்வைக்கு அனுப்ப வேண்டுமென்றும், அனைத்துலகக் குற்ற வியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்ப ஐநா பாதுகாப்பு மன்றத்துக்குப் பரிந்து ரை செய்ய வேண்டுமென்றும் ஈழமண்ணில் நடந்த திட்டமிட்ட இனப்படுகொ லைக்கு சர்வதேச விசாரணையை வலியுறுத்துவதோடு அங்கு தொடரும் கட்டமைக்கப்பட இன அழிப்பை தடுத்து நிறுத்துவதற்கும் ஐ.நா.மனித உரிமை ஆணையம் விரைந்து செயட்பட வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்த வேண்டுகோள் விண்ணப்பத்தில், கர்நாடகா பாண்டிச்சேரி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சிவில் அமைப்புக்களின் தலைவர்களோடு தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மாணவர் இயக்கங்களின் தலைவர்களும் ஓரணி யில் திரண்டு கையொப்பம் போட்டுள்ளார்கள்.\nஇக் கையெழுத்து இயக்கத்தில் தமிழ்நாட்டில் உள்ள ஈழ ஆதரவுத் தலை வர்க ளான உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி, தமிழ்த் தேசியப் பேரியக் ககத் தலைவர் பெ.மணியரசன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொது செயலாளர் கோவை இராமகிருட்டிணன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் தமிழக மக்கள் முன்னணியின் தோழர். பொழிலன் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் மோகன கிருஷ்ணன் இயக்குனர்கள் சங்கத்தலைவர் விக்ரமன் சென்னை உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் நளினி தமிழர் நலம் பேரியக்கத்தின் தலைவர் மு.களஞ்சியம் இளந்தமிழகம் அமைப்பின் ஒருங்கிணை ப்பாளர் தோழர் செந்தில் தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொது செயலாளர் பாரதி கர்நாடகத்தை சேர்ந்த பெங்களூர் தமிழ் சங்கத் தலைவர் தாமோதரன், கர்நாடக தமிழர் மக்கள் இயக்கத் தலைவர், ராஜன், பெரி யார் விடுதலை கழகத் தலைவர், பழனி,கர்நாடக தமிழர் கட்சி செய லாளர்,தமிழடியான். பாண்டிச்சேரியை சேர்ந்த மக்கள் வாழ்வுரிமை இயக்கத் தலைவர் ஜெகன்நாதன், அம்பேத்கார் தொண்டர் படை தலைவர் பாவாடை ராயன், உள்ளிட்ட பல தலைவர்கள் அனைவரும் இந்த வேண்டு கோளில் தம்மை இணைத்துக் கொண்டு ஐ.நா. மனித உரிமை மன்றத்திடம் கையளித்த கோரிக்கை மனுவிலே கையொப்பம் போட்டுள்ளார்கள்.\nநாட்டில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஊரடங்குச் சட்டம்......Read More\nஇன, மதப்பற்று மற்றும் அரசியற் கொள்கைகளுக்கு அப்பால், நாட்டின் அமைதி,......Read More\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை நோக்கி.\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nமிலேச்சத்தனமான தாக்குதல்கள் மூலம் நாட்டில் வன்முறையை தோற்றுவித்து......Read More\nஇலங்கையில் தொடரும் பதற்ற நிலை\nஇலங்கையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை குறித்து அமெரிக்க ஜனாதிபதி......Read More\nநாட்டில் பல் வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள்......Read More\nநாட்டில் இ��ம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஊரடங்குச் சட்டம்......Read More\nயாழ். தனியார் பேருந்து நிலையத்தின்...\nயாழ். தனியார் பேருந்து நிலையத்தின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த......Read More\nமன்னார் தாழ்வுபாடு கிராமத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய......Read More\nஇன்று அமுலுக்கு வருகிறது அவசரகாலச்...\nபயங்கரவாத தடை சட்டத்தின் சரத்துக்கள், அவசரகால சட்டத்தின் கீழ்......Read More\nதொடர் குண்டு தாக்குதல்களின் எதிரொலி...\nநாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களின் காரணமாக......Read More\nகுண்டு வெடிப்பில் பலியான வவுனியா...\nகொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பலியான......Read More\nகொழும்பு புறக்கோட்டையில் தனியார் பேருந்து நிலையத்தில் வெடிப்பதற்கு......Read More\nயாழ் மறைமாவட்ட ஆயரை சந்தித்த வடக்கு...\nயாழ் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் பி ஞானப்பிரகாசம் ஆண்டகையைஆளுநர்......Read More\nவவுனியாவிலுள்ள மதஸ்தலங்களை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக......Read More\nநேற்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக......Read More\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை...\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/2019/02/07/", "date_download": "2019-04-22T20:13:44Z", "digest": "sha1:53WF3ZTBHUOM3UXJ52HNW7IVGRXAI5XR", "length": 32188, "nlines": 538, "source_domain": "www.theevakam.com", "title": "07 | February | 2019 | www.theevakam.com", "raw_content": "\nஇலங்கைக்குள் நுளையும் சர்வதேச பொலிஸார்\nஇலங்கைத் தாக்குதல்களை ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர்கள் இணையத்தில் கொண்டாடினர்\nகொழும்பு – நீர்கொழும்பு கட்டுநாயக்க சந்தியில் கிடந்த இரண்டு பொம்மை தலைகளால் பரபரப்பு\nநாட்டில் இடம்பெற்ற குண்டு தாக்குதல்: மேல்மாகாண சபை ஆளுநர் அசாத் சாலியிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை\nமுஸ்லிம் பெண்களின் பர்தா அணிந்த ஆண் சிக்கினார்\nதங்க நகைகளை இடுப்புக்கு கீழ் அணியக் கூடாது….\nஅதிக நன்மைகளை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் யார்…\nதமிழ்நாட்டின் திருமணப் பதிவு சட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா..\nமீண்டும் ஊரடங்கு சட்டம் அமுலாகிறது\nமகா சிவராத்திரி விரதத்தின் மகிமைகள்..\nமகா சிவராத்திரி இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும். இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும். இதன் நோன்பு... மேலும் வாசிக்க\nநிர்மாணிக்கப்படவிருக்கும் புதிய பாலத்தினால் இணையப் போகும் வடக்கு கிழக்கு…..\nமுல்லைத்தீவு கொக்கிளாய்-புல்மோட்டை வீதியில் கொக்கிளாய் களப்பு ஊடான பாலம் மற்றும் அதன் மாற்று வீதி என்பன அமைக்கப்படுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதுதொடர்கான அமைச்சரவை தீர்மானம்... மேலும் வாசிக்க\nயாழ்ப்பாண இளைஞர்களுக்கு ஜனாதிபதி சதி செய்யிறாரா\nயாழ் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் தாதியர்கள் தொடர்பாக இணையத்தளங்களில் அவதுாறு செய்தி வந்ததற்காக தாதியர்கள் கொதித்து எழுந்தனர். ஆர்ப்பாட்டம் செய்தனர். பெருமளவு சீதனம் வாங்கி செய்வதற்கு க... மேலும் வாசிக்க\nபிரபல சினிமா நடிகர் சரத்குமாரை கலாய்த்தவரை விளாசிய மகள்..\nநடிகை ராதிகா தனது கணவர் சரத்குமார், மகள் ரயன் மிதுன், பேரனுடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்த ஒருவர் அசிங்கமாக கலாய்த்தார். இதை பார்த்த ரயன் அந்த நபருக்கு பதிலடி கொடுத்துள்ளார். சரத்குமார் த... மேலும் வாசிக்க\nஅரசின் புதிய சோதனையால் குமுறும் பெண்கள்..\nகன்னித்தன்மை சோதனையை பாலியல் பலாத்காரம் என்ற அடிப்படையில் கைய���ளப்போவதாக மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. மகாராஷ்டிராவின் கன்ஜார்பாத் சமூகத்தில், இந்த காலகட்டத்திலும் கூட, கன்னித்தன்மை பரிசோத... மேலும் வாசிக்க\nசரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி கடைகளில் சிக்கியது என்னென்ன ஆவணங்கள் தெரியுமா \nசென்னையைச் சேர்ந்த பிரபல ஜவுளி உள்ளிட்ட பொருட்கள் சில்லறை விற்பனையில் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வரும் சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில் வருமான வரித்துறையினர் கடைகளின் கதவை மூடிவிட்டு சோதனை நடத்தி வந... மேலும் வாசிக்க\nசென்னை இளைஞர் ஒருவர் ஃபிரான்ஸ் வாலிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டாராம்\nசென்னை இளைஞர் ஒருவர் ஃபிரான்ஸ் வாலிபரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஓரினச்சேர்க்கை குற்றமல்ல என உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து நாடெங்கும் பல ஓரினச்சேர்க்கை ஜோ... மேலும் வாசிக்க\nஇலங்கையில் பெற்ற மகளை பாலியல் துஷப்பிரயோகம் செய்துள்ள தந்தை கைது\nஇலங்கையில் பெற்ற மகளை பாலியல் துஷப்பிரயோகம் செய்துள்ள தந்தை ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகளை நொச்சியாகம பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். 8 வயது தொடக்கம் 8 வருடங்கள் மகளை பாலியல் துஷப்பிரயோகம் செ... மேலும் வாசிக்க\nதமிழ் பெண்ணை மணந்த பிரபல கிரிக்கெட் வீரர்\nபிரபல மேற்கு கிரிக்கெட் வீரரான கெய்ரான் பொல்லார்ட் இலங்கை பெண்னை திருமணம் செய்துள்ளார்.இவர்களுக்குன் இப்போது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அவர் வாங்கிய புதுகாரை இல... மேலும் வாசிக்க\nவீடு ஒன்றில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 05 பெண்கள் உட்பட நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது\nவீடு ஒன்றில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 05 பெண்கள் உட்பட நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். மாரவில கொடவெல பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு... மேலும் வாசிக்க\nஇலங்கை மீதான தாக்குதல் குறித்து அதிர்ச்சியடைந்துள்ள கனடிய பிரதம மந்திரி\nகொழும்பில் விநியோகிக்கும் குடிநீரில் விஷம் கலந்துள்ளதா\nஇலங்கையை விட்டு அவசரமாக வெளியேறும் வெளிநாட்டவர்கள்\nவிடுதலைப் புலிகளின் காலத்தில் கூட இப்படி நடந்ததில்லை – மஹிந்த\nஇலங்கையில் இன்றுமுதல் அவசரகால நிலை பிரகடனம்\nதேசிய துக்க தினமாக நாளைய தினம் பிரகடனம்\nகுண்டு வெடிப்ப��ல் பலியான அவுஸ்திரேலியர்கள்\nஇலங்கை சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு\nமட்டக்களப்பு தேவாலயத் தாக்குதல் தற்கொலைதாரியின் சீ.சீ.டி.வி காணொளி வெளியானது\nவட இந்தியாவில் செம்ம மாஸ் காட்டிய பரியேறும் பெருமாள்\nசினிமாவை விட்டுவிட்டு போன பிரபல நடிகை மீண்டும் எடுத்த அதிரடி முடிவு\nமுதன் முதலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பிரபல நடிகை\nதங்க நகைகளை இடுப்புக்கு கீழ் அணியக் கூடாது.. ஏன் தெரியுமா..\nதமிழ்நாட்டின் திருமணப் பதிவு சட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா..\nஎரிபொருள் நிரப்பு நிலையங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு\n16 வயது சிறுவனை உயிருடன் புதைத்த பெற்றோர்…\nதற்கொலை குண்டுதாரிக்கும் அரசியல் வாதிக்கும் தொடர்பா\nவத்தளையில் சந்தேகத்திற்கிடமான வேன் அதிரடிப்படையினரால் சுற்றிவளைப்பு\nமோடியிடம் இருந்து இலங்கைக்கு பறந்த அவசர செய்தி\nஅஜித்கிட்ட உள்ள பிரச்சனையே இது தான், முன்னாள் நடிகை ஓபன் டாக்\nமூன்று நாட்களில் இத்தனை கோடி வசூலா காஞ்சனா-3….\nமெகா ஹிட் பட இயக்குனரின் இயக்கத்தில் நயன்தாரா, யார் தெரியுமா\nதனது மனைவி ஐஸ்வர்யாராய் மற்றும் மகளின் குளியல் போட்டோவை வெளியிட்ட அபிஷேக் பச்சன்\nஜீ தமிழ் டிவி யாரடி நீ மோகினி சீரியல் நடிகர் ஸ்ரீ-க்கு ஒரு நாள் சம்பளம் மட்டும் இவ்வளவா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nதமிழர்களே இனிமேல் எந்த பழத்தின் தோலையும் தூக்கி வீசாதீங்க\nஉயிரை பறிக்கும் மீன்.. மக்களே எச்சரிக்கை\n60 நொடிகளில் கொடிய மாரடைப்பைத் தடுக்கும் அற்புத மருந்து கண்டுப்பிடிப்பு…\nசிசேரியன் செய்த பெண்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய 10 விடயங்கள்\nவிஷால் மிரட்டும் அயோக்யா படத்தின் கலக்கல் ட்ரைலர் இதோ\nஒவ்வொரு குடும்ப பெண்ணிற்கும் இது சமர்ப்பணம்..பெண்களும் அவதானிக்க வேண்டிய காணொளி\nசொந்த கட்சியே கழுவி ஊற்றும் ஜோதிமணி.\nஈழத்துப் பெண்ணை திருமணம் செய்துகொண்ட வெளிநாட்டவர்\nநடுவானில் விமானத்தை துரத்திய பறக்கும் தட்டுகள்\nமிதுன ராசிக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் பெருக வேண்டுமா..\nஇந்த ராசிக்காரங்க எடுக்கும் முடிவுகள் எப்போதும் தவறாகத்தான் இருக்குமாம்…. ஏன் தெரியுமா\nஉங்கள் திருமண வாழ்விற்கு சற்றும் ஒத்துப்போகாத ராசிகள் எவை தெரியுமா\n வாழ்வில் அதிர்ஷ்டங்கள் அதிகம் ஏ���்பட வேண்டுமா\nமூலம் நட்சத்திர தோஷத்தை போக்கணுமா\n42 வயசுல வடிவு அழகோட இருந்தா தப்பா…\nஉருளைக்கிழங்கை இப்படி யூஸ் பண்ணுங்க\nசீக்கிரம் வெள்ளையாக இந்த மாஸ்க் மட்டும் போதும்\nநீண்ட கருகருவென கூந்தலை பெற வேண்டுமா\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiljokes.info/tamil-jokes/%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%8B-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81/", "date_download": "2019-04-22T20:52:26Z", "digest": "sha1:P6HJR7TKXVCACQ6VYRF6VHH4OPSZMRQH", "length": 3347, "nlines": 83, "source_domain": "www.tamiljokes.info", "title": "எவ்ளோ பெரிய பூனைன்னு -", "raw_content": "\nமிருகக் காட்சி சாலையில் புலி ஒன்று, பார்வையாளரில் ஒருவனைக் கொன்றுவிட்டது. அதைக் கண்டு பக்கத்து கூண்டில் இருந்த குரங்கு புலியைப் பார்த்துக் கேட்டது\nகுரங்கு: ஏன் அவனைக் கொன்னே\nபுலி : அந்தப் பரதேசி நாய் மூணு மணி நேரமா என்னைப் பார்த்துச் சொல்றான் “எவ்ளோ பெரிய பூனைன்னு”\nநண்பன்: ஏண்டா ஜானி உன்னை ப்ரின்சிபால் திட்டினார்\nஜானி: ப்ரின்சிபால் அவரோட நாயை காணவில்லைன்னு நியூஸ் பேப்பர்ல விளம்பரம் கொடுக்க சொன்னாரு நான் ப்ரின்சிபால் நாயைக்காணோம்னு விளம்பரம் கொடுத்திட்டேன்\nமுதலாளி & திருடன் »\nதமிழ் சினிமா ஸ்டார்கள���ட காமெடி\nஎளிய முறையில் மிமிக்கிரி கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/09/15/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/19940", "date_download": "2019-04-22T20:09:50Z", "digest": "sha1:JP3SP6X26HF6IYB4HX7CVKGC3BBGZNLN", "length": 9087, "nlines": 158, "source_domain": "www.thinakaran.lk", "title": "வட மேல் மாகாண சபை அமைச்சர் சந்த்யா குமார நீக்கம் | தினகரன்", "raw_content": "\nHome வட மேல் மாகாண சபை அமைச்சர் சந்த்யா குமார நீக்கம்\nவட மேல் மாகாண சபை அமைச்சர் சந்த்யா குமார நீக்கம்\nவடமேல் மாகாண சபை உறுப்பினர் சந்த்யா குமார ராஜபக்‌ஷ அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.\nவட மேல் மாகாண சபையின் கூட்டுறவு அபிவிருத்தி, வர்த்தகம், காணி, மின்சக்தி மற்றும் எரிபொருள், விளையாட்டு, இளைஞர் விவகாரம், கலை மற்றும் கலாசாரம், தகவல் தொழில்நுட்பம், கல்வி ஆகிய அமைச்சராக அவர் செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமாகாண கல்வி அமைச்சு தவிர்ந்த குறித்த அமைச்சுகள், இன்று (15) வட மாகாண சபை உறுப்பினர் பியசிறி ராமநாயக்கவிற்கு ஜனாதிபதியினால் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.\nமாகாண கல்வி அமைச்சு, வட மேல் மாகாண சபையின் முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்கவினால் பொறுப்பேற்கப்பட்டது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nவட மேல் மாகாண சபை\nகுண்டுடன் வேன் வெடிக்க வைப்பு; புறக்கோட்டையில் 87 டெட்டனேட்டர்கள்\nகொட்டாஞ்சேனை, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திற்கு அருகில்...\nநாளை துக்க தினம்; ஜனாதிபதி விசாரணை குழு நியமனம்\nநாளை (23) தேசிய துக்க தினமாக ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது....\nநீரில் விஷம்; வதந்திகளை நம்ப வேண்டாம்\nநீருடன் விஷம் கலந்திருப்பதாக தெரிவிக்கப்படும் செய்தியில் எவ்வித உண்மையும்...\nஇன்று இரவு 8 மணி முதல் மீண்டும் ஊரடங்கு\nஇன்று (22) இரவு 8.00 மணி முதல், நாளை (23) அதிகாலை 4.00 மணி வரை மீண்டும்...\nமறு அறிவித்தல் வரை ஷங்ரி லா மூடப்பட்டது\nஷங்ரி லா ஹோட்டலை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது....\nT56 வகை துப்பாக்கிகளுக்கான ரவைகள் மீட்பு\nதியத்தலாவ, கஹகொல்ல பிரதேசத்தில் விமானப்படையினர் மேற்கொண்ட விசேட சோதனை...\nஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கின்றது\nநாட்டில் இடம் பெற்ற மனிதாபிமானமற்ற தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதாக...\n24 பேரிடம் CID விசாரணை\nநாடு முழுவதும் நேற்ற��� இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் 24 சந்தேக...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/fans-can-bite-today-but-the-seed-was-put-on-the-same-day/", "date_download": "2019-04-22T20:45:54Z", "digest": "sha1:WN6JBOWKDDYENM4FUGXSEM3I5AK2627C", "length": 9191, "nlines": 94, "source_domain": "www.cinemapettai.com", "title": "ரசிகர்கள் இன்று மோதிக்கொள்ளலாம், ஆனால் விதை அன்றே ஷங்கர் போட்டது... - Cinemapettai", "raw_content": "\nரசிகர்கள் இன்று மோதிக்கொள்ளலாம், ஆனால் விதை அன்றே ஷங்கர் போட்டது…\nரசிகர்கள் இன்று மோதிக்கொள்ளலாம், ஆனால் விதை அன்றே ஷங்கர் போட்டது…\nதமிழ் சினிமா தற்போது வேறு தளத்தில் பயணிக்க தொடங்கியுள்ளது. காக்கா முட்டை, தரமணி, விசாரணை என ஒருப்பக்கம் கிளாஸ் திரைப்படங்கள் வந்தாலும் இதெல்லாம் விருது தாண்டி பாக்ஸ் ஆபிஸில் பெரிதும் கலக்குவது இல்லை.ஆனால், ஒரு படம் கடல் கடந்து வேறு நாட்டில் நடக்கும் வர்த்தகமே நம் சினிமாவை உலகம் முழுவதும் கொண்டு செல்லும்.\nஅப்படி தொடர்ந்து பாலிவுட் படங்களே அஞ்சுவது ஷங்கரின் படத்திற்கு மட்டும் தான், ஒரு நடிகராக ரஜினிக்கு எந்த அளவிற்கு ஒரு மார்க்கெட் உள்ளதோ, அதே அளவிற்கு ஷங்கருக்கு இயக்குனராக உள்ளது.அந்த வகையில் இன்று விஜய், அஜித், சூர்யா என பல நடிகர்களின் ரசிகர்கள் ரூ 100 கோடி கிளப்பிற்கு அடித்துக்கொள்கின்றனர்.\nஅந்த வகையில் இந்திய சினிமாவிலேயே முதன் முறையாக ரூ 100 கோடி கிளப்பை ஓபன் செய்தது ஷங்கரின் சிவாஜி படம் தான், அதை தொடர்ந்து தான் தமிழ் சினிமாவின் வர்த்தகம் பெரிதாகியது.\nதற்போது ராஜமௌலி ஷங்கரை முந்தி ரூ 1000 கோடி கிளப்பில் இணைந்துவிட்டார், ஆனால், ஷங்கரின் சவாலோ பாகுபலி இல்லை, அதையும் தாண்டி ஹாலிவுட் படங்களுக்கு நிகராக 2.0 உருவாகி வருகின்றது.\nஇப்படத்தின் வசூல் இந்திய சினிமாவை உலக அரங்கில் தலை நிமிரச்செய்யும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை, தமிழ் சினிமாவின் பெருமை, இந்திய சினிமாவின் கௌரவம் ஷங்கர் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nRelated Topics:சினிமா செய்திகள், ஷங்கர்\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\nஎன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்டா. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/india-win-match-rohit-sharma/", "date_download": "2019-04-22T20:18:10Z", "digest": "sha1:CL6BQAJCPEUMJSFPETETM7ABPF3SJEXB", "length": 8716, "nlines": 96, "source_domain": "www.cinemapettai.com", "title": "இந்தியாவின் பிரம்மாண்ட வெற்றி.. ரோகித் சர்மா, கோலி அதிரடிகள் - Cinemapettai", "raw_content": "\nஇந்தியாவின் பிரம்மாண்ட வெற்றி.. ரோகித் சர்மா, கோலி அதிரடிகள்\nஇந்தியாவின் பிரம்மாண்ட வெற்றி.. ரோகித் சர்மா, கோலி அதிரடிகள்\nஇந்தியா வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதில் முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுக்கு 377 ரன் எடுத்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 36.2 ஓவர்களில் 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.\nஇதனை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். இந்திய அணி 274 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் தரப்பில் அகமது குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்��ினார்.\nஇந்த போட்டியில் ரோகித் சர்மா மிகப்பெரிய சாதனை படைத்துள்ளார்,\nசர்வதேச அளவில் ஏழாவது முறையாக 150 ரன்களை கடந்து சாதனை படைத்த முதல் வீரர்\nஇப்போட்டியில் அவர் 4 சிக்சர்களை அடித்ததன் மூலம் சச்சின் சாதனையை முறியடித்துள்ளார் அவர் இதுவரை 195 சிக்சர்களை முதலிடத்தில் இருந்தார் ஆனால் இப்போது ரோஹித் 198 சிக்ஸர்களை அடித்து அந்த சாதனையை முறியடித்துள்ளார்.\nதொடக்க வீரராக களமிறங்கி சதம் அடித்த இரண்டாவது வீரர். தொடர்ச்சியாக 9 தொடர்களில் சதமடித்து சாதனை படைத்திருக்கிறார். இதனால் ரோகித் ஷர்மாவின் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\nஎன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்டா. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/04/15_15.html", "date_download": "2019-04-22T20:27:58Z", "digest": "sha1:F5NFMEBHNM44LXR2X3DMLYZQXYSQGUWN", "length": 7780, "nlines": 81, "source_domain": "www.tamilarul.net", "title": "குழந்தைக்காக காத்திருக்கும் எமி ஜாக்சன் !! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / சினிமா / செய்திகள் / குழந்தைக்காக காத்திருக்கும் எமி ஜாக்சன் \nகுழந்தைக்காக காத்திருக்கும் எமி ஜாக்சன் \nரஜினியின் 2.0 படத்துக்கு பிறகு எமி ஜாக்சன் எந்த படத்திலும் தோன்றவில்லை. ஒரு குழந்தைக்கு தாயாக போகும் ��மி, தனது நீண்டநாள் காதலர் ஜார்ஜ் பனயிடோவை திருமணம் செய்யவுள்ளார். எமி ஜாக்சன் திருமண விழா லண்டனில் உள்ள அவரது இல்லத்தில் நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.\nசமீபத்தில்தான் எமி தான் கர்ப்பமாக இருப்பது பற்றி அறிவித்தார். கருவுற்று 15 வாரங்கள் ஆன எமி, தற்போது இந்த வீடியோவை coming soon என்று பதிவேற்றம் செய்துள்ளார்.\nதிருமணம் முடிந்த பின்பு நடிப்பாரா என்பது சந்தேகம், இதனால் அவரது ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-04-22T20:19:42Z", "digest": "sha1:5C6UTDGWJNSSVXK7PJRSGL62WTSTWOWW", "length": 13640, "nlines": 225, "source_domain": "ta.wikipedia.org", "title": "கொரட்டூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகொரட்டூர் ஊராட்சி உடன் குழப்பிக் கொள்ளாதீர்கள்.\n���க்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.\n, சென்னை , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி\nCivic agency அம்பத்தூர் நகராட்சி\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n• அஞ்சலக எண் • 600 080\nகொரட்டூர் (Korattur) (13 06' 48.95N, 80 11'32.87E) இந்திய மாநகரம் சென்னையின் வடமேற்கில் அமைந்த புறநகர் குடியிருப்புகளில் ஒன்றாகும். அம்பத்தூர் நகராட்சியைச் சேர்ந்த இப்பகுதி சென்னை - மும்பை இருப்புவழியில் சென்ட்ரல் நிலையத்திலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது. இருபதாம் நூற்றாண்டில் கிராமமொன்றாக இருந்த இப்பகுதி இன்று பரபரப்பான நகர்ப்பகுதியாக விளங்குகிறது. இங்குள்ள பல ஏரிகள் தூர்ந்து அங்கு கட்டிடங்கள் கட்டப்படுவதால் மழைக்காலங்களில் வடிகாலின்றி மழைநீர் தேங்கி நிற்கிறது.\nஇங்குள்ள குறிப்பிடத்தக்க கல்வி நிலையங்கள்:\nபக்தவத்சலம் வித்யாசுரமம் பள்ளி (BVS)\nநல்லி குப்புசாமி விவேகானந்தா வித்யாலயா\nஎபனேசர் மெட்ரிகுலேசன் இடைநிலைப் பள்ளி - மிகத் தொன்மையானது\nஒரகடம், புதூர், அம்பத்தூர் புழல் போரூர் ஏரி, கொளத்தூர், சென்னை\nஅம்பத்தூர் வில்லிவாக்கம், ஐ.சி.எப். காலனி, அயனாவரம்\nமுகப்பேர், அம்பத்தூர் தொழிற்பேட்டை பாடி, அண்ணா நகர் மேற்கு திருமங்கலம், சென்னை, கோயம்பேடு\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Korattur என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கித் திட்டம் சென்னையின் அங்கமான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nமேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 பெப்ரவரி 2016, 13:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலா��்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/news/367-2016-12-29-17-53-06", "date_download": "2019-04-22T20:49:10Z", "digest": "sha1:4LUV2ALJ2SOK7FYOLMXYDME2CGC4EO4S", "length": 6919, "nlines": 128, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "புத்தாண்டு ஸ்பெஷலாக நடிகர் சூர்யா", "raw_content": "\nபுத்தாண்டு ஸ்பெஷலாக நடிகர் சூர்யா\nசின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளர் டிடி. இவர் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நீண்ட வருடங்களாக ஒரு நிகழ்ச்சியை நடத்தி வருகின்றார்.\nஇந்த நிகழ்ச்சியில் புத்தாண்டு ஸ்பெஷலாக நடிகர் சூர்யா கலந்துக்கொள்ளவிருக்கின்றார், இந்த முறை சூர்யா வீட்டிற்கே சென்று இவர் பேட்டி காணவுள்ளார்.\nமேலும், இந்த நிகழ்ச்சி சிங்கம்-3 ஸ்பெஷலாகவும் இருக்கும் என கூறப்படுகின்றது.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2148989", "date_download": "2019-04-22T20:51:17Z", "digest": "sha1:OK7DGJSNSFX7CIEHHA3UBSVPXDAXVALF", "length": 18406, "nlines": 284, "source_domain": "www.dinamalar.com", "title": "சோக்சியால் பயணிக்க முடியாது| Dinamalar", "raw_content": "\nகோடை மழையால் குளிர்ந்த பூமி\nஇறக்குமதியை உடனே நிறுத்துங்கள்; இந்தியாவுக்கு ...\nசித்துவுக்கு தேர்தல் ஆணையம் தடை\nமர்மப்பை: மதுரை காஜிமார் தெருவில் வெடிகுண்டு ...\nகிழக்கு டில்லி பா.ஜ. வேட்பாளர் கவுதம் காம்பீர்\nஇலங்கைக்கு உதவ தயார்: மோடி\nதுணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு 2 நாள் பயணமாக சென்னை ...\nகுண்டு வெடிப்பு: நாளை இலங்கை பார்லி. அவசர கூட்டம்\nபாலியல் தொல்லை வழக்கில் 3 ஆயுள் தண்டனை: கோவை கோர்ட் ...\nசொகுசு ஒட்டலில் லோக்பால் அலுவலகம் 7\nமும���பை: மஹாராஷ்டிர மாநிலம், மும்பை சேர்ந்த வைர வியாபாரி, மெஹுல் சோக்சி, பஞ்சாப் நேஷனல் வங்கியில், கடன் பெற்று, அதை திரும்ப செலுத்தாமல், நாட்டை விட்டு தப்பி ஓடினான். அவனை, தப்பி ஓடிய, பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கும்படி, அமலாக்க துறையினர், சிறப்பு நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்தனர்.\nஅதன் விசாரணை நேற்று முன் தினம் நடந்தது. அப்போது, சோக்சியின் உடல்நிலை பயணம் செய்யும் நிலையில் இல்லை என்றும், உடல்நிலை சீரானதும், நேரில் ஆஜராவாக வாய்ப்புள்ளது என்றும், அவனது வழக்கறிஞர் தெரிவித்தார்.\nRelated Tags மஹாராஷ்டிரா மெஹுல் சோக்சி பஞ்சாப் நேஷனல் வங்கி வைர வியாபாரி வங்கி கடன் கடன் மோசடி Maharashtra Punjab National Bank Diamond Dealer Bank Credit\nபா.ஜ., மாநில செயலாளருக்கு காவல்(6)\nலாலு மீதான வழக்கு ஒத்திவைப்பு(1)\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nவாழக்கறிஞர்களுக்கு கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தால் எப்படியாவது தப்பிக்க வழி செய்வர்.நீதி மன்றங்கள் சூதாட்ட களம் போல மாறிவிட்ட நிலையில் குற்றவாளிகள் பாடு கொண்டாட்டம்.என்னைப் போல அப்பாவிகள் பாடு திண்டாட்டம்.நாடு சுதந்திரம் பெற்றதன் பலனை குற்றவாளிகள்தான் அனுபவிக்கின்றனர்.\nஓட விட்டது அரசு இப்போது எல்லா இடத்திலும் கறப்ஸன் இதில் அந்த கட்சி இதை குறை சொல்வதும் இந்த கட்சி அதை குறை சொல்வதும் கேட்டுக் கேட்டு புளித்து விட்டது.\nஅகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி. ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில குரு. காங்கிரஸ் ஆட்சி அள்ளி கொடுத்தது அனுபவித்திட்டார், இப்பொழுது மோடி வசூலுக்கு இறங்கிவிட்டார் . ஓடிப்போய்விட்டான். இதில் வசூலுக்கு முயன்ற மோடியை குற்றம்சாட்டி பேசும் வக்கத்தவர்களை என்ன சொல்வது....\nஓடி ஓடி கால் வலிக்குது பாவம்...நம்ம நீதிபதிகளை அங்கே அனுப்பி விசாரிக்கலாமே...அவிங்களும் அரசு செலவில் வெளிநாடு போகலாமே...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை ��ட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபா.ஜ., மாநில செயலாளருக்கு காவல்\nலாலு மீதான வழக்கு ஒத்திவைப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/10/11035339/1011445/Fake-Certificates-Lady-Arrest.vpf", "date_download": "2019-04-22T20:27:38Z", "digest": "sha1:FAWGQLO2MC4BRQQ5QTHXTSFRKPLQIGXV", "length": 10163, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "போலி சான்றிதழ்கள் வழங்கி வந்த பெண் கைது", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா ச���னிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபோலி சான்றிதழ்கள் வழங்கி வந்த பெண் கைது\nதிருப்பூரில் தாசில்தார் உள்ளிட்ட அரசு அலுவலர்களின் கையெழுத்திட்டு போலி சான்றிதழ்களை வழங்கியதாக இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.\nதிருமுருகன்பூண்டி பகுதியை சேர்ந்த மாசானவடிவு என்ற பெண் அரசு அலுவலர்கள் போன்று கையெழுத்திட்டு சான்றிதழ்கள் வழங்கி வந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த வருவாய் துறை அதிகாரிகள் அந்த பெண்ணை கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அப்பகுதியில் அழகு நிலையம் நடத்திவரும் மகேஷ்வரி என்ற பெண்ணுக்கும், சுதாகர் என்ற வழக்கறிஞருக்கும் இதில் தொடர்பு இருப்பது போலீசாரின் விசாரணையில், கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து மகேஷ்வரியை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள வழக்கறிஞர் சுதாகரை தேடி வருகின்றனர்.\nநிலம் வரன்முறைப்படுத்த லஞ்சம் கேட்ட ஊராட்சி செயலர் : கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறையினர்\nகோவை அருகே நிலத்தை வரன்முறைப்படுத்த இரண்டாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.\n\"சின்னதம்பி யானையை கும்கியாக மாற்றும் திட்டம் இல்லை\" - தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் பதில்\nசின்னதம்பி யானையை கும்கியாக மாற்றும் திட்டம் இல்லை என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது\nஉரிமையாளருடன் கோபித்துக்கொண்டு கருவறைக்குள் அம்மன் சிலையுடன் கிளி ஐக்கியம்\nகோவை - பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த முருகேஷ் என்பவர், கடந்த ஓராண்டிற்கும் மேலாக வீட்டில் வளர்த்து வந்த கிளியை, திட்டியதால், உரிமையாளருடன் கோபித்துக்கொண்டே, பறந்து சென்றது.\nசேலம் நீதிமன்றத்தில், சென்னை போலி வழக்கறிஞர் கைது\nசேலம் நீதிமன்றத்தில், வழக்கு ஒன்றில் ஆஜராக வந்த போலி வழக்கறிஞரை போலீசார் கைது செய்தனர்\nநடைபயணமாக சென்று கோரிக்கை மனு அளித்த விவசாயிகள்\nதருமபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு போதிய மழை பெய்யாத காரணத்தால் நீர்நிலைகள் வறண்டு உள்ளன.\nவீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகைகள் கொள்ளை\nதிருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகை மற்றும் 30 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தை மர்மநபர்களை கொள்ளையடித்து சென்றனர்.\n5 வயது சிறுமி பாலியல் கொடுமையால் கொல்லப்பட்ட வழக்கு : குற்றவாளி மகேந்திரனுக்கு 3 ஆயுள் தண்டனை\nகோவையில் ஐந்து வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த நபருக்கு மூன்று ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசேலம் : செல்லப்பிராணிகளுக்கு அனஸ்தீஷியா சிகிச்சை முறை\nசேலம் கால்நடை அரசு மருத்துவமனையில் செல்லப்பிராணிகளுக்கு மயக்க வாயு கொடுத்து அறுவை சிகிச்சை செய்யும் முறை முதன்முதலாக துவக்கப்பட்டுள்ளது.\nதிடீரென்று தீப்பிடித்து எரிந்த டிரான்ஸ்பார்மர்\nசென்னை யானைக்கவுனியில் உள்ள மிண்ட் சாலையில் திடீரென்று தீப்பிடித்து எரிந்த டிரான்ஸ்பார்மரால் பரப்பரப்பு ஏற்பட்டது\n800 மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு அங்கீகாரம் இல்லை - கல்வித்துறை இயக்குநரகம் திடுக்கிடும் தகவல்\nதமிழகம் முழுவதும் அங்கீகாரம் இல்லாமல் 800 மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயங்கி வருவதாக கல்வித்துறை திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rockcuttemples.tamilheritage.org/2012/12/31/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2019-04-22T20:26:02Z", "digest": "sha1:RNE7VLBOIID6VPKCQPIAJUZHL3PBZPXZ", "length": 9276, "nlines": 87, "source_domain": "rockcuttemples.tamilheritage.org", "title": "திருமலை ஸ்ரீ மலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயம் – குடைவரை – குடைவரைக்கோயில்கள் (Rock-Cut Temples)", "raw_content": "\nதிருமலை ஸ்ரீ மலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயம் – குடைவரை\nதிருமலை ஸ்ரீ மலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயம் – குடைவரை\nதிருமலை எனப்படும் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயம் மிகப் பழமை வாய்ந்தது. 7ம் அல்லது 8ம் நூற்றாண்டு பாண்டியர் காலத்துக் கோயில் என்ற பழம் பெருமை கொண்டது. இந்தக் கோயில் அமைந்துள்ள சூழலை முதல் விழியப் பதிவு காட்டுகின்றது. பசுமையான நெல் வயல்கள் சூழ்ந்த இடம். தாமரைப் பூக்கள் நிறைந்த குளங்கள் என இயற்கை எழிலின் அற்புதங்களைக் கண்களுக்கு விருந்தாக்கிக் காட்டும் இடம் இப்பகுதி. இங்கே உள்ள இக்கோயிலையும் இக்கோயிலுக்கு மேலே உள்ள பாறைகளையும் முதல் பகுதியில் கேமராவில் படம் பிடித்து பதிவாக்கித் தந்துள்ளேன். இந்த பாறைகளில் பெருங்கற்காலச் சித்திரங்கள் இன்றும் காணக்கிடைக்கின்றன.\nஇந்த விழியப் பதிவில் திருமலை மலைப்பாறை பகுதியில் உள்ள பெருங்கற்காலத்து சித்திரங்களும் சமணப்படுகைகளையும் காணலாம். இந்தச் சித்திரங்கள் எகிப்திய பழங்கால நாகரித்தின் பிரதிபலிப்பாக உள்ள எகிப்திய தெய்வ வடிவங்களின் உருவங்களை ஒத்து அமைந்திருப்பதை நேரில் கண்டு வியந்தோம். இந்த பாறைகளுக்குக் கீழ் பகுதியில் சமணப்பள்ளிகள் அமைந்திருந்தமையை வெளிக்காட்டும் வகையில் இன்னமும் காணக்கிடைக்கும் சமணப் படுகைகளைக் காண முடிகின்றது.\nஇச்சமணப் படுகைகள் அமைந்துள்ள தரைப்பகுதியிலும் பாறைகளிலும் புராதனச் சின்னங்களின் பால் அக்கறையும் தெளிவும் இல்லாத பொதுமக்களில் சிலர் செய்து வைத்திருக்கும் சேதங்கள் மனதை வருத்தமடையச் செய்கின்றன. இவற்றையும் இந்தப் பதிவில் நீங்கள் காணலாம்.\nமலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயத்தின் குடைவரைக் கோயிலைக் காட்டும் ஒரு விழியப் பதிவு இது. முழுதாக மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட கோயில் இது. இங்கே முருகன், மீனாட்சி சுந்தரேஸ்வரர், பிள்ளையார் சிலைகள் புடைப்புச்சிற்பங்களாக உள்ளன.\nஇப்பதிவில் மகிஷாசுரமர்த்தினியின் சிலை விளக்கம், கோயில் முழுக்க எழுதப்பட்டிருக்கும் தமிழ் கல்வெட்டுக்கள் விளக்கம், பூத்தொடுக்கும் கல்லில் உள்ள கல்வெட்டுக்கள், புடைப்புச் சிற்பங்களின் விளக்கம் என டாக்டர் வள்ளி அவர்கள் வழங்கும் தொடர் விளக்கம் அனைவரும் கேட்டு பயன்பெறத்தக்கவை.\nமலைப்பாறை சுவர் முழுமைக்கும் நீண்டு நிறைந்திருக்கும் கல்வெட்டுக்கள் பிரமிக்க வைக்கின்றன. இங்கே பார்த்து நாங்கள் வியந்த காட்சியை நீங்களும் இந்த 12 நிமிட விழியப் பதிவின் வழியாகப் பார்த்து மகிழுங்கள்.\nPrevious மசிலீச்சுவரம்: குன்றக்குட��� குடவரைக் கோயில்\nமண்ணின் குரல்: மார்ச் 2019 – மகேந்திரவாடி மகேந்திரவர்மன் பெயர் சொல்லும் வரலாறு\nவரிச்சியூர் (குன்னூர்) தமிழி கல்வெட்டு, குடைவரை, சமணற்படுக்கைகள்\nகுன்னத்தூர் அஸ்தகிரீசுவரர் குடைவரை கோயில்\nஅரிட்டாபட்டி குடைவரை சிவன்கோயில் – லகுலீசர் சிற்பம்\nகுன்னத்தூர் குடைவரை – உதயகிரீசுவரர் சிவன் ஆலயம்\nதென்பரங்குன்றம் உமையாண்டவர் குடைவரைக் கோயில்\nபனைமலை தாளகிரீஸ்வரர் ஆலய உமையம்மை ஓவியம்\nநாமக்கல் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் குடைவரைக் கோயில்\nமண்ணின் குரல்: மார்ச் 2019 – மகேந்திரவாடி மகேந்திரவர்மன் பெயர் சொல்லும் வரலாறு\nவரிச்சியூர் (குன்னூர்) தமிழி கல்வெட்டு, குடைவரை, சமணற்படுக்கைகள்\nகுன்னத்தூர் அஸ்தகிரீசுவரர் குடைவரை கோயில்\nஅரிட்டாபட்டி குடைவரை சிவன்கோயில் – லகுலீசர் சிற்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/tourism/77694-lodge-rent-are-very-high-in-seasonal-timings-in-ooty.html", "date_download": "2019-04-22T20:13:03Z", "digest": "sha1:HXABJHQTP2REGQ5A5CSVRNPOCLIBMRC7", "length": 18333, "nlines": 302, "source_domain": "dhinasari.com", "title": "ஊட்டி... கோடை சீசன் தொடக்கம்! விடுதிகளில் கட்டணம் உயர்வு! - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\nமுகப்பு உள்ளூர் செய்திகள் கோவை ஊட்டி… கோடை சீசன் தொடக்கம்\nஊட்டி… கோடை சீசன் தொடக்கம்\nஊட்டி: ஊட்டியில் சீசன் துவங்கிய நிலையில் ஓட்டல்கள் மற்றும் லாட்ஜ்களில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வை தடுக்க கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஏப்ரல் மே ஆகிய கோடைக் காலங்களில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற குளிர் பிரதேசங்களுக்கு சுற்றுலா பயணிகள் விரும்பிச் செல்கின்றனர். இப்பகுதிகளுக்கு அதிகளவு சுற்றுலா பயணிகள் வரும் நிலையில், இங்குள்ள தங்கும் விடுதிகள், ஓட்டல் அறைகளுக்கான கட்டணங்கள், தற்போது உயர்ந்து வருகின்றன.\nமுதல் சீசன், இரண்டாம் சீசன் மற்றும் சாதாரண சீசன் என மூன்று வகையாக பிரித்து உயர்த்துகின்றனர். இதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புக்களும் அனுமதிக்கின்றன.\nதற்போதைய சீஸன் கால கட்டணம் சாதாரண நாட்களைக் காட்டிலும் சற்று கூடுதலாக வசூலிக்கப்படும். ஆனால், ஊட்டியில் உள்ள பெரும்பாலான காட்டேஜ் மற்றும் லாட்ஜ்களில் பல மடங்கு கூடுதலாக கட்டணம��� வசூலிக்கப்படுகிறது.\nகடந்த மாதம் அறை ஒன்றுக்கு ரூ.600 முதல் 800 வரை வாங்கிய விடுதிகளில் தற்போது ஆயிரத்திற்கு மேல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் கமிஷனுக்காக, சில சுற்றுலா வழிகாட்டிகள், ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்கள் காட்டேஜ்களுக்கு அழைத்துச் சென்று அறைகளை எடுத்துத் தருகின்றனர். இதில், காட்டேஜ் மற்றும் வாடகை வீடு எடுத்துக் கொடுப்பவர்களுக்கு ‘கமிஷன்’ என சுற்றுலா பயணிகளிடம் வசூல் செய்கின்றனர். இதனால் சுற்றுலா பயணிகள் அறைகளின் கட்டணத்தைக் கேட்டவுடன் தங்குவதை தவிர்த்து விடுகின்றனர்.\nசில இடங்களை மட்டும் சுற்றிப் பார்த்து விட்டு இரவோடு இரவாக வேறு பகுதிக்கும், அண்டை மாநிலமான கர்நாடகம் மைசூர் மற்றும் கேரள மாநிலத்திற்குச் சென்று விடுகின்றனர்.\nஎனவே, மாவட்ட நிர்வாகம் ஊட்டியில் உள்ள லாட்ஜ்கள், ஓட்டல்கள் மற்றும் காட்டேஜ்களில் கட்டணத்தை முறைப் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இதனை கண்காணிக்க ஒரு குழு அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகட்டணத்தை முறைப்படுத்த வழி செய்யவில்லையெனில், ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறையும், பலரும் வந்தவுடன் திரும்பி விடுவதால் ஊட்டி வியாபாரிகளுக்கு வருவாய் இழப்பும் ஏற்படும்.\nமுந்தைய செய்திதுரைமுருகனிடம் நிருபர்கள் கேட்காத கேள்விகளைக் கேட்டு… திட்டுறாய்ங்களே\nஅடுத்த செய்திதயாநிதி மாறன் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயற்சி இந்து மக்கள் கட்சி புகார்\nஇங்கிதம் பழகுவோம்(29) – பார்ஷியாலிடி வேண்டாமே\nபயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க முழு ஒத்துழைப்பு: இலங்கை ஜனாதிபதிக்கு மோடி உறுதி\nவாண்ட்டடா வாலிபனை வரச்சொல்லி… வாங்கிக் கட்டிக்கிட்ட திக்விஜய் சிங்\nதேர்தல் பார்வையாளரா போன இடத்துல… மதபோதகன் வேலை செய்தா… அதான் தொரத்தி வுட்டுட்டாங்க\nகூட்டணிக்கு நோ சொன்ன ஷீலா தீட்சித் தில்லியில் தனித்தே களம் காணும் காங்கிரஸ்\nஇன்று சர்வதேச புவி தினம்.. இயற்கையைக் காக்கும் இனிய தருணம்\nஹீரோவாக கெத்து காட்டப் போகிறார்… ‘சரவணா ஸ்டோர்ஸ்’ சரவணன்\nவெள்ளைப் பூக்கள்: திரை விமர்சனம்\n இப்போதானே அங்கிருந்து வந்தேன்… அங்கே குண்டுவெடிப்பா\nத்ரிஷா நடிக்கும் புதிய படம்.. ‘ராங்கி’\nபஞ்சாங்கம் ஏப்ரல் -23- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nஇங்கிதம் பழகுவோம்(29) – பார்ஷியாலிடி வேண்டாமே\nஉளவு எச்சரிக்கையை உதாசீனம் செய்தது ஏன்\nபயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க முழு ஒத்துழைப்பு: இலங்கை ஜனாதிபதிக்கு மோடி உறுதி\nவாண்ட்டடா வாலிபனை வரச்சொல்லி… வாங்கிக் கட்டிக்கிட்ட திக்விஜய் சிங் பின்னே… மோடியைப் புகழ்ந்தா…\nஎடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் இருவரின் தனிப்பட்ட மேடைப் பேச்சு தாக்குதல்கள்\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/news/496-2017-01-28-23-26-39", "date_download": "2019-04-22T20:52:09Z", "digest": "sha1:U3KLBP5UI5263WAMJX7FOHIHTPDMUZSL", "length": 9552, "nlines": 133, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "பிரபல நடிகை ரகசிய திருமணம்!!", "raw_content": "\nபிரபல நடிகை ரகசிய திருமணம்\nபிச்சைக்காரன் படத்தின் நாயகி சாத்னா டைட்டஸ் தனது காதலரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்.\nவிஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் 'பிச்சைக்காரன்'. இப்படம் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் வெற்றிக்கொடி நாட்டியது. இப்படத்தில் கதாநாயகியாக நடித்த சாத்னா டைட்டஸுக்கு இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வாய்ப்புகள் குவியத் தொடங்கின. சில படங்களில் கமிட்டாகி நடிக்கவும் ஆரம்பித்தார்.\nஇந்நிலையில், பிச்சைக்காரன் படத்தை வெளியிட்ட கே.ஆர்.பிலிம்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான கார்த்தி என்பவரை சாத்னா டைட்டஸ் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக செய்திகள் வெளிவந்தது.\nஇதையடுத்து, சாத்னாவின் தாயார் தனது மகளை ஏமாற்றி, ஆசை வார்த்தைகள் கூறி கார்த்தி ஏமாற்றி திருமணம் செய்துகொண்டதாக போலீசில் முறைப்பாடு கொடுத்தார்.\nஆனால், போலீசார் விசாரணையில் கார்த்திக்கை தான் மனப்பூர்வமாக காதலித்துதா��் திருமணம் செய்துகொண்டதாக சாத்னா கூறியுள்ளார்.\nமேலும், இருவீட்டார் சம்மதத்துடன் கார்த்திக்கை மணந்துகொள்ளப்போவதாகவும் அறிவித்திருந்தார். இந்நிலையில், இருவீட்டார் தரப்பிலும் இவர்கள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.\nஅதன்படி, வருகிற பிப்ரவரி 6 ஆம் திகதி இவர்களது திருமணம் சேலத்தில் நடைபெற உள்ளது.\nஅதனைத் தொடர்ந்து பிப்ரவரி 10 ஆம் திகதி சென்னை வடபழனியில் அமைந்துள்ள கிரீன் பார்க் ஹோட்டலில் நடைபெறும் திருமண வரவேற்பில் திரையுலக பிரபலங்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/03/09102223/Train-service-resumes-in-south-Kashmir-after-4-days.vpf", "date_download": "2019-04-22T20:45:38Z", "digest": "sha1:R7ERCZPNCVX6O3YHISARVANA4V23K4XR", "length": 10579, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Train service resumes in south Kashmir after 4 days || நான்கு நாட்களுக்கு பிறகு தெற்கு காஷ்மீரில் ரயில்சேவை மீண்டும் துவக்கம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநான்கு நாட்களுக்கு பிறகு தெற்கு காஷ்மீரில் ரயில்சேவை மீண்டும் துவக்கம் + \"||\" + Train service resumes in south Kashmir after 4 days\nநான்கு நாட்களுக்கு பிறகு தெற்கு காஷ்மீரில் ரயில்சேவை மீண்டும் துவக்கம்\nகாஷ்மீரில் பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த 4 தினங்களாக நிறுத்தப்பட்டு இருந்த ரயில் சேவை இன்று மீண்டும் துவங்கியது.\nஜம்மு காஷ்மீரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பயங்கரவாதிகள் - பாதுகாப்ப��� படையினர் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. திங்கள் கிழமை வரை நீடித்த இந்த சண்டையின் முடிவில் 2 லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிகள் உட்பட 6 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தை கண்டித்து பிரிவினைவாதிகள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்து இருந்தனர். இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த நான்கு தினங்களாக ரயில் சேவை நிறுத்தப்பட்டு இருந்தது.\nஇந்த நிலையில், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் பதட்டம் ஓரளவு தணிந்துள்ளதையடுத்து இன்று மீண்டும் ரயில் சேவை துவக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகர்- அனந்தநாக் -காசிகண்ட் ஆகிய இடங்கள் வழியாக ஜம்மு பிராந்தியத்தில் உள்ள பனிஹால் பகுதிக்கு செல்லும் ரயில் சேவை வழக்கம் போல் இருக்கும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோல், மத்திய காஷ்மீரில் இருந்து வடக்கு பாரமுல்லா வரை செல்லும் ரயில் சேவையும் மீண்டும் துவங்கியுள்ளதாக தெரிவித்தனர்.\nகாவல்துறை அதிகாரிகள் அறிவுறுத்தலின் பேரில், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் ரயில்சேவை மீண்டும் துவக்கப்பட்டதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். பயணிகள் பாதுகாப்பு கருதியும் ரயில்வே சொத்துக்களின் பாதுகாப்பு கருதியும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில்சேவை கடந்த 4 தினங்களாக நிறுத்தப்பட்டு இருந்ததாக தெரிவித்தனர்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. திருச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்\n2. இலங்கை தாக்குதலை முன்வைத்து காங்கிரசுக்கு எதிராக பிரதமர் மோடி பிரசாரம்\n3. நடுவழியில் நின்ற பேருந்து; மாற்று பேருந்து கேட்ட பயணிகளுக்கு அடி, உதை\n4. புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய மொத்த ஜெய்ஷ் பயங்கரவாதிகளும் வேட்டை\n5. இலங்கையில் 8 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 3 இந்தியர்கள் உயிர��ழப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2018/07/12", "date_download": "2019-04-22T20:59:26Z", "digest": "sha1:G3CDTW25GTFGY2WJLOR7NHPS3YUV6UEH", "length": 12151, "nlines": 98, "source_domain": "www.jeyamohan.in", "title": "2018 July 12", "raw_content": "\nராஜ் கௌதமனின் சிலுவைராஜ் சரித்திரம்\nதன்வரலாறு எப்படி இலக்கியமாகிறது, ஆசிரியன் அந்தத் தானிலிருந்து கொள்ளும் தொலைவால்தான். இரண்டு வழிகளில் அந்தத் தொலைவு நிகழ்கிறது இலக்கியத்தில். ஒன்று, ,மாபெரும் தத்துவ, வரலாற்றுத் தரிசனத்தால் அதுவரையிலான தன்னை குறுக்கிச் சிறிதாக்கி ஆசிரியன் எழுந்து பேருருக்கொள்கையில். போரிஸ் பாஸ்டர்நாக்கின் டாக்டர் ஷிவாகோ அதற்கான உதாரணம் அதைவிட எளிய ,இனிய வழி ஒன்றுண்டு. தன்வரலாற்றின் கதைத்தலைவனை அதை எழுதும் ஆசிரியன் தோழன் எனக்கொண்டு தோளில் கையிட்டு வேடிக்கையும் சிரிப்புமாக உரையாடிச்செல்வது. இரண்டாவது வகைக்குச் சிறந்த உதாரணம் ராஜ் கௌதமனின் …\nகாப்பீட்டில் மோசடிகள் காப்பீடு, ஊழல்- ஒரு விளக்கம் ஜெ காப்பீடுகள் குறித்த தங்களின் பார்வைகாப்பீட்டில் மோசடிகள்என்னை பொறுத்தவரை 90% உண்மையே .இன்சூரன்ஸ் இழுபறிகளிடம் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறேன். LIC யில் 5 வருடத்திற்கு ஒரு முறை போனஸ் வரும் திடடத்தில் இந்த முறை வர வேண்டிய பணம் வர வில்லை. ஆதார் இணைக்க வில்லை என எனது வாங்கி கணக்கு முடக்கப்பட்டிருக்கிறது. இந்த இடைவெளியில் பணத்தை போட்டுள்ளனர். வங்கி பணம் வர வில்லை …\nஎம்.எஸ். அலையும் நினைவுகள்-1 எம்.எஸ். அலையும் நினைவுகள்-2 எம்.எஸ். அலையும் நினைவுகள்-3 அன்பின் ஜெ.. தொலைவில் மங்கலாகத் தெரிந்து கொண்டிருந்த ஒரு ஆளுமையை உருப்பெருக்கி மூலம், அருகில் கொணர்ந்து துல்லியமாகக் காட்டி விட்டீர்கள். அங்கீகாரம் தேடாத / தேவையற்ற / தவிர்த்த (சரியாக சொல்ல முடியவில்லை) செயலூக்கம் கோடியில் சிலருக்கே சாத்தியம்.. காலையில் வெகு நேரம் மௌனமாக அமரவைத்து விட்டது உங்கள் கட்டுரை. நன்றி அருண் மதுரா …\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 42\nகுண்டாசி முகவாய் மார்பில் படிந்திருக்க தாழ்வான பீடத்தில் அமர்ந்து கால்களை நீட்டி மஞ்சத்தின் சேக்கைமேல் வைத்திருந்தான். இரு கைகளும் தொங்கி நிலத்தை உரசியபடி கிடந்தன. மெல்லிய காலடிகளுடன் அறைக்குள் வந்த தீர்க்கன் “இளவரசே…” என்றான். இருமுறை அவன் அழைத்த பின்னரே குண்டாசி விழிப்புகொண்டு தலைதூக்கி வெற்று நோக்குடன் அவனை பார்த்தான். “தாங்கள் உணவருந்தவில்லை” என்று அவன் சொன்னான். “ஆம்” என்று குண்டாசி முனகல்போல சொன்னான். “தாங்கள் விரும்பினால் இங்கே உணவை கொண்டுவரச் சொல்வேன்” என்றான் தீர்க்கன். குண்டாசி …\nTags: கனகர், குண்டாசி, தீர்க்கன், யுயுத்ஸு, விகர்ணன்\nகவிதைகள் சில (பின்தொடரும் நிழலின்குரல்)\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-65\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-26\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 28\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 46\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமத��� பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/dinner-sets/cheap-branded+dinner-sets-price-list.html", "date_download": "2019-04-22T20:11:05Z", "digest": "sha1:QZEASRGIH4G4EUYI575GISYIA2BVOKYR", "length": 20100, "nlines": 423, "source_domain": "www.pricedekho.com", "title": "குறைந்த கட்டண பிராண்டட் டின்னை செட்ஸ் India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nCheap பிராண்டட் டின்னை செட்ஸ் India விலை\nகட்டண பிராண்டட் டின்னை செட்ஸ்\nவாங்க மலிவான டின்னை செட்ஸ் India உள்ள Rs.454 தொடங்கி போன்ற மீது { இன்று}. குறைந்த விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் குறைந்த விலை பகிர்ந்து. ஸ்டெஎல்க்ப்ட் பிஎஸ்தா டின்னை செட் 36 பிக்ஸ் டிஸ் 3622 Rs. 2,720 விலை மிக பிரபலமான மலிவான India உள்ள பிராண்டட் டின்னை செட் உள்ளது.\nக்கான விலை ரேஞ்ச் பிராண்டட் டின்னை செட்ஸ் < / வலுவான>\n61 ரூ குறைவான கிடைக்கக்கூடிய பிராண்டட் டின்னை செட்ஸ் உள்ளன. 4,499. குறைந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs.454 கிடைக்கிறது லஸ்ஸ்ப்ரோ ஓசான் ப்ளூ டின்னை ப்ளட் ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, மலிவு பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nசிறந்த 10பிராண்டட் டின்னை செட்ஸ்\nலஸ்ஸ்ப்ரோ ஓசான் ப்ளூ டின்னை ப்ளட்\nஹோமோ யு 6 பிக்ஸ் கிட்சேன் டூல் ச��ட் வித் ராசிக்\nஇந்தகிரிஸ்ம் ரெட் 6 பிக்ஸ் ரவுண்டு டின்னை ப்ளட்\nஸ்டெஎல்க்ப்ட் ப்ளிஸ் தளி செட் பிட்ஸ் 1107\nஸ்டெஎல்க்ப்ட் இஸ்தீம் தளி செட் இட்ஸ் 1109\nக்ளாசிக் விமல் ஓவல் தளி செட் வ்ம௦௨௭\nவினோத் கிப்ட் சைடு ப்ளட் செட் 6 பிக்ஸ்\nந்யாஸ ஐஸ் கிரீம் கப் செட் 12 பிக்ஸ்\nக்ளாசிக் விமல் ஸஃவரே தளி செட் வ்ம௦௨௬\nபின்ப சீனா சில்வர் டச் டின்னை செட் 14 பிக்ஸ்\nசாய்ஸ் 32 பிக்ஸ் மேலேமினே டின்னை செட் லே ச் 007 மூலத்திலர்\nசாய்ஸ் 32 பிக்ஸ் மேலேமினே டின்னை செட் லே ச் 010 மூலத்திலர்\nஹோமோ யு 8 பிக்ஸ் லெமன் செட் 4674\nஹவுஸ் ஹோமோ ஸ்ட 14 பணச்சே புட்டிங் செட்\nசாய்ஸ் 32 பிக்ஸ் மேலேமினே டின்னை செட் லே ச் 004 மூலத்திலர்\nஇந்தகிரிஸ்ம் ப்ளூ 22 பிக்ஸ் ரவுண்டு டின்னை செட்\nபின்ப சீனா பிளைன் டின்னை செட் 2 5 பிக்ஸ்\nக்ளாசிக் விமல் 24 பிக்ஸ் டின்னை செட் வ்ம௦௩௨\nசாய்ஸ் 32 பிக்ஸ் மேலேமினே டின்னை செட் மூலத்திலர் லே ச் 006\nக்ளாசிக் விமல் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாட் வித் காப்பெற் போட்டோம் 12 இட்லிஸ் ஸ்டெப்கமேற் ப்ளட் அண்ட் 5 சமல் இட்லி சுப்ஸ் வ்ம௦௪௯\nசாய்ஸ் 32 பிக்ஸ் மேலேமினே டின்னை செட் மூலத்திலர் லே ச் 008\nசாய்ஸ் 32 பிக்ஸ் மேலேமினே டின்னை செட் மூலத்திலர் லே ச் 009\nஸ்டெஎல்க்ப்ட் அம்பிஎண்ட் தளி செட் அட்ஸ் 1242\nபிலுபிளாஸ்ட நெபுலா 24 பிக்ஸ் டின்னை செட்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/04/4_27.html", "date_download": "2019-04-22T20:10:03Z", "digest": "sha1:QUULMSDCICGSXPLMMJ3C2K2U2QCYDU6P", "length": 30265, "nlines": 115, "source_domain": "www.tamilarul.net", "title": "ஆனந்தபுரம் ஒரு வீரவரலாறு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / பிரதான செய்தி / மாவீரர் / ஆனந்தபுரம் ஒரு வீரவரலாறு\nமுல்லை மாவட்டம் ஆனந்தபுரம் பகுதியில் வல்லாதிக்க அரசுகளின் உதவியுடன் சிங்கள படைகள் வீசிய இரசாயன நச்சுக்குண்டுத் தாக்குதலில் 04.04.2009 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட விடுதலைப் புலிகளின் மூத்த ���ளபதிகள் பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் மணிவண்ணன்பிரிகேடியர் ஆதவன், பிரிகேடியர் விதுசா, பிரிகேடியர் துர்க்கா, கேணல் நாகேஸ், கேணல் தமிழ்ச்செல்வி, கேணல் அமுதா உட்பட ஆனந்தபுரத்தில் உயிர்நீத்த ஏனைய மாவீரர்களின் 08ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nமுப்பதாண்டு கால ஆயுத விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கத்தை உலுப்பிவிட்ட நிகழ்வாக – 2009 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் – முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஆனந்தபுரம் கிராமத்தில் நிகழ்ந்த சமர் கணிக்கப்படுகின்றது.\nவிடுதலைப்புலிகள் எதிர்பார்த்தற்கு மாறாக – பாரிய ஆள் இழப்புக்களுக்கு பின்னரும் – தொடர்ச்சியாக ஆயிரக்கணக்கான சிங்கள தேசத்தின் படைவீரர்கள் களத்திற்கு அனுப்பப்பட்டிருந்தனர். அதேவேளை விடுதலைப்புலிகளுக்கான படைக்கல வளங்கள் தமிழீழ கடற்பரப்பினூடாக தாயகத்திற்கு கொண்டுசெல்லப்படுவதை தடுப்பதற்கான முழுமையான ”கடற்தடுப்புச் சுவரை” வல்லாதிக்க அரசுகளின் உதவியுடன் சிங்கள தேசம் அமைத்திருந்தது.\nஅத்தோடு பாரிய படைக்கல பிரயோகத்துடனும் வல்லாதிக்க அரசுகளின் புலனாய்வு தகவல்களையும் உள்வாங்கியவாறு சிங்கள தேசத்தின் இராணுவ பூதம் தமிழீழ தாயகத்தை முழுமையாக அழிக்கும் வகையில் தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கையை மேற்கொண்டது.\nவரையறுக்கப்பட்ட போர்த் தளபாடங்களுடனும் ஆட்பல வளத்துடனும் போரிட்ட தமிழர் சேனை வன்னிப்பெருநிலத்தின் பெரும்பகுதியை கைவிட்டு பின்வாங்கியிருந்தது. எனினும் இறுதிவரை ஏதோ ஒரு இடத்திலிருந்து மீண்டும் – ஆக்கிரமித்து வரும் படைகளை தடுத்து – முறியடிப்பு தாக்குதலை செய்து தமிழீழ தாயகத்தை மீட்டுவிடலாம் என்றே அனைத்து மக்களும் நம்பியிருந்தனர்.\nபுதுக்குடியிருப்பு பிரதேசம் சிறிலங்கா படைகளிடம் வீழ்ந்தபோது, தமிழீழ விடுதலைப் புலிகளின் அசாத்திய பலத்தை முழுமையாக நம்பிய மக்களும் விடுதலைப் புலிகளும் தங்களுக்கு ஒரு சிறிய இடைவெளி கிடைத்தாலும் அதனை சாதகமாக பயன்படுத்தி வெற்றியை பெற்றுவிடமுடியும் என்றே முழுமையாக நம்பியிருந்தனர்.\nஅந்தவகையில் தான் ஆனந்தபுரம் பகுதியில் – இறுதியாக அறிவிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பு வலயத்திற்கு வெளிப்புறமாக – விடுதலைப்புலிகளின் இறுதிப்போருக்கான அவசர போரரங்கு ஒழுங்குபடுத்தப்பட்டது.\nதமிழீழ தேசிய தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் உட்பட விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகள் பலரும் அடங்கலாக தளம் அமைத்து பெருமளவிலான முறியடிப்பு தாக்குதல் ஒன்றை திட்டமிட்டுக்கொண்டிருந்தனர்.\nவிடுதலைப்புலிகளின் பிரதான போர்க்கலங்கள் அனைத்தையும் உள்வாங்கி திட்டமிடப்பட்ட இத்தாக்குதலுக்காக பெருமளவு விடுதலைப் புலிகளும் நிலைப்படுத்தப்பட்டிருந்தனர். தொலைதூர தாக்குதலுக்கேயென வடிவமைக்கப்பட்ட போர்க்கலங்கள் அனைத்தும் குறுந்தூர தாக்குதலுக்காக நிலைப்படுத்தப்பட்டு இருந்தது.\nவிடுதலைப்புலிகளின் இத்திட்டமிடலை ஏதோ ஒரு வகையில் அறிந்துகொண்ட சிறிலங்கா படையினர் எத்தனை இழப்பை சந்தித்தேனும் தடை செய்யப்பட்ட போர் ஆயுதங்களை பயன்படுத்தி என்றாலும், அத்தாக்குதலை முறியடிக்க முடிவெடுத்திருந்தார்கள்.\nஅதன்படி ஆனந்தபுரம் பகுதியை சுற்றிவளைத்து அப்பகுதியில் நிலைகொண்டிருந்த விடுதலைப்புலிகளை தனிமைப்படுத்தி முற்றுகை பாணியிலான தாக்குதலை சிறிலங்கா படைகள் முன்னெடுத்தன.\nதமிழீழ தேசிய தலைவரை பாதுகாப்பாக பின்னகர்த்திய விடுதலைப் புலிகள், சிறிலங்கா படைகளின் முற்றுகையை முறியடிப்பதற்காக உறுதியுடன் போர் செய்துகொண்டிருந்தார்கள்.\nஇத்தளத்தில் நிலைகொண்டு இறுதிவரை உறுதியோடு போரிட்டு பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் ஆதவன் / கடாபி, பிரிகேடியர் மணிவண்ணன், பிரிகேடியர் விதுசா, பிரிகேடியர் துர்க்கா உட்பட விடுதலைப் புலிகளின் பல முக்கிய தளபதிகள் உட்பட பல நூற்றுக்கணக்கான போராளிகள் மாவீரர்களாக ஆனந்தபுரம் மண்ணில் வீழ்ந்து தமிழீழ தாயகத்தின் விடிவெள்ளிகளாக போனார்கள்.\nவிடுதலைப்புலிகளின் மூத்த தளபதியான பிரிகேடியர் தீபன்\nவிடுதலைப்புலிகளின் மூத்த தளபதியான பிரிகேடியர் தீபன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒரு ஒப்புயர்வற்ற தளபதி. ஜெயசிக்குறு போர்க்களத்தில் சிறிலங்கா படைகளுக்கு சிம்மசொப்பனமாக அறியப்பட்ட தளபதி பிரிகேடியர் தீபன்.\nவவுனியாவிலிருந்து முன்னேறி, கிளிநொச்சியிலுள்ள படைகளுடன் இணைப்பை செய்து, வன்னி பெருநிலத்தை கூறுபோடும் திட்டத்துடன், முன்னேறிய சிறிலங்கா இராணுவத்தை, புளியங்குளத்தில் – 1997 ஆம் ஆண்டில் – தடுத்துநிறுத்தி புளியங்குளத்தை புலிகளின் புரட்சிக்குளமாக்கிய தளபதிதான் பிரிகேடியர் தீபன���.\nபுளியங்குளத்தை சுற்றிவளைத்து அதற்கான வழங்கல் பாதைகளை துண்டித்தபோதும், தளராமல் நாங்கள் ”இங்கேயே சமைத்து சாப்பிடுவோம். ஆனால் ஒரு போதும் பின்வாங்ககூடாது.” என உறுதியோடு கூறி அங்கேயே நிலைகொண்டிருந்து முன்னேறிவந்த டாங்கிகளையும் தகர்த்து ஒரு துருப்புக்காவி கவசவாகனத்தையும் கையகப்படுத்தினார்.\nஅதற்கு பின்னர் நடைபெற்ற ஓயாத அலைகள் – 2 நடவடிக்கையிலும் போர்த்தளபதி பிரிகேடியர் தீபனின் தந்திரோபாயமான படைநகர்த்தல் மிகப்பிரசித்தமானது.\nசிறிலங்கா படைகள் இன்றுவரை அமைத்த முன்னரங்க பாதுகாப்பு நிலைக் கட்டமைப்புக்குள், மிகவும் பாதுகாப்பானதும் அதற்குள் ஊடுருவி தாக்குதலை செய்வது என்பது சாத்தியமற்றது என்ற நிலையிலான பலமான பாதுகாப்பு அரணாக அன்றைய கிளிநொச்சி சிறிலங்கா இராணுவ தளம் இருந்தது.\nஅப்படியான இறுக்கமான தளத்தை கைப்பற்றும் சமரை வழிநடத்தியவர் தளபதி தீபன் அண்ணை. அதற்கு பின்னர் ஓயாத அலைகள் – 3 படைநடவடிக்கையின்போது பரந்தன் படைத்தளத்தை கைப்பற்றும் நடவடிக்கையின்போது பட்டப்பகலில் மரபுவழி இராணுவமாக தமிழர் சேனையை வழிநடத்தி பல மூத்ததளபதிகளின் பாராட்டை பெற்றவர்.\nஆனந்தபுரம் தளத்தை தக்கவைக்கவேண்டும் அல்லது அங்கேயே வீரமரணம் அடையவேண்டிவரும் என்பதை தெளிவாக தெரிந்துகொண்டு இறுதிவரை உறுதியுடன் போரிட்ட தளபதியின் இறுதி மூச்சும் ஆனந்தபுரம் மண்ணில் அமைதியாய் போனது.\nபிரிகேடியர் ஆதவன் அல்லது கடாபி\nபிரிகேடியர் ஆதவன் அல்லது கடாபி அவர்கள் விடுதலைப் புலிகளின் இன்னொரு முக்கிய தளபதி. சிறிலங்கா இராணுவத்தினருக்கு எதிராக தமிழீழ தாயகத்தில் மேற்கொள்ளப்பட்ட பெரும்பாலான கரும்புலி தாக்குதல்களை திட்டமிட்டு நெறிப்படுத்திய சிறப்புநடவடிக்கைக்கான தளபதி.\nதமிழீழ தேசிய தலைவரின் பாதுகாப்பு பணிகளுக்காக தனது போராட்ட வாழ்க்கையின் பெரும்பகுதியை செலவழித்த இத்தளபதி, படைக்கட்டுமானங்களான தொடக்கப்பயிற்சி கல்லூரிகளையும் அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிகளையும் நிர்வகித்து வந்திருந்தார்.\nதமிழீழ தாயகத்தை விடுவிக்கும் போரில், குறைந்தளவு ஆளணி வளங்களுடன் சமரை வெல்வதற்காக, தமிழீழ தாயகத்திலிருந்த எதிரிகளின் தளத்திற்குள், ஆழ ஊடுருவி மேற்கொள்ளப்படும் கரும்புலித்தாக்குதல்கள் பெரும்பாலும் இவரது நெறிப்படுத்தலிலேயே நடந்திருக்கிறது.\nநவீன மரபு வழிக்கட்டமைப்புகளுக்கு அமைவாக சிறப்பு இராணுவ நடவடிக்கைகளை நெறிப்படுத்திய இத்தளபதி புதிய போராளிகளை உருவாக்கும் பயிற்சிக் கல்லூரிகளையும் நேரடியாக கண்காணித்துவந்தார்.\nவன்னியில் போர் இறுக்கமான கட்டத்தை அடைந்தபோது களமுனையிலிருந்தே நேரடியாக படை நகர்த்தலை மேற்கொண்ட இத்தளபதியும் ஆனந்தபுரம் சமரில் விழுப்புண் அடைந்தார். பின்னர் களமுனையிலிருந்து இவரை அகற்றுவதற்கு போராளிகள் பலத்த முயற்சிகள் மேற்கொண்டபோதும் அதுமுடியாமல்போக தமிழீழ தாயகத்தை விடுவிக்கும் போரில் தன்னுயிரையும் அர்ப்பணித்துக்கொண்டார்.\nஆட்லறி பீரங்கிப் படையணி தளபதி பிரிகேடியர் மணிவண்ணன்\nவிடுதலைப்புலிகளின் போராட்டவலுவை அடுத்த கட்ட பரிணாமத்திற்குள் நகர்த்திய மோட்டார் பீரங்கிகளும் ஆட்லறி பீரங்கிகளும் தான், ஆட்லறி பீரங்கிப்படையணி தளபதி பிரிகேடியர் மணிவண்ணனின் போராட்டவாழ்க்கையாக இருந்தது.\n“ஐஞ்சிஞ்சி” என செல்லமாக அழைக்கப்பட்ட 120 மிமீ பீரங்கிகள் தான் ஓயாத அலைகள் – I நடவடிக்கையின் போது பாரிய படைக்கல சக்தியாக விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்தது.\nமுல்லைத்தீவில் கைப்பற்றப்பட்ட 122 மிமீ ஆட்லறிகளுடன் ஆரம்பமான விடுதலைப்புலிகளின் கேணல் கிட்டு ஆட்லறி படையணி வெளிநாடுகளில் கொள்வனவு செய்யப்பட்ட இன்னும் பல ஆட்லறிகளுடன் பெருவளர்ச்சி கண்டிருந்தது.\nஇரண்டு ஆட்லறிகளுடன் ஆரம்பித்த ஆட்லறிபடையணி பல பத்து ஆட்லறிகளை கொண்டதாக வளர்ச்சியடைந்தபோதும், அதனை சரியான முறையில் பயன்படுத்தி தமிழீழ போராட்டத்தை முழுமையான மரபு வழி இராணுவமாக்கி முழுமைப்படுத்திய பெருமை இத்தளபதிக்கு சேரும்.\nமரபுவழியான முறையில் ஆட்லறிகளை பயன்படுத்தினாலும் நேரடிச் சூடுகளை வழங்கி எதிரிகள் மீது திகைப்புத்தாக்குதலை நடத்தி தரைவழியாக முன்னேறும் புலிகளுக்கு காப்பரணாக ஆட்லறிகளை பயன்படுத்தியமை இப்படையணியின் சிறப்பாகும்.\nஆனந்தபுரத்தில் நடைபெற்ற அந்தச்சமரின்போது ஆட்லறிப்படையணியை உருவாக்கி வளர்த்தெடுத்த பிரிகேடியர் மணிவண்ணன் அவர்களும் தமிழீழ காற்றோடு காற்றாக கலந்துபோனார்.\n2ஆம் லெப்ரினன்ற் மாலதி படையணியின் சிறப்புத் தளபதி பிரிகேடியர் விதுசா மற்றும் மேஜர் சோதியா சிறப்பு படையணியின் சிறப்புத் தளபதி பிரிகேடியர் துர்க்கா.\nதமிழீழ பெண்களின் போர்முகத்தை உலகத்திற்கு காட்டிய விடுதலைப்புலிகளின் மகளிர் படையணிகளின் மூத்த தளபதிகளான 2ஆம் லெப்ரினன்ற் மாலதி படையணியின் சிறப்புதளபதியுமான பிரிகேடியர் விதுசா அவர்களும், மேஜர் சோதியா சிறப்பு படையணியின் சிறப்புத்தளபதியான துர்க்கா அவர்களும் விடுதலைப்புலிகளின் பெரும்பாலான அனைத்து போரங்குகளிலும் தமது படையணிகளை நேரடியாக வழிநடத்தியிருந்தார்கள்.\nஆனையை அடக்கிய அரியாத்தை என வரலாறு தேடிக்கொண்டிருக்கும் எம்மவர் மத்தியில் அரியாத்தைகளையே உருவாக்கி காட்டிய பெருமை இவ்விரு தளபதிகளையுமே முக்கியமாக சேரும். ஆண் போராளிகளுக்கு நிகராக பெண் போராளிகளையும் போர்க்களத்தில் நகர்த்திய இப்போர்த்தளபதிகள், தமிழீழ தேசிய தலைவரின் எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுத்து, உலகப் பெண்களுக்கு முன்னுதாரணமாக தமிழீழ பெண்களை உருவாக்கினார்கள்.\nஆனந்தபுரம் சமரின்போது இவர்களும் ஆனந்தபுரத்தின் விடிவெள்ளிகளாக தமிழீழ விடுதலைக்காக தம்முயிரை அர்ப்பணித்து வீரகாவியம் படைத்தார்கள்.\nஆனந்தபுரம் சமரில் மூத்த தளபதிகள் பலரையும் களமுனைத்தளபதிகள் பலரையும் நூற்றுக்கணக்கான போராளிகளையும் இழந்த அந்தச்சமர் தமிழ் மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.\nதமிழீழ விடுதலைப் போரினை வழிநடத்திய தலைவனையும் போராளிகளையும் உலுப்பிவிட்ட, அந்த இழப்பு தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இராணுவ சமநிலையை எதிரிக்கு சாதகமாக்கி விடுதலைக்காக விரைந்த பயணத்தில் பாரிய பின்னடைவை ஏற்படுத்திவிட்டது.\nஆனாலும் தர்மத்தின் அடிப்படையில் பயணித்த தமிழீழ விடுதலைப் போராட்டம் மீண்டும் எழுச்சியோடு புதிய பரிணாமத்தில் புதுவீச்சோடு பயணிக்க தோள்கொடுப்போம் என உறுதியெடுப்போம்.\nசெய்திகள் தாயகம் பிரதான செய்தி மாவீரர்\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்க���்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://francekambanemagalirani.blogspot.com/2013/04/blog-post_30.html", "date_download": "2019-04-22T20:46:09Z", "digest": "sha1:UERP57LBMSACUW2SQRF53YCROPII3DIQ", "length": 14596, "nlines": 125, "source_domain": "francekambanemagalirani.blogspot.com", "title": "பிரான்சு கம்பன் மகளிரணி: கருக்கலைப்பு - ஒரு கண்ணோட்டம்", "raw_content": "\nகவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்\nகருக்கலைப்பு - ஒரு கண்ணோட்டம்\nகருக்கலைப்பு என்பது கருவை அல்லது முதிர்கருவை கருப்பையிலிருந்து முற்றாக அகற்றி விடுவதாகும். (சில சமயங்களில் தானாகவே இவ்வாறான நிலை ஏற்படும் பொழுது அது கருச்சிதைவு எனப்படும்). இது பொதுவாக வேண்டுமென்றே செய்யப்படும் கொடூரம் . இந்த சிசுக் கொலைகள் உலகெங்கும் நிகழ்ந்த வண்ணமிருக்கின்றன. . கருக்கலைப்பு இன்றைய மருத்துவத்துறையின் வளர்ச்சிக்கேற்ப நவீன சாதனங்களின் உதவியுடன் பல்வேறு முறைகளில் மேற்கொள்ளப்படுகின்றது.\nஉலகளாவிய ரீதியில் மலிந்து போயிருக்கும் கருக்கலைப்புக்கு பல்வேறு காரணங்கள் பல்வேறு தரப்பினரால் கூறப்பட்டாலும் ஆய்வுகளின்படி, கருக்கலைப்புக்களில் 95 வீதமானவை குடும்பக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காகவே செய்யப்படுகின்றன. பாலியல் வல்லுறவு, குழந்தைகள் ஊனமாகப் பிறப்பதற்கான அறிகுறிகள், குழந்தை பிறப்பதினால் தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சம் போன்றவையாலும் கருக்கலைப்புக்கள் செய்யப்படுகின்றன.கருக்கலைப்பிற்கு ஒரு சில நியாயமான காரணிகள் இருந்த���லும் அநேகமானவை சுயநலத்திற்காக செய்யப்படுகின்றதென்பதே உண்மை.\nமேற்குலக நாடுகளில் நிலவுகின்ற, தற்பொழுது நம் நாட்டிலும் புகுந்துள்ள உடன் வாழ்வு (Living Together), தற்காலிக திருமணம், Life partner, Boy/Girl friend போன்ற சீர்கேட்ட இவ் வாழ்க்கை முறைகளின் விளைவாகவும் இந்தக் கருக்கலைப்பு வீதம் அதிகரித்து வருவதாக சமூகவியலாளர்கள் கூறுகின்றனர்.\nபிரிட்டன் 1967 ஆண்டிலும் ஐக்கிய அமெரிக்கா , ஐரோப்பா 1973 ஆம் ஆண்டிலும் சிங்கப்பூர் அதற்கு அடுத்த ஆண்டிலும் கருக்கலைப்புக்கு சட்ட அங்கீகாரம் வழங்கியுள்ளன.2007 இல் போர்த்துக்கல் இதை அமுல்படுத்தியது .\nகருக்கலைப்பை ஒத்துக் கொள்ளாத நாடுகள் பல இருக்கின்றன . சிலி, எல்சால்வடார், மெல்ட்டா, வாடிகன் சிட்டி மற்றும் நிக்குராக்வா போன்றவையே அவற்றில் சில.கொலம்பியாவிலும் கருக்கலைப்பு சட்ட விரோத செயலாகும்.\nஎகிப்து, ஈரான், ஈராக், ஜப்பான், குவைத், சவுதி அரேபியா, துருக்கி, எமிரேட்ஸ் உட்பட பல நாடுகளில் கருக்கலைப்புக்குத் தடையில்லை. ஆனால் கருக்கலைப்பு கணவனின் அனுமதியுடன் தான் நடக்க வேண்டும் என்கிறது சட்டம்.\nஇந்தியாவைப் பொறுத்தவரை 1971 முதல் கருக்கலைப்பு சட்டரீதியாக ஒத்துக் கொள்ளப்பட்டது. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக இது சட்டமாக்கப்பட்டது.\nஇந்தியாவில் பெண் சிசுக் கொலையே அதிகமாகச் செய்யப்படுகின்றது. இந்தியாவில் தலைவிரித்தாடும் வரதட்சணைக் கொடுமையால் பெருமளவில் பெண் சிசுக் கொலைகளே புரியப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் 10 இலட்சம் பெண் சிசுக்கள் கருவறுக்கப்படுகின்றன. அதாவது தினந்தோறும் 2500 சிசுக்கள் அழிக்கப்படுகின்றன. 2007, 2008ஆம் ஆண்டுகளின் பொருளாதார ஆய்வுகளின்படி, பெண் சிசுக் கொலைகள் சீனாவில் 45 விகிதமாகவும் இலங்கையில் 58 விகிதமாகவும் காணப்படுகின்றது.\nபீஜிங்:சீனாவில் மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் 1971ம் ஆண்டு முதல் ஒரு குழந்தை திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நகரப் பகுதிகளில் ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்ளலாம். கிராமப் பகுதிகளில் முதல் குழந்தை பெண்ணாக இருந்தால் 2வது குழந்தை பெற்றுக் கொள்ளலாம். மீறினால் தண்டனை என்று சட்டம் கொண்டு வரப்பட்டது. இதனால் அங்கு 1971 முதல் 2010 வரை 33 கோடி கருக்கலைப்புகள் செய்யப்பட்டுள்ளன என்று சீன நல்வ��ழ்வுத்துறை இணைய தளம் வெளியிட்ட புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இதன் எதிரொலியாக அந்நாட்டில் வயதானவர்கள் எண்ணிக்கை அதிகமானது, பணிபுரிபவர்களின் எண்ணிக்கை குறைந்தது.\nஇலங்கையில் தற்பொழுது நாள்தோறும் ஆயிரம் கருக்கலைப்பு சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக சமூக சேவைகள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா 09 2013 அன்று தெரிவித்துள்ளார்.\nஅயர்லாந்தில் வசிக்கும் இந்தியாவைச் சேர்ந்த பல் மருத்துவர் சவிதா ஹாலப்பனவர், அங்கு அவருக்கு கருக்கலைப்பு மறுக்கப்பட்டதால் காலமானார்.தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று கண்டறியப்பட்டால், அச்சூழலில் கருக்கலைப்பை அனுமதிக்கும் விதமாக சட்டம் கொண்டுவரப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.\nஐரோப்பாவில் கருக்கலைப்புச் செய்யும் பெண்களில் அதிகமானவர்கள் 25 வயதிற்கும் குறைந்தவர்கள். ஆபிரிக்காவில் 26% பெண்கள் 20இற்கும் குறைந்த வயதில் கருக்கலைப்புச் செய்கின்றனர். அமெரிக்காவில் 35% பெண்கள் 45 வயதை அடையும் முன்பு ஒரு முறையேனும் கருக்கலைப்பிற்குள்ளாகி விடுகின்றனர்.\nஉ லகம் முழுவதிலும் நடைபெறும் கருக்கலைப்புகளில் பாதி கருக்கலைப்புகள் பாதுகாப்பற்ற முறையில் செய்யப்படுகின்றன. பிரசவத்தின்போது நடைபெறும் உயிர் இழப்புகளைவிட, பாதுகாப்பற்ற வகையில் செய்யப்படும் கருக்கலைப்புகளில் உயிர் இழப்புகள் அதிகம். பெண்களின் கல்வியறிவின்மையும் விழிப்புணர்ச்சி இல்லாமையுமே இதற்கு காரணமாகும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கின்றது.\nஇன்று கொலை செய்யப்படுவது குழந்தையல்ல அது நாளைய ஞானி, விஞ்ஞானி, வழிகாட்டும் தலைவன், தலைவி, கவிஞன், சிந்தனையாளன் சிறந்த படைத்தலைவன் என்பதை நினைவில் கொண்டு சிந்திப்போம்.\nகம்பன் கழகக் குறள் அரங்கம்\nமகளிரிடையே பலதுறை அறிவைப் பெருக்குதல்\nகருக்கலைப்பு - ஒரு கண்ணோட்டம்\nகம்பன் கழகம் பிரான்சின் இணையதளம் , வலைப்பூக்கள்.\nமகளிர் நேர் காணல் பகுதி 3\nமகளிர் நேர் காணல் பகுதி 2\nமகளிர நேர் காணல் பகுதி 1\nகம்பன் மகளிரணி விழா நடன விருந்து பகுதி 2\nகம்பன் மகளிரணி விழாவில் நடன விருந்து\nகம்பன் மகளிரணி விழா படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalmunai.com/2012/05/18.html", "date_download": "2019-04-22T20:03:34Z", "digest": "sha1:CWX7CRRF5V6XBOH2UFR33UH2XVH56WNL", "length": 12985, "nlines": 107, "source_domain": "www.kalmunai.com", "title": "Kalmunai.Com: கல்முனை தெற்கு முன்பள்ளி சம்மேளனம் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் இப்பிரதேசத்தைச் சேரந்த 18 முன்பள்ளிகளை சேர்ந்த சிறார்களின் கலை நிகழ்வினையும் முன் பள்ளி ஆசிரியைகளை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வினையும் கடந்த வெள்ளிக்கிழமை ஒழுங்கு செய்திருந்தது.", "raw_content": "\nகல்முனை தெற்கு முன்பள்ளி சம்மேளனம் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் இப்பிரதேசத்தைச் சேரந்த 18 முன்பள்ளிகளை சேர்ந்த சிறார்களின் கலை நிகழ்வினையும் முன் பள்ளி ஆசிரியைகளை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வினையும் கடந்த வெள்ளிக்கிழமை ஒழுங்கு செய்திருந்தது.\nகல்முனை தெற்கு முன்பள்ளி சம்மேளனம் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் இப்பிரதேசத்தைச் சேரந்த 18 முன்பள்ளிகளை சேர்ந்த சிறார்களின் கலை நிகழ்வினையும் முன் பள்ளி ஆசிரியைகளை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வினையும் கடந்த வெள்ளிக்கிழமை ஒழுங்கு செய்திருந்தது.\nதிகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸின் இணைப்பாளரும் தொழிலதிபருமான சரீப் ஹக்கீமின் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாகவும் கல்முனை மாநகர மேயர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் கௌரவ அதிதியாகவும் , ஒரேஞ் டீ கம்பனி முகாமைத்துவ பணிப்பாளரும் கல்முனை ரோட்டரி கழக உப தலைவருமான சாமஸ்ரீ, தேசமானிய , சமூகஜோதி ,கலைச்சுடர் ஏ.எல்.ஏ.நாஸர் , கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.ஏ.பஸீர் , கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி அதிபர் ஐ.எல்.ஏ.றஹ்மான் , தொழிலதிபர் அபுல் ஆசாத் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி உயர்தர வர்த்தக பிரிவு மாணவிகள் ஒழுங்கு செய்திருந்த வர்த்தக கண்காட்சி கல்லூரி சேர் ராசிக் பரீட் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.\n2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் எஸ்.எச்.இஹ்ஸானுக்கு பாராட்டு.\nஇந்த காலத்தில் இப்படியும் ஒரு மாணவனா 2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸா...\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத��தில் மோதுண்டு இன்று காரொன்று குடை சாய்ந்தது\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று...\nசாய்ந்தமருதிற்கான தனியான நகரசபை விடயமாக அருகிலுள்ள ஊர்களுடன் கலந்துரையாட வேண்டிய அவசியம் எமக்கில்லை. இந்த விடயமாக தடையாக இருக்கின்ற அரசியல்வாதிகளையும் அரசியல் கட்சிகளையும் இப்பிரதேசத்தில் ஓரங்கட்டுவதே எமது அடுத்த இலக்கு.\n( நமது நிருபர்கள்) சாய்ந்தமருதிற்கான தனியான நகரசபை விடயமாக அருகிலுள்ள ஊர்களுடன் கலந்துரையாட வேண்டிய அவசியம் எமக்கில்லை. இந்த விடயம...\nகல்முனைக்குடி பிரதேசம் சோக மயம்\nகல்முனைக்குடியில் முச்சக்கரவண்டி சாரதியுட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி . கல்முனைக்குடி பிரதேசம் சோக மயம். கல்முனை – அக்கரைப்ப...\nஇன்று சாய்ந்தமருது ஜும் ஆ பள்ளிவாசலில் இடம்பெற்ற ம...\nஇன உறவினை மேம்படுத்தும் வகையில் கம்பஹா மாவட்டத்தின...\nபஞ்ச பாண்டவர்கள் வரலாறு கூறும் பாண்டிருப்பு கிராம ...\nவரலாற்றில் முதற்தடவையாக கிழக்கு மாகாண தமிழ்மொழித்த...\nகிழக்கு மாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிர...\nகல்முனை பிரதேசத்தின் பாடசாலை கிறிக்கட் வரலாற்றில் ...\nசம்மாந்துறை இலுக்குச்சேனை ஜி.எம்.எம்.எஸ் வித்தியால...\nதேசிய நுளம்பு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு காரைதீவ...\nசாய்ந்தமருது பிரதேச செயலக உத்தியோஸ்தர்களும் ஊழியர்...\nசாய்ந்தமருது பிரதேச செயலக விளையாட்டுத்துறை பிரிவு ...\nகல்முனை தெற்கு முன்பள்ளி சம்மேளனம் கல்முனை மஹ்மூத்...\nCricket Score Board - கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூ...\nஇலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ”Colours Nigh...\nகல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிதனையின் தாய் ...\nசாய்ந்தமருது பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட சமூர்த...\nபெண்கள் மீதான வன்முறைகளை தவிர்ப்பது தொடர்பாக விழிப...\nகல்முனை மாநகரிலுள்ள மக்கள் வங்கிக்கு முன்னாலுள்ள ப...\nகல்முனை கார்மல் பாத்திமாக் கல்லூரி மற்றும் கல்முனை...\nஅம்பாறை மாவட்ட வனபரிபாலன திணைக்களம் கல்முனை கல்வி ...\nஇலங்கை தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் 7வது பட்டமளி...\nதென் கிழக்கு பல்கலைக் கழகத்தின் வர்த்தக முகாமைத்து...\nஇனங்களுக்கிடையிலான ஒற்றுமையையும் பரஸ்பர புரிந்துணர...\n” உங்கள் எதிர்காலத்திற���கான திறவுகோல்” ( Career Fa...\nஅடையாள அட்டை வழங்கும் நிகழ்வு கல்முனை பொலிஸ் நிலைய...\nசீகிரியா குன்றை பார்வையிடச் சென்ற உல்லாசப் பயணிகளை...\nகல்முனை பாண்டிருப்பு அகரம் சமூக சேவை அமையம் பாண்டி...\nசாய்ந்தமருது விவசாய போதனாசிரியர் பிரிவிற்குட்பட்ட ...\nஇலங்கை உதைபந்தாட்ட சங்கம் இலங்கையின் பல பாகங்களைய...\nஉலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இன்று அகில இலங்கை...\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி உயர்தர வர்த்தக பிரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/12/tourism-recruitment-2018-recruitment.html", "date_download": "2019-04-22T20:39:00Z", "digest": "sha1:CELA2QBPATGGWKMLRGT25UP32IK5QQS4", "length": 7743, "nlines": 33, "source_domain": "www.kalvisolai.in", "title": "TOURISM RECRUITMENT 2018 | தமிழ்நாடு சுற்றுலா துறை அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | RECRUITMENT NOTIFICATION | NAME OF THE POST - DRIVER | NO. OF VACANCIES -14 | LAST DATE : 12.01.2018", "raw_content": "\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெ��ியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2017/01/blog-post_25.html", "date_download": "2019-04-22T20:36:26Z", "digest": "sha1:35QONECLITQH3XYLBUHCKBREJ3MXICWC", "length": 12846, "nlines": 227, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: 'வாழ்க்கையை எழுதுதல்'-உரை", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nமானுட வாழ்க்கை, வாழ்க்கைச் சரித்திரங்களாகவும் தன் வரலாறுகளாகவும் நாட்குறிப்புக்கள் மற்றும் நினைவுக்குறிப்புக்களாகவும் தன் வரலாற்று நாவலாகவும் பல வடிவங்களில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அவற்றைத் தொகுத்து நோக்கும் முயற்சியாக சென்னையிலுள்ள எம் ஜி ஆர் - ஜானகி கலை அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத் துறை சார்பில் ’வாழ்க்கையை எழுதுதல்’[ LIFE WRITING] என்னும் பொருளில் தேசியக் கருத்தரங்கு ஒன்று ஜன 6ஆம் நாளன்று நிகழ்ந்தது.\nஎன் ‘யாதுமாகி’ நாவல், வாழ்க்கை வரலாறு ஒன்றைப் ப��னைவுப்பாணியில் தருவது என்பதால்,அந்தக் கருத்தரங்கில் அது சார்ந்த என் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள நானும் ஒரு சிறப்புச் சொற்பொழிவாளராக அழைக்கப்பட்டிருந்தேன்.\nதமிழில் எழுதப்பட்டிருக்கும் வாழ்க்கை வரலாறுகள் தன் வரலாறுகள் தன் வரலாற்று நாவல்கள் ஆகியவை பற்றிக் குறிப்பிட்ட பிறகு ஒரு ஆளுமையின் தனிப்பட்ட வாழ்வை ஒரு புனைவிலக்கியமாக மாற்றுவதில் அதை ஒரு நாவல் வடிவத்துக்குக் கொண்டு வருவதில் நான் எதிர் கொண்ட சிக்கல்கள்,மனத் தடைகள், புனைவுக்காகத் தேர்ந்து கொண்ட உத்திகள் ஆகியவை குறித்து நான் உரையாற்றினேன்.\nகருத்தரங்கின் பார்வையாளர்களாகக் கலந்து கொண்ட மாணவியர், பேராசிரியர்கள், பிற அழைப்பாளர்கள் ஆகியோர் ஆங்கிலக்கருத்தரங்கு ஒன்றில் நான் ஆற்றிய தமிழ்ச்சொற்பொழிவுக்குத் தந்த வரவேற்பும் அன்பான ஆர்வம் கலந்த எதிர்வினைகளும் எனக்கு மகிழ்ச்சியூட்டியதோடு,. உரை முடிந்த பிறகு தனிப்பட்ட முறையில் பல மாணவியர்என்னிடம் வினாக்களை எழுப்பியதும், ஆலோசனைகள் பெற்றதும்...என்னிடம் கையெழுத்தும் வாழ்த்தும் வேண்டியதும் வளரும் தலைமுறை மீதான நம்பிக்கையையும் என்னுள் தழைக்கச்செய்தன. எளிமையும் இனிமையும் நிறைந்தவர்களாய் அன்று என்னுடன் பழகிய கல்லூரிச் செயலர், முதல்வர் , துறைத் தலைவர், சக பேராசிரியர்கள் ஆகியோர் காட்டிய அன்பு என்றென்றும் மறக்க முடியாத சித்திரமாய் என்னுள் பதிந்திருக்கும்.\nமீண்டும் ஒரு கல்லூரிச் சூழலும் இளம் மாணவியரின் அண்மையும் என் பேராசிரியப்பணிநாட்களை மீட்டெடுக்க அதில் சுகமாய் உலவி விட்டு வந்தது போன்ற பிரமை..\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ’வாழ்க்கையை எழுதுதல் , உரை , யாதுமாகி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 14 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nபானுமதி கவிதைகள் – மனக் காற்று, விழைவு , புதை மணல்\nகெக்கிராவ ஸஹானா நினைவேந்தல் நிகழ்வும்”\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/30812-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?s=70dd5e5b9fe191daab7912b9b37623e4", "date_download": "2019-04-22T21:01:06Z", "digest": "sha1:Y44A4V2JDLIBV4QPMK5SALBAJELHF56O", "length": 20384, "nlines": 499, "source_domain": "www.tamilmantram.com", "title": "பண்பலை குறித்த உறவுகளின் விமர்சனங்கள்", "raw_content": "\nபண்பலை குறித்த உறவுகளின் விமர்சனங்கள்\nThread: பண்பலை குறித்த உறவுகளின் விமர்சனங்கள்\nபண்பலை குறித்த உறவுகளின் விமர்சனங்கள்\nநமது தமிழ்மன்றத்தின் பண்பலை ஆர்ப்பாட்டமாகத் துவங்கி விட்டு ஆரவம் இல்லாமல் போய்விட்டதே என்ற எண்ணப்பாடு உங்களுக்கு இருக்கும். மன்றப் பண்பலை அடங்கிடவிடவில்லை. அடக்கமாகத் தன் அடுத்த பாய்சலுக்குத் தயாராகி விட்டது. ஆம் இதுவரை காலமும் குறிப்பிட்ட சில நண்பர்கள் மாறி மாறி நேரம் ஒதுக்கி ஒலிபரப்பை மேற்கொண்டிருந்தனர். அவர்களது அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை நன்றியுடன் நினைவுகூரும் இவ்வேளையில், ஆதியின் அயராத முயற்சி பண்பலையின் தடையின்றிய பாயச்சலுக்குப் பாதையைத் திறந்து விட்டுள்ளது என்பதையும் மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றோம்.\nசர்வர் மூலம் தன் ஒலிபரப்பை தொடர இருக்கும் பண்பலையில் இனி நிகழ்ச்சிகள் சீராகவும் சிறப்பாகவும் ஒலிவீச வேண்டும். அந்த இனிய தருணம் மலருவதற்காக உங்கள் உதவிக் கரங்களை இறுகப் பற்றிக்கொள்கின்றோம்.\nஇங்கே கொடுக்கப்பட்டிருக்கும் வினாச்சிமிழ்களில் உங்கள் பதில்களை நிரப்புங்கள். விபரமாகச் சொல்ல விரும்பினால் கீழே அறியத் தாருங்கள்.\nகதம்பம் என்ற நிகழ்ச்சிக்குள் இருக்கும் பல சுவைகளைப் பற்றியே கருத்துச் சாவிகள் கோர்க்கப்பட்டிருக்கின்றன என்றாலும் அவ்வெல்லைக்கு அப்பாலிருந்தும் கருத்துப் பகிரல் வரவேற்கப்படுகிறது.\nகருத்துகள் உருவாகும் போது புதிய குருத்துகள் உருவாகின்றன. பசுமைக்கு வழி பிறக்கின்றன. எனவே உங்கள் மனச்சிந்தல்களை இங்கே சிதற விடுங்கள்.\nவிரைவில் புதிய முகவரியில் நமது பண்பலை வாயிலாக மீண்டும் சந்திப்போம்.\nபண்பலை குறித்த உறவுகளின் விமர்சனங்கள்\nபண்பலை குறித்த விமர்சனங்களை, தங்கள் எதிர்ப்பார்ப்புக்களை, கருத்துக்களை இந்த திரியில் பதிவிடுங்கள் உறவுகளே. மன்றத்தின் மேற்பரப்பில் நிரந்தரமாய் 24 மணி நேரமும் பாடும் வகையில் பண்பலை இணைக்கப்படுள்ளது. பண்பலை கேட்பதில் தங்களுக்கு ஏதேனும் சிக்கல் இருப்பின் இங்கே தெரிவியுங்கள்.\ninternet explorer பயன்படுத்துகிறேன். அதில் பண்பலை இயங்கவில்லையே.\ninternet explorer பயன்படுத்துகிறேன். அதில் பண்பலை இயங்கவில்லையே.\nஇரவு சோதித்துப் பார்த்து சொல்கிறேன் அக்கா\nMozilla Firefox ல் மன்றம் என்பதற்குக் கீழ் பண்பலையின் சிறிய பெட்டி இருக்கிறது. வேலையும் செய்கிறது. ஆனால் ஒவ்வொரு முறை மன்றத்தலைப்புகளை நாம் வாசிக்க கிளிக் செய்யும் போது பாட்டு நின்று நின்று சிறிது நேரம் கழித்து வருகிறது.\ninternet explorer ல் அந்த இடத்தில் பண்பலை பெட்டியைக் காணோம். ஆனால் தலைப்பில் உள்ள பண்பலைப்பெட்டி என்பதைக் கிளிக் செய்தால் தனி விண்டோ திறந்து பண்பலை பெட்டி வருகிறது.\nவெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்\nதப்புதான்.. தமிழ் நாட்ல இருந்து பாட்டு கேட்க நினைச்சது தப்புதான். முதல் முறையா சொடுக்கும் போதே ரேடியோ ஆஃப்லைன் அப்படின்னு வருதே.. 24 மணி நேர ஒலிபரப்புன்னு ஆதி சொன்னாரே\nகூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்\nவானத்தை அளந்து பாக்கலாம் வாங்க\nதாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...\nபண்பலைப்பெட்டியில் மாற்றவில்லை என்று நினைக்கிறேன். முகப்பில் பாடுமே..\ninternet explorer பயன்படுத்துகிறேன். அதில் பண்பலை இயங்கவில்லையே.\nஅக்கா internet explorerல் இன்னும் பிரச்சனை இருக்கா\nதப்புதான்.. தமிழ் நாட்ல இருந்து பாட்டு கேட்க நினைச்சது தப்புதான். முதல் முறையா சொடுக்கும் போதே ரேடியோ ஆஃப்லைன் அப்படின்னு வருதே.. 24 மணி நேர ஒலிபரப்புன்னு ஆதி சொன்னாரே\nபண்பலை பெட்டி, இராஜகுமாரன் அண்ணா வந்துதான் சரி செய்யனும் அண்ணா, மற்றபடி பண்பலை 24 மணி நேரமும் இயங்கி கொண்டுதான் இருக்கிறது\nஅக்கா internet explorerல் இன்னும் பிரச்சனை இருக்கா\nஆமாம் ஆதி. எக்ஸ்ப்ளோரரில் பாடவில்லை.\nஅருமையான மெலோடியஸ் பாட்டுகள் எல்லாம் கேட்க மனம் நிறைவாக இருக்கிறதுப்பா..\nஆனால் பாட்டு சத்தம் முகப்பில் மட்டும் தான் ஒலிக்கிறது.. எந்த திரியில் சென்றாலும் பாட்டும் நம்மை தொடர்ந்தால் நலமாக இருக்குமேப்பா....\nமனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானரதூதமுக்யம் ஸ்ரீராமதூதம் சரணம் ப்ரபத்யே:\nதற்போதைய வானொலி , பாடல்கள் விட்டு விட்டு வருகின்றன, பிரவுசர் மாற்றும் பொழுது பாடல்கள் தடைப்படுகின்றன\nபுது வானொலியில் எதோ கோளாரு போல\nபழைய வானோலியில் அதாதவது தீபாவளி\nநேரத்தில் நிகழ்ச்சிகள் தெளிவாகவும் தடங்கள்\nஇன்றியும் கேட்க முடிந்தது, அப்போதும் சரி இப்போதும் சரி குகல் க்ரோம் பிரவுசர் உபயோகிக்கிரேன்\nநீ செய்யாவிடில் யார் செய்வது அதுவும் இன்றே செய்யாவிடில் என்று செய்வது\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« கிறிஸ்து பிறப்பு பெருவிழா சிறப்பு நிகழ்ச்சி. | கிறிஸ்து பிறப்பு விழா சிறப்பு நிகழ்ச்சி »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2017_01_29_archive.html", "date_download": "2019-04-22T20:41:35Z", "digest": "sha1:FLX4KVHACT3MX6MPROCHGRHZ3MJPLGLX", "length": 86683, "nlines": 906, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: 2017-01-29", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nஉயர்கல்வி செயலர் திடீர் விடுப்பில் சென்றதால், பள்ளிக்கல்வி செயலர் சபிதாவுக்கு, கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுஉள்ளது.உயர்கல்வி செயலர் பொறுப்பை கூடுதலாக வகிக்கும், பிற்பட்டோர் நலத்துறை செயலர் கார்த்திக், ஜன., 30 முதல், திடீர் விடுப்பில் சென்றுள்ளார்.அதனால், விடுப்பிலுள்ள செயலரின் பணிகள், பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலர் சபிதாவிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன.\n2வது வீட்டுக்கடனுக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் மட்டுமே இனி வரிக்கழிவு\nஇரண்டாவதாக வீட்டு கடனுக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் மட்டுமே\nவரிக்கழிவு என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டுக்கடனுக்கு வருமான வரியில், வட்டிக்கும், முதலுக்கும் முழு வரிக்கழிவு வழங்கப்படுகிறது. இந்நிலையில், பட்ஜெட்டில் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nTET & TNPSC தேர்வுகள் ஒரே நாளில் வருவதால் தேர்வர்கள் குழப்பம்\nடி.இ.டி., தேர்வு ஏப்.,29, 30ல் நடக்க வாய்ப்புள்ள நிலையில், அதே நாட்களில் டி.என்.பி.எஸ்.சி., 'குரூப் 7பி' மற்றும் 'குரூப் 8' பிரிவு தேர்வுகள் நடக்கின்றன.\nTRB சார்பில் இன்று (பிப்.,3) நடக்க இருந்த சி.இ.ஓ.,க்கள் கூட்டம் திடீர் ரத்து 'காணொளிகாட்சி'யாக மாற்றம்.\nசென்னையில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) சார்பில் இன்று (பிப்.,3) நடக்க இருந்த அனைத்து மாவட்டமுதன்மை கல்வி அலுவலர்கள் (சி.இ.ஓ.,க்கள்) கூட்டம், திடீரென நேற்று ரத்து செய்யப்பட்டது.இதற்கு மாற்று நடவடிக்கையாக, 'வீடியோகான்பரன்சிங்' மூலம் சி.இ.ஓ.,க்களிடம் ஆலோசனை நடத்த, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது.\nதமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்படவில்லை.இதுகுறித்து கடும் சர்ச்சை ஏற்பட்ட நிலையில், ஏப்.,29 மற்றும் 30ல் டி.இ.டி., தேர்வு நடத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. கல்வி அமைச்சர் பாண்டியராஜனும்,\"ஏப்., கடைசியில் தேர்வு நடத்தப்படும்,\" என தெரிவித்துள்ளார்.\nEMIS பதிவு செய்யப்பட்ட மாணவர்கள் விவரத்தினை Update செய்வதில் சிரமம்\n💥 *Update செய்வதில் சிரமம்*\nஅதுபோல் update செய்யும்போது step2 வில் மாணவர்கள் 10th and 12 th எந்த பள்ளியில் படித்தனர் என்பதை பதிவு செய்தால்தான் step3 போக முடியும்.\n💥 இதனால் update பண்ணுவது சிரமாக உள்ளது\nEMIS பதிவு செய்யப்பட்ட மாணவர்கள் விவரத்தினை PDF வடிவில் பதிவிறக்கம் வசதி அறிமுகம்\n💥EMIS இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட மாணவர்கள் விவரத்தினை PDF வடிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்...\nமாணவர் பெயரின் மீது click செய்தால் இதற்கு முன் update, transfer options மட்டுமே இருந்தன. தற்போது download profile என்ற options அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\n💥 அதனை click செய்தால் மாணவர் விவரங்கள் இதுவரை பதிவுசெய்யப்படி PDF ஆக பதிவிறக்கம் ஆகும்.\nஅதுபோல் CLASSWISE மாணவர்கள் விவரங்களைபதிவிறக்கம் செய்யவும் Download class wise List pdf என்ற option உள்ளது.\n💥 *Update செய்வதில் சிரமம்*\nஅதுபோல் update செய்யும்போது step2 வில் மாணவர்கள் 10th and 12 th எந்த பள்ளியில் படித்தனர் என்பதை பதிவு செய்தால்தான் step3 போக முடியும்.\n💥 இதனால் update பண்ணுவது சிரமாக உள்ளது\nEmisல் மாணவர்களின் விவரங்கள் சரிப்பார்க்க கீழ்காணும் முறை��ைப் பயன்படுத்தவும்.\nஒரு பள்ளியை Open செய்த பிறகு அதில் வகுப்பு வாரியாக\nஅதில் ஒரு வகுப்பை Click செய்யவும்.\nOpen ஆன வகுப்பிற்கு மேலே Download Child Profile என்று இருக்கும்.\nSave செய்யவா என்று கேட்கும் பிறகு OK கொடுக்கவும்.\nஅண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைநிலை படிப்பு அங்கீகாரம் ரத்து: சட்ட மசோதா நிறைவேறியது.\nஅண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைநிலை படிப்பு அங்கீகாரம் ரத்து: சட்ட மசோதா நிறைவேறியது.\nஅண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைநிலை படிப்புக்கு அங்கீகாரம் வழங்கியதை நீக்கம் செய்து பேரவையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.\nஇதற்கான சட்டத்தை உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் புதன்கிழமை கொண்டு வந்தார். அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது:- 2012-ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகச் சட்டமானது திருத்தம்\nDSE - அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ/மாணவியரின் வருவாய் ஈட்டும் தாய்/தந்தை விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது முடக்கம் அடைந்தாலோ அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை பத்திரம் பெற்று வழங்குதல் தொடர்பான ஆணை\nதிருவண்ணாமலை மாவட்டத்திற்கு 6.2.2017 அன்று அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை - ஆட்சியர்.\nதிருவண்ணாமலை மாவட்டத்திற்கு 6.2.2017 அன்று அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் காரணமாக உள்ளூர் விடுமுறை - ஆட்சியர்.\nதிண்டுக்கல் மாவட்டத்திற்கு 9.2.2017 அன்று அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை - ஆட்சியர்.\nதிண்டுக்கல் மாவட்டத்திற்கு 9.2.2017 அன்று அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை - ஆட்சியர்.\nTNPSC 2017 ஆண்டு தேர்வு கால அட்டவணை வெளியீடு\nபள்ளிக்கல்வி செயல்முறைகள் நாள்:20/01/17- TET - சிறுபான்மையினர் பள்ளிகளில் TET தேர்வு தேர்ச்சி பெறாமல் நியமன ஒப்புதல் கோரி தொடரப்பட்ட வழக்குகள் - ஆசிரியர்களுக்கு ஊதியம் பெற்று வழங்குதல் மற்றும் அறிவுரைகள் வழங்குதல் சார்பு\nதொடக்கக் கல்வி - சார்நிலைப் பணி - TRB மூலம் நேரடி நியமனம் செய்யப்பட்ட AEEO களுக்கு ஊக்க ஊதியம் வழங்க இயலாது - இயக்குனர் செயல்முறைகள்\nEMISல் மாணவர்களின் விவரங்கள் சரிப்பார்க்க கீழ்காணும் முறையைப் பயன்படுத்தலாம்.\nஒரு பள்ளியை Open செய்த பிறகு அதில் வகுப்பு வாரியாக\n2017-18-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் சிறப்பு அம்சங்கள் 2017-18-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண்ஜெட்லி மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். அதன் சிறப்பு அம்சங்கள் வருமாறு:\n* வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிக்கும் ஒரு கோடி குடும்பங்களைஏழ்மையிலிருந்து விடுவிக்க புதிய திட்டம்.\n* இந்தியாவை தொழில்நுட்ப பலமிக்க நாடாக மாற்றுவதே அரசின் இலக்கு.\n* விவசாயிகளின் வருமானத்தை அடுத்த ஐந்து ஆண்டில் இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.\n* பால் பொருள் பதப்படுத்தும் கட்டமைப்புக்காக நபார்டு மூலம் ரூ.8000 கோடி வழங்கப்படும்.\n* கிராமப்புறங்களில் நாள்தோறும் 133 கி.மீ தூரத்துக்கு புதிய சாலை அமைக்கப்படும்.\nTAX NEWS-ரூ. 2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வருமானத்திற்கு 5% வரி ஆக குறைப்பு வருமான வரி விதிப்பில் தளர்வு.. ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வருமானத்திற்கு 5% வரி..\n5% ஆக ரூ. 2.5 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை மாத ஊதியம் பெருவோருக்கான வருமான வரி 10%ல் இருந்து 5% ஆக\n#வருமான வரி தொகையில் மாற்றமில்லை\n# தனி நபர் வருமன வரி கணக்கு தாக்கல் படிவம் இனி ஒரே பக்கத்தில் இருக்கும்.\n*வேலைவாய்ப்பு அலுவலகம் சாந்தோமில் இருந்து கிண்டிக்கு மாற்றம்*\nசென்னை சாந்தோமில் இயங்கி வந்த மண்டல இணை இயக்குநர் வேலைவாய்ப்பு அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி அறிவித்துள்ளார்.\nசென்னை சாந்தோமில் உள்ள தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தின் ஜெயப்பிரகாஷ் நாராயணன் மாளிகையில் மண்டல இணை இயக்குநர் வேலைவாய்ப்பு அலுவலகம் இயங்கி வந்தது.\nஇந்நிலையில், சாந்தோமில் இயங்கி வந்த இந்த வேலைவாய்ப்பு அலுவலகம் கிண்டிக்கு மாற்றப்படுவதாக மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி அறிவித்துள்ளார்.\nகிண்டி தொழிற்பேட்டை அருகில் அரசினர் பெண்கள் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலவலக கட்டிடத்தின் தரை தளத்திற்கு மாற்றப்பட உள்ளது.\n01.02.2017 முதல்(நாளை) இந்த அலுவலக மாற்றம் நடைமுறைக்கு வருவதாகவும், புதிய முகவரியில் இனிமேல் அணுக வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஎங்களை வேலை செய்யவிடுங்கள்ஒரு ஆசிரியரின் கதறல்\nதயவு செய்து மாணவர்களுக்கு கற்பிக்க நேரம் கொடுங்கள்..\n1)EMIS update செய்ய கணிணி செண்டர் செல்லவும்,போட்டோ\n,2)ஆதார் எண் எடுக்க அ��ையவும்\n3) இரும்பு சத்து,குடற்புழு நீக்க மாத்திரைகளை தேடிய அலையவும் அனுப்பாதீர்.\n4) SMC பயிற்சி,IED பயிற்சி,maths kids பயிற்சி.. என்று பள்ளிக்கே செல்லாமல் பயிற்சிக்க்கே செல்லும் நிலை..\n5) தினந்தோறும் அறிக்கை புகைப்பட நகலுடன் அனுப்பி ,எதை எதற்கு அனுப்புவது என்று குழப்பம் ஆகிவிட்டது...\n6)இன்றாவது பள்ளியில் சென்று கற்பிக்கலாம் என்று அமர்ந்தவுடன் ,ஒரு SMS..உறுதிமொழி எடுத்து புகைப்படத்துடன் அறிக்கை அனுப்பவும் என்று..எல்லாவற்றையும் பொறுத்து பாடம் கற்பிக்கலாம் என்று அமர்ந்தால் இரண்டு தலை தெரிகிறது .\nநாங்கள் other Union Aeeo+ BRT..84 பதிவேடுகள் ,வாசிப்பு பயிற்சி,அடிப்படை கணக்குகள் எல்லாவற்றையும் பார்க்க வேண்டும் என்று ஒருநாள் முடிந்துவிடுகிறது..\nஅடுத்த நாள் அதே யூனியன்brt போனில் பயிற்சிக்கு ஆள் பத்தவில்லை உடனடியாக 2_பேரை அனுப்பவும்..\nஇது என்ன வேலைக்கு ஆள் பற்றாக்குறையா \nதேர்வு நடத்தினாலும் பாடிகார்டு போல் மாணவன் பின்னால் சென்று,முடித்து விட்டு ,பத்திரமாக வீட்டிற்கு அனுப்பவேண்டும்..\nமருத்துவ நுழைவு தேர்வுக்கான நீட் தேர்வு மே 7ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு\nமருத்துவ படிப்பிற்கான 'நீட்' நுழைவுத்தேர்வு மே மாதம் 7-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nடெல்லி: மருத்துவ படிப்பில் சேர்வதற்கான ‛நீட்' எனப்படும் அகில\nஇந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு மே-7 ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் இன்று முதல் மார்ச் 1ம் தேதி வரை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. www.cbseneet.nic.in என்ற இணையத்தளம் மூலம் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ் உள்ளிட்ட 8 மொழிகளில் நடத்தப்படும் இத்தேர்வில் 10 லட்சம் மாணவர்கள் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது. நீட் நுழைவுத் தேர்வு எழுத அதிகபட்ச வயது 25 ஆக நிர்ணயம் செய்து சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இதனிடையே நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nGrade pay அறிமுகம் அடிப்படை விதிகளில் திருத்தம்- Grade Pay, Cadre Pay ஆக மாற்றம் செய்தது சார்பான அரசாணை​-G.O.Ms No.5 (12.01.017)\n2016 - 2017 வருமான வரி படிவம் பூர்த்தி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை...\n2016 - 2017 வருமான வரி படிவம் பூர்த்தி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை...\n���4 வது பக்கத்தில் மாத சம்பளத்துடன் நிலுவை ஊதியம் பெற்று இருப்பின் அதையும் காண்பிக்க வேண்டும். (DA Arrear -2, Bonus, surrender, pay fix arrear if any)\n📘housing loan பிடித்தம் செய்பவர்கள் HRA கழிக்கக் கூடாது.\n📘housing loan - வட்டி அதிகபட்சமாக Rs.2,00,000/- மற்றும்அசல் 80c ல் கழித்துக் கொள்ளலாம்.📘housing loan - அசல் மற்றும் வட்டி கழிப்பவர்கள் 12c படிவம் வைக்க வேண்டும்.\nசி.பி.எஸ்.இ., (CBSE )திட்டத்தில் சேர ஜூன் 30 வரை அவகாசம்\nசி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் இணைய, ஜூன், 30 வரை, பள்ளிகள் விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், தனியார் பள்ளிகள் இணைய, ஆன்லைன் முறையில், விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. வரும் கல்வி ஆண்டில், இணையும் பள்ளிகளுக்கான அங்கீகாரம் வழங்கும் பணிகள் முடிந்து விட்டன.இந்நிலையில், 2018 - 19ம் கல்வி ஆண்டில், சி.பி.எஸ்.இ.,யில் இணைய விரும்பும் பள்ளிகளிடம், ஆன்லைனில் விண்ணப்பம் பெறும் பணி, ஜன., 2 முதல், துவங்கி உள்ளது. 'பள்ளிகள், http://cbseaff.nic.in என்ற இணையதளத்தில், தங்கள் விபரங்களை பதிவு செய்யலாம். ஜூன், 30 வரை, விண்ணப்ப பதிவு நடக்கும்' என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.\n01/02/2017 முதல் ATM - ல் பணம் எடுக்கும் கட்டுப்பாடுகள் தளர்வு நடப்பு கணக்குகளுக்கு-எவ்வளவு வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம்\nATM - ல் 24,000 மட்டுமே எடுக்கலாம் என்ற கட்டுப்பாட்டை பிப் .1 முதல் தளர்த்த முடிவு செய்துள்ளது.\nஇது நடப்பு கணக்குகளுக்கு (Current Account)மட்டுமே\nபொருந்தும். சேமிப்பு கணக்குகளுக்கு (SB Account) கட்டுப்பாடு தொடரும். விரைவில் இக்கட்டுப்பாடும் தளர்த்தப்படும் என தெரிகிறது\nஆசிரியர் தேர்வு வாரியத்திடம் இருந்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களும்.\nஆசிரியரின்றி உபரிப் பணியிடங்களை காலிப்பணியிடங்களாக இனிவரும்காலங்களில் காண்பிக்க கூடாது - அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.\nஇளைஞரணி மாநாடு குறித்தான நாமக்கல் செயற்குழு கூட்ட முக்கிய முடிவுகள்\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில இளைஞரணி மாநாடு குறித்தான சில முக்கிய முடிவுகள் நாமக்கல்லில் 29.01.2017 அன்று நடைபெற்ற எடுக்கப்பட்டன\n1 மாநில மாநாடு 11 ஜூன்2017 அன்று திருச்சியில் நடத்துவது என்று முடிவாற்றப்பட்டது\n2. மாநில மாநாடு நடத்த ஆயத்தம் செய்யும் விதமாக மே 2 ஆம் தேதி திருச்சியில்மாநில பொதுக்குழுவினை நடத்துவது\n3.மாநாட்டிற்கு மாநில முதலமைச்சர்,கல்வி அமைச்சர், திருச்சி மாவட்ட அமைச்சர்கள்,மற்றும் சட்டமன்ற கட்சி த்தலைவர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரையும் ,மத்திய அமைச்சர் திரு பொன்னார்,மற்றும் மத்திய மனிதவள மேம்பாட்டுதுறை அமைச்சர் ,கல்வியாளர்கள், தோழமை சங்க நிர்வாகிகள் ஆகியோரை அழைப்பது என முடிவாற்றப்பட்டது\n4. மாவட்டத்தலைநகரில் மாநாடு ஆயத்தக்கூட்டம் பிரவரி 19 முதல் கிருஷ்ணகிரி யில் ஆரம்பிப்பது என முடிவாற்றப்பட்டது\nமாநில இளைஞ்ரணி மாநாடு நிதி-19.01.2017ல் நாமக்கல் செயற்குழுவில் அளித்தோர் விவரம்\nபொதுத்தேர்வு மாணவர்களுக்கு 'சென்டம்' மதிப்பீட்டில் வருகிறது கடும் கட்டுப்பாடு.\nஅரசு பொதுத்தேர்வில், 'சென்டம்' வழங்கும் மதிப்பீட்டு முறையில், கடும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட உள்ளன.\nமார்ச், 2ல், பிளஸ் 2வுக்கும், மார்ச், 8ல், 10ம் வகுப்புக்கும் பொதுத் தேர்வுகள் துவங்க உள்ளன. இதற்கான முன்னேற்பாடுகளில், தமிழக கல்வித்துறை ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், பொதுத் தேர்வு விடைத்தாள்களை மதிப்பிடும்முறையில், பல மாற்றங்கள் வர உள்ளன.\nகடந்த ஆண்டில், சில கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. இந்த ஆண்டு, இன்னும் கூடுதல் நிபந்தனைகளை கொண்டு வர, தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. மதிப்பீட்டு முறையில், ஆசிரியர்கள் கவனமின்றி செயல்படுவதால், அதிக அளவில், 'சென்டம்' வழங்கப்படுகிறது.\nசெல்போனிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சைக் குறைத்து, நம்மைப் பாதுகாக்கும் வழிகள்...\nசெல்போன் கதிர் வீச்சிலிருந்து முழுவதுமாக தப்ப இயலாது.ஏனெனில்,செல்போன் பயன் படுத்தாவிட்டாலும், செல்போன் கோபுரங்களின் கதிர் வீச்சும், பிறரின் பயன்பாட்டின் போதான கதிர் வீச்சும் நம்மை பாதிக்கவே செய்யும்.மேலும், செல்போன் கதிர்வீச்சினால், நம் மூளை செயல் இழக்கும் மிகப்பெரிய அபாயம் உள்ளது.இதன் கதிர்வீச்சினால் மூளையில் இரண்டு வகையான (Gliomas, Acoustic neuromas) புற்றுநோய் கட்டிகள் உருவாவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nபிளாஸ்டிக் 'ஆதார் கார்டு' வெச்சு இருக்கீங்களா அல்லது வாங்கப் போறீங்களா இந்த அறிவிப்பை முதல்ல படிச்சிடுங்க\nபேப்பரில் பிரிண்ட் செய்யப்பட்ட, அட்டையில் உள்ள ஆதார் அடையாள அட்டை மட்டுமே அதிகாரப்படியாக செல்லுபடியாகும்.\n பிளாஸ்டிக் அல்லது ஸ்மார்ட்கார்டுகள் மூலம் பிரின்ட் செய்யப்பட்ட ஆதார் அடையாள அட்டைகள் ஒருபோதும் செல்லாது என்று ஆதார் வழங்கும் யு.ஐ.டி.ஏ.ஐ. அமைப்பு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\n ஆதார் அடையாள அட்டையை பிளாஸ்டிக் கார்டுகளில் அச்சடித்து தருகிறோம் என்று ரூ. 50 முதல் ரூ. 200 வரை கொடுத்து பொது மக்கள் ஏமாற வேண்டாம் அந்த வகையான கார்டுகள் ஒருபோதும் செல்லாது என்றும் அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.\n இது குறித்து ஆதார் அட்டை வழங்கும் யு.ஐ.டி.ஏ.ஐ. அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி அஜய் பூஷன் பாண்டே விடுத்த அறிவிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது-\n யு.ஐ.டி.ஏ.ஐ. அமைப்பு வழங்கிய ஆதார் அட்டையில் வெட்டிக் கொள்ளக்கூடிய பகுதி எனக் கூறப்பட்டுள்ள பகுதி, அல்லது இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்டு காகிதத்தில் பிரின்ட் செய்யப்படும் ஆதார் ஆகியவை மட்டுமே அனைத்து பயன்பாட்டுக்கும் பயன்படுத்த முடியும்.\n ஒரு நபரிடம் பேப்பர் வடிவத்தில் ஆதார் கார்டு இருந்தால், அவர் மேற்கொண்டு லேமினேஷன் செய்யல்பட்ட அல்லது ஸ்மார்ட், அல்லது, பிளாஸ்டிக் ஆதார் கார்டுவைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.\n இதற்காக மக்கள் தனியாக பணம் செலுத்த வேண்டாம்.\n ஆதார் அமைப்பில், பிளாஸ்டிக், ஸ்மார்ட் கார்டு என்ற ஒரு திட்டம் இல்லை.\nவிண்ணப்பங்களின் விற்பனை துவக்கம் - 15.02.2017\nவிண்ணப்பங்களின் விற்பனை முடிவு - 08.03.2017\nஅங்கீகாரம் இல்லாத பள்ளிகளை முறைப்படுத்த அராசணை: அமைச்சர் மாபா.பாண்டியராஜன்\nஅங்கீகாரம் இல்லாத பள்ளிகளை முறைப்படுத்த அராசணை: அமைச்சர் மாபா.பாண்டியராஜன்கோவை: தமிழகத்தில் உரிய அங்கீகாரம் இல்லாதம் செயல்பட்டு வரும் பள்ளிகளை முறைப்படுத்த விரைவில் அராசணை\nவெளியிடப்படும் என பள்ளி கல்வித் துறை அமைச்சர் மாபா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.\n11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அம்மா கிட்ஸ் வழங்கப்படும்.\nதமிழக அரசின் சார்பில் மாணவ - மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி தண்டையார்பேட்டையில் உள்ள முருகதனுஷ்கோடி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் பிரேம்குமார் தலைமை தாங்கினார்.\nதமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பாண்டியராஜன் கலந���துகொண்டு சுமார் 800 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினர். இதையடுத்து நிருபர்களிடம் அமைச்சர் மாபா பாண்டியராஜன் கூறியதாவது:\nதமிழக பள்ளிக்கல்வி துறையை சீரமைக்க... திட்டம் ஆதாயத்துடன் செயல்படும் அதிகாரிகளை மாற்ற முடிவு\nதமிழக பள்ளிக்கல்வி துறையை சீரமைக்கும் வகையில், உயர் அதிகாரிகளை மாற்றம் செய்ய, தமிழக அரசு முடிவு செய்துள்ளது; இதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.\nதமிழக அரசின் பள்ளிக்கல்வி செயலக கட்டுப்பாட்டில், பள்ளிக்கல்வி, தொடக்கக்கல்வி, தேர்வுத் துறை, மெட்ரிக் இயக்குனர் போன்ற, பல துறைகள் உள்ளன. இவற்றுக்கு, தனி இயக்குனர்கள் உள்ளனர். இவர்களில், பெரும்பாலானோர் அனுபவம் மிக்கவர்கள் என்றாலும், செயலகத்தில் உள்ள அதிகாரிகள், அவர்களைச் சுதந்திரமாக செயல்பட விடுவதில்லை என, புகார்கள் உள்ளன. பணி நியமனம், பணியிட மாற்றம், நிதி ஒதுக்குதல் போன்றவற்றில், செயலக அதிகாரிகளின் தலையீடு இல்லாமல், எந்த கோப்பும் நகர்வதில்லை என, ஆசிரியர் சங்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.\nஇயக்குனரகத்துக்கு தெரியாமல், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளை, செயலக அதிகாரிகளே நேரடியாக தொடர்பு கொண்டு, பரிந்துரைகள் செய்கின்றனர். இதனால், நிர்வாகத்தில் குழப்பம் ஏற்படுவதாக, மாவட்ட கல்வி அதிகாரிகள் கூறுகின்றனர்.\nTNTET - 2017 :இது குறித்த முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான கூட்டம் சென்னை-6, ஆசிரியர் தேர்வு வாரியத்தில் 03.02.2017 (வெள்ளிக் கிழமை) அன்று காலை 11.00 மணியளவில் நடைபெற உள்ளது.\nTNTET-2017-ஆசிரியர் தகுதித் தேர்வு–2017 | போட்டி எழுத்துத்தேர்வு 2017 ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிக்கை விரைவில் வெளியிடப்படவுள்ளது. இது குறித்த முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான கூட்டம் சென்னை-6, ஆசிரியர் தேர்வு வாரியத்தில் 03.02.2017 (வெள்ளிக் கிழமை) அன்று காலை 11.00 மணியளவில் நடைபெற உள்ளது.\nபள்ளிக்கல்வி -தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டம் -2006 -அரசு/உதவி பெறும் -உயர்நிலை /மேல்நிலை பள்ளிகளில் தமிழ் பாடம் பகுதி 1-ல் மொழி பாடமாக கற்பிக்க சட்டம் இயற்றப்பட்டது சார்பு-\nதிருச்சி மாநாடு-இளைஞர் அணி மாநாடு- முசிறி ஆயத்தக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட நிதி அளிப்பு விவரம்\nஇழுத்து மூடப்படும் 10 பொறியியல் கல்லூரிகள்: 5 கல்லூரிகள் திட்டவட்ட அறிவிப்பு\nஆண்டுக்கு ஆண்டு மாணவர் சேர்க்கை குறைந்து வரும் காரணத்தால் வருகிற 2017-18 கல்வியாண்டில் கல்லூரியை முழுவதுமாக இழுத்து மூடும் முடிவில் 10 பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிகள் இருப்பது தெரியவந்துள்ளது.\nஇவற்றில் 5 கல்லூரிகள், தங்களது இந்த முடிவு குறித்து அண்ணா பல்கலைக்கழகத்திடம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டன.\nதகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆள்குறைப்பு, ஊதியக் குறைப்பு நடவடிக்கைகள் காரணமாக கடந்த 2011 -ஆம் ஆண்டு முதல் பொறியியல் படிப்புகளில் குறிப்பாக பி.டெக். தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி.), பி.இ. கணினி அறிவியல், மின்னணுவியல் தொடர்பியல் பொறியியல் (இ.சி.இ.) போன்ற பிரிவுகளின் மீது மாணவர்களின் ஆர்வம் படிப்படியாகக் குறைய தொடங்கியது.\nதொடக்க, நடுநிலைப் பள்ளி மாணவர்கள் கணக்கெடுப்பு : ஒரே ஆண்டில் 20 ஆயிரம் குழந்தைகள் இடைநின்றது அம்பலம்\nகடந்த 2000ம் ஆண்டு அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின்படி தொடக்க கல்வியில் புதிய கற்றல் முறைகள் கொண்டு வருவது, கற்பித்தல் முறைகள் புகுத்துவது, அடிப்படை வசதிகள் செய்வதற்காக மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் நிதி வழங்கி வந்தது. இந்நிலையில், 2010ம் ஆண்டு இந்த திட்டம் முடிவுக்கு வந்த நிலையில் மேலும், அந்த திட்டம் நீட்டிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்த திட்டத்தை கண்காணிக்க மாநில திட்ட இயக்ககம் சென்னை கல்லூரி சாலையில் டிபிஐ வளாகத்தில் செயல்பட்டு வருகிறது\nபள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான மூன்று நாட்கள் பயிற்சி பள்ளி தொகுப்பு கருத்தாய்வு மைய அளவில் நடத்துதல் சார்ந்து இயக்குனரின் அறிவுரைகள்\nவருமானவரிப் படிவம் நிரப்பல் ,மாத ஊதிய பட்டியல்( pay slip ) நகல் எடுக்க \nமாதவாரியான ஊதிய விபரங்களைக் குறித்து வைக்கத் தவறியோர் வருமானவரிப் படிவத்தினை நிரப்பிட ஏதுவாகத் தங்களின்,\nஉள்ளிட்ட விபரங்களைப் பின்வரும் இணைய முகவரியில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nஇதற்கான உள்நுழைவுச் சொற்களாகத் தங்களின் *ஓய்வூதியக் கணக்கு எண் & பிறந்த தேதி*யைக் குறிப்பிட வேண்டும்.\nவரும் திங்கள் அன்று நடைபெற இருந்த SMC பயிற்சி தேதி மாற்றம்.\nபள்ளி மேலாண்மை பயிற்சி பிப்ரவரி 13,14,15 தேதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.\nஎனினும் ஆசிரியர்கள் அந்தந்த வட்டாரவளமைய மேற்பார்வையாளரை தொடர்புகொண்டு பயிற்சி பற்றிய நாட்களை உறுதிபடுத்திக்கொள்ளவும்\nதொடக்கக் கல்வி - தீண்டாமை எதிர்ப்பு தினம் - 30.01.2017ம் நாளினை தீண்டாமை எதிர்ப்பு தினமாக அனுசரித்தல் சார்ந்த செயல்முறைகள்\nஅகஇ - 2016-17ஆம் ஆண்டுக்கான கட்டிடப்பணிகள் - நிதி விடுவித்தல் மற்றும் கட்டிடப் பணிகள் மேற்கொள்ள அறிவுரைகள் வழங்குதல் தொடர்பான இயக்குனரின் செயல்முறைகள்\nதீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை அனைத்து கல்வி நிறுவனங்களும், பள்ளிகளும் 30.01.2017 காலை 11.00 மணிக்கு மேற்கொள்ள, தொடக்க கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்\nதமிழ்நாட்டில் 2017 ஆம் ஆண்டுக்கான உதவி பேராசிரியர் பணிக்கான 'செட்' [SET Exam.] தகுதி தேர்வு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.\nதமிழ்நாட்டில் 2017 ஆம் ஆண்டுக்கான உதவி பேராசிரியர் பணிக்கான 'செட்' [SET Exam.] தகுதி தேர்வு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. 🌺 தமிழ்நாட்டில் உதவி பேராசிரியர் பணிக்கான 'செட்'\n[SET Exam.] தகுதி தேர்வை நடத்த, புதிய கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது.\n🌺 அதன் தலைவராக, தெரசா பல்கலைக்கழக துணைவேந்தர் வள்ளி நியமிக்கப்பட்டு உள்ளார்.\n7 கோடி குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து: திட்டத்தைத் தொடங்கி வைத்தார் குடியரசுத் தலைவர்\nஇந்தியாவில் 5 வயதுக்குள்பட்ட 17 கோடி குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கான திட்டத்தை, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.\nபோலியோவை முற்றிலுமாக ஒழித்துள்ள இந்தியா, அந்த நிலையைத் தக்க வைத்துக் கொள்ளும் வகையில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்கும் திட்டத்தை ஆண்டுதோறும் செயல்படுத்தி வருகிறது.\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\n2வது வீட்டுக்கடனுக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் மட்டும...\nTET & TNPSC தேர்வுகள் ஒரே நாளில் வருவதால் தேர்வர்க...\nTRB சார்பில் இன்று (பிப்.,3) நடக்க இருந்த சி.இ.ஓ.,...\nEMIS பதிவு செய்யப்பட்ட மாணவர்கள் விவரத்தினை Update...\nEMIS பதிவு செய்யப்பட்ட மாணவர்கள் விவரத்தினை PDF வட...\nEmisல் மாணவர்களின் விவரங்கள் சரிப்பார்க்க கீழ்காணு...\nஅண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைநிலை படிப்பு அங்கீக...\nDSE - அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ/மாணவியரின் வர...\nதிருவண்ணாமலை மாவட்டத்திற்கு 6.2.2017 அன்று அரசு அல...\nதிண்டுக்கல் மாவட்டத்திற்கு 9.2.2017 அன்று அரசு அலு...\nTNPSC 2017 ஆண்டு தேர்வு கால அட்டவணை வெளியீடு\nபள்ளிக்கல்வி செயல்முறைகள் நாள்:20/01/17- TET - சிற...\nதொடக்கக் கல்வி - சார்நிலைப் பணி - TRB மூலம் நேரடி ...\nEMISல் மாணவர்களின் விவரங்கள் சரிப்பார்க்க கீழ்காணு...\n2017-18-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் சிறப்பு அம்சங...\nTAX NEWS-ரூ. 2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வரும...\n*வேலைவாய்ப்பு அலுவலகம் சாந்தோமில் இருந்து கிண்டிக்...\nஎங்களை வேலை செய்யவிடுங்கள்ஒரு ஆசிரியரின் கதறல்\nமருத்துவ நுழைவு தேர்வுக்கான நீட் தேர்வு மே 7ம் தேத...\nGrade pay அறிமுகம் அடிப்படை விதிகளில் திருத்தம்- G...\n2016 - 2017 வருமான வரி படிவம் பூர்த்தி செய்யும் போ...\nசி.பி.எஸ்.இ., (CBSE )திட்டத்தில் சேர ஜூன் 30 வரை அ...\n01/02/2017 முதல் ATM - ல் பணம் எடுக்கும் கட்டுப்பா...\nஆசிரியரின்றி உபரிப் பணியிடங்களை காலிப்பணியிடங்களாக...\nஇளைஞரணி மாநாடு குறித்தான நாமக்கல் செயற்குழு கூட்ட...\nமாநில இளைஞ்ரணி மாநாடு நிதி-19.01.2017ல் நாமக்கல் ச...\nபொதுத்தேர்வு மாணவர்களுக்கு 'சென்டம்' மதிப்பீட்டில்...\nசெல்போனிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சைக் குறைத்து...\nபிளாஸ்டிக் 'ஆதார் கார்டு' வெச்சு இருக்கீங்களா\nஅங்கீகாரம் இல்லாத பள்ளிகளை முறைப்படுத்த அராசணை: அம...\n11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அம்மா கிட்ஸ் வழங்கப...\nதமிழக பள்ளிக்கல்வி துறையை சீரமைக்க... திட்டம் ஆதாய...\nTNTET - 2017 :இது குறித்த முதன்மைக் கல்வி அலுவலர்க...\nபள்ளிக்கல்வி -தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டம் -2006 ...\nதிருச்சி மாநாடு-இளைஞர் அணி மாநாடு- முசிறி ஆயத்தக்க...\nஇழுத்து மூடப்படும் 10 பொறியியல் கல்லூரிகள்: 5 கல்ல...\nதொடக்க, நடுநிலைப் பள்ளி மாணவர்கள் கணக்கெடுப்பு : ஒ...\nபள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான மூன்று நா...\nவருமானவரிப் படிவம் நிரப்பல் ,மாத ஊதிய பட்டியல்( pa...\nவரும் திங்கள் அன்று நடைபெற இருந்த SMC பயிற்சி தேதி...\nதொடக்கக் கல்வி - தீண்டாமை எதிர்ப்பு தினம் - 30.01....\nஅகஇ - 2016-17ஆம் ஆண்டுக்கான கட்டிடப்பணிகள் - நிதி ...\nதீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை அனைத்து கல்வி நிறுவனங...\nதமிழ்நாட்டில் 2017 ஆம் ஆண்டுக்கான உதவி பேராசிரியர்...\n7 கோடி குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து: திட்ட...\nNMMS Result_201920 (15.12.2018) NMMS தேர்வு முடிவுகள் அனைத்து மாவட்டம் ஒரே சொடுக்கில்\nதொடக்கக்கல்வி-தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் அனைத்து வகை பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல்-மாணவர்கள் உடல்ரீதியாகவும்,மனரீதியாகவும், துன்புறுத்தப்படுவது தண்டனைக்குள்ளாக்கும் பாதிப்பினை-தவிர்த்தல்-சார்ந்து-தொடக்கக்கல்வி இயக்குனர் செயல்முறைகள்*\nஅரசு பள்ளி ஆசிரியர்களின் சொத்துக்களை சரிபார்க்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு [ விரிவான செய்தி ]\nஅரசு பள்ளி ஆசிரியர்களின் சொத்துக்களை சரிபார்க்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும...\nவட்டார கல்வி அதிகாரி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை\nஅஞ்செட்டி அருகே, வட்டார கல்வித்துறை அதிகாரி வீட்டில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/news/937-40", "date_download": "2019-04-22T20:48:44Z", "digest": "sha1:2S2BEH2YJDL3NJGLMIPI7TVHURPTTE3W", "length": 8727, "nlines": 135, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "40 வயதை தாண்டி குழந்தைப்பெற்ற நட்சத்திரங்கள்", "raw_content": "\n40 வயதை தாண்டி குழந்தைப்பெற்ற நட்சத்திரங்கள்\nசினிமாவை பொறுத்தவரை பிரபலங்கள் 30 வயது தாண்டியும் திருமணம் செய்யாமல் இருப்பார்கள்.\nஇன்னும் ஒரு சிலர் பட வாய்ப்பிற்காக திருமணமாகியும் குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருப்பார்கள், மேலும், சிலர் கொஞ்சம் வயது தாண்டி குழந்தை பெற்றுக்கொள்வார்கள், அப்படி திரைப்பிரபலங்களில் 40 வயதை தாண்டி திருமணம் குழந்தை பெற்றவர்கள் விபரங்கள் இதோ\nபிரகாஷ் ராஜ் - போனி வர்மா தம்பதிகள் ஆண் குழந்தை பெற்றெடுத்தனர், அப்போது பிரகாஷ் ராஜுக்கு வயது 51.\nஷாருக்கான் வாடகைத்தாய் மூலம் 47 வயதில் ஆண் குழந்தையை பெற்றார்.\nநடிகர் அமீர் கானும் இதேபோல் வாடகைத்தாய் உதவியுடன் 47 வயதில் குழந்தை பெற்றார்\nசரத்குமார் - ராதிகா ஜோடிக்கு ராகுல் என்ற பையன் உள்ளார், இந்த பையன் பிறக்கும் போது சரத்குமாரின் வயது 50.\nஊர்வசி தன் 46ஆவது வயதில் இரண்டாவது கணவர் மூலம் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.\nஸ்ரீதேவியின் ���ரண்டாவது மகள் பிறந்தபோது அவரின் கணவரின் வயது 50.\nநடிகர் அஜித் - ஷாலினி தம்பதிகளுக்கு ஆத்விக் என்ற அழகான ஆண் குழந்தை பிறந்தது, அப்போது அஜித்தின் வயது 42.\nசயிப் அலிகான் மற்றும் கரீனா கபூருக்கு சமீபத்தில் தான் ஓர் ஆண் குழந்தை பிறந்தது, அப்போது சயிப் அலிகான் வயது 46.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tarun-agarwal-sterlite-vedanta/", "date_download": "2019-04-22T20:34:18Z", "digest": "sha1:KXBCLSOX3ERNEMCSL6MJWHV7ASNHGKMZ", "length": 13401, "nlines": 162, "source_domain": "www.sathiyam.tv", "title": "ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் : ஆசை வார்த்தை கூறும் வேதாந்தா நிறுவனம் - Sathiyam TV", "raw_content": "\nராஜஸ்தானுக்கு தோல்வியை பரிசளித்த டெல்லி.., தரவரிசையில் முதலிடம்\nஅப்போது டெல்லி கேப்டன்.., தற்போது வேட்பாளர்.., டெல்லி கிழக்கில் போட்டியிடும் கம்பீர்\nபாகிஸ்தான் மட்டும் ‘பெருநாள்’ கொண்டாடவா அணுகுண்டு வைத்திருக்கு\nமும்பைக்கு “GET OUT” சொன்ன வான்கடே மைதானம் \nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் வாழ்க்கை வரலாறு\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇலங்கையில் நாளை தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படும். – மைத்ரிபாலா சிறிசேனா\nToday Headlines | இன்றைய தலைப்புச் செய்திகள் | 22.04.2019\nEVM அறைக்குள் பெண் அதிகாரி நுழைந்தது ஏன் \nகார் டயருக்குள் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்\nமனிதம் தோன்றும் முன்பே அவர்கள் பூமியில் வலம்வந்தனர் \nபறவைகள்கூட கடக்க மறுக்கும், பெர்முடா முக்கோணம் \nஒரே பிரசவத்தில் 300 மில்லியன் மு��்டைகள் \n – மக்கள் மனதில் பதிந்த உதிரிப்பூக்கள்\nகாதலர் கேட்ட பயங்கர கேள்வி அதிர்ந்து போன ஸ்ருதி ஹாசன்\nஇலங்கை குண்டுவெடிப்பு பற்றி கேலி கிண்டல் நடிகை ஸ்ரீ-பிரியா வெளியிட்ட பதிவு\nசிம்புவின் அடுத்த படம் இந்த பிரபல நடிகருடன் தான்\nHome Tamil News Tamilnadu ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் : ஆசை வார்த்தை கூறும் வேதாந்தா நிறுவனம்\nஸ்டெர்லைட் ஆலை விவகாரம் : ஆசை வார்த்தை கூறும் வேதாந்தா நிறுவனம்\nஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக தருண்அகர்வால் ஆய்வறிக்கை மீதான விசாரணையில் தமிழக அரசு, வேதாந்தா நிறுவனம் ஆகிய இருதரப்பினரிடையே காரசாத வாதம் நடைபெற்றது.\nஸ்டெர்லைட் ஆலையை சில நிபந்தனைகளுடன் நடத்த அனுமதி வழங்கலாம் என தருண் அகர்வாலின் ஆய்வறிக்கை மீதான வாதம் இன்றும் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் நடைபெற்றது.\nவழக்கின் விசாரணை தொடங்கியதும், அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.\nஅப்போது, தமிழக அரசின் கருத்துக்களை முதலில் கேட்க வேண்டும் என தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து, ஸ்டெர்லைட் மற்றும் தமிழக அரசு தரப்பினரிடையே காரசார விவாதம் நடைபெற்று வருகிறது.\nஅப்போது, தூத்துக்குடியில் 100 கோடி ரூபாய் மதிப்பில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க தயார் என தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா குழுமம் வாதிட்டது.\nஆலை பராமரிப்பு செய்ய எங்களுக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.\nஇதனையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு என தமிழக அரசு தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது.\nஇதனிடையே, ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் வைகோ வாதாட பசுமை தீர்ப்பாயம் அனுமதி மறுத்துள்ளது.\nஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தாமும் ஒரு மனுதாரராக இருப்பதால் வாதாட வைகோ அனுமதி கேட்டிருந்த நிலையில், பசுமை தீர்ப்பாய நீதி பதி ஏ.கே. கோயல் அனுமதி மறுத்துள்ளார்.\nராஜஸ்தானுக்கு தோல்வியை பரிசளித்த டெல்லி.., தரவரிசையில் முதலிடம்\nஅப்போது டெல்லி கேப்டன்.., தற்போது வேட்பாளர்.., டெல்லி கிழக்கில் போட்டியிடும் கம்பீர்\nபாகிஸ்தான் மட்டும் ‘பெருநாள்’ கொண்டாடவா அணுகுண்டு வைத்திருக்கு\nதற்கொலை செய்துகொண்ட கணவன். மனைவி கண்டித்ததால் ஏற்பட்ட சோகம்\nஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி ராமதாஸ் என்ன சொன்னார் தெரியுமா\nவாக்கு இயந்திரம் உள்ள இடங்களில் 24 மணி நேரமும் முகவர்கள் இருக்கலாம் – சத்யபிரதா சாகு\nராஜஸ்தானுக்கு தோல்வியை பரிசளித்த டெல்லி.., தரவரிசையில் முதலிடம்\nஅப்போது டெல்லி கேப்டன்.., தற்போது வேட்பாளர்.., டெல்லி கிழக்கில் போட்டியிடும் கம்பீர்\nபாகிஸ்தான் மட்டும் ‘பெருநாள்’ கொண்டாடவா அணுகுண்டு வைத்திருக்கு\nமும்பைக்கு “GET OUT” சொன்ன வான்கடே மைதானம் \nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு, கைகொடுக்க களமிறங்கம் இன்டர்போல்\nஇதனால தான் தோனி அந்த கடைசி பந்தை அடிக்கலையா\nஇலங்கையில் நாளை தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படும். – மைத்ரிபாலா சிறிசேனா\nதற்கொலை செய்துகொண்ட கணவன். மனைவி கண்டித்ததால் ஏற்பட்ட சோகம்\nஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி ராமதாஸ் என்ன சொன்னார் தெரியுமா\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nராஜஸ்தானுக்கு தோல்வியை பரிசளித்த டெல்லி.., தரவரிசையில் முதலிடம்\nஅப்போது டெல்லி கேப்டன்.., தற்போது வேட்பாளர்.., டெல்லி கிழக்கில் போட்டியிடும் கம்பீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/02/12083724/1025168/JanaSena-Party-ramamohana-rao.vpf", "date_download": "2019-04-22T20:16:34Z", "digest": "sha1:P5OJU53BBTST5A3VX25VFYINKJGMW3Y2", "length": 8990, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "ஜன சேனா கட்சியில் இணைந்தார் ராமமோகன ராவ்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஜன சேனா கட்சியில் இணைந்தார் ராமமோகன ராவ்\nதமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன ராவ் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஜனசேனா கட்சியில் இணைந்துள்ளார்.\nஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடந்த நிகழ்வில் ஜனசேனா கட்சியின் தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் முன்னிலையில் ராம மோகன ராவ் கட்சியில் சேர்ந்தார். அவருக்கு கட்சியில் அரசியல் ஆலோசகர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது தலைமை செயலாளராக இருந்தவர் இவர். கட்சியில் இணைந்த பிறகு அவர் பேசுகையில், ஒரு நல்ல அரசியல் கட்சியில் சேர்ந்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என விரும்பியதாகவும், பவன் கல்யாணை முதலமைச்சர் நாற்காலியில் உட்கார வைப்பது ஆந்திர மக்களின் எதிர்பார்ப்பு என்றார்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nசேலம் : செல்லப்பிராணிகளுக்கு அனஸ்தீஷியா சிகிச்சை முறை\nசேலம் கால்நடை அரசு மருத்துவமனையில் செல்லப்பிராணிகளுக்கு மயக்க வாயு கொடுத்து அறுவை சிகிச்சை செய்யும் முறை முதன்முதலாக துவக்கப்பட்டுள்ளது.\nவாகா எல்லையில் பிடிபட்ட இந்திய மீனவர்களை விடுவித்தது பாகிஸ்தான்\nபாகிஸ்தான் நாட்டு எல்லையில் அத்துமீறி மீன்பிடித்ததாக கூறி கடந்த சில மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை பாகிஸ்தான் அரசு விடுவித்துள்ளது.\nதிடீரென்று தீப்பிடித்து எரிந்த டிரான்ஸ்பார்மர்\nசென்னை யானைக்கவுனியில் உள்ள மிண்ட் சாலையில் திடீரென்று தீப்பிடித்து எரிந்த டிரான்ஸ்பார்மரால் பரப்பரப்பு ஏற்பட்டது\n800 மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு அங்கீகாரம் இல்லை - கல்வித்துறை இயக்குநரகம் திடுக்கிடும் தகவல்\nதமிழகம் முழுவதும் அங்கீகாரம் இல்லாமல் 800 மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயங்கி வருவதாக கல்வித்துறை திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளது.\nபிலிப்பைன்ஸ் : 6.3 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம்\nபிலிப்பைன்ஸ் நாட்டில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியது.\nகுட்கா வழக்கில் கைதான 3 பேருக்கு நிபந்தனை ஜாமீன்\nபுற்றுநோய் மருத்துவமனைக்கு ரூ.6 லட்சம் வழங்க கோரி உத்தரவு\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/07/24125107/1004432/kovai-girls-hostel-issue-Pilametu-Police.vpf", "date_download": "2019-04-22T20:29:42Z", "digest": "sha1:CTJWTPQOLDNPT2N4UQULOWW5UEPSLB4J", "length": 10017, "nlines": 84, "source_domain": "www.thanthitv.com", "title": "மாணவிகளிடம் தவறாக நடக்க முயன்ற புகார்- பெண்கள் விடுதி உரிமையாளர் மீது வழக்கு பதிவு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமாணவிகளிடம் தவறாக நடக்க முயன்ற புகார்- பெண்கள் விடுதி உரிமையாளர் மீது வழக்கு பதிவு\nகோவை ஹோப் காலேஜ் பகுதியில் செயல்படும் விடுதியில் தங்கியிருந்த 6 மாணவிகளிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.\nஹோப் காலேஜ் பகுதியில் செயல்படும் விடுதியில் தங்கியிருந்த 6 மாணவிகளை, விடுதி உரிமையாளர் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக அருகில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். அங்கு மாணவிகளிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான புகாரின் பேரில்,\nவிடுதி உரிமையாளர் ஜெகதீஷ், மற்றும் விடுதி காப்பாளர் புனிதா மீது\nவழக்கு பதிவு செய்த பீளமேடு காவல்துறையினர் இருவரையும் தேடி வருகின்றனர்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்\nஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nநடைபயணமாக சென்று கோரிக்கை மனு அளித்த விவசாயிகள்\nதருமபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு போதிய மழை பெய்யாத காரணத்தால் நீர்நிலைகள் வறண்டு உள்ளன.\nவீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகைகள் கொள்ளை\nதிருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகை மற்றும் 30 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தை மர்மநபர்களை கொள்ளையடித்து சென்றனர்.\n5 வயது சிறுமி பாலியல் கொடுமையால் கொல்லப்பட்ட வழக்கு : குற்றவாளி மகேந்திரனுக்கு 3 ஆயுள் தண்டனை\nகோவையில் ஐந்து வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த நபருக்கு மூன்று ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசேலம் : செல்லப்பிராணிகளுக்கு அனஸ்தீஷியா சிகிச்சை முறை\nசேலம் கால்நடை அரசு மருத்துவமனையில் செல்லப்பிராணிகளுக்கு மயக்க வாயு கொடுத்து அறுவை சிகிச்சை செய்யும் முறை முதன்முதலாக துவக்கப்பட்டுள்ளது.\nதிடீரென்று தீப்பிடித்து எரிந்த டிரான்ஸ்பார்மர்\nசென்னை யானைக்கவுனியில் உள்ள மிண்ட் சாலையில் திடீரென்று தீப்பிடித்து எரிந்த டிரான்ஸ்பார்மரால் பரப்பரப்பு ஏற்பட்டது\n800 மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு அங்கீகாரம் இல்லை - கல்வித்துறை இயக்குநரகம் திடுக்கிடும் தகவல்\nதமிழகம் முழுவதும் அங்கீகாரம் இல்லாமல் 800 மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயங்கி வருவதாக கல்வித்துறை திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/80414.html", "date_download": "2019-04-22T20:04:30Z", "digest": "sha1:TLI3Q2SXRSEY2CBF76KFTBRMCYODVD7S", "length": 5801, "nlines": 86, "source_domain": "cinema.athirady.com", "title": "பங்காளிகளா அடிச்சி தூக்கலாமா – விஸ்வாசம் டிரைலரில் மாஸ் காட்டிய அஜித்..!! : Athirady Cinema News", "raw_content": "\nபங்காளிகளா அடிச்சி தூக்கலாமா – விஸ்வாசம் டிரைலரில் மாஸ் காட்டிய அஜித்..\nசிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘விஸ்வாசம்’. பொங்கல் ரிலீசுக்குத் தயாராகி இருக்கும் விஸ்வாசம் திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாக இருப்பதாக அறிவித்தார்கள். அதன்படி, 1.30 மணிக்கு இதன் டிரைலர் வெளியானது.\nஇந்த டிரைலரில் அஜித் பேசும் வசனங்களான, பங்காளிகளா அடிச்சி தூக்கலாமா, என் கதையில நான் வில்லன்டா, உள்ளிட்ட பல வசனங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.\nசத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் வெளியாகிய விஸ்வாசம் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமதுரை பின்னணியில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nPosted in: சினிமாச் செய்திகள், வீடியோ செய்திகள்\nசிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் தள்ளிப்போக இதுதான் காரணம்\nவிஜய் சேதுபதிக்கு மலையாள தயாரிப்பாளர் பாராட்டு…\nசிம்பு – கவுதம் கார்த்திக் இணையும் புதிய படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு..\nஅட்லி கெட்டிக்காரர் – தளபதி 63 படத்தில் நடிப்பது பற்றி ஜாக்கி ஷெராப்..\nரஜினியின் அடுத்த 3 படங்கள்..\nசிவகார்த்திகேயனுடன் போட்டியில்லை, முன்பே ரிலீசாகும் விஜய் சேதுபதி படம்..\nவிஷாலின் அடுத்த படத்திற்கு இசையமைக்கும் யுவன் ஷங்கர் ராஜா..\nசித்தார்த்துடன் மீண்டும் இணையும் திரிஷா..\nகென்னடி கிளப் படக்குழுவின் முக்கிய தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalmunai.com/2012/09/blog-post_28.html", "date_download": "2019-04-22T20:01:51Z", "digest": "sha1:TIL2EQ33AHHDYDGS46OKZUTSU6ZXULOX", "length": 10232, "nlines": 113, "source_domain": "www.kalmunai.com", "title": "Kalmunai.Com: A Song by Hilal Meerasahib for KALASAM.Com", "raw_content": "\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி உயர்தர வர்த்தக பிரிவு மாணவிகள் ஒழுங்கு செய்திருந்த வர்த்தக கண்காட்சி கல்லூரி சேர் ராசிக் பரீ��் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.\n2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் எஸ்.எச்.இஹ்ஸானுக்கு பாராட்டு.\nஇந்த காலத்தில் இப்படியும் ஒரு மாணவனா 2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸா...\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று குடை சாய்ந்தது\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று...\nசாய்ந்தமருதிற்கான தனியான நகரசபை விடயமாக அருகிலுள்ள ஊர்களுடன் கலந்துரையாட வேண்டிய அவசியம் எமக்கில்லை. இந்த விடயமாக தடையாக இருக்கின்ற அரசியல்வாதிகளையும் அரசியல் கட்சிகளையும் இப்பிரதேசத்தில் ஓரங்கட்டுவதே எமது அடுத்த இலக்கு.\n( நமது நிருபர்கள்) சாய்ந்தமருதிற்கான தனியான நகரசபை விடயமாக அருகிலுள்ள ஊர்களுடன் கலந்துரையாட வேண்டிய அவசியம் எமக்கில்லை. இந்த விடயம...\nகல்முனைக்குடி பிரதேசம் சோக மயம்\nகல்முனைக்குடியில் முச்சக்கரவண்டி சாரதியுட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி . கல்முனைக்குடி பிரதேசம் சோக மயம். கல்முனை – அக்கரைப்ப...\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசினால் மேற்கொள்ள முடியாத...\nஎ.எம்.ஜெமீல் மற்றும் ஆர்.எம்.அன்வர் ஆகியோர் ஜனாதிப...\nசுகாதார கழக உறுப்பினர்களுக்கான மூன்று நாள் சுகாதார...\nஇம்மாதம் 23 ஆம் திகதி கல்முனை கடற்கரை பிரதேசத்தில்...\nகல்முனை பிரதேச இளம் உதைபந்தாட்ட பயிற்றுவிப்பாளர்கள...\nஏ.எல்.அப்துல் மஜீட் (முழக்கம் மஜீட்) மற்றும் எம்....\nகல்முனை கல்வி வலயத்தில் சமாதான கல்வி அதிகாரியாக கட...\nகல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரிக்கு 5 மில்லியன் ரூபா...\nமாளிகைக்காடு இக்ராஹ் கல்வி நிலையத்தின் வருடாந்த பர...\n2013 தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்தி வேலை\n2013 தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்தி\nஇன்று ஜும் ஆ தொழுகையின் பின் கல்முனையில் பிரமாண்டம...\nத அகடமி கல்வி நிறுவனத்தின் புதிய கிளை கடந்த ஞாயிற்...\nஇடமாற்றம் பெற்றுச் சென்ற ஐந்து ஆசிரியர்களுக்கான பி...\nநண்பர் ஆசாத் சாலிக்கு முஸ்லிம் காங்கிரசையோ தலைமைத்...\nஆசிய சுகாதார நிறுவக மன்றத்தால் சமுகத்தலைமைத்துவமும...\nநடைபெற்று முடிந்த கிழக்கு மாகாணசபை தேர்தலின் போது ...\nவரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு ஸ்ரீ பாலையடி வால...\nமாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலய 5 ஆம் தர மாணவர்...\nகல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்தியர...\nஅமெரிக்க ஜனாதிபதியின் கொடும்பாவி எரிக்கப்பட்டபோது ...\nஅம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை ...\nகல்முனை ஸாஹிரா தேசியகல்லூரியில் ” கிறீன் ஸாஹிரா”\nகிழக்கின் உதயத்தின் கீழ் சுயதொழில் புரிவோருக்கு இல...\nஏ.எம்.ஜெமீல் தனது சொந்த ஊரான சாய்ந்தமருது பிரதேசத்...\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசகராக முன்னாள் கிழக...\nகிழக்கு மாகாணத்தின் இரண்டாவது முதலமைச்சராக அப்துல்...\nசாய்ந்தமருது பிளையிங் ஹோர்ஸ் விளையாட்டுக்கழகம்\nகல்முனை பொலிஸ் நிலையத்தில் தேசிய பொலிஸ் தினம் அனுஷ...\nவெற்றி பெற்ற சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன்\nகல்முனை வாடி வீட்டு வீதியில் ஞாயிற்று கிழமை ஹிமாய...\n” பெற்றோர்களே கல்வியில் விழித்தெழுங்கள் ”\nசாய்ந்தமருது தோணா முகத்துவார பிரதேசத்தில் மீனவர் ப...\nஇலங்கைக்கான அமெரிக்க தூதுவராலயம் ஸீ.ஐ.எம்.எஸ். கெம...\nயாத்திரீகர்கள் மீதான தாக்குதல் வன்மையாகக் கண்டிக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/10/blog-post_8.html", "date_download": "2019-04-22T20:56:20Z", "digest": "sha1:U6ZDG4JJWEWYX3WXPUUVNC7OB6EWMYH6", "length": 11577, "nlines": 32, "source_domain": "www.kalvisolai.in", "title": "நர்சிங், பிபார்ம் முதல்கட்ட கலந்தாய்வு நிறைவு அரசு மருத்துவக் கல்லூரிகளில் அனைத்து இடங்களும் நிரம்பின", "raw_content": "\nநர்சிங், பிபார்ம் முதல்கட்ட கலந்தாய்வு நிறைவு அரசு மருத்துவக் கல்லூரிகளில் அனைத்து இடங்களும் நிரம்பின\nநர்சிங், பிபார்ம் முதல்கட்ட கலந்தாய்வு நிறைவு அரசு மருத்துவக் கல்லூரிகளில் அனைத்து இடங்களும் நிரம்பின | பிஎஸ்சி நர்சிங், பிபார்ம் உள்ளிட்ட 9 பட்டப் படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வு முடிந்தது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் அனைத்து இடங்களும் நிரம்பின. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 796 இடங்கள் நிரம்பவில்லை. தமிழகத்தில் அரசு, தனியார் கல்லூரிகளில் மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளான பிஎஸ்சி நர்சிங், பிபார்ம், பிபிடி, பிஏஎஸ்எல்பி (செவித்திறன், பேச்சு மற்றும் மொழி நோய் குறியியல்), பிஎஸ்சி ரேடியாலஜி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி, பிஎஸ்சி ரேடியோதெரபி டெக்னாலஜி, பிஎஸ்சி கார்டியோ பல்மோனரி பெர்பியூசன் டெக்னாலஜி, பி.ஆப்டம், பிஓடி ஆகிய 9 பட்டப் படிப்புகள் உள்ளன. 16 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 538 இடங்கள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 7,843 இடங்கள் உள்ளன. தனியார் கல்லூரிகளில் காலியிடம் இந்தப் படிப்புகளுக்கு 2017-18 கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கடந்த மாதம் 19-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. நேற்று நடந்த கடைசி நாள் கலந்தாய்வில் 230 மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கான அனுமதி கடிதத்தை பெற்றனர். முதல்கட்ட கலந்தாய்வின் முடிவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 538 இடங்களும் நிரம்பின. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 7,843 இடங்களில் 7,047 இடங்கள் நிரம்பின. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 796 இடங்கள் காலியாக உள்ளன. விரைவில் 2-ம் கட்டம் இது தொடர்பாக மருத்துவ மாணவர் சேர்க்கை தேர்வுக்குழு செயலாளர் ஜி.செல்வராஜிடம் கேட்டபோது, \"முதல் கட்ட கலந்தாய்வு முடிவடைந்துள்ளது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு தொடங்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும். 2-ம் கட்ட கலந்தாய்வில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள 796 இடங்கள் நிரப்பப்படும்\" என்று தெரிவித்தார்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகு���ித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=34741", "date_download": "2019-04-22T20:37:27Z", "digest": "sha1:SSCWVWJDIPCLYX45462JD3CGFH234P2Q", "length": 11602, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "கருணாநிதியின் உடலை பார்", "raw_content": "\nகருணாநிதியின் உடலை பார்த்ததும் துக்கம் தாங்காமல் கதறி அழுத வைரமுத்து\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடலை நேரில் பார்த்த��ும் கவிப்பேரரசு வைரமுத்து கதறி அழுதுவிட்டார்.\nஉடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானார். அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது.\nகவிப்பேரரசு வைரமுத்து தனது குடும்பத்துடன் வந்து கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். கருணாநிதியின் உடலை சற்று தூரத்தில் பார்த்ததுமே அவர் கதறி அழத் துவங்கிவிட்டார். கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டியை பிடித்துக் கொண்டு அழுதார் வைரமுத்து.\nகருணாநிதியின் உடல் அருகே நின்று கொண்டிருந்த திமுக செயல் தலைவர் ஸ்டாலினை பார்த்ததும் அவரை கட்டிப்பிடித்து அழுதார். கருணாநிதிக்கு நெருக்கமானவர்களில் வைரமுத்துவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nநாட்டில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஊரடங்குச் சட்டம்......Read More\nஇன, மதப்பற்று மற்றும் அரசியற் கொள்கைகளுக்கு அப்பால், நாட்டின் அமைதி,......Read More\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை நோக்கி.\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nமிலேச்சத்தனமான தாக்குதல்கள் மூலம் நாட்டில் வன்முறையை தோற்றுவித்து......Read More\nஇலங்கையில் தொடரும் பதற்ற நிலை\nஇலங்கையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை குறித்து அமெரிக்க ஜனாதிபதி......Read More\nநாட்டில் பல் வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள்......Read More\nநாட்டில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஊரடங்குச் சட்டம்......Read More\nயாழ். தனியார் பேருந்து நிலையத்தின்...\nயாழ். தனியார் பேருந்து நிலையத்தின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த......Read More\nமன்னார் தாழ்வுபாடு கிராமத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய......Read More\nஇன்று அமுலுக்கு வருகிறது அவசரகாலச்...\nபயங்கரவாத தடை சட்டத்தின் சரத்துக்கள், அவசரகால சட்டத்தின் கீழ்......Read More\nதொடர் குண்டு தாக்குதல்களின் எதிரொலி...\nநாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களின் காரணமாக......Read More\nகுண்டு வெடிப்பில் பலியான வவுனியா...\nகொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பலியான......Read More\nகொழும்பு புறக்கோட்டையில் தனியார் பேருந்து நிலையத்தில் வெடிப்பதற்கு......Read More\nயாழ் மறைமாவட்ட ஆயரை சந்தித்த வடக்கு...\nயாழ் மறைமாவட்ட ஆயர் ���லாநிதி ஜஸ்ரின் பி ஞானப்பிரகாசம் ஆண்டகையைஆளுநர்......Read More\nவவுனியாவிலுள்ள மதஸ்தலங்களை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக......Read More\nநேற்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக......Read More\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை...\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil360newz.com/viswasam-kannaana-kanney-video-song-cut-scene/", "date_download": "2019-04-22T20:37:16Z", "digest": "sha1:6CHOCRRDXMKG6LOBBIAC2CVX7IODTFXE", "length": 6822, "nlines": 121, "source_domain": "www.tamil360newz.com", "title": "viswasam kannaana kanney video song cut scene | விஸ்வாசம்", "raw_content": "\nHome Videos அஜித் ரசிகர்களை ஏமாற்றிய லஹாரி நிறுவனம். கண்ணான கண்ணே பாடலில் இதை கவனித்தீர்களா.\nஅஜித் ரசிகர்களை ஏமாற்றிய லஹாரி நிறுவனம். கண்ணான கண்ணே பாடலில் இதை கவனித்தீர்களா.\nஅஜித் ரசிகர்களை ஏமாற்றிய லஹாரி நிறுவனம். கண்ணான கண்ணே பாடலில் இதை கவனித்தீர்களா.\nஅஜித்தின் நடிப்பில் உருவான விஸ்வாசத்தின் கண்ணான கண்ணே பாடல் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகும் என படத்தின் பாடல் உரிமையை பெற்ற லஹாரி நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇதனால் அஜித் ரசிகர்கள் அந்த நேரத்திற்காக வெறித்தனமாக காத்திருந்தனர். அறிவிக்கப்பட்டது போல��ே தற்போது கண்ணான கண்ணே பாடல் வெளியாகியுள்ளது.\nஆனால் இப்பாடலின் பெரும் பகுதியை லஹாரி நிறுவனம் கத்தரித்து தான் வெளியிட்டுள்ளதால் அஜித் ரசிகர்கள் பெரிய ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக முக்கியமான காட்சிகளான அலைகடலின் நடுவே வரிகள் வரக்கூடிய பகுதி, கார் கவிழும் பகுதி, அனிகா மெடல்களை அஜித்திடம் காட்டும் பகுதியெல்லாம் நீக்கப்பட்டுள்ளது.\nPrevious articleவிஸ்வாசம் கண்ணான கண்ணே வீடியோ பாடல்.\nNext articleயுவனின் இசையில் கழுகு-2 அசமஞ்சகாரி வீடியோ பாடல்.\nகௌதம் கார்த்தியின் அதிரடியில் தேவராட்டம் ட்ரைலர் இதோ.\nபெண்களை சூறையாடி கொலைகள் செய்யும் “ஆட்டோ ஷங்கர்” படத்தின் மிரட்டலான ட்ரைலர் இதோ.\nவிஷாலின் அதிரடியில் அயோக்யா பட ட்ரைலர் இதோ.\nபாவனா நடித்திருக்கும் 96 படத்தின் ரீமேக் ட்ரைலர் இதோ.\nசிவகார்த்திகேயனின் Mr.லோக்கல் படத்தில் இருந்து கலக்கலு Mr லோக்கலு பாடல்.\nகெத்தாக மிரட்டும் ராகவா லாரன்ஸ் காஞ்சனா 3 ப்ரோமோ வீடியோ.\nநட்பே துணை மொரட்டு சிங்கிள் – சிங்கிள் பசங்க வீடியோ பாடல்.\n“அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா” படத்தின் ட்ரைலர் இதோ.\nஆனி போய் ஆடி போய் ஆவணி வந்துச்சுன்னா அவன் டாப்பா வருவான் களவாணி 2 ட்ரெய்லர் இதோ.\n2 பீஸில் போஸ் கொடுத்த செக்க சிவந்த வானம் பட நடிகை.\nரம்யா மேடம் உங்களுக்கு புடவை கூட கட்ட தெரியல. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\nஇலங்கையில் வெடித்து சிதறிய வாகனம் நெஞ்சை பதறவைக்கும் காட்சி.\nகொல மாஸ் லுக்கில் அஜித். ரசிகர்கள் உருவாக்கிய ஃபேன்மேட் போஸ்டர் இதோ\nபிரபல மாஸ் நடிகரை இயக்கும் விஸ்வாசம் இயக்குனர் சிவா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/2019/02/11/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA-2/", "date_download": "2019-04-22T20:02:34Z", "digest": "sha1:TVVAIX4DQTKFY77YSIJA5KNS67T5GBWS", "length": 31416, "nlines": 533, "source_domain": "www.theevakam.com", "title": "நீங்கள் எந்த மாதத்தில் பிறந்தீர்கள்? இந்த ஆபத்து உங்களுக்கு இருக்குமாம் | www.theevakam.com", "raw_content": "\nஇலங்கைக்குள் நுளையும் சர்வதேச பொலிஸார்\nஇலங்கைத் தாக்குதல்களை ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர்கள் இணையத்தில் கொண்டாடினர்\nகொழும்பு – நீர்கொழும்பு கட்டுநாயக்க சந்தியில் கிடந்த இரண்டு பொம்மை தலைகளால் பரபரப்பு\nநாட்டில் இடம்பெற்ற குண்டு தாக்குதல்: மேல்மாகாண சபை ஆளுநர் அசாத் சாலியிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை\nமுஸ்லிம் பெண்களின் பர்தா அணிந்த ஆண் சிக்கினார்\nதங்க நகைகளை இடுப்புக்கு கீழ் அணியக் கூடாது….\nஅதிக நன்மைகளை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் யார்…\nதமிழ்நாட்டின் திருமணப் பதிவு சட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா..\nமீண்டும் ஊரடங்கு சட்டம் அமுலாகிறது\nHome ஆன்மிகமும் ஜோதிடமும் நீங்கள் எந்த மாதத்தில் பிறந்தீர்கள் இந்த ஆபத்து உங்களுக்கு இருக்குமாம்\nநீங்கள் எந்த மாதத்தில் பிறந்தீர்கள் இந்த ஆபத்து உங்களுக்கு இருக்குமாம்\nகொலம்பியா பல்கலைக்கழத்தை சேர்ந்த நிக்கோலஸ் டடோனிட்டி, ஒருவர் பிறந்த மாதத்தை வைத்து அவர்கள் எந்த நோயினால் பாதிக்கப்படுவார்கள் என்பதை ஆராய்ச்சியின் மூலம் கண்டுபிடித்துள்ளார்.\nமாதத்தில் பிறந்தவர்கள் ஹைப்பர் டென்சன் என்னும் உயர் இரத்த அழுத்தத்தினால் அவஸ்தைப்படுவதாக கூறுகிறார்.\nமாதத்தில் பிறந்தவர்கள் இதயம் சம்பந்தப்பட்ட நோயான ஒழுங்கற்ற இதய துடிப்பால் கஷ்டப்பட்டுவார்கள் என்று கண்டுபிடித்துள்ளார்.\nமாதத்தில் பிறந்தவர்களின் தமனிகளின் சுவர்களில் கொழுப்புக்கள் தேங்கி தடித்து இருப்பதால், மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறுகிறார்.\nமாதத்தில் பிறந்தவர்களின், இதயத் தசைகளுக்கு சீராக ரத்த ஓட்டம் செல்வது குறைந்து, கடுமையான நெஞ்சு வலியை சந்திக்கக்கூடும் என்று கூறுகிறார்.\nமே, ஜீன், ஜீலை, ஓகஸ்ட்\nஇந்த நான்கு மாதங்களில் பிறந்தவர்கள் சற்று வலிமையானவர்களாக இருப்பார்கள். ஆனால் அவ்வப்போது சிறு சிறு உடல் கோளாறுகளை சந்திக்க நேரிடும் என்று கூறுகிறார்.\nமாதத்தில் பிறந்தவர்கள் ஆஸ்துமா என்னும் சுவாச நோயால் பாதிக்கப்படுவார்கள் என்பதை கண்டுபிடித்துள்ளார்.\nமாதத்தில் பிறந்தவர்கள் கவனக்குறைவு அதியியக்கக் கோளாறு என்னும் நடத்தைக் கோளாறுகள் மூலம் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறுகிறார்.\nமாதத்தில் பிறந்தவர்கள் வைரஸ் நோய்த் தொற்றுகள் மூலம் பாதிக்கப்படுவார்கள் என்று கூறுகிறார்.\nமாதத்தில் பிறந்தவர்கள் கடுமையான மூச்சுக்குழாய் அழற்சி பிரச்சனையால் பாதிக்கப்படுவார்கள் என்று கூறுகிறார்.\nகாதலிக்கு திருமணம்… கடைசி நிமிடத்தில் காதலன் என்ன செய்தார் தெரியுமா\nஉங்களது தொப்பையைக் குறைக்க வேண்டுமா அப்போ இதை செய்யுங்க ..\nஅதி�� நன்மைகளை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் யார்…\nஇன்றைய (22.04.2019) நாள் உங்களுக்கு எப்படி\nஇன்றைய (21.04.2019) நாள் உங்களுக்கு எப்படி\nமிதுன ராசிக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் பெருக இதை செய்தாலே போதும்..\nதமிழ் புத்தாண்டுப் பலன்கள் – 2019 (தனுசு, மகரம், கும்பம், மீனம்)\nசெல்வங்களை அள்ளித் தரும் வரலட்சுமி விரதம் எப்படி இருப்பது..\nதமிழ் சித்திரை புத்தாண்டுப் பலன்கள் – 2019 (தனுசு, மகரம், கும்பம், மீனம்)\nபண்றதெல்லாம் பண்ணிட்டு பழிய தூக்கி அடுத்தவங்க மேல போடுறதுல இந்த 6 ராசிக்காரங்கள அடிச்சிக்கவே முடியாது\nஇந்த ராசிக்காரங்க எடுக்கும் முடிவுகள் எப்போதும் தவறாகத்தான் இருக்குமாம்…. ஏன் தெரியுமா\nஉலகவாழ் கிறிஸ்தவர்களால் இயேசுபிரான் ‌சிலுவை‌யி‌ல் அறை‌யப்பட்ட நாளான இன்றய தினம் பெரிய வெள்ளி\nஇன்றைய (19.04.2019) நாள் உங்களுக்கு எப்படி\nஇந்த இடத்தில் ஆஞ்சநேயரை வைத்து வழிபடாதீர்கள்.. மீறி வழிபட்டால் பிரச்சினைதான்\nஇலங்கை மீதான தாக்குதல் குறித்து அதிர்ச்சியடைந்துள்ள கனடிய பிரதம மந்திரி\nகொழும்பில் விநியோகிக்கும் குடிநீரில் விஷம் கலந்துள்ளதா\nஇலங்கையை விட்டு அவசரமாக வெளியேறும் வெளிநாட்டவர்கள்\nவிடுதலைப் புலிகளின் காலத்தில் கூட இப்படி நடந்ததில்லை – மஹிந்த\nஇலங்கையில் இன்றுமுதல் அவசரகால நிலை பிரகடனம்\nதேசிய துக்க தினமாக நாளைய தினம் பிரகடனம்\nகுண்டு வெடிப்பில் பலியான அவுஸ்திரேலியர்கள்\nஇலங்கை சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு\nமட்டக்களப்பு தேவாலயத் தாக்குதல் தற்கொலைதாரியின் சீ.சீ.டி.வி காணொளி வெளியானது\nவட இந்தியாவில் செம்ம மாஸ் காட்டிய பரியேறும் பெருமாள்\nசினிமாவை விட்டுவிட்டு போன பிரபல நடிகை மீண்டும் எடுத்த அதிரடி முடிவு\nமுதன் முதலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பிரபல நடிகை\nதங்க நகைகளை இடுப்புக்கு கீழ் அணியக் கூடாது.. ஏன் தெரியுமா..\nதமிழ்நாட்டின் திருமணப் பதிவு சட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா..\nஎரிபொருள் நிரப்பு நிலையங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு\n16 வயது சிறுவனை உயிருடன் புதைத்த பெற்றோர்…\nதற்கொலை குண்டுதாரிக்கும் அரசியல் வாதிக்கும் தொடர்பா\nவத்தளையில் சந்தேகத்திற்கிடமான வேன் அதிரடிப்படையினரால் சுற்றிவளைப்பு\nமோடியிடம் இருந்து இலங்கைக்கு பறந்த அவசர செய்தி\nஅஜித்கிட்ட உள்ள பிரச்சனையே இது தான், முன்னாள் நடிகை ஓபன் டாக்\nமூன்று நாட்களில் இத்தனை கோடி வசூலா காஞ்சனா-3….\nமெகா ஹிட் பட இயக்குனரின் இயக்கத்தில் நயன்தாரா, யார் தெரியுமா\nதனது மனைவி ஐஸ்வர்யாராய் மற்றும் மகளின் குளியல் போட்டோவை வெளியிட்ட அபிஷேக் பச்சன்\nஜீ தமிழ் டிவி யாரடி நீ மோகினி சீரியல் நடிகர் ஸ்ரீ-க்கு ஒரு நாள் சம்பளம் மட்டும் இவ்வளவா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nதமிழர்களே இனிமேல் எந்த பழத்தின் தோலையும் தூக்கி வீசாதீங்க\nஉயிரை பறிக்கும் மீன்.. மக்களே எச்சரிக்கை\n60 நொடிகளில் கொடிய மாரடைப்பைத் தடுக்கும் அற்புத மருந்து கண்டுப்பிடிப்பு…\nசிசேரியன் செய்த பெண்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய 10 விடயங்கள்\nவிஷால் மிரட்டும் அயோக்யா படத்தின் கலக்கல் ட்ரைலர் இதோ\nஒவ்வொரு குடும்ப பெண்ணிற்கும் இது சமர்ப்பணம்..பெண்களும் அவதானிக்க வேண்டிய காணொளி\nசொந்த கட்சியே கழுவி ஊற்றும் ஜோதிமணி.\nஈழத்துப் பெண்ணை திருமணம் செய்துகொண்ட வெளிநாட்டவர்\nநடுவானில் விமானத்தை துரத்திய பறக்கும் தட்டுகள்\nமிதுன ராசிக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் பெருக வேண்டுமா..\nஇந்த ராசிக்காரங்க எடுக்கும் முடிவுகள் எப்போதும் தவறாகத்தான் இருக்குமாம்…. ஏன் தெரியுமா\nஉங்கள் திருமண வாழ்விற்கு சற்றும் ஒத்துப்போகாத ராசிகள் எவை தெரியுமா\n வாழ்வில் அதிர்ஷ்டங்கள் அதிகம் ஏற்பட வேண்டுமா\nமூலம் நட்சத்திர தோஷத்தை போக்கணுமா\n42 வயசுல வடிவு அழகோட இருந்தா தப்பா…\nஉருளைக்கிழங்கை இப்படி யூஸ் பண்ணுங்க\nசீக்கிரம் வெள்ளையாக இந்த மாஸ்க் மட்டும் போதும்\nநீண்ட கருகருவென கூந்தலை பெற வேண்டுமா\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2���் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/6326/amp", "date_download": "2019-04-22T20:22:24Z", "digest": "sha1:GHIA77NSQHTRNMWSVRWLTUPGPHPM3VCO", "length": 31828, "nlines": 121, "source_domain": "m.dinakaran.com", "title": "பூங்காவில் ஒரு நூலகம் | Dinakaran", "raw_content": "\nஇன்றைய இளம் தலைமுறை புத்தகம் வாசிப்பு என்றால் ஓடி மறைகிறவர்களாகவே இருக்கிறார்கள். இணையம் நம் உள்ளங்கைக்குள் உலகையே கொண்டு வந்துவிட்டது. ஸ்மார்ட்போன், ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப், ஜி ப்ளஸ் என்று இணைய மேய்ச்சலுக்குத் தயாராக இருப்பவைகளை விடுத்து நூலைக் கையில் எடுக்கச் சொன்னால், ஓடாமல் என்ன செய்வார்கள் இளைய தலைமுறையினர்.\nபுத்தகம் வாசிப்பின் மகத்துவத்தை அவர்களிடம் பதிய வைப்பதற்காகவும், குட்டீஸ் முதல் அனைத்து தரப்பினரையும் வாசிக்கும் பழக்கத்தை தூண்டவும் அமைதியாய், அழகாய், ஆர்ப்பாட்டமில்லாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது ‘சைலண்ட் ரீடிங்’ வாசிப்புப் பழக்கம், சென்னையில் உள்ள அண்ணா நகர் டவர் பார்க்கில்.\nஅமைதியும் ரம்மியமும் சூழ்ந்த அதிகாலைப் பொழுதில், நடைப்பயிற்சியின் ஊடே, சுற்றி அடர்ந்த மரங்களுக்கும் நடுவே குழுவாய் அமர்ந்து குட்டீஸ்களோடு, சில இளைஞர் பட்டாளங்களும், நடுத்தர வயதினரும் இணைய, அமைதியான முறையில் புத்தகங்களை வாசித்துக் கொண்டிருக்கின்றனர். அருகே இருந்த அகன்ற விரிப்பில் புத்தகங்கள் ரசிக்கும் விதமாய் பரப்பப்பட்டிருந்தது.\nஅருகில் உள்ள் மரம் ஒன்றில் தொங்கும் பதாகையில் ‘சைலன்ட் ரீடிங்’, ‘புரொமோட் ரீடிங் இன் நேட்ச்சர்’ என்ற வாசகம் நம்மை வரவேற்க, களத்தில் இறங்கியபோது நம்மிடம் மிகவும் அமைதியாகப் பேசத் துவங்கினர் ஸ்வேதா-மெய்யழகன் தம்பதியினர்.“ஒவ்வொரு மனிதனுக்கும் கற்பனை என்பது அவசியமானது. அதைக் கொடுக்கக் கூடியது, எழுத்து வடிவில் நாம் படிக்கும் புனைவுகள்தான்.\n‘கண்டதையும் கற்க பண்டிதனாவான்’ என்பது பழமொழ���. படிப்பு என்றவுடன் பெற்றோர் நினைப்பது பள்ளிப் பாடங்களை மட்டுமே. பாடம் தவிர்த்த பிற நூல்களையும், பிள்ளைகளுக்கு வாசிக்க ஊக்கப்படுத்துங்கள். கவிதைகள், கதைகள், புதினங்கள், வரலாற்றுப் புத்தகங்கள், ஆய்வு நூல்கள் என்று தமிழில் அறிவுச் சுரங்கள் பரந்து விரிந்து ஏராளமாகக் கொட்டிக் கிடக்கின்றன.\nஅவற்றை குழந்தைகளுக்கும், நண்பர்களுக்கும் அறிமுகம் செய்து வையுங்கள்” என்று கோரிக்கை வைக்கிறார்கள்.“வாசிப்புப் பழக்கத்தை வளரும் பருவத்தினரில் இருந்து பரவலாக கொண்டு செல்லும் நோக்கில் ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 6 முதல் 8 வரை இந்த இடத்தில் கூடி ‘சைலன்ட் ரீடிங்’ பழக்கத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கிறோம்.\nகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் படிக்கும் புத்தகங்களை இங்கே கொண்டு வந்து பரப்பிவிடுவோம். அது தவிர்த்து அவரவர் விரும்பும் புத்தகங்களையும் அவர்களே கொண்டு வந்தும் இணைந்து படிக்கலாம். ஒரு மணி நேரம் வாசிப்பிற்குப் பிறகு அவரவர் படித்தது குறித்த கலந்துரையாடல் இருக்கும்.\nதாங்கள் படித்த புத்தகங்களைப் பற்றி ஓரிரு வரிகள் பேசுவார்கள்” என்றவர்களிடம், எப்படி இந்த எண்ணம் உதித்தது என்ற நம் கேள்விக்கு முன்வந்து பேசத் துவங்கினார் ஸ்வேதா.“இது என்னோட லட்சியம். எனக்கு சின்ன வயதில் இருந்தே ஒரு கனவு திரும்பத் திரும்ப ஓடிக்கொண்டே இருக்கும். அமைதியான ஒரு பெரிய இடத்தில் நான் அமர்ந்திருக்க, நானிருக்கும் அந்த இடத்திற்கு நிறைய பேர் வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருப்பார்கள்.\nநான் கண்ட அக்கனவு இப்போது மெய்ப்பட்டிருக்கிறது. சின்ன வயதில் இருந்தே நிறைய புத்தகங்கள் படிப்பேன். அப்பா எனக்கு நிறைய புத்தகங்களை வாங்கிக் கொடுத்துக்கொண்டே இருப்பார். கல்லூரியில் பி.காம். காமர்ஸ் மெயின் எடுத்து படித்தேன். பிறகு மாஸ்டர் ஆஃப் சோஷியல் வொர்க் முடித்தேன். ஆனால் வாசிப்பில் இருந்த ஆர்வத்தால் நூலகம் ஒன்றை துவங்க முடிவு செய்தேன்.\nபெற்றோர்களும் பச்சைக் கொடி காட்ட, நூலகம் தொடர்பான ஆராய்ச்சியில் இறங்கி விட்டேன். யாரெல்லாம் இத்துறையில் இருக்கிறார்கள், எப்படி இயக்குகிறார்கள், நூலகம் தொடர்பான மென்பொருட்கள் என்ன, எந்த புத்தக வெளியீட்டாளர்கள், விற்பனையாளர்கள் இந்தத் துறையில் அதிகம் கோலோச்சிக் கொண்டிரு��்கிறார்கள் என்ற தகவல்களை விரல் நுணியில் சேகரிக்கத் துவங்கினேன்.\nதொடர்ந்து நண்பர்களோடு இணைந்து ஆலோசனை செய்தேன். இறுதியாக இடத்தை தேர்வு செய்து நூலகத்தை தொடங்கியே விட்டேன். ஆனால் இதை எப்படிப் புரோமோட் செய்வது என யோசித்தபோது, முதலில் சமூக வலைத்தளங்கள் கை கொடுத்தன. வார இறுதியில் நாளிதழ்ளில் விளம்பரமும் கொடுக்கத் தொடங்கினேன்.அப்போது முகநூலில் ஒரு குழு மெரீனா கடற்கரையில் புத்தக விமர்சனம் செய்வதாக தகவல் பகிரப்பட்டு இருந்தது.\nநண்பர்களுக்கும் அது ஒரு கெட் டூ கெதராக இருக்கும், புத்தகம் படித்த மாதிரியும் இருக்கும். நல்ல விசயமாக உள்ளதே என நினைத்தேன். என் நூலகம் இடம்பெற்றுள்ள அண்ணா நகருக்கு அருகில் உள்ள இடமாக யோசித்தபோது டவர் பார்க் நினைவுக்கு வந்தது. அங்குதான் மக்கள் கூட்டமாக நடை பயிற்சி, யோகா, தியானம் என ஈடுபடுவார்கள். குழந்தைகளும், இளைஞர் படையும் விளையாட்டு, வேடிக்கை என சுற்றி வருவார்கள்.\nஎனவே அந்த இடத்தில் அதிகாலை நேரத்தை தேர்வு செய்தேன். துவக்கத்தில் மூன்று முதல் நான்கு நபர்களைக் கொண்டு வாசிப்பையும், உரையாடலையும் துவங்கினேன். மரத்தில் பேனர் ஒன்றைத் தொங்கவைத்து விட்டு, எனது நூலகத்திலிருந்து கொண்டு வந்த புத்தகங்களை காட்சிக்கு வைத்து விடுவேன்.\nவிரும்பி புத்தகத்தை தேர்வு செய்யும் வாசகர்கள், அருகே விரித்துள்ள விரிப்பில் குழுவாகவும், வட்டமாகவும் அமர்ந்து அவரவர் தேர்வு செய்ததை வாசிக்கத் தொடங்குவார்கள். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு படித்தவற்றைப் பற்றி பேசத் தொடங்குவார்கள். பூங்காவிற்கு வருகிறவர்கள், நண்பர்கள் மூலமாக, எனது சைலன்ட் ரீடிங் கான்செப்ட் கொஞ்சம் கொஞ்சமாகப் பரவத் துவங்கி, வாசிப்போரின் வருகை சற்றே அதிகரித்தது.\nகுழந்தைகள், இளம் வயதினர், நடுத்தர மற்றும் வயதானவர்கள் என எல்லாத் தரப்பு மக்களும் வரத் தொடங்கினார்கள். அருகில் வசிப்பவர் தவிர்த்து மைலாப்பூர், அடையார், தாம்பரம் போன்ற இடங்களில் இருந்தெல்லாம் கேள்விப்பட்டு வரத் தொடங்கினார்கள். முதல் நாள் படிப்பதைப் பார்ப்பார்கள். இரண்டாவது நாள் விசாரிப்பார்கள். மூன்றாவது நாள் அவர்களும் குழுவில் இணைவார்கள்.\nதொடர்ந்து புத்தகத்தை வாங்க முயற்சிக்கவும் செய்கிறார்கள். வருகை தருபவர்களின் வாசிக்கும் ஆர்வத்தைப் பார்த்த��, கதை, இயற்கை, ஆரோக்கியம், புவியியல், வரலாறு, ஆராய்ச்சி நூல்கள் என எதையாவது ஒரு தலைப்பைக் கொண்டு தீம் செட் செய்யத் துவங்கினேன். இரண்டு நாட்களுக்கு முன்பே முகநூல், வாட்ஸ்ஆப் வழியாக வாசகர்களுக்கு தீம் குறித்த தகவல் அனுப்பிவிடுவேன்.\nவாசிக்கும் நேரம் முடிந்து, படித்தகம் குறித்த கலந்துரையாடல் நிகழும்போது, ஒருவர் படித்த புத்தகம் ஏதோ ஒரு வகையில் இன்னொருவர் படித்த புத்தகத்தோடு தொடர்புடையதாக இருக்கும் சுவராஸ்யமும் அவ்வப்போது நிகழும். குழந்தைகளைக் கவரும் வண்ண வண்ணப் படங்களோடு கூடிய கதைப் புத்தகங்களுக்கும் இதில் இடம் உண்டு. குழந்தைகளுக்கு தனியே கதைப் பிரிவும் உண்டு.\nகதையில் வரும் பாத்திரங்களை வண்ணம் தீட்ட வைப்போம். அதில் வரும் உருவங்களை அவர்களே பொம்மையாகச் செய்து வீட்டுக்கு எடுத்துச் செல்வார்கள். இந்த சைலன்ட் ரீடிங் குழுவின் 50 வது நாள், 100 வது நாட்களையும் கொண்டாடினோம். தொடர்ச்சியாக புத்தகங்களை வாசிப்பவர்கள், ஆர்வம் மேலிட, புத்தகங்களை வீட்டிற்கு எடுத்துச் சென்று படிக்க எனது நூலகத்திலே உறுப்பினராகி விடுகிறார்கள்.\nஉறுப்பினரானதும் தேவையான புத்தகத்தை வீட்டிற்கே கொண்டு சென்று படிக்கலாம். இதற்கென முன்வைப்புத் தொகை, புத்தகத்தின் விலையைப் பொறுத்து வாடகை போன்றவையும் உண்டு. புத்தகத்தின் பாதுகாப்பிற்காகவும், பராமரிப்பிற்காகவும் மிகக் குறைவாகவே பெறப்படுகிறது. இதுவரை 250 நபர்கள் நூலகத்தில் உறுப்பினராகியுள்ளனர். எல்லா விதமான புத்தகங்களும் எங்களிடம் கிடைக்கும்.\nஇவை தவிர்த்து தேவைப்படும் புத்தகத்தை முன்கூட்டியே சொல்லிவிட்டால், நானே அந்தப் புத்தகத்தை பதிப்பாளர்கள், சப்ளையர்களிடம் கேட்டு பெற்றுத் தருகிறோம். நம்மிடம் புத்தகத்தைத் தேடி வருகிறவர்களின் விருப்பம் அறிந்து அவர்களுக்கான புத்தகத்தைத் தருவதுதான் நூலகத்தின் வெற்றி. எனது நூலகத்திற்கு குழந்தைகள் அதிகம் வரத் துவங்கியுள்ளனர். ஃபிக்ஷன், நான்-ஃபிக்ஷன் புத்தகங்களும் ஏராளம் என்னிடம் உண்டு.\nகுழந்தைக்கான கதைகள் அவர்களின் உலகத்திற்கு ஏற்றவாறு இருக்கும். மரத்தைப் பற்றி, விலங்குகள் பற்றி, பறவைகள் பற்றி என எதைப்பற்றிய கதையாக இருந்தாலும் கண்டிப்பாக அதில் தகவல் இருக்கும். கதையில்தான் எல்லா விசயங்களும் பரவிக் கிடக்கும். ஒரு கு��ந்தை முதல் நாள் வரும்போது குழந்தையின் புத்தகத் தேர்வு எப்படி இருந்தது.\nதொடர்ந்து வந்த பிறகு அந்தக் குழந்தையின் வளர்ச்சி எப்படி இருக்கிறது, எது மாதிரியான புத்தகத்தை அவர்கள் தேர்வு செய்கிறார்கள் என்பதைக் கணித்து விடுவேன். புத்தகத்தை தேர்வு செய்யும்போதே குழந்தைகளைப் பற்றித் தெரிந்துகொள்ளவும் முடியும். சில பெற்றோர்களே குழந்தையை தேர்வு செய்ய விடுவார்கள். சிலர் ‘இதைப் படி அதைப் படி’ என தங்கள் விருப்பத்தை குழந்தை மீது திணிப்பார்கள்.\nபெற்றோர் திணிக்கும் புத்தகத்தை கண்டிப்பாக குழந்தைகள் படிக்கவே மாட்டார்கள். குழந்தைகளே புத்தகத்தை தேர்வு செய்வதே நல்லது. புத்தகத் தேர்வில், குழந்தைகள் எப்போதும் ஓவியருக்கே முக்கியத்துவம் தருவார்கள். நாம் புத்தகத்தில் எழுத்தாளர்களை மட்டுமே முன்னிறுத்துவோம். இல்லஸ்ட்ரேட்டர்களைப் பற்றிப் பேசுவதில்லை.\nஅதிகமான காட்சிகளுடன், வண்ணங்கள் நிறைந்த புத்தகம்தான் குழந்தைகளை அதிகம் கவரும். ஓவியர்கள், குழந்தைகளுக்காக விவசாயத்தைப் பற்றிக்கூட வரைந்த படங்கள் மூலம் பேசி இருப்பார்கள்” என முடித்தார். அவரைத் தொடர்ந்து அவரின் கணவர் மெய்யழகன் நம்மிடம் பேசத் துவங்கினார். “மென்பொருள் துறையில் இருக்கிறேன்.. எங்களது காதல் திருமணம்.\nஅவள் புத்தகங்களைக் காதலிப்பது ஸ்வேதாவை கரம்பிடித்ததற்கான காரணங்களில் ஒன்று. திருமணம்வரை அவ்வளவாக எனக்கு வாசிப்பு பழக்கமில்லை. ஸ்வேதாவின் அறிமுகத்திற்குப் பின் புத்தகப் புழுவாக மாறியுள்ளேன். இரண்டு பேரும் ஒரே துறையில் பயணிக்காமல் வேறு வேறு துறையில் இருந்தாலும் நான் ஸ்வேதா நடத்தும் நூலகத்திற்கான ஆலோசனைகளையும் கொடுக்கத் துவங்கினேன்.\nபடிக்கும் ஆர்வத்தைத் தூண்ட பல வழிகளை இணைந்து யோசித்தோம். இப்போது எனக்கு நிறைய புத்தகங்களின் வகை, அதன் சுவை தெரியும். டெக்னிக்கல் ரீடிங், கின்டில் இதெல்லாம் அந்த உணர்வை நிச்சயமாகத் தருவதில்லை. புத்தகத்தை நேரடியாக காகிதத்தில் வாசிப்பதில்தான் ஓர்அனுபவம் கிடைக்கிறது என உணர்ந்தேன். மொத்தமாகப் புத்தகங்கள் குவிந்து கிடக்கும்போது நமக்கு பெரிய ஆர்வம் வராது.\nஅதையே நாம் பிரித்துப் பிரித்து வைத்தால் சிறப்பாக இருக்கும் எனவும் யோசித்தேன். தற்போதைய தலைமுறையினர் காட்சி வடிவில் கண்ணுக்குத் தெரிவதில் மட்டுமே ஆர்வம் காட்டுகிறார்கள். இந்த வகையில் தினம் ஒரு புத்தகத்தைப் பற்றி புகைப்படத்துடன் இணைத்து இணையத்தில் பதிவேற்றுகிறோம். ‘த்ரீ சிக்ஸ்டி பைவ் டேஸ் சேலன்ஜ்’ (365 நாள்) எனும் திட்டம் அது.\nதினம் ஒரு புத்தகம் என்ற நிலையில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புத்தகத்தை முன்னிலைப்படுத்தி, அதில் இருக்கும் தகவல் சார்ந்து, படத்தை உருவாக்கி, புத்தகத்தில் என்ன மாதிரியான விசயங்கள் முக்கியமானதாக உள்ளதோ அதையெல்லாம் அந்த படத்திற்குள் வருகிற மாதிரி தயார் செய்து, புத்தகத்தின் முகப்பையும் படத்திற்குள் கொண்டு வந்துவிடுவேன்.\nஒரு சில சுருக்கமான விளக்கம் கீழே இடம்பெறும். நூலாசிரியர், வெளியீட்டாளர், விலை, முகவரி எல்லாத் தகவலையும் கொடுத்து, முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் என அனைத்திலும் பதிவேற்றிவிடுவேன். உதாரணத்திற்கு, கி.ராஜ நாராயணன் எழுதிய புகழ்பெற்ற நூலான ‘கோபல்லபுரத்து மக்கள்’ நூலிற்கு கிராமத்து சூழல், வீடு, வயல் வெளி, கால்நடை என எல்லாமும் அந்தப் படத்தில் இருக்கும்.\nஅதன் அட்டை முகப்பை வைத்து, புத்தகம் தரும் செய்தியை காண்போருக்கு உணர்த்தி விடுவேன். படத்தோடு பார்க்கும்போது படிக்கும் ஆர்வத்தை படம் தூண்டும்.. இதுவரை 110 புத்தகங்கள் வரை போஸ்ட் செய்துள்ளோம். எனக்கு போட்டோகிராஃபியில் நிறையவே ஆர்வம். புகைப்படம் எடுத்து, எடிட் செய்து கிரியேட்டிவாக புத்தகத்தைப் பற்றிய செய்தியை உருவாக்கி பதிவேற்றும்போது,\nஅதைப் பார்க்கும் பலரும் புத்தகத்தைப் பற்றி பேசுகிறார்கள், கேட்கிறார்கள்’’ என முடித்தார். வாசிப்பு நம் வாழ்க்கையின் அங்கமாக மாற வேண்டுமானால், நம்மைச் சுற்றிப் புத்தகங்கள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கல்லை உளி கொண்டு செதுக்கி செதுக்கி அழகிய சிற்பமாய் மாற்றுவதைப் போல், வாசிக்க வாசிக்க புத்தகங்கள் நம்மை அறிவுள்ள, பண்புள்ள மனிதனாக மாற்றும் வித்தையினைச் செய்யும்.\nவெளிநாடு லோக்கல் உணவுக்கு அடாப்ட் ஆகணும்\nசாதிக்க மனம் இருந்தால் போதும்\nஇது ஒரு அற்புதமான வாழ்க்கை\nஇவ எல்லாம் ஒரு பொம்பளையா என்று பெயர் வாங்க வேண்டும்\nLOAN ஆப்பிலும் லோன் வாங்கலாம்\nவாழ்க்கை பாடம் கற்றுத்தரும் பரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=82527&Print=1", "date_download": "2019-04-22T20:47:02Z", "digest": "sha1:5FCLBT62OUG35JLZR3GC3SPVMNYKKF7J", "length": 6913, "nlines": 80, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "பழநி அருகே நடுகல் கண்டுபிடிப்பு | Dinamalar\nபழநி அருகே நடுகல் கண்டுபிடிப்பு\nபழநி : பழநி அருகே மானூரில் கி.பி.எட்டாம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nமானூர் அரசு உயர்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியரும், தொன்மை பாதுகாப்பு மன்ற செயலரும் ஆன நந்திவர்மன் மானூர் சண்முகநதி ஆற்றங்கரையில் கள ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில் கி.பி.எட்டாம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் கண்டுபிடிக்கப்பட்டது.ஒரே கல்லில் புடைப்பு சிற்பமாக வடிவமைக்கப்பட்ட இக்கல் வேடத்துரை என்ற பெயரில் சிறு இன குழுவினரால் வணங்கப்பட்டு வருகிறது.\nசிலையின் அமைப்பு பற்றி நந்திவர்மன் கூறியதாவது:நடுகல் வீரனின் உருவம் 74 செ.மீ., ஆக உள்ளது. உருவம் மிக தத்துரூபமாய் பொறிக்கப்பட்டுள்ள நடுகல்லில் வீரனின் இடது கை வில் தாங்கிய நிலையிலும், வலது கையில் ஓங்கிய நிலையில் வாள் வைத்துள்ளார். இவ்வளவு அழகிய சிலை இது வரை கிடைக்கவில்லை.தமிழகத்தில் இது போன்ற நடுகற்களுக்கு புலி குத்தி பட்டான் கல் என்று வழங்கப்படுகிறது.\nநடுகல் வரலாறு:பண்டைய தமிழ்நாடு வீரத்தின் விளை நிலமாய் இருந்துள்ளது.போரில் செயற்கரிய செயல் செய்து இறந்து படும் வீரனுக்கும், விலங்குகள் இடம் இருந்து ஊரை காத்து மாண்ட வீரனுக்கும் நடுகல் அமைத்து வழிபடுவது வழக்கமாகும்.\nகாலம்:மானூரில் சண்முகநதி ஆற்றின் கரையில் கிடைத்த நடுகல் மேல் உள்ள எழுத்துக்கள் கால வெள்ளத்தில் சிதைந்த நிலையில் உள்ளது. நன்கு தெரியும் எழுத்தைக் கொண்டு ஆய்வு செய்ததில் இக்கல் கி.பி.எட்டாம் நூற்றாண்டின் எழுத்தமைப்பு காணப்படுப்படுவதால் இந்த நடுகல் எட்டாம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்க வாய்ப்பு உள்ளது.பழநி பகுதியில் கிடைத்த மூன்றாவது நடுகல் இது ஆகும்.\nகிராமங்களில் அரசு திட்டத்தால் பலன் நகர்புறத்தில் கண்டுகொள்ளாத நிலை :\nபெருமாள்கோயில்பட்டியில் பலத்த பாதுகாப்புடன் அனுமன் பூஜை\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/03/25_21.html", "date_download": "2019-04-22T20:40:26Z", "digest": "sha1:ICKRF5TNQQOJX3WLFLR7OLUMUCBBGDHA", "length": 10618, "nlines": 80, "source_domain": "www.tamilarul.net", "title": "யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் இலவச குறும்பாட நெறி: இந்தியப் பேராசிரியர்கள் பங்கேற்பு - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் இலவச குறும்பாட நெறி: இந்தியப் பேராசிரியர்கள் பங்கேற்பு\nயாழ். பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் இலவச குறும்பாட நெறி: இந்தியப் பேராசிரியர்கள் பங்கேற்பு\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொறியியல் பீடமும், இந்தியத் தொழிநுட்ப நிறுவகமும் இணைந்து நடாத்தும் \"உட்கட்டமைப்பு அபிவிருத்தியிற் செயற்கைப் புவியிழையின் பிரயோகம்\" எனும் தலைப்பிலான குறும்பாட நெறி எதிர்வரும்- 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் இலவசமாக நடாத்தப்படவுள்ளது.\n25 ஆம் திகதி காலை-09 மணி முதல் பிற்பகல்- 04.30 மணி வரையும், 26 ஆம் திகதி முதல் காலை-09 மணி முதல் பிற்பகல்-01.30 மணி வரையும் மேற்படி குறும்பாட நெறி இடம்பெறவுள்ளது.\nஇந்தியத் தொழில்நுட்ப நிறுவகத்தைச் சேர்ந்த(IIT) குடிசார் பொறியியல் துறைப் பேராசிரியர்களான ஜி. வி. ரா, எம். வெங்கட்ராமன் மற்றும் அமிற் பிரசான்ட் ஆகியோர் பாடநெறியின் வளவாளர்களாகச் செயற்படவுள்ளனர்.\nகுறித்த பாடநெறியின் நோக்கம் பங்கேற்பாளர்களுக்குப் புவிசார் பொருட்கள் வடிவமைப்பு மற்றும் கட்டுமான அடிப்படைகள் ஆகியவற்றை எடுத்துரைப்பதும், சர்வதேச மற்றும் தேசிய சிறந்த நடைமுறைகளை வெளிப்படுத்துவதுமாகும்.\nசிக்கனமான, நீண்ட காலம் நிலைக்கக் கூடிய குடிசார் பொறியியற் துறை மற்றும் நீர் வளங்கள் சார்ந்த கட்டமைப்புக்களிற் பலதரப்பட்ட செயற்கைப் புவியிழைகளில் பொறியியலைப் புரிந்து கொள்ளுதல். ஆதாரக் கட்டுமானங்கள், மென்மையான தரை மீதான கட்டுமானங்கள், வடிகால், வடிகட்டுதல், நடைபாதை, அணைகள் மற்றும் கால்வாய்கள் ஆகியவற்றின் வழிகாட்டல், தேவைப்பாடுகளைப் புரிந்து கொள்ளுதல், அவற்றை அமைப்பதற்கான கட்டுமான நடவடிக்கைகளைச் சிறப்பாகத் திட்டமிட்டுச் செவ்வனே மேற்கொள்ளலுமாகும்.\nஇந்தப் பாடநெறியில் சிரேஷ்ட தொழில் வல்லுனர்கள், கல்வியியலாளர்கள், குடிசார் பொறியியற்துறை மாணவர்கள் மற்றும் துறைசார் ஆர்வலர்கள் அனைவரும் இணைந்து கொண்டு ���யன்பெற முடியும். மேற்படி பாடநெறி தொடர்பான மேலதிக விபரங்களுக்கு கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பொறியியல் பீடத்தின் குடிசார் பொறியியல் துறைத் தலைவர் கலாநிதி- என். சதிபரனின் 0774929868 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://drsubra.com/dr-subra-ucapkan-terima-kasih-kepada-zahid-hamidi/", "date_download": "2019-04-22T20:16:32Z", "digest": "sha1:FF3QE4NV6DU6AMBBXPZJSIUXF5BGEAOX", "length": 2943, "nlines": 66, "source_domain": "drsubra.com", "title": "Dr Subra ucapkan terima kasih kepada Zahid Hamidi – Dr S Subramaniam", "raw_content": "\nவியூகச் செயல் வரைவுத் திட்ட அறிமுக நிகழ்ச்சியில் நஜிப் – சாஹிட் – சுப்ரா\nசிகாமாட் அம்னோவினருடன் டாக்டர் சுப்ரா நோன்பு துறப்பு விருந்துபசரிப்பு\n வெற்றி பெற வேண்டியது அவசியம்” டாக்டர் சுப்ரா வலியுறுத்து – MIC on “கேமரன் மலை மஇகாவுக்குத்தான் – MIC on “கேமரன் மலை மஇகாவுக்குத்தான் வெற்றி பெற வேண்டியத�� அவசியம்” டாக்டர் சுப்ரா வலியுறுத்து வெற்றி பெற வேண்டியது அவசியம்” டாக்டர் சுப்ரா வலியுறுத்து […] “கேமரன் மலை மஇகாவுக்குத்தான் […] “கேமரன் மலை மஇகாவுக்குத்தான்\nசிகாமாட் அம்னோவினருடன் டாக்டர் சுப்ரா நோன்பு துறப்பு விருந்துபசரிப்பு\nகெடா மஇகாவினருடன் டாக்டர் சுப்ரா சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2012/11/3_10.html", "date_download": "2019-04-22T20:50:01Z", "digest": "sha1:PXLVLPEQAZK5S5RV4FKZTLEHHH3BRMYD", "length": 11495, "nlines": 212, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: வெளிநாட்டு அனுபவம் - ஜெண்டிங் (கெந்திங்) ஹைலேண்ட்ஸ், மலேசியா - 3", "raw_content": "\nவெளிநாட்டு அனுபவம் - ஜெண்டிங் (கெந்திங்) ஹைலேண்ட்ஸ், மலேசியா - 3\nநாங்கள் தங்கி இருந்த ஹோட்டல் மிகப் பிரமாண்டமான ஹோட்டல். மொத்தம் 6118 அறைகள் இருக்கின்றன.இந்த ஹோட்டலை ஒட்டியே தான் மால், கேசினோ, தீம்பார்க் என அனைத்து அம்சங்களும் இருக்கின்றன. இந்த ஹோட்டலில் தங்குபவர்களுக்கு காலை உணவும், இரவு உணவும் காம்ப்ளிமென்ட் ஆக தருகிறார்கள்.மிக சிறந்த உணவு.....பபே முறையில் வெஜ் நான் வெஜ் என ஏகப்பட்ட வகைகள்...சாப்பிடத்தான் வயிற்றில் இடமில்லை.பல்வேறு வகை உணவும் மிக சுவையுடன் நன்றாக இருக்கிறது.முக்கியமாய் அனைத்து நான் வெஜ்களும் இருக்கிறது.நம்மூர்ல முட்டை வெள்ளையா இருக்கும்.இங்க பழுப்பு நிறத்தில் இருக்கு.ஆனா ஆப்பாயில் எப்பவும் போல வெள்ளையும் மஞ்சளா தான் இருக்கு.என்ன உப்பும் மிளகும் இல்லாமல் தருகிறார்கள்.\nஅப்புறம் ஹாட் டாக்ஸ் எனப்படும் சிக்கன் ரோல் நன்றாக இருக்கிறது.அப்புறம் நிறைய வெரைட்டி.....ஆடு, இறால், மீன், என\nஇருக்கிற பருப்பு, தானியங்கள் அனைத்தும் அழகாய் பாட்டிலில் கலர் கலராய் அடுக்கி வைத்து இருக்கின்றனர்.பார்க்க மிக நன்றாக இருக்கிறது\nஸ்வீட் வகையில் நிறைய வகைகள், ஐஸ்க்ரீம், கேக், ஜெல்லி என கலர்கலராய்...இது எல்லாம் இரவு டின்னரில் சாப்பிட்டு பார்த்தவை..இதே மாதிரிதான் காலை உணவும்.எப்படி சாப்பிட்டு இருக்கேன் பாருங்க.இரண்டு மூன்று தினங்கள் எல்லாம் பத்தாது போல...அனைத்தையும் பார்த்திட ...சுவைத்திட...\nLabels: First world Hotel, மலேசியா, வெளிநாடு, ஜெண்டிங் ஹைலேண்ட்ஸ்\nஉட்கார்ந்து சாப்பிட்டா ஒரு வாரத்துக்கு சாப்பிடலாம் போலிருக்கே\nஒய்.. நோ அம்மணி'ஸ் இன் திஸ் போஸ்ட்\nநல்லா கட்டு கட்டுன்னு கட்டுங்க....\nஐய்ய்ய்ய்ய்ய��ய்ய்யோ ”அம்மணி”ன்றா வார்த்தை இந்த பதிவு முழுக்க எங்கேயும் வரலை. இதுக்கே உங்களுக்கு தீபாவளி கிஃப்டா எதாவது தரலாம்\nஉங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,\nபயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,\nரைட்டு 'புல்' கட்டு தான் போல.......\nஆமா....அங்க உம்ம கண்ணுக்கு புலப்பட்ட, படம் எடுத்த அம்மணிகளை தனி பதிவா போடுவதாக உத்தேசம் என செய்தி - நிசமாவா மாப்ளே\nFun republic - ஃபன் சினிமாஸ், ஃபன் மால் - பீளமேடு,...\nRags to Pads - குறும்படம் - ஒரு பார்வை\nதுப்பாக்கி - ஒரு பார்வை\nபேஸ்புக் கவிதைகள் - 4\nஇந்த வாரம் பல் வலி வாரம் - அனுபவம் 2\nகோவை மெஸ் - ஹனிபா ஹோட்டல், திருப்பூர்\nவெளிநாட்டு அனுபவம் - கோலாலம்பூர், மலேசியா - 4\nவெளிநாட்டு அனுபவம் - ஜெண்டிங் (கெந்திங்) ஹைலேண்ட்ஸ...\nகோவை மெஸ் - ON THE GO, ரேஸ்கோர்ஸ், கோயம்புத்தூர்.\nவெளிநாட்டு அனுபவம் - ஜெண்டிங் ஹைலேண்ட்ஸ், மலேசியா ...\nவெளிநாட்டு அனுபவம் - ஜெண்டிங் ஹைலேண்ட்ஸ்,மலேசியா -...\nசந்தித்த நாள் - 29.10.1999 - மலரும் நினைவுகள்\nபேஸ் புக் கவிதைகள் - 3\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2019-04-22T20:45:24Z", "digest": "sha1:5MYZEBGEXSYSNFQXUKYN5NPHKUHXVX5Q", "length": 44930, "nlines": 179, "source_domain": "www.puthiyavidial.com", "title": "இந்திய சுதந்திர போரில் மத்ரஸாகள், மௌலவிகள்", "raw_content": "\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nவேலூர் தேர்தல் ரத்து வழக்கு தொடர்பாக இன்று மாலை தீர்ப்பு\nஅஸ்ஸாமில் மாட்டுக்கறி விற்ற இஸ்லாமியரை அடித்து பன்றிக்கறி சாப்பிட வைத்த இந்துத்துவ பயங்கரவாதிகள்\nசிறுபான்மையினர் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்\nகஷ்மீர்: இளம் பெண்ணைக் கடத்திய இராணுவம் பரிதவிப்பில் வயதான தந்தை\nமசூதிக்குள் பெண்கள் நுழைய அனுமதி கேட்ட வழக்கில் பதிலளிக்க கோர்ட் உத்தரவு\nஉள்ளங்களிலிருந்து மறையாத ஸயீத் சாஹிப்\n36 தொழிலதிபர்கள் இந்தியாவிலிருந்து தப்பி ஓட்டம்\n400 கோயில்கள் சீரமைத்து இந்துக்களிடம் ஒப்படைக்கப்படும்: பாகிஸ்தான் அறிவிப்பு\nமுஸ்லிம்கள் குறித்து அநாகரிக கருத்து: ஹெச்.ராஜா போல் பல்டியடித்த பாஜக தலைவர்\nபாகிஸ்தானுடைய பாட்டை காப்பியடித்து இந்திய ராணுவதிற்கு அர்ப்பணித்த பாஜக பிரமுகர்\nரயில் டிக்கெட்டில் மோடி புகைப்படம்: ஊழியர்கள் பணியிடை நீக்கம்\nபொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாக்குமரி தொகுதிக்கு என்ன செய்தார்\nஇந்திய சுதந்திர போரில் மத்ரஸாகள், மௌலவிகள்\nBy admin on\t August 15, 2015 கட்டுரைகள் சிறப்பு கட்டுரை தற்போதைய செய்திகள்\nஅகிலத்தில் வரலாற்றினை நிலைநாட்டிய மாமனிதர்கள் அச்சரித்திரத்தின் கதையைக் கூற முடியாது போவது துரதிருஷ்டவசமானதாகும்.\nஇந்திய முஸ்லிம்களின் சரிதை மிக மிகத் தப்பான எண்ணத்தோடுதான் சொல்லப்படுகிறது; வரையப்படுகிறது; சொல்லிக் கொடுக்கப்படுகிறது.\nவகுப்புவாத நோக்கங்களாலும், அரசியல் குரோதங்களாலும் பாதிக்கப்படாத ஆதாரப்பூர்வமான சரித்திர நூல்கள் இல்லாமையினால் தப்பு அபிப்பிரõயங்கள் தோன்றுவதற்கு ஏதுவாக இருந்திருக்கிறது; இன்றளவும் அந்த நிலையே\nமுகலாயசக்கரவர்த்தி ஆலம்கீர் ஔரங்கஜேப் (16181707) மறைவிற்குப்பிறகு இந்தியாவில் மகாராஷ்டிரர்கள், ஜாட் இனத்தினர், இன்னபிற சமூகத்தினர் பேராசைக்கு இலக்காயினர். பலவித நோக்கங்களினால் தூண்டப்பட்டனர். வணிகக் கொடி பிடித்து வஞ்சக வலைவிரித்து, வளமார்ந்த திருநாட்டை, வேறுபாடுகளை உருவாக்கி வளைத்துக் கொண்டது வெள்ளை ஏகாதிபத்தியம்.\nமுஸ்லிம் சக்கரவர்த்தியின் சேவகர்களாக வங்காளத்தில் காலடி வைப்பதற்கு இடங்கேட்டு பெற்றுக் கொண்ட இங்கிலாந்து தேசத்தவர் இரக்கம் காட்டாது இருந்ததுமல்லாமல், தங்களது எஜமானர்களான முஸ்லிம் அரசர்களை மிதித்துத் தள்ளினார்கள்.\nஆளும் வர்க்கத்தினரான முஸ்லிம்களின் அரசியல் அழிவினை, ஆங்கிலேயர்கள் தங்களது ஆக்கிரமிப்பினால், ஆட்சிக்குரிய வித்தினை விதைத்தார்கள். அது வளர்ந்தது; விருட்சமானது. இராணுவ பலத்தினால் முக்கிய இடங்களைப் பெற்றுக் கொண்ட வணிகக் கும்பலின் யுத்தக் கொடுமைகளினாலும் சைன்யங்களின் சேட்டைகளினாலும் சீர்கேடான ஆட்சி முறையினாலும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.\nஇதனை எதிர்த்து நாடெங்கும் உரிமைப் போர் எழுந்தது. இந்திய சுதந்திரப் போரில் மதரஸாக்கள், மௌலவிகள் ஆற்றிய பங்கு மகத்தானது.\nஅகிலத்திற்கோர் அருட்கொடையாகத் தோன்றிய அண்ணல் நபி (ஸல்) அவர்கள் காலத்திலேயே மதீனாவில் முதல் அரபிக்\nகலாசாலை உருவானது. பெருமானார் (ஸல்) அவர்கள் முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்களை மதீனா மக்களுக்கு இஸ்லாத்தை போதிப்பதற்கும் திருக்குர்ஆனை கற்றுக் கொடுத்திடவும் அனுப்பி வைத்தார்கள். (அல்பாக்கியத்துஸ் ஸாலிஹாத்தின் அழகிய சரிதை 1930, மௌலவி ஜியாவுத்தீன் முஹம்மது ஸாஹிப், பக்கம் 15).\nஇந்தியாவில் 1170 ஆண்டுகளுக்கு மேலாக 231 முஸ்லிம் மன்னர்களின் ஆட்சி நடைபெற்றுள்ளது.\nபாமினி இராஜ்யம், 170 ஆண்டுகள், 17 மன்னர்கள்\nமால்வா இராஜ்யம், 130 ஆண்டுகள், 7 அரசர்கள்\nமுகலாயர் இரõஜ்யம் 331 ஆண்டுகள், 17 அரசர்கள்\nகுஜராத், 136 ஆண்டுகள், 9 மன்னர்கள்\nபீஜப்பூர், 127 ஆண்டுகள், 9 இராஜாக்கள்\nகோல்கொண்டா, 109 ஆண்டுகள், 8 நவாபுகள்\nஅஹ்மது நகர், 196 ஆண்டுகள், 14 சுல்தான்கள்\nபெரார், 8 ஆண்டுகள், 4 அரசர்கள்\nபிதார், 135 ஆண்டுகள், 12 மன்னர்கள்\nஅவுத், 35 ஆண்டுகள், 12 நவாபுகள்\nஹைதராபாத், 230 ஆண்டுகள், 12 நிஜாம்கள்\nவங்காளம், 67 ஆண்டுகள், 10 தவ்லாக்கள்\nமைசூர், 22 ஆண்டுகள், 2 சுல்தான்கள்\nஆற்காடு, 135 ஆண்டுகள், 12 நவாபுகள்\nஇவர்களின் ஆட்சியின்போது அமைக்கப்பட்ட மாளிகைகள், கட்டிடங்கள் ஏராளம், ஏராளம்\nஆனால், உருவாக்கப்பட்ட இஸ்லாமிய கலாசாலைகள், மதரஸாக்கள் மிகக் குறைவுதான்.\nதுக்கள் வம்ச ஆட்சியின்போது முஹம்மது பின் துக்ளக் (13241351) இஸ்லாமிய உலமாக்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த செய்தியை Agha Mahdi Husain, Tughlq Dynasty எனும் நூலில் பக்கம் 612ல் உறுதிப்படுத்துகிறார். இக்காலக்கட்டத்தில் சில மதரஸாக்கள் இயங்கி இருக்கக்கூடும்.\nமுகலாய மன்னர் பாபர் ஆட்சியைத் (1526 – 1530) தொடர்ந்து அவரது புதல்வர் ஹுமாயூன், ஆட்சிக்காலம் (1530 – 1540) இரண்டாவது ஆட்சிக்காலம் (1545 – 1556). இவர் காலத்��ில் டில்லியில் கல்விக் கூடங்கள் அமைத்தார். ஆக்ராவில் ஷெய்க் ஜைனுத்தீன் கவஃபி, தில்லியில் ஷெய்க் ஹுஸைன் நடத்திய இஸ்லாமியக் கல்லூரிகள் சிறப்பானது. முகலாயர் காலத்தில் மதரஸா கல்வியில் ஆக்ரா சிறந்த இடத்தைப் பெற்றிருந்தது.\nமாமன்னர் அக்பர் (காலம் 1542 – 1605) ஆட்சி (1556 – 1605)\nஆட்சியில் ஷெய்க் ஆதம் போபால்வீ, முல்லா முபாரக் நிக்பூல் நிறுவிய கலாசாலைகள் புகழ் பெற்றிருந்தன. தனியார் உதவியோடு பள்ளிவாசலை அடுத்து மக்தப் (Mச்டுtச்ஞ) என்ற தொடக்கப்பள்ளிகள் இருந்தன. இங்கு வாசிக்க, எழுதிட மற்றும் திருக்குர்ஆன் கற்றுக் கொடுக்கப்பட்டன. பதேபூர் சிக்ரி, ஆக்ரா, டெல்லி என பல இடங்களில் மதரஸõக்கள் நிறுவப்பட்டன.\nகுவாஜா முயின் டெல்லியில் இஸ்லாமியக் கல்லூரியை நிறுவி, அங்கு இஸ்லாமிய மறைநூல் போதிக்கப்பட்டது. (Ashirbadilal Srivastava, The Mughal Empire 1526 – 1803 Agra 1952, page 216,217)\nமுகலாயப் பேரரசர் ஜஹாங்கீர் (காலம் 1569 – 1627) ஆட்சி (1605 – 1627) காலத்தில் எல்லா நகரங்களிலும் மக்தப் எனும் மௌலவிகள் நடத்தும் பள்ளிக்கூடங்கள் இருந்தன என்று டெல்லா வல்லா கூறியுள்ளதாக, ஏ.வெ. ஸ்ரீவத்ஸவா தனது முகலாயப் பேரரசு நூலில் பாகம் 2ல் குறிப்பிடுகிறார். (தமிழõக்கம் எம். எக்ஸ். மிராஸ்டா, பா.மாணிக்கவேலு, சென்னை, 1967, பக் 361).\nஔரங்கஜேப் ஆட்சிக்காலத்தில் டில்லி, ஆக்ரா, பதேபூர் சிக்ரி, லாகூர், லக்னோ, அலகாபாத், குவாலியர், ஷியால்கோட், அம்பாலா, ராமேஸ்வரம், காஷ்மீரம் போன்ற இடங்களில் இஸ்லாமிய கல்வி நிலையங்கள் இருந்தன. பல மௌலவிகள், இஸ்லாமியப் பேரறிஞர்கள் வாழ்ந்து வந்தனர்.\n1857ல் இந்திய சுதந்திரப் பெரும்போர். நாடெங்கும் மக்களிடையே பேரெழுச்சி. இதனைக் கண்ட வெள்ளையர்கள் முஸ்லிம்களை கொன்று குவித்தனர். அவர்கள் இலாபகரமான தொழிலிலிருந்து விரட்டப்பட்டனர். முஸ்லிம்களது பள்ளிக்கூடங்கள், மத்ரஸாக்கள் பிரிட்டிஷாரால் அழிக்கப்பட்டன அல்லது கையகப்படுத்தப்பட்டன.\nதரஸ் கல்வி கற்றல்; கல்வி போதிக்கப்படும் இடம் மதரஸா. ஹமீது இபுராஹிம் என்ற இராமநாதபுரம் மீசலை சார்ந்த வள்ளல் களஞ்சியப் புலவர் தான் பாடிய இராஜநாயகத்தில் (ஹிஜ்ரி 1223), ‘இதுவெல்லாம் பனியிசுராயில் கூட்டத்தார்களுணர்ந்திவர்பால் வந்து.\nமதிரசாவொன்று கட்டியுதவ நீரதின் மேவி உண்மைக்கல்வி முதிரவே…’\nஎன்ற பாடல் வரியில் பனு இசுராயீல்கள் ஒரு குழுவாக திரண்டு வந்து சுலைமான் நபி (அலை) அவர்களிடம் தமது சமுதாய மக்கள் அனைவரும் கற்பதற்கு ஏற்ப கல்விக்கூடம் நிறுவ வேண்டும் என்று கோரியதாக கூறுகிறார். ஹிஜ்ரி 1231ல் பதுருத்தீன் புலவர் பாடிய முகியத்தீன் புராணத்திலும் மதுரஸா என்று மதரஸா பாடப்படுகிறது.\nஹிஜ்ரி 361ல் கெய்ரோவில் அல் அஸ்ஹர், பாக்தாத்தில் மதரஸா நிஜாமிய்யா, உத்தர பிரதேச தேவ் பந்தில் ஹஸ்ரத் ஹாஜி ஸய்யித் முஹம்மத் வலீத் சாஹிப் அவர்களால் துவங்கப்பட்ட தேவ் பந்த் மதரஸா, அதன் வளர்ச்சிக்கு உதவிய ஹஸ்ரத் மௌலான முஹம்மது காஸிம்,\nசென்னையில் அண்ணா சாலையில் கி.பி. 1851ல் நவாப் குலாம் கெயிஸ் கான் நிறுவிய மத்ரஸா அஃஸம், வேலூர் பாக்கியத்துஸ்ஸõலிஹாத் மதரஸாவை நிறுவிய மௌலவி அப்துல் வஹ்ஹாப் (கி.பி. 1884) ஆகியன மார்க்கக் கல்விவை போதித்தன. 1857 புரட்சிக்குப்பின் சென்னை மத்ரஸா அஃஸம் பிரிட்டீஷ் பிடியில் சிக்கி ஆங்கில உயர்நிலைப்பள்ளியாகியது, இன்றைய பிரஸிடென்ஸி கல்லூரி அதுதான்.\nமௌலவிகள் வீரமிகு உலமாக்கள் வெள்ளையரை எதிர்த்த வீர சரித்திரத்தின் பக்கங்கள் இதோ:\nஹஸ்ரத் உமர் (ரலி) அவர்களின் 31வது வழித் தோன்றலாக ஹிஜ்ரி 1114ல் (கி.பி. 1703ல்) மௌலவி ஷாஹ் அப்துர் ரஹீம் ஸாஹிப் (ரஹ்) அவர்களின் தவப்புதல்வராக பிறந்தவர், முஹத்திஸ் ஷாஹ் அஹ்மது வலியுல்லாஹ் (ரஹ்). இவர்களுக்கு நான்கு வயதான போது முகலாய மன்னர் ஔரங்கஜேப் மறைந்தார்.\n1707 – 1787க்கும் இடையில் தில்லியை பத்து மன்னர்கள் ஆண்டனர். நால்வர் இயற்கை மரணம் அடைந்தனர். மற்றவர்கள் கிளர்ச்சிகளினால் கொல்லப்பட்டவர்கள். ஷாஹ் வலியுல்லாஹ் முஸ்லிம் மன்னர்களின் வீழ்ச்சியினைக் கவனித்து வந்தார்கள்.\nஆட்சியாளர்கள் இனத்திற்கு அப்பாற்பட்டு சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் என்றும் பாதுகாப்பாக வலம் வரவும் சொத்துக்களை அனுபவிப்பதற்கும் நாட்டில் வாழும் அனைவரும் உரிமை படைத்தவர்கள் என்றும் பறைசாற்றிய ஷா வலியுல்லாஹ் ஹுஜ்ஜத் அல் பாலிகா எனும் அற்புதமான நூலைத் தந்தார்கள்.\nஆங்கிலேய ஆக்கிரமிப்பாளர்களை ஏன் வெளியேற்ற வேண்டும் என்பதற்கான அடிப்படைகளை மாத்திரமல்ல, பிரெஞ்சுப் புரட்சிக்கான முன்னோடியாகவும் ஷா வலியுல்லாஹ்வின் சிந்தனைகள் இருந்தன என்று 18.01.2013 டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழில் எழுதிய அமரேஸ் மிஸ்ரா குறிப்பிடுகிறார்.\nஷா வலியுல்லாஹ் மறுமலர்ச்சியாளர் மரபின் தலைசிறந்த கலப்பற்ற ��க்கப்பூர்வமான சிந்தனையாளராக விளங்குகிறார்.\nதேசிய செல்வம் நியாயமாக, சமமாகப் பங்கிடப்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்கூறி, அதைத் தொடர்ந்து சமுதாயம் ஒரு சரிவிகித நிலையில் அமைக்கப்பட வேண்டும் என்றும், எல்லா உற்பத்தியாளர்கட்கும் பாதுகாப்பும் சமுதாய உரிமைகளும் அளிக்கப்பட வேண்டும் என்றும் சொன்னார். இந்த நீதிகள் சமுதாயத்தில் பலருக்கு மறுக்கப்படும் போது ஒரு சமுதாயம் அழிவை நோக்கி நடைபோடும் என்றும் அவர் கூறினார்.\n19ம் நூற்றாண்டில் பிரிட்டிஷாருக்கு எதிரான இயக்கங்களைத் தொடர்ச்சியாக அமைத்து, தலைமையேற்று நடத்திய மறுமலர்ச்சியாளர் குழுக்கள் அனைத்தையுமே ஊக்குவித்த தலை\nசிறந்த சிந்தனையாளர் என ஷா வலியுல்லாவை எளிதாக இனங்காட்ட இயலும். (கே.எம். அஷ்ரஃப், முஸ்லிம் மறுமலர்ச்சியாளர்களும் 1857ம் ஆண்டு புரட்சியும்)\nஇந்தியாவின் சுதந்திரத்தைக் காத்திட கி.பி. 1731ம் ஆண்டு ஷா வலியுல்லாஹ் ஒரு திட்டத்தைத் தயாரித்தார். அவரது திட்டத்தை மதரசாக்கள் நிறைவேற்றி வந்தன.\nஇந்நூல்கள் ஷா வலியுல்லாஹ்வின் புகழ்பாடும் நூல்கள் ஆகும்.\nடில்லியில் மத்ரசாஇரஹிம்யா இவரது தந்தையரால் துவங்கப்பட்டது. வலியுல்லாஹ் அங்கு பயின்றார். தனது 14வது வயதில் அங்கு பாடம் பயிற்றுவித்தார் ஷா வலியுல்லாஹ். இவரது மகனார் ஷா அப்துல் கலீல் தெஹ்லவி முஸ்லிம்களை ஒற்றுமைப்படுத்த பிரிட்டிஷாரை எதிர்த்திட இந்தியாவை சுதந்திர நாடு என அப்பொழுதே பிரகடனம் செய்தார். (கி.பி. 1803)\n“இஸ்லாம் இந்நாட்டில் அதிகாரத்தை இழந்து வணிகம், சுங்கவரி, பொருளாதாரம், குற்றவியல் தண்டனைகள் என அனைத்து துறைகளிலும் அதிகாரங்கள் கைமாறிவிட்டன. பள்ளிவாசல்கள் பல இடிக்கப்பட்டு விட்டன. கண்ணியமான மன்னர் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் கூட அனுமதியின்றி தலைநகருக்குள் நுழைய முடியாத நிலை உருவாகிவிட்டது. ஜூம்ஆ, பெருநாள் போன்ற கூட்டுத் தொழுகைகளுக்கு எந்த நேரத்திலும் தடை வரலாம் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.\nஇத்தியாதி காரணங்களினால் ஆங்கிலேயர்களின் கைகளில் உள்ள இந்த நாட்டை இனி தாருல் ஹர்ப் (போர் அனுமதிக்கப்பட்ட நாடு) என்றே கருத வேண்டும் என்று மௌலவி ஷாஹ் அப்துல் அஜீஸ் (ரஹ்) (கி.பி. 1746 – 1824) தீர்ப்பளித்தார்கள். (ஃபதாவா அஸீஸிய்யா, பாகம் 1, பக்கம் 17 மேற்கோள் எம். ஷைக் அப்துல் காதிர் காஷிபி, காஸிமி, இந்திய விடுதலைப்போரில் வீரமிகு முஸ்லிம்கள், நூல் பக்கம், 29,30)\nமௌலவி ஷாஹ் அப்துல் அஜீஸ் திருக்குர்ஆனை முதல் முதலாக உருது மொழியில் மொழியாக்கம் செய்தார். ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்தைப் பெரும் மக்கள் எழுச்சி போராட்டமாக வடிவமைத்தார். அவர் வெளியிட்ட தாருல் ஹர்ப் ஃபத்வா, காலனி ஆதிக்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்தை தொடங்கி வைத்தது.\nஅவரது மகனார் ஷாஹ் வலியுல்லாஹ் தெஹ்லவி, மௌலானா ஷாஹ் அப்துல் அஜீஸ், அவர்களின் குடும்ப ஆலிம்களான ஷாஹ் இஸ்மாயீல், ஷாஹ் யூசுஃப், மருமகனார் மௌலான அப்துல்லாஹ் உட்பட பல முக்கியமானவர்கள் வெள்ளையர் எதிர்ப்பு இயக்கத்தில் பங்கேற்றார்கள்.\nமௌலானா செய்யிது அஹ்மது ஷஹீத் (கி.பி. 1786 – 1831) ஹஸன் (ரலி) வின் 35வது தலைமுறையில் உ.பி.யில் பரேலியில் பிறந்தவர்கள்.\nநாட்டின் பல பாகங்களுக்குச் சென்று ஐம்பது பேர் கொண்ட குழுவினருடன் மக்களை சந்தித்தார்கள்.\nவெள்ளையரை எதிர்த்து மறைமுகத் திட்டங்களில் செயல்பட்டார்கள். இதை உணர்ந்த பிரிட்டீஷார் சீக்கியர்களை தம் வசப்படுத்தி முஸ்லிம்களைக் கொன்று குவித்தனர். இதற்குப் பிறகு மௌலானா செய்யது அஹ்மது நேரடியாக ஆங்கிலேயரை எதிர்த்துப் போர்க்களம் கண்டார்.\nதனது பல்லாயிரம் சீடர்களுடன் 900 சுதந்திரப் போராட்ட வீரர்களுடன் பெஷாவார் சென்று, வென்று இஸ்லாமிய ஆட்சியை நிறுவினார்கள். இவர்களது படையில் 80,000 வீரர்கள் இருந்தனர்.\nபாலாக் கோட்டை முற்றுகையில் சீக்கியரை வளைத்தும், உள்ளூர்க்காரர்களுக்குப் பணம் தந்தும் வெள்ளையர்கள், தஹஜ்ஜுத் தொழுகை தொழுது கொண்டிருக்கையில் மௌலவி செய்யது அஹ்மதுவை வெட்டிச் சாய்த்தனர். இது நடந்து மே 5,1831ல்.\nபாலாக்கோட்டை முற்றுகையில் செய்யது அஹ்மது வீழ்த்தப்பட்டபின் மௌலானா ஷாஹ் இஸ்மாயில் தலைமை தாங்கினார்கள். நான்கு நாட்கள் நடந்த போரில் 600 ஆலிம்கள் கொல்லப்பட்டனர். யுத்த களத்தில் ஷாஹ் முஹம்மது இஸ்மாயிலை சூழ்ந்து கொண்டு அவரைத் தலையில் வெட்டினார்கள். தலை வெட்டப்பட்ட நிலையிலும் தனது குறுவாளை தன்னை வெட்டியனை நோக்கிப் பாய்ச்சி அவனைக் கொன்றார்கள். மே 9 கி.பி. 1831ல் அவர்கள் இவ்வுலக வாழ்வை நிறைவு செய்தார்கள்.\nமௌலான லியாகத் அலீ, மௌலானா இனாயத் அலீ, மௌலான நூருல்லாஹ், மௌலான மக்சூது அலி என ஒவ்வொருவராக தலைமையேற்று ஆங்கிலேயருக்கு எதிராக எழுபது தடவைகள் தாக்குதல் நடத்தி வெள்ளையரை திக்குமுக்காடச் செய்தார்கள்.\n1857ல் ஆங்கிலேய ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராகப் போர் புரியுமாறு 34 உலமாக்கள் கையொப்பமிட்ட ஃபத்வா வெளியிடப்பட்டது. மௌலானா காசிம் நானõதோவி, மௌலானா ரஷித் அஹ்மத் கங்கோஹி, ஹாபிஸ் ஜமீன் ஷஹீத் உள்ளிட்டவர்கள் கையெழுத்திட்ட இந்த ஃபத்வா வெள்ளையர்களுக்கு எதிராக நாடு முழுவதும் ஒரு புத்தெழுச்சியை ஏற்படுத்தியது.\nதானா பவனிலிருந்து போர் தொடங்கியது. பக்யேஷேர் அலி சாலை வழியாகச் சென்று கொண்டிருந்த பிரிட்டீஷ் கும்பினியர் தாக்குதலுக்குள்ளானார்கள். ஹாஜி இமாதுல்லாஹ் தலைமையில் 30 புரட்சியாளர்கள் தாக்குதலைத் தொடுத்தார்கள்.\nவெள்ளைக்கார சிப்பாய் கொல்லப்பட்டார். பீரங்கி, ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது. மௌலானா அஹ்சன் மனாசிலி கீலானி ‘சவானே காஸிமி’ என்ற தனது நூலில் இந்த வீரமிகு வெற்றித் தாக்குதல் குறித்து விரிவாகவே எழுதியிருக்கிறார்கள்.\nபின்னர், ஷம்லி கோட்டை முற்றுகை நடைபெற்றது.\nமௌலானா காசிம் நானாதோவி, இமாம் ரப்பானி, மௌலானா ரஷீத் அஹமது, ஹாபிஸ் ஜமீன் ஆகியோர் இந்தப் போரில் முக்கியப் பங்களித்தார்கள். உலமாக்களின் வீரஞ் செறிந்த போராட்டம் பல நாட்கள் நடந்தது. இறுதியில் உலமாக்கள் வென்றார்கள். வெள்ளையரையும் வீழ்த்திட முடியும் என்பதற்கு இது எடுத்துக் காட்டாக அமைந்தது. பின்னர் பெரும்படையைத் திரட்டிக் கொண்டு வெள்ளையர் வந்தனர். ஷம்லி கோட்டை வீழ்ந்தது. எனினும் இறுதிவரை மௌலானா காசிம் நானாதோவி, மௌலானா ரஷீத் அஹ்மது கார்சோஹி, ஹாஜி இமாதுல்லாஹ் ஆகியோரை வெள்ளையர்களால் கைது செய்ய இயலவில்லை.\nஅவர்களது தலைக்கு பெரும் வெகுமதி அளிப்பதாகக் கூறியும் வெள்ளையர்களால் அவர்களை கைப்பற்ற முடியவில்லை. முஸ்லிம்கள் நாட்டின் விடுதலைக்காக ஆற்றிய பங்களிப்பில் தேவ்பந்தின் மௌலவிகள் ஆற்றிய அருஞ் சாதனைகளை அறிய ஐண்டூச்ட்டிஞி கீஞுதிடிதிச்டூ ஐண ஆணூடிtடிண்ட ஐணஞீடிச். ஈஞுணிஞச்ணஞீ, 18601900, ஆச்ணூஞச்ணூச்ஞீச்டூதூ Mஞுtஞிச்டூஞூ, Nஞுதீ ஒஞுணூண்ஞுதூ 1982ல் வெளியிட்ட 386 பக்கங்களைக் கொண்ட நூலை வாசித்தறியலாம்.\nசரித்திரத்தில் தேர்ச்சி கொள் என்றான் பாரதி. சரித்திரத் தேர்ச்சி என்றால் தேச சரித்திரம் படித்துப் பரீட்சையில் தேர்ந்து விடுவதல்ல.\nசங்க நூல்களிலும் பிற வரலாற்று நூல்களிலும் போலி ஆராய்ச்சிகள் செய்து இனப் பிளக்கையும், வகுப்புப் பிளக்கையும் மூட்டி விடுவதல்ல.\nசரித்திரத் தேர்ச்சி என்றால் உண்மையான வரலாற்றை, மறைக்கப்பட்ட வரலாற்றை, மறக்கப்பட்ட வரலாற்றை, மறக்கச் செய்கின்ற வரலாற்றை வளரும் தலைமுறைக்கு நினைவுப்படுத்திட முயல வேண்டும்.\nஇந்திய விடுதலைப் போரில் வீரமீகு உலமாக்கள் ஆற்றிய பங்களிப்பைப் பற்றி ஆய்வு செய்து முழுமையாகவும், விரிவாகவும் தனி நூலே எழுதப்பட வேண்டும். அதுமட்டுமின்றி தமிழகத்திலும் மதரஸாக்களும் ஆலிம்களும் நாட்டு விடுதலைக்கு ஆற்றிய அருந்தியாகத்தையும் அகிலம் அறியச் செய்ய வேண்டும். அடுத்து வாய்ப்பு வரும்போது இன்னும் விரிவாகவே ஆராய்வோம். உண்மை வரலாறு பேணிப்பாதுகாக்கப்பட உறுதியெடுப்போம்.\n(ஆகஸ்ட் 2015 இதழில் வெளியான கட்டுரை)\nTags: ஆகஸ்ட் 2015ஆலிம்கள்சுதந்திர போராட்டம்செ.திவான்செய்யது அகமது ஷஹீத்தேவ்பந்த்மத்ரஸாமௌலவிகள்ஷா வலியுல்லாஹ்\nPrevious Articleஇஸ்ரேல் உளவு விமானத்தை கைப்பற்றிய ஹமாஸ் இராணுவ பிரிவு\nNext Article சாமானிய மக்கள் அதிகாரம் பெற்ற இந்தியாவை படைக்க உறுதி ஏற்போம்:பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவரின் சுதந்திரன தின செய்தி\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nashakvw on ஜார்கண்ட்: பசு பயங்கரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை\nashakvw on சிலேட் பக்கங்கள்: மன்னித்து வாழ்த்து\nashakvw on சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: சிதறும் தாமரை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nமுஸ்லிம்களின் தேர்தல் நிலைப்பாட���: கேள்விகளும் தெளிவுகளும்\nமாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு: பிரக்யா சிங், கர்னல் புரோகித் மீது சதித்திட்டம் தீட்டியதாக குற்றப்பதிவு\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMzMjkyNA==/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8B", "date_download": "2019-04-22T20:16:29Z", "digest": "sha1:CDSPMBHYK43XZYV3TYCZXUHSYBAU4QZV", "length": 5967, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "கனேடிய வரலாற்றில் இடம்பெற்ற தவறுகளுக்கு மன்னிப்புக் கோரினார் பிரதமர் ட்ரூடோ", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இலங்கை » TAMIL CNN\nகனேடிய வரலாற்றில் இடம்பெற்ற தவறுகளுக்கு மன்னிப்புக் கோரினார் பிரதமர் ட்ரூடோ\nகடந்த 1939ஆம் ஆண்டு கனடாவுக்குள் புகலிடம்கோரி நுழைந்த யூதர்களை ஏற்க மறுத்தமைக்கு அந்நாட்டு பிரதமர் ஜெஸ்ரின் ட்ரூடோ மன்னிப்புக் கோரியுள்ளார். நாசிசக் கொள்கையாளர்களிடமிருந்து தங்கள் உயிர்களை பாதுகாக்கும் முகமாக, கடந்த 1939ஆம் ஆண்டு மே மாதம் ஜேர்மனியின் ஹம்பேர்க் நகரிலிருந்து அமெரிக்காவின் சென் லுர்யிஸ் ஊடாக பாதுகாப்பான இடமாக எண்ணிய கனடாவை அடைய பல யூத மக்கள் முயற்சித்துள்ளனர். அத்துடன், சுமார் 900 யூதர்களைக் கொண்ட கப்பலொன்று கடல் வழியாக... The post கனேடிய வரலாற்றில் இடம்பெற்ற தவறுகளுக்கு மன்னிப்புக் கோரினார் பிரதமர் ட்ரூடோ appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.\nகுண்டுவெடிப்பு பலி எண்ணிக்கை 300ஐ தாண்டியது இலங்கையில் அவசரநிலை பிரகடனம்: அதிரடி நடவடிக்கை எடுக்க முப்படைகளுக்கு முழு அதிகாரம்\nஇறக்குமதியை உடனே நிறுத்துங்கள்; இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nகுண்டு வெடிப்பு: நாளை இலங்கை பார்லி. ���வசர கூட்டம்\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் இழப்பீடு: இலங்கை அரசு அறிவிப்பு\nபிலிப்பைன்ஸ்: லுஸான் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது பாலியல் குற்றச்சாட்டு: அருண்ஜேட்லி கண்டனம்\nகேரளாவில் வாக்குப்பதிவு இயந்திரங்களை தூக்கி சென்ற பெண் ஆட்சியர்: பல்வேறு தரப்பினர் பாராட்டு\nஜெயலலிதா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nகாமசூத்ரா நடிகை திடீர் மரணம்: மாரடைப்பில் உயிர் பிரிந்தது\nவாக்கு எண்ணும் மையத்தில் நுழைந்த விவகாரம்: மேலும் 3 ஊழியர்கள் சஸ்பெண்ட்\n நிர்வாகிகளை குஷிப்படுத்த...அரசியல் கட்சியினர் ஏற்பாடு\nவெயிலின் உக்கிரத்தால் வெறிச்சோடும் கடற்கரை\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு கடலோர காவல் படை தீவிர ரோந்து\n குறுவை நடவு பணி மேற்கொள்ள விவசாயிகள்...போர்வெல்லின் நீர்மட்டம் சரிந்ததால் விரக்தி\nதேர்தல் விதிமீறல்: பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து 72 மணி நேரம் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/10/04/trb-assistant-professors-exam-2018-hall-ticket-published/", "date_download": "2019-04-22T20:08:57Z", "digest": "sha1:MS52HFSZULKR7KHJSIP2YRAEB6YU72ZV", "length": 9652, "nlines": 340, "source_domain": "educationtn.com", "title": "TRB - Assistant Professors Exam 2018 - Hall Ticket Published!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nTRB – ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட பேராசிரியர் பணிக்கான அறிவிப்பை ரத்து செய்து உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.\n45 சதவிகித மதிப்பெண்களுக்கும் கீழ் UGல் பெற்றவர்கள் இனி TET தேர்வு எழுத முடியாது – TRB அறிவிப்பு.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nBREAKING : பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு * மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி...\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nமுதுகலை ஆசிரியர் காலியிடம் ��திகரிப்பு, மாணவர்களின் கல்வி பாதிக்கும் அபாயம்\nமுதுகலை ஆசிரியர் காலியிடம் அதிகரிப்பு, மாணவர்களின் கல்வி பாதிக்கும் அபாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://tnpscwinners.com/tnpsc-current-affairs-tamil-october-2017-part-5/", "date_download": "2019-04-22T20:20:02Z", "digest": "sha1:NNFMHV2PDV6PJMYLNGT25CGVMVERCIXX", "length": 23685, "nlines": 66, "source_domain": "tnpscwinners.com", "title": "TNPSC Current Affairs in Tamil October 2017-Part-5 » TNPSC Winners", "raw_content": "\n“3-வது இந்தியப் பெண்கள் கரிமத் திருவிழா” (3RD EDITION OF WOMEN OF INDIA ORGANIC FESTIVAL), புது தில்லியில் நடைபெற்றது. இயற்கை வேளாண்மைத் துறையில் பெண் தொழில் முனைவோர்களை ஈடுபடுத்தி மற்றும் விவசாயிகளை மேம்படுத்துதல், இதன் நோக்கம் ஆகும். இத்திருவிழாவின் கரு = GOOD FOR WOMEN, GOOD FOR INDIA, GOOD FOR YOU.\n“2௦17 உலக பல் கண்காட்சி” (WORLD DENTIST EXHIBITION 2017), என்ற சர்வதேச கண்காட்சி மும்பை நகரில் நடைபெற்றது. பல் மருத்துவ துறையல் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், அதற்கான நவீன அறிவியல் உபகரணங்கள் போன்றவை கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.\n2௦19 ஏ.எப்.சி ஆசிய கோப்பை கால்பந்து போட்டிகளை (THE 2019 AFC ASIAN CUP FOOTBALL TOURNAMENT WILL BE HOSTED BYUNITED ARAB EMIRATES) நடத்த ஐக்கிய அரபு எமிரகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.\n“2௦17 சார்வதேச கைப்பாவை (பொம்மை) திருவிழா” (INTERNATIONAL PUPPET FESTIVAL (IPF-2017)), மேற்குவங்கத்தின் கொல்கத்தா நகரில் நடைபெற்றது.\n2018ம் ஆண்டின் 36வது தேசிய விளையாட்டு போட்டிகள் (36TH EDITION OF NATIONAL GAMES OF INDIA), கோவா மாநிலத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதேசிய கடின கள டென்னிஸ் போட்டிகள் (NATIONAL HARD COURT TENNIS CHAMPIONSHIP), புது தில்லியில் நடைபெற்றது. ஆண்கள் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த 16 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் தேசிய சாம்பியன் பட்டத்தை வென்ற தட்சினேஸ்வர் சுரேஷ் கலந்துக் கொண்டார்.\n16 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக ஓபன் ஸ்னூக்கர் சாம்பியன்சிப் போட்டிகளின் பெண்கள் பிரிவில், இந்தியாவின் அனுபமா ராமச்சந்திரன்(ANUPAMA RAMACHANDRAN FROM INDIA HAS CLINCHED THE WORLDOPEN UNDER-16 SNOOKER CHAMPIONSHIP TITLE), உலகின் முதல் நிலை வீராங்கனையான இந்தியாவின் கீர்த்தனா பாண்டியனை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றார். இப்போட்டிகள் ரசியாவின் செயின்ட் பீடர்ஸ்பார்க் நகரில் நடைபெற்றன.\n2௦17 சீன ஓபன் டென்னிஸ் போட்டிகளின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், ஸ்பெயினின் ரபேல் நடால், நிக் கைக்ரோயிசை வீழ்த்தி சாம்பியன் பட்டதை (RAFAEL NADAL, A SPANISH PROFESSIONAL TENNIS PLAYER, HAS WON THE2017 CHINA OPEN TENNIS TOURNAMENT) கைப்பற்றினார். இப்போட்டிகள் சீனாவின் பீஜிங் நகரில் நடைபெற்றது.\n“��ெலேனா செல்வகுமார்” என்னும் இளம் டேபிள் டென்னிஸ் வீராங்கனை, எகிப்தில் நடைபெற்ற “எகிப்து ஜூனியர் மற்றும் கேடட் டேபிள் டென்னிஸ் சாம்பியன்சிப்” (SELENA SELVAKUMAR HAS WON TRIPLE GOLDMEDAL AT THE EGYPT JUNIOR AND CADET OPEN TABLE TENNISCHAMPIONSHIP 2017) போட்டிகளில் மூன்று தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஒற்றரையர் பிரிவு, இரட்டையர் பிரிவு மற்றும் அணி பிரிவு ஆகிய மூன்று பிரிவுகளிலும் தங்கம் வென்றுள்ளார்\n2௦17 ஷாங்காய் ஓபன் மாஸ்டர்ஸ் டென்னிஸ் (2017 SHANGHAI MASTERS TENNIS TOURNAMENT)போட்டியில் சுவிட்சர்லாந்து நாட்டின் ரோஜெர் பெடரர், ஸ்பெயின் நாட்டின் ரபேல் நடாலை வீழ்த்தி சாம்பியன் பட்டதை கைப்பற்றினார்.\n2௦17 ஆண்கள் ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதி ஆட்டத்தில், இந்திய அணி, மலேசிய அணியை (INDIA HOCKEY TEAM HAS WON THE MEN’S HOCKEY ASIA CUP TOURNAMENT – 2017) வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. இப்போட்டிகள் வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்றது.\n2௦17 மக்காவ் ஓபன் கோல்ப் போட்டிகளில்(2017 MACAO OPEN GOLFTOURNAMENT), இந்தியாவின் ககன்ஜீத் புல்லர், இரண்டாவது முறையாக கோப்பையை வென்றார்.\n2௦17 டென்மார்க் ஓபன் சூப்பர் சீரியஸ் பாட்மிண்டன்(2017 DENMARK OPENSUPERSERIES BADMINTON TOURNAMENT) போட்டிகளின் இறுதி ஆட்டத்தில், இந்தியாவின் கிடம்பி ஸ்ரீகாந்த், தென் கொரிய வீரரை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை வென்றார்.\n2௦17 பிபா 17 வயதுக்கு உட்பட்டோருக்கான கால்பந்து உலகக் கோப்பை போட்டிகளின் இறுதி போட்டி கொல்கத்தா நகரில் நடைபெற்றது. இதில் இளம் இங்கிலாந்து அணி (ENGLAND HAS WON THEIR FIRST-EVER FIFA UNDER-17 WORLD CUP BYDEFEATING EUROPEAN CHAMPIONS SPAIN IN THE FINAL), ஸ்பெயின் அணியை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டதை கைப்பற்றியது.\n5-வது ப்ரோ கபடி லீக் சாம்பியன்சிப் போட்டிகளின்(5TH EDITION OF PRO KABADDI LEAGUE(PKL) 2017) இறுதி ஆட்டத்தில், பாட்னா பைரேட்ஸ் அணி குஜராத் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டதை வென்றது.\nபிரெஞ்ச் ஓபன் சீரியஸ் பாட்மிண்டன் போட்டிகளின் ஒற்றையர் பிரிவில் (MEN’S SINGLES TITLEOF THE FRENCH OPEN SUPERSERIES BADMINTON TOURNAMENT 2017), இந்தியாவின் கிடம்பி ஸ்ரீகாந்த், ஜப்பான் வீரரை வீழ்த்தி சாம்பியன்சிப் பட்டதை வென்றார்.\nதகவல் தொழில்நுட்பத் துறையில் புதுமையான கண்டுபிடிப்புகள் மூலம் தீர்வுகளை உருவாக்கியதற்காக, லண்டன் நகரில் நடைபெற்ற விழாவில், இந்திய வம்சாவழியை சேர்ந்த கானா நாட்டு தொழில் அதிபரான, பிரேந்திர சஸ்மால் அவர்களுக்கு, இந்த ஆண்டின் “சிறந்த வர்த்தக நபர் விருது” (INTERNATIONAL BUSINESS PERSON OF THE YEAR) வழங்கப்பட்டது\n2௦17ம் ஆண்டிற்கான “மருத்துவ நோபல் பரிசை” வென்றவர்கள், அமெரிக்காவை சேர்ந்த மூவருக்கு ஒருங்கே வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் ஜெப்ப்ரி சி.ஹால், மைக்கேல் ரோச்பாஸ் மற்றும் மைக்கேல் யங்(AMERICAN TRIO OF JEFFREY C. HALL (USA), MICHAEL ROSBASH (USA) AND MICHAEL W. YOUNG (USA)) ஆவர். பூமியின் சுழற்சிக்கு ஏற்ப மனிதர்கள், விலங்குகள் மற்றும் தாவரங்கள் போன்றவை உயிரியல் கடிகாரங்களை கட்டுப்படுத்தும் மூலக்கூறு இயக்கியவியலை (DISCOVERIES ON HOW PLANTS, ANIMALS AND HUMANSADAPT THEIR BIOLOGICAL RHYTHM SO THAT IT IS SYNCHRONISED WITH THEEARTH’S REVOLUTIONS) கண்டறிந்தனர். தூக்கம், உணவு முறை, ஹார்மோன்கள் மற்றும் உடல் வெப்ப நிலையை முறைபடுதும் உயிரியல் கடிகாரங்கள் அமைத்தலில் ஜீன்களின் பங்களிப்பை இவர்கள் வெளிப்படுத்தினர். பழ வண்டுகளின் உடல் இயக்கத்தை மாதிரியாகக் கொண்டு உயிரி கடிகாரத்தை இயக்கும் மரபணுவை (USING FRUIT FLIES AS A MODEL ORGANISM, THEY ISOLATEDA GENE THAT CONTROLS THE DAILY BIOLOGICAL RHYTHM) இவர்கள் கண்டறிந்தனர்.\nவேதியியலுக்கான நோபல் பரிசு, இந்த ஆண்டு ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜேக்கேஸ் டுபோசெட், ஜெர்மனியின் ஜோசிம் பிரான்க் மற்றும் ஸ்காட்லாந்து நாட்டின் ரிச்சர்ட் ஹென்டர்சன் (JACQUES DUBOCHET (SWITZERLAND), JOACHIM FRANK (GERMANY) AND RICHARD HENDERSON (SCOTLAND)) ஆகியோருக்கு வழங்கப்பட்டது. வைரஸ் நோய்கள் மற்றும் மூளை நோய்கள் போன்றவற்றை உருவாக்கும் நொதிகளின் செயல்பாட்டை துல்லியமாக கண்டறிய உதவும் கிரியோ – எலெக்ட்ரான் நுண்நோக்கியை உருவாக்கியதற்காக (DEVELOPING CRYO-ELECTRON MICROSCOPY FOR THE HIGH-RESOLUTIONSTRUCTURE DETERMINATION OF BIOMOLECULES IN SOLUTION) இவர்களுக்கு இந்த நாடு நோபல் பரிசு வழங்கப்பட்டது. முப்பரிமான பதிவு முறையை அடிப்படையாக கொண்டு இந்த நுண்ணோக்கியை இவர்கள் கண்டுபிடித்தனர். இதன் குளிர்விப்பு முறை முறையில், செல்கள் குளிர்விக்கபப்ட்டு அதன் நொதிகள் ஆராயப்படுகிறது.\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு, அமெரிக்காவை சேர்ந்த மூன்று விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட்டது. அவர்கள் ரெய்னர் வேய்ஸ், கிப் தார்ன் மற்றும் பேரி பெரிஷ் ஆவர்(THE 2017 NOBEL PRIZE IN PHYSICS HAS BEEN JOINTLY AWARDED TOTHREE US SCIENTISTS – RAINER WEISS, KIP S. THORNE AND BARRY C.BARISH – FOR THE DETECTION OF GRAVITATIONAL WAVES). லேசர் ஒளியலை அளவுமானி புவியீர்ப்பு அலை நோக்கு கூடம் எனப்படும் லிகோ, ஆய்வகத்தில் அவர்கள் அளித்த தீர்க்கமான பங்களிப்பு மற்றும் அண்டவெளியில் ஈர்ப்பு அலைகள் உண்டாக்குவதை உறுதி செய்த கண்டுபிடிப்பிற்காக இவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.\nஇலக்கியத்திற்கான நோபல் பரிசு, பிரிட்டிஷ் எழுத்தாளர் கசுவோ இஷிகுரோ அவர்களுக்கு வழங்கப்பட்டது. இவர் ஜப்பானை பூர்வீகமாக கொண்டவர் ஆவார். இவரின் “தி பரிட் ஜெயின்ட்”(THE BURIED GIANT) என்ற நாவலுக்காக இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவர் மேன் புக்கர் பரிசை(HE WON THE BOOKER PRIZE IN 1989 FOR THE REMAINS OF THE DAY AND MADE AN ORDER OF THE BRITISH EMPIRE) ஏற்கனவே வென்றவர் ஆவார்.\nசர்வதேச அணு ஆயுத ஒழிப்பு பிரச்சார அமைப்பு எனும் ஜெனிவாவை சேர்ந்த அமைப்புக்கு நடப்பாண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது (THE 2017 NOBEL PEACE PRIZE HAS BEEN AWARDED TO INTERNATIONALCAMPAIGN TO ABOLISH NUCLEAR WEAPONS (ICAN) FOR ITS WORK TODRAW ATTENTION TO THE CATASTROPHIC HUMANITARIAN CONSEQUENCES OFANY USE OF NUCLEAR WEAPONS AND FOR ITS GROUND-BREAKING EFFORTSTO ACHIEVE A TREATY-BASED PROHIBITION OF SUCH WEAPONS). இந்த அமைப்பானது சர்வதேச அணு ஆயுத எதிர்ப்பு உடன்படிக்கையின் கீழ் அணு ஆய்தத்திற்கு எதிராக போராடிவரும் உலகம் முழுவதும் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளிலுள்ள அரசு சார நிறுவனங்களின் கூட்டமைப்பு ஆகும்.\nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு, அமெரிக்காவை சேர்ந்த ரிச்சர்ட் எச்.தலேர் அவர்களுக்கு வழங்கப்பட்டது. பொருளியலுக்கும் உளவியலுக்கும் இடையே உள்ள நெருக்கமான தொடர்பை கூறும், “நடத்தையியல் பொருளாதாரம்” (THE 2017 NOBEL PRIZE IN ECONOMIC SCIENCES HAS BEEN AWARDEDTO RICHARD H. THALER FOR HIS CONTRIBUTIONS TO BEHAVIOURALECONOMICS)பற்றிய இவரின் கருத்துக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.\nஜெர்மனி நாட்டின் மிக உயரிய விருதான, CROSS OF THEORDER OF MERIT’ என்ற விருது, இந்தியாவை சேர்ந்த வி.டி.எம்.ஏ நிறுவன இயக்குனர் ராஜேஷ் நாத் அவர்களுக்கு வழங்கப்பட்டது.\n“2௦17 வயலார் ராமவர்மா இலக்கிய விருது” (2017 VAYALAR RAMAVARMA LITERACY AWARD) டி.டி.ராமகிருஷ்ணன், அவர்களுக்கு வழங்கப்பட்டது\nபொது நிர்வாகம், கல்வியியல் மற்றும் மேலாண்மையில் சிறந்து விளங்கியதர்கான 2௦17 லால் பகதூர் சாஸ்த்ரி தேசிய விருது (DR. BINDESHWAR PATHAK HAS BEEN BESTOWED WITH THE 18TH EDITIONOF LAL BAHADUR SHASTRI NATIONAL AWARD FOR EXCELLENCE IN PUBLICADMINISTRATION, ACADEMICS AND MANAGEMENT FOR YEAR 2017), குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களால், திரு பிந்தேஸ்வர் பதக் அவர்களுக்கு வழங்கப்பட்டது.\n“2௦17 மாத்ருபூமி இலக்கிய விருது”, எம்.கே.சானு என்பவருக்கு வழங்கப்பட்டது (M K SANU, THE CHOSEN FOR THE MATHRUBHUMI LITERARY AWARD FOR 2017)\n“2௦15-16ம் ஆண்டிற்கான இந்திரா காந்தி தேசிய ஒருமைப்பாடு விருது” (INDIRA GANDHI AWARD FOR NATIONAL INTEGRATIONFOR 2015 -16), கர்நாடகா இசை பாடகர் டி.எம்.கிருஷ்ணா அவர்களுக்கு வழங்கப்பட்டது.\n“2௦17 அமெரிக்க பசார் மனிதநேய விருது” (2017AMERICAN BAZAAR PHILANTHROPY AWARD), இந்திய வம்சாவழியை சேர்ந்த அஜய் ராசு என்பவருக்கு வழங்கப்பட்டது.\n“2௦17 மேன் புக்கர் விருது” (US AUTHOR GEORGE SAUNDERS HAS WON THE 2017 MAN BOOKERPRIZE), அமெரிக்காவை சேர்ந்த “ஜியார்ஜ் சாண்டர்ஸ்” என்பவருக்கு வழங்கப்பட்டது. அவரின் முழு நீள நாவலான LINCOLN IN THE BARDOஎன்பதற்கு இவ்விருது வழங்கப்பட்டது. இவ்விருதை பெறும் இரண்டாவது அமெரிக்கவர் இவராவார்.\nமலையாள இலக்கிய உலக விருதான “2௦17 பத்ம பிரபா புரஸ்கராம் விருது” (2017 PADMA PRABHA PURASKARAM), பிரபா வர்மா வர்களுக்கு வழங்கப்பட்டது\n“2௦17 நீளக் கோல் பரிசு” (PROF HANS JOACHIM SCHELLNHUBER FROM GERMANY HAS WON THE2017 BLUE PLANET PRIZE), ஜெர்மனி நாட்டை சேர்ந்த பேராசிரியர் ஹன்ஸ் ஜோகிம் ஷெல்ஹுபர் அவர்களுக்கு, புவி ஆராய்ச்சி தொடர்பான புதிய பிரிவை உருவாக்கியதற்காக வழங்கப்பட்டது.\n“2௦17 ஐ.எச்.வி வாழ்நாள் சாதனையாளர் விருது” (2017 IHV LIFETIMEACHIEVEMENT AWARD FOR AIDS RESEARCH), எயிட்ஸ் நோய்களின் ஆராய்ச்சிக்காக பல்வேறு ஆராய்சிகளை மேற்கொண்டதற்காக, இந்திய வம்சாவழியை சேர்ந்த தென் ஆப்ரிக்க மருத்துவ தம்பதிகளான சலீம் அப்துல் கரீம் மற்றும் குரைசா அப்துல் கரீம் ஆகியோருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.\n“2௦17 ஹிருதயநாத் மங்கேஷ்கர் விருது” (2017 HRIDAYNATH MANGESHKAR AWARD) பிரபல இந்தி மொழி பாடலாசிரியர் ஜாவித் அக்தர் அவர்களுக்கு வழங்கப்பட்டது.\n“2௦17ம் உலக உணவு விருது”(WORLD FOOD PRIZE 2017), ஆப்ரிக்க வளர்ச்சி வங்கியின் தலைவரான அகின்வுமி அடேசினா அவர்களுக்கு வழங்கப்பட்டது.\nஅசம் சாகித்ய சபா சார்பில் வழங்கப்பட்ட “முதல் நூற்றாண்டு இலக்கிய தேசிய விருது” (FIRST CENTENARY NATIONAL AWARD FOR LITERATURE), பிரபல எழுத்தாளர் நமிதா கோகலே அவர்களுக்கு வழங்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2145199", "date_download": "2019-04-22T20:49:09Z", "digest": "sha1:7AMORGKQRKJ6BIHG3LMVUHMJAFMPQ32I", "length": 17142, "nlines": 260, "source_domain": "www.dinamalar.com", "title": "| 49 குழந்தை திருமணங்கள் நிறுத்தம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சிவகங்கை மாவட்டம் சம்பவம் செய்தி\n49 குழந்தை திருமணங்கள் நிறுத்தம்\nஅமேதி மக்களுக்கு, 'ஷூ' வினியோகிப்பதா\nஇதே நாளில் அன்று ஏப்ரல் 23,2019\n'மைக்ரோ மேனேஜ்மென்ட்' திட்டம் செயல்படுத்த ஸ்டாலின் உத்தரவு ஏப்ரல் 23,2019\n24 மணி நேரமும் பூத் ஏஜென்ட்களுக்கு அனுமதி: சத்யபிரதா சாஹு திட்டவட்டம் ஏப்ரல் 23,2019\nவிளையாட்டு திறமைக்கு பஞ்சமில்லை: மைதானம் அமைக்க அரசுக்கு நெஞ்சமில்லை\nமானாமதுரை:சர்வதேச குழந்தைகள் தினவிழாவை முன்னிட்டு மாவட்ட சைல்டுலைன் அமைப்பின் சார்பில் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு விளையாட்டு,பேரணி,மற்றும் பல போட்டிகள் நடைபெற உள்ளன.\nஇது குறித்த கூட்டம் குழந்தைகள் நல குழு தலைவர்பால்ராஜ் தலைமையில் நடந்தது.சிவகங்கை மாவட்ட சைல்டுலைன் இயக்குனர் ஜீவானந்தம்,ஒன்றிய குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ராமதிலகம் முன்னிலை வகித்தனர்.மானாமதுரைமைய இயக்குனர் வனராஜன் பேசுகையில்,மானாமதுரையில் சிவகங்கை மாவட்ட சைல்டுலைன் 1098 துவக்கப்பட்டு 8 மாதங்களில்49 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.29 குழந்தைகள் கல்வி கற்க ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளன.\nகாணாமல் போன 18 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம்ஒப்படைக்கபட்டுள்ளது, மேலும் பாலியல்,குடும்ப பிரச்னைகளில் சிக்கும் குழந்தைகளுக்குகவுன்சிலிங் கொடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.\nமேலும் சிவகங்கை மாவட்ட செய்திகள் :\n1. முடங்கிய குடிநீர் திட்டம் மீண்டும் உயிர் பெறுமா; திருப்புத்தூர் மக்கள் எதிர்பார்ப்பு\n1. தீயணைப்பு ஒத்திகை பயிற்சி\n2. காரைக்குடி ஓட்டு எண்ணும் மையத்தில் கெடுபிடி\n3. திருக்கோஷ்டியூர் பிரமோத்ஸவம் நிறைவு\n5. மின்விசிறி மூலம் மின் உற்பத்தி; பொறியியல் மாணவர்கள் முயற்சி\n1. தேவகோட்டை அருகே மறியல்\n2. 11 பேர் மீது வழக்கு\n» சிவகங்கை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கர���த்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/20120", "date_download": "2019-04-22T20:31:44Z", "digest": "sha1:IW735U6JBY5F2DCRKLIMX4K5BTYWGYXZ", "length": 53104, "nlines": 210, "source_domain": "www.thinakaran.lk", "title": "பிக் போஸ் 90 ஆம் நாள்: சுஜா - கணேஷ் வெளியேறுவது யார்? சிநேகன் கையில் வரம் | தினகரன்", "raw_content": "\nHome பிக் போஸ் 90 ஆம் நாள்: சுஜா - கணேஷ் வெளியேறுவது யார்\nபிக் போஸ் 90 ஆம் நாள்: சுஜா - கணேஷ் வெளியேறுவது யார்\nஇந்த வாரம் முழுக்கவே கமலின் அரசியல் பிரவேசங்கள் குறித்த பரபரப்பு தொடர்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் பிக்பாஸில் கமல் வரும் நாள்.அதிலும் நிகழ்வுக்கான 'பொறுத்திருந்து பார்ப்போம்' ப்ரோமோவில் \" பெருகிய ஆசையில்... குறுகிய காலம். நாற்காலி வேட்டையில் போர்க்கால வேகம்... கைகோர்த்த கூட்டணி கடைசி வரை வருமா பொறுத்திருந்து பார்ப்போம்\" என்றார் ஆண்டவர். ரொம்ப ஓப்பனா சொல்லிட்டமோ என நினைத்தாரோ என்னவோ, வேறொரு அறிமுக உரை கொட��த்தார். சம்பிரதாய வணக்கங்கள் முடிந்து ‘முக்கியமான கட்டத்தில் ஒரு முக்கிய அறிவிப்பு’ என்று சொல்லி நிறுத்தியபோது ரைட்டுடா என்று நிமிர்ந்து உட்கார்ந்தேன். ‘இப்படித்தான் வெற்றியை அணுகவேண்டும் என்று வெற்றியை நோக்கி நகர்பவர்கள் இருக்கிறார்கள், எப்படிவேண்டுமானாலும் வெற்றியை அணுகலாம் என்று விளையாடுபவர்கள் இருக்கிறார்கள். உங்கள் கையில் இருப்பது வாக்குச்சீட்டு’ என்று சொல்லிவிட்டு இதுவரை நாம் போட்ட ஓட்டுகள் போட்டியாளர்களைக காப்பாற்ற பயன்பட்டது, இனி நாம் போடும் ஓட்டுகள் வெற்றிக்கான ஓட்டுகள் என்பதை நினைவூட்டினார். நிகழ்ச்சியையும், தமிழக நிகழ்வுகளையும் கலந்துகட்டி சொல்வதில், கமல் நிச்சயம் பிக் பாஸ் தான்\nதொடர்ந்து, இந்தவாரம் நடந்த காட்சிகளின் ரீகேப்பை போட்டுக் காட்டினார்கள். க்ரிஸ்பாக எதுவுமே இந்த வாரம் நடக்கவில்லை என்பது அந்த ரீகேப்பைப் பார்த்தாலே தெரிந்தது. அடுத்ததாக வெள்ளிக்கிழமை நடந்த சம்பவங்களை போட்டுக் காட்டினார் கமல்.\nகாலை 9 மணிக்கு ‘வேக்கப்’ பாடலை ஒலிக்கவிட்டார்கள். ஜில்லா படத்தில் இருந்து ‘ஜிங்கினமணி ஜிங்கினமணி’ பாடல் ஒலித்தது. நேற்றைய முட்டை டாஸ்க் இன்னும் கழுத்தில் தொங்கிக் கொண்டிருப்பதால் ஒரு கையில் அதைப் பிடித்தபடி பொண்ணோ பூவோ என்று மெதுவாக டான்ஸ் ஆடினார்கள் போட்டியாளர்கள். சுஜா, ஹரீஷ் ஆடியது மட்டும் கொஞ்சம் க்யூட்டாக ரசிக்கும்படி இருந்தது.\nமுந்தையநாள் இரவில் யார் முட்டையாச்சும் உடைச்சு விடலாமா என்று சுஜா தனியாக பேசிக்கொண்டிருந்தார். ஏதோ விளையாட்டுக்கு சொல்கிறார் என்று நினைத்தால் உண்மையிலேயே அந்த எண்ணத்தில் தீவிரமாக இருக்கிறார் என்பதைக் காலங்காத்தலேயே காட்டினார். ஹரீஷிடம் சென்று யார் முட்டையையாவது உடைத்துவிட்டால் அவங்க டிஸ்குவாலிஃபை தானே அவங்க பதிலுக்கு என் முட்டைய உடைக்க முடியாதுல என்று டவுட் கேட்டார். ஒரு வேகத்துல பதிலுக்கு இவருடைய முட்டையை உடைத்துவிட்டால் என்ன பண்ணுவது என்ற குழப்பம் அவருக்கு. எதிர்வினை என்ன வரும் என்று யோசிக்காமல் அட்டாக் பண்ணக்கூடாது என்று நினைக்கிறார். ‘சொல்லிட்டு உடைங்க’ என்று பொறுப்பான அட்வைஸ் வழங்கினார் ஹரீஷ். ஏங்க சொன்னா உடைக்கவிடுவாங்களா என்ன. பிறகு பாத்ரூமில் இருந்த சிநேகனிடம் போய் இதே கேள்வியைக் கே��்டார். உடைக்குறதுனா பொசுக்குனு உடைச்சுவிட்றவேண்டியதுதான அப்போசிட் டீம்லயா போய் அட்வைஸ் கேக்குறது. பிறகு பாத்ரூமில் இருந்த சிநேகனிடம் போய் இதே கேள்வியைக் கேட்டார். உடைக்குறதுனா பொசுக்குனு உடைச்சுவிட்றவேண்டியதுதான அப்போசிட் டீம்லயா போய் அட்வைஸ் கேக்குறது அவர் முட்டையை பத்திரமாக வைத்துக்கொள்ளும்படி தனது தோழர்களை அலர்ட் ஆக்கினார்.\n‘நேத்து நைட்டு இவிய்ங்க கழுத்துல முட்டைய மாட்டிவிட்டோம் இன்னும் எவன் முட்டையும் உடையக்காணோம்… இந்த புள்ள சுஜா வேற எல்லார் முட்டையும் குறுகுறுன்னு பாக்குதே தவிர எவன் முட்டையையும் உடைக்க மாட்டேங்குது.. என்ன தப்பா இருக்கு’ என்று பிக்பாஸ் டீம் முந்திரி பக்கோடா சகிதம் மீட்டிங் போட்டு பேசியிருப்பார்கள் போல. மதியம் ஒரு மணிக்கு புதிய விதிமுறை ஒன்றை அறிவித்தார்கள். அதன்படி, இனி முட்டையையோ முட்டையைத் தாங்கும் தொட்டிலையோ கைகளால் பிடிக்கக் கூடாது. ‘தெளிவு நாயகி’ பிந்து முட்டைக்கு தலைகாணியில் முட்டுக் கொடுத்திருந்தார். அவர் தலையில் கொட்டு வைத்து தலைகாணியை எடுக்கச் சொன்னார் பிக்பாஸ். தரையில் அமர்ந்திருந்த ஆரவ் எழுந்திருக்கவே சிரமப்பட்டார். ‘மாங்குயிலே பூங்குயிலே’ பாடியது செம டைமிங். ஆனால் அது கரகம் இல்லை ஆரவ், உங்களைப் பிடித்திருக்கும் கிரகம்.\nஒரு கையில் முட்டையைப் பிடித்திருந்தபோதே மெதுவாக நடந்தார்கள், இப்போது பிடிக்கவும் கூடாது என்று சொன்ன பிறகு நிறைமாத கர்ப்பிணி போல ஒவ்வொரு அடியையும் பார்த்து பார்த்துவைத்தார்கள். ‘அய்யோ ஆறு ஆஃபாயில் ஆச்சே’ என்று புலம்பினார் சிநேகன். (அதேதான் அந்த டெய்லரும் சொன்னான்). ‘உங்க அம்மாகூட இப்படி பார்த்துக்கிட மாட்டாங்க.. நான் உன்னை எப்படி கண்ணும் கருத்துமா பாத்துக்குறேன் பாத்தியா’ என்று ஆரவ் முட்டையுடன் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்தார். பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் முட்டை ட்ரெயில் இருந்து வெளிநடப்பு செய்து உருளத் தொடங்கியது. பிந்துவின் முட்டையும் ஸ்டாண்டில் இருந்து வெளியில் தான் இருந்தது. ஒரு கட்டத்துக்கு மேல் தன் முதுகு வலியைப் பொறுக்க முடியாமல் முட்டையை கழட்டிவைத்துவிட்டார்.\nபிக்பாஸ் வீட்டில் இந்த வார கெஸ்டான அந்த பழைய டெலிஃபோனில் இன்றைய நாளின் முதல் அழைப்பு. போனுக்கு அருகில��யே சேர் போட்டு அமர்ந்திருந்த சிநேகன் எடுத்தார். அவருக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க், ஒரு பாடல் ஒலிபரப்புவார்கள், ஒருவரைக் கன்வின்ஸ் செய்து அவருடன் சேர்ந்து அந்த பாடலுக்கு ஏற்றார்போல நடனம் ஆடவேண்டும். ம்க்கும் காலையில் ஒலிக்கும் திருப்பள்ளி எழுச்சிப் பாட்டுக்கே தன் பாட்டுக்கு ஆடுவார் சிநேகன். இப்போது கங்காரு குட்டி மாதிரி முட்டையைச் சுமந்துகொண்டிருக்கும்போது பொருத்தமாக ஆடவேண்டுமாம். ‘நான் முட்டையோட காய்கறியே வெட்டிட்டேன்.. நான் ஆடமாட்டேனா’ என்று முதலில் அட்டெண்டன்ஸ் போட்டார் கணேஷ். சுஜாவும், ஹரீஷூம் தாங்களும் ரெடியாக இருப்பதாகச் சொல்ல.. சிநேகன் ஹரீஷைத் தேர்ந்தெடுத்தார்.\nகுலுங்கி குலுங்கி ஆடவைத்தால்தான் யார் முட்டையாவது உடையும் என்று யோசித்து சுப்ரமணியபுரம் படத்திலிருந்து ‘மதுர குலுங்க குலுங்க’ பாடல் போட்டார்கள். அதற்கு சிநேகனும், ஹரீஷூம் ஆடியது ‘ஆனந்தம் ஆனந்தம் பாடும்’ பாடலில் நாகேஷூம் நம்பியாரும் ஆடுவது போலவே இருந்தது. ஆனாலும் இந்த மூவ்மெண்டுக்கே சிநேகனின் முட்டை எகிறிக்குதித்து தன்னை மாய்த்துக் கொண்டது. அனைவர் கழுத்தில் மாட்டி இருந்த முட்டைகளை உடைக்க, சுஜாவை விட பிக்பாஸ் தான் ஆர்வமாக இருந்து இருப்பார் போல.\nஅடுத்த அழைப்பை சுஜா எடுத்தார். அவருக்கான டாஸ்க்கை சொல்வதற்கு முன்பாகவே கணேஷ், ‘Buddy நான் ரெடி’ என்று ஆஜர் ஆனார்.(அட, இருப்பா) அவருக்கான டாஸ்க் ஒருவரைக் கன்வின்ஸ் செய்து அவருடன் யோகாசணம் செய்யவேண்டும். இந்த டாஸ்க் பெரிய ரிஸ்க் என்பதால் அவசரப்பட்டு ஒத்துக்கிட்டமோ என்று நினைத்த கணேஷ், ‘நான் இப்போதான் சாப்பிட்டேன் உடன் யோகா பண்றது கொஞ்சம் கஷ்டம்’ என்று ஜகா வாங்கினார். ஹரீஷூம் இதே காரணத்தைச் சொல்லி பின்வாங்க சிநேகன் தான் செய்வதாக ஒத்துக் கொண்டார். ஆனால் முட்டையோடு இருப்பவர் மட்டுமே இந்த டாஸ்க்கில் கலந்துகொள்ள முடியும் என்று பிக்பாஸ் முட்டுக்கட்டை போட்டார். இதற்கிடையில் ஆரவ் எழுந்திரிக்க முயல அவருடைய முட்டையும் கீழே விழுந்து உடைந்தது. சுஜா கணேசை மீண்டும் கன்வின்ஸ் செய்து தோற்றார். சரியான நேரத்தில் கணேஷ் இப்படி காலைவாறிவிடுவார் என்று துளியும் நினைத்திருக்கமாட்டார் சுஜா. அந்த ஆற்றாமை அவர் முகத்தில் தெரிந்தது. பிந்துவுடன் சேர்ந்து இந்த டாஸ்க்கை செய்வத���கச் சொன்னார். ஆனால் பிந்துவும் தான் முட்டையில்லாமல் இருந்தார். அவர் மட்டும் எப்படி இதில் கலந்துகொள்ளமுடியும். ஹரி படங்களில்கூட லாஜிக்கை எதிர்பார்க்கலாம் போல பிக்பாஸில் ம்ஹூம்..\nபிந்துவும் சுஜாவும் சேர்ந்து யோகாசணங்களில் ஈடுபட்டார்கள். முட்டையைக் காப்பற்ற அடிப் பிரதட்சணம் செய்துகொண்டிருந்த சுஜாவை இப்போது அங்கப் பிரதட்சணமே செய்யச் சொல்கிறார் பிக்பாஸ். பிறகென்ன நடந்திருக்கும் அதேதான், முட்டை டமாலு… பாயிண்டு பணாலு.. ஆனாலும் யோகா டாஸ்க்கை முடிக்க நினைத்து மூன்று ஆசனங்களையும் செய்தார்கள். ஒரு டவுட்டு நிஜமாவே இதெல்லாம் ஆசனங்கள்தானா ஆனாலும் யோகா டாஸ்க்கை முடிக்க நினைத்து மூன்று ஆசனங்களையும் செய்தார்கள். ஒரு டவுட்டு நிஜமாவே இதெல்லாம் ஆசனங்கள்தானா எனக்கென்னவோ Wedding Photography க்கு போஸ் கொடுப்பதுபோலவே இருந்தது.\nமீதம் இருப்பது கணேஷூம் ஹரீஷூம், சிநேகனை வாக்குமூல அறைக்கு அழைத்த பிக்பாஸ் அவர்களையும் யோகாசணம் செய்யச் சொல்லுங்கள் என்று சொல்லி அனுப்பினார். சந்திரமுகி படத்தில் பிரபுவின் காபியைத் தட்டிவிட ரஜினி ‘செந்தில்ல்ல்ல்ல்’ என்று பாய்ந்து வருவாரே… அந்த போஸில் நிற்கவேண்டும். ஒற்றைக்காலில் ரொம்ப நேரம் நிற்கமுடியாமல் இருவரும் தள்ளாட, கணேஷின் முட்டை முதலில் விழுந்து உடைந்தது. ஹரீஷ் இந்த முட்டை டாஸ்க்கில் வெற்றி பெற்றவரானார்.\nதொடர்ந்தது விளம்பரதாரர் பகுதி. சிப்ஸ்களைக் கொடுத்து கொரிக்கச் சொன்னார்கள். ஆபிஸ்ல வச்சு சிப்ஸ் பாக்கெட்டை பிரிச்சாலே அந்த சத்தம்கேட்டு எட்டு டெஸ்க்குக்கு அந்தப் பக்கம் இருக்குறவன்லாம் எட்டிப்பார்ப்பான். இதுல மைக் பக்கத்துல சிப்ஸ் பாக்கெட்டை வைத்துக் கொண்டு சாப்பிட இரண்டு நிமிடத்திற்கு சிப்ஸ் பாக்கெட் கசங்குற சத்தம் தான் வந்தது. இரவு 7 மணிக்கு இன்றைய நாளின் டெய்லி டாஸ்க்கை அறிவித்தார்கள். ‘யார் நடிகரல்ல’ என்பது டாஸ்க்கின் பெயர். நம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் சில போலியான மனிதர்களைப் போல நடித்துக்காட்டவேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒரு கேரக்டர் கொடுத்திருந்தார்கள்.\nபிந்துவுக்கு கொடுக்கப்பட்டது ‘எப்போதும் சன்கிளாஸ் போட்டுக் கொண்டு திரிபவர்’. சமைக்கும்போதும் சன்கிளாஸ் போட்டுக்கொண்டே வெஜிடபிளுக்கும் விரலுக்கும் வித்தியாசம் தெரியாமல் வெட்டிக்கொள்வதுபோல நடித்துக்காட்டிய விதம் அருமை. புரொபஷனல் ஆக்டர் அல்லவா பின்னி எடுத்தார். சுஜாவுக்கு ‘நன்றாக உடையணிந்துகொள்ள நினைப்பவர்’ கேரக்டர். சிறப்பாக சொல்லும்படி எதுவும் இல்லை. ஆரவுக்கு ‘அர்த்தம் புரியாவிட்டாலும் ஆங்கிலப் பாடல்கள் கேட்பவர்’ கதாபாத்திரம். கணேஷூக்கு ‘எப்போதும் உதட்டைக் குவித்துக் கொண்டு போஸ் கொடுப்பவர்’ கதாபாத்திரம். ஓவியாவை சக்தி அடிக்கக் கை ஓங்கியது, கஞ்சா கருப்பு பரணியை அடிக்கப்போனது என பிக்பாஸில் நடந்த சம்பவங்களை வைத்தே தனது ஆக்ட்டை செய்துகாட்டினார். கேண்டிட் ஷாட் என்று சொல்லி ஒவ்வொரு பொசிசனாக நின்று போஸ் கொடுத்தது ரசிக்கும்படி இருந்தது. ஹரீஷூக்கு ‘தன்னைத் தானே விளம்பரப்படுத்திக் கொள்பவர்’ ரோல். நேத்து நான் ‘Steam rice cake with coconut candy sauce’ சாப்டு இன்ஸ்டாகிராம்ல போட்டோ போட்டேன் என்று சொல்ல, ஆரவ் ‘மச்சான் அது இட்லி சாம்பார்டா’ என்று கலாய்த்தது அருமை. சிநேகன் ‘வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்தவர்’ காதாபாத்திரத்தை நடித்துக் காண்பித்தார். நியூயார்க்கின் பெருமைகளை அவர் சொல்லிக் கொண்டிருக்க, அவர் டீசர்ட்டில் இருப்பது அமெரிக்கா கொடியா என கலாய்த்தார் பிந்துமாதவி. ரொம்ப நாளைக்குப் பிறகு இந்த டாஸ்க்தான் ரசித்து சிரிக்கும்படி கலகலப்பாக இருந்தது.\nஇப்போது எல்லாவற்றிற்கும் வடிவேலு வெர்சன் யோசிப்பதுதானே ட்ரெண்டு. இந்த டாஸ்க்கில் ஒவ்வொருவரும் செய்து காட்டிய கேரக்டர்களின் வடிவேலு வெர்சன் யோசித்துப் பார்த்தேன்.\nபிந்து - கூலிங் க்ளாஸ் போடலைனா ரெண்டு கண்ணும் அவிஞ்சுடும் போல\nசுஜா - இந்த மாதிரி கலர் சட்டைல போடுறதுக்கு ஒரு தகுதி வேணும்டா\nஆரவ் - சிங் இன் தி ரெயின்\nகணேஷ் - இரும்மா ஒரு பொசிசன்ல நின்னுக்குறேன்\nஹரீஷ் - ஆஃப்ட்ரால ட்வண்டி க்ரோர்ஸ் லாஸ்மா\nசிநேகன் - துபாய்ல நாம இருந்த இருப்புக்கு\nஇந்த டாஸ்க்கின் தொடர்ச்சியாக பிக்பாஸ் வீட்டில் யார் யார் எவ்வளவு போலியாக நடந்துகொள்கிறார்கள் என்று ஒவ்வொருவரும் பிறருக்கு ரேட்டிங் கொடுக்கவேண்டும். சொல்லிவைத்தார்போல எல்லாருமே சுஜாவை ஃபேக் என்று குறிப்பிட்டார்கள். கணேஷ் சிநேகனை நல்ல லிசனர் இல்லை என்று குறிப்பிட்டார். மற்றவர்களெல்லாம் ஃபேக் ரேட்டிங் 9, 10 என கொடுக்க… பிந்து மாதவி, ஃபேக் என நினைக்கும் சுஜாவுக்கும் கணேஷூக்க��ம் ஃபேக் ரேட்டிங்கில் 2 தான் கொடுக்கிறார் அவ்வளவு நல்ல மனசு. எல்லாருடைய குட் புக்கிலும் இடம்பிடித்த ஹரீஷ், ‘பிக்பாஸ் வீட்டில் அசலான நபர்’ என்ற பட்டம் பெற்றார். சூப்பர் ஹரீஷ்.\nஇனி கமல் ஹவுஸ் மேட்ஸை சந்திக்கும் வைபவம். “நான் ஏன் வெல்ல வேண்டும்” என்ற தலைப்பில் போட்டியாளர்களை பேசச் சொன்னார் கமல். சுஜா தான் உண்மையாக இருப்பதாகச் சொன்னார். தன்னுடைய வாழ்க்கை போராட்டமானது என்றார். கேரியரில் வெற்றியே பெற்றதில்லை இதிலாவது வெற்றிபெறவேண்டும் என்று நினைப்பதாகச் சொன்னார். சிநேகன் அரசியல் தலைவர்களைப் போல் உடையணிந்திருந்ததாலோ என்னவோ “வாக்காளப் பெருமக்களே” என்று தொடங்கி அரசியல் பிரச்சார தொனியிலேயே பேசிக்கொண்டிருந்தார். தான் இந்த நிகழ்ச்சியில் வெற்றிபெற்றால் அந்த பணத்தில் 100 கிராமங்களுக்கு ‘பிக்பாஸ்’ நூலகம் அமைத்துத் தருவதாக வாக்குறுதியளித்தார். மக்களின் ஓட்டுகளைப் பெறுபவரே வெற்றி பெற முடியும் என்ற நிலையில், மக்களைக் கவர்வதற்காகத்தான் இப்படியான வாக்குறுதிகளை அளிக்கிறார் என்றால், அவர் யுக்தி சரிதான். இதுவரை அரசியல்களத்தில் ஜெயித்தவர்கள் எல்லாம் இப்படி வாக்குறுதிகளைக் கொடுத்துதானே ஜெயித்தார்கள். இந்த சந்தர்பத்தை கமலும் பயன்படுத்திக் கொண்டார், ‘எனக்கும் சில கனவுகள் இருக்கிறது. பணக்காரர்களும் கிராமத்தில் வாழும் அளவிற்கு கிராமங்களை வளர்த்தெடுக்கணும். இனி அன்னாடங்காட்சி மட்டும்தான் சிட்டிக்குள்ள இருக்கணும். சந்தர்பத்தை பயன்படுத்திக்கணும். வேறு ஒரு நடிகருக்குக் கிடைக்காத ஒரு வாய்ப்பு இந்த மேடை இது எனக்குக் கிடைச்சிருக்கு இதை எப்படி பயன்படுத்தணும்னு யோசிச்சிருக்கேன். பயன்படுத்தி இருக்கேன்’ என்று தன் பங்கு பிரச்சாரத்தை நிகழ்த்தினார். கமலின் ‘தலைவன் இருக்கிறான்’ படத்திற்காக தான் ஒரு பாடல் எழுதியிருப்பதாகச் சொன்னார் கவிஞர் சிநேகன். (அட ஆமா இவரு பாடலாசிரியர்ல… மறந்தே போச்சுங்க). பிறகு வாசித்தும் காண்பித்தார்.\nகணேஷ் தன் உரையை சுருக்கமாக முடித்துக்கொள்ள, ஹரீஷ் பேச எழுந்தபோது, அரங்கத்தில் அவ்வளவு க்ளாப்ஸ். இன்றுதான் அசலான நபர் என்ற பட்டம் பெற்றிருக்கும்நிலையில் இந்த கைதட்டல்களைப் பார்க்கும்போது ஒன்று புரிகிறது. மக்களுக்கு ஒரிஜினலாக இருப்பவர்களைத்தான் மிகவும் பிடிக்கிறது. முன்பு ஓவியா இப்போது ஹரீஷ். சென்ற வாரம் கமல் உள்ளே வந்தபோது அந்த நிகழ்வை எஞ்சாய் பண்ண முடியாததற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டார். வெளில வந்ததும் உங்களைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கணும் என்று ஹரீஷ் சொன்னதும், “எல்லா ஆம்பளைங்களும் இந்த ஆசைப் படாதீங்க” என்று கமல் குறும்பாக கலாய்த்தார். சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் ரொம்ப மூடியா இருக்கீங்களே இப்படி இருந்தா மக்கள் எப்படி ஓட்டுப் போடுவாங்க என்றார் கமல். ஆனால், மக்களின் கைத்தட்டல், ஹரிஷுக்கு புது உத்வேகத்தைக் கொடுத்து இருக்கும் என்றே தோன்றியது\nபிந்துவை சுந்தரத்தமிழில் பேசச்சொல்லி அழைக்க அவர், ‘மக்களே மக்களின் மக்களே’ என்றபோது இன்பத்தேன் வந்து பாய்ந்தது காதினிலே. யார் நல்லவரோ அவருக்கு வாக்களியுங்கள் என்று பிந்துசொல்ல இதுவே ஒரு ஸ்ட்ரேட்டஜியா என்று அவரையும் கலாய்த்தார் கமல்.\nஹவுஸ்மேட்ஸ் இதுவரை பெற்ற மதிப்பெண்களை வாசித்துக்காட்டினார் சிநேகன். சுஜா - 63, சிநேகன் - 53, கணேஷ் - 52, பிந்து - 45, ஹரீஷ் - 40, ஆரவ் - 37 மதிப்பெண்களைப் பெற்றிருந்தார்கள்.\nகமல், ‘இவர்கள் ஏன் ஜெயிக்கக்கூடாது அவர்களுக்கு என்ன தகுதி இல்லை அவர்களுக்கு என்ன தகுதி இல்லை’ என்று டாபிக் கொடுத்து அனைவரையும் பேசச் சொன்னார். ஹவுஸ்மேட்ஸ் ஒவ்வொருவரும் மாற்றி மாற்றி அடுத்தவரின் குறைகளைப் பட்டியலிட்டார்கள். ஆரவ், சுஜா உண்மையாக இல்லை என்று சொன்னபோது அரங்கத்தில் கைதட்டல். எல்லாருடைய குறைகளையும் சொல்லிக் கொண்டே வந்த பிந்து ஆரவ் பற்றி என்ன சொல்வது என்று யோசிக்க, ‘அப்போ ஆரவ்வையே ஜெயிக்க வைக்கலாமா’ என்று டாபிக் கொடுத்து அனைவரையும் பேசச் சொன்னார். ஹவுஸ்மேட்ஸ் ஒவ்வொருவரும் மாற்றி மாற்றி அடுத்தவரின் குறைகளைப் பட்டியலிட்டார்கள். ஆரவ், சுஜா உண்மையாக இல்லை என்று சொன்னபோது அரங்கத்தில் கைதட்டல். எல்லாருடைய குறைகளையும் சொல்லிக் கொண்டே வந்த பிந்து ஆரவ் பற்றி என்ன சொல்வது என்று யோசிக்க, ‘அப்போ ஆரவ்வையே ஜெயிக்க வைக்கலாமா’ என்று கமல் கேட்டபோது, ஐய்யயோ நாந்தான் ஜெயிக்கணும் என்று சொன்னார். பிறகு ஒன்றும் தோன்றாததால் “தாடியை எடுத்தப்பறம் கேவலமா இருக்காரு..’ என்று கமல் கேட்டபோது, ஐய்யயோ நாந்தான் ஜெயிக்கணும் என்று சொன்னார். பிறகு ஒன்றும் தோன்றாததால் “தாடியை எடுத்தப்பறம் ��ேவலமா இருக்காரு..” என்றார். கமல், உட்பட அனைவரையும் சிரிக்க வைத்தது பிந்துமாதவியின் பேச்சு. ஹரீஷ், ஆரவ்விடம் விளையாட்டுத்தனம் ஜாஸ்தி இருப்பதாக சொல்ல, ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ என்று கமல் எடுத்துக் கொடுத்தார். ‘சிம்பதிக்காக கிராமத்தை பத்திப் பேசி ஓட்டுவாங்கப் பாக்குறாரு’ என்று கவிஞரைக் கவிழ்த்துவிட்டார்.(அதற்கும் அதிக கைத்தட்டல்). இதற்கு சிநேகன் சிரித்தாலும் உள்ளுக்குள் ‘பெர்பாமன்ஸ் பண்ண விடுடா’ என்று நினைத்திருப்பார்.\nஅடுத்து சிநேகனின் முறை. ’சுஜா சந்தர்பத்தைப் பயன்படுத்திக்கொள்கிறார். சந்தர்பவாதிகள் தலைமை ஏற்கக் கூடாது.. கணேஷூக்கு மக்களுக்கு ஒரு விஷயத்தை விளக்கும் தன்மை இல்லை… ஒரு தலைவன் அப்படி இருக்கமுடியாது.’ என்று அடுக்கிக்கொண்டே போக.. ‘நீங்க தலைமைப் பொறுப்பு தலைமை பொறுப்புனு சொல்றது பிக்பாஸ்லனு சொல்லிடுங்க இல்லைனா தப்பா நினைச்சுக்கப் போறாங்க’ என்று கமல் தன் வழக்கமான நக்கலை சேர்த்தார். அடுத்து சிநேகன் உதிர்த்த கருத்துதான் மெர்சலாக்கியது. பிக்பாஸ்ல வர்றவங்களுக்கு தலைவரா பிராகாசிக்குறதுக்கு சான்ஸ் இருக்கு என்றார் சிநேகன். தலைமைக்கான ட்ரெயினைங் இங்கு கொடுக்கப்பட்டதாக சொன்னார். எது மைதாவைப் பூசிக்கிட்டு சுத்துனது, கிழிஞ்ச பனியனைப் போட்டு சுத்துனதெல்லாமா பிக்பாஸில் ஜெயிப்பதற்கும் தலைமைப் பண்புக்கும் என்ன சம்பந்தம் என்று புரியவில்லை. ஒருவேளை ஓவியா உள்ளேயே இருந்திருந்தால் ஓவியாவை மக்கள் வெற்றிபெற வைத்திருப்பார்கள். இதைப் போட்டியாளர்களிலேயே பலர் ஒத்துக் கொண்டார்கள். அதற்கான காரணம் அவர் பழகுபவர்களிடம் உண்மையாக இருந்தார் என்பதாகவே இருந்திருக்கும். இதை மட்டுமே தலைமைப் பண்பு என்று சொல்லிவிட முடியுமா பிக்பாஸில் ஜெயிப்பதற்கும் தலைமைப் பண்புக்கும் என்ன சம்பந்தம் என்று புரியவில்லை. ஒருவேளை ஓவியா உள்ளேயே இருந்திருந்தால் ஓவியாவை மக்கள் வெற்றிபெற வைத்திருப்பார்கள். இதைப் போட்டியாளர்களிலேயே பலர் ஒத்துக் கொண்டார்கள். அதற்கான காரணம் அவர் பழகுபவர்களிடம் உண்மையாக இருந்தார் என்பதாகவே இருந்திருக்கும். இதை மட்டுமே தலைமைப் பண்பு என்று சொல்லிவிட முடியுமா ஆக மக்கள் பிக்பாஸ் வெற்றியாளரைத் தலைமைப் பண்பை பார்த்து முடிவு செய்வார்கள் என்று நினைப்பதே சரியல���ல… அதிலும் நீங்கள் பிக்பாஸில் ஜெயிப்பவர் அரசியல் தலைவராகவும் வர முடியும் என்கிற அளவிற்கு நினைப்பதெல்லாம்.. புண்ணாக்கு விக்குறவன் குண்டூசி விக்குறவன்லாம் தொழிலதிபராம் என்ற கவுண்டமணியின் வசனத்தைதான் நினைவூட்டுகிறது.\nஅடுத்ததாக ரேபிட் ஃபயர் ரவுண்டுக்குச் சென்றார் கமல். கமல் சொல்லும் வார்த்தைகளுக்கு உரிய நபரைச் சொல்ல வேண்டும். ‘ஆர்வக் கோளாறு’ ஆரவ், ‘சோக சுந்தரன்’ சிநேகன், ‘சோம்பேறி’ பிந்து, ‘சுயநலவாதி’ கணேஷ் என்று ஆளுக்கொரு பட்டம் பெற்றுக்கொண்டிருந்தார்கள். சுஜா சிநேகனை அழுமூஞ்சி என்று சொன்னபோது, ‘வசிஸ்டர் வாயால் பிரம்மரிஷி’ என்று கலாய்த்தார் கமல். ‘ஜெயிக்க என்ன வேணா பண்றவங்க யார்’ என்று ஹரீஷைக் கேட்டபோது அவர் சுஜாவை கைகாட்டினார். ஆரவ், ஹரீஷ் இருவரில் யார் ஹேண்ட்ஸம் என்று தேர்ந்தெடுக்கும் கஷ்டமான வேலை பிந்துவுக்கு, அவர் ஆரவ்வை தேர்ந்தெடுத்தார். (ஏற்கெனவே அவர்மேல ஆம்பளைப் பசங்கள்லாம் காண்டுல இருக்காய்ங்க இதுல நீங்க வேற).\nசிநேகன் இறுதிப்போட்டிக்கு நேரடியாக தேர்வாகிவிட்டபடியால் அவர் டாஸ்க் மூலம் பெற்ற பாயின்ட்கள் அவருக்கு உபயோகப்படாது என்பதை கமல் கூற, ‘வேற யாருக்காவது என் பாயின்ட்ஸை கொடுத்து உதவமுடியும்னா தந்துடுறேன்’ என்று பெருந்தன்மையாக முன்வந்தார் சிநேகன். யாருக்கு தேவையோ அவருக்குக் கொடுக்கலாம், இந்த வார எவிக்சனில் மக்களிடம் குறைவான ஓட்டுக்களைப் பெற்றவர்கள் சுஜாவும், கணேஷூம் இவர்கள் இருவரில் யாருக்காவது உங்கள் பாயின்ட்ஸைக் கைமாற்றிவிடுங்கள் என்று கூறினார் கமல். சிநேகனும் இந்த பாயிண்ட்களை சும்மா பெற்றுவிடவில்லை. இரண்டு பகல் ஓரிரவு முழித்திருந்து, பாயில் படுத்து என பல தவம் இருந்து சிநேகன் பெற்ற வரம் அவை. அதனால் நன்கு ஆலோசித்து நாளைக்கு முடிவைச் சொல்லுங்கள் என்று கூறிவிடைபெற்றார் கமல்.\nசிநேகன் கமல் எடுக்கப்போகும் ‘தலைவன் இருக்கிறான்’ படத்திற்காக தான் எழுதியதாகச் சொன்ன ‘வாடா தோழா வாடா’ கவிதையில் இப்படி ஒரு வரி எழுதியிருந்தார்.\n‘என்றோ தொடங்கிய சத்தியசோதனை இன்றும் தொடருது புரிகிறதா’.\n‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியைப் பொறுத்தவரை சத்திய சோதனை யாருக்கு கவிஞரே.. போட்டியாளர்களுக்கா.. கமலுக்கா.. இல்லை பார்த்துக்கொண்டிருக்கும் மக்களுக்கா\nபிக் பாஸ் நிகழ்ச்சி தன் 90வது நாளையும் கடந்துவிட்டத்உ. இருக்கும் ஆறு போட்டியாளர்களில், யார் சோம்பேறி, அழகு, சுயநலவாதி போன்ற கேள்விகளை வைத்து ரேபிட் ஃபயர் ரவுண்ட் விளையாடினார் கமல். உங்களைப் பொறுத்தவரையில், யாருக்கு என்ன பட்டம் கொடுப்பீர்கள். உங்கள் கருத்துகளை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.\nபிக் போஸ் 89 ஆம் நாள்: கிளிப் மாட்டிக்கிட்டு, போன் அருகில் யோகா\nபிக் போஸ் 88 ஆம் நாள்: ‘ஒய் கிரியேட்டிங் சீன் சுஜா\nபிக் போஸ் 87 ஆம் நாள்: பேய்களிடமிருந்து பெட்டியை காக்கும் தேவதைகள்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகுண்டுடன் வேன் வெடிக்க வைப்பு; புறக்கோட்டையில் 87 டெட்டனேட்டர்கள்\nகொட்டாஞ்சேனை, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திற்கு அருகில்...\nநாளை துக்க தினம்; ஜனாதிபதி விசாரணை குழு நியமனம்\nநாளை (23) தேசிய துக்க தினமாக ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது....\nநீரில் விஷம்; வதந்திகளை நம்ப வேண்டாம்\nநீருடன் விஷம் கலந்திருப்பதாக தெரிவிக்கப்படும் செய்தியில் எவ்வித உண்மையும்...\nஇன்று இரவு 8 மணி முதல் மீண்டும் ஊரடங்கு\nஇன்று (22) இரவு 8.00 மணி முதல், நாளை (23) அதிகாலை 4.00 மணி வரை மீண்டும்...\nமறு அறிவித்தல் வரை ஷங்ரி லா மூடப்பட்டது\nஷங்ரி லா ஹோட்டலை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது....\nT56 வகை துப்பாக்கிகளுக்கான ரவைகள் மீட்பு\nதியத்தலாவ, கஹகொல்ல பிரதேசத்தில் விமானப்படையினர் மேற்கொண்ட விசேட சோதனை...\nஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கின்றது\nநாட்டில் இடம் பெற்ற மனிதாபிமானமற்ற தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதாக...\n24 பேரிடம் CID விசாரணை\nநாடு முழுவதும் நேற்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் 24 சந்தேக...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/27734", "date_download": "2019-04-22T20:21:47Z", "digest": "sha1:FO7AKFTS4E3MWXXTBMXMRP6K2HQRB7XU", "length": 12335, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "பன்­மைத்­துவ சூழலில் மகிழ்ச்­சியை வெளிப்­ப­டுத்­து­கிறது : மீலாதுன் நபி வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி | Virakesari.lk", "raw_content": "\nரிஷாத் பந்தின் அதிரடியால் ராஜஸ்தானுக்கு பதிலடி\nயாழில் இளைஞனுக்கு வளைவிச்சு ; வடகை்கு இருந்த வீடு முற்றுகை\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nகிளிநொச்சியில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி\nரகானேயின் சதத்துடன் வலுவான நிலையில் ராஜஸ்தான்\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nகொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் மற்றுமொரு வெடிப்புச் சத்தம்\nகொழும்பு புறக்கோட்டையில், வெடிபொருட்கள் மீட்பு\nமறு அறிவித்தல் வரை மூடப்பட்ட ஷங்கரில்லா\nபன்­மைத்­துவ சூழலில் மகிழ்ச்­சியை வெளிப்­ப­டுத்­து­கிறது : மீலாதுன் நபி வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி\nபன்­மைத்­துவ சூழலில் மகிழ்ச்­சியை வெளிப்­ப­டுத்­து­கிறது : மீலாதுன் நபி வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி\nஇலங்­கையில் பல்­வேறு சமூக, கலா­சா­ரங்­க­ளைக்­கொண்ட மக்கள் வெவ்­வேறு சம­யங்­களைப் பின்­பற்­று­கின்ற போதிலும் சமா­தா­ன­மா­கவும் ஐக்­கி­ய­மா­கவும் வாழ்ந்து வரு­கின்­றனர். இது சக­வாழ்வு மற்றும் நல்­லி­ணக்­கத்­திற்கு சிறந்த எடுத்­துக்­காட்­டாக விளங்­கு­வ­துடன், பன்­மைத்­துவ சூழலில் மகிழ்ச்­சியை வெளிப்­ப­டுத்­து­வ­தா­கவும் அமைந்­துள்­ளது என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன விடுத்­துள்ள மீலாதுன் நபி வாழ்த்துச் செய்­தியில் தெரி­வித்­துள்ளார்.\nஅதில் அவர் மேலும் தெரி­வித்­துள்­ள ­தா­வது,\nபண்­டைய காலம் முதலே எமது இந்த அழ­கிய தேசம் பல்­வேறு சமய, கலா­சார விழாக்­களின் ஊடாக தமது சக­வாழ்வை வெளிக்­காட்டி வந்­துள்­ளது. அரச அனு­ச­ர­ணை­யுடன் நடை­பெறும் இந்த அனைத்து நிகழ்­வு­களும் இலங்கை சமூ­கத்தில் பரஸ்­பர புரிந்­து­ணர்­வையும் நல்­லு­ற­வையும் உறு­திப்­ப­டுத்­து­கின்­றன.\nமூன்று தசாப்­த­கால கொடிய யுத்தம் நிறை­வ­டைந்­ததைத் தொடர்ந்து, அனைத்து சமூ­கங்­களும் ஒரு தாய் மக்­களைப் போல ஐக்­கி­யத்­து­டனும் சகோ­த­ரத்­து­வத்துடனும் முன்��மா­தி­ரி­யான ஒரு தேச­மாக சுபிட்­சத்தை நோக்கிச் செல்­வதே எமது எதிர்­பார்ப்­பாக காணப்­ப­டு­கின்­றது. உலகின் அனைத்து சம­யங்­களும் போதிக்கும் அன்பு, கருணை மற்றும் சகிப்­புத்­தன்­மையை வெளிப்­ப­டுத்தும் வகையில் இவ்­வ­ருட தேசிய மீலாத் விழா யாழ்ப்­பா­ணத்தில் நடை­பெ­றுதல் மிகச் சிறப்­பா­ன­தாகும்.\nஇந்த நிகழ்வை ஏற்­பாடு செய்­துள்ள தபால் சேவைகள், முஸ்லிம் சமய அலு­வல்கள் அமைச்சு மற்றும் முஸ்லிம் சமய, கலா­சார திணைக்­களம் என்பவற்றின் சேவையை பாராட்டுவதுடன், சகல முஸ் லிம் மக்களுக்கும் மீலாதுன் நபி விழா வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமீலாதுன் நபி ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன வாழ்த்துச் செய்தி\nயாழில் இளைஞனுக்கு வளைவிச்சு ; வடகை்கு இருந்த வீடு முற்றுகை\nயாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரிக்கு அண்மையாக உள்ள வீடொன்றில் சந்தேகத்துக்கு இடமாக வாடகைக்கு குடியிருக்கும் இளைஞர் ஒருவர் தொடர்பில் இன்றைய இரவு சிறப்பு அதிரடிப் படையினரும் பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\n2019-04-22 22:48:43 யாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரி இளைஞன்\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nகொழும்பு - கரையோர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொச்சிக்கடை புனித அந்தோனியர் ஆலயத்துக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெள்ளை நிற வேனிலிருந்து அதி சக்திவாய்ந்த வெடிபொருட்கள் அடங்கிய பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டது.\n2019-04-22 22:44:56 கொச்சிக்கடை குண்டு பொலிஸ்\nகிளிநொச்சியில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.\n2019-04-22 22:12:03 கிளிநொச்சி உயிரிழந்த பொது மக்கள் அஞ்சலி\nபயங்கரவாதத்தை முழுமையாக அழிக்க இராணுவத்திற்கு அதிகாரம் வேண்டும்\nநாட்டின் அமைதிச்சூழலை உருவாக்கவேண்டுமெனின் சிறிது காலமேனும் அவசரகால நிலைமைகளை அமுல்ப்படுத்த வேண்டும் அதேபோல் இராணுவத்திற்கு உடனடியாக அதிகாரங்களை கொடுத்து விசாரணைகளை முன்னெடுக்க இடமளிக்க வேண்டுமென இராணுவத்தளபதி மகேஷ் சேனாநாயக தெரிவித்தார்.\n2019-04-22 21:32:43 மகேஷ் சேனாநாயக இராணுவம் அதிகாரம்\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nநாட்டில் மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மூன்று நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்ட 8 இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய 55 சந்தேக நபர்கள் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.\n2019-04-22 21:31:16 குண்டுத் தாக்குதல் கைது இன்டர்போல்\nரிஷாத் பந்தின் அதிரடியால் ராஜஸ்தானுக்கு பதிலடி\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nரகானேயின் சதத்துடன் வலுவான நிலையில் ராஜஸ்தான்\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nவிசாரணைகளை விரிவுப்படுத்த இலங்கைக்கு வரவுள்ள இன்டர்போல் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/scholardetail.asp?id=675", "date_download": "2019-04-22T20:16:38Z", "digest": "sha1:XQ2LY5X5QFXJBKJ7AJUZCALWLQPA5476", "length": 10689, "nlines": 139, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - Scholarship", "raw_content": "\nகற்பதற்கான முதல் படி, ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » உதவித் தொகை\nஇஸ்லாமிக் ரிசர்ச் பவுண்டேஷன் சார்பில் உயர்கல்வி பயில விரும்பும் இஸ்லாமிய ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.\nஏழ்மை நிலையில் உள்ள, கல்வியில் ஆர்வம் கொண்ட மாணவர்களாக இருக்க வேண்டும். பிளஸ் 2 பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருத்தல் வேண்டும். உயர்நிலைப் பள்ளியில் உருது அல்லது ஆங்கில வழிக் கல்வி பயின்றிருக்க வேண்டும்.\nமருத்துவம், பொறியியல், கற்பித்தல், நிர்வாகம் ஆகிய துறைகளில் உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.\nஇணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nதேர்வாகும் மாணவர்களுக்கு மே மாதம் 29ஆம் தேதி நுழைவுத் தேர்வு நடைபெறும். இதில் தேர்வானால் உதவித் தொகை வழங்கப்படும்.\nScholarship : இஸ்லாமிய மாணவர்களுக்கு உதவித் தொகை\nProvider Address : இஸ்லாமிக் ரிசர்ச் பவுண்டேஷன்\nமதுரை காமராஜ் பல்கலை அட்மிஷன்\nவிரைவில் இன்ஜினியரிங் கல்லூரி ஒன்றில் சேரவிருக்கும் நான் குறிப்பிட்ட கல்லூரியானது அங்கீகரிக்கப்பட்டது தான் என்பதை எப்படி அறிந்து கொள்வது\nஎனது பெயர் ஆறுமுகம். நான் இ.சி.இ -ல் பி.சி.ஏ படிப்பு முடித்தப்பிறகு, பி.டெக் படிப்பில் லேட்டரல் என்ட்ரி முறையில் சேரலாம் என்றிருக்கிறேன். எனவே, இதுதொடர்பான தகவலை எ���க்கு வழங்கவும்.\nவாணிபப் பொருளாதாரப் பிரிவில் 2ம் ஆண்டு பட்டப்படிப்பு படிக்கிறேன். இதை முடித்தபின் ஜியாலஜி எனப்படும் நிலஇயல் படிக்க முடியுமா\nசமீபத்தில் ஒரு கருத்தரங்கில் பார்வையாளராகக் கலந்து கொண்டேன். திறன்களை வளர்த்துக் கொள்வதன் மூலமாக நல்ல வேலை பெற முடியும் என்று அதில் வலியுறுத்தப்பட்டது. திறன்களை வளர்த்துக் கொள்வது எப்படி\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rockcuttemples.tamilheritage.org/2017/", "date_download": "2019-04-22T19:55:52Z", "digest": "sha1:AAABZXEBG2ZIT3345VO735UALQBHJMUD", "length": 4780, "nlines": 77, "source_domain": "rockcuttemples.tamilheritage.org", "title": "2017 – குடைவரைக்கோயில்கள் (Rock-Cut Temples)", "raw_content": "\nஅரிட்டாபட்டி குடைவரை சிவன்கோயில் – லகுலீசர் சிற்பம்\nஅரிட்டாபட்டி மதுரையில் நரசிங்கம்பட்டிக்கு வடக்காக சுமார் 4 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கும் ஊர். மேற்கில் கழிஞ்சமலை என அழைக்கப்படும் மலைத்தொடர்களால்\nகுன்னத்தூர் குடைவரை – உதயகிரீசுவரர் சிவன் ஆலயம்\nமதுரை வடக்கு வட்டத்திற்குள் அடங்கிய சிற்றூர் குன்னத்தூர். முற்காலப் பாண்டியர் காலத்தில் ஏறக்குறைய ஒன்பது அல்லது 10ம் நூ. வாக்கில்\nதென்பரங்குன்றம் உமையாண்டவர் குடைவரைக் கோயில்\n​ மதுரையின் திருப்பரங்குன்றம் மலையில் தெற்கே தென்பரங்குன்றம் பகுதியில் கி.பி.8-9ம் நூற்றாண்டளவில் ஒரு சமணக் குடைவரைக் கோயில் உருவாக்கப்பட்டது. இக்குடைவரைக்\nமண்ணின் குரல்: மார்ச் 2019 – மகேந்திரவாடி மகேந்திரவர்மன் பெயர் சொல்லும் வரலாறு\nவரிச்சியூர் (குன்னூர்) தமிழி கல்வெட்டு, குடைவரை, சமணற்படுக்கைகள்\nகுன்னத்தூர் அஸ்தகிரீசுவரர் குடைவரை கோயில்\nஅரிட்டாபட்டி குடைவரை சிவன்கோயில் – லகுலீசர் சிற்பம்\nகுன்னத்தூர் குடைவரை – உதயகிரீசுவரர் சிவன் ஆலயம்\nதென்பரங்குன்றம் உமையாண்டவர் குடைவரைக் கோயில்\nபனைமலை தாளகிரீஸ்வரர் ஆலய உமையம்மை ஓவியம்\nநாமக்கல் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் குடைவரைக் கோயில்\nமண்ணின் குரல்: மார்ச் 2019 – மகேந்திரவாடி மகேந்திரவர்மன் பெயர் சொல்லும் வரலாறு\nவரிச்சியூர் (குன்னூர்) தமிழி கல்வெட்டு, குடைவரை, சமணற்படுக்கைகள்\nகுன்னத்தூர் அஸ்தகிரீசுவரர் குடைவரை கோயில்\nஅரிட்டாபட்டி குடைவரை சிவன்கோயில் – லகுலீசர் சிற்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/ajith-new-decision-thala57/", "date_download": "2019-04-22T20:19:47Z", "digest": "sha1:R23G264OD5Y3B3QTHDTLKNJCVS6FFYCS", "length": 9854, "nlines": 93, "source_domain": "www.cinemapettai.com", "title": "தன் கதைக்கு பாதிப்பு வருமா? அஜித்தின் அதிரடி பதிலால் அதிர்ச்சியில் விஷ்ணுவர்தன் - Cinemapettai", "raw_content": "\nதன் கதைக்கு பாதிப்பு வருமா அஜித்தின் அதிரடி பதிலால் அதிர்ச்சியில் விஷ்ணுவர்தன்\nதன் கதைக்கு பாதிப்பு வருமா அஜித்தின் அதிரடி பதிலால் அதிர்ச்சியில் விஷ்ணுவர்தன்\nஅஜீத்தின் அடுத்தப்பட அறிவிப்புக்கு அவரது ரசிகர்கள் மட்டுமல்ல, எதிர்க்கட்சி சோல்ஜர்களும் எக்கச்சக்க வெயிட்டிங் இந்த நிலையில் வேதாளம் பட இயக்குனர் சிவா அடுத்த கதையை இன்னும் இன்னும் என்று மெருகேற்றிக் கொண்டிருக்கிறாராம்.\nநடுவில் அவருக்கு ஒரு யோசனை. அதை அஜீத்திடம் கேட்டு உறுதி செய்து கொண்டு மேற்கொண்டு டெவலப் செய்யலாம் என்று நினைத்தாராம். அதற்கு அஜீத் சொன்ன பதில்தான், பின்னாலேயே வெயிட்டிங்கில் இருக்கும் விஷ்ணுவர்த்தனை செமத்தியாக போட்டு தாக்கியிருக்கிறது.\n தனது புதிய கதையில் ஒரு பாதி கதையில் அஜீத் நிகழ்கால தோற்றத்திலும், மீதி பாதி கதையில் வரலாற்று சம்பவங்களை உள்ளடக்கிய வீரனாகவும் காட்டலாம் என்று நினைத்திருக்கிறார். அதாவது ‘மஹதீரா’ என்றொரு படம் வந்ததல்லவா கிட்டதட்ட அதைப்போல. இதை கேட்டு பலமாக யோசித்த அஜீத், “‘பாகுபலி’ படத்திற்கு பிறகு நாமும் அப்படியொரு படம் செய்தால், நிச்சயம் ஒரு ஒப்பீடு வரும். முழுமையாக அதை செய்யாவிட்டால், அதுவே தப்பாக முடியவும் வாய்ப்புண்டு. எனவே பாதி வரலாறு அம்சங்களுடன் கூடிய கதை என்பதே ரிஸ்க்தான்” என்று கூறிவிட்டாராம்.\nஇந்த விஷயம் அப்படியே விஷ்ணுவர்த்தன் காதுக்கு போகாமலிருக்குமா மனுஷன் பயங்கர கன்பியூஸ் ஆகிவிட்டாராம். ஏன் மனுஷன் பயங்கர கன்பியூஸ் ஆகிவிட்டாராம். ஏன் அவர்தான் அஜீத்தை வைத்து ராஜராஜ சோழன் கதையை எடுக்க திட்டமிட்டுள்ளாரே அவர்தான் அஜீத்தை வைத்து ராஜராஜ சோழன் கதையை எடுக்க திட்டமிட்டுள்ளாரே ஒருவேளை அந்த கதையையும் அஜீத் மாற்றச் சொன்னால் ஒருவேளை அந்த கதையையும் அஜீத் மாற்றச் சொன்னால் எது எப்படியோ கதை விஷயத்தில் பெருத்த அக்கறை காட்ட ஆரம்பித்திருக்கிறார் அஜீத். அதுவே அவரது ரசிகர்களுக்கு சந்தோஷம்தானே\nRelated Topics:அஜித், சினிமா செய்திகள், சிவா\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\nஎன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்டா. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2019-04-22T20:31:48Z", "digest": "sha1:WZUFLCNR3O6GSTGJEU3ZMNM2EJFJKCCH", "length": 15369, "nlines": 128, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஹரிஷ் கல்யாண் | Latest ஹரிஷ் கல்யாண் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nஹரிஷ் கல்யாண் நடிக்கும் அடுத்த படத்திற்கும் வித்யாசமான தலைப்பு தான். நீங்க கலக்குங்க (பிக்) பாஸ்.\nதன் அடுத்த பட அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டார் ஹரிஷ் கல்யாண்.\nதற்பொழுது பல பெண்களின் இதயத்தில் இடம்பிடித்த இந்த நடிகர் யார் தெரியுமா.\nதமிழ் சினிமாவில் தற்போது பல நட்சத்திரங்கள் புதிது புதிதாக களமிறங்குகிறார்கள், அதேபோல் ஒரு சில படங்களிலேயே தங்களது நடிப்பால் ரசிகர்களை வெகுவாக...\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் நீக்கப்பட்ட காட்சி இதோ.\nநடிகர் ஹரிஷ் கல்யாண் பியார் பிரேமா காதல் படத்தைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான திரைப்படம் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், தற்பொழுது...\nமுத்த மழையில் நனையும் ஹரிஷ் கல்யாண் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் ஏண்டி ராசாத்தி வீடியோ பாடல்.\nநடிகர் ஹரிஷ் கல்யாண் பியார் பிரேமா காதல் படத்தைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான திரைப்படம் இஸ்பேட் ���ாஜாவும் இதய ராணியும் தற்பொழுது...\n“ஏய் கடவுளே” – இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும். காதல் பீலிங்ஸ் பாடல் வீடியோ.\nஏய் கடவுளே - விஜய் சேதுபதி துவங்க, ஹரிஷ் கல்யாண் தொடர்ந்த பாட உருவான பாடல்.\nஅனிருத் குரலில் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் பட “கண்ணம்மா” பாடல் வீடியோ வெளியானது.\nவிஜய் சேதுபதி – காயத்ரி நடிப்பில் ரொமான்டிக் திரில்லர் “புரியாத புதிர்” இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடியின் இரண்டாவது படம் இஸ்பேட் ராஜாவும்...\nஅட இது எங்க ஊரு அர்ஜுன் ரெட்டி. ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ திரை விமர்சனம்.\nபியார் பிரேமா காதல் என்ற சூப்பர் ஹிட் படத்திற்கு பின் ( விஜய் சேதுபதி- காயத்ரி) \"புரியாத புதிர்\" இயக்கிய ரஞ்சித்...\nசின் சான் ரசிகனாக அகிம்சாவழியில் பஞ்சாயத்து செய்ய சென்று ஹரிஷ் கல்யாண் செய்ததை பாருங்கள். இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் ப்ரோமோ வீடியோ.\nவிஜய் சேதுபதி – காயத்ரி நடிப்பில் ரொமான்டிக் திரில்லர் “புரியாத புதிர்” இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடியின் இரண்டாவது படம் வரும் மார்ச்...\nகாதலின் விரக்தியை மறக்க ஹரிஷ் கல்யாணின் பயணம். சண்டாளி வீடியோ பாடல் – இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்.\nவிஜய் சேதுபதி - காயத்ரி நடிப்பில் ரொமான்டிக் திரில்லர் \"புரியாத புதிர்\" இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடியின் இரண்டாவது படம் வரும் மார்ச்...\nஹரிஷ் கல்யானை – ஷாருக்கானுடன் ஒப்பிட்டு பேசிய முன்னாள் இயக்குனர், இந்நாள் குணச்சித்திர நடிகர். வீடியோ உள்ளே.\nஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள \"இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\" பட பிரெஸ் மீட் சமீபத்தில் நடந்தது.\nசிவகார்த்திகேயன் இடத்தை பிடிக்கும் ஹரிஷ் கல்யாண் – பிரம்மிக்க வைக்கும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\nதமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் ஹரிஷ் கல்யாண். தற்போது பல பெண்களின் மனதில் கனவு கண்ணனாகவும் இளைஞர்களின் பேவரைட்...\nஷில்பா மஞ்சுநாத்தின் கலர்புல் காதல் + ஹரிஷ் கல்யாணின் மிரட்டும் ஆக்ஷன் = இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் ட்ரைலர்.\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் ரஞ்சித் ஜெயக்கொடி விஜய் சேதுபதி காயத்ரி நடிப்பில் ரொமான்டிக் திரில்லர் இயக்கியவர். மாதவ் என்டேர்டைன்மெண்ட்டுடன் இவர்...\nவிஜய் சேதுபதி துவங்க, ஹரிஷ் கல்யாண் தொடர்ந்த பாட, “ஏய் கடவுளே” – இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும். காதல் பீலிங்ஸ் பாடல் .\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் ரஞ்சித் ஜெயக்கொடி விஜய் சேதுபதி காயத்ரி நடிப்பில் ரொமான்டிக் திரில்லர் இயக்கியவர். இவர் இணைந்து தயாரிக்கும்...\nஅனிருத் குரலில் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் பட “கண்ணம்மா” பாடல் லிரிகள் வீடியோ வெளியானது.\nரஞ்சித் ஜெயக்கொடி விஜய் சேதுபதி காயத்ரி நடிப்பில் ரொமான்டிக் திரில்லர் இயக்கியவர். படம் ஹிட் ஆகவில்லை என்றாலும் இயக்குனர் ரசனையானவர் என...\nகூட்டணி அமைத்த அனிருத் – ஹரிஷ் கல்யாண். வெளியானது கண்ணம்மா பாடல் ப்ரோமோ. இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் : லேட்டஸ்ட் அப்டேட் .\nஹரிஷ் கல்யாண் சினிமாவுக்கு தேவையான வசீகரம் ஸ்டைல் நடிப்பு என மூன்றுமே உண்டு மனிதரிடம். ஆனால் ஏனோ இவரின் சினிமா வாழ்க்கை...\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\nஎன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்டா. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/Supplementary_detail.asp?Print=1&id=505&ncat=18", "date_download": "2019-04-22T20:45:30Z", "digest": "sha1:XBEGSM2PTSP7H3HU4XFAKXDP2ULRXYC5", "length": 16920, "nlines": 132, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் பிற இதழ்கள் குமுதம்\nஅமேதி மக்களுக்கு, 'ஷூ' வினியோகிப்பதா\nஇதே நாளில் அன்று ஏப்ரல் 23,2019\n'மைக்ரோ மேனேஜ்மென்ட��' திட்டம் செயல்படுத்த ஸ்டாலின் உத்தரவு ஏப்ரல் 23,2019\n24 மணி நேரமும் பூத் ஏஜென்ட்களுக்கு அனுமதி: சத்யபிரதா சாஹு திட்டவட்டம் ஏப்ரல் 23,2019\nவிளையாட்டு திறமைக்கு பஞ்சமில்லை: மைதானம் அமைக்க அரசுக்கு நெஞ்சமில்லை\nகாவல்துறை, ராணுவ அதிகாரிகளைப் பார்த்தவுடன், பெரும்பாலானோருக்கு உடனடியாக ஒரு மரியாதை வரும். சட்டென்று ஒரு சல்யூட் வைக்கக்கூடத் தோன்றும்.\nஇதற்கு முக்கியமான முதல் காரணம் அவர்களிடம் உள்ள அதிகாரத்தை நினைத்து லேசான பயம், நடுக்கும். அடுத்து, அவர்கள் அணிந்திருந்த சீருடை. அப்புறம், சட்டைப் பாக்கெட்டிலோ, தோள்பட்டையிலோ குத்தியிருக்கும் மெடல்கள், கௌரவச் சின்னங்கள்.\nஉண்மையில் பதக்கம் அல்லது மெடல் என்பது ஒரு சின்ன உலோகத்தகடு. ஆனால் அதுவே ஒருவருடைய சட்டையில் முறைப்படி குத்தப்படும்போது அவரது திறமை அல்லது தகுதிக்கான சான்றாக பெருமைக்குரிய ஒரு விஷயமாக மாறிவிடுகிறது இல்லையா\nபோலீஸ்காரர்கள், ராணுவ சிப்பாய்கள் மட்டுமில்லை. நீங்களோ, நானோகடப் பெரிய சாதனைகளைச் செய்யலாம். பல விஷயங்களில் நல்ல திறமைசாலிகளாக இருக்கலாம். ஆனால் நமக்கெல்லாம் யார் மெடல் குத்துவார்கள்\nகவலையேபடாதீர்கள். மெடல் என்பதை இன்னொருவர் குத்தவேண்டும் என்று இல்லை. நமக்கு நாமே மெடல் சூட்டிக் கொள்ளலாம். நம்முடைய திறமையை தகுதியை வெளிப்படுத்தும் அடையாளமாகச் சின்னமாக அதை நினைத்துப் பெருமிதத்தோடு தலைநிமிர்ந்து நடக்கலாம் என்று நம்மைப் போன்ற சாதாரண மக்களுக்குத் தன்னம்பிக்கை ஊசி போடுகிறார் எட்வர்ட் டி பொனொ.\nமேலாண்மை, கல்வி, சுயமுன்னேற்றம், சிந்தனை மாற்றம் போன்ற தலைப்புகளில் ஏராளமான புத்தகங்களை எழுதியிருக்கும் எட்வர்ட் டி பொனொ, எழுத்துலக சூப்பர் ஸ்டார். அவருடைய புத்தகங்கள் பல மொழிகளில் உலகம் முழுவதம் லட்சக்கணக்கில் விற்றுத் தீர்ந்துக் கொண்டிருக்கின்றன.\nமனித வாழ்க்கையில் நாம் உணர்ந்து பின்பற்ற வேண்டிய விழுமியங்கள், மதிப்பீடுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு 'குடிது ஙச்டூதஞு Mஞுஞீச்டூண்' என்ற பெயரில் ஒரு சுவாரஸ்யமான புத்தகம் எழுதியிருக்கிறார் எட்வர்ட் டி பொனொ. அதில் விவரிக்கப்படும் ஆறுவிதமான பதக்கங்கள்:\n1. தங்கள், 2, வெள்ளி, 3. இரும்பு, 4. கண்ணாடி, 5. மரம், 6. வெண்கலம்\nஇந்த ஆறு பதக்கங்களுக்கும் என்ன அர்த்தம்\nஎந்தச் சூழ்நிலைகளில் நாம் இந்த மெடல்களைக் குத்திக் கொள்ளலாம்\nஉலகம் முழுவதும் தங்கத்துக்கு மிகுந்த மதிப்பு அளிக்கப்படுகிறது. அதற்குக் காரணம் அதை மிகவும் கஷ்டப்பட்டு பூமிக்குள்ளிருந்து தோண்டி எடுக்க வேண்டும். சுத்தப்படுத்த வேண்டும். மேலும் ஏகப்பட்ட வேலைகளைச் செய்தபிறகுதான் நம்மால் அதன் மதிப்பை அனுபவிக்க முடியும்.\nஎட்வர்ட் டி.பொனோ, மனிதத்தன்மையைத்தான் தங்கத்துக்கு இணையாகக் குறிப்பிடுகிறார். சக மனிதர்களின் மீது மரியாதை செலுத்தி அவர்களோடு அக்கறையாகப் பழகுபவர்கள். தங்கள் சட்டையில் ஒரு தங்க மெடலைக் குத்திக் கொண்டு நெஞ்ச நிமிர்த்தி நடக்கலாம்.\nநீங்கள் வசிக்கிற வீட்டில் உங்கள் குடும்பத்தில் தெருவில், ஊரில் உங்களுடைய சமூக வட்டத்தில் வேலை பார்க்கிற அலுவலகத்தில் எப்படி நடந்துகொள்கிறீர்கள் உங்களைச் சுற்றியுள்ளவர்களின் நோக்கத்தோடு அது ஒத்துப்போகிறதா உங்களைச் சுற்றியுள்ளவர்களின் நோக்கத்தோடு அது ஒத்துப்போகிறதா அல்லது வெளியாள் போலத் துருத்திக்கொண்டு நிற்கிறீர்களா அல்லது வெளியாள் போலத் துருத்திக்கொண்டு நிற்கிறீர்களா அடுத்தவர்களை அரவணைத்து ஒத்துழைத்து ஒன்றாக முன்னே நகர்கிறீர்களா அடுத்தவர்களை அரவணைத்து ஒத்துழைத்து ஒன்றாக முன்னே நகர்கிறீர்களா இந்தக் கேள்விகளுக்கு பாஸிட்டிவ் பதில் வைத்திருக்கிறவர்களுக்கு வெள்ளி மெடல் நிச்சயம்.\nநீங்கள் ஒரு பெரிய நிறுவனத்தின் தலைவராக இருக்கலாம் அல்லது அடிமட்ட கிளர்க்காக இருக்கலாம். பதவி முக்கியமில்லை. அதோடு வருகிற பொறுப்புகளை உணர்ந்து ரசித்து அனுபவித்துச் செய்கிறவர்களுத்தான் இரும்பு மெடல் கிடைக்கும்.\nஇங்கே கண்ணாடி என்பது கிரியேட்டிவிட்டியைக் குறிக்கிறது. அதாவது வித்தியாசமாகச் சிந்திப்பது, திரும்பத் திரும்ப ஒரே வட்டத்துக்குள் சுற்றி வராமல் எதையாவது புதுசாகச் சிந்தித்து அறிமுகப்படுத்துவது இப்படி ஐடியா சிகாமணிகளாக உலகை தினம் தினம் புத்தம் புதுசாக்குகிறவர்களுக்கெல்லாம் கண்ணாடிப் பதக்கம் உறுதி.\nஒரு சாக்லெட்டைப் பிரித்துச் சாப்பிடுகிறோம். அந்தக் காகிதத்தை நடுத்தெருவில் போடாமல் பாக்கெட்டிலேயே வைத்திருந்து அடுத்து எதிர்ப்படும் குப்பைத் தொட்டியில் போடுகிறோம். நம்மைச் சுற்றியிருக்கிற சமூகத்தில் நம்முடைய செயல்கள் என்னமாதிரியான ���ாக்கத்தை உருவாக்கும் என்று சிந்தித்துச் செயல்படுவது இந்தச் சமூக அக்கறையே மரப் பதக்கமாக நம்மை கௌரவப்படுத்துகிறது\nநாம் செய்யும் ஒரு வேலையை மற்றவர்கள் எப்படிப் பார்ப்பார்கள் அதற்கு ஏற்ப நாம் நமது பழகுமுறையில் ஏதாவது மாற்றம் செய்து கொள்ள வேண்டுமா அதற்கு ஏற்ப நாம் நமது பழகுமுறையில் ஏதாவது மாற்றம் செய்து கொள்ள வேண்டுமா இந்தக் கோணத்தில் யோசித்துச் செயல்படுகிறவர்களுக்கு வெண்கலப் பதக்கம் தருகிறார் எட்வர்ட் டி பொனோ.\nஇரண்டு பையன்கள் ஒன்றாகப் பரீட்சை எழுதுகிறார்கள். ஒருவன் பாஸ், இன்னொருவன் ஃபெயில். பாஸ் செய்தவன் தன்னுடைய மகிழ்ச்சியை துள்ளிக் குதிப்பதற்கு பதில் தன் நண்பனுக்கு ஆறுதலாக அடுத்துவாட்டி நான் உனக்கு உதவி பண்றேன் என்ற தைரியம் தருகிறான். இதன் மூலம் அவனுக்கு வெண்கலப் பதக்கம் கிடைக்கிறது.\nமுக்கியமான விஷயம். இந்த ஆறு பதக்கங்களில் ஏதேனும் ஒன்றுதான் நீங்கள் அணியவேண்டும் என்று அவசியம் இல்லை. ஒரே நேரத்தில் இரண்டு மூன்று, நான்கு, ஐந்து ஏன் ஆறையும்கூட மொத்தமாக அணிந்து கொண்டு கம்பீரமாக உலா வரலாம். நம்மை நாமே கௌரவப்படுத்திக் கொள்ளவும். சிறந்த மனிதர்களாக வாழவும் இதைவிடச் சிறந்த வழி இருக்க முடியாது.\n» தினமலர் முதல் பக்கம்\n» குமுதம் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/India/25544-.html", "date_download": "2019-04-22T20:23:45Z", "digest": "sha1:5LH7PUGKPTHAN7MYQUD6U4ZOTX4ZM2HJ", "length": 6155, "nlines": 104, "source_domain": "www.kamadenu.in", "title": "மோடி பிரதமராக படத்தை வைத்து உ.பி.யில் வழிபாடு | மோடி பிரதமராக படத்தை வைத்து உ.பி.யில் வழிபாடு", "raw_content": "\nமோடி பிரதமராக படத்தை வைத்து உ.பி.யில் வழிபாடு\nஉ.பி. மாநிலம் பாலியா மாவட்டத்தில் பன்ஸ்தீ என்ற இடத்தில் உள்ள துர்கை அம்மன் கோயில் உள்ளது. துர்கை அம்மன் சிலை முன்பு பிரதமர் நரேந்திர மோடியின் உருவப் படத்தை பாஜகவினரும் மோடியின் ஆதரவாளர்களும் வைத்துள்ளனர்.\nமோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்று சிறப்பு வழிபாடுகளும் அந்தப் படத்துக்கு முன் பிரார்த்தனைகளும் நடக்கின்றன. மேலும், சிலர் விரதமும் இருந்து வருகின்றனர். உள்ளூர்வாசியான ரமாவதி தேவி ��ன்பவர், ‘‘மோடி மீண்டும் முழு மெஜாரிட்டியுடன் ஆட்சியைப் பிடித்து பிரதமராக வேண்டும் என்பதற்காக கிராமவாசிகள் பிரார்த்திக்கிறோம்’’ என்றார்.\nஉ.கோப்பையில் ஒவ்வொரு போட்டியையுமே இந்தியாவுக்கு எதிராக ஆடுவது போல்தான் ஆடுவோம்: பாக். கேப்டன் சர்பராஸ் அகமெட்\n‘உலகின் மகா நடிகர்’ - கமல்ஹாசனுக்கு பாகிஸ்தானிலிருந்து ஒர் அதிசய தீவிர ரசிகர்\nசீருடை பணியாளர் தேர்வாணைய ஐஜி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வாபஸ் இல்லை: உயர் நீதிமன்றம்\nஎன்.டி.திவாரி மகன் ரோஹித் சேகர் திவாரி கொலை வழக்கு: மனைவி மீது போலீஸார் கடும் சந்தேகம்\n‘ராக்கெட்ரி - நம்பி விளைவு’ படத்துக்கு இசையமைக்கும் சாம் சி.எஸ்.\n‘சுவிசேஷ குணமளிக்கும்’ கூட்டம்: தமிழக ஐஏஎஸ் அதிகாரி தேர்தல் பணியிலிருந்து அகற்றம்\nமோடி பிரதமராக படத்தை வைத்து உ.பி.யில் வழிபாடு\nயார் உங்கள் தலைவர் என்பதை கூற முடியுமா- எதிர்க்கட்சிகளுக்கு அமித் ஷா கேள்வி\nஎன்னுடன் விவாதித்த விவரங்களை வெளியிட துணிச்சல் இருக்கிறதா- லாலுவுக்கு பிரசாந்த் கிஷோர் கேள்வி\nதங்கம் ஒரு பவுன் விலை ரூ.24,248", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/03/20111044/1152010/Airtel-new-offer-to-take-on-Reliance-Jio.vpf", "date_download": "2019-04-22T20:53:46Z", "digest": "sha1:BUDYV2M2GGY2NGZFJB4QW52B3TXCLSWB", "length": 16236, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "40ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல் சலுகை || Airtel new offer to take on Reliance Jio", "raw_content": "\nசென்னை 23-04-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\n40ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல் சலுகை\nபாரதி ஏர்டெல் நிறுவனம் தனது போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு 40 ஜிபி அளவு டேட்டா வழங்கும் புதிய சலுகையை அறிவித்துள்ளது.\nபாரதி ஏர்டெல் நிறுவனம் தனது போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு 40 ஜிபி அளவு டேட்டா வழங்கும் புதிய சலுகையை அறிவித்துள்ளது.\nஇந்திய டெலிகாம் சந்தையின் முன்னணி நிறுவனங்கள் தொடர்ந்து கவர்ச்சிகர சலுகைகளை அறிவித்து வருகின்றன. ரிலையன்ஸ் ஜியோ அறிவித்திருக்கும் ரூ.498 சலுகைக்கு போட்டியாக பாரதி ஏர்டெல் புதிய சலுகையை அறிவித்துள்ளது.\nஏர்டெல் அறிவித்திருக்கும் புதிய சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு 40 ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா, அன்லிமிட்டெட் அழைப்புகள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. புதிய சலுகையின் விலை ரூ.499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஏர்டெல் போ��்ட்பெயிட் சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு ஒரு மாத வேலிடிட்டி வழங்கப்படுகிறது.\nஇந்த சலுகையில் அன்லிமிட்டெட் உள்ளூர், வெளியூர் அழைப்புகள், ரோமிங்கின் போது இலவச இன்கமிங் மற்றும் அவுட்-கோயிங் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதுதவிர அமேசான் பிரைம், வின்க் மியூசிக், லைவ் டிவி மற்றும் ஸ்மார்ட்போன் டேமேஜ் ப்ரோடெக்ஷன் உள்ளிட்டவை ஒரு ஆண்டு சந்தாவும் வழங்கப்படுகிறது.\nரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ரூ.498 சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு மொத்தம் 182 ஜிபி அதிவேக 4ஜி டேட்டா, தினமும் 2 ஜிபி டேட்டா பயன்படுத்த முடியும். அதிவேக டேட்டா பயன்படுத்தியதும், டேட்டா வேகம் நொடிக்கு 64 கே.பி. (64 Kbps) ஆக குறைக்கப்படுகிறது.\nடேட்டாவுடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., இலவச ரோமிங் மற்றும் ஜியோ செயலிகளை பயன்படுத்தும் வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. முன்னதாக ஒரு நாள் வேலிடிட்டியுடன் அதிரடி சலுகையை வழங்கும் புதிய சலுகையை வோடபோன் அறிவித்தது.\nஏர்டெல் பற்றிய செய்திகள் இதுவரை...\nமுதல்முறை ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை\nஜியோ, வோடபோன் போன்றே ஏர்டெல் வழங்கும் சேவை\nதினமும் 1 ஜி.பி. டேட்டா, ஒரு வருட வேலிடிட்டி வழங்கும் ஏர்டெல் புதிய சலுகை\nரூ.169 விலையில் தினமும் 1 ஜி.பி. டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் தேசிய அழைப்புகள் வழங்கும் ஏர்டெல்\nரூ.289 விலையில் ஏர்டெல் புது சலுகை அறிவிப்பு\nமேலும் ஏர்டெல் பற்றிய செய்திகள்\n2019 ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் பிரிவில் இந்தியா சார்பில் கோமதி மாரிமுத்து தங்கம் வென்றார்\nஐபிஎல் போட்டி: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அபார வெற்றி\nரகானே சதத்தால் டெல்லிக்கு 192 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்\nடெல்லிக்கு எதிராக ரகானே அதிரடி சதம்\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த இந்தியர்கள் எண்ணிக்கை 8 ஆக உயர்வு\nராஜஸ்தானுக்கு எதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nஐபிஎல்: இறுதிப் போட்டி சென்னையில் இருந்து ஐதராபாத்துக்கு மாற்றம்\n48 எம்.பி. கேமராவுடன் உருவாகும் மோட்டோ ஸ்மார்ட்போன்\nவாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அப்டேட்களில் புதிய எமோஜி ஸ்டைல்\nவைபை வலைதளத்தில் லீக் ஆன சாம்சங் ஸ்மார்ட்போன்\nரூ.4,575 வரை கேஷ்பேக் வழங்கும் பி.���ஸ்.என்.எல்.\nஎங்க பக்கம் பெரிய டீம் இருக்கு - டிக்டாக் தடை தற்காலிகமானது என நம்புகிறோம்\nஇலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\nஎன் ரசிகர் என்றால் இதை செய்யுங்கள் - ராகவா லாரன்ஸ் கோரிக்கை\nஇந்தியா எச்சரிக்கை விடுத்தும் அலட்சியமாக இருந்துவிட்டோம் - பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வேதனை\n19-வது ஓவரில் ஒரு ரன்னுக்கு ஓடாதது ஏன்\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் - இன்று கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா\nஇலங்கையில் 8-வதாக மற்றொரு இடத்தில் குண்டுவெடிப்பு - நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு\nஇலங்கையில் தேவாலயங்கள், ஓட்டல்களில் குண்டு வெடிப்பு: 185 பேர் பலி\nசிம்பு - கவுதம் கார்த்திக் இணையும் புதிய படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nரஜினியின் அடுத்த 3 படங்கள்\nபிரிட்டன் குடியுரிமை விவகாரம் - அமேதியில் ராகுல் காந்தியின் வேட்புமனு பரிசீலனை ஒத்திவைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/09/blog-post_72.html", "date_download": "2019-04-22T19:57:43Z", "digest": "sha1:UCCZTSBA77XI6LRBKDQ3RQQCST4VFRPS", "length": 7650, "nlines": 175, "source_domain": "www.padasalai.net", "title": "உண்மையான நல்லாசிரியர் விருது - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories உண்மையான நல்லாசிரியர் விருது\nநிறுத்தியவுடன் ஓடி வந்து, ஒரு கூட்டம் வணக்கம் சொல்லி, \"நான்தான் சாருக்கு முதலில் வணக்கம் சொன்னேன். இல்லை நான்தான் முதலில் வணக்கம் சொன்னேன்\" என்று செல்லமாய் சண்டைகளிட்டு துள்ளி குதிக்கும் போதும்..................\n\"ஆசிரியரின் பையை நான்தான் கொண்டு போவேன். இல்லை நான்தான் கொண்டு போவேன்\" என்று அன்பால் வாக்குவாதம் செய்யும்போதும்......................\nபாடம் நடத்தும்போது சிறிய இருமல் வந்துவிட்டால், \"இந்தாங்க சார் தண்ணி\" என்று நான்கிற்கு மேற்பட்ட செல்லங்கள் அன்பாய் நீட்டும்போதும்................................\nபள்ளிக்கு செல்லாத நாளுக்கு அடுத்த நாள் செல்லுகையில் உரிமையோடு ஓடி வந்து, ஏன் சார் வரவில்லை. \"என்ன ஆச்சி உங்களுக்கு\" என்று விசாரிக்கும் போதும்...................\nபுது பேனா ஒன்னு வாங்கி, \"முதல் எழுத்து நீங்க எழுதி தாங்க\" சார்னு கேட்கும்போதும்...................\nபென்சில் இருந்தா கொடுங்கடா என்று கேட்கும்போது, அனைவருமே அவசரத்தில் பையில் தேடி, பென்சில் தவ��ர மற்ற அனைத்தும் எடுக்கும் வேளையில், இந்தாங்க சாருனு முன் பெஞ்சி மாணவன் உலகையே ஜெயித்தவன் போல் நீட்டும் போதும்...................\nஆசிரியர் தினமன்று ஓடி வந்து, கை குலுக்கி, பயத்தில் பாதி முழுங்கி நல்வாழ்த்து கூறும்போதும்.........................\nஐந்து ரூபாய் பேனா வாங்கி, \"ஆசிரியர் தின வாழ்த்துக்கள்\" சார் என்று தந்து, நான் \"சாருக்கு பேனா கொடுத்தேன் நான் சாருக்கு பேனா கொடுத்தேனு\" அன்றைக்கு முழுவதும், நாம் அத வச்சி எழுகிறோமா என்று எட்டி பார்க்கும் போதும்.......................\nஆயிரம் நல்லாசிரியர் விருதுகள் வாங்கினால் கூட வராது...\nதெய்வமாகவும், நினைக்கும் நல் ஆசிரியர்களுக்கு,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2/", "date_download": "2019-04-22T20:19:51Z", "digest": "sha1:3ND3727NDMY5WZRAVYJR5QTRK2F5VDKX", "length": 29725, "nlines": 216, "source_domain": "chittarkottai.com", "title": "சிறுகதைகள் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஜலதோசம், மூக்கடைப்பு உடனடி நிவாரணம்\nஇலைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nஇருமல் மருந்துக்கு அடிமையான பார்மஸிக்காரர்\n30 வகை பாரம்பரிய சமையல் 1/2\nஆறு வகையான “ஹார்ட் அட்டாக்கும் ஸ்டென்ட் சிகிச்சையும்\nஆலிம்சா முஸாபருக்கு கஞ்சி வாங்கிட்டு வரச் சொன்னாக\nதுபாய் நமக்கு ஒரு தொப்புள் கொடி\nமாற்றம் இல்லா முடிவுகள் – சிறுகதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,044 முறை படிக்கப்பட்டுள்ளது\nமாற்றம் இல்லா முடிவுகள் – சிறுகதை\n” நடத்துன ரின் குரல் பக்கீர் ராவுத்தரை நிகழ்காலத்துக்குக் கொண்டு வந்தது. காசை நீட்டி, பயணச் சீட்டை வாங்கி பையில் போட்டுக் கொண்டார். அந்த அதிவேகப் பேருந்தின் வேகத்தை விட விரைவாக பக்கீர் ராவுத்தரின் மனம் பின்னோக்கி ஓட ஆரம்பித்தது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அந்த நிகழ்ச்சிகள் இன்னும் கூட பசுமையாக இருக்கின்றன. “மாமா, நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க; பெரியவுக நீங்களே விசயத்தை புரிஞ்சுக்காம பிடிவாதம் செஞ்சா எப்படி” “யாருடா . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,146 முறை படிக்கப்பட்டுள்ளது\nதிருவெண்ணெய் நல்லூரில் பேராசைக்காரன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் எந்த பொருளை பார்த்தாலும் அதைத் தான் அடைய வேண்டும் என நினைப்பான். எனவே, நாளடைவில் பார்த்தசாரதி என்ற அவனுடைய பெயரே மறைந்து போய் பேராசைக்காரனாயிற்று.\nவெளியூருக்கு வியாபார நிமித்தமாக வண்டியில் சரக்குகளை ஏற்றிக் கொண்டு சென்றான்.\nவியாபாரம் முடிந்து காட்டு வழியாக வந்து கொண்டிருந்தான். தண்ணீர் வேட்கை கொண்ட அவன் கண்களுக்கு கிணறு . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 949 முறை படிக்கப்பட்டுள்ளது\nஒரு ஊரில் ஈரோட்டு ஜமுக்காளத்தில் வடி கட்டிய கஞ்சன் ஒருவன் இருந்தான். இவனது முன்னோர்கள் விட்டுச் சென்ற சொத்தில் இருந்து கணிசமான வருமானம் வந்தும், அவற்றில் இருந்து செலவு செய்து தனது சொந்தத் தேவைகளைக்கூட நிறைவேற்றிக் கொள்ள மாட்டான். இல்லாதோர்க்கு ஈய மாட்டான். இவனது இந்த கருமித்தனம் ஊர் அறிந்த கதை. இவனது கஞ்சத்தனம், இமயமலையின் கஞ்சன்ஜங்கா மலைச் சிகரத்துக்கு ஈடானதாக இருந்தது.\nதன்னிடம் இருக்கும் பணத்தை ஒரு மண் கலயத்தில் போட்டு பூமியில் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 914 முறை படிக்கப்பட்டுள்ளது\nஒரு கோபக்கார வாலிபன் இருந்தான். அவனுக்குக் கோபம் வந்தால் தலைகால் தெரியாமல் வாய்க்கு வந்தபடி எல்லோரையும் மனம் புண்படும் வார்த்தைகளால் பேசி விடுவான். பின்னர் அவர்களிடம் வருத்தப் படுவான்.\nநாளடைவில் அவனைப் பலருக்கு இதனாலேயே பிடிக்காமல் போனது. அவனைத் தவிர்க்க ஆரம்பித்தார்கள். இவனும் தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்று தோன்றினாலும் எப்படி என்றுதான் தெரியவில்லை.\nஒரு நாள் அந்த வாலிபன்இ தன்னுடைய அப்பாவிடம் வந்து தன் நிலையைக்கூறினான். . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 886 முறை படிக்கப்பட்டுள்ளது\nகுறை – சிறுவர் கதை\nதெத்துப்பட்டி என்ற ஊரில் சாந்தனு என்ற இளைஞன் இருந்தான். அவனுக்கு நகரத்தில் வேலை கிடைத்தது. அங்கேயே தங்கி வேலை பார்த்து வந்தான். அவனுக்குத் திருமணம் நடந்தது. தன் மனைவியை நகரத்திற்கு அழைத்து வந்து அவளுடன் குடும்பம் நடத்தினான்.\nமுதல்நாள் வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பினான். “”இங்கே யாருமே சரி இல்லை. எல்லாரும் நம்மைப் பார்த்து பொறாமைப்படுகின்றனர். என்னைப் பார்த்தாலே முகத்தைத் திருப்பிக் கொள்கின்றனர். யாரும் என்னுடன் பேசுவது இல்லை” என்று குறை . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 732 முறை படிக்கப்பட்டுள்ளது\nகடமை தவறாத போலீஸ்காரர் – சிறுகதை\n‘தக்காளி.. வெங்காயம், உருளக்கெழங்கு, மெளகா.., பூடு..’ வாய்க்குள் முணுமுணுத்தபடியே சின்னத் தாளில் விலையை மட்டும் எழுதிக் கொண்டே வந்த ஆறுமுகம் பூண்டில் நிறுத்தி விட்டு செல்லத்தை நிமிர்ந்து பார்த்தான்.\n“இன்னிக்கு பாருங்க. வீட்டுக்காரம்மாக்கு ஒடம்பு சரியில்ல. சனிக்கிழமையானா டீச்சரம்மாக்கு பூண்டு வேணுமேன்னு அவ பொலம்புனதைக் கேட்டுட்டு, காந்திதான் உரிச்சுக் கொடுத்துச்சு. ரெண்டே பாக்கெட்தான் இன்னிக்கு. ஒளிச்சுல்லா வச்சிருந்தேன் ஒண்ண உங்களுக்கின்னே” என்றான்.\n“ஆஹா. காந்தி உரிச்சதா. நல்லாப் படிக்கிறாளா . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,791 முறை படிக்கப்பட்டுள்ளது\nஅந்த செய்தி எனக்கு எந்தவித அதிர்ச்சியையும் அளிக்கவில்லை. ‘ஏன் பேயறைஞ்ச மாதிரி உக்காந்திருக்கீங்க” என்றாள் மனைவி. ‘ஒண்ணுமில்ல.” ‘ஒண்ணுமில்லேன்னா சும்மா ஏன் உக்காந்திருக்கணும்… குளிச்சுட்டு புறப்படுங்க. ஆபீசுக்கு டைமாகலை” ‘இன்னிக்கு லீவு போடலாம்ன்னு இருக்கேன்” ‘இன்னிக்கு லீவு போடலாம்ன்னு இருக்கேன்” ‘ஏன்” ‘மனசு சரியில்லை…’ என்று சொல்ல வந்து, ”இன்னிக்கு காலையிலிருந்தே தலைய வலிக்கிற மாதிரி இருக்கு” எனச் சொல்லி வைத்தேன். ‘லீவு இருந்தா போட்டுக்குங்க… நான் ஆபீசுக்கு போயாகண���ம்; லீவு கிடையாது.” ‘நீ போய்க்கோயேன்… எனக்குத்தான் தலைவலி. ஒரு, ‘சாரிடான்’ போட்டு, ரெஸ்ட் எடுத்தால் சரியாகி விடும்.” ‘சும்மா ஏதாவது சொல்லாதீங்க… . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 822 முறை படிக்கப்பட்டுள்ளது\nமணிக்கு எப்போதுதான் பொழுது விடியுமோ என்று மனசு குதித்தது. இரவு அம்மா தந்த இட்லியும், சட்னியும் தொண்டையைத் தாண்டி இறங்கவேயில்லை. இரவு முழுக்க கலர்கலராய் கனவுகள் மனசுக்குள் வந்தபடி இருந்தன.\nஇன்றைக்குப் பார்த்து சூரியன் இறங்க மறுத்தது போல் அலுப்பாய் இருந்தது. காத்திருக்கும் போதுதான் நேரம் கடப்பது எத்தனை சிரமமென்று தோன்றியது. யாருக்கும் தெரியாமல் எழுந்து போய் இரண்டொருமுறை ஜன்னலை திறந்து வாசலை எட்டிப் பார்த்துவிட்டு வந்து படுத்துக் கொண்டான்.\n. . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,946 முறை படிக்கப்பட்டுள்ளது\nஒரு தாய் சொன்ன உண்மைக் கதை\nவசதியான வீடு ஒன்றின் வரவேற்பறை அது 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில் …அமர்ந்திருக்கிறார். மூதாட்டியான அவரது மனைவி அவருக்கருகில் அமர்ந்து தனது இடுங்கியக் கண்களால் திருமறையை ஓதிக் கொண்டிருக்கிறார். நன்கு படித்து, பெரிய பதவியில் இருக்கும் 45 வயதுடைய அவர்களின் மகனும் தனது லேப்-டாப்பில் ஏதோ வேலை செய்துக் கொண்டிருக்கிறார்.\nதிடீரென ஒரு காகம் முதியவரின் அருகிலிருந்த சன்னலில் வந்து அமர்ந்தது.\n“என்ன . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 963 முறை படிக்கப்பட்டுள்ளது\n உங்க அம்மாவை சேர்த்த ‘முதியோர் இல்லத்தில்’ இருந்து கடிதம் வந்திருக்கு . “உங்களை நாளைக்கு அங்க வரச் சொல்றாங்க”…என்ற மனைவியை திரும்பிப் பார்த்தான் அவன்.\nஇப்ப தானே போன மாசம் போய் பார்த்துட்டு வந்தேன் என்றவனிடம் “இந்தாங்க கடிதத்தை வாசித்துவிட்டு போய் என்னனுதான் பாத்துட்டு வாங்க”… நீங்க பாட்டுக்கும் இது ‘தான் சாக்குன்னு’ இப்பவே கூட்டிகிட்டு வந்துடாதீங்க…\nஇங்க . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,920 முறை படிக்கப்பட்டுள்ளது\nகன்னியாகுமரியில் இருந்து மும்பை செல்லும் அதி விரைவு புகை வண்டி, சராசரி மக்களுக்கு கூட்ட நெரிசல் நரகத்தையும், நடுத்தர வர்க்கத்திற்கு பாலைவன வெப்பத்தையும், மேல்தட்ட மக்களுக்கு மெல்லிய குளிருடன் சின்னதொரு மிதப்பையும் கொடுத்து கொண்டு சென்று கொண்டிருந்தது. இரண்டாவது வகுப்பு குளிரூட்டப்பட்ட போகியில் அமர்ந்து கொண்டு, கைக்கணிணியில் வரவு செலவு கணக்கை பார்த்து கொண்டிருந்தேன்.\nமாதம் ஒரு முறை மும்பை பயணம் வாடிக்கையாகி போனது எனக்கு தென் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,477 முறை படிக்கப்பட்டுள்ளது\n“போலீஸ் பொன்னுசாமி” by அறிஞர் அண்ணா\n உயர்ந்த உருவமும், நீண்ட மீசையும் கொண்டு மிடுக்கான தோற்றத்துடன் வரும் போலீஸ் பொன்னுசாமியை அறியாதார் இரார். போக்கிரி சாக்கிரி எல்லாம் அவருக்குத் துரும்பு போல, விட மாட்டார் திறமையைப் பாராட்டி ‘மெடல்’கள் கூட அளிக்கப்பட்டிருப்பவர்\nஅவருக்குச் சட்டம் என்றால் சட்டம் தான் – அவ்வளவு கடமையுள்ளம் கொண்ட நல்லவர். யாருக்கும் பணிய மாட்டார். இலஞ்சம், ஊழல் இதெல்லாம் அவருக்கு வேம்பு. அப்படி வாங்குவதால், அரசாங்கம் தண்டிக்கும் என்கிற . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nவெறும் ரூ.6,000 செலவில் காற்றாலை மின்சாரம்\nசூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 9\nபுனித ரமழான்‎ புண்ணியங்களின்‎ பூக்காலம்‎\nமின்வெட்டு – கிராமப்புறங்களில் அகோரம்..\nகரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும்\nமிதிவண்டி (சைக்கிள்) உருவான வரலாறு\nமூச்சு பற்றிய முக்கிய குறிப்புகள்\nகருவறைக்குள் சிசு செய்யும் லூட்டிகள்\nவாடி – சிற்றரசன் கோட்டையானது\nஉமர் பின் கத்தாப் (ரலி) (v)\nவிடுதலைப் போரின் விடிவெள்ளி திப்பு சுல்தான்\nஇங்க் – மை -Ink உருவான வரலாறு\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://drsubra.com/2018/01/", "date_download": "2019-04-22T20:58:01Z", "digest": "sha1:4OBBGO5CI3L5YPVUEJZFJMTBKOOOMYS6", "length": 8920, "nlines": 77, "source_domain": "drsubra.com", "title": "January 2018 – Dr S Subramaniam", "raw_content": "\nதைப்பூச இரத ஊர்வலம் – மஇகா தலைமையகத்தில் தண்ணீர் பந்தல்\nநாடெங்கும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வரும் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு திங்கட்கிழமை (29 ஜனவரி 2018) இரவு ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்திலிருந்து தொடங்கிய இரத ஊர்வலம் , மஇகா தலைமையகத்தின் அருகாமையிலுள்ள ஜாலான் ஈப்போ சாலை வழியாக வந்தடைந்தபோது, மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் உள்ளிட்ட மஇகா தலைவர்கள் அங்கு திரளாக வருகை வழிபாடுகளை நடத்தினர். மஇகா தலைமையகத்தின் அருகில் மஇகா சார்பில் தண்ணீர் பந்தல் ஒன்றும் நிர்மாணிக்கப்பட்டு,…\nகூட்டரசு நீதிமன்ற தீர்ப்பு “குழந்தை பறிப்புகளுக்கு” முடிவு கட்டும் – டாக்டர் சுப்ரா\nஇந்திரா காந்தி வழக்கில் கூட்டரசு நீதிமன்றத் தீர்ப்பு குறித்து மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் பத்திரிக்கை அறிக்கை 18-வயதுக்கும் குறைவான வயதுடைய பிள்ளைகளின் மதமாற்றத்திற்கு தாய்-தந்தை என பெற்றோர்கள் இருவரின் சம்மதமும் கட்டாயம் தேவை என கூட்டரசு மேல்முறையீட்டு நீதிமன்றம் (பெடரல் கோர்ட்) அளித்துள்ள வரலாற்றுபூர்வ தீர்ப்பை மஇகா மகிழ்ச்சியுடன் பெரிதும் வரவேற்கிறது. சம்பந்தப்பட்ட சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ‘parent’ என்ற வார்த்தை “both parents” – அதாவது…\nமிபா விளையாட்டாளர்கள் – சீருடை அறிமுக விழாவில் டாக்டர் சுப்ரா\n“மலேசியாவில் இந்தியர்களால் விளையாட்டுத் துறையில் மற்றவர்களைப் போல சாதிக்க முடியும். பழைய சாதனைகளை மீண்டும் ஏற்படுத்தும் நோக்கில் குறிப்பாக விளையாட்டுத் துறையில் இந்திய இளைஞர்களுக்கான உருமாற்றுத் திட்டத்தை, மிபா அறிமுகப்படுத்தியுள்ளது. அத்திட்டங்கள் அனைத்தும் வெற்றிப் பெற பொருளாதார பலம் தேவை. சமுதாயத்தின் அனைத்து தரப்பினரும் நமது விளையாட்டாளர்களுக்கும், விளையாட்டுக் குழுக்களுக்கும் உதவ முன்வர வேண்டும்” என மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம் கேட்டுக் கொண்டார். கடந்த…\nடத்தோ வைத்தியலிங்கம் துணைவியார் மறைவுக்கு டாக்டர் சுப்ரா மரியாதை\nமலேசிய இந்து சங்கத்தின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோ வைத்தியலிங்கம் அவர்களின் துணைவியார் டத்தின் பூரணஜோதி 28 ஜனவரி 2018-ஆம் நாள் காலமானார். தகவலறிந்த மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம், தனது துணைவியார் டத்தின்ஸ்ரீ உமாராணியுடன் அன்னாரது வீட்டிற்கு சென்று அவரது மனைவிக்கு இறுதி மரியாதை செலுத்தினார். பின்னர், டத்தோ வைத்தியலிங்கம் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் டாக்டர் சுப்ரா தமது ஆழ்ந��த அனுதாபத்தை தெரிவித்துக்…\nவியூகச் செயல் வரைவுத் திட்ட அறிமுக நிகழ்ச்சியில் நஜிப் – சாஹிட் – சுப்ரா\nசிகாமாட் அம்னோவினருடன் டாக்டர் சுப்ரா நோன்பு துறப்பு விருந்துபசரிப்பு\n வெற்றி பெற வேண்டியது அவசியம்” டாக்டர் சுப்ரா வலியுறுத்து – MIC on “கேமரன் மலை மஇகாவுக்குத்தான் – MIC on “கேமரன் மலை மஇகாவுக்குத்தான் வெற்றி பெற வேண்டியது அவசியம்” டாக்டர் சுப்ரா வலியுறுத்து வெற்றி பெற வேண்டியது அவசியம்” டாக்டர் சுப்ரா வலியுறுத்து […] “கேமரன் மலை மஇகாவுக்குத்தான் […] “கேமரன் மலை மஇகாவுக்குத்தான்\nசிகாமாட் அம்னோவினருடன் டாக்டர் சுப்ரா நோன்பு துறப்பு விருந்துபசரிப்பு\nகெடா மஇகாவினருடன் டாக்டர் சுப்ரா சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-04-22T20:40:51Z", "digest": "sha1:QLMAA3INTQWV6RKF6F3MBHLJA37HOWFF", "length": 4622, "nlines": 71, "source_domain": "www.pasumaikudil.com", "title": "CINEMA | பசுமைகுடில்", "raw_content": "\nதமிழ்படத்தில் ஏழைகளுக்கு உதவும் ஹீரோவாக நடித்துவிட்டால் போதும், நேராக தமிழக முதல்வராக ஆகிவிடலாம் என கனவு காணும் தமிழ்பட ஹீரோக்களுக்கு (சூப்பர் ஸ்டார்,உலக நாயகன்,கேப்டன்) ஒரு சின்ன[…]\nசிவாஜி உயிருடன் இருந்தபோதேயே ஒரு விஷயம் சொல்லுவார்கள். தமிழ்நாட்டின் அதிர்ஷ்டம் சிவாஜி இங்கு வந்து பிறந்தது. அது தமிழ்நாட்டின் அதிர்ஷ்டம். ஆனால் சிவாஜியைப் பொறுத்தவரை அவருடைய துரதிர்ஷ்டம்[…]\n1980களில் இப்படி உதிரியாக எத்தனை கவர்ச்சி நடிகைகள்… ♨♨♨♨♨♨♨♨♨♨ 1980களின் Item dancer தான் சில்க் ஸ்மிதா. ஆந்திராவின் ஏலூரு சொந்த ஊர். அவருடைய பிரபலத்தின் தாக்கத்திற்கு[…]\n “சங்கராபரணம்” – மொழி எல்லைகளைக் கடந்து மாநிலங்களைக் கடந்து இந்தியா முழுவதும் அனைவராலும் பெரிதும் ரசிக்கப் பட்ட தெலுங்குத் திரைப்படம். ஆந்திர தேசத்தில் வருடங்களைக்[…]\nஎம்.ஜி.ஆரை ‘மிஸ்டர் எம்.ஜி.ஆர்.’ என்று அழைத்த ஒரே ஆள் இவர்தான். சிவாஜியை வாடா, போடா போட்டுக் கூப்பிட்டதும் இவரே. அவர்களுக்கு இது பிடிக்கவில்லை. அதுபற்றி இவர் கவலைப்படவும்[…]\n​வாலி கஷ்டப்பட்ட காலத்தில் கண்ணதாசனின் உதவியாளராக வேலை பார்க்கக்கூடிய வாய்ப்பு வந்தது. அதை ஏற்க வாலி மறுத்துவிட்டார். “நல்லவன் வாழ்வான்” படத்துக்குப் பிறகு, அண்ணா கதை, வசனம்[…]\nமனோகர் பாரிக்கர், முதலமைச்சர் (கோவா) .மரண படுக்கையில் அவரது பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/2018/11/08/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2019-04-22T20:43:32Z", "digest": "sha1:7JM4GGYY3BMYSTJMRA6BYSNBFMTPRO3S", "length": 30537, "nlines": 518, "source_domain": "www.theevakam.com", "title": "மதுரை அரசு மருத்துவமனையில் இறந்த நோயாளியின் உடலை பெற வந்த குடும்பம்! | www.theevakam.com", "raw_content": "\nஇலங்கைக்குள் நுளையும் சர்வதேச பொலிஸார்\nஇலங்கைத் தாக்குதல்களை ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர்கள் இணையத்தில் கொண்டாடினர்\nகொழும்பு – நீர்கொழும்பு கட்டுநாயக்க சந்தியில் கிடந்த இரண்டு பொம்மை தலைகளால் பரபரப்பு\nநாட்டில் இடம்பெற்ற குண்டு தாக்குதல்: மேல்மாகாண சபை ஆளுநர் அசாத் சாலியிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை\nமுஸ்லிம் பெண்களின் பர்தா அணிந்த ஆண் சிக்கினார்\nதங்க நகைகளை இடுப்புக்கு கீழ் அணியக் கூடாது….\nஅதிக நன்மைகளை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் யார்…\nதமிழ்நாட்டின் திருமணப் பதிவு சட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா..\nமீண்டும் ஊரடங்கு சட்டம் அமுலாகிறது\nHome இந்திய செய்திகள் மதுரை அரசு மருத்துவமனையில் இறந்த நோயாளியின் உடலை பெற வந்த குடும்பம்\nமதுரை அரசு மருத்துவமனையில் இறந்த நோயாளியின் உடலை பெற வந்த குடும்பம்\nமதுரை அரசு மருத்துவமனையில் இறந்த நோயாளி ஒருவரின் உடலை உறவினா்களிடம் ஒப்படைக்க பட்டாசுகளை லஞ்சமாக பெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nதமிழகம் முழுவதும் டெங்கு, பன்றி காய்ச்சல் பாதிப்பால் நாளுக்கு நாள் உயிரிழப்பவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து உயா்ந்து வருகிறது. மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையிலும் காய்ச்சல் பாதிப்பு காரணமாக பலரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.\nஇந்நிலையில் மதுரையைச் சோ்ந்த ராஜேந்திரன் என்பவா் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் உயிரிழந்த நிலையில் அவரது உடல் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டு இருந்தது.\nஉடற்கூறு ஆய்வுகள் நிறைவடைந்த நிலையில் உடலை பெற வந்த உறவினா்களிடம் மருத்துவமனை ஊழியா் ஒருவா் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சத்தை பணமாக கொடுப்பதற்கு பதில் பட்டாசாக கொடுக்குமாறு ஊழியா் தொரிவித்துள்ளார். இதனால் மனவேதனையில் இரு���்த உறவினா்கள் வேறு வழியின்றி ரூ.1,500 மதிப்பில் பட்டாசுகளை கொடுத்துவிட்டு உடலை பெறும் காட்சிகள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.\nபூமிக்கு மேல் இருக்கும் இரண்டு நிலவுகள்…\nஎதிர்காலத்தில் எரிப்பொருள் விலை குறித்து இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட தகவல்\nதமிழ்நாட்டின் திருமணப் பதிவு சட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா..\nகடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்துகொண்ட பெண்..\nமாடல் அழகியை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபர்\nதேனி மாவட்டத்தில் மனைவி, மாமியாரை வெட்டிக்கொன்ற கணவன்..\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு..\nவிமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் பணியிட மாற்றம்\nபா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் வர்த்தகர்களுக்கு எந்தவித பிணையும் இன்றி ரூ.50 லட்சம் வரை கடன் – பிரதமர் மோடி உறுதி\nபா.ஜ.க.வுக்கு தவறுதலாக வாக்களித்ததால் தனது விரலை துண்டித்த தொண்டர்\nஓட்டு போட வரிசையில் காத்திருந்த வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜூக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் அடித்த அதிர்ஷ்டம்\nபுதுமண தம்பதிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி வெளியான கடைசி திக் திக் நிமிடங்கள்\nஎரிந்து பாதி உடலுடன் மரத்தில் பிணமாக தொங்கிய கல்லூரி மாணவி\nபிரபல நடிகைகள் பலி : பட பிடிப்பை முடித்து செல்லும் போது விபரீதம்\nஇலங்கை மீதான தாக்குதல் குறித்து அதிர்ச்சியடைந்துள்ள கனடிய பிரதம மந்திரி\nகொழும்பில் விநியோகிக்கும் குடிநீரில் விஷம் கலந்துள்ளதா\nஇலங்கையை விட்டு அவசரமாக வெளியேறும் வெளிநாட்டவர்கள்\nவிடுதலைப் புலிகளின் காலத்தில் கூட இப்படி நடந்ததில்லை – மஹிந்த\nஇலங்கையில் இன்றுமுதல் அவசரகால நிலை பிரகடனம்\nதேசிய துக்க தினமாக நாளைய தினம் பிரகடனம்\nகுண்டு வெடிப்பில் பலியான அவுஸ்திரேலியர்கள்\nஇலங்கை சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு\nமட்டக்களப்பு தேவாலயத் தாக்குதல் தற்கொலைதாரியின் சீ.சீ.டி.வி காணொளி வெளியானது\nவட இந்தியாவில் செம்ம மாஸ் காட்டிய பரியேறும் பெருமாள்\nசினிமாவை விட்டுவிட்டு போன பிரபல நடிகை மீண்டும் எடுத்த அதிரடி முடிவு\nமுதன் முதலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பிரபல நடிகை\nதங்க நகைகளை இடுப்புக்கு கீழ் அணியக் கூடாது.. ஏன் தெரியுமா..\nதமிழ்நாட்டின் திருமணப் பதிவு சட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா..\nஎரிபொருள் நிரப்பு நிலையங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு\n16 வயது சிறுவனை உயிருடன் புதைத்த பெற்றோர்…\nதற்கொலை குண்டுதாரிக்கும் அரசியல் வாதிக்கும் தொடர்பா\nவத்தளையில் சந்தேகத்திற்கிடமான வேன் அதிரடிப்படையினரால் சுற்றிவளைப்பு\nமோடியிடம் இருந்து இலங்கைக்கு பறந்த அவசர செய்தி\nஅஜித்கிட்ட உள்ள பிரச்சனையே இது தான், முன்னாள் நடிகை ஓபன் டாக்\nமூன்று நாட்களில் இத்தனை கோடி வசூலா காஞ்சனா-3….\nமெகா ஹிட் பட இயக்குனரின் இயக்கத்தில் நயன்தாரா, யார் தெரியுமா\nதனது மனைவி ஐஸ்வர்யாராய் மற்றும் மகளின் குளியல் போட்டோவை வெளியிட்ட அபிஷேக் பச்சன்\nஜீ தமிழ் டிவி யாரடி நீ மோகினி சீரியல் நடிகர் ஸ்ரீ-க்கு ஒரு நாள் சம்பளம் மட்டும் இவ்வளவா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nதமிழர்களே இனிமேல் எந்த பழத்தின் தோலையும் தூக்கி வீசாதீங்க\nஉயிரை பறிக்கும் மீன்.. மக்களே எச்சரிக்கை\n60 நொடிகளில் கொடிய மாரடைப்பைத் தடுக்கும் அற்புத மருந்து கண்டுப்பிடிப்பு…\nசிசேரியன் செய்த பெண்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய 10 விடயங்கள்\nவிஷால் மிரட்டும் அயோக்யா படத்தின் கலக்கல் ட்ரைலர் இதோ\nஒவ்வொரு குடும்ப பெண்ணிற்கும் இது சமர்ப்பணம்..பெண்களும் அவதானிக்க வேண்டிய காணொளி\nசொந்த கட்சியே கழுவி ஊற்றும் ஜோதிமணி.\nஈழத்துப் பெண்ணை திருமணம் செய்துகொண்ட வெளிநாட்டவர்\nநடுவானில் விமானத்தை துரத்திய பறக்கும் தட்டுகள்\nமிதுன ராசிக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் பெருக வேண்டுமா..\nஇந்த ராசிக்காரங்க எடுக்கும் முடிவுகள் எப்போதும் தவறாகத்தான் இருக்குமாம்…. ஏன் தெரியுமா\nஉங்கள் திருமண வாழ்விற்கு சற்றும் ஒத்துப்போகாத ராசிகள் எவை தெரியுமா\n வாழ்வில் அதிர்ஷ்டங்கள் அதிகம் ஏற்பட வேண்டுமா\nமூலம் நட்சத்திர தோஷத்தை போக்கணுமா\n42 வயசுல வடிவு அழகோட இருந்தா தப்பா…\nஉருளைக்கிழங்கை இப்படி யூஸ் பண்ணுங்க\nசீக்கிரம் வெள்ளையாக இந்த மாஸ்க் மட்டும் போதும்\nநீண்ட கருகருவென கூந்தலை பெற வேண்டுமா\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்ட��ரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/884723/amp", "date_download": "2019-04-22T19:58:32Z", "digest": "sha1:6WRRHYGJTZU6ZU4W5IWCGRYEPJIMTOPC", "length": 8877, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "வாட்ஸ்அப்பில் பறந்த பதில்கள் இஸ்ரோ தேர்வில் ஆள் மாறாட்டம் வடமாநில வாலிபர் பிடிபட்டார் | Dinakaran", "raw_content": "\nவாட்ஸ்அப்பில் பறந்த பதில்கள் இஸ்ரோ தேர்வில் ஆள் மாறாட்டம் வடமாநில வாலிபர் பிடிபட்டார்\nதுரைப்பாக்கம்: அரசு தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர். இந்திய விண்வெளித்துறையில் கேட்டரிங் தொடர்பான தேர்வு துரைப்பாக்கம் அடுத்த செம்மஞ்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் 11 பேர் தேர்வு எழுதினர். இந்த தேர்வில் ஒருவர் செல்போனில் பார்த்தபடி தேர்வு எழுதியுள்ளார். இதை கவனித்த தேர்வு பொறுப்பாளர், செல்போனை வாங்கி பார்த்துள்ளார். அதில், வினாத்தாள் போட்டோவும், அதற்கான பதில்களும் இருந்தன. உடனே, தேர்வு பொறுப்பாளர் இதுகுறித்து செம்மஞ்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த போலீசார் வாலிபரிடம் விசாரித்தனர்.\nஅதில், அரியானா மாநிலத்தை சேர்ந்த அஜய் (24) என்பதும், அதே மாநிலத்தை சேர்ந்த அஜய்யின் நண்பர் மணீஷ் (20) என்பவர் எழுத வேண்டிய தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து அஜய் எழுதியதும் தெரிந்தது. மேலும், அஜய் தேர்வி வினாத்தாளை செல்போனில் படமெடுத்து மணீஷுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி உள்ளார். அவர், அதற்���ான பதிலை வாட்ஸ் அப்பில் அனுப்பியது தெரிந்தது. இதையடுத்து, அஜய்யை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மணீஷை தேடி வருகின்றனர்.\nபாய்லர் வெடித்து வாலிபர் படுகாயம்\nதாம்பரம் பகுதியில் குடிநீர் வசதி இல்லாத அரசு அலுவலகங்கள்: பொதுமக்கள் தவிப்பு\nசிறுமி பாலியல் பலாத்காரம் போக்சோ சட்டத்தில் டிரைவர் கைது\nதுபாயில் இருந்து சென்னைக்கு ரூ.36 லட்சம் தங்கம், சிகரெட் கடத்தி வந்த 5 பேர் கைது\nதி.நகர் நடைபாதை வளாகத்தை சுற்றியுள்ள 14 சாலைகளில் 2.48 கி.மீ நீளத்திற்கு வாகன நிறுத்த வசதிகள் மேம்பாடு: மாநகராட்சி திட்டம்\nமணப்பாக்கத்தில் பரிதாபம் டிப்பர் லாரி மோதி 3 பேர் பலி: டிரைவருக்கு வலை\nஎர்ணாவூர் பகுதியில் திறந்தநிலை கால்வாயால் விபத்து அபாயம்: வாகன ஓட்டிகள் அச்சம்\nஅகர்வால் கண் மருத்துவமனை சார்பில் விழித்திரை அறுவை சிகிச்சை கருத்தரங்கு: கவர்னர் தொடங்கி வைத்தார்\nமினி வேனில் கடத்தப்பட்ட ரூ.2 லட்சம் குட்கா பறிமுதல்: டிரைவருக்கு வலை\nபெண் டிஎஸ்பி வீட்டில் 13 சவரன் கொள்ளை\nதிருவொற்றியூர் மண்டலத்தில் இடைத்தரகர்கள் பிடியில் இ-சேவை மையம்: பொதுமக்கள் குற்றச்சாட்டு\nதனியார் நிறுவனத்தில் ரூ.19 லட்சம் கொள்ளை\nதிருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாய பம்ப் ஷெட்களில் இருந்து சென்னைக்கு குடிநீர் பெற ஏற்பாடு: பற்றாக்குறையை சமாளிக்க அதிகாரிகள் நடவடிக்கை\nகிரிக்கெட் விளையாட்டில் தகராறு பிளேடால் சிறுவன் கழுத்தறுப்பு\nபாலியல் தொழில் புரோக்கர் கைது\nவெயிலின் தாக்கம் எதிரொலி பக்தர்களின் வசதிக்காக கோயில்களில் சிறப்பு ஏற்பாடு: கமிஷனர் உத்தரவு\nஅண்ணா நகர் பகுதிகளில் வழிப்பறி, கொள்ளை சம்பவங்கள் அதிகரிப்பு: போலீசார் திணறல்\nஅமமுக பிரமுகர் மண்டை உடைப்பு\nபணக்கார இளைஞர்களை குறிவைத்து ‘போதை ஸ்டாம்ப்’ விற்றவர் கைது: ரூ.3.75 லட்சம் மாத்திரைகள் பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/884877/amp", "date_download": "2019-04-22T19:58:28Z", "digest": "sha1:DG56SSXPB46W4KEYIEYWH6MIMMOHBNDE", "length": 8870, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "நிலத்தை ஆக்கிரமித்து குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கிய அவலம் | Dinakaran", "raw_content": "\nநிலத்தை ஆக்கிரமித்து குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கிய அவலம்\nவிழுப்புரம், செப். 11: விழ���ப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே புதுப்பாலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த இளையாப்பிள்ளை மற்றும் உறவினர்கள் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த நான் பட்டதாரி ஆசிரியர் படிப்பு முடித்துவிட்டு அரசு வேலை இல்லாத பட்சத்தில் எனக்கு பூர்வீகமான விவசாயம் நிலம் 69 சென்டில் விவசாயம் செய்து குடும்பம் நடத்தி வந்தேன். இதனிடையே எங்கள் ஊரைச் சேர்ந்த சிலர் அடியாட்கள், பொக்லைனுடன் வந்து என் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து எங்களை அடித்து உதைத்தனர். இதுகுறித்து சங்கராபுரம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்து அவர்கள் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. இதனால் என்னையும் என் குடும்பத்தினரையும் ஊரைவிட்டு ஒதுக்கிவைக்க வேண்டுமென அவர்கள் முடிவு செய்து தொடர்ந்து அந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.மின்சாரம் துண்டிப்பு, ஊரில் உள்ளவர்களிடம் பேசக்கூடாதென தடை போன்ற பல்வேறு கட்டுப்பாட்டு என்ற முறையில் கட்டப்பஞ்சாயத்தை கூட்டி முடிவு செய்து எங்கள் குடும்பத்தினரை ஒதுக்கி வைத்துள்ளனர். மீறி மற்றும் எனது குடும்பத்தினர் இந்த ஊரில் இருந்தால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டியதால் நாங்கள் உயிருக்கு பயந்து கடந்த 23 நாட்களாக உறவினர் வீடான பூட்டை கிராமத்தில் தஞ்சம் புகுந்துள்ளோம். இதுகுறித்து சங்கராபுரம் காவல்நிலையம், தாசில்தார் மற்றும் கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தும் நடவடிக்கைஎடுக்கவில்லை. வருகின்ற 14ம் தேதி நடைபெறும் திருவிழாவில் நாங்கள் சாமி கும்பிடக்கூடாது என எங்களை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.\nஇஸ்லாமியர், மீனவர்கள் ஓட்டு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்\nமீனாட்சி சொக்கநாதர் பெருமான் திருக்கல்யாண உற்சவம்\nமாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணி தீவிரம்\nசாலையில் தேங்கிய கழிவுநீரால் தொற்று நோய் பரவும் அபாயம்\nவாகனம் மோதி கல்லூரி மாணவர் பலி\nஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட வேண்டும்\nதந்தை கண்டித்ததால் மகள் தற்கொலை\nதனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் விண்ணப்பிக்கலாம்\nபயிர்களை நாசம் செய்யும் வனவிலங்குகள்\nகோமுகி அணையை தூர்வார நடவடிக்கை\nவாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு\nவிவசாயி தற்கொலை டிராக்டர் கடனை தள்ளுபடி செய்த பைனான்ஸ் நிறுவனம்\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதிக்குள் யாரையும் அனுமதிக்க கூடாது\nகுறிஞ்சிப்பாடி அருகே பரபரப்பு தேமுதிக பிரமுகர் சரமாரி வெட்டி படுகொலை\nபூலோகநாதர் கோயிலில் 108 சங்காபிஷேகம்\nபுளியமரம், அரசு பேருந்தில் இருந்து தவறி விழுந்த 2 பேர் பரிதாப சாவு\nபேருந்து வசதி இல்லாததால் பயணிகள் சாலை மறியல்\nவாக்குப்பதிவு சதவீதம் வெகுவாக குறைந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/107-notes/1042-2017-07-17-16-27-57", "date_download": "2019-04-22T20:54:41Z", "digest": "sha1:BHUZKHXMHPUHNCGPJBOWOS5ULQ4LCAFY", "length": 8421, "nlines": 129, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "தமிழக அரசுக்கு இயக்குனர் சேரன் வேண்டுகோள்", "raw_content": "\nதமிழக அரசுக்கு இயக்குனர் சேரன் வேண்டுகோள்\nவிருதுகள் அறிவிப்பு தொடர்பாக தமிழக அரசுக்கு இயக்குனர் சேரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n2009 – 2014ஆம் ஆண்டுகள் வரைக்கான தமிழ் திரைப்படங்களுக்கான விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில் சேரன் இயக்கத்தில் வெளியான 'பொக்கிஷம்' படத்துக்கு 3 விருதுகள் கிடைத்துள்ளன.\nதமிழக அரசின் விருதுகள் அறிவிப்பைத் தொடர்ந்து, அரசுக்கு இயக்குனர் சேரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:\n''தமிழக அரசுக்கு ஒருவேண்டுகோள் விருது பெற்ற கலைஞர்கள் திரைப்படம் எடுக்க அரசு வங்கிகளில் கடன் கொடுக்க வேண்டும். சிறந்த கலைஞர்களுக்கு இதுவே பேருதவி.\nசிறந்த விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பு, வீடு இலவசம் என்றெல்லாம் திட்டங்கள் உள்ளன. அவர்களைப் போல கலைஞர்களும் மண்ணிற்கு பெருமை சேர்ப்பவர்களே. தொழில் வளர நல்ல படைப்புகள் தொடர்ந்து உருவாக கலைஞர்கள் எந்நாளும் தொழில் செய்ய இந்தத் திட்டம் அறிவித்தால் விருது கிடைத்த மகிழ்வை விட அதிகம் மகிழ்வோம்'' என்று சேரன் தெரிவித்துள்ளார்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற ���ிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/news/285-57", "date_download": "2019-04-22T20:52:06Z", "digest": "sha1:TEFSW3HECVCMMAHX76FSSK5HFSXECGL4", "length": 8645, "nlines": 128, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "தல அஜித் நடித்து வரும் ‘அஜித் 57’", "raw_content": "\nதல அஜித் நடித்து வரும் ‘அஜித் 57’\nதல அஜித் நடித்து வரும் ‘அஜித் 57’ படத்திற்காக ஓய்வின்றி நடித்து வரும் அஜித், விரைவில் பல்கேரியா படப்பிடிப்பை முடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு 80% வரை முடிந்துவிட்டதாகவும், விரைவில் அஜித் உள்பட படக்குழுவினர் அனைவரும் சென்னை திரும்பவுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇந்நிலையில் கடந்த சில வாரங்களாக தொடர் படப்பிடிப்பில் இருந்த அஜித், தற்போது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை குடும்பத்தினர்களுடன் இருக்க முடிவு செய்துள்ளதகவும், தற்போது கிடைத்துள்ள தகவலின்படி அவர் சென்னையிலேயே குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை கொண்டாடவுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஅஜித், காஜல் அகர்வால், அக்சராஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் ‘தல 57’ படத்தின் வில்லனாக விவேக் ஓபராய் நடித்து வருகிறார். அனிருத் இசையில் சிவா இயக்கி வரும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. பல்கேரியா படப்பிடிப்பை தொடர்ந்து இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் ஜனவரி இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அ��கு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-04-22T20:47:30Z", "digest": "sha1:RTBRQPTQITBJQQMYPGNQYA2CHRLPP3DT", "length": 11551, "nlines": 108, "source_domain": "www.cinemapettai.com", "title": "வர்மா | Latest வர்மா News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nவெளிநாட்டில் ஆதித்யா வர்மா பாடல் ஷூட்டிங்கில் துருவ் விக்ரம். லேட்டஸ்ட் போட்டோ உள்ளே.\nவிக்ரமின் ஜூனியர் துருவ் நடிக்கும் முதல் படம் (ஆதித்யா) வர்மா.\nதுருவ் விக்ரமின் வர்மா – (புதிய) டைட்டில், இயக்குனர், ஒளிப்பதிவாளர், ஹீரோயின் பற்றிய தகவலுடன் வெளியானது மீண்டும் ஒரு பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nதுருவ் விக்ரம் நடிக்கும் வர்மா படத்தின் டெக்கினிக்கல் டீம்மில் மாற்றம் செய்துள்ளனர் தயாரிப்பு நிறுவனம்.\nவர்மா அர்ஜுன் ரெட்டி ரி மேக், துருவ் விக்ரமுக்கு ஜோடியாகும் பாலிவுட் ஹீரோயின். அதிகாரப்பூர்வ அறிவிப்பு, போட்டோ உள்ளே.\nவர்மா படத்தில் துருவ் விக்ரம் ஜோடியாகிறார் பனித்தா சந்து.\nதுருவின் எதிராக்காலத்தை கருத்தில் கொண்டு இத்துடன் முடித்துக்கொள்கிறேன். பாலா வெளியிட்ட அறிக்கை, ஒப்பந்த பத்திரம் உள்ளே.\nவர்மா தெலுங்கில் வெளியாகி ஹிட் அடித்த படம் அர்ஜுன் ரெட்டி. துருவ் ஆசைப்பட அப்பா விக்ரமின் ஆதரவுடன் இப்படம் வர்மாவாக மாறியது....\nதுருவ் விக்ரமின் “வர்மா” மீண்டும் ரி ஷூட் செய்து இயக்க இவர் தான் பெஸ்ட் சாய்ஸ். என்ன சரி தானே நாம் சொல்வது \nஅர்ஜுன் ரெட்டி விஜய தேவர்கொண்டா நடிப்பில் தெலுங்கில் வெளியாகி ஹிட் அடித்த படம். துருவ் ஆசைப்பட அப்பா விக்ரமின் ஆதரவுடன் இப்படம்...\nஇதுஎன்னடா வர்மா பட ஹீரோயினிக்கு வந்த சோதனை. மீண்டும் துருவாவுடன் ஜோடி சேருவாரா…\nஅர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்கான வர்மா படம் கைவிடப்பட்டுள்ளது. பாலா இயக்கிய இந்த படத்தில் துருவாக்கு ஜோடியாக புதுமுகம் மேகா சவுத்ரி...\nபுதிய இயக்குனருடன் மீண்டும் ரெடி ஆகப்போகிறது துருவ் விக்ரமின் “வர்மா”. காரணம் இது தான் – அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.\nஅர்ஜுன் ரெட்டி விஜயதேவர்கொண்டா நடிப்பில் தெலுங்கில் வெளியாகி ஹிட் அடித்த படம். துருவ் ஆசைப்பட அப்பா விக்ரமின் ஆதரவுடன் இப்படம் தமிழில்...\nஇருமுகன் விக்ரம் போலவே உடம்பை ஏற்றி கெத்தாக போஸ் கொடுக்கும் துருவ். சீயான் 8 அடி பாய்ந்தால் ஜூனியர் 16 அடி பாய்ச்சலுக்கு ரெடி.\nதுருவ் விக்ரம் நம் சீயான் விக்ரமின் ஜூனியர். சினிமாவுக்கு தேவையான அணைத்து வித்தைகளையும் கற்றுக்கொண்டு தான் வர்மாவாக களம் இறங்குகிறார். தெலுங்கு...\nவர்மா ட்ரைலர்.. பாலா ஸ்டைலில் அர்ஜுன் ரெட்டி தாங்குமா\nBy விஜய் வைத்தியலிங்கம்January 9, 2019\nவர்மா படம் – ஒரு வழியாக வெளிவந்த ட்ரைலர் அர்ஜுன் ரெட்டி ரீமேக் செய்து பாலா இயக்கி இருக்கும் வர்மா படத்தின்...\nபாலாவின் வர்மா ஓடுமா ஓடாதா.. இந்த வீடியோ ஒரு உதாரணம்\n1 மில்லியனை தொடப்போகும் பாலா இயக்கும் வர்மா படத்தின் லிரிக்கல் வீடியோ..\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதூத்துக்குடி படத்தில் “கருவாப்பயா கருவாப்பயா” பாடலில் நடித்த கார்திகாவா இது.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\nகொளுத்தும் வெயிலில் நீச்சல் உடையில் பூனம் பஜ்வா குதுகலம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/02/26180340/The-state-will-transform-the-state-into-a-trillion.vpf", "date_download": "2019-04-22T20:44:47Z", "digest": "sha1:DE6M5YB6DRZQGCPS22637OY3FBHB6ZCR", "length": 11080, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "The state will transform the state into a trillion dollar economy: Governor Vidyasagar Rao || மாநிலத்தை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக அரசு மாற்றும் : கவர்னர் வித்யாசாகர் ராவ்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமாநிலத்தை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக அரசு மாற்றும் : கவர்னர் வித்யாசாகர் ராவ் + \"||\" + The state will transform the state into a trillion dollar economy: Governor Vidyasagar Rao\nமாநிலத்தை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக அரசு மாற்றும் : கவர்னர் வித்யாசாகர் ராவ்\nமாநிலத்தை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக அரசு மாற்ற உள்ளதாக கவர்னர் தெரிவித்தார். #Vidyasagarrao\nமகாராஷ்டிரா ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக அரசு மாற்ற உள்ளதாக கவர்னர் வித்யாசாகர் ராவ் தெரிவித்தார்.\nமகாராஷ்டிரா மாநில கவர்னர் வித்யாசாகர் ராவ் இன்று சட்டசபையில் உரையாற்றினார் அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-\nவிவசாயம், ஜவுளி, சுற்றுலாதுறைகளில் அதிகரித்துவரும் வளர்ச்சிக்கு இது உதவும் , உள்கட்டமைப்பு மற்றும் விவசாயம் ஆகியவற்றில் அரசாங்கத்தின் முதலீடு அதிகரித்துள்ளது என்றும் ஜி.எஸ்.டி.பி ஆனது 2016-17-ல் 8.5 சதவீதம் மற்றும் 2015-16-ல் 9.4 சதவீதமாகவும் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார் .\nஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தில், பொது உள்கட்டமைப்பை அதிகரிக்கும் விதத்தில் கணிசமான மாநில பட்ஜெட் ஆதாரங்களை ஒதுக்கீடு செய்வது மற்றும்,அரசாங்கத்தின் உயர்ந்த வளர்ச்சி விகிதத்தை விரைவுபடுத்துவது, உள்கட்டமைப்பின் தலைமையிலான வளர்ச்சி கொள்கைகளை மீண்டும் தொடர உதவும் என்று ராவ் தெரிவித்தார்.\nமேலும் நெருக்கடி நிறைந்த விவசாயத் துறை மாநில அரசின் மரபுரிமை. 2012-13 ஆம் நிதியாண்டில் 0.5 சதவீதம் குறைவான எதிர்மறையான வளர்ச்சியில் இருந்து 2016-17-ல் வளர்ச்சி விகிதம் 12.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2017-18ல் இந்த வேகம் நீடிக்கும். அதிக முதலீடு செய்வதன் மூலம் விவசாயம் துறை இந்த வளர்ச்சி அடைந்தது என்றும் 2013-14 ஆம் ஆண்டில் 29,000 கோடியிலிருந்து 2017-18ல் ரூ. 83,000 கோடிக்கு 280 சதவீதமாக உயர்ந்துள்ளது.\n2025 க்குள் மாநிலத்தை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதற்கு மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக மகாராஷ்டிரா கவர்னர் வித்யாசாகர் ராவ் தெரிவித்தார்.\n1. தேர்தல் கம��ஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. திருச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்\n2. இலங்கை தாக்குதலை முன்வைத்து காங்கிரசுக்கு எதிராக பிரதமர் மோடி பிரசாரம்\n3. நடுவழியில் நின்ற பேருந்து; மாற்று பேருந்து கேட்ட பயணிகளுக்கு அடி, உதை\n4. புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய மொத்த ஜெய்ஷ் பயங்கரவாதிகளும் வேட்டை\n5. இலங்கையில் 8 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 3 இந்தியர்கள் உயிரிழப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/6276", "date_download": "2019-04-22T19:58:43Z", "digest": "sha1:PVFMT3JFL6IHDQPGMOPCDGO2MR4Z6VOK", "length": 24372, "nlines": 259, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஒளி வாழ்த்து!", "raw_content": "\n« சக்கரியா மீது தாக்குதல்\nதெய்வங்களில் பிறந்தவன், தேவர்களில் மகத்தானவன்\nவிண்ணும் மண்ணும் நாட்களும் பரவியிருக்கும் இடமெங்கும்\nசூரியனே, உன் சிறகுள்ள வெண்குதிரைகளை\nபொற்தேரிலே பூட்டி நீ எழும்போது\nபழைய ஒளியுடன் நீ சென்றணையும்போதே\nஇதோ புதிய ஒளியுடன் கிழக்கிலெழுகிறாய்\nஎங்கள் வறுமையை, அறியாமையை, நோயை,\nசினமில்லாத புதிய புன்னகையுடன் எழுகிறாய்\nஇன்று உன்னிடம் எங்கள் வேண்டுதல்களைச் சொல்கிறோம்.\nதேவர்கள் அவற்றை உன்னிடம் சொல்லட்டும்\nசூரியனை கண்டு எங்கள் துயர்கள் அகல்க\nசூரியனே, நல்லோரைக் காப்பவன் நீ\nவிழிதூக்கி உன் அழிவிலா மகத்துவத்தை நாங்கள் பார்க்கிறோம்.\nபகலில் வாழும் உயிர்களெல்லாம் ஊக்கம் கொள்கின்றன.\nபனியால் எங்களுக்கு இன்பம் அளி.\nவெப்பத்தால் எங்களுக்கு இன்பம் அளி\nஎல்லா செல்வங்களையும் எங்களுக்கு அருள்க\nஎங்கள் இருவகை வளர்ப்புயிர்களும் நலம் கொள்க.\nகருணைகொண்ட இயற்கையாக வந்து பொலியுங்கள்\nஎங்களுக்கு நலத்தையும் உவகையையும் தூய்மையையும்\nநா���்கள் எங்கள் நாக்கால், உள்ளத்த்தால்,\nபாவங்களைச் செய்து தெய்வங்களைச் சினப்படுத்தியிருப்பின்\nஅந்தச் சினத்தை எங்களை அச்சுறுத்தும்\n[ரிஷி அபிதவன் சூரியனை நோக்கி கூறியது. ரிக்வேதம் பத்தாம் மண்டிலம் 37 ஆவது பாடல்\nஉனக்கு சந்தோஷம் தருவது எதுவோ\nஅப்போதைய நிறைவை உனக்கு அளிக்கவில்லை என்றால்\nஅன்றைய பொழுதை இனிமையாக்கவில்லை என்றால்\nஉன் முகத்திற்கு ஒளியேற்றவில்லை என்றால்\nநீ புன்னகை கொள்ள இயலவில்லை என்றால்\nஉனக்கு உன் வாழ்க்கை ஒருபோதும் காணப்படவில்லையெனில்\nவலியிலிருந்து தப்ப முடியாத தீவு\nநாகர்கோவிலில் தேவதேவன் கவிதை அரங்கு\nநெடுஞ்சாலையில் புத்தரை சந்தித்தால் என்ன செய்வது\nபழம் உண்ணும் பறவை [ஷங்கர் ராமசுப்ரமணியன் கவிதைகள்] – ஏ.வி. மணிகண்டன்\nஅகமெரியும் சந்தம் – சு.வில்வரத்தினம் கவிதைகள்\nTags: கவிதை, தேவதேவன், ரிக்வேதம்\nரிக் வேத காலம்தொட்டு இன்று வரை மாறாம இருப்பது, மனிதனோட இந்த வேண்டுதல்தான் போல கடவுளாக கருதும் யாவற்றிலும்,\n“எங்கள் வறுமையை, அறியாமையை, நோயை,\nஉங்களின் ரிக்வேத ஒளி மொழியாக்கம் அருமையான ஒன்று .\nஅந்த பிரார்த்தனையில் வரும் வசுக்களும் மற்றும் யாரைக் குறிக்கிறது \nசூரியனை புகழ்ந்த அந்த பகுதி சொந்தம் மண்ணை புகழ்ந்து பாடிய யெருசலேமின் பாடகன் சோலமனை நினைவுப் படுத்துகிறது. அன்றெல்லாம் மண்ணின் குணங்களை பாடுவதும் அதை காப்பாற்றுவதற்காக ஹோமங்களும் யாகங்களும் நடைபெற்றது. இன்று சொந்தம் குடும்பத்திற்கான செழிப்பை மட்டும் நாடி யாகம் செய்யும் தலைவர்கள் கூட இருக்கிறார்கள். பொங்கல் கொண்டாடும் பழக்கம் எத்தனையோ நூற்றாண்டுகளாக தலைமுறை தலைமுறையாய் கைமாறி வந்து இன்றும் உள்ளது. ஆனால் நாட்டை ஆளும் மன்னர்களால் பிரஜைகளுடன் சேர்ந்து மண்ணுக்காக ,அதில் இருக்கும் காட்டை காப்பதற்காக ,விவசாயத்தையும் அதற்கு உதவும் இணங்கிய விலங்குகளை காப்பாற்றுவதற்காக எத்தனையோ யாகங்கள் நடந்தன. முக்கியமாக காடுகளையும் காட்டில் வாழும் புலிகளையும் ,(புலிகள் தான் காடுகளை காப்பாற்றுகிறார்கள் என்ற ஆணித்தரமாக நம்பியவர்கள் நம் முன்னோர்கள்,) ரட்சிக்க பிரார்த்தனைகள் நடந்தன. அதனாலேயே மரங்கள் நின்று நதிகள் விரிந்தன . அந்த கலாச்சாரம் எப்போது எப்படி நம்மை விட்டு சென்றது.\nநிறையவே வேதங்களையும் உபநிஷத்துக்களையும் தெரிந்தவர் நீங்கள். ஏன் ஏன் இப்படி ஆகி விட்டது \nஎனெக்கென்னமோ பொங்கல் கொண்டாடும் எல்லா தகுதியையும் நாமும் நம் நாடும் இழந்து விட்டதாக நினைக்கிறேன் .\nஉங்களின் அறிவுபூர்வமான கருத்துக்கள் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் .\nபூமியின் பசுமை இனியும் குறையாமல் இருக்கும் உங்களின் வார்த்தைகளுக்கு அந்த திறன் உண்டு J\nஇந்த ஒளி வாழ்த்து, கந்தர் ஷஷ்டி கவசம் இதை எல்லாம் பார்த்தால், சூரியனே (முருகா, பிள்ளையாரப்பா ஏசுவே உன்னை நான் துதிப்பேன், எனக்கு மூட்டு வலியை சரயாக்கு, முதுகு வலியை குணப்படுத்து, மூட்டை மூட்டையாக பணம் கொடு என்று கேட்பதைத் தவிர கடவுளுக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லையோ என்று தோன்றுகிறது சூரிய உதயத்தையோ, அஸ்தமனத்தையோ பார்க்கும்போது – அதுவும் திட்டம் எதுவும் இல்லாமல் எதேச்சையாக பார்க்கும்போது ஏற்படும் மன நிறைவு இந்த ரிக் வேதக் கவிதையில் உங்களுக்கு கிடைக்கிறதா\nவழிபாடாக மலர்வது ஒரு பாரம்பர்யம்\nதேவைகளை பூர்த்தி செய்வது ஒரு தேவையாக..\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 54\nஅம்மன் வழிபாடும் தற்கொலை போராளிகளும்\nபெண் ,ஒழுக்கம், பண்பாடு:இரு கேள்விகள்\nமண்ணின் ஊற்றுதேடும் கலைஞன் - நாஞ்சில் நாடனின் கலை\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 39\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 7\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசக��ின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/09/today-rasipalan-1592018.html", "date_download": "2019-04-22T19:56:53Z", "digest": "sha1:2HYWXL5AQ2ZP5LTJ2DQA2Z64O2KXABKC", "length": 13874, "nlines": 171, "source_domain": "www.padasalai.net", "title": "Today Rasipalan 15.9.2018 - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nமேஷம் இன்று கூடுதல் உழைப்பு தேவைப்படும்.\nஎதிர்பார்ப்புகளை குறைத்து இருப்பதை வைத்து முன்னேற முயற்சிப்பது நல்லது. பணவரத்து திருப்திகரமாக இருக்கும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை வெற்றிகரமாக செய்வீர்கள். ஆனால் தாமதமான பலனே கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6\nரிஷபம் இன்று எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக வந்து சேரும். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனமாக இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக இல்லாவிட்டாலும் நிதானமாக இருக்கும். பணவரத்து வரும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9\nமிதுனம் இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதையும் ஆலோசித்து செய்வது நன்மைதரும். மேல் அதிகாரிகள் கூறுவதற்கு மாற்று கருத்துக்களை கூறாமல் இருப்பது நல்லது. கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் நிதானமாக பேசுவது குடும்ப அமைதியை தரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7\nகடகம் இன்று நண்பர்கள், உறவினர்கள் விலகி செல்வது போல் இருக்கும். விட்டு பிடிப்பது நல்லது. குழந்தைகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். மாற்று கருத்துக்களை மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது ந���்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nசிம்மம் இன்று எதையும் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசித்து செய்வது நன்மை தரும். தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். புதிய முயற்சிகளை தள்ளி போடுவதும் கவனமாக காரியங்களை செய்வதும் நல்லது. எதையும் ஆலோசனை செய்து செய்வதன் மூலம் மனக் குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5\nகன்னி இன்று வீண் அலைச்சல் குறையும். சிக்கல்கள் தீரும். எண்ணிய காரியம் கைகூடும் குறிக்கோள் நிறைவேறும். சமூகத்தில் அந்தஸ்து உண்டாகும். தொழில் வியாபாரத்தில் மாற்றம் செய்ய எண்ணுவீர்கள். சிலர் புதிய தொழில் தொடங்க முற்படுவார்கள். அவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. வாடிக்கையாளர்களின் தேவைகளை சமாளித்து விடுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nதுலாம் இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் உண்டாகும். குறிக்கோளை அடைவது லட்சியமாக கொண்டு செயல்படுவீர்கள். புதிய தொடர்புகள் மூலம் லாபம் கிடைக்கும்.கணவன் மனைவிக்கிடையே திடீர் வாக்குவாதங்கள் உண்டாகலாம். வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு வெளியே தங்க நேரிடலாம். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nவிருச்சிகம் இன்று வீண் செலவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உஷ்ணம் சம்பந்தமான நோய் உண்டாகலாம். அடுத்தவரை பார்த்து எதையும் செய்ய தோன்றலாம். அதனை விட்டு விடுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nதனுசு இன்று எண்ணிய காரியம் கை கூடும். வீண் அலைச்சல் குறையும் சிக்கலான பிரச்சனைகளில் நல்ல முடிவு கிடைக்கும். எதிர்ப்புகள் விலகும். தொல்லைகள் தீரும். வீண் கவலைகள் ஏற்பட்டு நீங்கும். கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது. பணவரத்து தாமதப்படும். வீண் ஆசைகள் உண்டாகலாம் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5\nமகரம் இன்று தொழில் வியாபாரத்தில் வேகம் குறைந்தாலும் திருப்திகரமாக நடக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் கவனமுடன் செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த ஆர்டர்கள், சரக்குகள் வருவதிலும் தாமதம் உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்களின் ஆலோசனையை ��ேட்டு செயல்படுவதை தவிர்ப்பது நல்லது. மேல் அதிகாரிகள் மூலம் நன்மை உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nகும்பம் இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். எதிர்பார்த்த காரியங்கள் நடக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் கவனமும், அனுசரணையும் இருப்பது நல்லது. உறவினர், நண்பர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கி நெருக்கம் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7\nமீனம் இன்று வீண் கவலைகள் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்கள் ஆலோசனைகளை ஏற்கும் முன் அதுபற்றி பரிசீலிப்பது நல்லது. எதிலும் நல்லது கெட்டதை யோசித்து அதன் பின்பு அந்த காரியத்தில் ஈடுபடுவது நன்மை தரும். பணம் சார்ந்த விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=29075", "date_download": "2019-04-22T19:55:38Z", "digest": "sha1:EZ3ZIWKOFRR447MBR44F3TFVLQFSKLUL", "length": 14303, "nlines": 131, "source_domain": "www.lankaone.com", "title": "அசத்தல் அறிமுக சலுகைகளு", "raw_content": "\nஅசத்தல் அறிமுக சலுகைகளுடன் விற்பனைக்கு வரும் ஹானர் ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் ஹானர் 7சி மற்றும் 7ஏ ஸ்மார்ட்போன்கள் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டன. பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் இரண்டு மொபைல் போன்களும் முறையே அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் வலைத்தளங்களில் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.\nஅந்த வகையில் ஹானர் 7ஏ ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் மே 29-ம் தேதி விற்பனை செய்யப்பட்ட நிலையில், ஹானர் 7சி ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் இன்று (மே 31) மதியம் 12.00 மணிக்கு துவங்குகிறது. இரண்டு வேரியன்ட்களில் விற்பனை செய்யப்பட இருக்கும் ஹானர் ஸ்மார்ட்போன்களை வாங்குவோருக்கு அமேசான் தளத்தில் சிறப்பு அறிமுக சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\n5.99 இன்ச் 1440x720 பிக்சல் 18:9 ஃபுல் வியூ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே\n- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட்\n- அட்ரினோ 506 GPU\n- 3 ஜிபி / 4 ஜிபி ரேம்\n- 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ சார்ந்த EMUI 8.0\n- டூயல் சிம் ஸ்லாட்\n- 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2\n- 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா\n- 8 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0\n- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- 3000 எம்ஏஹெச் பேட்டரிஹூவாய் ஹானர் பிரான்டு தனது 7சி ஸ்மார்ட்போன் மாடலில் ஹூவாய் ஹிஸ்டன் 3D சவுன்ட் எஃபெக்ட்களை வழங்குகிறது. இத்துடன் புதிய ரைட் மோட் சாம்சங்கின் பைக் மோட் போன்று வேலை செய்கிறது. இத்துடன் பார்ட்டி மோட் இடம்பெற்றிருக்கிறது. இது ஒரே சமயத்தில் பல்வேறு மொபைல்களை ஒற்றை அவுட்புட் மூலம் இணைக்க வழி செய்கிறது.\nஹானர் 7சி ஸ்மார்ட்போன் பிளாக், கோல்டு மற்றும் நீல நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ஹானர் 7சி ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட மாடல் விலை ரூ.11,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் ஹானர் 7சி ஸ்மார்ட்போன் வாங்கும் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,200 வரை கேஷ்பேக் மற்றும் 100 ஜிபி வரை கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் வட்டியில்லா மாத தவனை முறை வசதியும் வழங்கப்படுகிறது.\nநாட்டில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஊரடங்குச் சட்டம்......Read More\nஇன, மதப்பற்று மற்றும் அரசியற் கொள்கைகளுக்கு அப்பால், நாட்டின் அமைதி,......Read More\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை நோக்கி.\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nமிலேச்சத்தனமான தாக்குதல்கள் மூலம் நாட்டில் வன்முறையை தோற்றுவித்து......Read More\nஇலங்கையில் தொடரும் பதற்ற நிலை\nஇலங்கையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை குறித்து அமெரிக்க ஜனாதிபதி......Read More\nநாட்டில் பல் வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள்......Read More\nநாட்டில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஊரடங்குச் சட்டம்......Read More\nயாழ். தனியார் பேருந்து நிலையத்தின்...\nயாழ். தனியார் பேருந்து நிலையத்தின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த......Read More\nமன்னார் தாழ்வுபாடு கிராமத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய......Read More\nஇன்று அமுலுக்கு வருகிறது அவசரகாலச்...\nபயங்கரவாத தடை சட்டத்தின் சரத்துக்கள், அவசரகால சட்டத்தின் கீழ்......Read More\nதொடர் குண்டு தாக்குதல்களின் எதிரொலி...\nநாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களின் காரணமாக......Read More\nகுண்டு வெடிப்பில் பலியான வவுனியா...\nகொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் ப���ியான......Read More\nகொழும்பு புறக்கோட்டையில் தனியார் பேருந்து நிலையத்தில் வெடிப்பதற்கு......Read More\nயாழ் மறைமாவட்ட ஆயரை சந்தித்த வடக்கு...\nயாழ் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் பி ஞானப்பிரகாசம் ஆண்டகையைஆளுநர்......Read More\nவவுனியாவிலுள்ள மதஸ்தலங்களை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக......Read More\nநேற்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக......Read More\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை...\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2012/12/blog-post_1026.html", "date_download": "2019-04-22T20:55:59Z", "digest": "sha1:26FBOIHXMYEMNRTISOLGDSPVZVUSAHKK", "length": 21492, "nlines": 284, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: பாரதி பிறந்த திருநாளில்", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nஎன் எழுத்தின் ஆதர்சம்...,என் தமிழின் ஆதர்சம்..,என் ஆளுமையின் ஆதர்சம் மகாகவி பாரதி. பாரதி பிறந்த இந்தத் திருநாளில் அவன் சார்ந்த ஒரு நூல்,ஒரு ஓவியம்,ஒரு பாடல்...ஒரு காணொளி...இங்கே பகிர்வுக்கு..\nதற்காலத்தில் புழக்கத்தில் இருக்கும் மகாகவி பாரதியாரின் படத்தினை வரைந்த ஆர்யா தொடங்கிப் பலரும் பாரதி படத்தை வரைந்துள்ளபோதும் என்னை எப்போதும் ஈர்ப்பது நண்பர் தீம்தரிகிட ஞாநியின் [இதழியலாளர்,நாடக இயக்குநர்,தேர்ந்த அரசியல்,சமூக விமரிசகர்]கீழ்க்காணும் பாரதி ஓவியம்தான்.அது ஞாநி வரைந்த ஓவியம் என்று கூட அறியாமல்....அவரிடம் அனுமதி கூடக் கேட்காமல் பலரும் பலவாறு பயன்படுத்தி வருவது ’’தமிழ்நாட்டுக்கே உரிய தனிப்பண்பு....’’\nதனது இந்த ஓவியம் பற்றி ஞாநியின் வார்த்தைகளில்..\n//1982ல் தீம்தரிகிட தொடங்கியபோது அதன் தலைப்பெழுத்தையும் நானே எழுதினேன். தீம்தரிகிடவின் சின்னமாக அப்போது நான் வரைந்த பாரதி ஓவியம் தீம்தரிகிடவுக்கும், தொடர்ந்து என் ஞானபாநு பதிப்பகம், ஞானபாநு வீடியோ&சினிமா தயாரிப்பு நிறுவனம் அனைத்திற்குமான சின்னமாகப் பதிவு செய்யப்பட்டு பயன்படுத்தி வருகிறேன்.\nஇதை இன்று பலரும் திருடி, பொட்டு வைத்தோ, வைக்காமல் தட்டையாக்கியோ சிதைத்தும் சிதைக்காமலும் பயன்படுத்தி வருகிறார்கள். இது சட்டப்படி குற்றமாகும். ஏற்கனவே இப்படி என் அனுமதியின்றி என் ஓவியத்தைப் பயன்படுத்திய முறைகேட்டிற்காக, குமுதம், நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம், இன்னும் சில அமைப்புகள் ஆகியவற்றுக்கு நான் நோட்டீஸ் அனுப்பி அவர்கள் மன்னிப்பும் வருத்தமும் கேட்டுள்ளனர்.\nஎன் பாரதி ஓவியத்துக்கு வெள்ளி விழா ஆண்டு முடிந்துவிட்டது. ஓவியனாக எனக்கு இன்னும் நீண்ட காலம் பெருமை சேர்க்கும் படைப்பாக என் பாரதியைக் கருதுகிறேன்.//\nசிறந்த கவிஞரும் குறுபட,ஆவணப்படத் தயாரிப்பாளருமான ரவிசுப்பிரமணியன் மிகச்சிறந்த பாடகரும் கூட...\nஆனந்த கனவு பல காட்டல்\nநீ அருளும் தொழில்கள் அன்றோ\nஎன்னும் பாடலுக்குத் தானே மெட்டமைத்து அவர் பாடியுள்ள பாடலை இந்த இணைப்பில் கேட்கலாம்.\nயஒரு படைப்பாளியை முழுமையாக எடை போட,அவனது ஆளுமை வளர்ச்சியின் பரிணாமத்தை அறிந்து கொள்ள,எந்தெந்தக்கால கட்டங்களிலெல்லாம் என்னென்ன வகையான அக,புற சக்திகளால் அவனது படைப்புலகம் பாதிப்புற்றது...அவனது அகமும்,புறமும் கால வெள்ளத்தில் எப்படியெல்லாம் அலைக்கழிவு பட்டது என்பதைப்புரிந்து கொள்ள அவனது படைப்புக்கள் காலவரிசைப்படி தொகுக்கப்பட வேண்டியது முக்கியமானது.\nபாரதி பாடல்களை அவ்வாறு வெளியிட அரசு சார்பில்1953-54இலும்,தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழத்தின் சார்பிலும் 1987,89,2001[மூன்றுபதிப்புக்கள்] சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் அவற்ற��ல் சில குறைகளும் அச்சுப்பிழைகளும்,தகவல் முரண்களும் இருந்தமையால் அவற்றை நீக்கி பாரதி பாடல்கள் முழுவதையும் கால வரிசைப்படி செம்பதிப்பாக வெளியிடும் முயற்சியைத் தனி ஒரு மனிதராக மேற்கொண்டு அசுர சாதனை ஒன்றைச் செய்திருக்கிறார் திரு சீனி.விசுவநாதன்.பாரதி படைப்புக்களைத் தாங்கி வந்த பத்திரிகைப் பிரதிகளின் ஒளிநகல்கள்,பாரதியின் கையெழுத்தில் அவரே திருத்தம் செய்திருக்கும் சில பகுதிகளின் படங்கள் எனப் பலவற்றோடு பாடல்களுக்கான வரலாற்று அரசியல் பின்புலங்களையும் முன் வைக்கும் மிகப்பெரும் முயற்சி இந்நூல்...\n’’நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்\nநிதி குறைந்தவர் காசுகள் தாரீர்\nஇந்த நூலையும் வாய்ச்சொல் வழி நண்பர்களுக்குச் செய்யும் பரிந்துரைகளால் மேலெடுத்துச் செல்லலாம்;\nஓரளவு வசதியும் ஆர்வமும் உள்ளவர்கள், பாரதிக்காதல் கொண்டவர்கள் நூலை வாங்கலாம்;\nஒரு வாழ்நாள் உழைப்பை பாரதிக்கு மட்டுமாகவே செலவிட்டு வரும் திரு சீனி.விசுவநாதனின் அயராத உழைப்புக்கு நம் வந்தனங்கள்.\nகால வரிசையில் பாரதி பாடல்கள்,\nசொற்களில் பாரதி வடித்த பிரிவின் தாபத்தை எஸ்.பி.பியின் தேன்குரலில் நமக்குக் கொண்டு வந்து சேர்த்து உருக்கி நெகிழ்த்தும் ’’தீர்த்தக்கரையினிலே..’’ [வறுமையின் நிறம் சிவப்பு]\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nநீங்கள் இந்தப் பதிவு குறித்து முகநூலில் வெளியிடும்முன்பே எழுதியது இது. அதற்கு சில நிமிடங்கள் முன்புதான் ரவியின் பாடலையும் கேட்டேன்.\nசில ஆண்டுகளுக்கு முன்னால் தலைநகரத் தமிழோசை என்று ஒரு மாத இதழ் நடத்தியபோது அதன் அடையாளச் சின்னமாக பாரதயின் மீசையும் கண்களும் மட்டும் உள்ள படத்தைப் பயன்படுத்தினேன். அது ஞாநி வரைந்த படம் என்பது அப்போது தெரியாது. சில மாதங்களுக்குப் பின் தெரிய வந்தது. உடனே ஞாநிக்கு எழுதி, இந்தப் படத்தைப் பயன்படுத்த அனுமதி கோரினேன். உங்களுக்குத் தேவையானால் வேறொரு படம் வரைந்து தருகிறேன் என்று ஞாநி பதில் எழுதினார். தவறுக்கு வருத்தம தெரிவித்துவிட்டு அடுத்த இதழ் முதல் சின்னத்தை மாற்றி விட்டேன்.\nநெஞ்சகத்தே பொய்யின்றி நேர்ந்ததெலாம் நீ தருவாய்...\n11 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 12:19\nஒரு முறை பதிவில் போடக்கூட அவர் அனுமதி கேட்டுத்தான் போட்டேன் ஷாஜகான்.[இத்த��ைக்கும் அவர் நண்பர்தான்..]கேட்காமல் பயன்படுத்திக் கொள்வோர் பற்றி அவர் எப்போதுமே வருத்தப்பட்டிருக்கிறார்.\n11 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 12:21\nபாரதி பிறந்த நாளில் அவரைக் குறித்து ஒரு அற்புதப் பதிவு. கமல்ஹாசன் மகாநதி'யில் 'தேடிச்சோறு நிதந்தின்று' கவிதையை அவர் குரலில் வாசித்திருப்பார். கேட்கும் போதே உணர்ச்சி பொங்கும்.\n11 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 6:51\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 14 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nபானுமதி கவிதைகள் – மனக் காற்று, விழைவு , புதை மணல்\nகெக்கிராவ ஸஹானா நினைவேந்தல் நிகழ்வும்”\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nikkilcinema.com/category/news/page/20/", "date_download": "2019-04-22T21:05:04Z", "digest": "sha1:6RYWF36SLC7J4J6IPGROOZUTRSQVBQ3M", "length": 12745, "nlines": 56, "source_domain": "www.nikkilcinema.com", "title": "News | Nikkil Cinema - Page 20", "raw_content": "\nசௌந்தரராஜா – தமன்னா திருமணம் நிச்சயம் மே மாதம் மதுரையில் திருமணம்\nJanuary 20, 2018\tComments Off on சௌந்தரராஜா – தமன்னா திருமணம் நிச்சயம் மே மாதம் மதுரையில் திருமணம்\nசுந்தரபாண்டியன் படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் சௌந்தரராஜா. சுந்தரபாண்டியன் படத்திற்குப்பின் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா, எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது, தங்கரதம், தர்மதுரை, ஒரு கனவு போல, திருட்டுப்பயலே 2 உள்பட பல படங்களில் நடித்தார். இப்போது சிலுக்குவார்பட்டி சிங்கம், ஈடிலி , கடைக்குட்டி சிங்கம் படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். நடிகராக மட்டும��ல்லாது, மனிதநேயம் மிக்கவராகவும் தொடர்ந்து செயல்படுபவர் சௌந்தரராஜா. ஜல்லிக்கட்டு போராட்டம், மரக்கன்றுகள் நடுதல், கருவேல மரங்கள் அழித்தல் என சமூக சேவைகள் தொடர்ந்து செய்து ...\nவிவசாயத்தையும் விவசாயிகளை கொண்டாடுவதற்காகவும் உருவாக்கப்பட்ட “தலைவணங்காதே தமிழா”\nJanuary 18, 2018\tComments Off on விவசாயத்தையும் விவசாயிகளை கொண்டாடுவதற்காகவும் உருவாக்கப்பட்ட “தலைவணங்காதே தமிழா”\n“தலைவணங்காதே தமிழா” பாடல் பொங்கல் அன்று விவசாயத்தையும் விவசாயிகளைக் கொண்டாடுவதற்காகவும் வெளியிட்டுள்ளனர். இப்பாடலை தயாரித்து இசையமைத்து வெளியிட்டவர் இசையமைப்பாளர் அருண்ராஜ் திரைப்பட நடிகர்களான திரு. அருண்விஜய், திரு. சமுத்திரக்கனி, திரு. Rj. பாலாஜி, ஆகியோர் இந்தப் பாடலை வெளியிட்டு விவசாயிகளுக்கு தங்களின் ஆதரவையும் தெரிவித்துள்ளனர். இசையமைப்பாளர் அருண்ராஜ் பாடல் உருவானதைப் பற்றி கூறுகையில் ” நெடுவாசலில் நடந்த போராட்டத்தில் நானும் கலந்து கொண்டபோது தான் போராட்டத்தின் நிலையும் விவசாயிகளின் பக்கம் உள்ள உண்மையும் தன்னை இந்தப் பாடலை உருவாக்கவழிவகுத்தது. இந்தப்பாடல் தந்தை மகனைப் பற்றிய ...\nகவிஞர் வைரமுத்துவிற்கு எதிரான தாக்குதல்களும் மிரட்டல்களும் நிறுத்தப்பட வேண்டும் – தமிழ்ப் படைப்பாளர்கள் கூட்டறிக்கை\nJanuary 17, 2018\tComments Off on கவிஞர் வைரமுத்துவிற்கு எதிரான தாக்குதல்களும் மிரட்டல்களும் நிறுத்தப்பட வேண்டும் – தமிழ்ப் படைப்பாளர்கள் கூட்டறிக்கை\nமலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் – கண்டன அறிக்கை\nJanuary 17, 2018\tComments Off on மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் – கண்டன அறிக்கை\nY Not ஸ்டுடியோஸ் மற்றும் AP International நிறுவனங்களுடன் படத்தயாரிப்புகளுக்கு கைகோர்க்கும் ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் தரமான படங்களைத் தயாரித்து சிறந்த முறையில் விளம்பரப்படுத்தி அமோக வெற்றி பெற்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பாளர் சசிகாந்தின் Y Not ஸ்டுடியோஸ். இந்நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த விக்ரம் வேதா, இறுதிச் சுற்று, தமிழ் படம் உள்ளிட்ட பல படங்கள் ரசிகர்களிடையே பெறும் வரவேற்பை பெற்று வசூலில் சக்கைப்போடு போட்டன. சஞ்சய் வத்வாவின் AP International நிறுவனம் மெர்சல், கபாலி, தெறி ...\nசமுத்திரகனி – M.சசிகுமார் கூட்டணி மீண்டும் இணையும��� “நாடோடிகள் 2”\nJanuary 15, 2018\tComments Off on சமுத்திரகனி – M.சசிகுமார் கூட்டணி மீண்டும் இணையும் “நாடோடிகள் 2”\n2009ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரகனி இயக்கத்தில் M.சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வசூலில் புரட்சி செய்தது. மீண்டும் சமுத்திரகனி – M.சசிகுமார் வெற்றி கூட்டணி இணையவுள்ளது. நாடோடிகள் மற்றும் இன்ஸ்பைர் எண்டர்டெயின்மெண்ட் இணைந்து மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்க சமுத்திரகனி இயக்கத்தில் M.சசிகுமார் கதாநாயகனாக நடிக்கும் “நாடோடிகள் 2” திரைப்படம் விரைவில் தொடங்கப்படவுள்ளது. இப்படத்தின் மற்ற நடிகர் நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு இசை ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு என்.கே.ஏகாம்பரம், கலை இயக்கம் – ஜாக்கி, ...\nஆண்டாளைப் பெருமைப்படுத்துவதே என் நோக்கம் – வைரமுத்து விளக்கம்\nJanuary 15, 2018\tComments Off on ஆண்டாளைப் பெருமைப்படுத்துவதே என் நோக்கம் – வைரமுத்து விளக்கம்\nதமிழை ஆண்டாள் என்ற என் கட்டுரையில் ஆராய்ச்சியாளர்கள் மேற்கோள் காட்டிய ஒரு வரியின் ஒரு சொல் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது; பரப்பப்பட்டும் இருக்கிறது. அருள் கூர்ந்து அந்தக் கட்டுரை முழுவதையும் தவறாமல் நீங்கள் படிக்க வேண்டும். அப்போது விளங்கும் என் கட்டுரை யார் மனதையும் புண்படுத்தாது என்று. குறிப்பாக என்னைத் தங்கள் வீட்டில் ஒரு சகோதரனாய் நினைக்கிற எத்தனையோ தாயுள்ளங்கள் அதைத் தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது என்று என் மனம் துடிக்கிறது. தேவதாசி என்பது ஆண்டாள் காலத்தில் மிக மிக உயர்ந்த பொருளில் வழங்கப்பட்ட வார்த்தை. ...\nஇன்று தொடங்கும் சென்னைப் புத்தகக் காட்சியை வாழ்த்துகிறேன். வாசித்தல் என்ற ஞானப் பயிற்சிக்கு இந்தப் புத்தகக் காட்சி ஒரு பொற்கூடமாகும். படைப்பாளர் – பதிப்பாளர் – வாசகர் என்ற முக்கூட்டுப் பாசனத்தில் தமிழும் கலையும் தழைத்தோங்கும் என்று நம்புகிறேன். வளரும் தலைமுறையே வாசிக்க வா என்று அன்போடு வரவேற்போம். ஓர் அறிவுப் பரம்பரை செழுமையுறட்டும். இந்தப் புத்தகக் காட்சி மூலம் கிட்டும் என் நூல்களின் மொத்த விற்பனைத் தொகையை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் அமையவிருக்கும் தமிழ் இருக்கைக்கு வழங்கப்போகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/13/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/26895/%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2019-04-22T20:34:34Z", "digest": "sha1:3GQZGP3C7UTFRKNEBR7TWB2DDXABFG2W", "length": 8199, "nlines": 145, "source_domain": "www.thinakaran.lk", "title": "கெட்டலோனியாவில் பாரிய மக்கள் பேரணி | தினகரன்", "raw_content": "\nHome கெட்டலோனியாவில் பாரிய மக்கள் பேரணி\nகெட்டலோனியாவில் பாரிய மக்கள் பேரணி\nகெட்டலோனியாவின் தேசிய தினத்தைக் குறிக்கும் வகையில், பார்சிலோனா நகர வீதிகளில் கிட்டத்தட்ட 10 இலட்சம் மக்கள் திரண்டு கெட்டலோனியாவின் விடுதலைக்கு தங்கள் ஆதரவை வெளிப்படுள்ளனர்.\nகடந்த ஆண்டு (2017) ஒக்டோபரில் ஸ்பெயின் நாட்டில் இருந்து தனி நாடாக பிரிவதற்கு கெட்டலோனியா ஆதரவாளர்கள் போராட்டங்களை ஆரம்பித்தனர். ஓராண்டு ஆகிவிட்ட இந்த முயற்சி அப்போது தோல்வியில் முடிந்தது.\nதற்போது வீதிகளில் நடந்த பேரணி கிட்டத்தட்ட கடந்த ஆண்டு திரண்ட கூட்டத்தை நினைவுபடுத்துவதாக இருந்தது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகுண்டுடன் வேன் வெடிக்க வைப்பு; புறக்கோட்டையில் 87 டெட்டனேட்டர்கள்\nகொட்டாஞ்சேனை, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திற்கு அருகில்...\nநாளை துக்க தினம்; ஜனாதிபதி விசாரணை குழு நியமனம்\nநாளை (23) தேசிய துக்க தினமாக ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது....\nநீரில் விஷம்; வதந்திகளை நம்ப வேண்டாம்\nநீருடன் விஷம் கலந்திருப்பதாக தெரிவிக்கப்படும் செய்தியில் எவ்வித உண்மையும்...\nஇன்று இரவு 8 மணி முதல் மீண்டும் ஊரடங்கு\nஇன்று (22) இரவு 8.00 மணி முதல், நாளை (23) அதிகாலை 4.00 மணி வரை மீண்டும்...\nமறு அறிவித்தல் வரை ஷங்ரி லா மூடப்பட்டது\nஷங்ரி லா ஹோட்டலை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது....\nT56 வகை துப்பாக்கிகளுக்கான ரவைகள் மீட்பு\nதியத்தலாவ, கஹகொல்ல பிரதேசத்தில் விமானப்படையினர் மேற்கொண்ட விசேட சோதனை...\nஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கின்றது\nநாட்டில் இடம் பெற்ற மனிதாபிமானமற்ற தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதாக...\n24 பேரிடம் CID விசாரணை\nநாடு முழுவதும் நேற்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் 24 சந்தேக...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/113296", "date_download": "2019-04-22T20:23:14Z", "digest": "sha1:4TFBKHKCGZGKQE5DBQJL5SMZY4LG6LB7", "length": 12974, "nlines": 97, "source_domain": "www.jeyamohan.in", "title": "தல்ஸ்தோய் உரை- கடிதங்கள்", "raw_content": "\nவிமர்சனமும் வரலாறும் உரை »\nடால்ஸ்டாய் உரை கேட்டேன். நான் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் பல அக இடர்பாடுகளுக்கு ஏற்கனவே என்னிடம் தீர்வுகள் இருந்ததுதான் என்னை இந்த அளவிற்கு அலைகழிக்கிறதோ என்று எண்ண வைத்தது இவ்வுரை. புத்துயிர்ப்புக்கு பிறகு டால்ஸ்டாயை வாசித்து ஓராண்டுக்கு மேலாகப் போகிறது. வெண்முரசை வெகுதீவிரமாக வாசித்து கொண்டிருந்த அதே காலத்தில் தான் நீங்கள் இவ்வுரையில் குறிப்பிட்ட டால்ஸ்டாயின் அனைத்துப் படைப்புகளையும் வாசித்திருக்கிறேன். அவை அளித்த தரிசனத்தின் மதிப்பினை இவ்வுரை தெளிவாகச் சுட்டியது. மறுபடியும் டால்ஸ்டாயை வாசிக்க வேண்டும்.\nசற்றே உணர்ச்சிகரமான உரையுங்கூட. சில இடங்களில் ரொம்பவும் உணர்ச்சிவசப்பட்டுவிட்டீர்கள். ஆனால் அத்தகைய “தூய கோபமும்” அப்பெருங்கலைஞனைப் பற்றி பேசும் போது எழக்கூடியதே. எளிமையானவற்றின் மீது எனக்கிருக்கும் சந்தேகங்களை இவ்வுரை நீக்கியது. உன்னதமானவை சிக்கலற்றதாகவே இருக்க இயலும். குறைந்தபட்சம் சிக்கல்கள் (அல்லது அவற்றை களைவதற்கான எத்தனங்கள் கொண்டவன்)இல்லாத அகம் கொண்ட மனிதனே வாழ்வினை அதன் முழுப் பரிணாமத்துடன் வாழ்ந்து முடிக்க முடியும் என்பதைச் சொல்வதாக இவ்வுரை அமைந்திருக்கிறது.\nஎழுத்தாளனைப் பொறுத்தவரை கேள்விகள் எங்கிருந்தும் எழலாம். ஐயங்களும் எங்கிருந்தும் வரலாம். விடைகள், தீர்வுகளை அவன் எழுதிக்கண்டுகொள்ளவேண்டும்\nடால்ஸ்டாய் குறித்த இன்றைய உரையில் சற்று உணர்ச்சிவசப்பட்டு மனம் நெகிழ்ந்த நிலையில் பேசியது போல இருந்தது… சிறிய அரங்கம் என்பதும் ஒரு விதத்தில் உகந்ததாகவே இருந்தது\nதெரிந்தே பொய் சொல்லும் ஊடகங்கள் , உண்மையான ந���்லவர்களை சமூகம் என்ற சூழலிலும் நன்மையும் நேர்மையும் ஆஙகாங்கு பிரகாசிப்பது உண்மையிலேயே ஆச்சர்யம்தான்.\nஎனக்கென்னவோ தன்னறம் என்பதை சற்றும் பிரச்சார நெடியின்றி சொல்வதில் டால்ஸ்டாயை விட தாஸ்தயேவ்ஸ்கி மனதுக்கு நெருக்கமாக தோன்றுகிறார்\nடால்ஸ்டாய் சிறுகதைகளை எப்படி மதிப்பிடுகிறீர்கள் என தெரிந்து கொள்ள ஆவல்..\nஇரண்டு கிழவர்கள், மனிதன்எதனால் வாழ்கிறான் என்பது போன்ற பல கதைகளை எப்படி பார்க்கிறீர்கள்\nதல்ஸ்தோய் தஸ்தயேவ்ஸ்கி ஆகியோரில் ஒருவரைத் தெரிவுசெய்வதென்பது தனிப்பட்ட தேர்வு. வாசகனின் வாழ்வனுபவம், வாசிப்புப் பின்னணி ஆகியவற்றைச் சேர்ந்தவை.\nதல்ஸ்தோயின் ஒழுக்க, அறப்பிரச்சாரம் என்பது அவருடைய படைப்பின் கலையை எவ்வகையிலும் குறைப்படுத்தவில்லை. அவை அவருடைய கலைக்கு அப்பால் தனியாகத்தான் நின்றுள்ளன. நவீனத்துவ காலகட்டத்தில் பிரச்சாரம் செய்யப்பட்ட ஒரு பிரக்ஞைபூர்வமான வடிவஒருமை பற்றிய முன்முடிவே தல்ஸ்தோய் கதைகளில் அவ்வாறு உணரச்செய்கிறது, அது அக்காலம் உருவாக்கிய தடை, அதை கடந்துவிட்டோம் என்பதுதான் நான் சொன்னது\nஅக்கதைகளைப்பற்றியும் மொத்தமாக தல்ஸ்தோய் பற்றியும் எப்போதாவது விரிவாக எழுதுகிறேன்\nசமணர் கழுவேற்றம் - சைவத்தின் மனநிலை\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 5\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர���சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.welcometocavity.com/div", "date_download": "2019-04-22T20:51:07Z", "digest": "sha1:4ESOLPS5R44KISKGRYASCKFCC2RDE3EK", "length": 2522, "nlines": 48, "source_domain": "www.welcometocavity.com", "title": "Yu — cavity", "raw_content": "\nUnsettled, Unsettling. இன்றிரவு என் தங்கமீன் தண்ண ீர் வெளியே ெந்த கனவு\nshe was. ஆனால், அெர் ோர் என்று எனக்கு வதரியும்.\nA gentle angel. இந்த ஆளிேத்தின் திவ்ேம். என் வநஞ்சில் நீதானா\nஇது தான் என் ெ ீடு\nவெளி உைகத்தில் எனக்கு இேம் இல்லை\nஅதனால் நான் என் மூலைேில் இருக்கும்\nமீன் வதாட்டில் திரும்பி திரும்பி\nஎன்லன பார்க்கும்யபாது ோறுலேே கன்கயளாடு பாற்க்கிறாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/15109", "date_download": "2019-04-22T20:20:47Z", "digest": "sha1:WTJPI62B6MFT4PKOTVPKJOB5SERIPSSM", "length": 8802, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "வெள்ளத்தில் மிதக்கும் மலேசியா : 23000 பேர் பாதிப்பு | Virakesari.lk", "raw_content": "\nரிஷாத் பந்தின் அதிரடியால் ராஜஸ்தானுக்கு பதிலடி\nயாழில் இளைஞனுக்கு வளைவிச்சு ; வடகை்கு இருந்த வீடு முற்றுகை\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nகிளிநொச்சியில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி\nரகானேயின் சதத்துடன் வலுவான நிலையில் ராஜஸ்தான்\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nகொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் மற்றுமொரு வெடிப்புச் சத்தம்\nகொழும்பு புறக்கோட்டையில், வெடிபொருட்கள் மீட்பு\nமறு அறிவித்தல் வரை மூடப்பட்ட ஷங்கரில்லா\nவெள்ளத்தில் மிதக்கும் மலேசியா : 23000 பேர் பாதிப்பு\nவெள்ளத்தில் மிதக்கும் மலேசியா : 23000 பேர் பாதிப்பு\nதொடர்ச���சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மலேசியாவில் இதுவரை சுமார் 23000 பேர் இடம் பெயர்ந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமலேசியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு பகுதியில் உள்ள இரண்டு மாநிலங்களில் இவ்வருடம் அதிகளவிலான மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.\nவெள்ளம் பாதித்த பகுதிகளிலிருந்து சுமார் 23 ஆயிரம் பேர் இதுவரை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். கெலண்டன் பகுதியில் இருந்து 10,038 பேரும், அதன் அருகில் உள்ள டெரென்கனு பகுதியில் இருந்து 12,910 பேரும் வெளியேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு தரவுகள் தெரிவிக்கின்றன.\nஇந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 139 நிவாரண முகாம்கள் மூலம் உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. என அந்நாட்டு அரச தரப்பு தெரிவித்துள்ளது.\nகிழக்கு கடற்கரை கெலண்டன் வெள்ளத்தில் மிதக்கும் மலேசியா 23000 டெரென்கனு கடும் மழை\nபிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நில நடுக்கம்\nபிலிப்பைன்ஸில் இன்று இடம்பெற்ற சக்திவாய்ந்த நில நடுக்கத்தினால் 5 பேர் உயிரிழந்ததுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக அந் நாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளன.\n2019-04-22 19:40:00 நிலநடுக்கம் பிலிப்பைன்ஸ் கட்டடம்\nகுண்டு வெடிப்பின் எதிரொலி ; இராமேசுவரத்தில் பலத்த பாதுகாப்பு\nஇலங்கை குண்டு வெடிப்பை தொடர்ந்து இந்தியாவின் இராமேசுவரம் கோவில், தனுஷ்கோடி பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.\n2019-04-22 11:53:45 குண்டு வெடிப்பு இராமேசுவரம் கோவில்\n12 மீட்டர் படகில் 14 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்து சாதனை\nஜப்பானைச் சேர்ந்த இரு விழிகள் அற்ற ஒருவர் 12 மீட்டர் படகில் 14 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்து சாதனை புரிந்துள்ளார்.\n2019-04-22 11:27:14 படகு சாதனை இவாமேட்டோ\nலொறி மீது பஸ் மோதி விபத்து ;7 பேர் பலி\nஇந்தியாவின் உத்தர பிரதேசத்தின் மெயின்புரி அருகே ஆக்ரா-லக்னோ விரைவு சாலையில் பஸ்ஸொன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.\n2019-04-21 14:07:02 லொறி பஸ் விபத்து\n12 குழந்தைகளை வீட்டில் அடைத்து கொடுமை செய்த தம்பதிக்கு நேர்ந்த கதி\n12 குழந்தைகளை வீட்டில் அடைத்து வைத்து கொடுமை செய்த தம்பதிக்கு ஆயுள்தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்று தீர்ப்பு வழங்கியது.\n2019-04-20 19:26:21 12 குழந்தைகள் கொடுமை அமெரிக்கா\nரிஷாத் பந்தின் அதிரடியால் ராஜஸ்தானுக்கு பதிலடி\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nரகானேயின் சதத்துடன் வலுவான நிலையில் ராஜஸ்தான்\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nவிசாரணைகளை விரிவுப்படுத்த இலங்கைக்கு வரவுள்ள இன்டர்போல் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/17062", "date_download": "2019-04-22T20:22:06Z", "digest": "sha1:XYJYF27UX3D7PNZCSCCPT53BR2JPERZR", "length": 8591, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "ஆஸி இரண்டாவது இன்னிங்ஸில் 285 : இந்திய அணிக்கு வெற்றியிலக்கு 441 (படங்கள்) | Virakesari.lk", "raw_content": "\nரிஷாத் பந்தின் அதிரடியால் ராஜஸ்தானுக்கு பதிலடி\nயாழில் இளைஞனுக்கு வளைவிச்சு ; வடகை்கு இருந்த வீடு முற்றுகை\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nகிளிநொச்சியில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி\nரகானேயின் சதத்துடன் வலுவான நிலையில் ராஜஸ்தான்\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nகொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் மற்றுமொரு வெடிப்புச் சத்தம்\nகொழும்பு புறக்கோட்டையில், வெடிபொருட்கள் மீட்பு\nமறு அறிவித்தல் வரை மூடப்பட்ட ஷங்கரில்லா\nஆஸி இரண்டாவது இன்னிங்ஸில் 285 : இந்திய அணிக்கு வெற்றியிலக்கு 441 (படங்கள்)\nஆஸி இரண்டாவது இன்னிங்ஸில் 285 : இந்திய அணிக்கு வெற்றியிலக்கு 441 (படங்கள்)\nஇந்தியா மற்றும் ஆஸி மோதும் முதல் டெஸ்ட் போட்டி பூனேவில் இடம்பெற்றுவருகின்றது.\nஇந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸி 260 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.\nபதிலுக்கு முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய அணி ஆஸியின் பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல், 105 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது.\nஇந்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய ஆஸி அணி 285 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்துள்ளது.\nஇதனடிப்படையில் ஆஸி அணி 440 ஓட்டங்களால் முன்னிலைவகிக்கின்றது.\nஆஸி அணி சார்பில் அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் 109 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.\nபந்துவீச்சில் ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்க���்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 3 விக்கட்டுகளையும் கைப்பற்றினர்.\nஇந்நிலையில் இந்திய அணி வெற்றிபெற வேண்டுமாயின் 441 ஓட்டங்களை பெறவேண்டும்.\nஇந்தியா ஆஸி டெஸ்ட் போட்டி பூனே\nரிஷாத் பந்தின் அதிரடியால் ராஜஸ்தானுக்கு பதிலடி\nராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 6 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது.\n2019-04-22 23:41:01 ஐ.பி.எல். ராஜஸ்தான் டெல்லி கிரிக்கெட்\nரகானேயின் சதத்துடன் வலுவான நிலையில் ராஜஸ்தான்\nரகானேயின் அதிரடியான சதத்துடன் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 191 ஓட்டங்களை குவித்துள்ளது.\n2019-04-22 21:49:17 ஐ.பி.எல். ராஜஸ்தான் டெல்லி கிரிக்கெட்\nலாஜோவிச்சை வீழ்த்தி சம்பியனானார் போக்னினி\nமொனாக்கோவில் நடைபெற்ற மான்ட்கார்லோ டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் செர்பியா வீரர் துசான் லாஜோவிச்சை வீழ்த்தி இத்தாலி வீரர் பாபியோ போக்னினி சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.\n2019-04-22 15:43:39 மொனாக்கோ டென்னிஸ் போக்னினி\nபெங்களூருவிடம் ஒரு ஓட்டத்தில் வீழ்ந்தது சென்னை\nபெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி ஒரு ஓட்டத்தினால் தோல்வியை சந்தித்துள்ளது.\n2019-04-21 23:59:40 ஐ.பி.எல். சென்னை பெங்களூரு கிரிக்கெட்\nபெங்களூருவின் வெற்றியிலக்கை கடக்குமா சென்னை\nசென்னை அணிக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் நிறைவில் ஓட்டங்களை 161 குவித்துள்ளது.\n2019-04-21 23:29:09 ஐ.பி.எல். கிரிக்கெட் சென்னை\nரிஷாத் பந்தின் அதிரடியால் ராஜஸ்தானுக்கு பதிலடி\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nரகானேயின் சதத்துடன் வலுவான நிலையில் ராஜஸ்தான்\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nவிசாரணைகளை விரிவுப்படுத்த இலங்கைக்கு வரவுள்ள இன்டர்போல் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/35206", "date_download": "2019-04-22T20:18:38Z", "digest": "sha1:64KOILTDQJL7CYNNIQUXKCYBXYXNOFZW", "length": 12330, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "கடும் சவால் அளித்த டியூனிசியா ; வெற்றிக்கனியை சுவைத்தது இங்கிலாந்து | Virakesari.lk", "raw_content": "\nரிஷாத் பந்தின் அதிரடியால் ராஜஸ்தானுக்கு பதிலடி\nயாழில் இளைஞனுக்கு வளைவிச்சு ; வடகை்கு இருந்த வீடு முற்றுகை\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nகிளிநொச்சியில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி\nரகானேயின் சதத்துடன் வலுவான நிலையில் ராஜஸ்தான்\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nகொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் மற்றுமொரு வெடிப்புச் சத்தம்\nகொழும்பு புறக்கோட்டையில், வெடிபொருட்கள் மீட்பு\nமறு அறிவித்தல் வரை மூடப்பட்ட ஷங்கரில்லா\nகடும் சவால் அளித்த டியூனிசியா ; வெற்றிக்கனியை சுவைத்தது இங்கிலாந்து\nகடும் சவால் அளித்த டியூனிசியா ; வெற்றிக்கனியை சுவைத்தது இங்கிலாந்து\nடியூனிசியாவுக்கு எதிராக வொல்வோக்ரட் எரினா விளையாட்டரங்கில் திங்கட்கிழமை இரவு நடைபெற்ற குழு “ஜீ ” உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் கடும் சவாலை எதிர்கொண்ட இங்கிலாந்து, ஆட்டத்தின் கடைசிக் கட்டத்தில் போடப்பட்ட கோலின் உதவியுடன் 2 க்கு 1 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிபெற்றது.\nஇரண்டு அணிகளும் சிறந்த கால்பந்தாட்ட வியூகங்களைப் பிரயோகித்து சிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்தியவாறு வேகமாக விளையாடிய இப் போட்டியின் 11 ஆவது நிமிடத்தில் டியூனிசியா கோல்காப்பாளர் மோயுஸ் ஹசனின் இடது கையில் பட்டுவந்த பந்தை இங்கிலாந்து அணித் தலைவர் மிக இலாவகமாக கோலினுள் புகுத்தினார்.\nஅதே சந்தர்ப்பத்தில் மோயுஸ் ஹசனின் இடது தோற்பட்டையில் கடும் உபாதை ஏற்பட்டதால் அவருக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டது. எனினும் அவரால் வலியைத் தாங்கமுடியால் ஓய்வு பெற நேரிட்டது. இதன் காரணமாக ஆட்டம் 5 நிமிடங்களுக்கு தடைப்பட்டது. அவருக்குப் பதிலாக மாற்று கோல்காப்பாளர் பாறூக் பென் முஸ்தபா களம் நுழைந்தார்.\nமுஸ்தபா உள்ளே நுழைந்த இரண்டாவது நிமிடத்தில் அற்புதமாக செயற்பட்டு இடதுபுறமாக கீழ்நோக்கித் தாவி பந்தைப் பிடித்து ஜோர்டான் ஹெண்டர்சனின் முயற்சியைத் தடுத்து நிறுத்தினார்.\nஇதனைத் தொடர்ந்து இரண்டு அணியினரும் மாறிமாறி கோல் போட முயற்சித்ததால் ஆட்டத்தில் விறுவிறுப்பு ஏற்பட்டது. அதேவேளை இரண்டு அணிகளினதும் கோல்காப்பாளர்கள் மிக சாதுரியமாக செயற்பட்டு கோல்கள் போடப்படுவதை தடுத்தவண்ணம் இருந்தனர்.\nஇதனிடையே பக்ரெடின் பென் யூசுபை தனது பெனல்டி எல்லைக்���ுள் கய்ல் வோக்கர் முரணான வகையில் வீழ்த்தியாதல் டியூனிசியாவுக்கு பெனல்டி வழங்கப்பட்டது.\nஅப் பெனல்டியை 35 ஆவது நிமிடத்தில் கோலினுள் புகுத்திய பெர்ஜானி சசி, கோல் நிலையை 1 க்கு 1 என சமப்படுத்தினார்.\nஇதனை அடுத்து உஷார் அடைந்த இங்கிலாந்து அணியினர் இடைவேளைக்கு முன்னர் கோல்போடுவதற்கு எடுத்த நான்கு முயற்சிகள் வீண்போயின.\nஇடைவேளையின் பின்னர் இரண்டு அணியினரும் கடுமையாக விளையாடியதால் அவ்வப்போது ப்றீ கிக்குகள் வழங்கப்பட்டன. போட்டி முழு நேரத்தைத் தொடும்வரை டியூனிசியாவின் இரண்டு முயற்சிகளும் இங்கிலாந்தின் மூன்று முயற்சிகளும் கைகூடாமல் போயின.\nஉபாதை ஈடு நேரத்தை (இஞ்சரி டைம்) போட்டி தொட்ட முதலாவது நிமிடத்தில் கீரான் ட்ரிப்பரின் கோர்ணர் கிக்கை நன்கு பயன்படுத்திக் கொண்ட இங்கிலாந்து அணித் தலைவர் ஹெரி கேன் தனது தலையால் பந்தை தட்டி கோல் போட்டு டியூனிசியாவைப் பிரமிக்க வைத்தார்.\nஇங்கிலாந்து டியூனிசியா கோல்காப்பாளர் வெற்றி\nரிஷாத் பந்தின் அதிரடியால் ராஜஸ்தானுக்கு பதிலடி\nராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 6 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது.\n2019-04-22 23:41:01 ஐ.பி.எல். ராஜஸ்தான் டெல்லி கிரிக்கெட்\nரகானேயின் சதத்துடன் வலுவான நிலையில் ராஜஸ்தான்\nரகானேயின் அதிரடியான சதத்துடன் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 191 ஓட்டங்களை குவித்துள்ளது.\n2019-04-22 21:49:17 ஐ.பி.எல். ராஜஸ்தான் டெல்லி கிரிக்கெட்\nலாஜோவிச்சை வீழ்த்தி சம்பியனானார் போக்னினி\nமொனாக்கோவில் நடைபெற்ற மான்ட்கார்லோ டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் செர்பியா வீரர் துசான் லாஜோவிச்சை வீழ்த்தி இத்தாலி வீரர் பாபியோ போக்னினி சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.\n2019-04-22 15:43:39 மொனாக்கோ டென்னிஸ் போக்னினி\nபெங்களூருவிடம் ஒரு ஓட்டத்தில் வீழ்ந்தது சென்னை\nபெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி ஒரு ஓட்டத்தினால் தோல்வியை சந்தித்துள்ளது.\n2019-04-21 23:59:40 ஐ.பி.எல். சென்னை பெங்களூரு கிரிக்கெட்\nபெங்களூருவின் வெற்றியிலக்கை கடக்குமா சென்னை\nசென்னை அணிக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் நிறைவில் ஓட்டங்களை 161 குவித்துள்ளது.\n2019-04-21 23:29:09 ஐ.பி.எல். கிரிக்கெட் சென்னை\nரிஷாத் பந்தின் அ���ிரடியால் ராஜஸ்தானுக்கு பதிலடி\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nரகானேயின் சதத்துடன் வலுவான நிலையில் ராஜஸ்தான்\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nவிசாரணைகளை விரிவுப்படுத்த இலங்கைக்கு வரவுள்ள இன்டர்போல் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/5508", "date_download": "2019-04-22T20:19:33Z", "digest": "sha1:OX7TQUKPZGWEMNFNGAAYY62LAGGJDIP3", "length": 45264, "nlines": 226, "source_domain": "www.virakesari.lk", "title": "பொது­வே­லை­வாய்ப்பு 05-08-2018 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nரிஷாத் பந்தின் அதிரடியால் ராஜஸ்தானுக்கு பதிலடி\nயாழில் இளைஞனுக்கு வளைவிச்சு ; வடகை்கு இருந்த வீடு முற்றுகை\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nகிளிநொச்சியில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி\nரகானேயின் சதத்துடன் வலுவான நிலையில் ராஜஸ்தான்\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nகொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் மற்றுமொரு வெடிப்புச் சத்தம்\nகொழும்பு புறக்கோட்டையில், வெடிபொருட்கள் மீட்பு\nமறு அறிவித்தல் வரை மூடப்பட்ட ஷங்கரில்லா\nஎமது தொழிற்­சா­லை­க­ளுக்கு Packing, Counting, Cashier, Supervisor, stores, Cargo, Security பிரி­வுக்கு O/L, A/L ஆண், பெண்கள் தேவை. தங்­கு­மிட வசதி, சகல கொடுப்­ப­னவு வழங்­கப்­படும். கொழும்பு பகு­தியில் உள்ள ஆட்­க­ளுக்கு Transport வழங்­கப்­படும். சம்­பளம் 35, 000/=– 48,000/=. 076 2028590.\nகடைக்கு வேலை செய்­யவும், விநி­யோகம் செய்­யவும் ஆண் வேலை­யாட்கள் தேவை. சம்­பளம் 25,000/=. No.50, மெலிபன் Road, Colombo–11. Tel: 077 7891820.\nஉட­னடி வேலை வாய்ப்பு. ஒரு­கொ­ட­வத்­தையில் அமைந்­துள்ள ஓர் முன்­னணி தொழிற்­சா­லையில் பேல் இயந்­திரம் இயக்­கு­னர்கள்/ உத­வி­யா­ளர்கள் மற்றும் லொறி உத­வி­யா­ளர்கள், பெண்­க­ளுக்­கான வேலை வாய்ப்பு உண்டு. நாளாந்த சம்­பளம், வாராந்த சம்­பளம் மற்றும் மாதாந்த சம்­ப­ளமும் வழங்­கப்­படும். இல­வச தங்­கு­மிட வசதி. விபரம். 076 8224178, 076 6910245.\nகொழும்பு – 04 இல், உள்ள குரோ­சரிக் கடைக்கு Bill போடு­வ­தற்கு ஆண், பெண் இரு­பா­லாரும் தேவை. கொழும்பில் நிரந்­தர வதி­வி­ட­மாகக் கொண்­ட­வர்கள் தொடர்­பு­கொள்­ளவும். சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். 076 7275846 நம்­ப­ருக்கு ��ங்கள் விப­ரங்­களை SMS அனுப்­பவும்.\nதெஹி­வ­ளையில் உள்ள பல­காரம் செய்யும் இடத்­திற்கு பல­காரம் செய்ய, பல­காரம் செய்­ப­வர்­க­ளுக்கு கைஉ­தவி செய்ய, அரி­சிமா, சீனி பெக்கிங் செய்ய, தமிழ்ப் பெண் வேலை­யாட்கள் தேவை. 076 7275846.\nகொழும்பை அண்­டிய பிர­தே­சங்­களில் வேலை­வாய்ப்பு. (கட­வத்தை, வத்­தளை, தொட்­ட­லங்க, ராஜ­கி­ரிய, பேலி­ய­கொடை, ஜா–எல, களனி, நார­ஹேன்­பிட்டி, தெஹி­வளை, நிட்­டம்­புவ, ஹொரன, கடு­வெல, இரத்­ம­லானை, பாணந்­துறை, நுகே­கொடை) ஜேம்/ காட்போட்/ பொலித்தீன்/ பிஸ்கட்/ நூடில்ஸ்/ குளிர்­பானம்/ டிபி­டிபி/ சோயா மீட்/ பாதணி/ தேயிலை/ சவர்க்­காரம் போன்ற தொழிற்­சா­லை­களில் லேபல்/ பெக்கிங் செய்­வ­தற்கு ஆண்/ பெண் தேவை. வயது 17– 50 வரை. நாள் ஒன்­றுக்கு சம்­பளம் 1300/=– 1600/= வரை. மாதச் சம்­பளம் 40,000/= மேல். கிழமை சம்­ப­ளமும் உண்டு. உணவு/தங்­கு­மிடம் உண்டு. 077 9938549, 077 8833977.\nகண்டி, பல்­லே­கல தொழிற்­சாலை ஒன்­றுக்கு யான் மெஷின் ஒப­ரேட்டர், லேபர்ஸ் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 9449262, 077 2516733. 164, New Moor Street, Colombo– 12.\nசர்­வ­தேச நிறு­வனம் ஒன்­றான எங்கள் DMI நிறு­வ­னத்தின் இலங்­கையில் திறந்­துள்ள 10 கிளை­க­ளுக்கு, 1000 க்கு மேற்­பட்­ட­வர்கள் வெகு விரை­வாக முகா­மைத்­துவ பயிற்­சி­ய­ளித்து இணைத்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளனர். நீங்கள் O/L, A/L தோற்­றிய 16 – 35 வய­துக்கு இடைப்­பட்­ட­வ­ராயின் உடன் அழைத்து அரிய வாய்ப்­பினை பெற்­றுக்­கொள்­ளவும். பயிற்­சிக்­காலம் 3 – 6 மாத காலமும் பயிற்­சி­யின்­போது 18,000/=, பயிற்­சியின் பின் 65,000/= வரு­மா­ன­மாக பெற்­றுக்­கொள்ள முடியும். தங்­கு­மிட வசதி, மருத்­துவ வசதி செய்து தரப்­படும். உடன் அழைக்­கவும். 077 5668953/ 075 5475688/ 011 4673903.\nColombo இல் ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் எவ்­வித கட்­ட­ணமும் இன்றி ஏரா­ள-­மான வேலை­வாய்ப்­புகள் உள்­ளன. சார­திகள் (Drivers), காவ­லர்கள், வீட்­டுப்­ப­ணிப்-­பெண்கள் (8–5), நோயாளி பரா­ம­ரிப்­பா­ளர்கள், Room Boys, Office Boys, Meal Cook, Couples, Kitchen Helper இவ் அனை­வ­ருக்கும் தகுந்த சம்­ப­ளத்தின் அடிப்­ப­டையில் உட­ன­டி­யாக வேலை­வாய்ப்­புகள் பெற்­றுத்­த­ரப்­படும். சம்­பளம் (20,000/= – 40,000/=). Mr.Kavin. 011 4386781. Wellawatte.\nசிங்­கப்பூர் நிறு­வ­னத்­தி­னரால் கொழும்பு –01, முத­லிகே வீதியில் புதி­தாக அமைந்­துள்ள உல்­லாச விடு­திக்கு House Keeping தகு­திக்கு ஆண்/பெண் உட­ன­டி­யாகத் தேவைப்­ப­டு­கின்­றனர். மாதாந்த சம்­பளம் நேர்­முகப் பரீட்­சையில் நிர்­ண­யிக்­கப்­படும���. தொடர்பு: 077 8008306. Email: vincentshiptan1000@email.com\nகொழும்பை அண்­டிய பிர­தே­சங்­களில் வேலை­வாய்ப்பு. நாள் ஒன்­றுக்கு 1300/=–1600/= வரை. மாதம் 40000/= மேல். கிழமை சம்­ப­ளமும் உண்டு. (ஜா-எல/ நிட்­டம்­புவ/ தெஹி­வளை/வத்­தளை/ கட­வத்தை/ கொட்­டாஞ்­சேனை/ கிரேன்ட்பாஸ் பாணந்­துறை/பேலி­ய­கொட/ நூகே­கொட/சீதுவ/ கட்­டு­நா­யக்க/ களனி/ கண்டி/ தொட்­ட­லங்க/ ராஜ­கி­ரிய) காட்போர்ட், நூடில்ஸ் , குளிர்­பானம், பிஸ்கட், பாதணி, ஐஸ்­கிறீம், சொக்லட் போன்ற தொழிற்­சா­லை­க­ளுக்கு லேபல்/பெக்கிங் செய்ய ஆண், பெண் தேவை. வயது 18–50 வரை. உணவு/தங்­கு­மிடம் உண்டு. 077 9938549, 077 8833977.\nஎமது நிறு­வ­னத்தில் தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 35,000/= – 45,000/=. (நாள்/ கிழமை சம்­பளம் பெறலாம்) (பிஸ்கட், பால்மா, சொக்லட், பொலித்தீன், காட்போட்) உற்­பத்தி நிறு­வ­னங்­களில் 18-–50 வயது வரை­யா­ன­வர்கள் தேவை. தம்­ப­தி­யினர், நண்­பர்கள். தொழி­லுக்­கேற்ப தங்­கு­மிடம், உணவு உண்டு. 077 4310192, 077 9938549.\nஎமது தொழிற்­சா­லைக்கு 18–45 வயது வரை­யான இரு­பா­லாரும் தேவை. உணவு/தங்­கு­மிடம் உண்டு. தொழில் அடிப்­ப­டையில் 45,000/= வரை பெறலாம். லேபல்/பெக்கிங் போன்ற சாதா­ரண தொழில்­க­ளுக்கு அனைத்து பிர­தே­சங்­களில் இருந்தும் தேவை. வரும் நாளி­லேயே வேலை­வாய்ப்பு. களனி பன்­சலை அருகில். 077 8833977, 077 5993560.\nதொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 35,000/= 45,000/= ஆண்/பெண் 18—50 வயது வரை­யா­ன­வர்கள் தேவை. (நாள், கிழமை, மாதம் சம்­பளம் பெறலாம்) உணவு/தங்­கு­மிடம் வழங்­கப்­படும். வரும் நாளி­லேயே வேலை­யுண்டு. எந்தப் பிர­தே­சத்­திலும் அழைக்­கவும். அனு­பவம் தேவை இல்லை. சிங்­களம் பேசத் தெரிந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. ஹொரண பேருந்து நிலையம் மேல் மாடி. 077 7119773/077 5997579.\nஇதோ... உங்­க­ளுக்கோர் அரிய வாய்ப்பு… தொழில் தேடி எங்கும் அலையத் தேவை­யில்லை. வீட்டுப் பணிப்­பெண்கள், சார­திகள், சமை­யற்­கா­ரர்கள், பூந்­தோட்­டக்­கா­ரர்கள், நோயாளி பரா­ம­ரிப்போர், குழந்தை பார்ப்போர், ஹோட்டல் வேலைகள், காரி­யா­லய உத்­தி­யோ­கத்தர் போன்ற அனைத்து வித­மான உள்­நாட்டு, வெளி­நாட்டு, வேலை­வாய்ப்­பு­க­ளையும் ஒரே கூரையின் கீழ் பெற்­றுக்­கொள்ள இன்றே நாடுங்கள்… தொழில் தேடி எங்கும் அலையத் தேவை­யில்லை. வீட்டுப் பணிப்­பெண்கள், சார­திகள், சமை­யற்­கா­ரர்கள், பூந்­தோட்­டக்­கா­ரர்கள், நோயாளி பரா­ம­ரிப்போர், குழந்தை பார்ப்போர், ஹோட்டல் வேலைகள், காரி­யா­லய உத்­த���­யோ­கத்தர் போன்ற அனைத்து வித­மான உள்­நாட்டு, வெளி­நாட்டு, வேலை­வாய்ப்­பு­க­ளையும் ஒரே கூரையின் கீழ் பெற்­றுக்­கொள்ள இன்றே நாடுங்கள்… சமூகம் தரும் நாளி­லேயே “வேலை­வாய்ப்பு”. தம்­ப­தி­க­ளா­கவோ, குழுக்­க­ளா­கவோ விரும்­பி­ய­வாறு இணைந்து கொள்ள முடியும். உடனே அழை­யுங்கள். தேர்­வு­க­ளுக்கு முந்­துங்கள்… சமூகம் தரும் நாளி­லேயே “வேலை­வாய்ப்பு”. தம்­ப­தி­க­ளா­கவோ, குழுக்­க­ளா­கவோ விரும்­பி­ய­வாறு இணைந்து கொள்ள முடியும். உடனே அழை­யுங்கள். தேர்­வு­க­ளுக்கு முந்­துங்கள்… எவ்­வித கட்­ட­ணமும் அற­வி­டப்­ப­ட­மாட்­டாது. 076 1638834.\n“நாள், கிழமை சம்­பளம் வழங்­கப்­படும்” அவி­சா­வளை மெத்தை தொழிற்­சா­லைக்கு வயது 18–50 வரை­யான ஆண்கள் தேவை. நாள் ஒன்­றுக்கு 1100/= மாதம் 35000/= மேல் சம்­பளம். உணவு இல­வசம். தூர பிர­தே­சத்­த­வர்­க­ளுக்கு தங்­கு­மிடம் உண்டு. தேசிய அடை­யாள அட்டை தேவை. 071 6999991, 077 9938122.\n(கொழும்பு/ கட்­டு­நா­யக்க) துறை­முகம்/ விமான நிலையம்/ (தனியார்) பிரி­வு­க­ளான கேட்­டரிங்/ லொன்றி/கிளீனிங்/மேசன்/ வெல்டர், சாதா­ரண வேலை ஆட்கள் தேவை. வயது18– 50 வரை­யான ஆண்/ பெண் இணைத்துக் கொள்­ளப்­ப­டுவர். (சிங்­களம் கதைக்கத் தெரிந்­த­வர்கள் அழைக்­கவும்) 077 5997558, 077 9938549.\nகொழும்பு, அத்­தி­டிய ஹாட்­வெயார் ஒன்­றுக்கு சீமெந்து, செங்கல் ஏற்ற இறக்க ஆள் தேவை. தங்­கு­மிடம், உணவு, தேநீர், உடை அத்­தோடு போது­மான சம்­பளம். 076 4331105.\nதெஹி­வளை, Hill Street இல் உள்ள Hardware ஒன்­றுக்கு அனு­பவம்/ அனு­ப­வ­மில்­லாத வேலை­யாட்கள் தேவை. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 077 7867532.\nபேலி­ய­கொ­டையில் இயங்கிக் கொண்­டி­ருக்கும் சிமென்ட் விநி­யோ­கிக்கும் நிறு­வ­னத்­திற்கு 400 சிமென்ட் மூட்­டைகள் ஏற்­றக்­கூ­டிய லொறிக்கு சிமென்ட் மூட்­டை­களை இறக்கும் வேலைக்கு ஆள் தேவை. 1 மூடைக்கு 5 ரூபாய் கொடுக்­கப்­படும். தங்­கு­மிடம் உண்டு. தொடர்­புக்கு: 077 7841845.\nவெள்­ள­வத்­தையில் இயங்­கி­வரும் (Dry Cleaning) நிறு­வ­னத்­திற்கு வேலைக்கு ஆட்கள் தேவைப்­ப­டு­கின்­றனர். அய னிங், Washing, Delivery போன்ற துறை­க­ளுக்கு வேலை­யாட்கள் தேவைப்­ப­டு­கின்­றனர். Deluxe Mobile: 077 7382065.\nகிரேண்ட்­பாஸில் அமைந்­துள்ள கணினி வியா­பார ஸ்தலம் ஒன்­றிற்கு கணினித் துறையில் அனு­பவம் உள்ள பெண் ஊழி­யர்கள் உட­ன­டி­யாக வேலைக்குத் தேவை. தொடர்­புக்கு: 077 3344388.\nகொழும்­பி­லுள்ள பிர­பல்ய ஆல­யத்­தி��்கு நிர்­வாகத் திற­மை­யுள்ள அனு­ப­வ­முள்ள ஒரு Manager தேவை. சம்­பளம் 25,000/= உம் அதற்கு மேலும். தங்கி வேலை செய்ய இல­வ­ச­மாக வீடு தரப்­படும். உடன் தொடர்­பு­க­ளுக்கு: 077 3810897, 077 9785542.\nதங்­கி­யி­ருந்து விவ­சாயம் செய்­வ­தற்கு ஒரு குடும்பம் தேவை. (தங்­கு­மிட வசதி உண்டு) தொடர்­புக்கு: 077 7354470.\nகேகாலை பிர­தே­சத்தில் தேயிலைத் தோட்­டத்­திற்கு கொழுந்து கங்­காணி ஒருவர் தேவை. அனு­ப­வ­முள்­ள­வர்கள் மாத்­திரம் தொடர்பு கொள்­ளவும். 072 7556655.\nகொழும்பில் முன்­னணி கல்வி நிறு­வ­னங்கள் இரண்­டிற்கு சிங்­களம் மற்றும் தமிழ் பேசக்­கூ­டிய இரு பெண்கள் மற்றும் சுத்­தப்­ப­டுத்­துநர் (பெண்) வெற்­றிடம் உண்டு. (முழு நேரம் அல்­லது பகுதி நேரம்) மரு­தானை, தெமட்­ட­கொட, பொரளை, கொலன்­னாவ, வெல்­லம்­பிட்டி பிர­தே­சங்­களில் வசிப்­ப­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை. நேர்­முகப் பரீட்­சைக்கு 071 4842160 க்கு அழைத்து நேரம் ஒதுக்கிக் கொள்­ளவும்.\nகொழும்பு, பொர­ளையில் உள்ள Sweets கடைக்கு Sales Girls தேவை. சம்­பளம் கொமிசன் அடிப்­ப­டையில். 25,000/= முதல் திற­மைக்­கேற்ப 40,000/= வரை எடுக்­கலாம். ஞாயிறு விடு­முறை. காலை வந்து மாலை செல்­ப­வர்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும். வய­தெல்லை: 18– 35. தொடர்­பு­க­ளுக்கு: 077 9731924, 072 4233211.\nசில்­லறைக் கடை ஒன்­றிற்கு ஆண் ஊழி­யர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் மற்றும் ஏனைய சலு­கைகள் வழங்­கப்­படும். தொடர்பு: தர்­ஷன குரோ­சரி, கொலன்­னாவ வீதி, தெமட்­ட­கொட. 072 6595353.\nColombo –12, பாம­சியில் வேலை செய்­வ­தற்கு அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற ஆண்/ பெண் தேவை. தங்­கு­மிட வச­தி­யுண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 071 4836582, 077 4455336.\nஆயுர்­வேத திணைக்­க­ளத்தில் பதிவு செய்­யப்­பட்ட வைத்­திய நிலை­யத்­திற்கு தெர­பிஸ்ட்மார் உடன் இணைத்துக் கொள்­ளப்­ப­டுவர். தங்­கு­மிடம் இல­வசம். சர்­வாங்க நோய்க்கு சிகிச்­சை­ய­ளிக்­கப்­படும். ஹிமா­லயன் பஞ்­ச­கர்ம மத்­திய நிலையம். 52/15, வொக்சொல் வீதி, கொழும்பு– 2. 077 1871858, 011 4062411.\nஆயுர்­வேத மத்­திய நிலை­யத்­திற்கு பயிற்­சி­யுள்ள/ அற்ற தெர­பிஸ்ட்மார், வர­வேற்பு அதி­காரி (பெண்), வைத்­தி­யர்கள் தேவை. உணவு, பாது­காப்­பான தங்­கு­மிடம். இரத்­தி­ன­புரி, கல்­கிசை, நுகே­கொடை, ஹப­ரண. 071 3055532, 072 6663949.\nஆயுர்­வேத மத்­திய நிலை­யத்­திற்கு 18– 35 வய­துக்கு இடைப்­பட்ட தெர­பிஸ்ட்மார் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 180,000+ கொமிசன். செக்லி ஹர்பல் காலி வ���தி, கல்­கிசை. 077 1111811.\nஆயுர்­வேத மத்­திய நிலை­யத்­திற்கு பயிற்­சி­யுள்ள/ அற்ற தெர­பிஸ்ட்மார் தேவை. Clyin Spa 27/3, சாகர வீதி, பம்­ப­லப்­பிட்டி. 011 7043446, 071 3803224.\nராகமை பிளாஸ்டிக் தொழிற்­சா­லையில் ஆண் 18– 55. பொதி செய்யும் பிரி­வுக்கு. பார வேலை இல்லை. டாகட் இல்லை. மாதம் 25,000/= வரை. சிறந்த தங்­கு­மிடம் மற்றும் உணவு இல­வசம். 071 4143657.\nகொட்­டாவ மத்­தே­கொ­டயில் அமைந்­துள்ள வர்த்­தக நிலை­யத்­திற்கு ஊழி­யர்கள் தேவை. 077 7983482, 072 2445521 (சம்­பளம் 37,000/=)\nஅர­சாங்­கத்தால் பதிவு செய்­யப்­பட்ட ஆயுர்­வேத நிலை­யத்­திற்கு பயிற்­சி­யுள்ள / அற்ற பெண்கள் தேவை. வயது 18 – 30. சம்­பளம் 80,000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். Colombo –15. Tel: 077 1606566, 078 3285940.\nகொழும்பு நார­ஹென்­பிட்­டியில் அமைந்­துள்ள Hospital Equipment வியா­பாரம் செய்யும் நிறு­வ­னத்­திற்கு A/L, கணினி அறி­வு­டைய Male Multi Duty Clerk, Delivery Boys (Driving License விரும்­பத்­தக்­கது) வய­தெல்லை 20–25 தொடர்பு கொள்ள. 076 6200860.\nகண்டி வீதி பேலி­ய­கொ­டையில் அமைந்­துள்ள பார்­மசி ஒன்­றிற்கு பார்­மசி உத­வி­யாளர் தேவை. (ஆண்/பெண்). 077 9400510, 011 2919001.\nColombo–04 பம்­ப­லப்­பிட்­டியில் அமைந்­துள்ள Communication ஒன்­றிற்கு வேலை­யாட்கள் தேவை. Tel: 077 7210010.\nதெஹி­வ­ளையில் தொழிற்­சாலை ஒன்­றுக்கு ஆண் /பெண் வேலை­யாட்கள் தேவை. ஆண்­க­ளுக்கு சாப்­பாடு தங்­கு­மிடம் இல­வசம். பெண்­க­ளுக்கு சாப்­பாடு மட்டும். தொடர்பு. Tel: 077 7534445.\nகொழும்பில் பிர­பல்­ய­மான தனியார் மருத்­து­வ­ம­னைகள், காமன்ட், கேக், பிஸ்கட் தொழிற்­சா­லை­க­ளுக்கு ஆண் /பெண் தேவை. 18–45 வய­திற்­குட்­பட்­ட­வர்கள். சம்­பளம் 37.000/-¬– க்கு மேல் உழைக்­கலாம். உட­னடி வேலை­வாய்ப்பு Tel: 077 5877948.\nStore Keeper சாதா­ரண ஸ்ரோர்ஸ் வேலை­தெ­ரிந்த கொம்­பி­யூட்டர் Excel தெரிந்த, காரி­யா­ல­யத்தில் தங்­கி­யி­ருந்து வேலை­செய்­யக்­கூ­டி­யவர், அனு­ப­வ­முள்ள வயது 25–40 க்கு இடைப்­பட்­டவர் தேவை. சிங்­கள மொழி நன்கு தெரிந்­தி­ருக்க வேண்டும். சம்­பளம் மாதத்­திற்கு 50.000/= தங்­கு­மிட வசதி இல­வசம். நிரந்­தர சேவை­யா­தலால் வங்­கிக்­கடன் வசதி பெற­மு­டியும். வஜிர, ஹவுஸ், 23 டீல் பிளேஸ் A கொள்­ளுப்­பிட்டி Tel: 071 6867601.\nசடரின் மற்றும் கம்­பி­வே­லைக்கு திற­மை­யான பாஸ் ஒரு­வரும் உத­விக்கு ஒரு கூலி ஆளும் தேவை. பலகை அடித்து, முக்­கு­வைத்து கம்­பி­கட்ட ஒரு சதுர அடிக்கு 80/= மற்றும் பீமுக்கு ஒரு அடிக்கு 90/=. விரை­வாக வேலை செய்ய, குறைந்­தது மாதத்­திற்கு 4 இலட்சம் சம்­பா­திக்­கலாம். சிங்­கள மொழி நன்கு தெரிந்­தி­ருக்க வேண்டும், வஜிர ஹவுஸ், 23 டீல் பிளேஸ் A கொள்­ளுப்­பிட்டி Tel: 071 0122814.\nஅலங்­கார பரி­சுப்­பொ­ருட்கள் உற்­பத்தி செய்யும் நிறு­வ­னத்­திற்கு சிங்­களம் பேசக்­கூ­டிய 18–28 வய­திற்­குட்­பட்ட ஆண்/ பெண் தேவை. பொருட்கள் உற்­பத்தி செய்­வ­தற்கும் விற்­பனை செய்­வ­தற்கும் பயிற்­சி­ய­ளிக்­கப்­படும். இல. 251/1, கிருல ரோட் நார­ஹேன்­பிட்டி Tel: 077 3334672.\nவெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள Supermarket க்கு அனு­ப­வ­முள்ள ஆண் வேலை உத­வி­யாட்கள் தேவை. வயது 30 இற்கு உட்­பட்­டவர். தொடர்பு Tel: 077 2217254.\nதெஹி­வ­ளையில் உள்ள மலர் Hostel க்கு அனைத்து வேலையும் செய்­யக்­கூ­டிய ஒருவர் தேவை. Tel: 077 7423532.\nENCL. பின்­வரும் பத­வி­க­ளுக்கு பொருத்­த­மான விண்­ணப்­ப­தா­ரர்­களை எதிர்­பார்க்­கி­றது. பொது உத­வி­யா­ளர்கள் அக்­கறை உள்­ள­வர்கள் விரி­வான சுய­வி­பரக் கோவையை தொடர்பு இலக்­கங்­க­ளுடன் பின்­வரும் முக­வ­ரிக்கு உட­ன­டி­யாக அனுப்­பவும். மனி­த­வள பகுதி இல.185, கிராண்ட்பாஸ் வீதி, கொழும்பு–-14. மின்­னஞ்சல்: career@expressnewspapers.lk\nஹெட்­டி­பொல பகு­தியில் உள்ள கோழிப்­பண்­ணைக்கு குடும்­பங்­க­ளாக தொழி­லா­ளர்கள் தேவை. தங்­கு­மிடம் உண்டு. 077 6879492/ 076 8989690.\nநெல் (அரிசி) ஆலையில் வேலைக்கு அனு­ப­வ­முள்ள குடும்பம் ஒன்று தேவை. தங்­கு­மிடம் உண்டு. 072 6248884, 076 1248884.\nதங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய 40 வய­திற்கு குறைந்த விற்­பனை உதவி பெண்கள், காசா­ளர்கள் (25,000/= இருந்து) உணவு, தங்­கு­மிடம் இல­வசம். Royal Foods. களுத்­துறை. 077 3284877.\nசீமெந்து இறக்­கு­வ­தற்கு கண்­டெ­யி­ன­ருக்கு 5000/= மேலும் உணவு கொடுப்­ப­னவு 20,000/= உடன் முழு­சம்­பளம். 40,000/= + 50,000/= வரையில். தங்­கு­மிடம் இல­வசம். தின­சரி செல­வுக்­காக, மேலும் தோட்­ட­வேலை/ஹாட்­வெயார் வேலைக்கு 30,000/= + OT உண்டு. கந்­த­வல ஹாட்­வெயார். நீர்­கொ­ழும்பில் இருந்து 251 வீதியில், கடான, தெல்கஸ் ஹந்­திய கொன்­கொ­ட­முல்ல. 077 5700902.\nநீண்ட காலத்­திற்கு (02 ஏக்கர்) தோட்­டத்தில் தங்­கி­யி­ருந்து வேலை செய்ய ஆண் ஒருவர் தேவை. 30,000/= OT, தங்­கு­மிடம் இல­வசம். கந்­த­வளை ஹாட்­வெயார், நீர்­கொ­ழும்பில் இருந்து 251 வீதியில் கடான தெல்கஸ் ஹந்­திய. கொன்­கொ­ட­முல்ல. 077 5700902.\nதெஹி­வளை பகு­தியில் உள்ள ஆடை தயா­ரிப்புத் தொழிற்­சா­லையில் வேலைக்கு பெண்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. 075 5067676.\nலொன்­டரி ஒன்றில் பயிற்சி பெற்று வேலை செய்­யக்­கூ­டிய ஒரு குடும்­பமோ அல்­லது அனு­பவம் உள்­ள­வர்கள் தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 078 4725487.\nஆடை தயா­ரிப்புப் பிரிவில், ஆடை வடி­வ­மைப்­பாளர் ஒரு­வ­ருக்கு Sample Room, மற்றும் Juki Machine அனு­பவம் உள்ள பெண் ஒருவர் தேவை. வேலை செய்யும் கால நேரம் பற்றி பேசித்­தீர்க்­கலாம். 077 5520785.\nபின்­வரும் பத­விக்கு பொருத்­த­மான விண்­ணப்­ப­தா­ரர்­களை எதிர்­பார்க்­கின்றோம். பொது உத­வி­யா­ளர்கள். விண்­ணப்­பிக்க வேண்­டி­ய­வர்கள் உங்கள் விரி­வான சுய­வி­ப­ரக்­கோ­வையை தொடர்பு இலக்­கங்­க­ளுடன் பின்­வரும் முக­வ­ரிக்கு அனுப்பி வைக்­கவும். மனி­த­வள பகுதி இல.185, கிராண்ட்பாஸ் வீதி, கொழும்பு-–14. மின்­னஞ்சல்: careers@expressnewspapers.lk\nIce cream தயா­ரிப்பு நிறு­வ­னத்­திற்கு 18/60 ஆண் / பெண், லேபல் பிரி­விற்கு, 8.00–6.00pm, 1510/=, Night – 1710/=, OT 195/= தின­சரி, வாராந்த சம்­பளம். 077 1047571.\nகுரு­ணாகல் நகரில் கோழிப் பண்­ணைக்கு, அனு­ப­வ­முள்ள ஊழியர் ஒருவர் தேவை. சம்­பளம் 35000/=. தொலை­பேசி. 077 3567038, 077 5200909.\nவிளம்­பர நிறு­வ­னத்­திற்கு பெயர்ப் பலகை தயா­ரிக்கக் கூடி­ய­வர்கள், பொறுத்­தக்­கூ­டி­ய­வர்கள், வெல்டிங் செய்­ப­வர்கள், உத­வி­யா­ளர்கள் தேவை.\n070 3606013 அவி­சா­வளை, பஸ்­யால பிர­தே­சத்தில் மாத சம்­ப­ளத்­துடன் கூடிய உட­ன­டி­யான வேலை­வாய்ப்பு. விரை­வாக அழை­யுங்கள். மாதத்­திற்கு 45,000 ரூபா­விற்கு கூடிய சம்­ப­ளத்­து­ட­னான வேலை.18 – 45 வய­துக்கு இடை­யி­லான ஆண்கள், பெண்கள் இரு­பா­லாரும் உட­ன­டி­யாக அழை­யுங்கள். விரை­வாக வாருங்கள். இது ஒரு அறி­ய­வாய்ப்பு.\n070 3188838 அங்­வெல்ல பிர­தே­சத்தில் கிழமை சம்­ப­ளத்­துடன் உட­ன­டி­யான வேலை­வாய்ப்பு. விரை­வாக அழை­யுங்கள். கிழ­மைக்கு 9000 ரூபா­விற்கு கூடிய சம்­பளம் வழங்­கப்­படும். 18 – 45 வய­துக்கு இடை­யி­லான ஆண்­களே உங்­க­ளுக்­கான ஒரு அறிய வாய்ப்பு. இன்றே அழை­யுங்கள். வரு­கின்ற நாளி­லேயே வேலை­வாய்ப்பு.\n077 8499336. மேற்­பார்வை, Room boy, கணினி Accounts, JCB 10/6, Wheel சாரதி, பொதி­யிடல் இலக்­ரீ­சியன், விமான நிலையம், வெல்டிங், 17– 60 சம்­பளம் 47,000/= முகா­மை­யாளர், பாமசிஸ்ட் No. 8, Hatton. 077 8499336.\nஆண்கள் அல்­லது பெண்கள் வேலைக்கு தேவை. கொழும்பு பிர­தான வீதியில் அமைந்­துள்ள கடை ஒன்­றிற்கு பொதிகள் செய்யும். ( Parking) வேலைக்கு ஆட்கள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு 071 6661188 எண்­ணுக்கு அழைக்­கவும்.\nகட்­டிட நிர்­மாணப் பணிகள் சம்­பந்­த­மான அனைத்து வேலை­க­ளுக்கும் வேலை ஆட்கள் தேவை. (மிக முக்­கி­ய­மாக டைல் (Tile) செட்லிங் கம்பி கட்டும் வேலை) (தங்­கு­மி­ட­வ­சதி உட்­பட) No.157, Hill Street Dehiwela: 076 1069250/ 077 3635268.\nகல்வி நிறு­வ­னத்­திற்கு முழு­நேர மற்றும் பகு­தி­நேர அலு­வ­லக, நிர்­வாக உத்­தி­யோ­கஸ்­தர்கள் தேவை. Royal Academy 12 Sangamitha Mawatta. Colombo –13. 011 2441981/077 4107525.\nபிர­பல கல்வி நிறு­வ­னத்­திற்கு வேலை செய்­வ­தற்கு 45–55 வய­தான ஒருவர் தேவை. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். தங்­கு­மிட வச­திகள் செய்து தரப்­படும். தொடர்­புக்கு: 077 7222529.\nதங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய கேஸ்­கட்டர், வெல்டர்ஸ் மற்றும் சமையல் செய்­வ­தற்கு ஆள் தேவை. பிய­கம. 071 3004055.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D?page=47", "date_download": "2019-04-22T20:55:34Z", "digest": "sha1:SHKY32LYCM3DIXXYX4VQV7ZQ6TDUV7QK", "length": 8317, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நீதிமன்றம் | Virakesari.lk", "raw_content": "\nரிஷாத் பந்தின் அதிரடியால் ராஜஸ்தானுக்கு பதிலடி\nயாழில் இளைஞனுக்கு வளைவிச்சு ; வடகை்கு இருந்த வீடு முற்றுகை\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nகிளிநொச்சியில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி\nரகானேயின் சதத்துடன் வலுவான நிலையில் ராஜஸ்தான்\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nகொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் மற்றுமொரு வெடிப்புச் சத்தம்\nகொழும்பு புறக்கோட்டையில், வெடிபொருட்கள் மீட்பு\nமறு அறிவித்தல் வரை மூடப்பட்ட ஷங்கரில்லா\nசரணடைந்த விடுதலைப் புலிகள் உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியலை வெளியிட நீதிமன்றம் உத்தரவு\nஇறுதிக்கட்டப் போரின்போது சரணடைந்த விடுதலைப் புலிகள் உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியலை வெளியிடுமாறு முல்லைத்தீவு நீதிமன்றம...\nமாகாண சபை உறுப்பினர்கள் இருவர் உட்பட 25 பேருக்கு பிணை\nமேல் மாகாண சபை உறுப்பினர்கள் இருவர் உட்பட 25 பேரை பிணையில் விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசஷி வெல்கமவின் விளக்கமறியல் நீடிப்பு\nஇலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் தலைவர் சஷி வெல்கமவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்\nகைதுசெய்யப்பட்ட இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் தலைவர் சஷி வெல்கமவை எதிர்வரும் 22 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்...\nவிமல் வீரவன்சவை நிதிமோசடி விசாரணைப்பிரிவில் ஆஜராகுமாறு உத்தரவு\nபாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவசன்சவை இம்மாதம் 28, 29 ஆம் திகதிகளுக்கு முன்னர் நிதிமோசடி விசாரணைப்பிரிவில் ஆஜராகுமாறு க...\nயாழ். மாணவர்கள் மரணம் ; 5 பொலிஸ் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு\nயாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் கொலைசெய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்...\nஜனாதிபதி, பிரதமரை அச்சுறுத்திய இளைஞரின் விளக்கமறியல் நீடிப்பு\nபோலி பேஸ்புக் கணக்கொன்றின் மூலம் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோரை அச்சுறுத்தியதாக கூறப்படும் இளைஞரி...\nதமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முக்கிய செயற்பாட்டாளர்களில் ஒருவரான எமில் காந்தனுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று...\nஅனுர சேனாநாயக்க, சுமித் பெரேரா ஆகியோரின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு\nறக்பி வீரர் வசீம் தாஜூதீன் வழக்கு தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்...\nஜனாதிபதி, பிரதமரை அச்சுறுத்திய இளைஞருக்கு விளக்கமறியல்\nபோலி பேஸ்புக் கணக்கொன்றின் மூலம் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோரை அச்சுறுத்தியதாக கூறப்படும் இளைஞர்...\nரிஷாத் பந்தின் அதிரடியால் ராஜஸ்தானுக்கு பதிலடி\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nரகானேயின் சதத்துடன் வலுவான நிலையில் ராஜஸ்தான்\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nவிசாரணைகளை விரிவுப்படுத்த இலங்கைக்கு வரவுள்ள இன்டர்போல் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%9C%E0%AF%8B%20%20%E0%AE%86%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-04-22T20:21:11Z", "digest": "sha1:XHHPDUA6WQGVXBBYPHESSCE2EFI2PYK6", "length": 3621, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ராண்டி ஜோ ஆலன் | Virakesari.lk", "raw_content": "\nரிஷாத் பந்தின் அதிரடியால் ராஜஸ்தானுக்கு பதிலடி\nயாழில் இளைஞனுக்கு வளைவிச்சு ; வடகை்கு இருந்த வீடு முற்றுகை\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nகிளிநொச்சியில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி\nரகானேயின் சதத்துடன் வலுவான நிலையில் ராஜஸ்தான்\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nகொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் மற்றுமொரு வெடிப்புச் சத்தம்\nகொழும்பு புறக்கோட்டையில், வெடிபொருட்கள் மீட்பு\nமறு அறிவித்தல் வரை மூடப்பட்ட ஷங்கரில்லா\nவாய்வழி பாலியல் மோகம்: பலியானார் சைக்கிள் ஓட்டுனர்\nபுளோரிடாவில் உள்ள போல்க் உள்ளூரில் ராண்டி ஜோ ஆலன் என்ற 54 வயதுடைய வாகனச்சாரதியின் தவறால் 49 வயதான டெர்ரி லாமுட் ரோஸ் வீ...\nரிஷாத் பந்தின் அதிரடியால் ராஜஸ்தானுக்கு பதிலடி\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nரகானேயின் சதத்துடன் வலுவான நிலையில் ராஜஸ்தான்\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nவிசாரணைகளை விரிவுப்படுத்த இலங்கைக்கு வரவுள்ள இன்டர்போல் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/editorial/78902-how-dmk-and-dk-are-hindu-hated-and-politicize-hindu-customs.html", "date_download": "2019-04-22T20:07:57Z", "digest": "sha1:4UX6MFIN5XZEZ5CEI3247OTJ4ECRELHA", "length": 24184, "nlines": 312, "source_domain": "dhinasari.com", "title": "கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் பாசிஸ வெறி பிடித்த திமுக.,! தேர்தல் ஆணையத்தில் புகார்! - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\n கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் பாசிஸ வெறி பிடித்த திமுக.,\nகருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் பாசிஸ வெறி பிடித்த திமுக.,\nஹிந்துக்களுக்கு எதிரான கட்சியா திமுக., என்று, தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் அளித்துள்ளது.\nஇந்து மதத்தை இழிவுபடுத்தும் திமுகவிற்கு ஓட்டுப் போடாதீர்கள் என குறுஞ்செய்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக சட்டப்பிரிவு செயலர் கிரிராஜன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்துள்ளார்\nஅந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: திமுக எந்த மதத்தின் மீதும் வெறுப்பு உள்ள கட்சி இல்லை கட்சியில் உள்ளவர்களில் 90% பேர் இந்துக்கள் கட்சியில் உள்ளவர்களில் 90% பேர் இந்துக்கள் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் மதசார்பற்ற கூட்டணியை உருவாக்கி திமுக தேர்தல் பிரசாரத்தை துவக்கியது.\nதமிழக மக்கள் பாஜக அரசை தூக்கி எறிய வேண்டியதை உணர்ந்தனர் இந்நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகள் திமுக ஹிந்துக்களுக்கு எதிரான கட்சி என்ற பிரச்சாரத்தை துவக்கி உள்ளனர்\nஅதன் தொடர்ச்சியாக இந்து மதத்தை இழிவுபடுத்தும் திமுகவிற்கு வோட்டு அளிக்காதீர்கள் என மொத்தமாக மொபைல் போன்களுக்கு sms அனுப்பப்படுகிறது இதை அனுப்புபவரின் மொபைல் எண் தெரிவதில்லை. இது சட்ட விதிகளுக்கு முரணானது\nஇவ்வாறு sms அனுப்புவோர் மீதும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது\nஇந்து மத நம்பிக்கைகளையும் நடைமுறைகளையும் திமுக., மற்றும் அதன் தாய்க் கழகமான திக.,வினர் எந்த அளவுக்கு கேலியும் கிண்டலும் செய்து, இந்துக்களின் வழிபாடு மற்றும் சடங்குகளைக் கேலி செய்திருக்கிறார்கள் என்று உலகம் அறியும்.\nவிநாயக சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாமல், அதை கேலி செய்தும், விமர்சனம் செய்தும், விநாயகர் உருவத்தை கேலி செய்தும் திமுக., திக.,வினர் கருத்துகள் வெளியிட்டிருப்பதையும் உலகம் அறியும்.\nதிமுக., தலைவராக இருந்த கருணாநிதியும், திமுக., தலைவராக இருக்கும் மு.க.ஸ்டாலினும் எந்த வகையில் எல்லாம் இந்து மத நம்பிக்கையுள்ள ஆன்மிக பக்தர்களை இழிவு படுத்தியுள்ளனர் என்பதை அண்மைக் காலமாக இந்து மத சடங்குகளில் நம்பிக்கை உள்ளவர்கள் பார்த்துக் கொண்டு தான் வருகிறார்கள்.\nவிநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட இந்துப் பண்டிகளைகளுக்கு திமுக., தரப்பில் வாழ்த்து சொன்னதில்லை அதே நேரம் வேற்று மத பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வதும், அவர்களின் பண்டிகைகளில் கலந்து கொள்வதும் போட்டோவுக்கு போஸ் கொடுப்பதுமாக திமுக.,வினர் தான் செயல்பட்டுள்ளனர்.\nதிமுக.,வின் அதிகார பூர்வ டிவி., ஊடகங்களில் கூட, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளின் பெயர்களைச் சொன்னதில்லை; மாறாக, விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சி என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். அந்த அளவுக்கு இந்து மதத்தின் மீது வெறுப்பு கொண்டவர்கள் திமுக.,வினர் .\nஇவற்றை எல்லாம் கண்டு மனம் வெதும்பிப் போயுள்ள திமுக.,வில் உள்ள 90% இந்துக்களில் பாதிக்கும் மேற்பட்டோர், திமுக., தலைமையையும் கட்சியையும் காறித் துப்புவதும், உண்மையை உணர்ந்து கொண்டு தங்கள் வழிக்கு மனம் திரும்புவ��ுமாக இருக்கின்றனர். அவர்களை தங்கள் கட்சியிலேயே தொடர்ந்து இருக்கச் செய்து, தங்கள் குடும்பம் ஆட்சியில் தொடர்ந்து கொழுத்திட வகை செய்வதற்காக, இப்போது தேர்தல் நேரம் என்பதால், இந்துக்களின் ஓட்டுகள் பறிபோய் விடக் கூடாது என்ற பதைபதைப்பில் திமுக.,வின் தொல்லையான நெல்லையில் வந்து அழுது புலம்பி விட்டுச் சென்றிருக்கிறார்.\nதிமுக., இந்துக்களின் எதிரி அல்ல என்று கூறினாலும், கிறிஸ்துவ, இஸ்லாமிய மதவெறிக் குழுக்களின் ஆதரவைத் தேடிப் பெற்றதும், இஸ்லாமிய கிறிஸ்துவக் கட்சிகளின் மதவெறி நபர்களைத் தங்களுடன் இணைத்துக் கொண்டு, ஹிந்து மதசார்பற்ற கூட்டணியை திமுக. ,அமைத்ததும், இந்துக்கள் மனத்தில் கடும் கோபத்தையே ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில் ஹிந்து மதசார்பற்ற கூட்டணியை அமைத்துள்ள திமுக.,வுக்கு ஓட்டு போடாதீர்கள் என்று சொல்வதற்கு, ஒவ்வொரு ஹிந்துவுக்கும் உரிமை இருக்கிறது. மோடிக்கு ஓட்டு போடாதீர்கள் என்று பகிரங்கமாக தங்கள் லெட்டர் ஹெட்களில் எழுதியும் போஸ்டர் அடித்தும் ஒட்டியிருக்கும் இஸ்லாமிய மதவெறி அமைப்புகள், மௌல்விகள், கிறிஸ்துவ மதவெறி பாஸ்டர்கள், சர்ச்சுகளின் ஆதரவுக் கடிதங்களை பகிரங்கப் படுத்திக் கொண்டிருக்கும் திமுக., இந்து மக்கள் தங்களை மத ரீதியாக நசுக்கியும், கேலி செய்தும் வருகின்ற ஹிந்து மதசார்பற்ற கூட்டணிக்கு ஓட்டு போடாதீர்கள் என்று சொல்வதற்கு உரிமை உள்ளது.\nஆனால் அந்த உரிமையையும் கேள்விக்கு உள்ளாக்கி, கூடாது என்றும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக., தேர்தல் ஆணையத்தில் புகார் அளிப்பது, பாசிஸ வெறி இல்லாமல் வேறு என்ன\nஎனவே ஹிந்து மதசார்பற்ற கூட்டணி அமைத்துள்ள பாசிஸ வெறி பிடித்த திமுக., இந்துக்கள் ஓட்டுக்காக இப்படி ஒரு புகார் கொடுப்பதற்கு சிறிதும் அருகதை அற்றது என்பதை மட்டும் நாம் இங்கே பதிவு செய்கிறோம்\nமுந்தைய செய்திஐபிஎல்: 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை வெற்றி\nஅடுத்த செய்திஅமேதியில் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார் ராகுல் காந்தி\nஇங்கிதம் பழகுவோம்(29) – பார்ஷியாலிடி வேண்டாமே\nஉளவு எச்சரிக்கையை உதாசீனம் செய்தது ஏன்\nபயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க முழு ஒத்துழைப்பு: இலங்கை ஜனாதிபதிக்கு மோடி உறுதி\nவாண்ட்டடா வாலிபனை வரச்சொல்லி… வாங்கிக் கட்டிக்கிட்ட திக்விஜய் சிங்\nதேர்தல் பார்வையாளரா போன இடத்துல… மதபோதகன் வேலை செய்தா… அதான் தொரத்தி வுட்டுட்டாங்க\nகூட்டணிக்கு நோ சொன்ன ஷீலா தீட்சித் தில்லியில் தனித்தே களம் காணும் காங்கிரஸ்\nஹீரோவாக கெத்து காட்டப் போகிறார்… ‘சரவணா ஸ்டோர்ஸ்’ சரவணன்\nவெள்ளைப் பூக்கள்: திரை விமர்சனம்\n இப்போதானே அங்கிருந்து வந்தேன்… அங்கே குண்டுவெடிப்பா\nத்ரிஷா நடிக்கும் புதிய படம்.. ‘ராங்கி’\nபஞ்சாங்கம் ஏப்ரல் -23- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nஇங்கிதம் பழகுவோம்(29) – பார்ஷியாலிடி வேண்டாமே\nஉளவு எச்சரிக்கையை உதாசீனம் செய்தது ஏன்\nபயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க முழு ஒத்துழைப்பு: இலங்கை ஜனாதிபதிக்கு மோடி உறுதி\nவாண்ட்டடா வாலிபனை வரச்சொல்லி… வாங்கிக் கட்டிக்கிட்ட திக்விஜய் சிங் பின்னே… மோடியைப் புகழ்ந்தா…\nஎடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் இருவரின் தனிப்பட்ட மேடைப் பேச்சு தாக்குதல்கள்\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/10/06/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2019-04-22T20:06:40Z", "digest": "sha1:HBRMEEBF63XUPFIGOSQAU7Z3EAWHPDIP", "length": 12941, "nlines": 366, "source_domain": "educationtn.com", "title": "மாணவர்களின் வங்கி கணக்கில் கல்வி உதவித்தொகை!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Student's Zone மாணவர்களின் வங்கி கணக்கில் கல்வி உதவித்தொகை\nமாணவர்களின் வங்கி கணக்கில் கல்வி உதவித்தொகை\nமாணவர்களின் வங்கி கணக்கில் கல்வி உதவித்தொகை: ஜாவடேகர்\n”மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை, மாணவர்களின்\nவங்கி கணக்கில், டிச., 1 முதல் நேரடியாக வரவு வைக்கப்படும்,”\nஎன, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ்\nதிருச்சி ஜோசப் கல்லுாரியின், 175வது ஆண்டு துவக்க விழா\nநேற்று நடந்தது. கல்லுாரி ரெக்டர் லியோனார்ட் பெர்னாண்டோ\nதலைமை வகித்தார்.கலெக்டர் ராசாமணி, பாரதிதாசன்\nபல்கலைக்கழக துணைவேந்தர் மணிசங்கர், ஜேசு சபை\nதலைவர் டேனிஸ் பொன்னையா முன்னிலை வகித்தனர்.\nவிழாவில், 175வது ஆண்டு விழா மலரை வெளியிட்டு,\nபிரகாஷ் ஜாவடேகர் பேசியதாவது: யு.ஜி.சி., துவங்கப்பட்ட\nபோது, 20 பல்கலைக்கழகங்கள், 500 கல்லுாரிகள் இருந்தன.\nதற்போது, 900 பல்கலைக்கழகங்களும், 40 ஆயிரத்துக்கும்\nஅதிகமான கல்லுாரிகளும் உள்ளன.நாடு சுதந்திரம் பெற்ற\nபின்னரே இந்த மாற்றம் ஏற்பட்டது. பணம் இல்லாததால்\nகல்வியை தொடர முடியவில்லை என்ற நிலை, எந்தவொரு\nமாணவனுக்கும் ஏற்படக்கூடாது என்பதில், பிரதமர் மோடி\nஇதற்காகத் தான் பல லட்சம் மாணவர்கள் பலன் பெறும்\nவகையில், கல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட்டுள்ளன.\nகல்வி உதவித்தொகை, மாணவர்களை சென்றடைவதில்\nஏற்பட்ட தாமதத்தை தவிர்க்க, டிச., 1ம் தேதி துவங்கி,\nஒவ்வொரு மாதமும், அந்த மாணவனின் வங்கிக் கணக்கில்,\nஉதவித்தொகையை வரவு வைக்கும் திட்டம், நாடு முழுவதும்\nஅரசு பள்ளிகளில் தலா, 20 லட்சம் ரூபாய் செலவில், 2,500,\n2,500 ஆய்வகங்கள் அமைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.\nPrevious article2 பேருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nNext articleஎந்தெந்த தினங்களில் எவ்வளவு மழை.. – இந்திய வானிலை மையம் கணிப்பு\nபள்ளி கல்வித்துறை அறிவித்த, புதிய அறிவிப்பு.\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச ஆங்கில பயிற்சி\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nBREAKING : பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு * மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி...\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/884923/amp", "date_download": "2019-04-22T20:31:04Z", "digest": "sha1:E55NYTCC7OZ6SXQUBEHHC4O44ODX36ZD", "length": 13416, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "தொகுதி மக்களிடம் பரபரப்பூட்டும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் | Dinakaran", "raw_content": "\nதொக��தி மக்களிடம் பரபரப்பூட்டும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்\nமதுரை, செப் 11:இடைத்தேர்தலுக்காக திருப்பரங்குன்றம் தொகுதியில் சுவர்களில் பளிச்சிடும் சின்னங்கள், அரசியல் கட்சிகள் களம் இறங்கியது போன்ற காரணங்களால் மக்கள் மத்தியில் பரபரப்பு எழுந்துள்ளது. தேர்தல் தேதி முடிவு செய்வதற்காக நவம்பர் 6ல் கந்தசஷ்டி தொடங்கி 13ல் சூரசம்காரம் நடைபெறுவது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு மாவட்ட நிர்வாகம் எழுதி உள்ளது.திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் 2016 நவம்பர் 22ம் தேதி நடந்து, 2 ஆண்டு இடைவெளியில் மீண்டும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இடைத்தேர்தல் நடக்குமா பாராளுமன்ற தேர்தலுடன் நடக்குமா என்பதில் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. இடைத்தேர்தல் நடைபெற்றால் நவம்பரில் நடக்க வாய்ப்புள்ளது. எனவே இந்த தொகுதியில் நடைபெறும் முக்கிய திருவிழா தேதிகள் குறித்து தேர்தல் ஆணையம் மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டது. இதை தொடர்ந்து நவம்பர் 6ல் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா தொடங்கி உச்சகட்டமாக நவம்பர் 13ல் சூரசம்ஹாரம் நடைபெற இருப்பதை சுட்டிக்காட்டி மாவட்ட நிர்வாகம் கடிதம் எழுதி உள்ளது. எனவே இடைத்தேர்தல் நடைபெற்றால் தேதி முடிவு செய்வதில் அதனை கருத்தில் கொள்ளும் என ஒரு அதிகாரி தெரிவித்தார்.நவம்பர் 6ல் தீபாவளி பண்டிகையாகும். எனவே நவம்பர் 15ம் தேதி பிறகு தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.40 நாட்களுக்கு முன் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவது வழக்கம். எனவே முக்கிய அரசியல் கட்சிகள் முன்கூட்டியே களம் இறங்கி ஆயத்த பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். சுவர்களில் உதயசூரியன், இரட்டை இலை. குக்கர் சின்னங்கள் வரையப்பட்டுள்ளன. திமுக சார்பில் மாவட்ட திமுக செயலாளர்கள் மூர்த்தி எம்.எல்.ஏ. மணிமாறன் ஆகியோர் கிராமங்களில் வாக்குச்சாவடி முகவர் மற்றும் கிராம செயல்வீரர் கூட்டங்களில் பங்கேற்று வருகின்றனர். அதிமுக சார்பில் அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் ராஜூ, மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா ஆகியோர் கூட்டங்களில் பங்கேற்று பிரசாரம் செய்து வருகின்றனர். இலவச பொருட்கள் வாரி இறைக்கப்படுகின்றன. அ.ம.மு.க. சார்பில் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் கூட்டங்களில் பங்கேற்று வருகிறார். இதனால் தொகுதி மக்க���் மத்தியில் தேர்தல் பரபரப்பு எழுந்துள்ளது. இந்த தொகுதியின் முக்கியத்துவம் வருமாறு:-முருக கடவுளின் அறுபடை வீடுகளில் முதல் படைவீடு என்ற சிறப்பை பெற்றது. இந்த தொகுதியில் தான் விமான நிலையம், காமராஜர் பல்கலை கழகம் அமைந்துள்ளது. மாநகராட்சி எல்லைக்குள் திருப்பரங்குன்றம், திருநகர், ஆர்வி.பட்டி, அவனியாபுரம், பசுமலைகளிலுள்ள 11 வார்டுகளும், திருப்பரங்குன்றம் ஒன்றியத்தை சார்ந்த விளாச்சேரி, வடிவேல்கரை, கட்டானூர், கீழகுயில்குடி, மேலகுயில்குடி, கரடிபட்டி, வடபழஞ்சி, தென்பழஞ்சி, சாக்கிலிபட்டி, வேடர்புளியங்குளம், தோப்பூர், தணக்கன்குளம், சிந்தாமணி, பிராக்குடி, கல்லம்பல்.ஐராதவதநல்லூர், விரகனூர், புளியங்குளம், சிலைமான், பனையூர், சாமநத்தம், செட்டிகுளம், பெருமாநேந்தல், கூடல்செங்குளம், பெருங்குடி, முல்லாகுளம், வாழாநேந்தல், நிலையூர், பெரியஆலங்குளம், சூரக்குளம், வலையபட்டி, செட்டியபட்டி, வலையங்குளம், பாப்பனோடை, ராமன்குளம், குதிரைகுத்தி, குசவன்குண்டு, குசவபட்டி, விராதனூர், முத்தான்குளம், பனைக்குளம், சோழங்குருணி, எலியார்பத்தி, நெடுமதுரை, கொம்பாடி, ஒத்தை ஆலங்குளம், பெரிய கூடக்கோவில், பாரைப்பத்தி, நல்லூர், நெடுங்குளம், சின்னஅனுப்பானடி உள்ளிட்ட 32 ஊராட்சிகள் இடம்\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பணிகளில் திமுகவினர் தீவிரம்\nகப்பலூர் டோல்கேட்டில் இன்று வரை இயங்காத வாட்டர் ஏடிஎம் இயந்திரம்\nசாலையோர ஆக்கிரமிப்பு கடைகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதி\nகுடிநீருக்காக அல்லாடும் 10 கிராம மக்கள் ஊற்று நீரை தேடி குவியும் பரிதாப நிலை\nமலைமேல் ஏறி மாணவன் தற்கொலை முயற்சி திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு\nமதுரை காமராஜர் பல்கலை.யில் அடுத்த ஆண்டு முதல் அரபி, உருதுக்கு தனித்துறைகள் துணைவேந்தர் தகவல்\nமாநகர் திமுக இன்று ஆலோசனை\nஇலங்கை குண்டு வெடிப்புக்கு ஆதீனம் கண்டனம்\nபேரையூர் அருகே குண்டும், குழியுமாகிய பைபாஸ் சாலை\nதிருப்பரங்குன்றம் தொகுதிக்கு இன்று வேட்பு மனு தாக்கல் துவக்கம்\nதிருமங்கலம்-சேடபட்டி சாலை பல இடங்களில் பஞ்சர்\nசமூகத்தினரை இழிவுபடுத்தியவர்களை கைது செய்யக்கோரி மேலூர் பகுதியில் 3வது நாளாக தொடர்ந்து மறியல் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு\nமதுபோதையில் தகராறு முதியவர் குத்திக்கொலை\nபோலீஸ் பிடியில் வாலிபர் கல்வித்துறை அதிகாரி வீட்டில் 27 பவுன் நகை திருட்டு\nகப்பலூர் டோல்கேட்டில் நடந்த விபத்தில் வாலிபர் பலி\nஅழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா கூட்டத்தில் பலரிடம் செல்போன், பணம் பறிப்பு வாலிபர் கைது\nதிருவிழாவிற்கு வந்த இளம்பெண் மாயம்\nசோழவந்தான் அருகே கால்வாய் கரையில் இருந்த மரங்கள் பட்டப்பகலில் வெட்டி கடத்தல் கண்டுகொள்ளாத அதிகாரிகள்\nமதுரையில் ஈஸ்டர் பண்டிகை திருநாள் உயிர்தெழுந்த ஏசு பிரானுக்கு சிறப்பு ஆராதனைகள்\nரயிலில் அடிபட்டு மூதாட்டி உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/13834", "date_download": "2019-04-22T21:02:13Z", "digest": "sha1:K777RUXGTDUO5O5PNGBMFWZ6EQOADMDC", "length": 27226, "nlines": 142, "source_domain": "www.jeyamohan.in", "title": "மதமாற்றம்-கடிதங்கள்", "raw_content": "\nஎன்னுடைய சொந்த ஊர் திருநெல்வேலி, நான் படித்தது ஒரு கிறித்துவ பள்ளியில். அதனால் எனக்கு கிறித்துவ பரிட்சயம் உண்டு.\nஎனக்குப் பெண் பார்த்த சமயத்தில். என்னுடைய மனைவி என்னிடம், தனக்கு ஏசுவின் மேல் ஈடுபாடு உண்டு என்று சொன்னாள். எனக்கும் ஏசுவின் மேல் மிகுந்த மதிப்பு இருந்தது , அதனால் நான் அதை அப்பொழுது பெரிதாக எண்ணவில்லை ..\nஏசுவின் மேல் மதிப்பு இருந்ததே தவிர , எனக்குக் கிறித்துவ அமைப்புகள் பற்றியும் , அவைகளின் செயல் முறைகளை பற்றியும் அவ்வளவாகத் தெரிந்திருக்கவில்லை..\nRC , CSI என்றால் ஓகே.. ஆனால், penthacostal கொஞ்சம் கிறுக்கு கூட்டம் என்று மட்டும் தெரியும்..\nபின்னர் திருமண சமயத்தில், எனக்கு அவள் ஒரு penthacostal கன்வெர்ட், என்று தெரிய வந்தது.. கொஞ்சம் அதிர்ச்சி அடைந்த நான். திருமணத்தை நிறுத்தி விடலாமா என்று கூட யோசித்தேன்.\nஆனால், அது தவறு என்று தோன்றியதால், விட்டுவிட்டேன். பின்னர் ,அவளிடம் ‘நீ ஏசுவை வழிபடுவது எனக்கு பிரச்சனையை இல்லை, ஆனால், குடும்பம் தான் முதன்மையாக இருக்க வேண்டும் ‘ என்று மட்டும் சொன்னேன். அப்போதும் கூட அவளது மனநிலை பற்றி எனக்கு ஒரு தெளிவான புரிதல் இல்லை.\nதிருமணதிற்கு பின்னர், அவளும் பக்கத்தில் இருந்த சர்ச்சுக்கு போவதும் தினமும் பல முறை prayer செய்வதுமாக இருந்தாள்.\nசினிமாவுக்கு கூப்பிட்டால். ஏன் வீண் செலவு என்று மறுத்து விடுவாள். சரி.. சும்மா வெளியே போய் வரலாம் என்றாலும் மறுத்து விடுவாள்.\nவீட்டில் டிவி, பேப்பர் வாங்குவதில் கூட அவளுக்கு உடன் பாடு இருக்கவில்லை. நானும் ஏன் சண்டை என விட்டு விடுவேன். அப்புறம் அவளுக்கு நான் DVD யில் படம் பார்ப்பது, பாட்டு கேட்பது, இலக்கியம் படிப்பது கூட பிடிக்கவில்லை என்று தெரிந்தபோது நான் நொந்தே போனேன். வாழ்கையில் பல துயரங்களைச் சிறு வயதிலேயே பார்த்து. திருமணம் எல்லா இன்பங்களையும் மீட்டு தந்து விடும் என்று எதிர்பார்த்தே நான் 24 வயதிலேயே திருமணம் செய்ய சம்மதித்தேன்.ஆனால்,தினம் தினம் நரகமாகவே இருந்தது..\nஅப்போது தான், ஒரு நாள், அவளுடைய சர்ச்சுக்கு கிறிஸ்துமஸ் feast என அழைத்துப் போனாள், என்னுடைய வாழ்வின் மறக்க முடியாத.. இரவு அது. pentacostal சர்ச்சின் அனுபவங்களை மிக மிக அருகில் இருந்து பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.பேயைப் பார்த்தால் பயம் போய் விடும் என்று சொல்வதைப் போல.எனக்கு ஒரு தெளிவு கிடைத்தது..\nஅன்றிலிருந்து, பல மாதங்கள், நான் நிறைய படிக்க ஆரம்பித்தேன். பெரும்பாலும்.. மத, Cult practicies சம்பந்தமான கட்டுரைகள்.. கிறித்துவ வரலாறு.. மத தத்துவங்கள் சம்பந்தமான புத்தகங்கள். முக்கியமாகக் கீதை..ஓரிரு மாதங்களில் கொஞ்சம் கொஞ்சமாக எனக்கு தெளிவு பிறந்து விட்டது.. இவள் எப்படி இந்த கூட்டத்தில் சிக்கினாள், அவர்களின் வரலாறு என்ன, நோக்கம் என்ன என எல்லாமே ஓரளவு தெளிந்து விட்டது.. இதனால் எனக்கு நேர்ந்த தத்துவ விசாரணை மூலமாக.. ‘நான் இந்த வலையில் சிக்கிக் கொள்வேனா’ என்ற பயமும் போய் விட்டது..\nஅவளும், இது தவிர ஓரளவு இனிதாக இருந்த இல் வாழ்க்கையினாலும். பின்னர் பிறந்த எங்கள் குழந்தையினாலும்..ஓரளவு மாறி விட்டாள்..\nஆனால் இதிலிருந்து முழுமையாக , என் மனைவியை மீட்க முடியுமா , என்ற கேள்விக்கு இன்னும் விடை இல்லை..\nஉதாரணத்திற்கு, இன்னும் கூட திருப்பதி லட்டு கொடுத்தால் சாப்பிட மாட்டாள்.ஆனால்..எது சரி என்று தொடருகிறதோ.. அதை எல்லாம் செய்து வருகிறேன்.\nஇந்த விஷயங்களில் நீங்கள் கடுமையாகவே இருந்தாகவேண்டும் என்பதே என் எண்ணம். ஏனென்றால் இது ஒருவரின் தனிப்பட்ட மதவழிபாட்டு உரிமை மட்டும் அல்ல. இதில் குழந்தைகளுக்கு எந்தவகையான இளமைப்பருவத்தை, எந்தவகையான வீட்டுச்சூழலை, எந்தவகையான எதிர்காலத்தை நாம் அளிக்கிறோம் என்ற விஷயம் உள்ளது. ஒரு குடும்பத்தின் முதல் நோக்கமே குழந்தைகளுக்கு வீட்டை அளிப்பதுதான். குடும்பம் என்ற அமைப்பு உருவானதே மனிதர்களுக்கு நீண்ட குழந்தைப்பருவமும் ���ல்விக்காலகட்டமும் இருப்பதனால்தான். எந்த உயிர்களுக்கு நீளமான இளமைக்காலமும் மரபான ஞானத்தை கற்றாகவேண்டிய தேவையும் உள்ளதோ அவற்றில் எல்லாம் குடும்ப அமைப்பு உள்ளது. சிம்பன்ஸிக்கள், டால்ஃபின்கள் முதல் உதாரணம் காட்டலாம். மனிதனும் அப்படியே.\nஏதேனும் தனிப்பட்ட கிறுக்குகளினால் குழந்தைகளின் வாழ்க்கையை துன்பமயமாக்க எவருக்கும் உரிமை இல்லை. சமீபத்தில் ஒரு கத்தோலிக்க நண்பர் நேரில் இதைப்பற்றி பேசினார். அவரது மனைவி பெந்தேகொஸ்தே ஆக மாறிவிட்டார். [அவர்களுக்குத்தான் அந்த அபாயம் அதிகம்] குடும்பத்தில் கணநேரம் கூட மகிழ்ச்சி நிலவ அவர் விடுவதில்லை. எந்நேரமும் அழுகை, ஓயாத பிரார்த்தனை. குழந்தைகள் விளையாடுவது சிரிப்பது கதைபடிப்பது தொலைக்காட்சி பார்ப்பது எதையுமே அனுமதிப்பதில்லை. என்னிடம் ஆலோசனை கேட்டார். நான் சொன்னேன் பேசிப்பாருங்கள் , முடியவில்லை என்றால் விவாகரத்து செய்யுங்கள். உங்கள் மனைவியின் மனச்சிக்கலுக்காக குழந்தைகளை மனநோயாளிகளாக ஆக்க உங்களுக்கு அனுமதி இல்லை.\nஇந்தத் திடம் தேவை என்றே நினைக்கிறேன். ஏதோ ஒரு பலவீனத்தில் பல கணவர்கள் மனைவியின் பிடிக்குள் விழுகிறார்கள். அது அவர்களின் குடும்பத்தையே இருளில் தள்ளிவிடுகிறது.\nதங்களுடைய இணையதளத்துக்கு அவ்வப்போது வருபவன் என்ற முறையிலும், அஹிம்சை குறித்த தங்களுடைய கட்டுரைகள் மீது மதிப்பு உள்ளவன் என்ற விதத்திலும் மத நம்பிக்கைகள் பற்றிய தங்கள் மறுமொழி குறித்து இந்தக்கடிதம் எழுத வேண்டி இருக்கிறது.\nஅதில் தாங்கள் குறிப்பிட்டுள்ள குணாதிசயங்கள் கொண்ட மதக்குழுக்கள் பல உள்ளன என்பதில் தர்க்கமில்லை.\nஆனால் “பெந்தேகொஸ்தே சபைகள், யொகோவா சாட்சி , செவெந்த் டே அட்வெண்டிஸ்டுகள் போன்றவை மதங்கள் அல்ல, வழிபாட்டுக்குறுங்குழுக்கள். இவை ஒருவகை மனநோய் வட்டங்கள் என்றே நான் நினைக்கிறேன்” என்று சொல்லி அப்படியே யெகோவா தேவனையும் யெகோவாவின் சாட்சிகளையும் இதில் சேர்த்திருப்பது நியாயம் அல்ல ஐயா:-)\nகுறிப்பாக “யெகோவா ஒரு தண்டனைக்கடவுள்” என்பது எவ்வளவு உண்மையற்ற கருத்து என்பது மேம்போக்காக பைபிள் படிக்கும் ஒரு ஆளுக்கே புரியக்கூடிய உண்மை. “தேவன் அன்பாகவே இருக்கிறார்” என்று பைபிள் யாரைப்பற்றி சொல்லுகிறதாம் “உன் முழு இருதயத்தோடு தேவனிடம் அன்பு செலுத்து” என���று இயேசு சொல்லிக்கொடுத்தது எந்த தேவன் மீது அன்பு காட்ட “உன் முழு இருதயத்தோடு தேவனிடம் அன்பு செலுத்து” என்று இயேசு சொல்லிக்கொடுத்தது எந்த தேவன் மீது அன்பு காட்ட ஒரு தண்டனை தரும் பாலைவனக்கடவுள் மீதா ஒரு தண்டனை தரும் பாலைவனக்கடவுள் மீதா அல்லது அன்பே உருவான ஒரு சிருஷ்டிகர் மீதா\nஉண்மையில் “நித்திய தண்டனை தரும் ஒரு அக்கினி நரகம் இருக்கிறது” என்பதை வெளிப்படையாக “பொய்க் கோட்பாடு” என்று சொல்லுவோர் இந்த யெகோவாவின் சாட்சிகள் தான்:-) நீங்கள் புகழும் கத்தோலிக்கரும், ப்ரோட்டஸ்டண்டுகளும் “எரிநரக தண்டனை” நம்பிக்கை உடையவர்கள் என்பதை மனதில் கொள்ளுங்கள்.\nநம்பிக்கைகளுக்கு அப்பால், சுட்டிக்காட்ட வேண்டிய சில உண்மைகள் :\nஉலக முழுதும் 75 லட்சத்துக்கும் அதிகமான “தாமாக முன்வந்த உறுப்பினர்கள்” உள்ளது இந்த மதம். குழந்தை ஞானஸ்நானம் கிடையாது, சிந்திக்கும் திறனுடன் முன்வருவோர் மட்டுமே அங்கத்தினர்.\n400 -க்கும் அதிகமான மொழிகளில் பிரசுரங்கள் வெளியிடும் அமைப்பு, 230 -க்கும் அதிக நாடுகளில் செயல்படுகிறது.\nஉலகிலேயே அதிகம் பிரசுரமாகும் மத இதழ் இவர்களுடையது தான். (“தி வாட்ச் டவர் “, தமிழில் “காவற்கோபுரம்”)\nயெகோவாவின் சாட்சிகள் அமைப்பு வணிக முறையிலான பள்ளிகள், ஆஸ்பத்திரிகள் நடத்துவதில்லை. தன்னார்வ சேவைகளில் இயன்ற வரை பங்கெடுப்பவர்கள், குறிப்பாக இயற்கை / செயற்கை பேராபத்துகளின் போது.\n“இப்போது அற்புத சுகமளித்தல் நடக்கிறது” என்ற மூடநம்பிக்கை உள்ளவர்கள் அல்லர்\nயாரையும் மூளைச்சலவை செய்வது கிடையாது, வீடு தோறும் போய் பைபிள் பற்றி வெளிப்படையாகப் பேசுபவர்கள் என்றாலும், தர்க்கமுறை அல்லாத அணுகுமுறைக்கு எதிரானவர்கள்\nஎல்லா மத நூல்களும், அறிவியல் நூல்களும் படிக்கும், ஆராயும் வழக்கம் உள்ளவர்கள். நடுநிலையான விதத்தில் பிபிசி இந்த மதத்தையும் இதன் உறுப்பினர்களையும் குறித்து இங்கே என்ன சொல்லுகிறது என்பதைத் தாங்கள் பார்க்குமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்:\nஅல்லது, இதன் உறுப்பினராக பல பத்தாண்டுகளாக இருக்கும் என் போன்றோர் விவரங்கள் தர மகிழ்வுடன் இசைவோம். மேலும், இந்த அமைப்பின் அதிகாரபூர்வ இணையத்தளங்களிலும் படித்து விட்டு எழுதலாம்:\nயெகோவாவின் சாட்சிகள் குறித்து உங்கள் அண்டை வீட்டுக்காரர்கள் சொல்வது மட்டும் தான��� தூய உண்மை என்று நீங்கள் கருத மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.\nடெட்ராய்ட், மிச்சிகன், யு எஸ்\nஎன்னுடைய கருத்துக்கள் நான் கண்ணெதிரே கண்டுவரும் யதார்த்தங்களைச் சார்ந்தவை. அவற்றையே நான் முக்கியமாகவும் நினைக்கிறேன். பொதுவாக எந்த அமைப்பையும் அவை சொல்லும் கொள்கைகளை வைத்து மட்டும் நான் புரிந்துகொள்ள முயல்வதில்லை\nஅம்மன் வழிபாடும் தற்கொலை போராளிகளும்\nகேள்வி பதில் – 70\nகேள்வி பதில் – 62, 63\nகேள்வி பதில் – 51, 52\nகேள்வி பதில் – 50\nகேள்வி பதில் – 49\nTags: கிறித்துவம், கேள்வி பதில், மதம்\nஇந்தியப்பயணம் 22, கொனார்க், புவனேஸ்வர்\nவெண்கடல், நீரும் நெருப்பும்- கடிதங்கள்\nஆகாயத்தில் ஒரு பறவை -- போரும் அமைதியும் குறித்து...\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Cinema/26040-11-2008.html", "date_download": "2019-04-22T20:29:37Z", "digest": "sha1:WMAUQF3P7CKHKWYDSXWEOPL4M52RBRSG", "length": 9162, "nlines": 111, "source_domain": "www.kamadenu.in", "title": "வலைப்பதிவில் 11-வது ஆண்டு: 2008 தொடங்கி நாள் தவறாமல் எழுதும் அமிதாப் | வலைப்பதிவில் 11-வது ஆண்டு: 2008 தொடங்கி நாள் தவறாமல் எழுதும் அமிதாப்", "raw_content": "\nவலைப்பதிவில் 11-வது ஆண்டு: 2008 தொடங்கி நாள் தவறாமல் எழுதும் அமிதாப்\nபாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தனது தனிப்பட்ட வலைப்பதிவில் (blog) எழுதத் தொடங்கி இன்றோடு 11 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இதனால் அவருக்கு வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.\nபாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் கடந்த ஏப்ரல் 2008-ம் ஆண்டு இதேநாளில் தனது வலைப்பதிவைத் தொடங்கினார். இதில் தனது புதிய படங்கள் சார்ந்த நிகழ்வுகள், சொந்த வாழ்க்கை, உடல்நலம், ரசிகர்கள் பிறந்த நாளின்போது அவர்களுக்கு வாழ்த்து, என நாள் தவறாமல் அவரது பதிவுகள் இடம்பெற்றிருந்தன.\nவலைப்பதிவில் எழுதத் தொடங்கி 11 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறித்து அமிதாப் வெளியிட்டுள்ள பதிவு:\n''11 மங்களகரமான பக்திமயமானமாதாக பெரும்பாலான இந்தியர்களால் கருதப்படுகிறது. வரவிருக்கும் காலங்களில் இது தொடர வேண்டும் என்று நான் கைகளைக் குவித்து பிரார்த்தனை செய்ய மட்டுமே முடியும். என் நேர்மைக்குத் தகுந்தவாறு எனக்கு என்ன கொடுத்தாய் என்பதை பொருத்திப் பார்க்கும் திறன் எனக்கு உள்ளதாகவே நான் நம்புகிறேன்.\nஏப்ரல் 2018 17-ல் வலைப்பதிவைத் தொடங்கினேன். 17 ஏப்ரல் 2019 அன்று 11 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. ஒருநாளும் விடுபடாமல் தடையின்றி ஒவ்வொரு நாளும் நான் எழுதியிருக்கிறேன். என் நீட்டிக்கப்பட்ட குடும்பமாக திகழும் ரசிகர்களே, உங்கள் அன்பான பாசத்திற்கும் கருணைக்கும் நன்றி. அமைதியிலும் புரிதலிலும் நமது கைகள் இணைந்துள்ளன. விழுமியங்கள் அதிகம் நேசிக்கப்படுகின்றன''.\nதனது 76 வயதிலும் அமிதாப் பச்சன் அடுத்த படத்தில் பிஸியாகியுள்ளார். 'பிரம்மாஸ்த்ரா' என்ற பாலிவுட் படத்தில் ரன்பீர் கபூர் மற்றும் அலியா பட்டுடன் நடித்து வருகிறார்.\nஇயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவுடன் முதன்முதலாக தமிழிலும் 'உயர்ந்த மனிதன்' என்ற படத்தில் அமிதாப் நடித்து வருவது குறிப்பிட��்தக்கது.\nஉ.கோப்பையில் ஒவ்வொரு போட்டியையுமே இந்தியாவுக்கு எதிராக ஆடுவது போல்தான் ஆடுவோம்: பாக். கேப்டன் சர்பராஸ் அகமெட்\n‘உலகின் மகா நடிகர்’ - கமல்ஹாசனுக்கு பாகிஸ்தானிலிருந்து ஒர் அதிசய தீவிர ரசிகர்\nசீருடை பணியாளர் தேர்வாணைய ஐஜி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வாபஸ் இல்லை: உயர் நீதிமன்றம்\nஎன்.டி.திவாரி மகன் ரோஹித் சேகர் திவாரி கொலை வழக்கு: மனைவி மீது போலீஸார் கடும் சந்தேகம்\n‘ராக்கெட்ரி - நம்பி விளைவு’ படத்துக்கு இசையமைக்கும் சாம் சி.எஸ்.\n‘சுவிசேஷ குணமளிக்கும்’ கூட்டம்: தமிழக ஐஏஎஸ் அதிகாரி தேர்தல் பணியிலிருந்து அகற்றம்\nவலைப்பதிவில் 11-வது ஆண்டு: 2008 தொடங்கி நாள் தவறாமல் எழுதும் அமிதாப்\nபணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குபின், 2 ஆண்டுகளில் 50 லட்சம் பேர் வேலை இழப்பு: ஆய்வில் தகவல்\nசம்பள பாக்கி வேண்டாம் என கூறியதன் பின்னணி- சாய் பல்லவி விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/plastic-usage-will-be-fined-upto-1-lakh-rupees/", "date_download": "2019-04-22T20:14:12Z", "digest": "sha1:I7IOKHSIWCFSJUMKYFD7WSMVJ3F4K2GK", "length": 11559, "nlines": 152, "source_domain": "www.sathiyam.tv", "title": "தடையை மீறினால் ரூ. 1 லட்சம் வரை அபராதம்... - Sathiyam TV", "raw_content": "\nராஜஸ்தானுக்கு தோல்வியை பரிசளித்த டெல்லி.., தரவரிசையில் முதலிடம்\nஅப்போது டெல்லி கேப்டன்.., தற்போது வேட்பாளர்.., டெல்லி கிழக்கில் போட்டியிடும் கம்பீர்\nபாகிஸ்தான் மட்டும் ‘பெருநாள்’ கொண்டாடவா அணுகுண்டு வைத்திருக்கு\nமும்பைக்கு “GET OUT” சொன்ன வான்கடே மைதானம் \nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் வாழ்க்கை வரலாறு\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇலங்கையில் நாளை தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படும். – மைத்ரிபாலா சிறிசேனா\nToday Headlines | இன்றைய தலைப்புச் செய்திகள் | 22.04.2019\nEVM அறைக்குள் பெண் அதிகாரி நுழைந்தது ஏன் \nகார் டயருக்குள் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்\nமனிதம் தோன்றும் முன்பே அவர்கள் பூமியில் வலம்வந்தனர் \nபறவைகள்கூட கடக்க மறுக்கும், பெர்முடா முக்கோணம் \nஒரே பிரசவத்தில் 300 மில்லியன் முட்டைகள் \n – மக்கள் மனதில் பதிந்த உதிரிப்பூக்கள்\nகாதலர் கேட்ட பயங்கர கேள்வி அதிர்ந்து போன ஸ்ருதி ஹாசன்\nஇலங்கை குண்டுவெடிப்பு பற்றி கேலி கிண்டல் நடிகை ஸ்ரீ-பிரியா வெளியிட்ட பதிவு\nசிம்புவின் அடுத்த படம் இந்த பிரபல நடிகருடன் தான்\nHome Tamil News Tamilnadu தடையை மீறினால் ரூ. 1 லட்சம் வரை அபராதம்…\nதடையை மீறினால் ரூ. 1 லட்சம் வரை அபராதம்…\nஆண்டு துவக்கத்திலிருந்தே நெகிழி பயன்பாட்டிற்கு தமிழக அரசு தடைவிதித்தது. இந்த தடைக்கு மக்களிடத்திலும் நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது.\nஇந்த தடையின் காரணமாக வாழையிலை போன்ற இயற்கை பொருட்களின் வியாபாரமும், துணி பை போன்றவற்றின் விற்பனையும் அதிகரித்தது.\nஇந்த நிலையில் தமிழகத்தில் இன்னமும் முழுமையாக நெகிழி பயன்பாடு குறையாதபட்சத்தில் தமிழக அரசு புதிதாக நெகிழி பயன்பாட்டிற்கு தடையோடு கூடிய அபராதமும் விதித்துள்ளது.\nஇதன் அடிப்படையில் நெகிழி பயன்பாட்டிற்கு முதலில் ரூ. 25000 அபராதமும், மீண்டும் பயன்படுத்தும் நிலையில் ரூ. 50000மும் தொடர்ச்சியான பயன்பாட்டிற்கு ரூ. 1 லட்சமும் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.\nதற்கொலை செய்துகொண்ட கணவன். மனைவி கண்டித்ததால் ஏற்பட்ட சோகம்\nஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி ராமதாஸ் என்ன சொன்னார் தெரியுமா\nவாக்கு இயந்திரம் உள்ள இடங்களில் 24 மணி நேரமும் முகவர்கள் இருக்கலாம் – சத்யபிரதா சாகு\nஇடைத்தேர்தல்: 4 தொகுதிகளில் இன்று வேட்புமனு தாக்கல்\nபொறியியல் படிப்புகளுக்கு வரும் கல்வியாண்டில் கட்டண உயர்வு – துணைவேந்தர்\nவாக்குப்பதிவு எந்திரங்களுக்கு துணை ராணுவ பாதுகாப்பு வேண்டும்.., அரசியல் கட்சியினர் கோரிக்கை\nராஜஸ்தானுக்கு தோல்வியை பரிசளித்த டெல்லி.., தரவரிசையில் முதலிடம்\nஅப்போது டெல்லி கேப்டன்.., தற்போது வேட்பாளர்.., டெல்லி கிழக்கில் போட்டியிடும் கம்பீர்\nபாகிஸ்தான் மட்டும் ‘பெருநாள்’ கொண்டாடவா அணுகுண்டு வைத்திருக்கு\nமும்பைக்கு “GET OUT” சொன்ன வான்கடே மைதானம் \nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு, கைகொடுக்க களமிறங்கம் இன்டர்போல்\nஇதனால தான் தோனி அந்த கடைசி பந்தை அடிக்கலையா\nஇலங்கையில் நாளை தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படும். – மைத்ரிபாலா சிறிசேனா\nதற்கொலை செய்துகொண்ட கணவன். மனைவி கண்டித்ததால் ஏற்பட்ட சோகம்\nஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி ராமதாஸ் என்ன சொன்னார் தெரியுமா\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nராஜஸ்தானுக்கு தோல்வியை பரிசளித்த டெல்லி.., தரவரிசையில் முதலிடம்\nஅப்போது டெல்லி கேப்டன்.., தற்போது வேட்பாளர்.., டெல்லி கிழக்கில் போட்டியிடும் கம்பீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/03/2626.html", "date_download": "2019-04-22T19:56:40Z", "digest": "sha1:CC6YQ564XXZWVZHYQTFOOYZXCAEUHOCM", "length": 22846, "nlines": 94, "source_domain": "www.tamilarul.net", "title": "உலகப்படைகளையே அதிரவைத்த குடாரப்பு தரையிறக்கம்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / பிரதான செய்தி / மாவீரர் / வரலாறு / உலகப்படைகளையே அதிரவைத்த குடாரப்பு தரையிறக்கம்\nஉலகப்படைகளையே அதிரவைத்த குடாரப்பு தரையிறக்கம்\nஆனையிறவு கூட்டுப்படைத்தளத்தை தகர்த்தழிக்க தயாரான விடுதலைப்புலிகள் அதற்கான சகல முன்னேற்பாடுகளையும் பூர்த்தி செய்திருந்தனர். 1991ஆம் ஆண்டு ஆனையிறவு படைமுகாம் தகர்ப்பு முயற்சியில் ஏற்பட்ட பின்னடைவுபோல் இம்முறையும் ஏற்பட்டுவிடக்கூடாதென்பதில் தெளிவாகவிருந்த பால்ராஜ், அதற்காகவே மிகவும் அபாயகரமான குடாரப்பு தரையிறக்கத் திட்டத்தை தயாரித்திருந்தார்.\nதற்பாதுகாப்பு தாக்குதலுக்கேற்றவாறே ஆனையிறவு களமுனை அமைந்திருந்தது. ஆனால், அதை தாக்குதலுக்கேற்ற களமாக மாற்றிய பிரபாகரனின் திட்டத்திற்கு பால்ராஜ் செயல்வடிவம் கொடுக்க தயாரானார்.\nஆனையிறவு தளம் மீதான தாக்குதலுக்கு திட்டம் வகுக்கப்பட்டபோது குடாரப்பு தரையிறக்கத்துக்கான மிகவும் ஆபத்தான, வெற்றி பெறும் சாத்தியம் குறைவான திட்டத்தை பால்ராஜ் முன்வைத்து இதற்கு பிரபாகரனின் அனுமதியை கோரினார்.\nகுடாரப்பு தரையிறக்கம் தற்கொலைக்கு ஒப்பானது என்பதை நன்கு தெரிந்து கொண்ட பிரபாகரன் அதற்கு இணங்கவில்லை. ஆனாலும், தனது திட்டத்தில் பிடிவாதமாகவிருந்த பால்ராஜ் இத்திட்டத்தின் மூலம் ஆனையிறவை வெற்றிகொள்ள முடியுமெனக் கூறியதுடன் அதற்காக 1200 பேரைக் கொண்ட சிறப்பு படையணியொன்றும் தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும், இவ்வாறானதொரு தாக்குதலை இராணுவம் எதிர்பார்த்திருக்காதென்பதால் இத்தரையிறக்கம் வெற்றியளிக்குமெனவும் வாதிட்டார்.\nபால்ராஜின் போரியல் ஆற்றல் பிரபாகரனுக்கு நன்கு தெரிந்திருந்த போதும் ஒவ்வொரு போராளிகளையும் தனது குழந்தைகளாக கருதும் அவர் ஒருவேளை இத்தரையிறக்கம் தோல்விகண்டுவிட்டால் அதனால் ஏற்படும் அழிவுகளைப் பற்றி பால்ராஜுக்கு தெளிவுபடுத்தினார். குடாரப்பில் 1200 பேரைக் கொண்ட சிறப்பு படையணி தரையிறக்கப்பட்டால் அவர்கள் திரும்பி வரவேண்டுமானால் ஆனையிறவை வெற்றி கொண்டு ஏ9 வீதியூடாகவே வரவேண்டும். ஆனையிறவை வெற்றிகொள்ள முடியாவிட்டால் மீண்டும் கடல்வழியாக திரும்பி வருவதற்கு வாய்ப்புகளில்லை.\nஏனெனில், ஆனையிறவு படைத்தளம் மூன்று புறம் கடல்நீரேரியால் சூழப்பட்டுள்ளது. புலிகளின் தரையிறக்கத்தை எதிர்பார்க்காத இலங்கை கடற்படை புலிகளின் சிறப்பு படையணி தரையிறங்கியவுடன் கடல்வழியூடான புலிகளின் தொடர்புகளை துண்டிக்கமுற்படும். அவ்வாறான நிலையில் புலிகளின் தரையிறக்கத் திட்டமோ அல்லது ஆனையிறவு படைத்தளம் மீதான தாக்குதலோ தோல்வியடைந்தால் தரையிறங்கிய அணி திரும்பிவருவதற்கு ஏ9 வீதியை தவிர வேறுவழியில்லை.\nஅதனால் தான் “1200 பேருடன் நீங்கள் குடாரப்பில் தரையிறங்கினால் ஆனையிறவு தளத்தை நாம் வெற்றிகொண்டால் மட்டுமே நீங்கள் திரும்பி வரமுடியும். இல்லாவிட்டால் உங்கள் அனைவரையும் நாம் இழக்க நேரிடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்” என பால்ராஜுக்கு கூறிய பிரபாகரன் பால்ராஜின் குடாரப்பு தரையிறக்கத்துக்கு அனுமதிவழங்கினார். பிரபாகரனின் எண்ணத்துக்கு செயல்வடிவம் கொடுத்தே பழக்கப்பட்டுப்போன பால்ராஜ் பிரபாகரனின் இந்தக்கவலையையும் தனது மதிநுட்பத்தால் போக்கினார்.\n26-03-2000 ஆம் ஆண்டு அதிகாலையில் 1200 விடுதலைப்புலிகளைக் கொண்ட சிறப்புப் படையணி பால்ராஜ் தலைமையில் வடமராட்சி கிழக்கின் குடாரப்பு, மாமுனைப் பகுதியில் அதிரடியாகத் தரையிறங்கியது. கடற்புலிகளின் சிறப்புத் தளபதி கேணல் சூசையின் வழிகாட்டலில் கடற்புலிகளின் அதிவேகப் படகுகளான `குருவி’கள் மூலம் இந்த சிறப்பு படையணி வெற்றிகரமாகத் தரையிறங்கி நிலையெடுத்துக் கொண்டது.\nஇராணுவத்தின் 54ஆவது, 53ஆவது படையணிகளின் இரு பிரிகேட்டுகள் உட்பட 15ஆயிரம் வரையிலான இராணுவத்தினர் ஆனையிறவில் குவிந்திருக்க, அவற்றுக்கு நடுவில் 1200 விடுதலைப்புலிகள் தற்கொலைக்கு ஒப்பாக பால்ராஜ் தலைமையில் தரையிறங்கியிருந்தனர்.\nஇந்தப் படையணியில் சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணி உட்பட இன்னும் பல படையணிகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட விடுதலைப்புலிகள் இருந்தனர். இவர்கள் ஒவ்வொருவரும் 13 இராணுவத்தினருக்கு சமனாகவே களமிறக்கப்பட்டிருந்தனர்.\nபால்ராஜ் தலைமையில் 1200 விடுதலைப்புலிகளும் குடாரப்பில் தரையிறங்கியிருக்க இன்னும் 3 படைப்பிரிவுகளைச் சேர்ந்த 450 விடுதலைப்புலிகள் நீரேரியை கடந்து ஏ9 வீதியை பளைக்கும் முகமாலைக்கும் இடையில் ஊடறுத்தனர்.\nதமது கோட்டைக்குள் விடுதலைப்புலிகள் தரையிறங்கிவிட்டதால்\nபேரதிர்ச்சியடைந்த இராணுவ தலைமைப்பீடம் கொழும்பிலிருந்து பலாலிக்கு வந்து தரையிறங்கியது. அப்போது இராணுவத் தளபதியாகவிருந்த லெப் ஜெனரல் சிறீலால் வீரசூரிய, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிசில் திசேரா, விமானப்படைத் தளபதி ஏயார் மார்ஷல் ஜெயலத் வீரக்கொடி ஆகியோர் மேஜர் ஜெனரல் பலேகல்லவுடன் பலாலி வந்திறங்கினர்.\nஇதையடுத்து, தரையிறங்கிய விடுதலைப்புலிகள் மீது அரசின் முப்படையும் முழு வேகத்தாக்குதல்களை தொடுத்தன. ஆட்லறிகள், விமானங்கள், கடற்படைக்கப்பல்கள் குண்டுமழை பொழிய பால்ராஜ் தலைமையிலான அணிமீது பாய்ந்தது இராணுவம். இந்த தாக்குதலில் இராணுவமும் தனது சிறப்பு கொமாண்டோக்களையும் பிரிகேட்களையும் களமிறக்கியது. விடுதலைப்புலிகளின் சிறப்பு படையணிக்கும் இராணுவத்தின் சிறப்பு படையணிகளுக்குமிடையில் பெரும் போர்மூண்டது.\nபால்ராஜ் தலைமையில் தரையிறங்கிய சிறப்பு படையணியுடன் இலங்கை இராணுவம் 34நாட்களாக போரிட்டது. இராணுவத்தின் யுத்தடாங்கிகளாலும் பறக்கும் டாங்கிகளென வர்ணிக்கப்படும் எம்.ஐ.24ரக யுத்தக் ஹெலிகளாலும் பால்ராஜின் படையணியை நிலைகுலையவோ அல்லது பின்னகர்த்தவோ முடியவில்லை. மாறாக புலிகளின் தாக்குதலில் பல டாங்கிகள் சிதறடிக்கப்பட்டன. சிறப்பு படையணிகள் சின்னாபின்னமாக்கப்பட்டன.\nதரையிறங்கிய விடுதலைப்புலிகளை அழிக்க முடியாததினால் ஆத்திரமடைந்த இராணுவ உயர்பீடம் தாக்குதலில் ஈடுபட்ட சிறப்பு படையணியான 53ஆவது படையணியின் தளபதி பிரிகேடியர் காமினி ஹெட்டியாராச்சி, மற்றும் கேணல் ரொசான் சில்வா ஆகியோரை உடனடியாக இடமாற்றம் செய்துவிட்டு மேஜர் ஜெனரல் சிசிர வீரசூரியவை நியமித்தது. அவராலும் முடியாது போகவே இராணுவத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக விருந்த மேஜர் ஜெனரல் ஜானக பெரேராவை களத்தில் இறக்கியது. ஆனாலும், இராணுவத்தின் தோல்வி தவிர்க்க முடியாததாகிவிட்டது.\nஆனையிறவு பெருந்தளத்தை விடுதலைப்புலிகளின் ஏனைய படையணிகள் சுற்றிவளைத்து தாக்கிக்கொண்டிருக்க, அத்தளத்தின் இதயப்பகுதிக்கும் வெறும் 1200 போராளிகளுடன் தரையிறங்கி இராணுவத்திற்கு பேரழிவை ஏற்படுத்திய பால்ராஜின் படைநகர்த்தல் தொடர்பில் சர்வதேச நாடுகளின் இராணுவ வல்லுநர்களே தமது ஆச்சரியங்களை வெளிப்படுத்தியிருந்ததுடன் இத்தரையிறக்கத்தை தற்கொலைக்கு ஒப்பானது எனவும் குறிப்பிட்டிருந்தனர்.\nபால்ராஜின் குடாரப்பு தரையிறக்கத்தின் மூலம் வன்னிக்கும் யாழ்.குடாநாட்டுக்குமிடையில் பலமைல் விஸ்தீரணத்தில் பரந்து விரிந்துகிடந்த ஆனையிறவு கூட்டுப்படைத்தளம் தகர்த்தழிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான படைவீரர்கள் கொல்லப்பட்டனர். பெருந்தொகை இராணுவ தளபாடங்கள் புலிகள் வசமாகின. தன்மானப் போராக இருதரப்புக்குமிடையில் இடம்பெற்ற ஆனையிறவு சமரில் தமிழினம் வெற்றிக்கொடி நாட்டியது.\nஆனையிறவு தளத்தை கைப்பற்றுவதற்காக முன்னர் விடுதலைப்புலிகள் நடத்திய ஆகாய கடல் வெளிச்சமரை, கட்டைக்காட்டில் இராணுவத்தின் பெரும் படையணியொன்றை தரையிறக்கியதன் மூலமே இராணுவத்தினர் முறியடித்திருந்தனர். இதனைப் படிப்பினையாக வைத்தே தமது அடுத்த முற்றுகையின் போது கட்டைக்காட்டு தரையிறக்கத்துக்கு பதிலடியாக குடாரப்பு தரையிறக்கத்தை மேற்கொள்ள வேண்டுமென திட்டம் வகுத்தவர் பால்ராஜ். அதில் அவர் வெற்றியும் கண்டார். ஆனையிறவு வெற்றிக்கு பால்ராஜின் குடாரப்பு தரையிறக்கமே முத்தாய்ப்பாய் அமைந்ததுடன் அது ஒரு புதிய போரியல் வரலாற்றினையும் ஏற்படுத்தியது.\nசெய்திகள் பிரதான செய்தி மாவீரர் வரலாறு\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆ���ம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineicons.com/2018/03/page/3/", "date_download": "2019-04-22T21:13:39Z", "digest": "sha1:SCMCXCJD7PGCOX5CAOXVQNZ7XI2G6FA7", "length": 8073, "nlines": 154, "source_domain": "www.cineicons.com", "title": "March 2018 – Page 3 – சினி ஐகான்ஸ்", "raw_content": "\nதமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். பிரபல நாயகர்கள் அனைவருடனும் நடித்திருக்கிறார். காஜல் நடிக்கும் படங்கள் பெரும்பாலும் வெற்றிபெற்று…\nகாவிரி விவகாரம் – வைரமுத்து கருத்து\nகாவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் தீர்ப்பு வழங்கியது. அதில், 6…\nகேரளாவில் ரகசியமாக நடந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன்….\nநயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை வருங்கால கணவர் என்று காரணம் இல்லாமல் சொல்லவில்லை. நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது…\nஐந்து மணி நேரம் மேக்கப் போடும் அதர்வா\nஅதர்வா நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘பூமராங்’. இதில் அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். மேலும் ஆர்ஜே பாலாஜி,…\nவிஷால் படத்தை விலைகொடுத்து வாங்கிய நிறுவனம்\nவிஷால், சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘இரும்புத்திரை’. பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், வில்லனாக அர்ஜுன் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா…\nவெளிநாடுகளில் படமாகிவரும் விஜய் சேதுபதி படம்\nவிஜய் சேதுபதியின் ‘ஜுங்கா’ படம் வெளிநாடுகளில் படமாகி வருகிறது. ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கிய கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி…\nவிமான விபத்தில் உயிர் தப்பிய ரோஜா\nபிரபல நடிகையும், எம்.எல்.ஏ-வுமான ரோஜா நூலிழையில் உயிர் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று திருப்பதியில் இருந்து ஐதராபாத்துக்கு சென்ற…\nதயாரிப்பாளர்கள் சார்பாக விஷால் வைக்கும் கோரிக்கைகள்\nகடந்த மார்ச் 1ம் தேதி முதல் பட தயாரிப்பாளர் புதுப்படங்களை வெளியிடாமல் ஸ்டிரைக் நடத்தி வருகிறார்கள். இதன் காரணமாக பல தியேட்டர்களில்…\nகாவிரி விவகாரம் – ரஜினிகாந்த் கருத்து\nகாவிரி விவகாரம் தொடர்பாக கடந்த பிப்ரவரி 16-ம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு…\nமலேசியாவில் வெளியாகும் ஈழ தமிழர்கள் திரைப்படம்\nஎம்.எஸ்.ஆனந்த் இயக்கத்தில் வினோத் கிஷன், லீமா பாபு ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘யாழ்’ திரைப்படம் மலேசியாவில் வெளியாக உள்ளது. தமிழ்…\nமிஸ்டர் லோக்கல் படத்தில் ஆர்யா, கார்த்தி, ஜீவா, உதயநிதி, ஜி.வி.பிரகாஷ்\nநடிகர் பிரகாஷ்ராஜ் மீது வழக்குப்பதிவு\nமகத்தை அடித்து நொறுக்கிய ரம்யா\nMilan on படத்தில் வில்லன், நிஜத்தில் ஹீரோ – நானா படேகரின் உண்மை முகம்\nsasi on அமெரிக்கா செல்கிறார் ரஜினிகாந்த்\nமிஸ்டர் லோக்கல் படத்தில் ஆர்யா, கார்த்தி, ஜீவா, உதயநிதி, ஜி.வி.பிரகாஷ்\nநடிகர் பிரகாஷ்ராஜ் மீது வழக்குப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=27691", "date_download": "2019-04-22T20:08:02Z", "digest": "sha1:GYGQKMTFIWIRJWZAYHTHPOP2JFUXDDCW", "length": 11240, "nlines": 116, "source_domain": "www.lankaone.com", "title": "Space X நிறுவனத்தின் மீது பழ�", "raw_content": "\nSpace X நிறுவனத்தின் மீது பழிபோடும் நாசா நிறுவனம்\nஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சக்திவாய்ந்த ராக்கெட் தொழில்நுட்பமானது அதில் பயணிக்கும் மனிதர்களின் உயிருக்கு ஆபத்தாக அமையும் என நாசாவின் ஆலோசகர்கள் எச்சரித்துள்ளனர்.\nஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கான் 9 ராக்கெட்டை மேலும் சக்திவாய்ந்ததாக மாற்ற அதன் ப்ரொபெல்லரை (Propeller) அதீத குளிர்ச்சியுடன் வைத்திருந்து அதனுள் அதிக எரிபொருளை செலுத்திச் செல்ல திட்டமிட்டுள்ளது.\nஆனால் புறப்படுவதற்கு சிறிது நேரத்துக்கு முன் நிரப்பப்படும் லோட் அண்ட் கோ (Load-and-Go) தொழில்நுட்பம் ஏற்கெனவே 2016-ல் விபத்தை ஏற்படுத்தியுள்ளதால், அதில் மனிதர்கள் பயணிக்கும் போது அவர்களின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் எனக் கூறி நாசா ஆலோசகர்கள் எச்சரித்துள்ளனர்.\nநாட்டில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஊரடங்குச் சட்டம்......Read More\nஇன, மதப்பற்று மற்றும் அரசியற் கொள்கைகளுக்கு அப்பால், நாட்டின் அமைதி,......Read More\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை நோக்கி.\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nமிலேச்சத்தனமான தாக்குதல்கள் மூலம் நாட்டில் வன்முறையை தோற்றுவித்து......Read More\nஇலங்கையில் தொடரும் பதற்ற நிலை\nஇலங்கையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை குறித்து அமெரிக்க ஜனாதிபதி......Read More\nநாட்டில் பல் வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள்......Read More\nநாட்டில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஊரடங்குச் சட்டம்......Read More\nயாழ். தனியார் பேருந்து நிலையத்தின்...\nயாழ். தனியார் பேருந்து நிலையத்தின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த......Read More\nமன்னார் தாழ்வுபாடு கிராமத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய......Read More\nஇன்று அமுலுக்கு வருகிறது அவசரகாலச்...\nபயங்கரவாத தடை சட்டத்தின் சரத்துக்கள், அவசரகால சட்டத்தின் கீழ்......Read More\nதொடர் குண்டு தாக்குதல்களின் எதிரொலி...\nநாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களின் காரணமாக......Read More\nகுண்டு வெடிப்பில் பலியான வவுனியா...\nகொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பலியான......Read More\nகொழும்பு புறக்கோட்டையில் தனியார் பேருந்து நிலையத்தில் வெடிப்பதற்கு......Read More\nயாழ் மறைமாவட்ட ஆயரை சந்தித்த வடக்கு...\nயாழ் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் பி ஞானப்பிரகாசம் ஆண்டகையைஆளுநர்......Read More\nவவுனியாவிலுள்ள மதஸ்தலங்களை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக......Read More\nநேற்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக......Read More\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை...\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்ற���்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2018/04/2018-2019_72.html", "date_download": "2019-04-22T20:35:53Z", "digest": "sha1:DZJZ4X5R6E2WN6SV2PLOO6G5BUACOAS6", "length": 81178, "nlines": 264, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: விளம்பி வருட பலன்கள் 2018-2019 கும்பம்", "raw_content": "\nவிளம்பி வருட பலன்கள் 2018-2019 கும்பம்\nவிளம்பி வருட பலன்கள் 2018-2019\nகும்பம் அவிட்டம் 3,4-ம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள்\nபிறர் விஷயங்களில் தலையீடு செய்யாத உயர்ந்த பண்பு கொண்ட கும்ப ராசி நேயர்களே உங்கள் அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த விளம்பி வருடம் முழுவதும் உங்கள் ராசியாதிபதி சனி பகவான் ஜென்ம ராசிக்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். இதுமட்டுமின்றி ராகு பகவான் ருணரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும், ஆண்டின் முற்பாதியில் பொன்னவன் என போற்றப்படும் குருபகவான் ஜென்ம ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பு என்பதால் நற்பலன்களை அள்ளி தரும் காலமாகும். நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறி மட்டில்லா மகிழ்ச்சியினை அடைவீர்கள்.\nபொருளாதார நிலையானது மிக சிறப்பாக இருக்கும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். சுபகாரியங்களும் கைகூடக்கூடிய வாய்ப்புகள் அமையும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்துகளாலும் அனுகூலம் ஏற்படும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமை பலப்படும். உற்றார், உறவினர்களும் ஆதரவாக செயல்படுவார்கள். புரிந்து கொள்ளாமல் பிரிந்து சென்ற உறவுகளும் தேடி வந்து ஒற்றுமை பாராட்டும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக ���மைவதால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். குடும்பத்தில் உள்ளவர்களால் இருந்து வந்த மருத்துவ செலவுகள் குறையும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் பெறுவீர்கள்.\nதொழில் வியாபாரம் செய்பவர்களுக்கும் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். உங்களுக்கிருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி உங்கள் பலமும் வலிமையும் கூடும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவற்றால் மேற்கொள்ளும் பயணங்களால் லாபம் கிட்டும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகளும் தடையின்றி கிட்டும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு நல்ல பெயரை எடுப்பார்கள். எதிர்பார்க்கும் உயர் பதவிகளும், ஊதிய உயர்வுகளும், இட மாற்றங்களும் கிடைக்கப் பெறும். வரும் புரட்டாசி மாதம் 25-ஆம் தேதி முதல் (11.10.2018) குருபகவான் ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் தொழில், வியாபாரம், உத்தியோகம் செய்பவர்களுக்கு சிறுசிறு போட்டிகளும் மறைமுக எதிர்ப்புகளும் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் ஆண்டின் பிற்பாதியில் சற்று கவனமுடன் செல்படுவது நல்லது.\nஉடல் ஆரோக்கியத்தில் இருந்த கடந்த கால பாதிப்புகள் விலகி சிறப்பான ஆரோக்கியத்தை பெறுவீர்கள். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வெற்றியினை அடைவீர்கள். எதிரிகளின் பலம் குறைந்து உங்களின் பலம் அதிகரிக்கும். எதிர்பாராத பயணங்களால் சாதகமானப் பலன்கள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களும் நோயின்றி மகிழ்ச்சியாக இருப்பார்கள்.\nதிருமண சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன்- மனைவி ஒற்றுமை பலப்படும். பிரிந்த உறவினர்கள் தேடி வந்து நட்பு கரம் நீட்டுவார்கள். பண வரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். கடன்கள் யாவும் குறையும். பொன் பொருள், ஆடை ஆபரணம் சேரும். சிலருக்கு வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும். எதிர்பாராத மகிழ்ச்சி தரும் சுபசெய்திகள் வந்து சேரும்.\nகாண்டிராக்ட் கமிஷன் ஏஜென்சி போன்ற துறைகளில் சிறப்பான லாபம் கிடைக்கும். போட்ட முதலீடுகளுக்கு மேலாக லாபத்தை பெற முடியும். கொடுக்கல்- வாங்கல் சரள நிலையில் இருப்பதால் பண புழக்கம் சிறப்பாக இருக்கும். கொடுத்த பணத்தை தடையின்றி ��சூலிக்க முடியும். பெரிய மனிதர்களின் தொடர்பும் நட்பும் நற்பலனை உண்டாக்கும். புரட்டாசி மாதத்திற்கு பிறகு கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது.\nதொழில் வியாபாரம் செய்பவர்கள் எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் தடையின்றி வெற்றிகளை பெற முடியும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களாலும் வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவர்களாலும் மேலும் முன்னேற்றமான நிலை உண்டாகும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு கூட்டாளிகளால் அனுகூலம் ஏற்படும். புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு அரசு வழியில் கடனுதவி கிடைக்கும்.\nஉத்தியோகத்தில் வேலைபளு குறைவதால் பணியில் நிம்மதியான நிலை இருக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் உங்களுக்கு மேலும் ஊக்கத்தை ஏற்படுத்தும். எடுக்கும் பணிகளை சிறப்பாக செய்து முடித்து அனைவரின் அபிமானியாக மாறுவீர்கள். உத்தியோக ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் சாதகமானப் பலன்கள் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிட்டும்.\nகுடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். மணவயதை அடைந்தவர்களுக்கு சுபகாரியங்கள் கை கூடும். புத்திர வழியில் பூரிப்பினை பெறுவீர்கள். பணவரவுகள் சரளமாக இருப்பதால் சேமிக்க முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். ஆடம்பர பொருட்களை வாங்கும் யோகம் ஏற்படும். பூர்வீக சொத்துகளாலும் அனுகூலம் உண்டாகும். உற்றறர் உறவினர்கள் அனுகூலமாக செயல்படுவார்கள்.\nஎடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றிகளை பெறுவீர்கள். உடனிருப்பவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். எதிர்பாராத கௌரவ பதவிகள் தேடி வரும். கட்சி பணிகளுக்காக வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும். மக்களின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வதோடு அவர்களின் ஆதரவைப் தொடர்ந்து பெறுவதற்காக புதுபுது முயற்சிகளை கையாள்வீர்கள். பணவரவுகளும் தாராளமாக இருக்கும்.\nபயிர் விளைச்சல் சிறப்பாக இருப்பதால் சந்தையில் விளை பொருளுக்கேற்ற விலை கிடைக்கும். அரசு வழியில் எதிர்பாராத மானிய உதவிகளும் கிடைக்கும். புதிய பூமி மனை வாங்கும் வாய்ப்பு ஏற்படும். வேலையாட்களின் உதவி கிடைக்கும். பொருளதாரநிலை சிறப்பாக இருப்பதால் கடன்கள் குறையும். உங்களுக்கு இருந்து வந்த வம்பு வழக்குக���் ஒரு முடிவுக்கு வரும்.\nஎதிர்பார்த்து காத்திருந்த கதாபாத்திரங்கள் புதிய வாய்ப்புகள் மூலம் கிடைக்கும். தொழில் ரீதியாக இருந்த போட்டிகள் குறைந்து உங்களுக்கென ஒரு நிலையான இடம் கிடைக்கும். வரவேண்டிய சம்பள பாக்கிகள் தடையின்றி வந்து சேரும். சொகுசு கார், பங்களா போன்றவற்றை வாங்க முடியும். நடிப்பு துறையில் உள்ளவர்கள் மட்டுமின்றி இசை, நடனம் போன்ற துறைகளில் உள்ளவர்களுக்கும் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும்.\nகல்வியில் நல்ல ஈடுபாட்டுடன் செயல்பட்டு அதிக மதிப்பினை பெறுவீர்கள். உடன் பயிலும் மாணவர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும். விளையாட்டு போட்டிகளிலும் வெற்றிகளை தட்டி செல்ல முடியும். அரசு வழியில் எதிர்பாராத உயர்வுகள் கிடைக்கும். நினைத்த கல்வியினை தேர்ந்தெடுத்து படிக்க முடியும். கல்விக்காக வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு அமையும்.\nமுயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், 6-ல் ராகு, 9-ல் குரு 11-ல் செவ்வாய், சனி சஞ்சாரம் செய்வதால் தாராள தன வரவுகள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்களும் குறையும். புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். சிலருக்கு சொந்த வீடு வாகனம் வாங்கும் யோகம் அமையும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றவும் முடியும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்களும் நல்ல லாபத்தினை அடைய முடியும். அரசு வழியில் அனுகூலங்கள் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் பணியில் உயர்வடைவார்கள். வெளியூர்களுக்கு சென்று பணிபுரியும் வாய்ப்பு அமையும். முருகப் பெருமானை வழிபடுவது நல்லது.\nபஞ்சம ஸ்தானமான 5-ல் சுக்கிரன், 6-ல் ராகு, 9-ல் குரு, 11-ல் ராசியாதிபதி சனி சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கும். கணவன்- மனைவி ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். அன்யோன்யம் அதிகரிக்கும். பண வரவுகள் தாராளமாக இருக்கும். பொன் பொருள் சேரும். சிலருக்கு பூமி மனை வாங்கும் யோகம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையினை அடைய முடியும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். பல பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபங்கள் பெருகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகள் கிட்டும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கை உண்டாகும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் கிடைக்கும். சிவ பெருமானை வழிபடுவது நல்லது.\nராசிக்கு 5-ல் புதன் 6-ல் சுக்கிரன், ராகு, 9-ல் குரு, 11-ல் சனி சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் உடல் நிலை சிறப்பாக அமைந்து அன்றாட பணிகளில் சுறு சுறுப்பாக செயல்படும் ஆற்றல் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். செலவுகளும் கட்டுக்குள் இருப்பதால் சேமிக்க முடியும். பொன் பொருள் சேரும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். செய்யும் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை இருக்கும். பயணங்களால் புதிய அனுபவங்கள் கிட்டும். பெரிய மனிதர்களின் தொடர்புகள் மகிழ்ச்சி அளிக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு அமையும். அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லது.\nராசிக்கு 6-ல் ராகு, சூரியன், 9-ல் குரு, 11-ல் சனி சஞ்சரிப்பது அனுகூலமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிப்பதாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுப காரியங்கள் தடையின்றி நிறைவேறும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி சிறப்பான லாபத்தை பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கப் பெறும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். கூட்டாளிகளும் சாதகமாக இருப்பார்கள். முருக வழிபாடு செய்வது நல்லது.\nஇம்மாதம் ராசிக்கு 6-ல் ராகு, புதன், 9-ல் குரு, 11-ல் சனி சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்களும் குறையும். புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். சிலருக்கு சொந்த வீடு வாகனம், போன்றவற்றை வாங்கும் யோகம் அமையும். கொடுக்கல்- வாங்கல் லாபமளிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்களும் நல்ல லாபத்தினை அடைய முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் உயர்வடைவார்கள். வெளியூர் சென்று பணிபுரியும் வாய்ப்பு அமையும். ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.\nராசிக்கு 6-ல் ராகு, 11-ல் சனி சஞ்சரிப்பது அனுகூலமான அமைப்பு என்றாலும் 8-ல் சூரியன், 12-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் இக்காலங்களில் நன்மை தீமை கலந்தப் பலன்களையே பெற முடியும். பணவரவுகள் தேவைக் கேற்றபடியிருப்பதால் குடும்ப தேவைகள் யாவும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் கிடைக்கும். குடும்பத்தோடு சேரும் வாய்ப்பு உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்ற நிலையிருக்கும். இம்மாதம் 25-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு பகவான் ஜென்ம ராசிக்கு 10-ல் சஞ்சரிக்க இருப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. சிவபெருமானை வழிபாடு செய்வது சிறப்பு.\nராசிக்கு 9-ல் சுக்கிரன், புதன், 11-ல் சனி சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். உற்றார் உறவினர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதி��ரிக்கும். பண வரவுகள் தாராளமாக இருக்கும். பொன் பொருள் சேரும். சிலருக்கு பூமி மனை வாங்கும் யோகமும் உண்டாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைப்பதில் சற்று தாமத நிலை நிலவும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படுவது நல்லது. வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். பல பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை சற்று அனுசரித்து நடந்து கொண்டால் லாபங்களை பெற முடியும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகள் கிடைக்கும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வெளியூர் தொடர்புடைய வாய்ப்புகளும் கிடைக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.\nஇம்மாதம் ராசிக்கு 10-ல் சூரியன், புதன் 11-ல் சனி சஞ்சாரம் செய்வதால் உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளை பெற முடியும். வெளியூர் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி பெருகும். எந்தவித மறைமுக எதிர்ப்புகளையும் சமாளித்து ஏற்றம் பெறும் ஆற்றல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். மங்களகரமான சுபகாரியங்கள் கை கூடும். நவீன பொருட்கள் வாங்கும் யோகம் அமையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்கள் மூலம் அனுகூலப்பலன்களைப் பெற முடியும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்ப்து நல்லது. முருகப் பெருமானை வழிபாடு செய்யவும்.\nஜென்ம ராசிக்கு 9-ல் சுக்கிரன், 11-ல் சனி, சூரியன் சஞ்சாரம் செய்வதால் பயணங்களால் அனுகூலமானப் பலன்கள் உண்டாகி புதிய வாய்ப்புகள் கிட்டும். உடல் நிலை ஓரளவுக்கு சிறப்பாக அமைந்து அன்றாட பணிகளில் சுறு சுறுப்பாக செயல்படும் ஆற்றல் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் சேமிக்க முடியும். பொன் பொருள் சேரும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நட���பெறும். செய்யும் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனமுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லது.\nஜென்ம ராசிக்கு 10-ல் சுக்கிரன், 11-ல் சனி, புதன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சனைகள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிப்பதாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டானாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். திருமண சுப காரியங்கள் தடைகளுக்குப் பின் நிறைவேறும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் லாபத்தை பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கப் பெறும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். கூட்டாளிகளும் சாதகமாக இருப்பார்கள். சிவபெருமானை வழிபாடு செய்வது நல்லது.\nமுயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய் 11-ல் சனி, சுக்கிரன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பயணங்களால் ஓரளவுக்கு அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். திருமண சுபகாரியங்கள் தடைகளுக்குப்பின் நிறைவேறும். அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் ஏற்படும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படவும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன்பணி புரிபவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். இம்மாதம் 22-ஆம் தேதி ஏற்படவுள்ள ராகு, கேது மாற்றத்தால் ஜென்ம ராசிக்கு 11-ல் கேது சஞ்சரிக்க இருப்பது நல்ல அமைப்பு என்பதால் எல்லா வகையிலும் லாபங்கள் பெருகும். விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.\nதன ஸ்தானமான 2-ல் புதன், 3-ல் செவ்வாய் 11-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் எதையும் எ��ிர் கொள்ளும் பலமும் வளமும் கூடும். பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். நவீன பொருட் சேர்க்கைகள் அமையும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். சிறுசிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேர்ந்தாலும் பெரிய கெடுதியில்லை. உத்தியோகத்திலிருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிட்டும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. கொடுத்த கடன்களை வசூலித்து விட முடியும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.\nகிழமை - வெள்ளி, சனி\nநிறம் - வெள்ளை, நீலம்\nவார ராசிப்பலன் - ஏப்ரல் 29 முதல் மே 5 வரை\nவார ராசிப்பலன் - ஏப்ரல் 22 முதல் 28 வரை\nவிளம்பி வருட பலன்கள் 2018-2019 மீனம்\nவிளம்பி வருட பலன்கள் 2018-2019 கும்பம்\nவிளம்பி வருட பலன்கள் 2018-2019 மகரம்\nவிளம்பி வருட பலன்கள் 2018-2019 தனுசு\nவிளம்பி வருட பலன்கள் 2018-2019 விருச்சிகம்\nவிளம்பி வருட பலன்கள் 2018-2019 துலாம்\nவார ராசிப்பலன்- - ஏப்ரல் 15 முதல் 21 வரை\nவிளம்பி வருட பலன்கள் 2018-2019 மிதுனம்\nகன்னி உத்திரம் 2,3,4ம் பாதங்கள், அஸ்தம், சித்திரை ...\nவிளம்பி வருட பலன்கள் 2018-2019 ரிஷபம்\nவிளம்பி வருட பலன்கள் 2018-2019 சிம்மம்\nவிளம்பி வருட பலன்கள் 2018-2019 - மேஷம்\nவார ராசிப்பலன்- - ஏப்ரல் 8 முதல் 14 வரை\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\n2019- ஏப்ரல் மாத ராசிப்பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/hot-news/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE/", "date_download": "2019-04-22T20:29:47Z", "digest": "sha1:2AI2ZGW3UY442UYEAHIG35AN6LAVNHCW", "length": 6214, "nlines": 65, "source_domain": "www.pasumaikudil.com", "title": "அம்பானிக்கு உடம்பெல்லாம் மூளை | பசுமைகுடில்", "raw_content": "\n​அம்பானிக்கு உடம்பெல்லாம் மூளை என்றுதான் சொல்ல வேண்டும்….\n1500 ரூபாய்க்கு மொபைல் போன். அந்த பணமும் திருப்பி தரப்படும். இதில் உள்ள #சூட்சமம் யாருக்காவது புரிகிறதா\nதோராயமாக 100 கோடி மொபைல் 1500 ரூபாய்க்கு கொடுக்க டார்கெட்.\n1. முதலில் ஒன்றை கவனியுங்கள் இது திரும்ப க���டுக்கப்படும் பணம். ஆக இது விற்பனை இல்லை. வைப்பு பணம். No sales, its only security ammount. இந்த பணத்திற்கு எல்லாம் GST கிடையாது. மொபைல் போன் விற்பனைக்கு 12% GST. ஆனால் இந்த திட்டம் மூலமாக அது தவிர்க்கப்படுகிறது. அலைபேசி சாதனமும் உங்கள் கையில் கிடைத்துவிடுகிறது.\n2. 1500 X 100 கோடி = 150000 கோடி அம்பானி குழுமத்தில் உள்ளே வந்து விட்டது. அதுவும் விற்பனை வரி கட்டாமல். 3 வருடம் கழித்து இதை திரும்ப பெற்று கொள்ளலாம்.\n3. இந்த 3 வருடத்தில் தனது சொந்த பணத்தை முதலீடு செய்யாமல், இந்த ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் கோடி ரூபாயை எந்த துறையில் வேண்டுமானாலும் அம்பானியால் முதலீடு செய்ய முடியும்….. அதிலிருந்து லாபமும் பெற முடியும்….\n4. அப்படி முதலீடு செய்ததில் 20% லாபம் என்று குறைந்த பட்ச கணக்கை வைத்து கொள்வோம். ஊரான் பணத்தை முதலீடாக செய்து அதில் வந்த லாபம் மட்டும் 30000 கோடி (குறைந்தபட்சம்). இது ஒரு வருஷத்துக்கு மட்டும். மூன்று வருஷத்திற்கு நீங்கள் கணக்கு போட்டு பாருங்கள். குறைந்தது 75000 கோடி. இன்னும் முதலீடு அப்படியே தான் இருக்கிறது.\n5. மூன்று வருடம் கழித்து, முதலீடு 150000 கோடி மக்களிடம் திரும்ப கொடுக்கப்பட்டு, மொபைல் போன் தயாரிக்கப்பட்ட செலவு அதிகபட்சமாக 15000 கோடியை கழித்து பார்த்தால், நிகர லாபம் மட்டும் 60,000 கோடி. முதலீடு இல்லை. விற்பனை வரி இல்லை.\n6. அந்த மொபைல்களால் இரண்டாம் கட்ட வருமானமாக ஜியோ நிறுவனத்திற்கு எவ்வளவு வரும் என்பதையும் இங்கு கணக்கில் எடுக்க வேண்டும்….\nமாஸ்டர்_பிளான்… இதை திருட்டுத்தனம் அல்லது சாமர்த்தியம் என்று எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள்….. அது உங்கள் மன பக்குவத்தை பொறுத்து. என்னை பொறுத்தவரை இது சாமர்த்தியம் தான்…..\nஒரே ஒரு கேள்வி மட்டும் உருத்துகிறது… இதை ஏன் #bsnl செய்ய முன்வரவில்லை….\nPrevious Post:​மூல நோய் விரட்ட\nமனோகர் பாரிக்கர், முதலமைச்சர் (கோவா) .மரண படுக்கையில் அவரது பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/2018/11/07/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE/", "date_download": "2019-04-22T20:50:55Z", "digest": "sha1:DPZJ4VLKXYV6YZJK3FM7UMP7VV4NX3T2", "length": 32985, "nlines": 535, "source_domain": "www.theevakam.com", "title": "சர்கார் திரைபடத்தின் விமர்சனம் | www.theevakam.com", "raw_content": "\nஇலங்கைக்குள் நுளையும் சர்வதேச பொலிஸார்\nஇலங்கைத் தாக்குதல்களை ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர்���ள் இணையத்தில் கொண்டாடினர்\nகொழும்பு – நீர்கொழும்பு கட்டுநாயக்க சந்தியில் கிடந்த இரண்டு பொம்மை தலைகளால் பரபரப்பு\nநாட்டில் இடம்பெற்ற குண்டு தாக்குதல்: மேல்மாகாண சபை ஆளுநர் அசாத் சாலியிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை\nமுஸ்லிம் பெண்களின் பர்தா அணிந்த ஆண் சிக்கினார்\nதங்க நகைகளை இடுப்புக்கு கீழ் அணியக் கூடாது….\nஅதிக நன்மைகளை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் யார்…\nதமிழ்நாட்டின் திருமணப் பதிவு சட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா..\nமீண்டும் ஊரடங்கு சட்டம் அமுலாகிறது\nHome கலையுலகம் சர்கார் திரைபடத்தின் விமர்சனம்\nதளபதி விஜய் மற்றும் முருகதாஸ் கூட்டணி மீண்டும் இணைகிறது என்றால் எவ்வளவு பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் என்பது தெரியும். அதை சர்கார் படம் பூர்த்தி செய்ததா\nஒரு டாப் கம்பெனியின் CEOவாக இருக்கும் சுந்தர்(விஜய்) இந்தியா வருகிறார். இந்தியாவில் இருக்கும் மற்ற கம்பெனிகளே அவர் என்ன செய்ய போகிறார் என்று பயன்படுகின்றன. ஆனால் அவர் ஓட்டு போட தான் இங்கு வந்தார் என தெரிந்து நிம்மதி அடைகின்றன.\nவாக்குச்சாவடி செல்லும் போது விஜய்யின் ஓட்டை யாரோ கள்ள ஓட்டு போட்டுவிட்டார்கள் என தெரியவர நீதிமன்றத்திற்கு செல்கிறார் விஜய். தன் ஒரு ஓட்டை பதிவு செய்தபின் தான் தேர்தல் முடிவு அறிவிக்கப்படவேண்டும் என வழக்கு போட்டு அதில் வெற்றியும் பெறுகிறார்.\nஅதன் பின் ராதாரவி ஒரு சந்திப்பில் விஜய்யை மிக மோசமாக விமர்சிக்க, கோபமான விஜய் மீடியாவை தூண்டிவிட்டு, கள்ள ஓட்டுக்கு தங்கள் வாக்கை பறிகொடுத்த லட்சக் கணக்கானவர்களை நீதிமன்றத்தில் வழக்கு போட வைத்து, அதையே காரணம் காட்டி மறுத்தேர்தல் வேண்டும் என கேட்கிறார்.\nகடைசி நிமிடத்தில் பதவியேற்பு விழா ரத்து செய்யப்பட்ட கோபத்தில் அவரை கொல்ல முயற்சி நடக்க, நானே அடுத்த தேர்தலில் போட்டியிடுகிறேன் என கிளம்புகிறார்.\nஅதில் வரும் தடைகளை எப்படி சமாளித்தார் என்பது தான் மீதி “சர்கார்”.\n“கேள்வி கேட்டால் தான் பதில் கிடைக்கும், நான் கேள்வி கேட்கிறேன்” என தைரியமாக தமிழ்நாட்டில் உள்ள சமகால பிரச்சனைகளை பேசியுள்ள விஜய்யும், படத்தின் திரைக்கதையும் தான் சர்கார் படத்தின் மிகப்பெரிய பிளஸ்.\nவில்லனாக பழ. கருப்பையா, ராதாரவி நடிப்பு மிரட்டல்.\nபழ. கருப்பையாவின் மகளாக வரும் வரலக்ஷ்மி வார்தையிலேயே மிரட்டுகிறார், நிஜ வில்லன் அவர்தான். “அவன் கார்ப்பரேட் கிரிமினல், நான் கருவுளையே கிரிமினல்” போன்ற அவரது பன்ச் செம.\nகீர்த்தி சுரேஷ் எதற்கு இருக்கிறார் என்று தெரியாத அளவுக்கு ஒரு கதாபாத்திரம். ஒரு சில காட்சிகளில் வரும் யோகிபாபுவும் பெரிதாக ஜொலிக்கவில்லை.\nசண்டை காட்சிகள் வடிவமைத்தது ராம்-லக்ஷ்மன் என்பதால், அதில் தெலுங்கு சினிமா போல கொஞ்சம் ஓவர்டோஸ். விஜய் அதிலும் தெறிக்கவிட்டுள்ளார்.\nமொத்த படத்தையும் தாங்கி நின்ற தளபதி விஜய்.\nகருத்தை திணிக்காமல் சமூகத்திற்கு தேவையான கருத்தை பதிவு செய்த முருகதாஸின் திரைக்கதை.\nஏ. ஆர். ரகுமானின் பின்னணி இசை.\nகுறிப்பிடும்படி படத்திற்கு நெகட்டிவ் விஷயங்கள் இல்லை என்றாலும், படத்தின் வேகத்தை அப்படியே குறைத்து சிம்டாங்காரன் மற்றும் OMG பொண்ணு பாடல்களை தவிர்த்திருக்கலாம்.\nமொத்தத்தில் சர்கார் விஜய்யின் தீபாவளி சரவெடி.\nமாப்பிள்ளை கிடுக்குப்பிடி உத்தரவை நீங்களே பாருங்க\nமைத்திரிக்கு ரணில் டுவிட்டர் பக்கத்தில் கோரிக்கை\nமூன்று நாட்களில் இத்தனை கோடி வசூலா காஞ்சனா-3\nசூர்யாவின் 39வது படத்தின் மெகா அப்டேட் இதோ, இயக்குனர் இவரா\nஅஜித்கிட்ட உள்ள பிரச்சனையே இது தான், முன்னாள் நடிகை ஓபன் டாக்\nநமது நாட்டின் மிக சிறந்த நடிகர் சூர்யா தான்\n – சிம்புவின் திருமணம் எப்போது\nஇன்றைய மருத்துவ துறையின் ஊழல்களை சித்தரிக்கும் படம் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘மெய்’\nமறுபடியும் சித்தார்த் ஜோடியாக திரிஷா\nசினிமாவில் பாலியல் தொல்லைகளை தடுக்க நடிகர் சங்கத்தில் 9 பேர் கொண்ட ‘மீ டூ’ குழு\nபொது இடத்தில் நடிகைக்கு ஷூ லேஸை கட்டிவிட்ட கணவர்…\nநான் விஜய் அண்ணாவை காயப்படுத்திருக்க கூடாது, மன்னிப்பு கேட்ட பிரபல நடிகர்\nஇலங்கை மீதான தாக்குதல் குறித்து அதிர்ச்சியடைந்துள்ள கனடிய பிரதம மந்திரி\nகொழும்பில் விநியோகிக்கும் குடிநீரில் விஷம் கலந்துள்ளதா\nஇலங்கையை விட்டு அவசரமாக வெளியேறும் வெளிநாட்டவர்கள்\nவிடுதலைப் புலிகளின் காலத்தில் கூட இப்படி நடந்ததில்லை – மஹிந்த\nஇலங்கையில் இன்றுமுதல் அவசரகால நிலை பிரகடனம்\nதேசிய துக்க தினமாக நாளைய தினம் பிரகடனம்\nகுண்டு வெடிப்பில் பலியான அவுஸ்திரேலியர்கள்\nஇலங்கை சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு\nமட்டக்களப்பு தேவாலயத் தாக்குதல் தற்கொலைதாரியின் சீ.சீ.டி.வி காணொளி வெளியானது\nவட இந்தியாவில் செம்ம மாஸ் காட்டிய பரியேறும் பெருமாள்\nசினிமாவை விட்டுவிட்டு போன பிரபல நடிகை மீண்டும் எடுத்த அதிரடி முடிவு\nமுதன் முதலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பிரபல நடிகை\nதங்க நகைகளை இடுப்புக்கு கீழ் அணியக் கூடாது.. ஏன் தெரியுமா..\nதமிழ்நாட்டின் திருமணப் பதிவு சட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா..\nஎரிபொருள் நிரப்பு நிலையங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு\n16 வயது சிறுவனை உயிருடன் புதைத்த பெற்றோர்…\nதற்கொலை குண்டுதாரிக்கும் அரசியல் வாதிக்கும் தொடர்பா\nவத்தளையில் சந்தேகத்திற்கிடமான வேன் அதிரடிப்படையினரால் சுற்றிவளைப்பு\nமோடியிடம் இருந்து இலங்கைக்கு பறந்த அவசர செய்தி\nஅஜித்கிட்ட உள்ள பிரச்சனையே இது தான், முன்னாள் நடிகை ஓபன் டாக்\nமூன்று நாட்களில் இத்தனை கோடி வசூலா காஞ்சனா-3….\nமெகா ஹிட் பட இயக்குனரின் இயக்கத்தில் நயன்தாரா, யார் தெரியுமா\nதனது மனைவி ஐஸ்வர்யாராய் மற்றும் மகளின் குளியல் போட்டோவை வெளியிட்ட அபிஷேக் பச்சன்\nஜீ தமிழ் டிவி யாரடி நீ மோகினி சீரியல் நடிகர் ஸ்ரீ-க்கு ஒரு நாள் சம்பளம் மட்டும் இவ்வளவா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nதமிழர்களே இனிமேல் எந்த பழத்தின் தோலையும் தூக்கி வீசாதீங்க\nஉயிரை பறிக்கும் மீன்.. மக்களே எச்சரிக்கை\n60 நொடிகளில் கொடிய மாரடைப்பைத் தடுக்கும் அற்புத மருந்து கண்டுப்பிடிப்பு…\nசிசேரியன் செய்த பெண்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய 10 விடயங்கள்\nவிஷால் மிரட்டும் அயோக்யா படத்தின் கலக்கல் ட்ரைலர் இதோ\nஒவ்வொரு குடும்ப பெண்ணிற்கும் இது சமர்ப்பணம்..பெண்களும் அவதானிக்க வேண்டிய காணொளி\nசொந்த கட்சியே கழுவி ஊற்றும் ஜோதிமணி.\nஈழத்துப் பெண்ணை திருமணம் செய்துகொண்ட வெளிநாட்டவர்\nநடுவானில் விமானத்தை துரத்திய பறக்கும் தட்டுகள்\nமிதுன ராசிக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் பெருக வேண்டுமா..\nஇந்த ராசிக்காரங்க எடுக்கும் முடிவுகள் எப்போதும் தவறாகத்தான் இருக்குமாம்…. ஏன் தெரியுமா\nஉங்கள் திருமண வாழ்விற்கு சற்றும் ஒத்துப்போகாத ராசிகள் எவை தெரியுமா\n வாழ்வில் அதிர்ஷ்டங்கள் அதிகம் ஏற்பட வேண்டுமா\nமூலம் நட்சத்திர தோஷத்தை போக்கணுமா\n42 வயசுல வடிவு அழகோட இருந்தா தப்பா…\nஉருளைக்க��ழங்கை இப்படி யூஸ் பண்ணுங்க\nசீக்கிரம் வெள்ளையாக இந்த மாஸ்க் மட்டும் போதும்\nநீண்ட கருகருவென கூந்தலை பெற வேண்டுமா\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/bussiness/78563-hdfc-loans-set-to-get-cheaper-mclr-rate-revised-lower.html", "date_download": "2019-04-22T20:13:12Z", "digest": "sha1:RMO5WGGE5VZUWECFKH2AL5U26TJQEONE", "length": 16572, "nlines": 302, "source_domain": "dhinasari.com", "title": "எச்டிஎப்சி வங்கி வட்டிவீதம் குறைப்பு: வீட்டுக் கடன், வாகன கடன் ஈஎம்ஐ ‘கொஞ்சம்’ குறையும்! - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\nமுகப்பு இந்தியா எச்டிஎப்சி வங்கி வட்டிவீதம் குறைப்பு: வீட்டுக் கடன், வாகன கடன் ஈஎம்ஐ ‘கொஞ்சம்’ குறையும்\nஎச்டிஎப்சி வங்கி வட்டிவீதம் குறைப்பு: வீட்டுக் கடன், வாகன கடன் ஈஎம்ஐ ‘கொஞ்சம்’ குறையும்\nரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைத்ததை அடுத்து, எச்டிஎப்சி வங்கி MCLR வட்டி விகிதத்தை ஏப்.8 முதல் குறைப்பதாக அறிவித்துள்ளது.\nஎச்எடிஎப்சி வங்கியின் இந்த முடிவால் வீட்டுக் கடன், வாகனக் கடன் மற்றும் தனிநபர் கடன் திட்டங்கள் மீதான ஈஎம்ஐ குறையும். புதிதாகக் கடன் பெறுபவர்கள் மட்டுமல்லாமல் ஃப்ளோட்டிங் ரேட்டில் (மிதவை கட��் திட்டம்) கீழ் பெற்ற கடனுக்கும் ஈஎம்ஐ குறையும்.\nஎச்டிஎப்சி வங்கியில் 8.75 சதவீதமாக இருந்த வந்த MCLR வட்டி விகிதம் தற்போது 0.10 சதவீதம் குறைக்கப் பட்டு, 8.65 சதவீதம் ஆகியுள்ளது. அதே போல், ஆறு மாத, மூன்று மாத, ஒரு மாத அளவீடுகளிலும் குறைக்கப் பட்டு, அவை முறையே. 8.45%, 8.35%, 8.30% என இருக்கும்.\nஇதே போல் மற்ற வங்கிகளின் வட்டி சதவீதங்களும் குறைக்கப் பட்டுள்ளன.\nகடந்த ஏப்.4ஆம் தேதி, ரிசர்வ் பாங்கின் நடப்பு நிதியாண்டுக்கான் அமுதல் நாணய கொள்கைக் கூட்டம் நடந்தது.அதில் ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப் பட்டு, 6 சதவீதமாகவும், நடப்பு ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 5.75 சதவீதமாகவும் அறிவிக்கப்பட்டது.\nஇதனையடுத்து வங்கி நிறுவனங்கள் கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தைக் குறைத்து வருகின்றன.\nகடந்த ஏப்.2ஆம் தேதி ஐசிஐசிஐ வங்கியும் முன்னதாக MCLR வட்டி விகிதத்தை 0.05 சதவீதம் குறைத்து அறிவித்திருந்தது அதன்படி 8.5%, 3மாதங்களுக்கு 8.55% 6 மாதங்களுக்கு 8.7% மற்றும் ஒரு வருடத்துக்கானது 8.75% என்று ஆனது.\nமுந்தைய செய்திஉலக கோப்பை கிரிக்கெட் – இந்திய அணி வீரர்கள் 15-ம் தேதி அறிவிப்பு\nஅடுத்த செய்திதிமுக., தலைவர் ஆவதற்கே… கருணாநிதி எப்போ சாவாரெனக் காத்திருந்து ஆன ஸ்டாலின், முதல்வர் பதவிக்குப் போராடுகிறார்\nஇங்கிதம் பழகுவோம்(29) – பார்ஷியாலிடி வேண்டாமே\nஉளவு எச்சரிக்கையை உதாசீனம் செய்தது ஏன்\nபயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க முழு ஒத்துழைப்பு: இலங்கை ஜனாதிபதிக்கு மோடி உறுதி\nவாண்ட்டடா வாலிபனை வரச்சொல்லி… வாங்கிக் கட்டிக்கிட்ட திக்விஜய் சிங்\nதேர்தல் பார்வையாளரா போன இடத்துல… மதபோதகன் வேலை செய்தா… அதான் தொரத்தி வுட்டுட்டாங்க\nகூட்டணிக்கு நோ சொன்ன ஷீலா தீட்சித் தில்லியில் தனித்தே களம் காணும் காங்கிரஸ்\nஹீரோவாக கெத்து காட்டப் போகிறார்… ‘சரவணா ஸ்டோர்ஸ்’ சரவணன்\nவெள்ளைப் பூக்கள்: திரை விமர்சனம்\n இப்போதானே அங்கிருந்து வந்தேன்… அங்கே குண்டுவெடிப்பா\nத்ரிஷா நடிக்கும் புதிய படம்.. ‘ராங்கி’\nபஞ்சாங்கம் ஏப்ரல் -23- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nஇங்கிதம் பழகுவோம்(29) – பார்ஷியாலிடி வேண்டாமே\nஉளவு எச்சரிக்கையை உதாசீனம் செய்தது ஏன்\nபயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க முழு ஒத்துழைப்பு: இலங்கை ஜனாதிபதிக்கு மோடி உறுதி\nவாண்ட்டடா வாலிபனை வரச்சொல்லி… வாங்கிக் கட்டிக்��ிட்ட திக்விஜய் சிங் பின்னே… மோடியைப் புகழ்ந்தா…\nஎடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் இருவரின் தனிப்பட்ட மேடைப் பேச்சு தாக்குதல்கள்\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kattankudy.org/2016/02/19/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-206-%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2019-04-22T20:23:20Z", "digest": "sha1:Q4UDSVOZSHMNDDYIZNBCON7CATERGIC5", "length": 8317, "nlines": 122, "source_domain": "kattankudy.org", "title": "பெல் 206 ரக ஹெலிகாப்டர் கடலில் உடைந்து விழுந்து | காத்தான்குடி", "raw_content": "\nபெல் 206 ரக ஹெலிகாப்டர் கடலில் உடைந்து விழுந்து\nஹவாய் தீவிற்கு அருகில் உள்ள கடலில் பயணிகள் ஹெலிகாப்டர் ஒன்று உடைந்து விழுந்துள்ளது.\nகுறித்த விபத்தின் போது பெல் 206 ரக ஹெலிகாப்டரில் பயணித்த 5 பேரில் ஒருவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nகுறித்த விபத்து ஹெலிகாப்டரை தரையிறக்கும் போதே ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதலையில் பாய்ந்த 7 அடி நீளம் கொண்ட இரும்பு கம்பி ; அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைப்பு\nபெல் 206 ரக ஹெலிகாப்டர் கடலில் உடைந்து விழுந்து\n14 வயது சிறுமி வன்புணர்வின் பின்னே கொலை செய்யப்பட்டுள்ளார்\nதலதா மாளிகையின் முன்னால் மோதல்\nவீட்டுக்குள் புகுந்தது அரச பேரூந்து\nபொது வேட்பாளர் மைத்திரியை ஆதரித்து கொழும்பில் மகளிர் மாநாடு\nஓய்வு பெற்ற சமுர்த்தி அதிகாரிகளுக்கு கடந்த காலங்களில் கொடுப்பணவுகள் வழங்கப்படவில்லை-சஜித் பிரேமதாச\n'மிக முக்கியமானவர் சங்கக்கார' - வி.வி.எஸ். லட்­சுமண்\nnajim5543 on நுரையீரல் சத்திரசிகிச்சைக்கான…\nDr M.L.Najimudeen on மாதுலுவாவே சோபித தேரரின் இறுதி…\nnajim5543 on போக்குவரத்து அமைச்சராக நிமல் ச…\nnajim5543 on மஹிந்­தவின் ஊடகப் பேச்­சா­ள­ரி…\nnajim5543 on காத்தான்குடி வன்��ுறைச் சம்பவத்…\nபொது வேட்பாளர் மைத்திரியை ஆதரித்து கொழும்பில் மகளிர் மாநாடு\nஓய்வு பெற்ற சமுர்த்தி அதிகாரிகளுக்கு கடந்த காலங்களில் கொடுப்பணவுகள் வழங்கப்படவில்லை-சஜித் பிரேமதாச\n'மிக முக்கியமானவர் சங்கக்கார' - வி.வி.எஸ். லட்­சுமண்\nதலையில் பாய்ந்த 7 அடி நீளம் கொண்ட இரும்பு கம்பி ; அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைப்பு February 19, 2016\nபெல் 206 ரக ஹெலிகாப்டர் கடலில் உடைந்து விழுந்து February 19, 2016\n14 வயது சிறுமி வன்புணர்வின் பின்னே கொலை செய்யப்பட்டுள்ளார் February 19, 2016\nதலதா மாளிகையின் முன்னால் மோதல் February 19, 2016\nவீட்டுக்குள் புகுந்தது அரச பேரூந்து February 19, 2016\nகிரிக்கெட் வீரர்களுக்கு இரகசியங்களை சொல்லிக் கொடுத்த பொன்சேகா February 19, 2016\nமட்டு.மாவட்டத்தில் 425 மில்லியன் செலவில் திண்மக்கழிவு முகாமைத் திட்டம் February 19, 2016\n“அரசியல் தீர்வு என்பது அரசியல் வாதிகளுக்கான தீர்வாக அல்லாமல் மக்களுக்கான தீர்வாகஅமைய வேண்டும்” NFGG தவிசாளர் பொறியிலாளர் அப்துர் ரஹ்மான் February 19, 2016\nnajim5543 on நுரையீரல் சத்திரசிகிச்சைக்கான…\nDr M.L.Najimudeen on மாதுலுவாவே சோபித தேரரின் இறுதி…\nnajim5543 on போக்குவரத்து அமைச்சராக நிமல் ச…\nnajim5543 on மஹிந்­தவின் ஊடகப் பேச்­சா­ள­ரி…\nnajim5543 on காத்தான்குடி வன்முறைச் சம்பவத்…\nnajim5543 on காத்தான்குடி தாருல் அதர் அத்த…\nnajim5543 on காத்தான்குடியில் ஏற்பட்ட வன்மு…\nnajim5543 on “சேவைச் செம்மலுக்காய் செ…\nnajim5543 on இஷாக் ஹாஜி: அநுராதபுர மாவட்ட ம…\nnajim5543 on ஆசனங்களை இழந்த முன்னாள் பாராளு…\nnajim5543 on முஜீபுர் ரஹ்மான் 83,124 வாக்கு…\nnajim5543 on ரணிலுக்கு 5,56,000 விருப்பு வா…\nnajim5543 on ஆசனங்களை இழந்த முன்னாள் பாராளு…\nDr M.L.Najimudeen on கொழும்பு உள்ளிட்ட பகுதிகளின் வ…\nnajim5543 on தேர்தல் தொடர்பில் திருப்தி : த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0/", "date_download": "2019-04-22T20:56:42Z", "digest": "sha1:CISWEDKUEYPFUVN5QUXELS6XGXFW232D", "length": 7539, "nlines": 99, "source_domain": "ntrichy.com", "title": "காவிரிநதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம் - NTrichy", "raw_content": "\nகாவிரிநதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம்\nகாவிரிநதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம்\nதிருச்சி, திருவெறும்பூர், ரங்கத்தில் அதிமுக சார்பில் நடைபெறும் காவிரிநதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டத்த���ல் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.\nஇதுகுறித்து திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் குமார் எம்பி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காவிரியில் தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டங்கள் மாநகர் மாவட்டத்தில் நடத்தப்படுகிறது. அதன்படி நாளை (18ம் தேதி) மாலை திருச்சி கிழக்கு தொகுதியில் நடைபெறும் கூட்டத்திற்கு அமைச்சர்கள் பி.தங்கமணி, வெல்லமண்டி நடராஜன் மற்றும் கவிஞர் முத்துலிங்கம், தஞ்சை ப.சேகர் ஆகியோர் தலைமை வகித்து சிறப்புரையாற்றுகின்றனர். 20ம்தேதி ரங்கத்தில் நடைபெறும் கூட்டத்தில் பாசறை மாநில செயலாளர் பரஞ்சோதி, அமைச்சர் வளர்மதி, எழுத்தாளர் தில்லை செல்வம், பாளை ராஜேந்திரன் ஆகியோர் பேசுகின்றனர். 21ம் தேதி திருவெறும்பூர் பொதுக்கூட்டத்தில் முன்னாள் வாரியத்தலைவர் லியாகத் அலிகான், குப்பண்ணா விவேகானந்தன் ஆகியோர் பேசுகிறார்கள். இசை நிகழ்ச்சியும் நடக்கிறது.24ம் தேதி திருச்சி மேற்கு தொகுதியில் நடைபெறும் கூட்டத்தில் அதிமுக அமைப்பு செயலாளர் கோகுல இந்திரா, அதிமுக செய்தி தொடர்பாளர் தில்லை கோபி ஆகியோர் பேசுகின்றனர். இக் கூட்டங்களில் மாநகர் மாவட்ட செயலாளர் குமார் எம்.பி உள்ளிட்ட நிர்வாகிகளும் பங்கேற்கின்றனர். கூட்டங்களில் அதிமுக அனைத்து அணி நிர்வாகிகளும் திரளாக பங்கேற்று சிறப்பிக்க வேண்டுமென அறிக்கையில் கூறியுள்ளார்.\nதிருச்சி பிஎஸ்என்எல் கல்வி உதவிக்குழு சார்பில் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவிதொகை\nதிருச்சில் உடல் நலம் காக்க.. மாரத்தான் ஓடிய மாணவர்கள்\nதிருச்சி தேசியக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை விறுவிறுப்பு\nதிருச்சி அருகே தேர்தல் புறக்கணிப்பு செய்த கிராமம்\nதிருச்சி திருவானைக்கோவிலில் புடவை கட்டி வரும் அர்ச்சகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/food-beverage/841-1500-2", "date_download": "2019-04-22T20:50:49Z", "digest": "sha1:FDGH7HY74LI2DH4O5Q2F4YBIILV4QQUZ", "length": 7678, "nlines": 130, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "1500 கோடியை நெருங்கும் “பாகுபலி 2“", "raw_content": "\n1500 கோடியை நெருங்கும் “பாகுபலி 2“\nஒன்பது நாட்களிலேயே 1000 கோடி வசூலைத் தாண்டிய படம் என்ற இமாலய சாதனையை 'பாகுபலி 2' படைத்துள்ளதோடு, விரைவில் 1500 கோடியை தாண்டுமெ��� படக்குழு தெரிவித்துள்ளது.\nஇந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்போடு, ஏப்ரல் 28ஆம் வெளியான படம் 'பாகுபலி 2'.\nராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன், நாசர், ராணா, தமன்னா நடிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், மக்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.\n'பாகுபலி 2' படத்துக்கு இந்திய திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்தை தெரிவித்துள்ளார்கள்.\nதமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் பெரும் வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது 'பாகுபலி 2'.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamilbulletin.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-04-22T19:53:35Z", "digest": "sha1:4ISRW3OLZZEL2US3IITS5LDBCUKBRUEB", "length": 10060, "nlines": 90, "source_domain": "tamilbulletin.com", "title": "விஜய் சேதுபதிக்கு பார்த்திபன் தந்த 96 பரிசு - Tamilbulletin", "raw_content": "\nவிஜய் சேதுபதிக்கு பார்த்திபன் தந்த 96 பரிசு\nBy Tamil Bulletin on\t 05/02/2019 சினிமா, ட்ரெண்டிங் நியூஸ், தமிழ் சினிமா\nகடந்த வருடம் விஜய் சேதுபதி ,திரிஷா நடிப்பில் வெளிவந்த 96 என்ற திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றிகளை பெற்றது. ‘ஆட்டோகிராப்’ திரைப்படத்திற்கு பிறகு, இளமை கால காதலை மிகச் சிறப்பாக நேர்த்தியாக சொன்னதில் 96 திரைப்படத்திற்கு மிகப் பெரிய பங்கு உண்டு.\nசமீபத்தில் இப்படத்தின் வெற்றியை கொண்டாடிய குழுவினருக்கும், நடிகர் விஜய் சேதுபதிக்கும் பலர�� பாராட்டுகளைத் தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.\nஇந்நிலையில் தமிழ் சினிமாவில் மிக மாறுபட்ட சிந்தனை கொண்ட இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், பார்த்திபன் அவர்கள், ஒரு வித்தியாசமான பரிசை, விஜய் சேதுபதி அவர்களுக்கு அளித்துள்ளார்கள்.\nஎல்லோருடைய வெற்றிக்கும் யார் யாரோ உரிமை கொண்டாடும் இந்த உலகத்தில்… சினிமாவில் யார் வெற்றி பெற்றாலும், முதல் ஆளாய் நின்று வாழ்த்துக்களை சொல்வதில் பார்த்திபனுக்கு நிகர் பார்த்திபனே.\nசில தினங்களுக்கு முன்னால் நடந்த ‘இளையராஜா 75’ என்ன நிகழ்ச்சிக்கு சென்ற இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானுக்கு, அவர் வீட்டிலேயே சென்று பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்கள் சொன்ன பார்த்திபன், தற்போது விஜய் சேதுபதி அவர்களுக்கு, அவர் நடித்த 96 திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாகவும், அதன் நினைவாகவும் மிக அழகாக,அர்த்தமுள்ளதாக, ஒரு கடிகாரத்தை பரிசாக வழங்கியுள்ளார்.\nஇயற்கையாக சினிமாவை காதலிப்பவன் என்பதால்….\n‘ஊரார் வெற்றியை ஊக்கி வளர்த்தால், தன் படம் தானாய் வளரும்’ என்பதால் என் செலவில் ஒரு கேடயம் வழங்கினேன்-96 என பதிவு செய்து ஒரு ட்விட் செய்துள்ளார்\nஇதை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பார்த்திபனும் பதிவு செய்துள்ளார். அதற்கு அவரின் ரசிகர்கள் மூலம் , ஏகப்பட்ட பாராட்டுகள் பெற்றுள்ளார். அனைவரும், உங்கள் வித்தியாசமான சிந்தனை நாங்கள் மதிக்கிறோம், வாழ்த்துகிறோம் என்று பலவாறு பாராட்டுகிறார்கள் .\nஇயற்கையாக சினிமாவை காதலிப்பவன் என்பதால்….\n'ஊரார் வெற்றியை ஊக்கி வளர்த்தால், தன் படம் தானாய் வளரும்' என்பதால் என் செலவில் ஒரு கேடயம் வழங்கினேன்-96 pic.twitter.com/RTseS0PlEc\nதிமுகவுடன் மதிமுகவை இணைக்க திட்டமா- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கம் – tamil.hindu\nஎச்.ராஜா விஜயகாந்தை போல் தைரியமானவர்: பிரேமலதா புகழாரம்\nகுருவுக்கே துரோகம் செய்தவர் மோடி – ராகுல் குற்றச்சாட்டு \nதிண்டுக்கல்லில் இருந்த பிரியாணியை ரூ.200 கோடி மதிப்புள்ள சர்வதேச ப்ராண்டாக உயர்த்திய தலப்பாக்கட்டி நாகசாமி தனபாலன் – யுவர் ஸ்டோரி .காம்\nதிண்டுக்கல்லில் இருந்த பிரியாணியை ரூ.200 கோடி மதிப்புள்ள சர்வதேச ப்ராண்டாக உயர்த்திய தலப்பாக்கட்டி நாகசாமி தனபாலன்\nஒரு கையில் மிஷன் இம்பாசிபிள்.. மறு கையில் ஹாரிப்பாட்டர் தீம்.. உலக அரங்கை அதிரவைத்த தமிழ் சிறுவன்\n3 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து வைரலாகும் சென்னை சிறுவனின் இசை\nஈரோடு மஞ்சளுக்கு கிடைத்தது புதிய அங்கீகாரம்… ‘GI’ டேக் அளித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி\nதோனி, ரோஹித் கொடுத்த அட்வைஸ் – கோஹ்லி பாராட்டு -வெப்துனியா தமிழ்\nகனிமொழிக்கு ஆரத்தி எடுத்தால் 2 ஆயிரம் …\nஉள்ளம் கவர்ந்த போக்குவரத்துக் காவலர்\nகொழுந்தியாக்கள் இல்லாத மருமகன்களுக்கு மட்டும்…வைரல் வீடியோ\nபார்ப்பவர்களை பதைபதைக்கச் செய்யும் வைரல் வீடியோ\nJan 02 முதலும் கடைசியும்\nJan 01 நம் குழந்தைகளும் , நம் பேரக் குழந்தைகளும்\nDec 26 உழைப்பும் பலனும்\nDec 26 சர்க்கரையும் மண்ணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-45430793", "date_download": "2019-04-22T21:38:10Z", "digest": "sha1:CN22ZXO3KO6GICH3OHENDJ5GRYTLZA5B", "length": 15802, "nlines": 135, "source_domain": "www.bbc.com", "title": "ஓரினச்சேர்க்கை குற்றமல்ல: சட்டப்பிரிவு 377 குறித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு #LGBTRights - BBC News தமிழ்", "raw_content": "\nஓரினச்சேர்க்கை குற்றமல்ல: சட்டப்பிரிவு 377 குறித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு #LGBTRights\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇரு சட்டபூர்வ வயதை அடைந்த ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் பாலுறவு கொள்வதை குற்றமாக்கும் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 377 குறித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\n\"இயற்கையின் விதிகளுக்கு மாறாக ஓர் ஆண், பெண் அல்லது விலங்குடன் பாலுறவு கொள்பவர்கள் ஆயுள் சிறை தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரையிலான சிறை தண்டனை ஆகிய தண்டனைக்கு உள்ளாவார்கள். அவர்கள் அபராதம் செலுத்தவும் பொறுப்பானவர் ஆவார்கள்,\" என்று பிரிவு 377 கூறுகிறது.\nபிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டம் 150 ஆண்டுகளுக்கும் மேலாக அமலில் உள்ளது.\nகடந்த 2009ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றம் சட்டப்பிரிவு 377 இந்திய அரசியலமைப்புக்கு எதிரானதாக உள்ளதால் அதை ரத்து செய்வதாக உத்தரவிட்டது. எனினும், அப்பிரிவு செல்லும் என்று இந்திய உச்ச நீதிமன்றம் 2013இல் தீர்ப்பளித்தது.\nஇதனிடையே அந்தரங்க உரிமை என்பது அடிப்படை உரிமைகளில் ஒன்று ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு ஆகஸ்ட் 2017இல் தீர்ப்பளித்தது.\nஅதைத் தொடர்ந்து சட்டப்பிரிவு 377ஐ ரத்து செய்ய வேண்டும் என்று கோரி பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.\nஇந்த வழக்கில் இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.\nஇந்த சட்டத்தை நீக்கும் வகையில் தீபக் மிஸ்ரா மற்றும் ஏ.என்.கான்வில்கர் ஆகியோர் ஒரு தீர்ப்பை வாசித்தனர். அதே சாராம்சம் கொண்ட தனித்தனி தீர்ப்புகளை நீதிபதிகள் ஆர்.எஃப்.நாரிமன், ஆர்.ஒய்.சந்திரசூத், இந்து மல்கோத்ரா ஆகியோர் வாசித்தனர்.\nஇன்றைய தீர்ப்பால் 2013இல் வழங்கப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பு இனிமேல் செல்லாது.\nகாதல் களமாக மாறிய இராக் போர்க்களம்\nதீபக் மிஸ்ரா மற்றும் கான்வில்கர் தங்கள் தீர்ப்பில் ''நாட்டில் அனைத்து குடிமக்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதை அரசியல் சட்டம் உறுதி செய்கிறது. கால மாற்றத்துக்கு ஏற்ப சட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும். ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் கொண்டு வரப்பட்ட சட்டங்கள் தற்போதும் ஏற்புடையதாக இருக்காது. எனவே அரசியல் சட்டத்தின் 377வது பிரிவு ரத்து செய்யப்பட வேண்டும். தன்பாலின உறவு என்பது சட்டவிரோதமானது அல்ல'' என கூறினர்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nமேலும், \"ஒருவரின் சுய கருத்தை வெளியிடுவது தடை செய்யப்படுமானால் அது மரணத்திற்கு போன்றது. சமத்துவம் என்ற கம்பீரமான கட்டடத்தின் மீதே மற்ற எல்லா கம்பீரமான கட்டடமும் சாய்ந்திருக்கிறது. நமக்குள் உள்ள வேற்றுமையின் பலத்தை நாம் மதிக்க வேண்டும். பொறுமையும், ஒருவரின் உரிமைக்கு மரியாதை அளிக்கவும் வேண்டும். ஒருவர் எதுவாக இல்லையோ, அதை அவர்கள்மீது திணிப்பதைவிட ஒவ்வொருவரிடம் உள்ள வேறுபாட்டை ஏற்றுக்கொள்ள வேண்டும். பிற மனிதர்களைப்போலவே, இயல்பான மனிதர்களாகவும் அடிப்படை உரிமைகளுடனும் இருக்கும் உரிமை எல்.ஜி.பி.டி சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும் உள்ளது.மிருகங்களுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்வது என்பது குற்றமே.\" என்றும் அத்தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.\nஇந்தத் தீர்ப்பின்படி விருப்பம் இல்லாத ஒரே பாலினத்தவரை வற்புறுத்தியோ, மிரட்டியோ பாலுறவு கொள்வது, குழந்தைகள் மற்றும் விலங்குகளுடன் பாலுறவு கொள்வது ஆகியன தொடர்ந்து சட்டவிரோதமான குற்றங்களாகவே இருக்கும்.\nஇன்று தீர்ப்பு வெளியானபின் உச்ச நீதிமன்ற வளாகத்தில் குழுமியிருந்த பாலின சிறுபான்ம���யினர் குழுக்களை (LGBT) சேர்ந்தவர்கள் மற்றும் செயல்பாட்டாளர்கள் ஆரவாரமாக குரல் எழுப்பியும், ஒருவரை ஒருவர் கட்டித் தழுவியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.\nஅக்டோபர் 2017ஆம் தேதி வரையிலான தகவலின்படி நெதர்லாந்து, பெல்ஜியம், கனடா, ஸ்பெயின், தென்னாபிரிக்கா, நார்வே, சுவீடன், மெக்சிகோ, ஐஸ்லாந்து, போர்ச்சுகல், அர்ஜென்டினா, டென்மார்க், உருகுவே, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், பிரேசில், பிரிட்டன், லக்ஸம்பர்க், அமெரிக்கா, பின்லாந்து, கொலம்பியா, ஜெர்மனி மற்றும் மால்டா ஆகிய 25 நாடுகளில் ஓரினச்சேர்க்கை சட்டபூர்வமானதாக உள்ளது . பிற நாடுகளில் அது சட்டவிரோதமானது.\nLGBT: இந்தியாவில் தன்பாலின உறவு இனி சட்டபூர்வமாகுமா\nசாதி, சடங்குகளை தகர்த்தெறிந்த திருநங்கை - திருநம்பி\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nLGBT - நான்கு வகையிலான பாலின உறவு குறித்து தெரிந்துகொள்ளுங்கள்\nசட்டப்பிரிவு 377: காலனி ஆதிக்கம் முதல் இன்று வரை- நடந்தது என்ன\nதீபக் மிஷ்ராவின் பணிக்காலத்தின் கடைசி 17 நாட்களும், 8 முக்கிய வழக்குகளும்\nஉங்கள் ஆசிரியர் மீது நீங்களும் காதல் வயப்பட்டதுண்டா\nமு.க. அழகிரியின் பேரணி: ஒரு லட்சம் இல்லை பத்தாயிரம் மட்டுமே\n‘எஸ்.வி.சேகர் பேசிய ஒலிபெருக்கி கருவி வெடித்து சிதறியது’\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/02/20011214/Ask-for-free-housework-Siege-of-workers-to-the-Collector.vpf", "date_download": "2019-04-22T20:40:27Z", "digest": "sha1:UR4Y2FF6ZGRMUE5YZLKXAWISXIZ7GJ52", "length": 12445, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Ask for free housework Siege of workers to the Collector office || இலவச வீட்டுமனை கேட்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட தொழிலாளர்கள்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஇலவச வீட்டுமனை கேட்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட தொழ���லாளர்கள் + \"||\" + Ask for free housework Siege of workers to the Collector office\nஇலவச வீட்டுமனை கேட்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட தொழிலாளர்கள்\nஇலவச வீட்டுமனை கேட்டு கலெக்டர் அலுவலகத்தை செங்கல் சூளை தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.\nகோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், 8 மணி நேர வேலைக்கான தொழிலாளர்கள் இயக்க தலைவர் திருமொழி தலைமையில், கோவை காளப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள செங்கல் சூளையில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் குடும்பத்துடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.\nபின்னர் அவர்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில், காளப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து, பல ஆண்டுகளாக அங்கேயே குடிசைகள் அமைத்து தங்கி உள்ளோம். எங்களுக்கு சொந்தமாக வீடு இல்லாததால் நாங்கள் அவதியடைந்து வருகிறோம். இதனால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்து நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே இலவச வீட்டுமனை வழங்க வேண்டும், என்று கூறப்பட்டு இருந்தது.\nகோவை தெற்கு உக்கடம் சி.எம்.சி. காலனியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், உக்கடத்தில் இருந்து ஆத்துபாலம் வரை தற்போது புதிய மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இதற்காக சி.எம்.சி. காலனியை சேர்ந்த பொதுமக்களின் வீடுகளை காலிசெய்ய வேண்டும் என்று கோவை கோட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். நாங்கள் வேறு இடத்துக்கு செல்ல வழியில்லை. எனவே நீண்டநாள் கோரிக்கையான இந்த பகுதியிலேயே குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடு கட்டி தருவதுடன், பட்டாவும் வழங்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.\nகற்பி சமூக கல்வி மைய செயலாளர் நடராஜன் தலைமையில், கம்மாளபட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கம்மாளபட்டி கிராமம் மஜாரா வரப்பாளையத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. நாங்கள் இந்த பகுதியில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வருகிறோம்.\nஇங்கு எங்களுக்கு வீடு மற்றும் இலவச வீட்டு மனை பட்டா எதுவும் கிடையாது. இதனால் எங்களுக்கு இலவச கழிப்பிடம் மற்றும் த���குப்பு வீடு போன்ற எந்தவித அரசு சலுகைகளும் கிடைப்பதில்லை. எனவே எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கவேண்டும், என்று கூறி இருந்தனர்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. கமுதி அருகே பயங்கரம் நடத்தையில் சந்தேகம்; மனைவியை வெட்டிக் கொன்ற தொழிலாளி\n2. சிதம்பரம் அருகே பெண், தீக்குளித்து தற்கொலை\n3. மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் இதயத்தை 12 வயது சிறுமிக்கு பொருத்தினர்\n4. கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை போலீசார் தீவிர விசாரணை\n5. வருமானவரி சோதனையில் ரூ.4 கோடி பறிமுதல் மந்திரி, காங். கூட்டணி வேட்பாளரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சிக்கியதால் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1147026", "date_download": "2019-04-22T20:47:42Z", "digest": "sha1:5PQN6PMOPFAQAGGVTV3HZXHTQSBTKA3M", "length": 22656, "nlines": 248, "source_domain": "www.dinamalar.com", "title": "விசுவக்குடி அணை கட்டும் பணி: கலெக்டர் ஆய்வு| Dinamalar", "raw_content": "\nகோடை மழையால் குளிர்ந்த பூமி\nஇறக்குமதியை உடனே நிறுத்துங்கள்; இந்தியாவுக்கு ...\nசித்துவுக்கு தேர்தல் ஆணையம் தடை\nமர்மப்பை: மதுரை காஜிமார் தெருவில் வெடிகுண்டு ...\nகிழக்கு டில்லி பா.ஜ. வேட்பாளர் கவுதம் காம்பீர்\nஇலங்கைக்கு உதவ தயார்: மோடி\nதுணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு 2 நாள் பயணமாக சென்னை ...\nகுண்டு வெடிப்பு: நாளை இலங்கை பார்லி. அவசர கூட்டம்\nபாலியல் தொல்லை வழக்கில் 3 ஆயுள் தண்டனை: கோவை கோர்ட் ...\nசொகுசு ஒட்டலில் லோக்பால் அலுவலகம் 7\nவிசுவக்குடி அணை கட்டும் பணி: கலெக்டர் ஆய்வு\nதினமலர் தலைப்பு : ஓர் விளக்கம் 76\nஇலங்கையில் 8 குண்டுவெடிப்பு; ஆலயங்கள், ஓட்டல்களில் ... 180\nபொய் சொன்ன ராகுல் சுப்ரீம் கோர்ட்டில் மன்னிப்பு 134\nதாக்கு���லில் ஈடுபட்ட 2 பேர் \nஇலங்கை குண்டுவெடிப்பு: வேன் டிரைவர் கைது 90\nபெரம்பலூர்,: விசுவக்குடி கல்லாற்றின் குறுக்கே ரூ.33 கோடியில் புதிய நீர்தேக்க அணை கட்டும் பணியை பெரம்பலூர் கலெக்டர் தரேஷ்அஹமது செய்தியாளர்களுடன் சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தமிழக அரசின் திட்டங்களை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் திட்டங்கள் குறித்து செய்தியாளர்கள் நேரில் சென்று அறிந்து கொள்வதற்காக செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் செய்தியாளர் பயணம் மேற்கொள்ளப்பட்டது.\nஇதில் விசுவக்குடி நீர்தேக்க அணையில் ஷட்டர் அமைக்கும் பணி மற்றும் ஷட்டர் மூலம் நீர் வெளியேற்றும் பகுதியில் நீரின் வேகத்தை கட்டுப்படுத்த பெரிய அளவிலான கற்கள் பொக்லைன் இயந்திரத்தின் மூலம் பதிக்கப்பட்டு வருவதையும், ஏரிக்காக 12 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள கரைப்பகுதினையும், நீர்வழிந்தோடிக்காக அமைக்கப்பட்டுள்ள கான்கிரிட் கட்டுமான பணிகளையும் பார்வையிட்டு கலெக்டர் தரேஷ்அஹமது ஆய்வு செய்தார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் கலெக்டர் கூறுகையில், விசுவக்குடி கல்லாறு ஒடையின் குறுக்கே பொதுப்பணித்துறை நீர்வள ஆதார துறையின் மூலம் ரூ.19 கோடியில் 665 மீட்டர் நீளமுள்ள கரையுடன் அணை கட்டப்பட்டு வருகின்றது.\nஇந்த அணை அமைவதின் மூலம் 30.67 மில்லியன் கன அடி நீர் 10.30 மீட்டர் ஆழத்திற்கு சேமிக்க இயலும். இந்த ஏரியின் நீர்ப்போக்கி அமைக்க 11 மீட்டர் உயரத்திற்கு கான்கீரிட்டினால் ஆன பலமான கட்டுமான அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த நீர் போக்கியின் இருபுறமும் மலையுடன் இணைக்கும் வகையில் 12 மீட்டர் உயரத்திற்கு கரைகள் அமைக்கப்பட்டு மண் அரிப்பு ஏற்படாத வண்ணம் கருங்கல் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்த ஏரி அமைக்கும் பணிக்காக கூடுதலாக மறு மதிப்பீட்டின்படி ரூ.14.07 கோடி மதிப்பீடு சேர்த்து மொத்தம் ரூ.33.07 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஇந்த ஏரி அமைக்கப்படுவதன் மூலம் நேரடியாக 859 ஏக்கர் புன்செய் நிலம் பாசன வசதி பெறும். ஆற்று மதகின் மூலம் வெங்கலம் ஏரிக்கு கீழ் உள்ள சுமார் 421.01 ஏக்கர் ஆயக்கட்டிற்கு உறுதி செய்யப்பட்ட நீரும், நிலத்தடி நீர் செறிவூட்டப்படுவதால் கிணற்றுப்பாசனம் மூலம் கூடுதலாக 169 ஏக்கர் புன்செய் நிலங்களும் பாசன வசதி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.மறைமுகமாக 2,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். இந்த அணைக்கு அன்னமங்கலம் வழியாக வரும் வகையில் அரசலூர் மற்றும் விசுவக்குடி வரையில் 1.20 கி.மீட்டர் நீளத்திற்கு சாலை அமைக்கப்பட உள்ளது. அணையின் இடதுபக்க வாய்க்கால் நீளம் 1,750 மீட்டர் அதன் ஆயக்கட்டு 299.24 ஏக்கர்கள் அணையின் வலதுபக்க வாய்கால் நீளம் 2,425 மீட்டர் மற்றும் அதன் ஆயக்கட்டு 559.76 ஏக்கர் என மொத்தம் இத்திட்டத்தின் மொத்தம் பயனடையும் ஆயக்கட்டு சுமார் 2,400 ஏக்கர் ஆகும்.அணையின் திட்ட பணியின்படி தேக்கப்பட உள்ள 30.67 மில்லியன் கனஅடி நீருடன், ஏரியின் உட்பகுதியில் ஆழப்படுத்துவதன் மூலம் மேலும் 10 மில்லியன் கனஅடி நீரை சேமிக்கும் வகையில் கருத்துரு மாநில திட்டக்குழுவுக்கு மாவட்ட நிர்வாகத்தால் பரிந்துரை செய்யப்பட்டு அதற்கான ஒப்புதல் பெறப்பட்டு அதற்கான பணிகள் விரைவில் தொடங்கடப்பட உள்ளது. இதனால் இதனை சுற்றியுள்ள 6 கிராமங்கள் பயனடையும்.பெரம்பலூர் மாவட்டத்தின் பிரதான சுற்றுலா தலமாக இந்த அணையை உருவாக்கும் வகையில் அணையின் கீழ் பகுதியில் 4 ஏக்கர் பரப்பளவில் ஒரு கோடி செலவில் பூங்காவும், ஏரியின் கரைப்பகுதியில் ரூ. 20 லட்சம் செலவில் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை அமைக்கவும், அணைப்பகுதிக்கு பொதுமக்கள் வரும் வகையில் தொண்டமாந்துறை வழியாக மேலும் ஒரு சாலை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.\nஎம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுஷ்டிப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்��ள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஎம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுஷ்டிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Cinema/26068-.html", "date_download": "2019-04-22T20:29:13Z", "digest": "sha1:3OYF3LDFLRGMVMMUBL5AK36JKY53RWMH", "length": 6800, "nlines": 108, "source_domain": "www.kamadenu.in", "title": "காவல்துறை அதிகாரியாக இனியா | காவல்துறை அதிகாரியாக இனியா", "raw_content": "\n'காபி' படத்தில் காவல்துறை அதிகாரியாக இனியா நடித்துள்ளார். இப்படம் மூன்று மொழிகளில் தயாராகவுள்ளது.\n'வாகை சூடவா' படத்தின் வழியே தமிழுக்கு அறிமுகமான இனியா, தொடர்ந்து மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், தற்போது சாய் கிருஷ்ணா இயக்கத்தில் ராகுல் தேவ், முக்தா கோட��சே ஆகியோருடன் இணைந்து ‘காபி’ என்ற தமிழ் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார். இதுகுறித்து இனியா கூறியதாவது:\nஇப்படத்தில் சத்யபாமா என்ற போலீஸ் அதிகாரி கதாபாத்திரம் எனக்கு. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள இப்படம், அடுத்த கட்டத்துக்குப் போக வேண்டும் என்ற என் ஆர்வத்துக்கு வலுசேர்க்கும் படமாகவும் இது இருக்கும். அதே சமயம் தமிழ் படவுலகில் மீண்டும் அழுத்தமான ஓர் இடத்தை இப்படம் எனக்குக் கொடுக்கும்.\nஅதோடு, மலையாளத்தில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித் நடிக்கும் ‘தாக்கோல்’ என்ற படத்திலும், கன்னடத்தில் சிவராஜ்குமாருடன் இணைந்து ‘துரோணா’ என்ற படத்திலும் நடிக்கிறேன். ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் முக்கிய படங்களில் இடம்பெற்றிருப்பது பெரும் மகிழ்ச்சி\nதப்பித்தனர்: ஹர்திக், கே.எல்.ராகுலுக்கு தலா ரூ.20 லட்சம் அபராதம்\n'காபி வித் கரண்' நிகழ்ச்சியில் கலந்துகொள்வீர்களா- ரசிகரின் கேள்விக்கு அஸ்வின் பதில்\nகாலையில் எழுந்தவுடன் காபி- ‘கம கம’க்கும் ஏற்காடு காபி\nகாணாமல் போன கல்யாண வயசு பாடல்: காபிரைட் பிரச்சினை காரணமா\nகாபி விளைச்சல் அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி: அரசு கொள்முதல் செய்தால் பயன்\nரயில்களில் டீ, காபி விலை உயர்கிறதாம்: சுவையும், தரமும் உயருமா\n72000 கி.மீ பிரச்சாரப் பயணம்: உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ச்சி\n'ஹீரோ' அப்டேட்: பைக் ரேஸராக சிவகார்த்திகேயன்\nதோனி விலகல்; ரெய்னா கேப்டன்: டாஸ் வென்று சென்னை பேட்டிங்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/02/10052834/1024951/DMK-giving-Rs200-per-person-for-Gram-Sabha-Meet.vpf", "date_download": "2019-04-22T20:07:25Z", "digest": "sha1:XYYRIJ7E67X3DIV5PZENHSBGJ7UCUXET", "length": 9676, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "கிராம சபை கூட்டத்துக்கு வருவோர்க்கு ரூ.200 - தி.மு.க. மீது செல்லூர் ராஜூ புகார்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகிராம சபை கூட்டத்துக்கு வருவோர்க்கு ரூ.200 - தி.மு.க. மீது செல்லூர் ராஜூ புகார்...\nதி.மு.க நடத்தும் கிராம சபை கூட்டத்துக்கு வருவோருக்கு 200 ரூபாய் தரப்படுவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.\nமதுரை திருப்பரங்குன்றத்தில் அதிமுக சார்பில் பட்டிமன்ற நிகழ்ச்சி வைகைசெல்வன் தலைமையில் நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, அ.தி.மு.க-வை அழித்து ஒடுக்க ஸ்டாலின் நினைப்பது நடக்காது என்று குறிப்பிட்டார். எந்த தேர்தல் நடந்தாலும், அ.தி.மு.க. தான் வெல்லும் என்று செல்லூர் ராஜூ தெரிவித்தார்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\n42 நாட்களுக்கு பிறகு தலைமை செயலகம் வந்த முதலமைச்சர்\nமுதலமைச்சர் பழனிசாமி, 42 நாட்களுக்குப் பிறகு திங்கட்கிழமையன்று, தலைமைச்செயலகம் வந்தார்\nஅமேதி தொகுதியில் ராகுல்காந்தி வேட்பு மனு ஏற்பு : சுயேட்சை வேட்பாளர் எழுப்பிய ஆட்சேபனைகள் நிராகரிப்பு\nஉத்தரப்பிரதேச மாநிலம், அமேதி தொகுதியில், போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.\nஇன்று அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் : 4 தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுகிறது\n4 தொகுதி சட்டமன்ற இடைதேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகிறது.\nடெல்லியில் 6 மக்களவை தொகுதியில் காங். வேட்பாளர் அறிவிப்பு\nடெல்லியில் மொத்தமுள்ள 7 மக்களவை தொகுதிகளில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை, காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.\nகேரளாவில் நாளை வாக்குப்பதிவு - வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லும் பணி மும்முரம்\nகேரள மாநிலத்தில் நாளை நடைபெற உள்ள மக்களவை தேர்தலையொட்டி வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லும் பணி மும்முரம்.\n\"அமமுக-வை கட்சியாக பதிவு செய்ய ஆவணங்கள் தாக்கல்\" - ராஜா செந்தூர்பாண்டியன்\nதேர்தல் ஆணையம் கேட்ட அனைத்து ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டு விட்டதாக, தினகரன் தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Sports/2019/02/11184633/1025118/Dinesh-Karthik-is-a-fan-of-critics.vpf", "date_download": "2019-04-22T20:21:51Z", "digest": "sha1:TAPABBNVBAIFOU4WWMAWXBR5S5UPGJDA", "length": 9717, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "தினேஷ் கார்த்திக்கை விமர்சிக்கும் ரசிகர்கள் : வாய்ப்பு கிடைத்தும் ரன் ஓடவில்லை என புகார்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதினேஷ் கார்த்திக்கை விமர்சிக்கும் ரசிகர்கள் : வாய்ப்பு கிடைத்தும் ரன் ஓடவில்லை என புகார்\nநியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியை வெற்றிக்கு அருகில் அழைத்து சென்றும் தினேஷ் கார்த்திக்கை ரசிகர்கள் மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர்.\nநேற்றைய ஆட்டத்தில் இந்தியாவின் வெற்றி கடினமாக இருந்த போது, கார்த்திக், குர்னல் பாண்டியா ஜோடி இந்தியாவை வெற்றிக்கு அருகில் அழைத்து சென்றது. இந்நிலையில், கடைசி ஓவரில் ஒரு ரன் எடுக்க வாய்ப்பு\nகிடைத்த போது, அதனை தினேஷ் கார்த்திக் எடுக்கவில்லை. இதனால் தான் இந்தியா தோற்றுவிட்டதாக ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். எனினும் எதிரே இருக்கும் பேட்ஸ்மேன் கார்த்திக் அளவிற்கு விளையாடக் கூடியவர் அல்ல என்பதால், கார்த்திக் செய்தது தான் சரி என்று கிரிக்கெட் விமர்சகர்கள் ஆதரவு அளித்துள்ளனர். கடைசி ஓவரில் நடுவர் WIDE அளிக்காமல் தவறு செய்ததே இந்தியாவின் வெற்றி பறிபோய்விட்டதாகஅவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nபோராடி தோற்றது சென்னை - 1 ரன்னில் வென்றது பெங்களூரு\nபெங்களூருவிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி இறுதி பந்துவரை போராடி தோல்வியை தழுவியது.\nஇறகுபந்து லீக் போட்டிக்கான அறிமுக விழா : அன்புமணி ராமதாஸ், நடிகர் பரத் பங்கேற்பு\nதமிழக அளவில் இறகுபந்து விளையாட்டுக்கான லீக் போட்டிகள் வரும் ஜூன் நான்காம் தேதி முதல் எட்டாம் தேதி வரை நடைபெறுகிறது.\n'சிங்கத் தமிழன்', 'தங்கத் தமிழன்' ஹர்பஜன் சிங்\nஇரண்டு கைகளிலும் சிலம்பம் சுற்றி அசத்தல்\nஐ.பி.எல்- சென்னை Vs பெங்களூரு இன்று மோதல்\nஇன்றைய ஆட்டத்தில் தோனி களமிறங்க வாய்ப்பு\n3வது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான்\nமும்பை அணியை வீழ்த்தி அபாரம்\nமாநில அளவிலான பளுதூக்கும் போட்டி - 584 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்பு\nஜூனியர் மற்றும் சப்- ஜூனியர்களுக்கான பளுதூக்கும் போட்டி பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் தொடங்கியது\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fulloncinema.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-04-22T20:15:17Z", "digest": "sha1:MKER7VW5B6UDQN5VNLXYKT7MKYJTKODZ", "length": 12519, "nlines": 183, "source_domain": "fulloncinema.com", "title": "தமிழ் சினிமாவுக்கு இந்திய உயரம் தந்தவர் இயக்குநர் மகேந்திரன் மறைவுக்குக் கவிஞர் வைரமுத்து அஞ்சலி – Full on Cinema", "raw_content": "\nUriyadi 2 – திரைப்படம் விமர்சனம்\nகுடிமகன் – திரைப்படம் விமர்சனம்\nOru Kadhai Sollatuma – திரைப்படம் விமர்சனம்\nமிகப் பிரமாண்ட தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் முனி 4 காஞ்சனா 3 இம்மாதம் வெளியீடு\nஏப்ரல் 12ல் சேரனின் “திருமணம்” மறு வெளியீடு\nசைதன்யா சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், நஸ்ரேன் சாம் எழுதி, இயக்கும் மும்மொழி திரைப்படம் “நிக்கிரகன்”\nHome/ செய்திகள்/ சினிமா செய்திகள்/தமிழ் சினிமாவுக்கு இந்திய உயரம் தந்தவர் இயக்குநர் மகேந்திரன் மறைவுக்குக் கவிஞர் வைரமுத்து அஞ்சலி\nதமிழ் சினிமாவுக்கு இந்திய உயரம் தந்தவர் இயக்குநர் மகேந்திரன் மறைவுக்குக் கவிஞர் வைரமுத்து அஞ்சலி\nஇயக்குநர் மகேந்திரன் மறைவுக்கு நவீன சினிமா கண்ணீர் சிந்துகிறது. செயற்கை நாடகத்தன்மை கொண்ட தமிழ்த் திரைப்படங்களைச் செவ்வியல் தன்மைக்கு உயர்த்திக் காட்டிய இயக்குநர்களில் உன்னதமானவர் மகேந்திரன். தமிழ் சினிமாவுக்கு இந்திய உயரம் கொடுத்தவர். நாவல்களைத் திரைப்படமாக்கிப் படைப்பிலக்கியத்திற்குப் பக்கத்தில் திரைப்படத்தைக் கொண்டுவந்தவர்.\n‘உங்களுக்குப் பிடித்த இயக்குநர் யார்’ என்று ஒரு புகழ்பெற்ற நடிகரைக் கேள்வி கேட்டார் ஒரு புகழ்பெற்ற இயக்குநர். நடிகர் பதில் சொன்னார் ‘மகேந்திரன்’ என்று. கேள்வி கேட்டவர் கே.பாலசந்தர்; பதில் சொன்னவர் ரஜினிகாந்த். ‘மகேந்திரன் பாணிதான் என்னுடைய பாணி’ என்று என்னிடம் மனம்விட்டுப் பேசும்போது சொல்லியிருக்கிறார் மணிரத்னம். இன்றைய இளம் இயக்குநர்களுகள் பலருக்குக் காட்சிப் படிமங்களைக் கற்றுத் தந்தவர் மகேந்திரன். இப்படி ஒரு தலைமுறையைத் தன் படைப்பாளுமையால் பாதித்தவர் மகேந்திரன்.\n‘ஒரு குதிரை வீரன் பாட்டுப்பாடிக்கொண்டே எப்படிப் பயணம் செய்ய முடியும்’ என்ற மகேந்திரனின் கேள்விதான் எம்.ஜி.ஆரையே அவரை நோக்கித் திருப்பியது. ‘தங்கப் பதக்க’த்தில் அவர் எழுதிய ‘அழகான தவறு’ என்ற வசனம் சிவாஜியைப் போலவே மறக்க இயலாதது.\nஎனது கலைவாழ்க்கைக்கும் மகேந்திரனுக்கும் மறக்கமுடியாத ஓர் உறவுண்டு. திரையுலகில் பாரதிராஜாவுக்கு நான் எழுதிய முதல் பாட்டு ‘பொன்மாலைப் பொழுது’ என்றாலும் நான் பாட்டெழுதி முதலில் வெளிவந்த படம் ‘காளி’. அந்தப் படத்தின் கதாசிரியராய் இருந்த மகேந்திரன்தான் அந்தப் பாடலின் கதைச் சூழலைச் சொல்லி என்னை எழுத வைத்தார்.\nபுதுமைப்பித்தனின் சிற்றன்னை என்ற நாவலைத் தழுவிப் படைக்கப்பட்ட அவரது உதிரிப்பூக்கள் இந்திய சினிமாவின் நல்ல படங்களுள் ஒன்று. ‘வலிகளுக்கு மத்தியில் உள்ள சுகந்தான் வாழ்க்கை’ என்பது மகேந்திரன் படைப்புகளில் உள்ள கலைச் செய்தி. இன்னும் நீண்ட காலங்களுக்கு அவர் நினைக்கப் படுவார். இத்தனை பெரிய கலை இயக்குநரின் நதிமூலம் ஒரு பத்திரிகையாளர் என்பது பெருமைக்குரியது. அவரை இழந்துவாடும் குடும்பத்தார்க்கும் கலையன்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டு எனக்கு நானே ஆறுதல் சொல்லிக் கொள்கிறேன்.\nஉச்சக்கட்டம் - திரைப்படம் விமர்சனம்\nமிகப் பிரமாண்ட தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் முனி 4 காஞ்சனா 3 இம்மாதம் வெளியீடு\nUriyadi 2 – திரைப்படம் விமர்சனம்\nகுடிமகன் – திரைப்படம் விமர்சனம்\nOru Kadhai Sollatuma – திரைப்படம் விமர்சனம்\nUriyadi 2 – திரைப்படம் விமர்சனம்\nகுடிமகன் – திரைப்படம் விமர்சனம்\nOru Kadhai Sollatuma – திரைப்படம் விமர்சனம்\nமிகப் பிரமாண்ட தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் முனி 4 காஞ்சனா 3 இம்மாதம் வெளியீடு\nஏப்ரல் 12ல் சேரனின் “திருமணம்” மறு வெளியீடு\n” கோலிசோடா 2 “ படத்தை “ கிளாப்போர்ட் புரொடக்ஷன் “ சார்பில் வி சத்யமூர்த்தி வெளியிடுகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://mahakavibharathiyar.info/pugaipadangal.htm", "date_download": "2019-04-22T20:08:43Z", "digest": "sha1:HXUOPVDOLST7Y6PFZMZEKFR5K7XLT43S", "length": 5300, "nlines": 32, "source_domain": "mahakavibharathiyar.info", "title": ": : MAHAKAVI BHARATHIYAR : :", "raw_content": "\n(நன்றி: திரு. ரா.அ.பத்மநாபன் அவர்களின் 'சித்திர பாரதி')\n2. கவிஞர் பிறந்த வீடு: எட்டயபுரரத்தில் பாரதி பிறந்த வீடு; அவருடைய தாய்வழிப் பாட்டனார் இல்லம்\n3. பிறந்த அறை: பாரதி பிறந்த அறையை அவரது தாய் மாமன் ரா.சாம்பசிவய்யர் சுட்டிக் காட்டுகிறார்\n4. சிறு தாயார்: தாயற்ற பாரதியை அன்புடன் பராமரித்து வந்த சிறு தாயார்(தாயின் இளைய சகோதரி) சீதை அம்மாள்\n5. இளமைத் தோழர்: பாரதியின் இளமைத் தோழர் ச.சோமசுந்தர பாரதி (பிற்காலப் படம்)\n6. எட்டயபுரம் அரண்மனை: இளம் பாரதியின் அருட்கவிதைகள் முதன் முதலாக ரசிக்கப்பட்ட இடம்.\n7. எட்டயபுர மன்னர்: 1902-ல் காசியிலிருந்து பாரதியை அழைத்து வந்தவர். \"சின்னச் சங்கரன் கதை\"யில் குறிப்பிடப்பட்டவர்\n8. எட்டயபுர மன்னர்: 1902-ல் காசியிலிருந்து பாரதியை அழைத்து வந்தவர். \"சின்னச் சங்கரன் கதை\"யில் குறிப்பிடப்பட்டவர்\n9. காசியில் கங்கைக்கரை: காசியிலிருந்த பாரதிக்கு கங்கை நதியின் அழகில் ஈடுபாடு அதிகம்.\n10. பழைய சென்னை நகரம்: 1904-ல் இருந்த சென்னை நகரம். 1906-ல் ஆண்டுதான்\nப்ளாக் டவுன் ஜார்ஜ் டவுன் ஆயிற்று\n11. தெருக் காட்சி: தமது 22-வது வயதில் இளம் பாரதி மதுரையில் மூன்று மாத காலதம் வசித்துள்ளார்\n12. 1904-ல் 'சுதேசமித்திரன்' இருந்த இடம். அரமனைக்காரத் தெரு தென்கோடியில் ஏற்கனவே இது சிறு கட்டடமாக இருந்தது.\n13. முதல் ஆசிரியர்: பத்திரிகைத் தொழிலில் பாரதியின் முதல் ஆசிரியர் \"சுதேசமித்திரன்\" பத்திராதிபர் ஜி .சுப்பிரமணிய ஐயர்\n14. அருமை நண்பர்:1904 முதலே பாரதியின் நெருங்கிய நண்பரான வக்கீல் சா.துரைசாமி அய்யர். இப்பெரியவர் துறவியாக வாழ்ந்துவந்தார்\n15. வேலை பார்த்த பள்ளி: பாரதி மூன்று மாதம் தமிழ்ப் பண்டிதராக வேலை பார்த்த மதுரை சேதுபதி ஹைஸ்கூல்\n16. படித்த பள்ளிக்கூடம்: பாரதி சில ஆண்டுகள் படித்த\nதிருநெல்வேலி ஹிந்து காலேஜ்(தற்சமயம் எம்.டி.டி.காலேஜ்)\n17. லால்-பால்-பால்: இந்நூற்றாண்டுத் துவக்கத்தில் மாபெரும் தேசீயத் தலைவர்களாக விளங்கிய லாலா லஜபதி ராய், பால கங்காதர திலகர், விபின சந்திர பால்\nஇருளுக்கு ஞாயிறாய் எமதுயர் நா\nடாம் பயிர்க்கு மழையாய், இங்கு\nபெரும் பெருளாய்ப் புன்மைத் தாதச்\nசுருளுக்க நெருப்பாகி விளங்கிய தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.devanga.tk/2014/07/2014_98.html", "date_download": "2019-04-22T21:03:39Z", "digest": "sha1:5BA7ZMHDRDW5ODAO44DKJQC7RFN5JRX5", "length": 46671, "nlines": 590, "source_domain": "www.devanga.tk", "title": "தேவாங்க: இன்றைய பிரசங்கம்-(முகநூல் ஸ்ரீ இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் தொட்டப்ப 2014)", "raw_content": "\nதேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.\nஇந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.\nஉறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.\nதங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)\nஒலி / ஒளி தொகுப்பு\nஇன்றைய பிரசங்கம்-(முகநூல் ஸ்ரீ இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் தொட்டப்ப 2014)\n1.தேவாங்கர்கள் தமிழ் நாட்டிற்கு வந்த விபரம்\nதேவாங்கர் என்பவர்கள் ஆதியில் சகரநாடு எனப்படும் காசி பகுதியில் சமஸ்கிருதத்தை தாய் மொழியாகக் கொண்டு வசித்து வந்தனர்.\nபின்பு ஹம்பி பகுதியை அடுத்த மன்னர் ஆணைக் கொந்தி மகாராஜா வீரப்பிராதாப ராய் [கி.பி.1336] ல் விஜய நகர சாம்ராஜ்யம் ஏற்படுவதற்கு முன் காசி பகுதியில் இருந்து தேவாங்கர்களை அழைத்து வந்து வேண்டிக் கொண்டதின் பேரில், அவரது வேண்டுகோளுக்கு இணங்க இராச குருவாக இருந்து நல்வழி காட்டி நடத்திச் சென்றனர்.\nபின்னர் வம்சம் பெருகியது இந்நிலையில் ஹம்பியைத் தலை நகராகக் கொண்ட விஜயநகர சாம்ராஜ்யம் பரந்து விரிந்து செயல் பட்டது.\nஅந்த விஜய நகர சாம்ராஜ்யத்தின் மேற்கு பகுதியில் தற்போதைய கர்நாடகத்தின் ஒரு பகுதி கன்னட மொழியும் கிழக்கு பகுதியில் தற்போதைய ஆந்திரத்தின் ஒருபகுதி தெனாலிவரை தெலுங்கு மொழியும் பேசி வந்தனர்.\nஇவர்கள் பிறசமயங்கள் விஜயநகர சாம்ராஜ்யத்திற்குள் நுழையாமல் இந்து மதத்தையும், இந்து தர்மத்தையும் கட்டிக்காத்தனர்.\nபின்னர் கி.பி.1565 ல் விஜயநகரப் பேரரசின் கடைசி மன்னன் ராமராயர் காலத்தில் பாமினி சுல்தான்கள் ஐவரும் சேர்ந்��ு படையெடுத்ததில் விஜயநகரத்துப் படைகள் தோற்றுப் போயின. ஹம்பி நகருக்கு பேரழிவு நேர்ந்தது.\nஇந்து சமயத்தைக் கட்டிக் காத்துவந்த தேவாங்க பிராமணர்கள் உயிருக்கு பயந்து, ஒரு பகுதியினர் பெங்களுர் வழியாக வந்தனர். ஒரு பகுதியினர் தாராபுரம் வரை வந்து தங்கி, பின்னர் மேலும் பிழைப்புக்கு வழி தேடி மதுரை முதலான தென் தமிழ் நாடு வரை வந்து விட்டனர். மற்றொரு பகுதி மைசூர் வழியாக திம்பம் மலைமீதும் பன்னாரி கோபி செட்டி பாளையம், சத்தியமங்கலம் போன்ற பகுதிகளிலும் வந்து தங்கி அப்படியே நிலைத்து விட்டனர். மிகச் சிறிய பகுதியினர் தற்போதைய கேரளாவில் கோயம்புத்தூரிலிருந்து பாலக்காடு செல்லும் வழியில் ஶ்ரீ கிருஷ்ணாபுரம் எனும் ஊருக்கு பக்கம் கிராமங்களில் வசித்து வருகின்றனர்.\nஎனவே தான் தேவாங்கர்களில் ஒருபகுதியினர் கன்னடமும் ஒருபகுதியினர் தெலுங்கும் பேசுகின்றனர். மொழி வேறுபட்டாலும் குலத்தால் தேவாங்கர்களே.\nதமிழ்நாட்டில் தேவாங்ககுல சோணாசல மடாதிபதிகள் குருவம்ச பரம்பரையில் முதல் குருவான இராமலிங்க சுவாமிகள் இன்றைக்கு 1150 ஆண்டுகளுக்கு முன் பட்டத்திற்கு வந்தவர் ஆகவே இதிலிருந்து ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் தேவாங்கர்கள் குடியேறிவிட்டார்கள் என்பதை உறுதி செய்யலாம்..\nசேலம் ஜில்லாவைச் சேர்ந்த தேவாங்கர்கள், தாங்கள் விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் தலைநகரமான \"ஹம்பி\"யில் வாழ்ந்தவர்கள் என்றும், அங்கிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து சேலம் ஜில்லாவில் தாரமங்கலத்தை அடுத்துள்ள கெட்டிமுதலி வம்சத்தாரின் தலைநகரமான \"அமரகுந்தி\" என்னும் ஊரே தங்கள் முதல் குடியிருப்பு பகுதி என்று கூறுவதாக \"சென்னை கெஜட்-1967 ம்ஆண்டு-சேலம் ஜில்லா-பக்கம் 131-132\" ய் திரு A.இராமசாமி என்பவர் குறிப்பிட்டுள்ளார்...\nநமது இந்திய நாட்டில் முன்பு ஒரு முறை டெல்லியில் ஒரு பெரிய சக்ரவர்த்தி ஆட்சிசெய்து வந்தார். அவருக்கு அறிவிற் சிறந்த ஒரு அமைச்சர் மிகவும் நம்பிக்கையானவராக இருந்து வந்தார்.\nஒரு நாள் அந்த சக்கரவர்த்தியை காண ஒரு பிராமணன் வந்தான். அவன் அவரிடம் யாசகம் வேண்டி வந்தான். அந்த சக்ரவர்த்தி அவனைப் பார்த்து உம்மை பார்த்தால் பிராஹ்மணன் போல் தெரிகிறதே யாசகம் ஏன் வாங்க வந்தீர் என்று கேட்டார். இதைக் கேட்ட அமைசருக்கு மிகவும் மனவருத்தம் உண்டாயிற்று. ஏனென்றால் அவரும் ஒரு பிராஹ்மணரே. ப்ராஹ்மணர் பற்றிய தவறான எண்ணத்தைப் போக்க வேண்டும் என்று அமைச்சர் மனதுக்குள் நினைத்துக் கொண்டார்.\nயாசகம் வாங்கவந்தவனைப் பார்த்து உமக்கு காயத்ரீ மந்திரம் தெரியுமா அதன் பொருள் தெரியுமா தெரிந்தால் கூறிவிட்டு பரிசு வாங்கி செல்லுங்கள் என்றார். அதற்கு அந்த யாசகனும் காயத்ரீ மந்திரத்தையும் அதன் பொருளையும் கூறிவிட்டு பொருளை வாங்கி சென்றான். மறுநாளும் வந்து இதே மாதிரி கூறிவிட்டு பொருள் வாங்கி செல்லும்படி அமைச்சர் கூறினார். அவனும் அதுபோல் செய்தான். இப்படியே ஒரு நாளைக்கு ஒரு முறை என்பது இருமுறை பல முறையாகி பரிசு வாங்கி செல்வது பழக்கமாகியது. சக்கரவர்த்தியும் தினமும் யாசகன் வருவதை ஆவலோடு எதிர்பார்த்து அவன் கூறும் காயத்ரீ மந்திரத்தையும் அதன் விளக்கத்தையும் கேட்பது வழக்கமாகி விட்டது\nஒரு நாள் திடீரென்று யாசகன் வருவது நின்று விட்டது. சக்கரவர்த்தி யாசகனை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருந்து ஏமாற்ற மடைந்தார். அமைச்சரை அழைத்து யாசகன் வராத விபரத்தை கேட்டார். அதற்கு அந்த மதியூகி அமைச்சர் இனிமேல் அந்த யாசகன் வர மாட்டான். அவனை பார்க்க வேண்டுமானால் அவனிருக்குமிடம் தேடி நாம்தான் செல்ல வேண்டும் என்று கூறினார்.\nஅதற்கு சக்கரவர்த்தி எப்படியும் தேடி கண்டுபிடித்து யாசகனை பார்க்க வேண்டும் என்று கூறி இருவரும் புறப்பட்டு பல இடங்களில் தேடி கடைசியாக ஒருமரத்தடியில் அந்த யாசகனை கண்டார்கள்\nஅந்த யாசகன் கால்களை மடித்து யோக நிஷ்டையில் அமர்ந்திருந்தான். அவனை கண்டவுடன் சக்கரவர்த்திக்கு மெய்சிலிர்த்தது. ஒரு ஞானியைப் போல் அவனது முகத்திலும் உடம்பிலும் தேஜஸ் தெரிந்தது. உடனே சாஸ்டாங்கமாக அவன் எதிரில் விழுந்து வணங்கி எழுந்தார். உடன் வந்த அமைச்சரும் விழுந்து வணங்கி எழுந்தார்.\nசக்கரவர்த்தி அமைச்சரை பார்த்து இது எப்படி சாத்தியமாயிற்று. நம்மிடம் யாசகம் வாங்கியவரின் காலில் நாம் விழுந்து வணங்கும் படியானது என்று கேட்டார். அதற்கு அமைச்சர் சக்கரவர்த்தி அவர்களே இவரை நான் முதன் முதலில் பார்க்கும் போதே சிறந்த பண்டிதர் என்று ஊகித்து விட்டேன். வறுமையின் காரணமாக இவர் நம்மிடம் யாசகம் வாங்க வந்தார். இவரை தினந்தோறும் காயத்ரீ மந்திரமும் அதற்குரிய விளக்கமும் கூறி ���ரிசு பெற்று செல்லுமாறு செய்தோம். அப்படி தொடர்ந்து காயத்ரீ மந்திரத்தைக் கூறி வந்ததால் இவருக்கு ஞானம் வந்து விட்டது. எனவே நமது பரிசு இனிமேல் இவருக்கு தேவை படாது. நாம்தான் இவரை தேடிவந்து. வணங்க வேண்டும் என்று கூறினார்.\nஇப்படி யாரிடம் யாசகம் வந்தாரோ அந்த சக்கரவர்த்தியே அவர்காலில் விழுந்து வணங்கும்படி சக்தியை, ஞானத்தை அளித்தது காயத்ரீ மந்திரம். அப்படிப் பட்ட அந்த சக்கரவர்த்தி டில்லியை ஆண்ட அக்பர்பாதுஷா தான். அந்த மதியூகி அமைச்சர் பீர்பால். இது வரலாற்று உண்மை. வீரபாலன் என்ற பெயர் வட நாட்டில் பீர்பால் என்று அழைப்பார்கள். பிராமணன் என்பது தேவாங்க பிராமணனைக் குறிக்கும்.\n4. அடுத்து சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் திருநெல்வேலியைத் தலைமை இடமாக கொண்டு நெல்லைப் பாண்டிய மன்னன் ஒருவன் ஆட்சி செய்து வந்தான். ஒருமுறை அந்த மன்னனுக்கு உடல் நிலை சரியில்லாமல் போய் விட்டது. மன்னராயிற்றே எவ்வளவு வகையான வைதிய முறைகள் உண்டோ அவ்வளவு செய்து பார்த்தும் மன்னனது உடல் நிலை தேறவேயில்லை.\nநாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே போனது. மன்னன் மிகவும் கவலை அடைந்து தலைசிறந்த ஜோதிடர்களை எல்லாம் வர வழைத்து பரிகாரம் கேட்டான். யாரும் ஒன்றும் சரியாக கூற வில்லை. ஒரே ஒரு சோதிடர் மட்டும் ஒரு வழி கூறினார்.\nஅது என்ன வென்றால் இரும்பினால் எம்தர்மனுடைய சிலை செய்து இரும்பினால் எருமைகடாவாகனம் செய்து இரண்டிலும் நவரத்தினங்கள் பதித்து எமன் சிலையை எருமை வாகனத்தில் அமர்த்தி ஒரு அறையில் வைத்து பூட்டி விட வேண்டும். எவர் ஒருவர் அந்த அறையினுள் சென்று வெளியில் வரும் போது மகிழ்ச்சியுடன் வருகிறாரோ அப்போது மன்னன் உடல் நிலை சரியாகி விடும். அப்படி சரியாகி விட்டால் அந்த சிலையில் உள்ள நவரத்தினங்களை அந்த நபருக்கே கொடுத்து விட வேண்டும். யாரும் மகிழ்ச்சியாக வர வில்லையென்றால் மன்னன் உடல்நிலை தேறவேதேறாது என்று கூறினார்.\nசரி கடைசி பட்சமாக இதையும் செய்து விடலாம் என்று மன்னன் கருதி அப்படியே செய்தான். எல்லா இடங்களிலும் செய்தி பரவியது. பலர் நான் நீ என்று வந்தார்கள் அறைக்குள் போனார்கள் போன சிறிதுநேரத்திற்குள் ஐயோ அம்மா என்று பயந்து குரல் எழுப்பி அலறியடித்துக் கொண்டு ஓடி விட்டார்கள். நாடகள் கடந்து கொண்டே சென்றன மன்னன் உடல் நிலை மோசமாகி விட்டது. ஒர��நாள் தற்செயலாக இந்த விஷயம் கேள்வி பட்ட கன்னட தேவாங்கப் பிராமணன் அரண்மனைக்கு வந்து மன்னரைப் பார்த்து தான் அந்த அறைக்குள் போய் முயற்சி செய்து பார்க்கிறேன் என்று கூற மன்னன் நீயாவது எந்து உடல் நிலை தேற நல்லவிதமாக ஏதாவது செய்ய வேண்டும் என்றான்.\nஅப்படியே ஆகட்டும் என்று கூறி அந்த கன்னட தேவாங்க பிராமணன் அறைக்குள் சென்றான் சற்று நேரம் ஆனது. எல்லோரும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். பிறகு அந்த கன்னட தேவாங்கப் பிராமணன் சாதாரணமாக மகிழ்ச்சியுடன் வெளியே வந்தான். சற்று நேரத்தில் மன்னரின் உடல் நிலை சரியாகி விட்டது. மன்னன் மிகவும் மகிழ்ந்து. ஏற்கனவே கூறியபடி இரும்பு பொம்மைகளில் இருந்த நவரத்தினங்களை கன்னடதேவாங்கப் பிராமணனுக்கு கொடுத்து விட்டான். அவனும் வாங்கி கொண்டு தான் செல்வந்தன் ஆனது குறித்து மகிழ்ச்சியுடன் சென்று விட்டான்\nதிடீரென்று மன்னனுக்கு சந்தேகம் வந்தது. மற்றவர்கள் எல்லோரும் அறைக்குள் சென்று அலறியடித்துக் கொண்டு வெளியே வந்து விட்டார்கள். இந்த கன்னட தேவாங்கப் பிராமணன் மட்டும் சாதாராணமாக வெளியே வந்தான். உள்ளே என்ன நடந்தது என்பதை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் மிகுதியாகி அமைச்சரை அழைத்து அந்த பிராமணன் எங்கிருந்தாலும் அழைத்து வரும்படி கூறினான்.\nஅப்படியே அந்த பிராமணனை அழைத்து வந்து அறையி உள்ளே என்ன நடந்தது என்று கேட்டார்கள். அதற்கு அந்த பிராமணன் கூறினான். அறைக்குள் சென்றவுடன் அந்த எம தர்மன் பொம்மைக்கு உயிர் வந்தது மாதிரி தன் விரல்கள் மூன்றை காட்டியது நான் முடியாது என்று தலையசைத்து விட்டேன். பிறகு பொம்மை இரண்டு விரலைக் காட்டியது அதற்கும் முடியாது என்று தலை அசைத்து விட்டேன். பிறகு ஒரு விரலை காட்டியதும் சம்மதம் என்று கூறி விட்டேன் மொம்மை கைவிரலைக் காட்டியதால் எல்லோரும் பயந்து போய் அலறிக் கொண்டு வெளியேஓடி வந்து விட்டார்கள் என்றான்.\nஒரு வேளை காயத்ரீ மந்திரம் ஜபம் செய்யும் பலனுக்கே அந்த பிராமணன் செல்வந்தன் ஆனான். நெல்லைப் பாண்டிய மன்னனின் உடல் நிலை தேறியது. இதையே மூன்று வேளையோ. தினந்தோறும் அடிக்கடி செய்தால் விளையும் பயனை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.\nபின்னர் அந்தப் பாண்டிய மன்னன் கன்னட தேவாங்க பிராமணன் நினைவாக தாமிர பரணி ஆற்றிலிருந்து பாசன���ாய்க்கால் அமைத்து, அதற்கு கன்னட தேவாங்க பிராமணன் கால்வாய் என்று பெயர் வைத்தான். நாளடைவில் அது மருவி கன்னடியன் கால்வாய் என்றானது. திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டைப் பகுதியிலிருந்து அம்பாசமுத்திரம் செல்லும் வழியில் சேரன்மகாதேவி என்னும் ஊரின் அருகில் கன்னடியன் கால்வாய் இன்றும் உபயோகத்தில் இருப்பதைக் காணலாம். தற்போது இது தமிழக அரசின் பொதுப்பணித் துறையின் பராமரிப்பில் இருந்து வருகிறது.\n2014 ஆண்டு ராசி பலன்\nகுல ரிஷி கோத்ரங்களும் வங்குசங்களும்\nஸ்ரீ சௌடேஸ்வரி மங்களப் பாடல்கள்\nஇன்றைய பிரசங்கம்-(முகநூல் ஸ்ரீ இராமலிங்க சவுடேஸ்வர...\nஸ்ரீ சக்திகும்ப ஸ்தாபனம்- செய்முறை(முகநூல் இராமலிங...\nகணபதி பூஜா - (முகநூல் இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் ...\nவாழ்த்துப்பாடல் (முகநூல் இராமலிங்க சவுடேஸ்வரி அம்ம...\nகுருவருள் - (முகநூல் இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் த...\nதொட்டப்ப ஆரம்ப காணொளி (முகநூல் இராமலிங்க சவுடேஸ்வர...\nஆடி வருவாய் தாயே... (முகநூல் இராமலிங்க சவுடேஸ்வரி ...\nமகாபாரதம் வெண்முரசு அறிமுகம் (2)\nவெண்முரசு – நூல் ஒன்று – முதற்கனல் (50)\nகுல ரிஷி கோத்ரங்களும் வங்குசங்களும்\n1.அகத்திய மகரிஷி கோத்ரம் (5)\n10.அமர மகரிஷி கோத்ரம் (1)\n100 .துவைபாயன மகரிஷி கோத்ரம் (1)\n101. துர்வாச மகரிஷி கோத்ரம் (1)\n102 .துர்மபிந்து மகரிஷி கோத்ரம் (1)\n103 .தேவ மகரிஷி கோத்ரம் (1)\n104 .தேவதத்த மகரிஷி கோத்ரம் (1)\n105 .தேவல தேவ மகரிஷி கோத்ரம் (1)\n106 .தேவராத மகரிஷி கோத்ரம் (1)\n107 .தைவக்ய மகரிஷி கோத்ரம் (1)\n108 .தைவராத மகரிஷி கோத்ரம் (1)\n109 .தௌபாய மகரிஷி கோத்ரம் (1)\n11.அரித்ஸ மகரிஷி கோத்ரம் (1)\n110 .த்ரயம்பக மகரிஷி கோத்ரம் (1)\n111 .நாமதேவ மகரிஷி கோத்ரம் (1)\n112 .நாகரதேவ மகரிஷி கோத்ரம் (1)\n113 .நாரத மகரிஷி கோத்ரம் (1)\n114 .நைக்கியதேவ மகரிஷி கோத்ரம் (1)\n115 . பகதேவ மகரிஷி கோத்ரம் (1)\n116 .பகதால்ப்பிய மகரிஷி கோத்ரம் (1)\n117 .பத்ம மகரிஷி கோத்ரம் (1)\n118 .பதஞ்சலி மகரிஷி கோத்ரம் (4)\n119 .பராசர மகரிஷி கோத்ரம் (1)\n12.அஸ்ர மகரிஷி கோத்ரம் (1)\n120 .பரத்வாஜ மகரிஷி கோத்ரம் (1)\n121 .பர்வத மகரிஷி கோத்ரம் : (1)\n122 .பாக மகரிஷி கோத்ரம் : (1)\n123 .பாபால மகரிஷி கோத்ரம் : (1)\n124 .பாவஜ மகரிஷி கோத்ரம் (1)\n125 .பாஸ்கர மகரிஷி கோத்ரம் (1)\n126 .பிகி மகரிஷி கோத்ரம் (1)\n127 .பிப்பல மகரிஷி கோத்ரம் (1)\n128 .பிரதாப மகரிஷி கோத்ரம் (1)\n129 .பிருங்கி மகரிஷி கோத்ரம் (1)\n13.ஆத்ரேய மகரிஷி கோத்ரம் (1)\n130 .பிருங்க தேவ மகரிஷி கோத்ரம் (1)\n131 .பிருகு மகரிஷி கோத்ரம் (1)\n132 .பீமக மகரிஷி கோத்ரம் (1)\n133 .புச மகரிஷி கோத்ரம் (1)\n134 .புண்டரீக மகரிஷி கோத்ரம் (1)\n135 .புரட்ச மகரிஷி கோத்ரம் (1)\n136 .புருகூத மகரிஷி கோத்ரம் (1)\n137 .புலஸ்திய மகரிஷி கோத்ரம் (1)\n138 .போக மகரிஷி கோத்ரம் (1)\n139 .பெளலஸ்ய மகரிஷி கோத்ரம் (1)\n14.ஆனந்த பைரவி மகரிஷி கோத்ரம் (1)\n140 .பிரம்மாண்ட மகரிஷி கோத்ரம் (1)\n141 .ப்ருகு மகரிஷி கோத்ரம் (1)\n142 .ப்ருங்கி மகரிஷி கோத்ரம் (1)\n147 .மநு மகரிஷி கோத்ரம் (5)\n15.ஆஸ்ரித மகரிஷி கோத்ரம் (1)\n16.ஆசுவலாயன மகரிஷி கோத்ரம் (1)\n17 . இந்திரமனு இந்திரத்தூய்ம்ம தேவ மகரிஷி கோத்ரம் (1)\n18 .உபமன்யு மகரிஷி கோத்ரம் (1)\n182 .வரதந்து வரதந்திர மகரிஷி கோத்ரம் (11)\n19 .உஷன மகரிஷி கோத்ரம் (1)\n2. அகர்ச்ச மகரிஷி கோத்ரம் (1)\n20 .கண்வ மகரிஷி கோத்ரம் (1)\n2014 ஆண்டு பலன்கள் (13)\n21 .கபில மகரிஷி கோத்ரம் (1)\n22 .கரசக மகரிஷி கோத்ரம் (1)\n23 .கவுச மகரிஷி கோத்ரம் (1)\n24 . காங்கேய மகரிஷி கோத்ரம் (1)\n25.காத்ய காத்யாயன தேவ மகரிஷி கோத்ரம் (1)\n26 .காபால மகரிஷி கோத்ரம் (1)\n27 .காமுக மகரிஷி கோத்ரம் (1)\n28 .கார்க்கேய மகரிஷி கோத்ரம் (1)\n29 .கார்த்திகேய மகரிஷி கோத்ரம் (1)\n3. அசிதேவ மகரிஷி கோத்ரம் (1)\n30 .காலவ மகரிஷி கோத்ரம் (1)\n31 .கான மகரிஷி கோத்ரம் (1)\n32 .காசியப மகரிஷி கோத்ரம் (1)\n33 .கிந்தம மகரிஷி கோத்ரம் (1)\n34 .கிருது மகரிஷி கோத்ரம் (1)\n35 .கிரௌஞ்ச மகரிஷி கோத்ரம் (1)\n36 .குச மகரிஷி கோத்ரம் (1)\n37 .குடும்ப மகரிஷி கோத்ரம் (1)\n38 .குத்ஸக மகரிஷி கோத்ரம் (1)\n39 .குத்தால மகரிஷி கோத்ரம் (1)\n4. அச்சுத மகரிஷி கோத்ரம் (1)\n40 .கும்ப சம்பவ மகரிஷி கோத்ரம் (1)\n41 .கெளசிக மகரிஷி கோத்ரம் (1)\n42 .கௌண்டல்ய கௌண்டின்ய மகரிஷி கோத்ரம் (1)\n43 .கௌதம மகரிஷி கோத்ரம் (1)\n44 .கௌத்ஸ்ய மகரிஷி கோத்ரம் (1)\n45 .க்ரௌஞ்சல்ய மகரிஷி கோத்ரம் (1)\n46 .சகுனி மகரிஷி கோத்ரம் (1)\n47 .சங்கர்ஷண மகரிஷி கோத்ரம் (1)\n48 .சதுமுக மகரிஷி கோத்ரம் (1)\n49 .சதாநந்த மகரிஷி கோத்ரம் (3)\n5.அஞ்சன தேவரிஷி கோத்ரம் (1)\n50 .சங்கு மகரிஷி கோத்ரம் (1)\n51 .சச்சிதானந்த மகரிஷி கோத்ரம் (1)\n52 .சந்தன (அ) சத்தன மகரிஷி கோத்ரம் (1)\n53 .சநாதனதேவ மகரிஷி கோத்ரம் (1)\n54 .சந்திரகுல மகரிஷி கோத்ரம் (1)\n55 .சம்பு மகரிஷி கோத்ரம் (1)\n56 .சரசுஜாத மகரிஷி கோத்ரம் (1)\n57 .சரஸதம்ப மகரிஷி கோத்ரம் (1)\n58 .சர்வ மகரிஷி கோத்ரம் (1)\n59 .சவித்திர மகரிஷி கோத்ரம் (1)\n6.அட்சய தேவரிஷி கோத்ரம் (1)\n60. சனக சனந்த மகரிஷி கோத்ரம் (1)\n61 .சனத்குமார மகரிஷி கோத்ரம் (1)\n62 .சனத்ஜாத மகரிஷி கோத்ரம் (1)\n63 .சாங்கிய மகரிஷி கோத்ரம் (1)\n64 .சாங்கியாயன மகரிஷி கோத்ரம் (1)\n65 .சாண்டில்ய மகரிஷி கோத்ரம் (1)\n66 .சாந்திராயண மகரிஷி கோத்ரம் (1)\n67 .சாரத்வந்து மகரிஷி கோத்ரம் (1)\n68 .சாரரத மகரிஷி கோத்ரம் (1)\n69 .சாலிஹோத்ர மகரிஷி கோத்ரம் (1)\n7.அதித மகரிஷி கோத்ரம் (1)\n70 .சானக மகரிஷி கோத்ரம் (1)\n71 .சித்ரவர்க்க மகரிஷி கோத்ரம் (1)\n72 .சிருக்க மகரிஷி கோத்ரம் (1)\n73 .சிருங்கி மகரிஷி கோத்ரம் (3)\n74 .சிவ சிவக்ஞான மகரிஷி கோத்ரம் (1)\n75 .சுக மகரிஷி கோத்ரம் (1)\n76 .சுகோத்பவ மகரிஷி கோத்ரம் (1)\n77 .சுத்மல மகரிஷி கோத்ரம் (1)\n78 .சுக்ரீவ மகரிஷி கோத்ரம் (1)\n79 .ஸ்வயம்புதேவ ஸாத்விகதேவ மகரிஷி கோத்ரம் (1)\n8.அதிவி மகரிஷி கோத்ரம் (1)\n80 .சூர்ய குல மகரிஷி கோத்ரம் (1)\n81 .சோமக மகரிஷி கோத்ரம் (1)\n82 .சோமகுல மகரிஷி கோத்ரம் (1)\n83 .சோமேந்திர மகரிஷி கோத்ரம் (1)\n84 .சோமோத்பவ மகரிஷி கோத்ரம் (1)\n85 .சோமகல்ய மகரிஷி கோத்ரம் (1)\n86 .சௌக்கிய மகரிஷி கோத்ரம் (1)\n87 .சௌநக மகரிஷி கோத்ரம் (1)\n88 .சௌலஸ்திய மகரிஷி கோத்ரம் (1)\n89 .தத மகரிஷி கோத்ரம் (1)\n9.அத்திரி மகரிஷி கோத்ரம் (1)\n90 .தசீத மகரிஷி கோத்ரம் (1)\n91 .ததீசி மகரிஷி கோத்ரம் (1)\n92 .தம்ப மகரிஷி கோத்ரம் (1)\n93 .தாம்ரவர்ண மகரிஷி கோத்ரம் (1)\n94 .தாலப்பியதேவ மகரிஷி கோத்ரம் (1)\n95 .தால்ச்ச மகரிஷி கோத்ரம் (1)\n96 .தால்ப்ய மகரிஷி கோத்ரம் (1)\n97 .திருணபிந்து மகரிஷி கோத்ரம் (1)\n98 .துத்ஸ மகரிஷி கோத்ரம் (1)\n99 .துவந்ததேவ மகரிஷி கோத்ரம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffna.ds.gov.lk/index.php/en/news-n-events/102-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88.html", "date_download": "2019-04-22T20:35:02Z", "digest": "sha1:533J7NNDJZRK2UL2FY2NOOBNWAI5JJJQ", "length": 4465, "nlines": 148, "source_domain": "www.jaffna.ds.gov.lk", "title": "Divisional Secretariat - Jaffna - பதிவாளர் நாயகத் திணைக்களத்தின் புத்தாக்கம் கொண்ட ஒரு நாள் சேவை", "raw_content": "\nபதிவாளர் நாயகத் திணைக்களத்தின் புத்தாக்கம் கொண்ட ஒரு நாள் சேவை\nபதிவாளர் நாயகத் திணைக்களத்தின் புத்தாக்கம் கொண்ட ஒரு நாள் சேவை\nபதிவாளர் நாயகத் திணைக்களத்தின் புத்தாக்கம் கொண்ட வேலைத்திட்டத்தின் கீழான ஒருநாள் சேவை பற்றிய பதாகை.\nஈச்சமோட்டை விளையாட்டு கழக துடுப்பாட்டப்போட்டி-2019\nஈஸ்ரர் தினத்தை முன்னிட்டு ஈச்சமோட்டை விளையாட்டு கழகம் நடாத்தும்...\nசன சமூக நிலைய புனரைமப்புப் பணி பூர்த்தி.\nஈச்சமோட்டை சன சமூக நிலைய புனரைமப��புப் பணிகள் பூரணமாக...\nஈச்சமோட்டை விளையாட்டு கழக துடுப்பாட்டப்போட்டி-2019\nஈஸ்ரர் தினத்தை முன்னிட்டு ஈச்சமோட்டை விளையாட்டு கழகம் நடாத்தும்...\nசன சமூக நிலைய புனரைமப்புப் பணி பூர்த்தி.\nஈச்சமோட்டை சன சமூக நிலைய புனரைமப்புப் பணிகள் பூரணமாக...\nவட்டார அபிவிருத்தி தொடர்பான ஆலோசனக் கூட்டம் J/ 66\n20.04.2019 அன்று ஈச்சமோட்டை J/ 66 கிராம அலுவலர்...\nசக்கர நாற்காலி வழங்கும் நிகழ்வு-2019\n2019.04.18 அன்று J/71குருநகர் மேற்கு கிராம அலுவலர் அலுவலகத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/51353-ginger-pakoda-is-the-century-of-pride.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2019-04-22T19:55:28Z", "digest": "sha1:DKC23WTZA6DSNUL2HTNTWNB7R7ZSR22U", "length": 11473, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நூற்றாண்டு பெருமை பேசும் பொறையாறு இஞ்சி பக்கோடா | Ginger Pakoda is the century of pride", "raw_content": "\nகிழக்கு டெல்லி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் போட்டியிடுகிறார்\nசென்னையில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் 2019 இறுதிப்போட்டி ஐதராபாத்துக்கு மாற்றம்\nகொழும்பு கொச்சிக்கடை கந்தானையில் தேவாலயம் அருகே கைப்பற்றப்பட்ட வெடிகுண்டை செயலிழக்க செய்ய முயன்றபோது குண்டு வெடித்தது\nஇலங்கையின் கொழும்பு பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பேருந்தில் இருந்து 87 டெட்டனேட்டர்கள் பறிமுதல்; வெடி குண்டுகளை செயலிழக்க செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்\nகாஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை; கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, அழகிய மண்டபம், மூலச்சல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு காரணமாக இன்று நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனம்\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் தேவை என உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்\nநூற்றாண்டு பெருமை பேசும் பொறையாறு இஞ்சி பக்கோடா\n100 ஆண்டுகளைக் கடந்தும் பாரம்பரிய மு‌றையில் தயாரிக்கப்படும் பொறையாறு இஞ்சி பக்கோடா பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியாகி வருகிறது.\nநாவின் சுவை நரம்புகளை தூண்டும் உணவு வகைகளுக்கான வரவேற்பு எந்த இடத்திலும் மாறாத ஒன்று. அந்த வகையில், நாகை பொறையாறு இஞ்சி பக்கோடாவுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு நிலவி வருகிறது. அப்படி என்ன இருக்கிறது இந்த இஞ்சி பக்கோடாவில்\nநாகையை அடுத்த பொறையாறு பகுதிகளில் விழாக்களிலும், விருந்து உபசரிப்பிலும் முக்கிய இடம் வகிப்பது இஞ்சி பக்கோடா. இஞ்சி, பூண்டு, சோம்பு, கிராம்பு, பட்டை லவங்கத்தை உரலில் இடித்து, கடலை மாவு, அரிசி மாவு, வறுத்து இடித்த மிளகாய் உள்ளிட்ட பொருட்களை சேர்த்து இந்தப் பக்கோடா தயாரிக்கப்படுகிறது. ஒருமுறை பொரித்த பக்கோடாவை மறுமுறை பொரித்தால்தான் மொறுமொறுப்பு கிடைக்கிறது என்கிறார்கள் சமையல் கலைஞர்கள்.\nகுவைத், மஸ்கட், சவுதி உள்ளிட்ட அரபு நாடுகள் மட்டுமின்றி ரஷ்யா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஜெர்மனி, சிங்கப்பூர், மலேசியா என 35கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது இந்த பொறையாறு இஞ்சி பக்கோடா. இதன் தயாரிப்புக்கு தேவைப்படும் மூலப்பொருட்கள் விலை உயர்ந்தாலும் லாப நோக்கமின்றி 100 ஆண்டுகள் பாரம்பரியத்தை காப்பாற்ற தொடர்ந்து இஞ்சி பக்கோடா தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக தயாரிப்பவர்கள் கூறுகிறார்கள்.\nமேலும் நாவில் கரைந்து பொறையாறு பெருமை பேசும் சுவையான இஞ்சி பக்கோடாவை மக்கள் ஆர்வமுடன் வாங்கி விரும்பி சாப்பிடுகிறார்கள்.\nஅமெரிக்காவை அடுத்து பிலிப்பைன்ஸை தாக்க வரும் மங்குட் புயல்\nகர்ப்பிணி மனைவி முன்னால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட கணவர் - வீடியோ\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதிருவிழாவில் ஐஸ் க்ரீம் சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம்\nபணி நேரம் முடிந்ததால் சரக்கு ரயிலை பாதியிலேயே நிறுத்திய ஓட்டுனர்\nபிரச்சார மேடையில் நான்கு மொழிகளில் பேசி அசத்திய அதிமுக வேட்பாளர்\nசதுர அடிக்கு ரூ.6 மட்டும்தானா தேர்தலை புறக்கணிப்பதாக கொதிக்கும் நாகை மக்கள்\nமக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் இருவர் திடீர் விலகல்\nமக்கள் நீதி மய்யத்தில் இருந்து திடீரென விலகும் பொறுப்பாளர் \nகாதலிப்பதாக கூறி ஏமாற்றி பாலியல் துன்புறுத்தல் - நாகையில் கார் டிரைவர் கைது\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர், நாகை தொகுதி ஒதுக்கீடு\nகெயில் எரிவாயு குழாய் புதைக்கும் பணிக்காக பூமி பூஜை - மக்கள் அதிர்ச்சி\nகவுதம் காம்பீர் போட்டியிடும் தொகுதியை அறிவித்தது பாஜக\nகையில்லா சாராவின் அழகிய கையெழுத்து\nமீடூ விவகாரம் : நடிகர் சங்கம் சார்��ில் ஒருங்கிணைப்புக் குழு\n''நான் பிரதமராக இருக்கும்வரை இடஒதுக்கீடுகள் ரத்தாகாது'' - பிரதமர் மோடி\nஇலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி - இந்திய கடலோரப் பகுதிகளில் உஷார் நிலை\n''நினைவில் கொள்ளுங்கள் மனிதர்களே; இந்த பூமி நமக்கானது மட்டுமல்ல\nபரவி வரும் வெளிநாட்டு சிகரெட்டுகளின் மோகமும், அதன் அபாயமும் \n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅமெரிக்காவை அடுத்து பிலிப்பைன்ஸை தாக்க வரும் மங்குட் புயல்\nகர்ப்பிணி மனைவி முன்னால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட கணவர் - வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-04-22T21:00:24Z", "digest": "sha1:BPELPCZJ2S43RDRVGPC6S7HKRQREN7JV", "length": 14151, "nlines": 109, "source_domain": "www.puthiyavidial.com", "title": "குஜராத்தில் கடும் எதிர்ப்பை சந்தித்த அமித்ஷா - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nவேலூர் தேர்தல் ரத்து வழக்கு தொடர்பாக இன்று மாலை தீர்ப்பு\nஅஸ்ஸாமில் மாட்டுக்கறி விற்ற இஸ்லாமியரை அடித்து பன்றிக்கறி சாப்பிட வைத்த இந்துத்துவ பயங்கரவாதிகள்\nசிறுபான்மையினர் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்\nகஷ்மீர்: இளம் பெண்ணைக் கடத்திய இராணுவம் பரிதவிப்பில் வயதான தந்தை\nமசூதிக்குள் பெண்கள் நுழைய அனுமதி கேட்ட வழக்கில் பதிலளிக்க கோர்ட் உத்தரவு\nஉள்ளங்களிலிருந்து மறையாத ஸயீத் சாஹிப்\n36 தொழிலதிபர்கள் இந்தியாவிலிருந்து தப்பி ஓட்டம்\n400 கோயில்கள் சீரமைத்து இந்துக்களிடம் ஒப்படைக்கப்படும்: பாகிஸ்தான் அறிவிப்பு\nமுஸ்லிம்கள் குறித்து அநாகரிக கருத்து: ஹெச்.ராஜா போல் பல்டியடித்த பாஜக தலைவர்\nபாகிஸ்தானுடைய பாட்டை காப்பியடித்து இந்திய ராணுவதிற்கு அர்ப்பணித்த பாஜக பிரமுகர்\nரயில் டிக்கெட்டில் மோடி புகைப்படம்: ஊழியர்கள் பணியிடை நீக்கம்\nபொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாக்குமரி தொகுதிக்கு என்ன செய்தார்\nகுஜராத்தில் கடும் எதிர்ப்பை சந்தித்த அமித்ஷா\nBy Wafiq Sha on\t October 2, 2017 இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nகுஜராத் மாநிலம் ஆனந்த் பகுதியில் பாஜக ஏற்பாடு செய்திருந்த கூட்டம் ஒன்றில் உரையாற்ற வந்த பாஜக தலைவர் அமித்ஷாவிற்கு படேல் இன மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.\nகவுரவ யாத்திரை யை தொடங்கி வைக்க குஜராத் சென்ற அமித்ஷாவை பேச விடாமல் மக்கள் தங்கள் எதிர்ப்புகளை தெரவித்துள்ளனர். கூட்டத்தில் இருந்த கோபமுற்ற படேல் இளைஞர்கள் அமித்ஷாவின் உரைக்கு இடையூறு செய்தனர்.\nஇது குறித்து கருத்து தெரிவித்த படேல் இனத் தலைவர் ஹார்டிக் படேல், பாஜகவின் இந்த கவுரவ யாத்திரை, மகாபாரத வில்லன்களான கவுரவர்களின் யாத்திரை என்றும் அந்த யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது என்றும் கூட்டம் நடக்கும் இடம் காலியாக காணப்பட்டது என்றும் கூறியுள்ளார். மேலும் வர இருக்கின்ற குஜராத் தேர்தலில் பாஜக காங்கிரசோடு மோதவில்லை என்றும் குஜராத் மக்களுடன் தான் மோதுகின்றது என்றும் அவர் கூறியுள்ளர்.\nஇது குறித்து கூறிய அவர், “இவ்வருட தேத்தலில் பாஜக காங்கிரசுடன் மோதவில்லை, குஜராத் மக்களுடன் மோதுகிறது. அதனால் தான் பாஜக விற்கு பைத்தியம் பிடித்துவிட்டது” என்று கூறியுள்ளார்.\nகடைந்த வருடம் செப்டெம்பர் மாதம் குஜராத்தின் சூரத் நகரில் அமித்ஷா பங்குபெற்ற கூட்டத்தில் படேல் இன மக்களால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. நாற்காலிகளை உடைத்த படேல் சமூகத்தினர் ஹார்டிக் படேல் ஆதரவு கோஷங்களையும், அமித்ஷாவிற்கு எதிரான கோஷங்களையும் எழுப்பினர்.\nகடந்த வாரம் குஜராத் துணை முதல்வர் நிதின் படேல் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலும் படேல் இன மக்கள் குழப்பத்தை ஏற்படுத்தி அவரை ஊடகங்களுடன் பேச விடாமல் செய்தனர். கடந்த ஜூன் மாதம் ஒரு பெண் கவுன்சிலர் நிதின் படேல் பங்கு பெற்ற நிகழ்ச்சி மேடையில் வளையல்களை வீசி எறிந்தார்.\nவருகிற டிசம்பர் மாதம் குஜராத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அங்கு பாஜக முன்னர் விளம்பரம் செய்த வளர்ச்சியை குறித்து மக்கள் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளது பாஜக விற்கு தற்போ��ு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.\nTags: அமித் ஷாகுஜராத்நிதின் படேல்பா.ஜ.க.ஹார்டிக் படேல்\nPrevious Articleஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியிடம் இந்திய குடியுரிமையை நிரூபிக்க கூறிய அஸ்ஸாம் காவல்துறை\nNext Article கெளரி லங்கேஷ் கொலையாளிகள் குறித்து தங்களுக்கு தகவல் கிடைத்திருப்பதாக கூறும் கர்நாடக உள்துறை அமைச்சர்\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nashakvw on ஜார்கண்ட்: பசு பயங்கரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை\nashakvw on சிலேட் பக்கங்கள்: மன்னித்து வாழ்த்து\nashakvw on சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: சிதறும் தாமரை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nமுஸ்லிம்களின் தேர்தல் நிலைப்பாடு: கேள்விகளும் தெளிவுகளும்\nமாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு: பிரக்யா சிங், கர்னல் புரோகித் மீது சதித்திட்டம் தீட்டியதாக குற்றப்பதிவு\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil360newz.com/ipl-action-dhoni-going-to-be-heald/", "date_download": "2019-04-22T20:34:46Z", "digest": "sha1:5E3N42ELSK4W2OLEM72CMSNG7KG2GQP6", "length": 12102, "nlines": 126, "source_domain": "www.tamil360newz.com", "title": "தோனினாயா இருந்தா என்ன..? அவரும் அடிச்சாதான் டீம்ல இடம்.. தெறிக்கவிட்ட முன்னாள் கேப்டன் - tamil360newz", "raw_content": "\nHome Sports தோனினாயா இருந்தா என்ன.. அவரும் அடிச்சாதான் டீம்ல இடம்.. தெறிக்கவிட்ட முன்னாள் கேப்டன்\n அவரும் அடிச்சாதான் டீம்ல இடம்.. தெறிக்கவிட்ட முன்னாள் கேப்டன்\n அவரும் அடிச்சாதான் டீம்ல இடம்.. தெறிக்கவிட்ட முன்னாள் கேப்டன்\nதோனி எவ்வளவு பெரிய சாம்பியனாக இருந்தாலும் அவரும் அணியில் நீடிக்க வேண்டுமென்றால் நன்றாக ஆடி ஸ்கோர் செய்ய வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார்.\nஇந்திய அணிக்கு ஒருநாள் உலக கோப்பை, டி20 உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 விதமான சர்வதேச கோப்பைகளையும் வென்று கொடுத்தவர் தோனி. இந்திய அணிக்காக பல கோப்பைகளையும் முக்கியமான தொடர்களையும் வென்று கொடுத்த தோனி, இன்றைக்கு ஃபார்மில்லாமல் தவித்துவருகிறார்.\nகடந்த ஓராண்டுக்கு மேலாகவே சரியான பேட்டிங் ஃபார்மில்லாமல் தவித்துவரும் தோனி பல விமர்சனங்களுக்கு ஆளானார். அந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஐபிஎல்லில் அபாரமாக ஆடினார். அதனால் இனிமேல் தோனி சிறப்பாக ஆடுவார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதன்பின்னர் மீண்டும் சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து சொதப்பினார்.\nஅவரது பேட்டிங் அண்மைக்காலமாகவே மந்தமாக இருக்கிறது. எனவே அவரது ஃபார்மை கருத்தில் கொண்டு அவரது ஓய்வு குறித்த கருத்துகளை பலரும் தெரிவித்துவருகின்றனர். ஆனால் அடுத்த ஆண்டு நடக்க உள்ள உலக கோப்பையில் தோனியின் அனுபவமும் அவரது விக்கெட் கீப்பிங்கும் அணிக்கு தேவை என்பதால் அதுவரை கண்டிப்பாக தோனி ஆடுவார்.\nஆனால் அதேநேரத்தில் டி20 அணியிலிருந்து தோனி ஓரங்கட்டப்பட்டு விட்டார். ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை அடுத்த ஆண்டு நடக்க உள்ளதால் அதில் தோனி ஆடவேண்டும் என்பதற்காக ஒருநாள் அணியில் உள்ளார். ஆனால் 2020ம் ஆண்டு நடக்க உள்ள டி20 உலக கோப்பை வரை தோனி ஆடுவது சந்தேகம் என்பதால் அவரது இடத்திற்கு ரிஷப் பண்ட்டை தயார்படுத்தும் விதமாக இப்போதே டி20 அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டுவிட்டார் தோனி. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர்களில் தோனி இல்லை.\nதோனியின் ஓய்வு குறித்த விவாதங்கள் நடந்துவருவதோடு ��வரது மோசமான பேட்டிங் ஃபார்ம் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. உலக கோப்பைக்கு உள்ளாக அவர் மீண்டும் ஃபார்முக்கு வந்து சிறப்பாக ஆட வேண்டிய அவசியம் உள்ளது. இந்நிலையில், தோனி குறித்து பேசிய முன்னாள் கேப்டன் கங்குலி, நமக்கு எவ்வளவுதான் அனுபவம் இருந்தாலும், எவ்வளவு வயதானாலும், அவையெல்லாம் ஒருபுறமிருக்க எப்போதுமே நாம் செய்யும் வேலையில் நமது திறமையை தொடர்ந்து நிரூபித்து கொண்டே இருந்தால்தான் இடத்தை தக்கவைத்துக்கொள்ள முடியும்.\nஇல்லையென்றால் மற்றொருவர் நமது இடத்தை பிடித்துவிடுவார் என்பதே எதார்த்தம். எனவே தோனி சாம்பியனாக இருந்தாலும் அனைவரையும் போலத்தான் அவரும்.. அணியில் நீடிக்க வேண்டுமெனில் அவர் சிறப்பாக ஆடி ஸ்கோர் செய்ய வேண்டும் என்று அதிரடியாக கருத்து தெரிவித்த கங்குலி, தோனியால் இன்னும் பந்துகளை வெளியே தூக்கி அடிக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.\nPrevious articleவிஸ்வாசம் மோஷன் போஸ்டரை பார்த்து விஜய்யின் வெறித்தனமான நடிகர் போட்ட ட்வீட்.\nNext articleதூக்கு துரை என்றால் உண்மையாகவே என்ன தெரியுமா இதை பாருங்கள், பலருக்கும் தெரியாத தகவல்\nகோலிக்கு தோல்வி பயத்தை காட்டிய தோனி. பந்து ஸ்டேடியத்தை விட்டு பறந்த வீடியோ இதோ\nஉலக கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி மற்றும் நியுசிலாந்து அணி இதோ.\n2019 உலக கோப்பைக்கான இந்திய அணிகள் அதிகாரபூர்வ அறிவிப்பு.\nகளத்துல மட்டும் தான் நாங்க மொறப்போம், நண்பா கொஞ்சம் வெளியில வந்துப்பாருங்க வெல்லந்தியா சிரிப்போம் தெறிக்க விட்ட ஹர்பஜன்\nஐபிஎல் டார்கெட் 161 – சென்னை மற்றும் பஞ்சாப் அணி.\nKGF மாஸ் வசனத்தை பதிவிட்டு வாங்கி கட்டிக்கொண்ட csk வீரர்.\nசூப்பர் டீலக்ஸ் பாணியில் ட்வீட் போட்ட ஹர்பஜன். அட மாஸ் காட்டுறாரே பா\nசிம்புவின் கலாசல பாடலுக்கு வாங்கிபோட்டு குத்தும் csk வீரர் ப்ராவோ.\nகடைசி நேரத்தில் மரணஅடி அடித்த ஆண்ட்ரே ரசல். பஞ்சாப் அணிக்கு கடினமான இலக்கு\n2 பீஸில் போஸ் கொடுத்த செக்க சிவந்த வானம் பட நடிகை.\nரம்யா மேடம் உங்களுக்கு புடவை கூட கட்ட தெரியல. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\nஇலங்கையில் வெடித்து சிதறிய வாகனம் நெஞ்சை பதறவைக்கும் காட்சி.\nகொல மாஸ் லுக்கில் அஜித். ரசிகர்கள் உருவாக்கிய ஃபேன்மேட் போஸ்டர் இதோ\nபிரபல மாஸ் நடிகரை இயக்கும் விஸ்வாசம் இயக்குனர் ��ிவா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/03/27/fidayeen.html", "date_download": "2019-04-22T19:59:25Z", "digest": "sha1:YV54KDIFJBJJCIYBBGDVZGZ2Q22MYR3G", "length": 12889, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமெரிக்க ராணுவத்தை தாக்கும் ஈராக் தற்கொலை படைகள் | Iraq says elite Guard in action for first time - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லி கிழக்கில் கவுதம் கம்பீர் பாஜக சார்பாக போட்டி\n3 hrs ago மதுரையில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை.. காஜிமார் தெருவில் பரபரப்பு\n3 hrs ago ஒரு காலத்தில் டெல்லி கேப்டன்.. இப்போது வேட்பாளர்.. டெல்லி கிழக்கில் பாஜக சார்பாக கம்பீர் போட்டி\n4 hrs ago பாபர் மசூதியை நான்தான் இடித்தேன்.. பாஜக வேட்பாளர் சாத்வியின் கருத்தால் சர்ச்சை.. எப்ஐஆர் பாய்கிறது\n4 hrs ago நாமக்கலில் மருத்துவமனையின் சுவர் இடிந்து விழுந்து விபத்து.. 2 பேர் பலியான பரிதாபம்\nSports நிச்சயமா சொல்றேன்.. மற்ற அணிகளுக்கு தோனி தான் சிம்ம சொப்பனம்.. புகழும் அந்த முன்னாள் வீரர்\nFinance 6 புதிய விமானங்களை களம் இறக்கும் இண்டிகோ..\nAutomobiles பைக் விலையில் கிடைக்கும் மைக்ரோ காரின் எல்பிஜி வேரியண்ட் அறிமுகம் எப்போது...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் சரியான சாப்பாட்டு ராமனாக இருப்பார்களாம்.. உங்க ராசியும் இதுல இருக்கா\nMovies அஜித் இல்ல சூர்யாவை இயக்கும் சிவா #Suriya39\nTechnology அசத்தலான ரியல்மி 3 ப்ரோ மற்றும் ரியல்மி சி2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nTravel லாச்சென் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nஅமெரிக்க ராணுவத்தை தாக்கும் ஈராக் தற்கொலை படைகள்\nஅமெரிக்க- பிரிட்டிஷ் படைகளை தங்களது தற்கொலைப் படைப் பிரிவுகள் தாக்க ஆரம்பித்துள்ளதாக ஈராக்கூறியுள்ளது.\nஇந்தப் படைகளின் தாக்குதலில் அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் பெரும் உயிர்ச் சேதம் ஏற்பட்டு வருவதாகஈராக்கிய ராணுவச் செய்தியாளர் அந் நாட்டு டிவியில் கூறினார். விமானங்கள் நடத்திய தாக்குதலால் ஈராக்கியடிவி நிலையம் சிதறடிக்கப்பட்டது.\nஇதனால் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. ஆனால், நேற்று இரவு மீண்டும் தனது ஒளிபரப்பை ஈராக் தொடங்கியது.\nஅதில் பேசிய ராணுவச் செய்தித் தொடர்பாளர், நஜாபில் அமெரிக்கப் படைகளுக்கு பெரும் உயிர்ச் சேதம்ஏற்பட்டுள்ளது. ஈராக்கிய தற்கொலைப் படைகளே இதற்குக் காரணம். பாஸ்ராவில் இன்னொரு பிரிட்டிஷ்ஹெலிகாப்டரையும் இந்தப் படை வீழ்த்தியுள்ளது.\nமேலும் அமெரிக்க- பிரிட்டிஷ் படைகளின் 11 டாங்க்குகள், 12 சப்ளை வாகனங்களையும் தகர்த்துள்ளோம்என்றார்.\nநஜாப் நகரில் 1,000 ஈராக்கிய வீரர்களைக் கொன்றுள்ளதாக அமெரிக்கப் படைகள் கூறியுள்ளன.\nஇதற்கிடையே அமெரிக்காவுக்கு ஆதரவான குர்து இனப் போராளிகளைத் தாக்க ஈராக்கிய தற்கொலைப் படைகள்வடக்கு நோக்கி முன்னேறி வருகின்றன. இதையடுத்து அமெரிக்க உதவியை குர்து இன போராளிகள்கோரியுள்ளனர்.\nஇதைத் தொடர்ந்து அமெரிக்க விமானங்கள் இந்த ஈராக்கிய தற்கொலைப் படையினர் மறைந்துள்ள பகுதிகளில்குண்டு வீச்சுத் தாக்குதலை தொடங்கியுள்ளன. குறிப்பாக சுலைமானியா, கிர்குக் ஆகிய இடங்களில் இத்தாக்குதல்கள் நடந்து வருகின்றன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/06/24/accident.html", "date_download": "2019-04-22T20:05:03Z", "digest": "sha1:E6KFFRUNETFZKX2IEY3COWZSWZ56WVGH", "length": 18585, "nlines": 219, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆந்திரா: ரயில் கவிழ்ந்து சாலையில் விழுந்து 14 பேர் பலி | 14 persons die in freak train accident in AP - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லி கிழக்கில் கவுதம் கம்பீர் பாஜக சார்பாக போட்டி\n3 hrs ago மதுரையில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை.. காஜிமார் தெருவில் பரபரப்பு\n3 hrs ago ஒரு காலத்தில் டெல்லி கேப்டன்.. இப்போது வேட்பாளர்.. டெல்லி கிழக்கில் பாஜக சார்பாக கம்பீர் போட்டி\n4 hrs ago பாபர் மசூதியை நான்தான் இடித்தேன்.. பாஜக வேட்பாளர் சாத்வியின் கருத்தால் சர்ச்சை.. எப்ஐஆர் பாய்கிறது\n4 hrs ago நாமக்கலில் மருத்துவமனையின் சுவர் இடிந்து விழுந்து விபத்து.. 2 பேர் பலியான பரிதாபம்\nSports நிச்சயமா சொல்றேன்.. மற்ற அணிகளுக்கு தோனி தான் சிம்ம சொப்பனம்.. புகழும் அந்த முன்னாள் வீரர்\nFinance 6 புதிய விமானங்களை களம் இறக்கும் இண்டிகோ..\nAutomobiles பைக் விலையில் கிடைக்கும் மைக்ரோ காரின் எல்பிஜி வேரியண்ட் அறிமுகம் எப்போது...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் சரியான சாப்பாட்டு ராமனாக இருப்பார்களாம்.. உங்க ராசியும் இதுல ���ருக்கா\nMovies அஜித் இல்ல சூர்யாவை இயக்கும் சிவா #Suriya39\nTechnology அசத்தலான ரியல்மி 3 ப்ரோ மற்றும் ரியல்மி சி2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nTravel லாச்சென் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nஆந்திரா: ரயில் கவிழ்ந்து சாலையில் விழுந்து 14 பேர் பலி\nவாரங்கல் ரயில் நிலையத்தின் அருகே பாலத்தில் சென்று கொண்டிருந்த ரயிலின் என்ஜினும் இரண்டு பெட்டிகளும்கவிழ்ந்து சாலையில் விழுந்தன. இதில் ஆட்டோவில் இருந்த 3 பேரும், ஸ்கூட்டர்களில் சென்ற 4 பேரும்,சாலையில் நடந்து சென்ற 4 பேரும், ரயிலில் இருந்த 3 பேரும் பலியாயினர்.\nஇந்த அதிர்ச்சிகரமான விபத்துக்கு ரயில் டிரைவரின் தவறே காரணம் என்று கருதப்படுகிறது. இந்த விபத்தில்மேலும் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.\nஇன்று காலை விஜயவாடாவில் இருந்து ஹைதராபாத் சென்று கொண்டிருந்த கோல்கொண்டா எக்ஸ்பிரஸ் ரயில் 10மணியளவில் வாரங்கல் ரயில் நிலையத்தின் அருகே வந்தது.\nஅப்போது தான் ரயிலின் பிரேக் செயல்படாதததை டிரைவர் கண்டறிந்தார். இதையடுத்து ரயிலை வாரங்கல் ரயில்நிலையத்தில நிறுத்த முடியாது என்பதை அறிந்த டிரைவர் அதைத் தொடர்ந்து இயக்க முயன்றார். அப்போது சாலைமேல் உள்ள ரயில் பாலத்தில் அந்த ரயில் சென்று கொண்டிருந்தது.\nதிடீரென வேகம் பிடித்த அந்த ரயிலின் என்ஜின் கழன்று பாலத்தில் இருந்து கீழே விழுந்தது.\nஇதில் கீழே சென்று கொண்டிருந்த ஆட்டோ, இரு ஸ்கூட்டர்கள் நசுங்கின. ஆட்டோவில் இருந்த 5 பேரில் 3 பேர்அந்த இடத்திலேயே உடல் நசுங்கி பலியாயினர். ஸ்கூட்டர்களில் இருந்த 4 பேரும் பலியாயினர்.\nதொடர்ந்து இரு பெட்டிகளும் கீழே விழுந்தன. இதில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த 4 பேர்பலியாயினர். ரயில் பெட்டிகளில் இருந்த மூன்று பேரும் உடல் நசுங்கி இறந்தனர்.\nமேலும் 15க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர். நசுங்கிக் கிடக்கும் பெட்டிகளில் மேலும் பலபயணிகள் சிக்கியுள்ளனர். இந்தப் பெட்டிகளை கேஸ் கட்டர்கள் மூலம் உடைத்து பயணிகளை மீட்கும் பணிநடந்து வருகிறது.\nஎன்ஜின் மற்றும் பெட்டிகளின் கீழே பலர் சிக்கியுள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும்அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.\nஇந்த ��ிபத்துக்கு டிரைவரின் தவறே காரணமாக இருக்கலாம் என ரயில்வேத்துறை அமைச்சர் நிதிஷ் குமார்கூறியுள்ளார். இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள அவர் கூறுகையில், சிக்னலைக் கவனிக்காமல் ரயிலைடிரைவர் இயக்கியுள்ளார். இதனால் தான் விபத்து ஏற்பட்டுள்ளது என்றார்.\nஆனால், ரயிலின் பிரேக் பிடிக்காததால் தான் அதை நிறுத்தாமல் இயக்கியதாக டிரைவர் கூறியுள்ளதாகத்தெரிகிறது.\nஇதே இடத்தில் 1991ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இதே போன்ற ஒரு விபத்து நடந்துள்ளது. அப்போதும் ரயில்சாலையில் விழுந்தது. 7 பேர் பலியாயினர். இதனால் இந்தப் பாலத்தின் அமைப்பில் ஏதாவது பிரச்சனைஇருக்கலாம் என பொது மக்கள் கூறுகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாலகோட் தாக்குதலில் பாகிஸ்தானியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை – சுஷ்மா சுவராஜ் தகவல்\nபாகிஸ்தானுடன் இனி எல்லை வர்த்தகம் இல்லை.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு.. பரபரப்பு காரணம்\nமோடியை புகழ்ந்த இம்ரான் கான்.. பின்னணியில் காங். இருக்கிறது.. நிர்மலா சீதாராமன் திடுக் பேட்டி\nபாஜக ஆட்சிக்கு வந்தால் காஷ்மீர் பிரச்சனையில் தீர்வு ஏற்படும்.. இம்ரான் கான் பல்டி.. அதிர்ச்சி\nபாக். போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது உண்மைதான்.. ரேடார் ஆதாரம் இருக்கு.. இந்திய விமானப்படை அதிரடி\nஇன்னும் 5 நாட்கள்தான்.. இந்தியா இன்னொரு தாக்குதலுக்கு திட்டமிடுகிறது.. பாக். பரபரப்பு குற்றச்சாட்டு\nமனிதாபிமான அடிப்படையில் 360 இந்தியர்கள் விடுதலை... பாகிஸ்தான் அறிவிப்பு\nஇந்தியா சுட்டு வீழ்த்தியதாக சொன்ன எப்-16 போர் விமானம் பத்திரமாக உள்ளது.. கன்ஃபார்ம் செய்த அமெரிக்கா\nஜம்மு காஷ்மீர் எல்லையில் பாக். அத்துமீறல்... இந்தியா தக்க பதிலடி\nபாக். டீ எப்படியிருந்துச்சு.. விசாரித்த மனைவி.. நீ போடுவதை விட சூப்பர்.. கலாய்த்த அபிநந்தன்\nஎல்லையில் பறந்த பாக். போர் விமானங்கள்... ரேடாரில் கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு\nபுல்வாமா தாக்குதல் குறித்து இந்தியாவின் அறிக்கை மீதான பாக்.பதில் அதிருப்தி ஏற்படுத்துகிறது- இந்தியா\nபுல்வாமா தாக்குதல்.. செல்லாது, செல்லாது.. இந்தியாவிடம் அடம் பிடிக்கும் பாகிஸ்தான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2147026", "date_download": "2019-04-22T20:41:11Z", "digest": "sha1:7VA4EGHHEGEOMLNQKV5QA6DABCM2VBXI", "length": 15925, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "புயலால் பாதிப்பு: ரயில்கள் ரத்து| Dinamalar", "raw_content": "\nகோடை மழையால் குளிர்ந்த பூமி\nஇறக்குமதியை உடனே நிறுத்துங்கள்; இந்தியாவுக்கு ...\nசித்துவுக்கு தேர்தல் ஆணையம் தடை\nமர்மப்பை: மதுரை காஜிமார் தெருவில் வெடிகுண்டு ...\nகிழக்கு டில்லி பா.ஜ. வேட்பாளர் கவுதம் காம்பீர்\nஇலங்கைக்கு உதவ தயார்: மோடி\nதுணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு 2 நாள் பயணமாக சென்னை ...\nகுண்டு வெடிப்பு: நாளை இலங்கை பார்லி. அவசர கூட்டம்\nபாலியல் தொல்லை வழக்கில் 3 ஆயுள் தண்டனை: கோவை கோர்ட் ...\nசொகுசு ஒட்டலில் லோக்பால் அலுவலகம் 7\nபுயலால் பாதிப்பு: ரயில்கள் ரத்து\nசென்னை: 'கஜா' புயல் தாக்கியதால், ராமேஸ்வரத்தில் இருந்து இயக்க வேண்டிய, எக்ஸ்பிரஸ் ரயில்கள், ராமநாதபுரத்தில் இருந்து இயக்கப்பட்டன.\n*ராமேஸ்வரத்தில் இருந்து, சென்னை - எழும்பூருக்கு, நேற்று இயக்க வேண்டிய, சேது மற்றும் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள், ராமநாதபுரத்தில் இருந்து இயக்கப்பட்டன\n* திருச்சியில் இருந்து காரைக்குடிக்கு, மாலை, 3:45 மணி மற்றும், 4:15 மணிக்கு இயக்க வேண்டிய, பயணியர் ரயில்களும், காரைக்குடியில் இருந்து விருதுநகருக்கு, மாலை, 6:00 மணிக்கு இயக்க வேண்டிய ரயிலும், நேற்று ரத்து செய்யப்பட்டன\n* சென்னை, எழும்பூரில் இருந்து காரைக்குடிக்கு, மாலை, 3:45 மணிக்கு இயக்க வேண்டிய, பல்லவன் எக்ஸ்பிரஸ், நேரம் மாற்றப்பட்டு, இரவு, 7:15 மணிக்கு இயக்கப்பட்டது.\nRelated Tags கஜா புயல் ரயில்கள்\nஉடுமலை அமராவதி அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு\nரத்தான ரயில்கள் மீண்டும் நாளை வழக்கம் போல் இயங்கும்: தெற்கு ரயில்வே(1)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வா���்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉடுமலை அமராவதி அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு\nரத்தான ரயில்கள் மீண்டும் நாளை வழக்கம் போல் இயங்கும்: தெற்கு ரயில்வே\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/04/28/", "date_download": "2019-04-22T20:23:40Z", "digest": "sha1:5OJGQNDVPH4XSHH4EHHCJRDMFHC6UFIA", "length": 14192, "nlines": 156, "source_domain": "chittarkottai.com", "title": "2011 April 28 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nநோயற்ற வாழ்வுக்கு காலம் தவறாமல் உணவு\nந���ன் – ஸ்டிக் பாத்திரம்\nபல் சொத்தைப் பற்றி சில தகவல்கள்..\nஆண்மைக் குறைவு பற்றி அதிர்ச்சி தரும் புதிய சர்வே\nமூக்கடைப்புக்கு முற்றுப்புள்ளி – காட்டு இலவங்கப்பட்டை\nமேற்கு வானில் ஜனநாயகப் பிறைக்கீற்று \nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,707 முறை படிக்கப்பட்டுள்ளது\nதிருட்டை ஒழிக்க சிறந்த வழி\n’27 மூறை திருடியவன்’ மீண்டும் திருட்டுக் குற்றத்தில் கைது\nவங்கிக் கொள்ளையில் ‘பிரபல திருடன்’ கைது\n‘ஒரு சவரன் நகையை திருடுவதற்காக’ மூதாட்டி கழுத்தை அறுத்துக் கொலை\nஇத்தகையை செய்திகளை நாம் சர்வசாதரணமாக இன்றைய காலக்கட்டத்தில் தினசரிகளின் வாயிலாக படிக்கின்றோம். படித்து விட்டு யாரோ யாருடைய பொருளையோ திருடிவிட்டான் அதனால் நமக்கென்ன என்று நமது அன்றாட வேலையில் மும்முரமாக இருந்து விடுகிறோம். ஆனால் அந்த திருட்டினால் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 4,754 முறை படிக்கப்பட்டுள்ளது\nஒரு பிளாஸ்டிக் மழை இங்கு பொழிகின்றது\nபாலைவனம் வழியா தன்னோட ஒட்டகத்துல பயணம் செஞ்சுக்கிட்டிருந்த ஒருத்தர், ராத்திரி ஆனதும் கொஞ்சம் ஓய்வு எடுக்கலாம்ன்னு ஒரு இடத்துல கூடாரம் அமைச்சி தங்கினார். ராத்திரி நேரமாக ஆக பயங்கரமா குளிர ஆரம்பிச்சதும் கம்பளியை இழுத்துப்போத்திக்கிட்டு தூங்க ஆரம்பிச்சார். அரைத்தூக்கத்துக்கு போயிருப்பார். அவரோட கையை யாரோ சுரண்டறமாதிரி உணர்ந்து திடுக்கிட்டு முழிச்சார். யாருன்னு பாத்தா.. அவரோட ஒட்டகம் பாவமா முழிச்சிக்கிட்டு நின்னுட்டிருந்தது.\n“வெளியே குளிர் தாங்கலை.. என்னோட முன்னங்கால்களை கூடாரத்துக்குள்ள வெச்சிக்கட்டுமா.. கொஞ்சம் . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள் \nஇஸ்லாமிய இலக்கியக் காவலர் மு.செய்யது முஹம்மது ஹசன்\nஎலும்பில் ஏற்படும் வலிகளும் அறிகுறிகளும்\nஜனாஸா தொழுகை தொழும் முறை\nபிரதமர் -ஆஸ்திரேலியா – அதிர்ச்சியான ஒரு தகவல்…\nசென்னை நகரப் போக்குவரத்து நெரிசல்\nஇணைய வங்கிக்கணக்கு (Online Banking) பாதுகாப்பானதா\nசர்க்கரை நோயும் சந்தேகங்களும் – ஆலோசனைகளும் 2/2\nமண்ணுக்கு வழிகாட்டும் விண்மீன் விளக்குகள்\nப்ளூம் பாக்ஸ் – மின்சாரத் தமிழர்\nஇஸ்லாம் பற்றி மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் கருத்து\nதிருமறை நபிமொழி தமிழாக்கப் பணி\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் -20\nஒளரங்கசீப் – கிருமி கண்ட சோழன்\nஅம்மார் பின் யாஸிர் (ரழி),\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதன்மையாளர்கள்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://francekambanemagalirani.blogspot.com/2013/02/blog-post_5337.html", "date_download": "2019-04-22T20:29:22Z", "digest": "sha1:AW3TOVM5IIFKXD6ZW63SPVYH46I3JTC7", "length": 6473, "nlines": 114, "source_domain": "francekambanemagalirani.blogspot.com", "title": "பிரான்சு கம்பன் மகளிரணி: விடியலை நோக்கி", "raw_content": "\nகவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்\nசில வருடங்களாக பிப்ரவரி பதினான்காம் நாள் (வாலெண்டைன் டே ) காதலர் தினமாகக் கொண்டாடப் பட்டு வருகிறது. இப்போது அது பெண்களின் விழிப்பு தினமாக உருவாக வேண்டும் என்ற ஆர்வத்தில் உலகமெங்கும் 202 நாடுகளில் 100 கோடி பெண்கள் கூடி அமைதிப் புரட்சி செய்கிறார்கள். இருப்பின் புது அர்த்தம் காண, புது விடியல் காண பெண்களுக்கான வன்முறைக் கெதிராக வெளிநடப்பு, போர்க்கொடி, விண்ணப்பம், நடனம் என சாத்வீகப் புரட்சி நடத்துகிறார்கள்\nஉலகில் மொத்தம் எழுநூறு கோடி மக்கள் உள்ளனர். அவர்களில் பாதி பேர் பெண்கள். நியாயமாகப் பார்த்தால், இருபாலரும் இணைந்து எங்கும் எதுவும் செயல்பட வேண்டும். ஆனால் இல்லறம், வேலை, சம்பள விகிதம், சமூக வழி நடத்தல் எல்லாவற்றிலும் பெண் பின்னுக்குத் தள்ளப்படுகிறாள். அதிலிருந்து மீள காலங்காலமாக போராட்டம் நடந்து வருகிறது. இன்றைய சற்றே மூச்சு விடும்படியான சுதந்திரம் அதன் விளைவே\nஆனால் இது உரிமைப் போராட்டம் மட்டுமல்ல. உயிர் காக்கும் போராட்டம். வாழ்க்கை நிம்மதிக்கான போராட்டம். பெண்மையின் பாதுகாப்புக்கான போராட்டம்.\nUNODC அறிக்கையின்படி 10 லட்சம் பெண்களுக்கு மேல் பலாத்காரம் செய்யப்பட்டதாக போலீஸ் பதிவு செய்திருக்கிறது. உலக பெண்கள் தொகையில் மூன்றில் ஒருத்தி தன் வாழ்வில் வன்முறை, பலாத்காரத்தால் பாதிக்கப்படுகிறாள்.\n14 ஆண்டுகளுக்கு முன் Eve Ensler என்ற அமெரிக்கப் பெண்மணியின் நாடகமே இந்தப் புரட்சியின் தொடக்கம். தற்போதைய சின்னமும், இந்திய எழுச்சியும் கீழே:\nகம்பன் கழகக் குறள் அரங்கம்\nமகளிரிடையே பலதுறை அறிவைப் பெருக்குதல்\nகம்பன் கழகம் பிரான்சின் இணையதளம் , வலைப்பூக்கள்.\nமகளிர் நேர் காணல் பகுதி 3\nமகளிர் நேர் காணல் பகுதி 2\nமகளிர நேர் காணல் பகுதி 1\nகம்பன் மகளிரணி விழா நடன விருந்து பகுதி 2\nகம்பன் மகளிரணி விழாவில் நடன விருந்து\nகம்பன் மகளிரணி விழா படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://riyadhtntj.net/category/gallery/videos/", "date_download": "2019-04-22T20:10:09Z", "digest": "sha1:2FDUBADIZ7YKU4ZZ7DN24CXZW55T5EZO", "length": 12197, "nlines": 335, "source_domain": "riyadhtntj.net", "title": "வீடியோஸ் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் | ரியாத் மண்டலம்", "raw_content": "\nஅநாதை இல்லம் – சிறுவர்களுக்கு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் | ரியாத் மண்டலம் ரியாத் மண்டலத்தின் அதிகாரபூர்வ இணைய தளம்\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nHome / அரங்கு / வீடியோஸ்\nமுஸ்லிம்களின் வாழ்வுரிமை மாநாடு – Live From Colombo\nகொழும்பில் நடைபெற்றுகொண்டுயிருக்கும் முஸ்லிம்களின் வாழ்வுரிமை மாநாடு – நேரலை\nஸ்மாட் போன் (SMART PHONE) பாவனையும், சீரழியும் இன்றைய இஸ்லாமிய சமுதாயமும்.\nஸ்மாட் போன் (SMART PHONE) பாவனையும், சீரழியும் இன்றைய இஸ்லாமிய சமுதாயமும்\nதொலை பேசியில் விலை பேசும் விபச்சாரம்\nதலைப்பு : தொலை பேசியில் விலை பேசும் விபச்சாரம்\nநமது இலக்கு – உரை : லுஹா\nநமது இலக்கு – உரை : லுஹா : இடம் : திருச்சி : நாள் : 22.12.2015\nTNTJ 19 வது மாநிலப் பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் தேர்வு – Full Video\nSeptember 27, 2017\tமாநில செய்திகள், வீடியோஸ் 0\nதவ்ஹீத் ஜமாஅத்தின் 19 வது மாநிலப் பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் தேர்வு முழு ��ீடியோ காட்சிகளின் தொகுப்பு\nதிருச்சி மாவட்ட மாநாடு – நேரலை\nசேலம் மாவட்ட மாநாடு – நேரலை\nகடலூர் மாவட்ட மாநாடு – நேரலை\nJuly 6, 2017\tநமது சமுதாயம், வீடியோஸ் 0\nமணமகன் தேவை – லெப்பைக்குடிகாடு April 15, 2019\nமணமகன் தேவை – சென்னை April 15, 2019\nமணமகள் தேவை – விருதுநகர் April 9, 2019\nமணமகள் தேவை – விழுப்புரம் April 9, 2019\nதமிழகத்தில் ஷாபான் மாதம் ஆரம்பம் – 2019 April 8, 2019\nஇஸ்லாமிய மார்க்க விளக்க நூல்களின் தொகுப்பு\nதிருக்குர்ஆன் தமிழாக்கம் ஆடியோ வடிவில் (MP3)\nதிருக்குர்ஆன் தமிழாக்கம் – MP3\n94. அஷ்ஷரஹ் (அல் இன்ஷிராஹ்)\nDesigned by TNTJ ரியாத் மண்டலம்\n© Copyright 2019, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் | ரியாத் மண்டலம் All Rights Reserved", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aipsn.net/author/mkukrishna/", "date_download": "2019-04-22T19:58:28Z", "digest": "sha1:BKKJUF6ER5JXDLA3YDZNJDG2E7PMIWIM", "length": 45997, "nlines": 269, "source_domain": "aipsn.net", "title": "mkukrishna | All India Peoples Science Network mkukrishna – All India Peoples Science Network", "raw_content": "\nஅரசியல் சாசனத்தின் கடப்பாட்டுக்குட்பட்டு கல்வி தொடர்பான அனைத்துக் கொள்கை முடிவுகளையும் மேற்கொள்வது\nகல்வி முறைமையில் அனைத்து சீர்திருத்தங்களையும் ஜனநாயகம், சமத்துவம் மற்றும் மதசார்பின்மையை அடிப்படையாகக் கொண்டுமேற்கொள்வது. சமூக நீதியும் சமவாய்ப்பும் தவிர்க்க இயலாத கூறுகள் என்பதை மனதில் கொள்வது.\nஉலக அளவில் குழந்தைமை பருவமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள 18 வயது வரை இலவசக் கட்டாயக் கல்வியை அளிக்கும் வண்ணம் கல்வி உரிமைச் சட்டத்தினை விரிவுசெய்தல் இதன் மூலம் முன்பருவக்கல்வி, பள்ளிக்கல்வி மேநிலைக்கல்வி போன்றவற்றை சட்டபூர்வ உரிமையாக்குதல்.\nகல்வி உரிமைச்சட்டத்தின் உட்கூறுகளாக உள்ள அனைத்தையும் அதன் உண்மையான பொருளில் உள்வாங்குதல் மற்றும் அதனை நடைமுறைப்படுத்துவதை அரசின் பொறுப்பாக்குதல்\nஒடுக்கப்பட்ட மக்களுக்கு ( தாழ்த்தப்பட்ட,மலைசாதி, பெண்கள் எளிதில் பாதிப்புக்குள்ளாகும் பேச வாய்ப்பு மறுக்கப்படும், மற்றும் சிறுபான்மை மக்கள்) கல்வி அளிக்கும் கல்விக்கொள்கைகளை சரியான முறையில் கூராய்வு செய்து சீர்திருத்தும் பணியை நேர்மையாக நடைமுறைப்படுத்துதல்\nதலித் மற்றும் மலைவாழ் மக்கள், சிறுபான்மையின குழந்தைகள் குறிப்பாக பெண் குழந்தைகள், சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகள் கல்வி பெறுவதில் உள்ள தடைகளை கண்டறிந்து அவற்றை தொடர் கண்காணிப்பின் மூலம் நனவாக்குவதற்���ான நேர்மையான நடவடிக்கைகளை உறுதிசெய்தல்.\nபெண்கள், சமத்துவமின்மையை எதிர்கொண்டு தங்கள் சமூகத்தில் தமது நிலையினை உயர்த்திக்கொள்வதற்கான தன்னம்பிக்கையினை வளர்த்துக்கொள்ளும் ஏற்றம் தருவதாக கல்வி அமையவேண்டும்.\nகுடும்ப நிறுவனங்களில் நேரும் குழந்தை உழைப்பை சட்டபூர்வமாக்கும் குழந்தை தொழிலாளர் சட்டம் ( தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) பிரிவு 3 ல் 2016 ல் கொண்டு வரப்பட்ட திருத்தத்தை நீக்குவதன் மூலமாக 18 வயது வரை குழந்தைகள் தொழிலாளாராவதை முற்றிலும் ஒழித்தல்.\nகல்வியில் சமத்துவமின்மையினை ஏற்படுத்தும் வசதிக்கேற்ற பல்வேறு பள்ளிய முறைகளை நிக்கி பொதுப்பள்ளிகளை உறுதிசெய்தல்.\nஉலக அளவிலும், பல்வேறு தேசிய குழுக்களிலும், கோத்தாரிக் கல்விக்குழுவிலும் வரையறுக்கப்பட்டுள்ள தேசிய மொத்த வருமானத்தில் 6% கல்விக்கு செலவிடுவதை உறுதி செய்தல்.\nகுழந்தைகளின் கல்வி பெறும் உரிமையின் முதுகெலும்பாய் உள்ள கல்வி உரிமைச்சட்டத்தின் பிரிவு 16 ஐ மீளச்செய்தல். பள்ளிகளின் கட்டுமானம் உள்ளிட்ட கற்றல் சூழலை உறுதிசெய்தல். . இதனைவிடுத்து ஒட்டுமொத்த கல்விமுறைமையின் தோல்வியினை ஒரே அடியாக குழந்தைகள் மேல் திணித்து பள்ளியை விட்டுத் துரத்தாதிருத்தல்.\nகல்வி அளிக்கும் செயலில் லாப நட்டம் பாராது பள்ளிகளை மூடும் செயலை உடனடியாக நிறுத்துதல். கல்வி உரிமைச்சட்டம் 2009 க்கு பிறகான காலத்தில் மூடப்பட்ட அல்லது இணைக்கப்பட்ட பள்ளிகளை மீண்டும் தனித்தனியாக செயல்படவைத்தல்.\nவகுப்புகளின் எண்ணிக்கைக்கேற்ப ஆசிரியர்களை நியமித்தல்.\nஆசிரியர்களின் தொழில்சார் வளங்களை வளர்த்துக்கொள்ளும் விதமாக பயிற்சிகளை உறுதிசெய்தல்.\nஒப்பந்த ஆசிரியர்களை நியமித்து சுரண்டும் போக்கை கைவிடவேண்டும்.\nதேசிய கலைத்திட்டம் அரசியல் சாசனத்தின் குறிக்கொளுக்குட்பட்டு அரசியல் சாசனம் வகுத்துள்ள விழுமியங்களை அடையும் விதமாக தேசிய கலைத்திட்டத்தினை சீரமைத்தல். நாட்டின் பன்முகத் தன்மையினைப் புரிந்துகொண்டு தாய்மொழியினை கற்கும் மொழியாகக் கொண்டு கற்கும் விதமாகக் கலைத்திட்டத்தினை வடிவமைத்தல். எந்த ஒரு தனிப்பட்ட மொழியையும் நாடு முழுமையிலுமுள்ள குழந்தைகள் கற்கத் திணிக்காதிருத்தல். கல்வியில் மேற்கொள்ளப்படும் அனைத்து மத ரீதியான தலையீடுகளையும் எதிர்த்தல். குழந்தைகளின் விமரிசனபூர்வமான எண்ணங்களையும், பிரதிபலிப்புகளையும் உருவாக்கிகொள்ளும் திறனை வளர்ப்பதன் மூலம் வரலாற்றை இனம் சார்ந்ததாகப் பார்க்காமல் தரவுகள் சார்ந்ததாக பார்க்கும் பார்வையை வளர்த்தல்.அறிவியல் முறையினையும் அறிவியல் மனப்பான்மையினையும் குழந்தைகளிடையே வளர்த்தெடுத்தல். வயதுக்கேற்ற வகையில் செய்துபார்த்துக் கற்கும் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தல்.\nபள்ளிக் கல்விக்கும் மேநிலைக் கல்விக்கும் இடையே இயற்கையான தொடர்புகளை நிறுவுதல். இதன் மூலம் இடைநிற்றலைக் குறைத்தல்\nஅதிகாரப் பரவலை உறுதிசெய்வதன் மூலம் நிர்வாகத்தினை நெகிழ்வானதாக்குதல்.\nபுதிய கல்வித் தொழில்நுட்பம் அனைத்து மாணவர்களுக்கும் எளிதாகவும் இலவசமாகவும் கிடைப்பதை உறுதிசெய்தல்\nஆசிரியர்கள் தொழில்சார் நிபுணர்களாகும் வண்ணம் ஆசிரியர் கல்வியை புணரமைத்தல்.\nஅனைத்து கல்வி நிறுவனங்களிலும் ஜனநாயக உரிமைகளையும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கப்படவேண்டும்\nமாணவர்களுக்குத் தரப்படும் மதிய உணவின் தரம் மேம்படுத்தப்பட்டு 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் வரை மதிய உணவுத்திட்டம் விரிவாக்கப்படவேண்டும்\nசிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கு சிறப்பான கவனிப்பும் கல்வியும் கிடைப்பதை உறுதிசெய்யவேண்டும்.\nஎழுத்தறிவின்மையை அகற்ற சமூகம் முழுமையும் பங்கேற்கும் எழுத்தறிவு இயக்க முயற்சிகளை மீட்டுருவாக்கம் செய்யவேண்டும்.\nமக்களின் வாழ்நாள் முழுமைக்குமான ஒரு விரிவான கல்விக்கான கொள்கையை உருவாக்குதல்.\nகல்விக்கூடங்களை வழிநடத்துவதில் உள்ளூர் சமூகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் ஈடுபாட்டை உறுதிசெய்தல்.\nஅரசின் அனைத்துவிதமான திட்டங்களையும் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படுவதை சமூகத் தணிக்கை செய்யும் முறைமையினை உருவாக்குதல்.\nஆசிரியர்களின் பணித்திறனை சீரழிக்கும், பள்ளிகளை இணைக்கும், ஆசிரியர்களை தரம் இறக்கும் சீர்திருத்த முயற்சிகளை உடனடியாக கைவிடுத்தல்.\nகல்வித் துறையின் அனைத்துத் துறைகளும் கூடுதல் ஒருங்கிணைப்போடு செயலாற்றுதல்.\nசெயல்வழிக்கற்றல், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டினை அதன் உண்மையான பொருளில் செயல்படுத்துதல்\nஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு போன்ற வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்ற அச்சமூட்டும் நடவடிக்கை இனியும் கூடாது.\nபாடப்புத்தகங்களை வடிவமைப்பதில் மன வயதுக்கேற்ற வகையில் கருத்துத்திணிப்பில்லாமல் உருவாக்குதல்\nபாடப்புத்தகங்களை கள அளவில் பரிசோதித்து வடிவமைத்தல்.\nஆசிரியர்களின் பணிச்சுமையைக் கணக்கில் கொண்டு திட்டங்களை படிப்படியாக அமல் படுத்துதல்.\nஉயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் உளவியல் ஆலோசகர்களை பகுதி நேரமாகவாவது பணியமர்த்துதல்.\nகடந்த ஆண்டு 2016 நவம்பர் முதல் எங்கள் தேசம் நிகழ்வுகள் தமிழகத்தில் பல்வேறு வடிவங்களில் குறிப்பிடத்தக்க அளவில் நடைபெற்றுள்ளன. ஒரு வருடம் என்ற அளவில் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரல் முழுமை பெறாததால் அகில இந்திய அளவிலும் இந்நிகழ்வுகள் தொடர வேண்டிய தேவை இருப்பதால் 2019ல் இன்னும் சிறப்புடன் வீச்சுடன் எங்கள் தேசம் இயக்கத்தை கொண்டு செல்ல வேண்டும். எங்கள் தேசம் நிகழ்வின் பகுதிகளாக அறிவியல் தின உறுதிமொழி, ஆகஸ்ட் 20- அறிவியல் மனப்பான்மை தினம், “Ask Why” ஆகிய அகில இந்திய அளவிலான நிகழ்வுகள் சிறப்புடன் சென்றுள்ளது.\nதேசம் தழுவிய இன்னுமொரு நிகழ்வு இப்பொழுது திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் உடன் பொது நிகழ்வாக இந்த நிகழ்வை கொண்டு செல்ல திட்டமிட வேண்டும். ஜனவரி 23 சுபாஸ் சந்திரபோஸ் பிறந்த தினம், ஜனவரி 26 குடியரசு தினம், ஜனவரி 30 மகாத்மா காந்தி நினைவு தினம் ஆகிய தினங்களை நினைவு கூறும் விதமாக “Ask How” இயக்கத்தை கொண்டு செல்ல வேண்டியுள்ளது.\nபொதுத்துறை நிறுவனங்களை காப்பாற்றும் மிக முக்கியமான கோசத்தை இந்நிகழ்வில் மிக வலிமையாகவும், பரவலாகவும் கொண்டு செல்ல திட்டமிட வேண்டும். ஜனவரி 23,26,30 ஆகிய தினங்களை அந்தந்த தினத்திற்குரிய சிறப்பம்சங்களோடு கொண்டு செல்ல வேண்டும்.\nஜனவரி 23 அன்றைய தினத்தில் பொதுத்துறை நிறுவனங்களை காப்பாற்றும் விசயங்களை முன்னிறுத்தும் நிகழ்வுகள் அமைத்திடலாம். குறிப்பாக மாவட்ட தலைநகரங்கள் மற்றும் முக்கியமான நகரங்களில் ஒரு கருத்தரங்கை திட்டமிட வேண்டும். மாநிலம் முழுவதும் 50 கருத்தரங்குகள் நடத்தலாம். பொதுத்துறை தொழிற்சங்கங்கள் உடன் இணைந்து இந்நிகழ்ச்சியை திட்டமிடலாம். (LIC, BSNL, ரயில்வே, அஞ்சல் துறை, மத்திய மாநில அரசு தொழிற்சங்கங்கள்) குடியிருப்போர் சங்கங்கள், நல சங்கங்கள், முற்போக்கு அமைப்புகள், மகளிர் ��மைப்புக்கள் ஆகியவறையும் இணைத்துக் கொள்ளலாம். கருத்தரங்குடன் வேறு வடிவங்களையும் திட்டமிடலாம். அனைத்து மாவட்டங்களும் ஒரு நிகழ்ச்சியையாவது உறுதி செய்ய வேண்டும்.\nஜனவரி 26 அன்று இந்திய அரசியலமைப்பு சட்டம் குறித்த நிகழ்வுகளை திட்டமிடலாம். அரசியலமைப்பு பாதுகாப்பு, அரசிலமைப்புச் சட்டத்தை உயர்த்திப் பிடித்தல் போன்ற அம்சங்களை முன்னிறுத்தும் நிகழ்வுகள் அமைக்கலாம். அரசியலமைப்பு பதாகைகளோடு ஊர்வலங்கள், சிறப்பு ஓட்டங்கள், சேர்ந்திசை நிகழ்வுகள், கல்லூரி மாணவர்களை ஒருங்கிணைத்து பெரிய பேனர்கள் உருவாக்குதல், கையெழுத்து இயக்கங்கள், கடிதம் எழுதுதல், இந்திய வரைபடம் உருவாக்குதல் போன்ற நிகழ்வுகளை திட்டமிடலாம். மாவட்டத்தின் தன்மைக்கேற்ப திட்டமிடலாம். இன்னும் சிறப்பான நிகழ்வுகளையும் மாவட்டங்கள் உருவாக்கலாம்.\nஜனவரி 30 ஒற்றுமை, அகிம்சை, மதநல்லிணக்கம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு நிகழ்வுகளை திட்டமிடலாம். மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கான போட்டிகள் நடத்திடலாம். மகாத்மாவின் அகிம்சை, மத நல்லிணக்கம், மதச்சார்பற்ற தன்மை ஆகியவற்றைக் குறித்த உரையாடல்கள் நிகழ்த்தலாம்.\nமேற்கண்ட நிகழ்வுகளுக்கான கருத்துத்தாள்கள் தயாராகிறது. மாவட்டங்கள் நாம் ஏற்கனவே அனுப்பிய எங்கள் தேசம் பவர்பாயிண்ட் மற்றும் போஸ்டர்களை இந்நிகழ்வுகளில் பயன்படுத்த வேண்டும். 10 செட் பவர்பாயிண்ட் மற்றும் போஸ்டர்கள் மின் அஞ்சலில் அனுப்பப்பட்டுள்ளது. நாம் வெளியிட்ட எங்கள் தேசம் புத்தகங்கள் மற்றும் AIPSN வெளியிட்ட ஆங்கில புத்தகங்களும் கருத்துத்தாளாக பயன்படுத்தலாம்.\nதிருமிகு. மாவட்டச் செயலர், மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள்\nஎங்கள் தேசம் நிகழ்வுகளை தொடர்ந்து நடத்திட நமது மாநில செயற்குழுவில் திட்டமிட்டுள்ளோம். 2019 ஜனவரி 19 மற்றும் 20 தேதிகளில் நடைபெற்ற இராமேஸ்வரம் செயற்குழுவில்திரு.ச. தமிழ்ச்செல்வன் அவர்களின் கருத்துரை ஜனவரி 23,26,30 தேதிகளை மையமாகக் கொண்டத்தாக இருந்தது. மாவட்டங்கள் இதில் தீவிர கவனம் கொள்ள வேண்டும். வரும் ஜனவரி 23,26,30 தேதிகளை மிகச்சிறப்பாக திட்டமிடுங்கள். உள்ளூர் கருத்தாளர்களை பயன்படுத்துங்கள்.\nசிறிய, பெரிய அளவிலானாலும் கண்டிப்பாக ஜனவரி 23-30 தேதிகளில் நிகழ்வுகளை நடத்தி அறிக்கைகளை அனுப்புங்கள். வாட்ஸப், முகநூல், மின் அஞ்சல் மற்றும் பல்வேறு வகையிலான வலைதளங்களை பயன்படுத்துங்கள். அனைத்து மாவட்டங்களும் திட்டமிட்டுள்ள நிகழ்ச்சியை உறுதி செய்ய கேட்டுக் கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/15th-lok-sabha-members/", "date_download": "2019-04-22T20:30:14Z", "digest": "sha1:JJRNYOWSBG6AYBP4RGVR7BW23GU6MB37", "length": 10957, "nlines": 147, "source_domain": "chittarkottai.com", "title": "Indian MPs « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஇருமல் மருந்துக்கு அடிமையான பார்மஸிக்காரர்\nபற்பசை (Toothpaste) உருவான வரலாறு,\nஆலிம்சா முஸாபருக்கு கஞ்சி வாங்கிட்டு வரச் சொன்னாக\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 6,920 முறை படிக்கப்பட்டுள்ளது\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஉறுப்புகளை சீரழிக்கும் “ப்ரீ ராடிக்கல்’கள்\nஅதிகரிக்கும் ஒலி மாசு – தவிக்கும் கோவை மக்கள்\nஇர்ரம் காட்டிய புதிய உத்தி\nஎட்டு சவால்கள்…. எதிர்கொள்ளும் வழி \nசெல் போன் நோய்கள் தருமா\nஅட்லாண்டிஸ் மர்மத் தீவு கண்டுபிடிப்பு\nஅதிசய சத்து நிறைந்த ஆப்ரிகாட்\nஎறும்பு ஓடை (வாதிந் நம்ல்) – ஓர் அகழ்வாராய்ச்சி\nஉணவுப் பொருள்களை செம்புப் பாத்திரங்களில் வைக்கலாமா\nஇன்டக்ஷன் அடுப்பு (தூண்டல் அடுப்பு)\nதவ்பா – பாவமன்னிப்பு (ஆடியோ)\nஎறும்பு ஓடை (வாதிந் நம்ல்) – ஓர் அகழ்வாராய்ச்சி\nபுவியின் வரலாறு, புவியை பற்றிய சில அடிப்படை தகவல்கள்\nஉமர் பின் கத்தாப் (ரலி) (v)\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதல் இந்தியன்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://shalomintl.org/author/admin/page/2/", "date_download": "2019-04-22T20:50:49Z", "digest": "sha1:E45JLSO6QPYSFX5AD6JPLOZ76GXQPSSN", "length": 15852, "nlines": 143, "source_domain": "shalomintl.org", "title": "admin", "raw_content": "\nநீங்களும் திறப்பின் வாசலைச் சந்திக்கலாம்\nவணக்கம் “நீங்களும் திறப்பின் வாசலைச் சந்திக்கலாம்” குறுவட்டு கண்டு கேட்டு மகிழ்ந்தேன். பலமுறைகள் பார்த்து கேட்டுப் பயன் பெற வேண்டிய அற்புதமான பதிவுகள் காண் ஒலி காட்சிப் பதிவு அருமை காண் ஒலி காட்சிப் பதிவு அருமை விஷால், “நான் தகுதி உள்ளவனா விஷால், “நான் தகுதி உள்ளவனா” என்று கேட்டுப் பேசும் போது எனது கண்களும் கலங்கின.\nவிறுவிறுப்பாக அனுபவப்பதிவுகள் நகர்ந்து வியப்பில் ஆழ்த்தின.\n சொன்னவர் பார்த்ததில்லை” என்பதை முற்றிலுமாகப் புரட்டிப் போட்டு விட்ட சாட்சிகளின் காட்சிகள் எனக்கு (எங்களுக்கு) அந்த நற்பேறு வாய்க்கப் போதகர் வழி செய்யமாட்டாரா எனக்கு (எங்களுக்கு) அந்த நற்பேறு வாய்க்கப் போதகர் வழி செய்யமாட்டாரா என்னும் கேள்வி எனது மனதில் எஞ்சுகிறது. என் கேள்விக்கு என்ன – எப்போது பதில் என்கிற ஆதங்கத்துடன் முடிக்கிறேன். உங்களது தயாரிப்புகளில் ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்தவை. அவற்றுள் உச்சம் தொடும் சிறப்பு உண்டு இதற்கு\nகிறிஸ்து அன்பன் அ. அந்தோணி குருசு, உறையூர்.\nஇந்த சாட்சி கடிதம் MS படித்த மருத்துவரால் எழுதப்பட்டது\nகர்த்தருக்கு ஸ்தோத்திரம் இந்தக் கடிதத்தை சாட்சியாக எழுதுகிறேன். என்னுடைய உறவினருடைய 18 வயது பையன் (4th June 2016) பைக்கில் செல்லும் போது, விபத்துக்குள்ளாகி, Head Injuryல் மிகவும் கவலைக்கிடமான சூழ்நிலையில், தேனியிலிருந்து, மதுரை மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரியில் admit பண்ணினோம் Doctors யாருமே உயிருக்கு உத்திரவாதம் கொடுக்கவில்லை. Head Injury என்பதால் காதிலிருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. இரத்த வாந்தி வேற எடுத்துக் கொண்டிருந்தான். அந்த சூழ்நிலையில் நாங்கள் கர்த்தரை மட்டுமே நம்பி ஜெபித்துக்கொண்டிருந்தோம். hospitalலில் admit பண்ணிவிட்டு இரவு வீட்டிற்கு வந்தவுடன் T.V. on பண்ணி Sathiyam Channel பார்த்தோம். நேரம் 12.15 a.m. என்பதால் உங்களுடைய நிகழ்ச்சியை பார்த்தோம். T.V. on பண்ணியவுடன் நீ���்கள் உங்கள் Speech நடுவில், இந்த T.V. நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும் சகோதரருடைய உறவினர் பையன், Bike accident ல் சிக்கி, (I.C.U.) Hospitalலில் உயிருக்குப் போரடிக் கொண்டிருக்கிறான். கர்த்தர் அவனை இந்த நிமிடம் தொட்டு சுகமாக்குகிறார் என்று தீர்க்கதரிசனமாக சொன்னீர்கள். அவன் சுகமானவுடன் எங்களுக்கு சாட்சியாக கடிதம் எழுதுங்கள் என்றும் சொன்னீர்கள். அந்த வார்த்தை எங்களுக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது.\nஅவன் மிகவும் அதிசயிக்கத்தக்க விதமாக brain surgery எதுவுமில்லாமல் கர்த்தருடைய கிருபையால், சுகமாக ஆரம்பித்து விட்டான். மூன்றாவது நாள் முழு நினைவு வந்து விட்டது. காலிலும், கையிலும் மட்டும் எலும்பு முறிவிற்காக surgery பண்ணி 23rd June discharge ஆகி வீட்டிற்க்கு சென்றுவிட்டான். கர்த்தருக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்.\nஅந்தக் குடும்பத்திற்கு கர்த்தர் செய்த அற்புதத்தையும், உங்கள் T.V. நிகழ்ச்சி மூலமாக கர்த்தர் பேசியதையும் எழுதியுள்ளோம். கர்த்தர் செய்த பெரிய அற்புதத்திற்க்காக கோடான கோடி நன்றிகள்.\nகர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம்.\nநான் Bangalore-லிருந்து தீபன் எழுதுகிறேன். Pastor எனக்கு 27-04-2015 அன்று வேலை பறிபோனது. 14-05-2016 இன்று வேலை திரும்பவும் கிடைத்துள்ளது. ஆனால் என்னுடைய பழைய சம்பளம் சுள. Rs. 36,000 /- இப்பொழுது என்னுடைய சம்பளம ; 12,000/- மட்டுமே. நான் கர்த்தரிடத்தில் பொருத்தனை செய்திருந்தேன். என்னுடைய முதல் மாத சம்பளத்தை சீயோன் விசுவாச தேவாலயத்திற்கு கொடுக்கவேண்டுமென்று பொருத்தனை செய்திருந்தேன். எனக்கு முதல் மாதம் சுள. 5,855/- மட்டுமே சம்பளம் கொடுத்தார்கள். அதை உங்களுக்கு அனுப்பி உள்ளேன்.\nஉங்களைப்பற்றி ஒரு சொப்பனம் கண்டேன். கடந்த வருடம் உங்கள் நெஞ்சுப் பகுதியை சுற்றி வெட்டி வைக்கப்பட்ட மாமிச துண்டுகளை பார்த்தேன். என்னவென்று எனக்கு தெரியவில்லை.\nஇன்னொரு சொப்பனத்தில் நீங்கள் என் தலையில் கை வைத்து ஜெபித்து, “இப்பொழுது என்ன தரிசனம் கண்டாய் என்று கேட்டீர்கள், அதற்கு நான் பாழாய் போன ஒரு வீடு காண்கிறேன்\nஎன்றேன். அதற்கு நீங்கள் சீக்கிரத்தில் பரிசுத்தப்படுத்திக் கொள் உன்னை” என்று விளக்கம் கொடுத்தீர்கள். நீங்கள் சொப்பனத்தில் வந்து சொன்ன காரியத்திற்காக வேதாகமத்தை அதிகமாக படிக்க ஆரம்பித்தேன். என்னுடைய பரிசுத்தத்தை காத்துக்கொள்ள வேதாகம வாசிப்பு அதிக உதவியாக உள்ளது.\n11-06-2016 அன்று சொப்பனத்தில் திரும்பவும் எங்கள் வீட்டிற்கே நீங்கள் பேருந்தில் வந்து வீட்டு ஜெபம் நடத்தினீர்கள். அதாவது பெரம்பலூர் வந்து ஜெபம் நடத்தினீர்கள். இப்பொழுது எங்கள்\nவீட்டில் ஒரு விதமான சந்தோஷ சமாதானம் நிலவுகிறது. நாங்கள் உங்களிடம் அனுமதி பெற்றுக்கொண்டு ஒரு நாள் உங்களை நேரில் சந்திக்க வருகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kathai-list/tag/266/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/2", "date_download": "2019-04-22T20:18:43Z", "digest": "sha1:PEBNQG2OBQUN5RR2XCQ5HPEW7OX5LRXA", "length": 6003, "nlines": 218, "source_domain": "eluthu.com", "title": "அன்பு கதைகள் | Kathaigal", "raw_content": "\nதேசபக்தியும், மனிதநேயமும் - தொடர்ச்சி 19\nதேசபக்தியும், மனிதநேயமும் - தொடர்ச்சி 18\nதேசபக்தியும், மனிதநேயமும் - தொடர்ச்சி17\nதேசபக்தியும், மனிதநேயமும் - தொடர்ச்சி16\nஉன்னால் என் மனதில் மாற்றம்\nதேசபக்தியும், மனிதநேயமும் - தொடர்ச்சி15\nதேசபக்தியும், மனிதநேயமும் - தொடர்ச்சி14\nதேசபக்தியும், மனிதநேயமும் - தொடர்ச்சி13\nதேசபக்தியும், மனிதநேயமும் - தொடர்ச்சி12\nதேசபக்தியும், மனிதநேயமும் - தொடர்ச்சி11\nஅன்பு கதைகள் பட்டியல். List of அன்பு Kathaigal.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://incinemas.org/post/full-hd-video-soundarya-rajinikanth-vishagan-marriage-rajini-kamal-hassan-dhanush-anirudh-XEuhuPvPW2Q.html", "date_download": "2019-04-22T20:12:10Z", "digest": "sha1:TVQPLRLBQKFMHYJYC2YB5ARIAI4WUZJO", "length": 21810, "nlines": 427, "source_domain": "incinemas.org", "title": "FULL HD VIDEO: Soundarya Rajinikanth - Vishagan Marriage | Rajini | Kamal Hassan | Dhanush | Anirudh", "raw_content": "\nஎங்க குடும்பத்தை கலைத்த சாவித்ரி | GEMINI-SAVITHRI உறவு உண்மைகள் | Dr.Kamala Selvaraj\nAnnamalai-யில் ரஜினி பேசிய முதல் அரசியல் வசனம்; பின்னணி என்ன\nநடிகர் ரஜினிகாந்த் கன்கலங்கினார் பேரன் வேத் பற்றி விசாகன் பேசினார் | Soundarya Rajinikanth Marraige\nGalatta Tamil | கலாட்டா தமிழ்\nஅடுத்த கல்யாணம் ஏப்ப சார் . மெண்டல் ரஜினிகாந்த் பாவம் அந்த பையன் .\nலதா நீ எப்படிபட்ட பொம்பளையா இருந்தா அந்தகாலத்துல ஆடவும் பாடவும் தெரியாதநீணு எப்படியெல்லாம் காமரசம் வச்சி சிவாஜிராவ் அ வளச்சி வளச்சி போட்டுக்கிட்டீங்க நீ எப்படியெல்லாம் வளச்சிப்போட்டிருப்ப உன்வீட்டுக்குள்இருக்கர மாமாபசங்க உன்னை���ும் உனபொண்ணுங்களையும் வளச்சிவச்சி திண்ணுக்ஙிட்டு இருக்குங்க ஆஆஆரத்தூதூதூஊஊஊ💦💦💦💦💦💦💦💦💦💦💦💦💦💦💦💦💦💦🧔🧔🧟‍♂️🧟‍♂️🧟‍♂️👤👤👤👳‍♂️👳‍♂️🧔🧔💩💩💩👻👻👻🧞‍♂️🧞‍♂️🧞‍♂️🗣🗣🗣🗣🗣🗣🧙‍♂️🧙‍♂️🧙‍♂️🧙‍♂️🧙‍♂️🧙‍♂️🕴🕴🕴🕴🕴🕴☻☻☻☻☻😈😈😈😈😈🧔இவணுங்க எல்லாம் உன கூட்டாளிங்க இஸ்லாமிய மதபேச்சாளர்கள் அவங்களூடைய மதகூட்டத்துல உனவீட்டுமாமாபசங்கள அசிங்க அசிங்கமா மேடைபோட்டுகிழிகிழிணு உனபெரியபுண்டய கிழிகிழிணுகிழிக்கிறாங்க அவர்கள் சொல்லித்தான் நான் உனகூட்டாளிங்கபத்திதெரிஞ்சிகிட்டன் சிவனுடைய கோபமும்சாபமும் சண்டார்களாகிய உங்ககூட்டாளிகளுக்கு உண்டாவதாக இதுசிவம்👁👁👁கண்முன்னேசத்தியம்🖐🖐🖐🖐🖐👎👎👎👎👎👎\nஇரண்டாவது கல்யாணம் அசிங்கம், ஒரு குழந்தையை வைச்சுக்கிட்டு இது தேவையான்னு கேட்கிறவங்க ஏன் இதேயே பிரகாஷ்ராஜ், கார்த்திக், சரத்குமார், அரவிந்த்சாமி, யுவன்சங்கர் ராஜா கிட்ட கேக்கலை மூனு கல்யாணம் பண்ணவங்களை முத்தமிழ் அறிஞர் என்று புகழுவோம். சௌந்தர்யாவோட முதல் கணவர் விவகாரத்து ஆகி ஆறு மாசத்துல பிரமாண்டமா வெளிநாட்டுல கல்யாணம் பண்ணார், அதுவும் தப்பில்லை, ஆனா ஒரு பொண்ணு பண்ணினா தப்பு. அவங்க குழந்தையை பத்தி உங்களைவிட அதிகமா ஒரு தாயா அவங்க யோசிச்சுருப்பாங்க, அதனால் நீங்க உங்க வேலைய பாருங்க. உங்க அக்கா தங்கச்சிக்கு இப்படி முதல் திருமணம் சரியா அமயலைன்னா அப்படியே விட்ருவீங்களா மூனு கல்யாணம் பண்ணவங்களை முத்தமிழ் அறிஞர் என்று புகழுவோம். சௌந்தர்யாவோட முதல் கணவர் விவகாரத்து ஆகி ஆறு மாசத்துல பிரமாண்டமா வெளிநாட்டுல கல்யாணம் பண்ணார், அதுவும் தப்பில்லை, ஆனா ஒரு பொண்ணு பண்ணினா தப்பு. அவங்க குழந்தையை பத்தி உங்களைவிட அதிகமா ஒரு தாயா அவங்க யோசிச்சுருப்பாங்க, அதனால் நீங்க உங்க வேலைய பாருங்க. உங்க அக்கா தங்கச்சிக்கு இப்படி முதல் திருமணம் சரியா அமயலைன்னா அப்படியே விட்ருவீங்களா அவங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையனும்னு நினைப்பீங்கல்ல, அதையே தான் ரஜினியும் செய்கிறார். நாம இந்த ஊடகங்கள் வியாபாரத்துக்காக சொல்ற கதையை உண்மைன்னு நினைக்கிறோம், நமக்கு அவங்க வாழ்க்கையில் என்ன நடந்திச்சுன்னு உண்மை தெரியாது. இதே விசயம் கௌதம் மேனன் படத்தில வந்தா கைதட்டி ரசிக்கிறோம், நிஜத்தில நடந்தா ஏன் இவ்வளவு வெறுப்பு வன்மம் அவங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையனும்னு நினைப்பீங்கல்ல, அதையே தான் ரஜினியும் செய்கிறார். நாம இந்த ஊடகங்கள் வியாபாரத்துக்காக சொல்ற கதையை உண்மைன்னு நினைக்கிறோம், நமக்கு அவங்க வாழ்க்கையில் என்ன நடந்திச்சுன்னு உண்மை தெரியாது. இதே விசயம் கௌதம் மேனன் படத்தில வந்தா கைதட்டி ரசிக்கிறோம், நிஜத்தில நடந்தா ஏன் இவ்வளவு வெறுப்பு வன்மம் நீங்க போடுற பதிவை சௌந்தர்யா பார்க்கபோறதில்லை, ஆனா இதே மாதிரி வாழ்க்கையை தொலைச்ச பல பெண்கள் பார்ப்பாங்க, அவங்க மறுமணம் செய்யவே பயப்படுவாங்க, நம்ம சமூகத்தில் வர நல்ல மாற்றங்களை நாமே தடுக்க வேண்டாம்.\nநேற்றய சீரீயல் நெத்தியடி இளைய தலைமுறைக்கு ஒரு பாடம் ஆயிரத்தில் ஒருவர் திருந்தி னால் கூட சமுகத்தின் வெற்றி.கோபி எண்ணற்ற தாய்மார்கள் மனகுமரலை அழகாக வெளிபடுத்தியதற்கு நன்றி.\nமணமக்கள் இருவரும் நீடுழி வாழ்க.\nஅட வெட்ங்கெட்ட நாய்களெ ஒரு பேரனுக்கு இரண்டு அப்பா இரண்டாவது மகளுக்கு இரண்டு புருஷன் ஆண்மீகம் திருமணம் அரசியல் முதலிரவு அடுத்து தனுஷ் க்கு இரண்டு அப்பா மானங்கெட்ட குடும்பம் டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-04-22T20:34:55Z", "digest": "sha1:ME6YFRBB6B3EY6RUR4DECJXZPRJOZTNK", "length": 18554, "nlines": 149, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஆண்ட்ரியா | Latest ஆண்ட்ரியா News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nஅட நம்ம ஆண்ட்ரியாவா இப்படி. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி\nநடிகை ஆண்ட்ரியா தமிழில் பாடகியாகவும் நடிகையாகவும் வலம் வருபவர், இவர் தற்போது கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்....\nஅதிரடி போலிஸாக களம் இறங்கிய ஆண்ட்ரியா. மாளிகை படத்தின் மோஷன் போஸ்டர் இதோ\nmaaligai : தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி பின்பு நடிகையானவர் ஆண்ட்ரியா. இவர் தமிழ் சினிமாவில் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார் மற்றும்...\nஅரைகுறை ஆடைகளுடன் மொரட்டு போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்த ஆண்ட்ரியா.\nதமிழ் சினிமாவில் கார்த்தி நடிப்பில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் மற்றும் தரமணி போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றவர் ஆண்ட்ரியா. இவர்...\nஆண்ட்ரியா மேடம் மேலாடை போட மறந்துட்டீங்க. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\nநடிகை ஆண்ட்ரியா பாடகியாகவும் நடிக���யாகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார் தமிழ் சினிமாவில், கதைக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பது இவருடைய பிளஸ்...\n ரசிகர்களை கூல் செய்ய புகைப்படத்தை வெளியிட்ட ஆண்ட்ரியா. இது என்னாடா ரசிகர்களுக்கு வந்த சோதனை\nதமிழ் சினிமாவில் நீண்ட காலமாக வளர்ந்து வரும் நடிகைகளில் லிஸ்ட்டில் இருப்பவர் ஆண்ட்ரியா, இவர் பின்னணி பாடகியாகவும் பாடகியாகவும், நடிகையாகவும், வலம்...\nவெவ்வேறு மேடைகளில் தல அஜித்தை புகழ்ந்து தள்ளிய நடிகைகள். ஒரு தொகுப்பு.\nதல அஜித் பற்றி சுருதிஹாசன் மற்றும் ஆண்ட்ரியா பகிர்ந்த தகவல்கள் இது தான்.\nஇவ்வளவு மெலிஸ்ஸாவா உடை அணிவது. பிரபல நிகழ்ச்சியில் ஆண்ட்ரியா உடையை பார்த்து கிண்டல்.\nஇவ்வளவு மெலிஸ்ஸாவா உடை அணிவது. பிரபல நிகழ்ச்சியில் ஆண்ட்ரியா உடையை பார்த்து கிண்டல். பிரபல நிகழ்ச்சியில் ஆண்ட்ரியா உடையை பார்த்து கிண்டல். பின்னணி பாடகியாகவும், பாடகியாகவும், இருந்து நடிகையாக வலம்...\nஆண்ட்ரியாவை இதுவரை கவர்ச்சியாதான் பார்த்திருப்பீர்கள். ஆனால் இப்படி ஹோம்லி லுக்கில் பார்த்துள்ளீர்களா.\nஹோம்லி லுக்கில் ஆண்ட்ரியா பின்னணி பாடகி, பாடகி, நடிகை என பல திறமைகளை தனக்குள் வைத்திருப்பவர் நடிகை ஆண்ட்ரியா இவர் கதைக்கு...\nகையில் சரக்கு கிளாஸுடன் பாத் டாப்பில் படுத்திருக்கும் ஆண்ட்ரியா.\nநடிகை ஆண்ட்ரியா சினிமாவில் பாடகியாகவும் பின்னணி பாடகியாகவும் நடிகையாகவும் திகழ்ந்து வருகிறார் இவர் தற்போது நடிக்கும் படங்கள் அனைத்தும் கதைக்கு முக்கியத்துவம்...\nயம்மாடியோ இவ்வளவு வெயிட்டா தூக்குவது. வைரலாகும் ஆண்ட்ரியாவின் ஜிம் ஒர்கவுட் வீடியோ.\nவைரலாகும் ஆண்ட்ரியாவின் ஜிம் ஒர்கவுட் வீடியோ. பின்னணி பாடகியாகவும், பாடகியாகவும், நடிகையாகவும் என பல திறமைகளை தனக்குள் வைத்திருப்பவர் தான் நடிகை...\nயம்மாடியோ என்ன ஒரு காந்த பார்வை.\nநடிகை ஆண்ட்ரியா முதலில் பாடகியாக அறிமுகமானார் அதன் பின்பு பச்சைக்கிளி முத்துச்சரம் ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக...\nகருப்பு உடையில் கட்டழகு, ஏணியை பிடித்துகொண்டு போஸ் கொடுத்த ஆண்ட்ரியா.\nஆண்ட்ரியா நடிகையாகவும், மாடல் அழகி, பாடகி என பல முகங்களைக் கொண்டவர், இவர் தற்பொழுது கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து...\n6 ஹீரோயின்கள், 24 லுக். பட்டயகிளப்புது JFW பத்திரிகையின் போட்டோஷூட் ஸ்டில்ஸ். வாவ் சொல்லும் நெட்டிசன்கள்.\nJFW Magazine பெண்களுக்கான முன்னணி பத்திரிகைகளில் ஒன்று. இவர்கள் 2019ற்கான காலண்டர் வடிவமைக்க போட்டோ ஷூட் நடத்தியுள்ளனர். ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ்,...\nகடல் கன்னி லுக்கிற்காக டாப்லெஸ் போட்டோஷூட்டில் ஆண்ட்ரியா. போட்டோ உள்ளே.\nஆண்ட்ரியா பாடகி , நடிகை என பல திறமைகளை தனக்குள் வைத்திருப்பவர். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு என ஒரு ரவுன்ட்...\nஜிம் ஒர்க் அவுட் விடியோவை வெளியிட்ட ஆண்ட்ரியா .\nஆண்ட்ரியா பாடகி , நடிகை என பல திறமைகளை தனக்குள் வைத்திருப்பவர். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு என ஒரு ரவுன்ட்...\nநிவேதா பெத்துராஜை தொடர்ந்து போலீஸ் கெட் – அப்பில் ஆண்ட்ரியா. போட்டோவை பங்கமாய் கலாய்க்கும் பாடகி சின்மயி.\nஆண்ட்ரியா பாடகி , நடிகை என பல திறமைகளை தனக்குள் வைத்திருப்பவர். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு என ஒரு ரவுன்ட்...\nவடசென்னை ஷூட்டிங்கிற்காக கஷ்டப்பட்டு ப்ராக்டிஸ் செய்த ஆண்ட்ரியா. எடிட்டிங்கில் காட்சியை நீக்கிய படக்குழு .\nவடசென்னை வெற்றிமாறன் தனுஷ் கூட்டணி மீண்டும் இணைந்து ஹாட்ரிக் வெற்றி கொடுத்துள்ள படம். காங்ஸ்டார் படமான இது முதல் பார்ட் தான்....\nவடசென்னை பார்த்த ஸ்டைலிஷ் இயக்குனர் கவுதம் மேனன் ரியாக்ஷன் இது தான்.\nவட சென்னை வெற்றிமாறன் – தனுஷ் மூன்றாவது முறையாக இணைந்து பொல்லாதவன், ஆடுகளம் வரிசையில் கொடுத்துள்ள படம் வடசென்னை. மல்டி ஸ்டார்கள்...\nமுடிவற்ற காலத்தின் சொத்து- ஆண்ட்ரியா வெளியிட்ட புகைப்படம்.\nநடிப்பு, நடனம் பாடல் என அனைத்திலும் திறமைசாலியாக இருப்பார் நடிகை ஆண்ட்ரியா இவர் நடிக்கும் படங்களில் எப்போதும் கவர்ச்சிக்கு குறைவே இருக்காது,...\nவட சென்னை பிரஸ் மீட்டுக்கு ஸ்லீவ்லெஸ் வைட் சாரியில் அசத்தலாக வந்த ஆண்ட்ரியாவின் புகைப்படங்கள்.\nவட சென்னை பொல்லாதவன் , ஆடுகளம் தொடர்ந்து வெற்றிமாறன் தனுஷ் இணையும் படம். மூன்று பகுதிகளாக எடுக்க திட்டமிட்டுள்ளார். Coming...\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதூத்துக்குடி படத்தில் “கருவாப்பயா கருவாப்பயா” பாடலில் நடித்த கார்திகாவா இது.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இ��்படி பண்றிங்களேமா \nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\nகொளுத்தும் வெயிலில் நீச்சல் உடையில் பூனம் பஜ்வா குதுகலம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/20768", "date_download": "2019-04-22T20:52:50Z", "digest": "sha1:IRB6ARWEFJNE6H6BGZ6TEBKLBAAUJWSD", "length": 13021, "nlines": 106, "source_domain": "www.jeyamohan.in", "title": "உணவும் விதியும்", "raw_content": "\n« பாரதி விவாதம் – 1- களம்-காலம்\nவணக்கம். எனது பெயர் கார்த்திகேயன், வசிப்பிடம் கோவை.\nகடந்த சில வாரங்களாகத்தான் உங்கள் எழு த்துகளோடு அறிமுகம். உங்களுடைய சிறுகதைகளையும், கட்டுரைகளையும் மட்டுமே இப்போது புரிந்துகொள்ள முடிகிறது.\nஆன்மிகம் சம்பந்தம்பட்ட விஷயங்களில் ஆழமான நூலறிவும் அனுபவமும் உள்ள நீங்கள் சில ஐயங்களைத் தெளிவுபடுத்த வேண்டும்.\n1 ) அசைவ உணவு நீங்கள் உண்கிறீர்கள். இது ஆன்மீகத்துக்கு ஒத்துப் போகும் விஷயமா\n2 ) விதியைப் பற்றியும் அதனோடு ஒப்பிட்டு சுய முயற்சியின் திறனைப் பற்றியும் உங்கள் கருத்துக்களைத் தெரிந்துகொள்ள விரும்புகின்றேன்.\nஅசைவ உணவுக்கும் ஆன்மீகத்துக்கும் சம்பந்தமில்லை – விவேகானந்தரே அசைவம் உண்டவர்தான்.திபெத், சீன,ஜப்பானிய பௌத்தம் அசைவம் உண்ணுவதை விலக்கவில்லை. உலகம் முழுக்க ஆன்ம ஞானத்தின் படிகளில் ஏறியவர்களில் பெரும்பாலானவர்கள் அசைவ உணவாளர்களே. ஜென் ஞானிகள் சீன மெய்யியலாளர்கள் ஐரோப்பிய இறையியலாளர்கள். நீங்கள் உங்கள் குலவழக்கப்படி கற்றறிந்த சிலவற்றைக்கொண்டு ஆன்மீகம் போன்றவற்றை மதிப்பிட விழைய வேண்டாம்.\nஅசைவம் உண்ணுவது இந்தியாவில் தவிர்க்கப்படவேண்டியது என்றே நான் நினைக்கிறேன். ஆனால் அதற்கான காரணங்கள் குடல்சார்ந்தவை. இந்தியப் பொருளியல் சார்ந்தவை. ஓரளவு ஜீவகாருண்யம் சார்ந்தவை.\nஆ��்மீகம் என்பது எது வாய்வழியாக உள்ளே செல்கிறது என்பதைச் சார்ந்தது என நம்புவது ஒரு இந்திய மூடநம்பிக்கை. இந்தியர்களுடைய மதமே எங்கே எதை எப்படி உண்பது என்பது மட்டும்தான் எனப் பலர் இந்த மனநிலையை கிண்டல்செய்திருக்கிறார்கள்.\nவிதி என நான் சொல்வது எல்லாமே முன்னால் தீர்மானிக்கப்பட்டுள்ளன என்று அல்ல. மண்மீது கோடானுகோடி உயிர்கள் இயற்கைசக்திகள் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டும் முயங்கியும் செயலாற்றிக்கொண்டிருக்கின்றன. அவற்றின் ஒட்டுமொத்தமான விளைவு என்ன, திசை என்ன என நம்மால் ஊகிக்கமுடிவதில்லை. நாம் அதன் பகுதியாகவே இருக்கிறோம். நம் எல்லாச் செயல்களும் செயல்களின்விளைவுகளும் அதைச்சார்ந்தே உள்ளன. இதையே நான் விதி என்கிறேன்\nஒருதனிமனிதன் தன் முழு ஆற்றலாலும் செயல்படவும், முழுமனத்தாலும் சேர்ந்து பணியாற்றவும் கடமைப்பட்டிருக்கிறான். அதுவே அவன் சுவதர்மம்- தன்னறம். ஆனால் அதன் விளைவுகள் அந்த பேரொழுக்கின் சாத்தியக்கூறுகளில் உள்ளன. அதை எண்ணி அவன் பதற்றமும் கவலையும் கொள்வதில் அர்த்தமில்லை.\nஇவ்வளவே என் எண்ணங்கள். கீதை உரையில் விரிவாகவே எழுதியிருக்கிறேன்\nசெயலெனும் யோகம் சாங்கிய யோகம் 4\nதன்னறம் என்னும் நடைமுறை நுட்பம்: சாங்கிய யோகம்\n3.செயல்தரும் முழுமை:ஸாங்கிய யோகம் 2\n2. உலகாற்றும் நெறி (ஸாங்கிய யோகம்)\nTags: அசைவம், ஆன்மீகம், கீதை\nஅருகர்களின் பாதை 18 - டோலாவீரா\nமின் தமிழ் பேட்டி 3\nஊட்டி புதியவர்கள் சந்திப்பு - கடிதங்கள் - 9\nஜெயமோகனின் சிறுகதைகள் - ஓர் பார்வை - கிரிதரன் ராஜகோபாலன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் ப��னைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/08/blog-post_410.html", "date_download": "2019-04-22T19:58:19Z", "digest": "sha1:EMLIXP6RQ7W7TULL5PGE4MOUGJM3BF7J", "length": 6674, "nlines": 160, "source_domain": "www.padasalai.net", "title": "நீண்ட இழுபறிக்கு பின் கலந்தாய்வு அறிவிப்பு - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories நீண்ட இழுபறிக்கு பின் கலந்தாய்வு அறிவிப்பு\nநீண்ட இழுபறிக்கு பின் கலந்தாய்வு அறிவிப்பு\nஅரசு கலை கல்லுாரி பேராசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு, நீண்ட இழுபறிக்கு பின், தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 'விருப்பமுள்ளோர், 30ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆண்டு தோறும், பேராசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு, மே-, ஜூன் மாதங்களில் நடத்தப்படுவது வழக்கம். பேராசிரியர்கள் தரப்பில் பல முறை கோரிக்கை வைத்தும், நடப்பு கல்வியாண்டிற்கான கலந்தாய்வை அறிவிப்பதில் தாமதம் நிலவியது.இதற்கிடையே, 33 பேருக்கு நிர்வாக காரணங்கள் என்ற பெயரில் இடமாறுதல் அளித்தது, அதிருப்தியை ஏற்படுத்தியது. முறைகேடான இடமாற்றங்களை தவிர்ப்பதற்காக, பேராசிரியர் சங்கங்கள் சார்பில், போராட்டங்கள் நடத்த ஆலோசித்த நிலையில், கலந்தாய்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இடமாறுதல் கலந்தாய்வு, செப்., 10, 11, 12 ஆகிய தினங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தை, 30ம் தேதி முதல் செப்., 4 வரை, பேராசிரியர்கள் சமர்ப்பிக்கலாம். இதற்கான விண்ணப்ப படிவம் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள், www.tndcein என்ற ���ணைய தளத்தில் பதிவிடப்படும்.'இணையதளத்தில் பதிவுகளை மேற்கொள்ளாமல், நேரடியாக பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2019/02/10133504/1025004/Traditional-Dress-New-Year-Celebration.vpf", "date_download": "2019-04-22T20:53:28Z", "digest": "sha1:63KJBQVIDNXRACJJVWUQS56TAW57B7XH", "length": 8542, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "பாரம்பரிய உடைகளுடன் புத்தாண்டு உற்சாக கொண்டாட்டம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபாரம்பரிய உடைகளுடன் புத்தாண்டு உற்சாக கொண்டாட்டம்\nஅமெரிக்க, ஆஸ்திரேலியாவை தொடர்ந்து ஐரோப்பிய நாடான பிரேசிலிலும் சீன புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டி வருகிறது.\nஅமெரிக்க, ஆஸ்திரேலியாவை தொடர்ந்து ஐரோப்பிய நாடான பிரேசிலிலும் சீன புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டி வருகிறது. ஸா பாலோ நகரவாசிகள் பாரம்பரிய உடைகளுடன் மேள தாளங்கள் ஒலிக்க, உற்சாக கொண்டத்தில் ஈடுபட்டனர். இதில் குறிப்பாக சீன உணவு வகைகளை ருசிப்பதிலும் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nபிலிப்பைன்ஸ் : 6.3 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம்\nபிலிப்பைன்ஸ் நாட்டில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியது.\n\"இலங்கை தாக்குதல் நினைத்துக்கூட பார்க்க முடியாத கொடூரம்\" - டிரம்ப்\nஇலங்கை தாக்குதல் நினைத்துக்கூட பார்க்க முடியாத கொடூரம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை தீவிரவாத தாக்குதலுக்கு போப் ஆண்டவர் கண்டனம்\nஇலங்கை தீவிரவாத தாக்குதலுக்கு போப் ஆண்டவர் தொடர்ந்து இரண்டாவது நாளாக தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.\n\"உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு\" - இலங்கை செய்தித் தொடர்பாளர் ரஜிதா சேனரத்னே அறிவிப்பு\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு உள்ளூர் இஸ்லாமிய அமைப்பு காரணம் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.\n\"முன்கூட்டியே புலனாய்வு அமைப்பு எச்சரித்தது\" - இலங்கை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தகவல்\nதேசிய தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பு, இலங்கையில் பல இடங்களிலும் தாக்குதல்கள் நடத்த திட்டமிட்டிருந்தது குறித்து முன்கூட்டியே தகவல் கிடைத்தது என்பதை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ உறுதிப்படுத்தியுள்ளார்.\nஇலங்கையில் 9-வது குண்டு வெடிப்பு\nஇலங்கையில் இன்று மாலை 9-வது குண்டு வெடிப்பு நிகழ்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/tag/jackie-shroff/", "date_download": "2019-04-22T20:34:08Z", "digest": "sha1:3W7OPSGM33ACYBGLGR55JAT63QOZP3SG", "length": 5526, "nlines": 149, "source_domain": "mykollywood.com", "title": "Jackie Shroff – www.mykollywood.com", "raw_content": "\nஅரசியலை வெளுத்து வாங்க வருகிறது “ஒபாமா உங்களுக்காக”\nஅகோரியாக நடிக்கும் அனுபவம் – ஜாக்கிஷெராப் பேட்டி\nகஸ்தூரி ராஜா இயக்கத்தில் ஜாக்கி ஷெராப் அகோரி வேடத்தில் நடிக்கும் பாண்டி முனி படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.. படப்பிடிப்பில் அகோரி வேடத்தில் நடித்துக் கொண்டிருந்தார் ஜாக்கி ஷெராப் ..\nஅர்ஜுன் விக்ரம்பிரபு ஜாக்கி ஷெராப் நடிக்கும் ஆக்‌ஷன் படம் “வால்டர்” யு.அன்பரசன் இயக்குகிறார் மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பாக\nஜெய்-யை காதலிக்க லட்சுமிராய்க்கும் கேத்தரின் தெரேசாவுக்கும் போட்டி – “நீயா2” மே10 ��ெளியீடு.\nதளபதி விஜயின் சர்கார் பட பாணியில், 49 P தேர்தல் விதிப்படி வாக்களித்த நெல்லை வாக்காளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2015/08/16-1-yummy-drives.html", "date_download": "2019-04-22T20:50:43Z", "digest": "sha1:WCERYQX76OJHJ7WGJO6U5WRI6IBT7IOY", "length": 15138, "nlines": 196, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: கரம் - 16 - விருந்தினர் பக்கம் - 1 - YUMMY DRIVES", "raw_content": "\nகரம் - 16 - விருந்தினர் பக்கம் - 1 - YUMMY DRIVES\nநல்ல உணவுகளுக்கான தேடலை வைத்து ஒரு வெப்சைட் ஆரம்பித்தால் எப்படி இருக்கும் என்கிற வினாவோடு சுரேஷ்குமார் பேச ஆரம்பிக்க, அது பற்றின விடாமுயற்சிகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு மிகச்சிறப்பாய் இந்த வெப்சைட் ஆரம்பித்து வெற்றிகரமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.\nஇந்த இணையத் திறப்பு விழாவிற்கு வருகை புரிந்து மிகச்சிறப்பாய் பேருரையும் சிற்றுரையும் ஆற்றிய அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் மிக்க நன்றி...ஒவ்வொரு சிறப்பு விருந்தினர்களும் ஒவ்வொரு தனித்தன்மை உடையவர்கள்.\nமுதலில் திரு வெங்கடேஷ் ஆறுமுகம்.\nஇவரைப்பற்றி கொஞ்சம்...இவரை நான் கலக்கப்போவது யாரு என்கிற நிகழ்ச்சியில் டீவியில் கண்டு மகிழ்ந்ததோடு சரி..பின் இவர் கருப்பசாமி குத்தகைக்காரர் என்கிற திரைப்படத்தில் இவரின் நடிப்பை கண்டிருக்கிறேன்.பேஸ்புக்லாம் அப்போது வந்திராத காலம் என்று நினைக்கிறேன்.மதுரை ராஜ்மஹால் துணிக்கடைக்கு போடப்பட்ட பிரமாண்ட செட் உருவாக்கத்தில் எனது நண்பருக்கு உதவியாக இருந்தபோது நான் அவரை சந்தித்து இருக்கிறேன்.அதற்கப்புறம் அவரது ஆபிஸ் இண்டீரியர் பணிக்காக அவரை மதுரையில் சந்தித்து இருக்கிறேன்.(ப்ளான் மற்றும் கொட்டேசன் கொடுத்தோடு சரி...).ஓரிரு வார்த்தைகள் பேசி இருப்போம் பார்மலாக அவ்ளோ தான்..பின் கோவையில் அவரது நிறுவனத்திற்கு கிளை ஆரம்பித்த போது அப்போதும் அவரை சந்தித்து இருக்கிறேன்..(அப்போதும் வேலை கொடுத்த பாடில்லை).ரயில்வே ஸ்டேசன் அருகில் ஒரு லாட்ஜில் கனத்த புகை மண்டலத்தின் நடுவே ஒரு தேவதூதராய் காட்சியளித்த ஞாபகம் இன்னும் இருக்கிறது.\nபின் கோவையில் போத்திஸ் ஆரம்பித்த போது அந்தவிழாவிற்கு சென்ற போது வெங்கி அவர்களுடன் கை குலுக்கி ஒரிரு வார்த்தைகள் பேசி இருக்கிறேன்.அதற்கப்புறம் பேஸ்புக்கில் அவரது பாலோயர் ஆகி அவரின் நகைச்சுவை கலந்த பதிவுகளை கண்டு அவ்வப்போ���ு லைக்கிட்டு இருக்கிறேன்..அவரின் மீது எனக்கு மிகக்கடும் பொறாமை இருக்கிறது.. ஏகப்பட்ட அம்மணிகள் அவர்க்கு லைக்கிடுவது தான்...அது மட்டுமல்ல ஆதித்யா டீவியில் ஆரம்பித்த வலைச்சிரிப்பு நிகழ்ச்சியிலும் அவர் கிருஷ்ணராக காட்சியளிப்பதும் மிகுந்த பொறாமைக்குள்ளாக்கியது.... அவருக்கு மச்சம் உடம்பில் இல்லை...அவரது உடம்பே மச்சத்தில் தான் இருக்கிறது எனவும் தெரிந்து கொண்டேன்...எனினும் நமக்கு விதித்த்து அவ்வளவுதான் என நொந்து கொண்டு என்னை நானே தேற்றிக்கொண்டேன்...\nஇந்த வெப்சைட் துவக்கத்திற்கு யாரை அழைக்க போகிறீர்கள் என சுரேஷ் கேட்டபோது முதலில் ஞாபகத்திற்கு வந்தவர் தாமு அவர்கள் தான்..அவரை பலவிதங்களிலும் தொடர்பு கொண்டபோது அவரை பிடிக்க முடியவில்லை...அடுத்து உடனடியாய் ஞாபகம் வந்தவர் நம்ம வெங்கடேஷ் தான்...தாமுவை போன்ற உடலமைப்பு கொண்டவர், நல்ல சாப்பாட்டு பிரியர், மதுரைக்காரர் வேறு, அவரின் உணவுப்பதிவுகளில் உள்ள எதார்த்தமான நகைச்சுவை தொனி நம்மை சிரிக்க, வியக்க வைக்கும்.சரி...அவரை வரவேற்கலாமா என சுரேஷிடம் கேட்டபோது அவரும் வியந்து சரியான ஆள் தான் என சொல்ல, அவரை கண்டுபிடிக்கும் பொறுப்பு என்னை சேர்ந்து விட்டது.அவரின் நம்பர் முன்பு ஒரு காலத்தில் வைத்து இருந்தேன்.இப்போது இல்லை...முதலில் பேஸ்புக் சாட் செய்தேன்..கண்டுக்கவில்லை...(ஒருவேளை பெண் பெயரில் ஃபேக் ஐடியாக இருந்தால் ரிப்ளை வந்து இருக்குமோ..).உடனே என் நண்பருக்கு போன் போட்டு வெங்கடேஷ் கிட்ட பேசு, அவரு சீஃப் கெஸ்டா வேணும்னு சொன்னேன்...உடனே பர்மிசன் வந்தது...அவரின் நம்பருக்கு பேசினேன்...மதுரைக்காரர்களுக்கே உரித்தான குரல்.....என்னால் மறக்க முடியவில்லை....மிகப்பணிவாய் குரல்.... வந்துடறேன் என சொல்லி , பங்சனுக்கு மிகச்சரியாய் ஒரு நிமிடம் முன்னதாக வந்து ஆச்சர்யத்தினை தந்தார்....மிகச்சிறப்பாய் பேசி எங்கள் வெப்சைட்டுக்கு நல்ல அறிமுகத்தினை தந்தார்...அவரின் மனைவி சென்னையில் ஒரு மாலில் ஹோட்டல் ஆரம்பித்து இருப்பதாக சொல்லியிருக்கிறார்...யம்மி ட்ரைவ்ஸ் க்காக அங்கு சென்று சாப்பிட வேண்டும்....\nஒரே ஒரு வருத்தம் தான் அவரிடம்.....என் கூட நின்று ஒரு போட்டோ எடுத்துக்கொள் என்று சொல்லவில்லை... அவசரவேலை காரணமாக அப்படியே சென்று விட்டார்...\nமிக்க நன்றி வெங்கடேஷ்.....வந்திருந்து வாழ்த்தியமைக்கு.....\nLabels: கரம், விருந்தினர் பக்கம், வெங்கடேஷ் ஆறுமுகம்\nகரம் - 18 - விருந்தினர் பக்கம் - 3 - YUMMY DRI...\nகரம் - 17 - விருந்தினர் பக்கம் - 2 - YUMMY DRI...\nகரம் - 16 - விருந்தினர் பக்கம் - 1 - YUMMY DRIV...\nகோவை மெஸ் - பலகாரக்கடை, தள்ளுவண்டிக்கடை, காந்திபுர...\nகோவை மெஸ் – குலோப் ஜாமூன், நக்படியான் பாவாஜான் ஸ்வ...\nகோவை மெஸ் - நியூ ஷோபா ஹோட்டல், மடவாளம், திருப்பத்த...\nபுது வெப்சைட் அறிமுக விழா\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/politics/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2019-04-22T20:03:50Z", "digest": "sha1:HNMTXR2WFHR2BJQFITWBPSKWDNTNY3YU", "length": 6776, "nlines": 59, "source_domain": "www.pasumaikudil.com", "title": "காந்திக்கு பதில் மோடி படம்: அதிகாரிகள், ஊழியர்கள் அதிர்ச்சி | பசுமைகுடில்", "raw_content": "\nகாந்திக்கு பதில் மோடி படம்: அதிகாரிகள், ஊழியர்கள் அதிர்ச்சி\nகேவிஐசி வெளியிட்டுள்ள 2017-ம் ஆண்டுக்கான நாட்காட்டி மற்றும் டைரியில் மகாத்மா காந்திக்கு பதில் பிரதமர் நரேந்திர மோடியின் படம் இடம்பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nகாதி கிராம தொழில் ஆணையம் (கேவிஐசி) சார்பில் சுவர் நாட்காட்டி மற்றும் டைரி ஆண்டுதோறும் வெளியிடப்படும். இதில் காந்தி தனது இடுப்பில் மட்டும் ஒரு உடையை உடுத்திக்கொண்டு ராட்டையை சுழற்றுவது போன்ற படம் இடம்பெறுவது வழக்கம். மிகவும் பிரபலமான இந்தப் படம் அனைவரது மனதிலும் நீங்கா இடம்பிடித்துள்ளது.\nஆனால் இந்த ஆண்டுக்கான நாட்காட்டி, டைரியின் முகப்பில் காந்திக்கு பதிலாக, மோடி குர்த்தா பைஜாமா உடை அணிந்தபடி நவீன ராட்டையை சுழற்றுவது போன்ற படம் இடம்பெற்றுள்ளது. இதைப் பார்த்த காதி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nஇதையடுத்து, மும்பையின் வைல் பார்லே பகுதியில் உள்ள கேவிஐசி தலைமையகத்தில் பணியாற்றும் ஊழியர்கள், உணவு இடைவேளையின்போது வாயில் கருப்பு துணியைக் கட்டியபடி மவுன போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதுகுறித்து பெயர் கூற விரும்பாத ஒரு அதிகாரி (கேவிஐசி) கூறும்போது, “கடந்த ஆண்டு மோடியின் படம் நாட்காட்டியில் சேர்க்கப்பட்டது. இப்போது முற்றி லும் காந்தியின் படம் அகற்றப் பட்டுள்ளது. காந்தியின் சிந்தனை, தத்துவம், கொள்கைகளை அரசு கொஞ்சம் கொஞ்சமாக புறக் கணித்து வருவது கவலை அளிக்கிறது” என்றார்.\nஇதுகுறித்து கேவிஐசி தலைவர் வினய் குமார் சக்சேனா கூறும்போது, “இதில் வழக்கத்துக்கு மாறாக ஒன்றும் இல்லை. கடந்த காலத்திலும் இதுபோன்ற மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் காந்திஜியின் தத்துவம், சிந்தனை மற்றும் கொள்கையை அடிப்படை யாகக் கொண்டு கேவிஐசி செயல்படுகிறது. இந்த அமைப்பின் ஆன்மாவாக அவர் விளங்குகிறார். எனவே காந்தியை புறக்கணிக்கும் பேச்சுக்கே இடம் இல்லை.\nமேலும் பிரதமர் மோடி நீண்ட காலமாக காதி உடை அணி கிறார். அதை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தி வருகிறார். இதன் மூலம் காதியின் மிகப்பெரிய விளம்பரத் தூதராக விளங்கு கிறார். அவரது ‘மேக் இன் இந்தியா’ உள்ளிட்ட திட்டங்களும் கேவிஐசி கொள்கையுடன் ஒத்துப் போகிறது” என்றார்.\nPrevious Post:ஷூ பாலிஸ்’ போட சொல்லி அதிகாரிகள் தொந்தரவு- ராணுவ வீரர் குற்றச்சாட்டு\nNext Post:காணாமல் போன வாழ்த்து அட்டைகள்\nமனோகர் பாரிக்கர், முதலமைச்சர் (கோவா) .மரண படுக்கையில் அவரது பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/37164", "date_download": "2019-04-22T20:19:11Z", "digest": "sha1:KCMSRILIU54TTFIWXYOIQT34BAMQOAY7", "length": 12363, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "சங்கிலியுடன் பிணைத்து நோயாளிக்கு சிகிச்சை | Virakesari.lk", "raw_content": "\nரிஷாத் பந்தின் அதிரடியால் ராஜஸ்தானுக்கு பதிலடி\nயாழில் இளைஞனுக்கு வளைவிச்சு ; வடகை்கு இருந்த வீடு முற்றுகை\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nகிளிநொச்சியில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி\nரகானேயின் சதத்துடன் வலுவான நிலையில் ராஜஸ்தான்\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nகொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் மற்று��ொரு வெடிப்புச் சத்தம்\nகொழும்பு புறக்கோட்டையில், வெடிபொருட்கள் மீட்பு\nமறு அறிவித்தல் வரை மூடப்பட்ட ஷங்கரில்லா\nசங்கிலியுடன் பிணைத்து நோயாளிக்கு சிகிச்சை\nசங்கிலியுடன் பிணைத்து நோயாளிக்கு சிகிச்சை\nமுள்ளந்தண்டு பாதிப்புக்குள்ளாகி இடுப்புக்கு கீழ் இயங்க முடியாத முன்னாள் போராளி ஒருவரை கட்டிலில் சங்கிலியுடன் பிணைத்து, யாழ்.சிறைச்சாலை நிர்வாகம் சிகிச்சை அளித்து வருவது தொடர்பில் மனித உரிமை ஆர்வலர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nகிளிநொச்சி தர்மபுரம் பகுதியை சேர்ந்த குமாரசாமி பிரபாகரன் எனும் மாற்று திறனாளிக்கே கட்டிலில் சங்கிலியால் பிணைத்து வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.\nகுறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nகிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் ஒன்று தொடர்பில் சந்தேகத்தின் பேரில் தர்மபுரம் பொலிஸாரினால் கடந்த 18 ஆம் திகதி பிரதீபன் கைது செய்யப்பட்டார். மறுநாள் 19 ஆம் திகதி கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட வேளை நீதிவான் அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.\nஅந்நிலையில் அன்றைய தினம் இரவு , ஏழு மணியளவில் யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளார். சிறைச்சாலைக்குள் சக்கரநாற்காலியில் செல்வதற்கு உரிய வழிகள் இல்லாமையால் அவரை தூக்கி சென்று சிறைக்கூடத்தில் படுக்க வைத்துள்ளார்கள் சிறைச்சாலை உத்தியோகஸ்தர்கள்.\nஇடுப்புக்கு கீழே இயங்க முடியாத மாற்று திறனாளியான அவர் , மாற்று திறனாளிகளுக்கு உரிய முறையில் சிறைக்கூடம் இல்லாமையால் இயற்கை கடன்களை கழிக்க முடியாது திண்டாடியுள்ளார்.\nஅத்துடன் நீண்ட நேரமாக தரையில் படுத்து இருந்தமையால் காலில் உள்ள காயங்களில் ஈக்கள் மற்றும் எறும்புகள் தொற்றி காயங்களின் வேதனையை அதிகரித்து உள்ளது.\nஅதனால் மறுநாள் 20 ஆம் திகதி சிறைச்சாலை வைத்திய அதிகாரியிடம் முறையிட்டு சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் சந்தேக நபரான பிரபாகரனை கட்டிலில் சங்கிலியால் பிணைத்து வைத்தே சிகிச்சை பெற அனுமதித்துள்ளனர்.\nகுறித்த இச் சம்பவம் தொடர்பில் பலரும் தமது விசனத்தை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nயாழ்���்பாணம் சிகிச்சை சங்கிலி வைத்தியசாலை\nயாழில் இளைஞனுக்கு வளைவிச்சு ; வடகை்கு இருந்த வீடு முற்றுகை\nயாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரிக்கு அண்மையாக உள்ள வீடொன்றில் சந்தேகத்துக்கு இடமாக வாடகைக்கு குடியிருக்கும் இளைஞர் ஒருவர் தொடர்பில் இன்றைய இரவு சிறப்பு அதிரடிப் படையினரும் பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\n2019-04-22 22:48:43 யாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரி இளைஞன்\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nகொழும்பு - கரையோர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொச்சிக்கடை புனித அந்தோனியர் ஆலயத்துக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெள்ளை நிற வேனிலிருந்து அதி சக்திவாய்ந்த வெடிபொருட்கள் அடங்கிய பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டது.\n2019-04-22 22:44:56 கொச்சிக்கடை குண்டு பொலிஸ்\nகிளிநொச்சியில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.\n2019-04-22 22:12:03 கிளிநொச்சி உயிரிழந்த பொது மக்கள் அஞ்சலி\nபயங்கரவாதத்தை முழுமையாக அழிக்க இராணுவத்திற்கு அதிகாரம் வேண்டும்\nநாட்டின் அமைதிச்சூழலை உருவாக்கவேண்டுமெனின் சிறிது காலமேனும் அவசரகால நிலைமைகளை அமுல்ப்படுத்த வேண்டும் அதேபோல் இராணுவத்திற்கு உடனடியாக அதிகாரங்களை கொடுத்து விசாரணைகளை முன்னெடுக்க இடமளிக்க வேண்டுமென இராணுவத்தளபதி மகேஷ் சேனாநாயக தெரிவித்தார்.\n2019-04-22 21:32:43 மகேஷ் சேனாநாயக இராணுவம் அதிகாரம்\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nநாட்டில் மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மூன்று நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்ட 8 இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய 55 சந்தேக நபர்கள் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.\n2019-04-22 21:31:16 குண்டுத் தாக்குதல் கைது இன்டர்போல்\nரிஷாத் பந்தின் அதிரடியால் ராஜஸ்தானுக்கு பதிலடி\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nரகானேயின் சதத்துடன் வலுவான நிலையில் ராஜஸ்தான்\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nவிசாரணைகளை விரிவுப்படுத்த இலங்கைக்கு வரவுள்ள இன்டர்போல் கு���ு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/38550", "date_download": "2019-04-22T20:44:23Z", "digest": "sha1:ENRX6BN4CDFT2KQNSSYBQ25CLAVXLA25", "length": 11227, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "சுற்­று­லாத்­து­றையை மேம்­­ப­டுத்த டிஜிட்டல் பிர­சார வேலைத்­திட்டம் | Virakesari.lk", "raw_content": "\nரிஷாத் பந்தின் அதிரடியால் ராஜஸ்தானுக்கு பதிலடி\nயாழில் இளைஞனுக்கு வளைவிச்சு ; வடகை்கு இருந்த வீடு முற்றுகை\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nகிளிநொச்சியில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி\nரகானேயின் சதத்துடன் வலுவான நிலையில் ராஜஸ்தான்\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nகொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் மற்றுமொரு வெடிப்புச் சத்தம்\nகொழும்பு புறக்கோட்டையில், வெடிபொருட்கள் மீட்பு\nமறு அறிவித்தல் வரை மூடப்பட்ட ஷங்கரில்லா\nசுற்­று­லாத்­து­றையை மேம்­­ப­டுத்த டிஜிட்டல் பிர­சார வேலைத்­திட்டம்\nசுற்­று­லாத்­து­றையை மேம்­­ப­டுத்த டிஜிட்டல் பிர­சார வேலைத்­திட்டம்\nபிரித்தானியா, ஜேர்மன், பிரான்ஸ் ஆகிய நாடு­களில் சுற்­றுலா பய­ணிகள் மத்­தியில் இலங்­கையை கவரக் கூடிய கிரா­ம­மாக மேம்­ப­டுத்­து­வ­தற்­காக டிஜிட்டல் பிர­சார வேலைத்­திட்டம் ஒன்று மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது. இதற்கு அமைச்­ச­ரவை அங்­கீகாரம் கிடைத்­துள்­ளது.\nஇதற்­க­மை­வாக இந்த ஒவ்­வொரு நாடு­க­ளிலும் விசேட டிஜிட்டல் பிர­சார வேலைத்­திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­காக அர­சாங்­கத்தின் கொள்­வ­னவு செயற்­பா­டு­களின் கீழான பணிகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.\nஇதற்­க­மை­வாக பிரித்தானியாவில் பிர­சார வேலைத்­திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­காக டிஜிட்டல் ஸ்பிரிங் லிமிட்­டெட்­டுக்கு 703 480 அமெ­ரிக்க டொலர்­களை வழங்­கவும் ஜேர்­ம­னியில் டிஜிட்டல் பிர­சார வேலைத்­திட்­டத்தை அமுல்­ப­டுத்­து­வ­தற்­காக மீடியா கன்­சல்டன்ட் இன்­டர்­நெ­ஷனல் ஹோல்டிங்ஸ் ஏஜி என்ற நிறு­வ­னத்­து­க்கு 697 770.92 அமெ­ரிக்க டொலர்­களை வழங்­கு­வ­தற்கும் பிரான்ஸில் டிஜிட்டல் பிர­சார வேலைத் திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு இன்­டர்பேஸ் டுவ­ரிசம் என்ற நிறு­வ­னத்­துக்கு 706 460 அமெ­ரிக்க டொல���்­களை வழங்­கு­வ­தற்கும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.\nஇது தொட­ர்பில் சுற்­றுலா தொழிற்­றுறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க சமர்ப் பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nசுற்றுலா ஜேர்மன் டிஜிட்டல் டொலர்கள்\n\"எதிர்வரும் குறுகிய காலத்தில் வங்கி கடன் வட்டிவீதம் குறைவடையும்\"\nகடன் சுமை அதிகரிப்பினால் வர்த்தக அபிவிருத்தியை கட்டியெழுப்புவதில் பாரிய சவால் நிலை உருவாகியுள்ளது. கடன் சுமை அதிகரிப்பின் காரணமாக வங்கி கடன்களின் வட்டி வீததத்திலும் பெருமளவும் அதிகரிப்பு ஏற்பட்டிருந்தது.\n2019-04-10 16:29:13 கடன் வட்டி வீதம் பிரதமர்\nஹுவாவி ஸ்மார்ட்போன்களுக்கு கவர்ச்சிகரமான கழிவுகளை வழங்கும் Ikman Deals\nஇலங்கையின் மிகப்பெரிய ஒன்லைன் சந்தையான ikman.lk, இலங்கையின் முன்னணி மொபைல் போன்ஸ் வழங்குனரான ஹுஹாவியுடன் அதன் ப்ரீமியர் பிளாக்சிப் மாதிரியான P30 தொடரின் வெளியீட்டுக்காக கைகோர்த்துள்ளமை தொடர்பில் அறிவித்துள்ளது.\n2019-04-04 14:46:30 ஹுவாவி ஸ்மார்ட்போன் Ikman Deals ப்ரீமியர் பிளாக்சிப் மாதிரியான P30\n“உலகின் முதலாவது 50x Zoom உடனான Leica Quad Camera”கொண்ட Huawei P30 Pro இலங்கையில் அறிமுகம்\nதகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவைகள் உட்கட்டமைப்பு மற்றும் ஸ்மார்ட் சாதனங்கள் உற்பத்தியில்சர்வதேச ரீதியில் புகழ்பெற்றுத் திகழும் Huawei, தனது புத்தம் புதிய தயாரிப்பான Huawei P30 Pro கையடக்க தொலைபேசியை ஷங்கிரி-லா ஹோட்டலில் அண்மையில் அறிமுகம் செய்திருந்தது.\n2019-04-03 16:21:07 தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவைகள் உட்கட்டமைப்பு ஸ்மார்ட் சாதனங்கள் உற்பத்தியில் சர்வதேச ரீதியில் புகழ்பெற்றுத் திகழும் Huawei\nகட்டுப்பெத்தையில் ‘The Breeze’ ஆடம்பர குடியிருப்பு வளாகம்\nதிர்கால குடியிருப்பாளர்களுக்கு சௌகரியம் மற்றும் ஆடம்பரம் ஆகிய இரண்டையும் ஒன்றாக வழங்கியவாறு‘Breeze’என்ற குடியிருப்பு நிர்மாண செயற்திட்டத்தை uncity Developers ட்டுப்பெத்தையில் ஆரம்பித்துள்ளது.\n2019-04-02 15:01:41 குடியிருப்பு காணி மொரட்டுவை\nதனது சேவையை விஸ்தரிக்கும் Caboo டக்ஷி சேவை\nவிரைவில் அறிமுகமாகவுள்ள Caboo டக்ஷி சேவை கொழும்பைத் தாண்டி நாட்டின் ஏனைய பாகங்களையும் உள்ளடக்கியவாறு Caboo டக்ஷி சேவையானது ஆரம்பமாகவுள்ளது.\nரிஷாத் பந்தின் அதிரடியால் ராஜஸ்தானுக்கு பதிலடி\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nரகானேயின் சதத்துடன் வலுவான நிலையில் ராஜஸ்தான்\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nவிசாரணைகளை விரிவுப்படுத்த இலங்கைக்கு வரவுள்ள இன்டர்போல் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2019-04-22T20:37:20Z", "digest": "sha1:J763IPTVVO5MGAJFHLWXH53XPRNMEW6E", "length": 3591, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வள்ளியம்மை | Virakesari.lk", "raw_content": "\nரிஷாத் பந்தின் அதிரடியால் ராஜஸ்தானுக்கு பதிலடி\nயாழில் இளைஞனுக்கு வளைவிச்சு ; வடகை்கு இருந்த வீடு முற்றுகை\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nகிளிநொச்சியில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி\nரகானேயின் சதத்துடன் வலுவான நிலையில் ராஜஸ்தான்\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nகொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் மற்றுமொரு வெடிப்புச் சத்தம்\nகொழும்பு புறக்கோட்டையில், வெடிபொருட்கள் மீட்பு\nமறு அறிவித்தல் வரை மூடப்பட்ட ஷங்கரில்லா\nகனடா உயர்நீதிமன்ற நீதிபதியாக தமிழர்\nகனடா நாட்டின் பிரிட்டிஸ் கொலம்பியா மாநிலத்தின் உயர்நீதிமன்ற நீதிபதியாக தமிழகத்தை சேர்ந்த வள்ளியம்மை நியமிக்கப்பட்டுள்ளார...\nரிஷாத் பந்தின் அதிரடியால் ராஜஸ்தானுக்கு பதிலடி\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nரகானேயின் சதத்துடன் வலுவான நிலையில் ராஜஸ்தான்\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nவிசாரணைகளை விரிவுப்படுத்த இலங்கைக்கு வரவுள்ள இன்டர்போல் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.dailyhunt.in/author/umamaheshwaranpversein/", "date_download": "2019-04-22T21:10:13Z", "digest": "sha1:ILKEYY2B6735EEITCZXT4EJ7A6NHFCFN", "length": 2527, "nlines": 61, "source_domain": "blog.dailyhunt.in", "title": "உமாமகேஸ்வரன் பன்னீர்செல்வம் | Dailyhunt Blog", "raw_content": "\nநியுஸ்ஹன்ட் டை டெய்லிஹன்ட் ஆக்கிவிட்டீர்களா \nNovember 23, 2015 / உமாமகேஸ்வரன் பன்னீர்செல்வம்\t/ Leave a comment\nஉங்கள் அபிமான செயலி நியுஸ்ஹன்ட் தற்போது டெய்லிஹன்ட் ஆகிவிட்டது இந்த புதிய செயலி உங்களிடம் இல்லை என்றால் நீங்கள் சுவாரசியம���ன பலவிஷயங்களை மிஸ் செய்கிறீர்கள்.\nடெய்லிஹன்ட் டில் நியுஸ்ஹன்ட் உள்ள அனைத்து சுவரசியமான விஷயங்களும் உள்ளன. இந்த செயலி தற்போது உங்கள் விருப்பமான மொழியில் உள்ளது. இங்க பல விஷயங்கள் உங்களுக்கு தேவையான செய்திகள் , புத்தகங்கள் , காமிக்ஸ்கள் தேட உதவுகின்றன . இன்னும் ஏன் காத்திருக்கிறீர்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://rockcuttemples.tamilheritage.org/2014/08/05/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2019-04-22T20:24:06Z", "digest": "sha1:5C3VNZLR6RPUBWJVS6A4P3FPMVDOPNGR", "length": 7289, "nlines": 93, "source_domain": "rockcuttemples.tamilheritage.org", "title": "குன்னண்டார் குடைவரை கோயில் – குடைவரைக்கோயில்கள் (Rock-Cut Temples)", "raw_content": "\nதமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.\nதமிழ் நாட்டின் கோயிற்கலையில் பிரமிக்க வைக்கும் தன்மையுடையன குடைவரை கோயில்கள். அந்த வரிசையில் இன்றைய வெளியீடாக மலர்வது புதுக்கோட்டைக்கு 35 கிமீ தூரத்தில் அமைந்திருக்கும் குன்னண்டார் கோயில்.\nபல்லவர் காலத்தில் கட்டப்பட்டு, பின்னர் சோழர் காலத்தில் விரிவாக்கப்பட்டு, பாண்டியர் காலத்தின் வரலாறுகளையும் கொண்டு, முத்தரையர்களின் ஆட்சியிலும் இருந்து பின்னர் நாயக்க மன்னர்களின் காலத்தில் மேலும் விரிவடைந்த ஒரு கோயில் இது. ஆலயத்தின் மூர்த்தி திருக்குன்றக்குடி மாதேவர் அல்லது திருக்குன்றக்குடி நாயனார் என்ற குறிப்பு இந்த ஆலயத்தில் உள்ள ராஜராஜ சோழனின் ஒரு கல்வெட்டில் காணக்கிடைக்கின்றது. இக்கோயிலுக்குத் தேவரடியார்கள் செய்த தொண்டுகளை விவரிக்கும் கல்வெட்டுக்களும் இக்கோயிலின் பல பகுதிகளிலும் மண்டபத்திலும் இடம் பெருகின்றன.\nகோயில் முழுமைக்கும் 37 கல்வெட்டுக்கள் பல்வேறு காலகட்டத்தின் வரலாற்றுத் தகவல்களைத் தாங்கி நிற்கின்றன. தமிழகத்தின் பாதுகாக்கப்பட வேண்டிய முக்கிய வரலாற்றுச் சின்னங்களில் இதுவும் ஒன்று என்பதில் மறுப்பேதுமில்லை.\nவிழியப் பதிவைக் காண: இங்கே\nயூடியூபில் இப்பதிவைக் காண: https://www.youtube.com/watch\nஇப்பதிவு ஏறக்குறைய 8 நிமிடங்கள் கொண்டது.\nபுகைப்படங்கள் விரைவில் பகிர்ந்து கொள்ளப்படும்\nஇப்பதிவினை கடந்த வருடம் மார்ச் மாதத்தில் தமிழகத்தில் இருந்த சமயத்தில் நான் பதிவாக்கினேன்.\nபார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க\nPrevious சி��்தன்னவாசல் – குடைவரைக் கோயில்\nமண்ணின் குரல்: மார்ச் 2019 – மகேந்திரவாடி மகேந்திரவர்மன் பெயர் சொல்லும் வரலாறு\nவரிச்சியூர் (குன்னூர்) தமிழி கல்வெட்டு, குடைவரை, சமணற்படுக்கைகள்\nகுன்னத்தூர் அஸ்தகிரீசுவரர் குடைவரை கோயில்\nஅரிட்டாபட்டி குடைவரை சிவன்கோயில் – லகுலீசர் சிற்பம்\nகுன்னத்தூர் குடைவரை – உதயகிரீசுவரர் சிவன் ஆலயம்\nதென்பரங்குன்றம் உமையாண்டவர் குடைவரைக் கோயில்\nபனைமலை தாளகிரீஸ்வரர் ஆலய உமையம்மை ஓவியம்\nநாமக்கல் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் குடைவரைக் கோயில்\nமண்ணின் குரல்: மார்ச் 2019 – மகேந்திரவாடி மகேந்திரவர்மன் பெயர் சொல்லும் வரலாறு\nவரிச்சியூர் (குன்னூர்) தமிழி கல்வெட்டு, குடைவரை, சமணற்படுக்கைகள்\nகுன்னத்தூர் அஸ்தகிரீசுவரர் குடைவரை கோயில்\nஅரிட்டாபட்டி குடைவரை சிவன்கோயில் – லகுலீசர் சிற்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/component/content/article/89-events/913-2017-06-06-17-18-20?Itemid=554", "date_download": "2019-04-22T20:50:34Z", "digest": "sha1:OTFRYVCL5NJGBYG25Y3T6XAHNWMK7OPE", "length": 2882, "nlines": 71, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "Mirror Arts", "raw_content": "\nமீண்டும் ரசிகர்களை சந்திக்கும் ரஜினி\nஇயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் தற்போது காலா படத்தில் ரஜினிகாந்த நடித்து வருகிறார்.\nகடந்த மாதம் இறுதியில் தொடங்கிய இந்த படப்பிடிப்பின் முதல் கட்டம் நாளையுடன் முடிவடைவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமும்பையில் பருவ மழை பெய்ய தொடங்கியுள்ளதால் 10 நாட்கள் நடந்த இந்த படபிடிப்பில் கலந்து கொண்ட ரஜினி நாளை சென்னை திரும்புகிறாராம்.\nமேலும் அவர் இம்மாதம் 3 அல்லது 4 ஆவது வாரத்தில் மீண்டும் தன் இரசிகர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளாராம்.\nஏற்கனவே இதில் கலந்த கொண்டவர்களை தவிர மற்ற மாவட்டங்களை சேர்ந்த இரசிகர்கள் இதில் கலந்துகொள்கிறார்களாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/2001/bharathi-131001.html", "date_download": "2019-04-22T20:04:10Z", "digest": "sha1:BPXQNLPKMQNB7BPJQTPTWEK34K2BL2IS", "length": 14056, "nlines": 226, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாரதி பக்கம் | Bharathis Poem - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லி கிழக்கில் கவுதம் கம்பீர் பாஜக சார்பாக போட்டி\n3 hrs ago மதுரையில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை.. காஜிமார் தெருவில் பரபரப்பு\n3 hrs ago ஒரு காலத்தில் டெல்லி கேப்டன்.. இப்போது வேட்பாளர்.. டெல்லி கிழக்கில் பாஜக சார்பாக கம்பீர் போட்டி\n4 hrs ago பாபர் மசூதியை நான்தான் இடித்தேன்.. பாஜக வேட்பாளர் சாத்வியின் கருத்தால் சர்ச்சை.. எப்ஐஆர் பாய்கிறது\n4 hrs ago நாமக்கலில் மருத்துவமனையின் சுவர் இடிந்து விழுந்து விபத்து.. 2 பேர் பலியான பரிதாபம்\nSports நிச்சயமா சொல்றேன்.. மற்ற அணிகளுக்கு தோனி தான் சிம்ம சொப்பனம்.. புகழும் அந்த முன்னாள் வீரர்\nFinance 6 புதிய விமானங்களை களம் இறக்கும் இண்டிகோ..\nAutomobiles பைக் விலையில் கிடைக்கும் மைக்ரோ காரின் எல்பிஜி வேரியண்ட் அறிமுகம் எப்போது...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் சரியான சாப்பாட்டு ராமனாக இருப்பார்களாம்.. உங்க ராசியும் இதுல இருக்கா\nMovies அஜித் இல்ல சூர்யாவை இயக்கும் சிவா #Suriya39\nTechnology அசத்தலான ரியல்மி 3 ப்ரோ மற்றும் ரியல்மி சி2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nTravel லாச்சென் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\n உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்: என்றன்\n சற்றே உனை மிதிக்கிறேன் - அட (காலா)\n1. வேலாயுத விருதினை மனதிற் பதிக்கிறேன் - நல்ல\nவேதாந்த முரைத்த ஞானியர் தமை யெண்ணித் துதிக்கிறேன் -ஆதி\nமூலா வென்று கதறிய யானையைக் காக்கவே - நின்றன்\nமுதலைக்கு நேர்ந்ததை மறந்தாயோ கெட்ட மூடனே - அட (காலா)\n2. ஆலாலமுன்டவனடி சரணென்ற மார்க்கண்டன் -தன\nதாவி கவரப்போய் நீ பட்ட பாட்டினையறிகுவேன் - இங்கு\n உனை விதிக்கிறேன் - ஹரி\nநாராயண னாகநின் முன்னே உதிக்கிறேன் - அட (காலா)\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதீவிரவாதத்தின் மீது தீ வைப்பதைத் தவிர வேறு வழியில்லை.. வைரமுத்து புகழாரம்\nமழையே மழையே குளங்களை நிரப்பு.. என் மக்களின் கண்களை குளமாக்காதே.. தமிழிசையின் உருக்கம்\n இனிதாய்-நாம் பேசும் மொழியும் பெண்பாலே\n... யாரைக் குறிப்பிடுகிறார் கனிமொழி\nமரணமே திருட்டுத்தனமாக பதுங்கி வராதே.... நேரடியாக பரிட்சித்து பார்.. வாஜ்பாயின் மரண கவிதை\nஎனக்கு தமிழ் என்றால் கொள்ளை பிரியம்... சொன்னது யார் தெரியுமா\nவாழும் உன் புகழ் என்றும் இமையாக நீ காத்த எம் தமிழ் மொழிபோல்\nவாழும் உன் புகழ் என்றும் இமையாக நீ காத்த எம் தமிழ் மொழிபோல்\nஅவரில்லையே என்று அழுகிறேன்.. அவர் திசை நோக்கி தொழுகிறேன்.. வைரமுத்து வேதனை\nபனி மலை கரைந்தாலும் இமயம் இமயம்தான்... பதவியற்று போனாலும் கலைஞர் கலைஞர்தான்\nபூமி பந்து வெறும் மனிதர்க்கு மட்டுமல்ல..\n\"ஜெ ஜெயலலிதா என்னும் நான்\"- இந்த ஒத்தை குரல் மீண்டும் ஒலிக்காது என்ற தைரியமா... நமது அம்மா கேள்வி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nதம்பி கொலை.. பழிக்குப் பழி.. ஸ்கெட்ச் போட்ட அண்ணன்.. தெறித்து ஓடிய ரவுடிகள்.. புதுவையில் பரபரப்பு\nஇலங்கையை சிதறடித்த நாசகார கும்பல் முதலில் தாக்குதலுக்கு குறி வச்சது தமிழ்நாட்டுக்குத்தானாம்\nஇலங்கை கொழும்பில் விநியோகிக்கப்படும் குடிநீரில் விஷம் கலந்துள்ளதாக பரவிய தகவல்.. போலீசார் மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/change-in-iru-mugan-release-date/", "date_download": "2019-04-22T20:23:21Z", "digest": "sha1:URQD63PTZ3EHH4ILG5RAS6ENAF5SFEFV", "length": 6884, "nlines": 90, "source_domain": "www.cinemapettai.com", "title": "இருமுகன் ரிலீஸ் தேதியில் மாற்றம்? - Cinemapettai", "raw_content": "\nஇருமுகன் ரிலீஸ் தேதியில் மாற்றம்\nஇருமுகன் ரிலீஸ் தேதியில் மாற்றம்\nஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடித்திருக்கும் படம் இரு முகன். இப்படம் வரும் செப்டம்பர் இரண்டாம் தேதி உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமான முறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.\nஆனால் தற்போது இப்படம் ஒருவாரம் கழித்து அதாவது செப்டம்பர் 8-ம் தேதிதான் வெளியாகும் என சொல்லப்படுகிறது. கிராபிக்ஸ் பணிகளில் ஏற்பட்ட தாமதம் தான் இதற்கான காரணம் என்றும் சொல்லப்படுகிறது.\nRelated Topics:இருமுகன், நயன்தாரா, விக்ரம்\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா ப��ல் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\nஎன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்டா. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=20693&ncat=2", "date_download": "2019-04-22T20:51:09Z", "digest": "sha1:4FHXTXJ2BJ4P55XVITXBTTJQNFXOKZI7", "length": 15613, "nlines": 263, "source_domain": "www.dinamalar.com", "title": "பிட்ஸ்(ஸா) | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nஅமேதி மக்களுக்கு, 'ஷூ' வினியோகிப்பதா\nஇதே நாளில் அன்று ஏப்ரல் 23,2019\n'மைக்ரோ மேனேஜ்மென்ட்' திட்டம் செயல்படுத்த ஸ்டாலின் உத்தரவு ஏப்ரல் 23,2019\n24 மணி நேரமும் பூத் ஏஜென்ட்களுக்கு அனுமதி: சத்யபிரதா சாஹு திட்டவட்டம் ஏப்ரல் 23,2019\nவிளையாட்டு திறமைக்கு பஞ்சமில்லை: மைதானம் அமைக்க அரசுக்கு நெஞ்சமில்லை\nபுத்தரிடம் சென்று ஒரு தாய், 'தெய்வமே, என் ஒரே மகன் இறந்து விட்டான். இனி நான் வாழ வேண்டுமா இதோ அவனுடைய சாம்பல்...' என்று, மகனின் அஸ்தியை காட்டி அழுதாள். உடனே, புத்தர், அவள் கையில் ஒரு, லேப் -டாப்பைத் தந்து, 'விளம்பரமே வராத ஏதாவது ஒரு சேனலை, இதில் வரவழை. உன் பிள்ளை உயிர்த்தெழுவான்...'என்றார்.\nமூன்று வயது குழந்தையின் விசித்திர ஆசை \nபசுமை நிறைந்த நினைவுகளே (40)\n70 வயதாகும் பூண்டி நீர்த்தேக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-vijaysethupathi-14-06-1628678.htm", "date_download": "2019-04-22T20:24:12Z", "digest": "sha1:7FBVORSYYVX6GJH4GDCCUAINDBNSU6OI", "length": 8436, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "விஜய் சேதுபதிக்காக காட்டில் முகாமிட்டுள்ள இயக்குனர் கே.வி.ஆனந்த்! - Vijaysethupathi - விஜய் சேதுபதி | Tamilstar.com |", "raw_content": "\nவிஜய் சேதுபதிக்காக காட்டில் முகாமிட்டுள்ள இயக்குனர் கே.வி.ஆனந்த்\n‘அனேகன்’ படத்தை தொடர்ந்து கே.வி.ஆனந்த், விஜய் சேதுபதி, டி.ராஜேந்தரை வைத்து புதிய படத்தை இயக்கவிருக்கிறார். இப்படத்தின் நாயகியாக மடோனா செபஸ்டியான் நடிக்கிறார். ஏ.ஜி.எஸ். எண்டர்டெயின்மெ��்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது தொடங்கியுள்ளன.\nஅதன் முதல்பணியாக தற்போது ஸ்கிரிப்ட் தயார் செய்யும் பணியில் இயக்குனர் கே.வி.ஆனந்த் ஈடுபட்டுள்ளார். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனத்தை கே.வி.ஆனந்துடன் இணைந்து எழுத்தாளர்கள் சுபா, கபிலன் வைரமுத்து ஆகியோர் எழுதுகின்றனர்.\nஎனவே, இவர்கள் நான்கு பேரும் சேர்ந்து திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலை என்ற காட்டுப் பகுதியில் முகாமிட்டு, அங்கிருந்து கதையை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது முடிந்தபிறகு ஜூலையில் படப்பிடிப்பை தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவிஜய் சேதுபதி தற்போது ‘ரெக்க’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். அதைத் தொடர்ந்து மணிகண்டன் இயக்கும் புதிய படத்திலும் நடித்து வருகிறார். மேலும், இவரது நடிப்பில் ‘தர்மதுரை’ படம் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.\n▪ மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை\n▪ விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் இடத்தை பிடித்த ஹரிஷ் கல்யாண்\n▪ கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி\n▪ தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி\n▪ விஜய் சேதுபதி செயலால் நெகிழும் ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படங்கள்.\n▪ தந்தை கேட்டும் நடிக்க மறுத்த விஜய், உடனே விஜய் சேதுபதி செய்த செயல் - வெளிவந்த தகவல்.\n▪ இவரா விஜய் சேதுபதியின் மகள் முதல் முறையாக இணையத்தில் கசிந்த புகைப்படம்.\n▪ சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி\n▪ முன்னணி நடிகரின் படத்தில் கமிட்டான டப்மேஷ் மிருளானினி - வியப்பில் ரசிகர்கள்.\n▪ என்ன மனுஷன் இந்த விஜய் சேதுபதி - இந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க.\n• தர்பார் படத்தில் ரஜினிக்கு 2 வேடம்\n• சிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் தள்ளிப்போக இதுதான் காரணம்\n• முதல்முறையாக திரிஷா படத்திற்கு இசையமைக்கும் அனிருத்\n• சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம்\n• இலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\n• அசுரன் படம் குறித்த அனல்பறக்கும் அப்டேட் – அதுக்குள்ள இப்படியா\n• ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே\n• சிம்புவுக்கு எப்��தான் கல்யாணம் முதல்முறை ஓப்பனாக பேசிய டி.ஆர்\n• விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா\n• மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/02/11110624/1025082/MJD-MLA-Yeddyurappa-chitha-ramaiya.vpf", "date_download": "2019-04-22T19:57:16Z", "digest": "sha1:QQ7I7J6TB6QJWYNP5JTRF5QCZATO6FJE", "length": 10924, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "ம.ஜ.த கட்சி எம்.எல்.ஏவிடம் பேரம் பேசிய விவகாரம் : திடீரென தவறை ஒப்புக்கொண்டார் எடியூரப்பா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nம.ஜ.த கட்சி எம்.எல்.ஏவிடம் பேரம் பேசிய விவகாரம் : திடீரென தவறை ஒப்புக்கொண்டார் எடியூரப்பா\nமதசார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ மகனிடம் பேரம் பேசிய விவகாரத்தில் தவறை ஒப்புக்கொண்ட எடியூரப்பா அரசியலில் இருந்து விலக வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.\nஜனதா தள எம்.எல்.ஏ நாகன கவுடாவின் மகன் சரண் கவுடாவிடம் பா.ஜ.க மாநில தலைவர் எடியூரப்பா பேரம் பேசிய ஆடியோ ஒன்றை கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி வெளியிட்டார். ஆடியோவில் இருப்பது தனது குரலில்லை என்றும் இதனை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலக தயார் என்றும் எடியூரப்பா உறுதி அளித்தார். இந்நிலையில், அந்த ஆடியோவில் இடம் பெற்றிருப்பது தனது குரல் தான் எனவும் மொத்த உரையாடலில் தேவைக்கு ஏற்றாற்போல குமாரசாமி எடிட் செய்து வெளியிட்டுள்ளதாகவும் கூறினார். இதன் மூலம் ஆடியோவில் இருப்பது தனது குரல்தான் என எடியூரப்பா ஒப்புக் கொண்டுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, வாக்குறுதி அளித்தபடி எடியூரப்பா அரசியலில் இருந்து விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.\nதபால் வாக்குகளை பதிவு செய்த காவலர்கள்\nதோ்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ள காவலர்கள் தங்களது வாக்குகளை தபால் ஓட்டு முறை மூலம் பதிவு செய்யும் வகையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\n\"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்\" - திமுக எம்.பி. கனிமொழி\n��ன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.\nகல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய வழக்கு : குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை\nதண்டனையைஉறுதி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்\nடெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் ஆய்வுக்கான அனுமதியை திரும்ப பெறுக - ராமதாஸ் வலியுறுத்தல்\nதமிழ்நாட்டில் கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஹெட்ரோ கார்பன் எடுப்பதற்கு ஆய்வு செய்ய வழங்கப்பட்ட அனுமதியை திரும்ப பெற வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nஅமேதி தொகுதியில் ராகுல்காந்தி வேட்பு மனு ஏற்பு : சுயேட்சை வேட்பாளர் எழுப்பிய ஆட்சேபனைகள் நிராகரிப்பு\nஉத்தரப்பிரதேச மாநிலம், அமேதி தொகுதியில், போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.\n\"ஏழுமலையான் கோவிலில் 9,259 கிலோ தங்கம் இருப்பு உள்ளது\" - கோயில் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தகவல்\nமொத்தம் 9 ஆயிரத்து 259 கிலோ தங்கம் திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தானத்திடம் இருப்பு உள்ளதாக, கோவில் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தெரிவித்துள்ளார்.\nபிரதமர் மோடி படத்திற்கு தடை கோரிய வழக்கு : உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் அறிக்கை\nபிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு படத்தை வெளியிட தடை கோரிய வழக்கில், உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.\nஇந்திய - இலங்கை கடலோர எல்லையில் பாதுகாப்பு தீவிரம்\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து, இந்திய கடலோர பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.\nகொழும்பு குண்டுவெடிப்பு - கர்நாடகத்தை சேர்ந்த 7 பேர் மாயம் : முதலமைச்சர் குமாரசாமி அதிர்ச்சி\nஇலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 7 பேர் சிக்கியது அதிர்ச்சி அளிப்பதாக அந்த மாநில முதலமைச்சர் குமாரசாமி கூறியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி ம��லம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fulloncinema.com/%E0%AE%8E%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-g-v-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-04-22T20:09:01Z", "digest": "sha1:TC7HZCCVUAV2K6EUX55246XXR6GAO2VF", "length": 8892, "nlines": 185, "source_domain": "fulloncinema.com", "title": "எழில் இயக்கத்தில் G.V.பிரகாஷ் நடிக்கும் புதிய படம் – Full on Cinema", "raw_content": "\nUriyadi 2 – திரைப்படம் விமர்சனம்\nகுடிமகன் – திரைப்படம் விமர்சனம்\nOru Kadhai Sollatuma – திரைப்படம் விமர்சனம்\nமிகப் பிரமாண்ட தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் முனி 4 காஞ்சனா 3 இம்மாதம் வெளியீடு\nஏப்ரல் 12ல் சேரனின் “திருமணம்” மறு வெளியீடு\nசைதன்யா சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், நஸ்ரேன் சாம் எழுதி, இயக்கும் மும்மொழி திரைப்படம் “நிக்கிரகன்”\nHome/ செய்திகள்/ சினிமா செய்திகள்/எழில் இயக்கத்தில் G.V.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\nஎழில் இயக்கத்தில் G.V.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\nபல மொழிகளில் படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் பட நிறுவனம் ரமேஷ் .பி. பிள்ளை வழங்கும் அபிஷேக் பிலிம்ஸ்.\nஇந்த நிறுவனம் தற்போது சித்தார்த் – ஜி.வி.பிரகாஷ் நடிக்க சசி இயக்கத்தில் ஒரு படத்தை மிகப் பிரமாண்டமான முறையில் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள்…\nஇதைத் தொடர்ந்து எழில் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் நடிக்கும் படத்தை இன்று துவங்கி உள்ளார்கள்…\nஇன்று எளிமையாக ஒரு கோயிலில் இதன் துவக்க விழா நடை பெற்றது.\nமற்ற நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் பின்னர் அறிவிக்கப்பட்ட உள்ளது.\nஎழில் பார்முலா எப்படியோ அப்படியே தான் இதுவும் காமெடி சப்ஜெக்ட்….மார்ச் மாதம் படப்பிடிப்பு துவங்க உள்ளது.\nநாளை நடைபெறும் அரையிறுதி போட்டியில் கொச்சி ப்ளூ ஸ்பைக்கர்ஸ் அணியுடன் மோதும் சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி\nLKG - திரைப்படம் விமர்சனம்\nமிகப் பிரமாண்ட தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் முனி 4 காஞ்சனா 3 இம்மாதம் வெளியீடு\nUriyadi 2 – திரைப்படம் விமர்சனம்\nகுடிமகன் – திரைப்படம் விமர்சனம்\nOru Kadhai Sollatuma – திரைப்படம் விமர்சனம்\nUriyadi 2 – திரைப்படம் விமர்சனம்\nகுடிம���ன் – திரைப்படம் விமர்சனம்\nOru Kadhai Sollatuma – திரைப்படம் விமர்சனம்\nமிகப் பிரமாண்ட தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் முனி 4 காஞ்சனா 3 இம்மாதம் வெளியீடு\nஏப்ரல் 12ல் சேரனின் “திருமணம்” மறு வெளியீடு\n” கோலிசோடா 2 “ படத்தை “ கிளாப்போர்ட் புரொடக்ஷன் “ சார்பில் வி சத்யமூர்த்தி வெளியிடுகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1180120.html", "date_download": "2019-04-22T20:32:06Z", "digest": "sha1:RT23XP7MNREK2XSV3L7DRVEFT3HTAWTQ", "length": 12441, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "வட்­டுக்­கோட்­டை­யில் – பெண் மீது தாக்­கு­தல்..!! – Athirady News ;", "raw_content": "\nவட்­டுக்­கோட்­டை­யில் – பெண் மீது தாக்­கு­தல்..\nவட்­டுக்­கோட்­டை­யில் – பெண் மீது தாக்­கு­தல்..\nஇனந்­தெ­ரி­யா­தோ­ரால் தாக்­கப்­பட்­ட­தா­கத் தெரி­வித்து இளம் குடும்­பப் பெண் ஒரு­வர் யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ளார்.\nஇந்­தச் சம்­ப­வம் வட்­டுக்­கோட்­டை­யில் இடம்­பெற்­றுள்­ளது.\nவட்­டுக்­கோட்டை-– கோட்­டைக்­காடு வைத்­தி­ய­சா­லைக்குச் சிகிச்­சைக்­காக தனது குழந்­தை­யு­டன் சென்று வீடு திரும்­பிக்­கொண்­டி­ ருந்­த­வேளை வட்­டுக்­கோட்­டைச் சந்­திக்கு அண்­மை­யில் வைத்தே பெண் மீது இனந்­தெ­ரி­யா­த­வர்­கள் தாக்­கு­தல் நடத்­தி­யுள்­ள­னர். இது தொடர்­பில் வட்­டுக்­கோட்­டைப் பொலிஸ் நிலை­யத்­தி­லும் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.\nகாய­ம­டைந்த பெண் வீதி­யில் வீழ்­ந்து ­கி­டந்த நிலை­யில் வீதி­யால் சென்­ற­வர்­க­ளால் மீட்க்­கப்­பட்டு கோட்­டைக்­காடு வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்ட நிலை­யில் மேல­திக சிகிச்­சைக்­காக அவர் யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்டு சிகிச்சை பெற்று வரு­கின்­றார்.\nநாவற்­கு­ழி­யில் இரா­ணு­வத்­தி­ன­ரால் கொண்டு செல்­லப்­பட்டு காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் தொடர்­பான வழக்­கில் முன்­னி­லை­யா­கும் சட்­டத்­த­ரணி ஒரு­வ­ரின் உத­வி­யா­ள­ராக மேற்­படி பெண் பணி­யாற்றி வரு­கின்­றார்.\nஇந்த வழக்­குத் தொடர்­பான விசா­ரணை மன்­றில் இடம்­பெற்­ற­போது, இரா­ணு­வப் புல­னாய்­வா­ளர் கள் அங்கு வந்­தி­ருந்­தாக நீதி­மன்­றின் கவ­னத்­துக்­கும் கொண்டு செல்­லப்­பட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.\n19 உறுப்பினர்களுடன் வட மாகாண சபை அமர்வு..\nகாத­ல­னுக்கு வேறொரு பெண்��ணு­டன் திரு­ம­ணம் -யாழில் இளம்­பெண் எடுத்த முடிவு\nஇரணியல் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்கள் கொள்ளை..\nகாங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார்- ஆனந்த்சர்மா சொல்கிறார்..\nபா.ஜனதாவில் சேர்ந்ததால் கவுரவம் மீண்டும் கிடைத்தது – நடிகை ஜெயப்பிரதா..\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nஇரணியல் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்கள் கொள்ளை..\nகாங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார்-…\nபா.ஜனதாவில் சேர்ந்ததால் கவுரவம் மீண்டும் கிடைத்தது – நடிகை…\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம்…\nநான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது- பிரதமர்…\nகுண்டுவெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலி…\nகாத்தான்குடியில் வர்த்தக நிலையங்களை மூடி துக்கம் அனுஷ்டிப்பு..\nவவுனியாவில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு\nவெடிப்பு சம்பவங்களை விசாரணை செய்ய இன்டர்போல் இலங்கைக்கு\nஇரணியல் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்கள் கொள்ளை..\nகாங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார்- ஆனந்த்சர்மா…\nபா.ஜனதாவில் சேர்ந்ததால் கவுரவம் மீண்டும் கிடைத்தது – நடிகை…\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1186137.html", "date_download": "2019-04-22T19:58:56Z", "digest": "sha1:KSQYPWI4B6G35VPOCVV3TCQGEY5HQOKN", "length": 16028, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த கணவன் – தொப்புள் கொடியை அறுக்க கூடாது என பிடிவாதம்..!! – Athirady News ;", "raw_content": "\nமனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த கணவன் – தொப்புள் கொடியை அறுக்க கூடாது என பிடிவாதம்..\nமனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த கணவன் – தொப்புள் கொடியை அறுக்க கூடாது என பிடிவாதம்..\nதேனி ��ருகே உள்ள கோடாங்கிப்பட்டி தென்றல் நகரைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 27). இவர் ஜவுளி வியாபாரம் பார்த்து வருகிறார். இவருக்கும் மகாலெட்சுமி (21) என்பவருக்கும் கடந்த 1 வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. கண்ணன் தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களுடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறார்.\nமகாலெட்சுமி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் இன்று காலை அவருக்கு வீட்டிலேயே குழந்தை பிறந்தது அக்கம் பக்கத்தில் இருந்தவர்ளுக்கு தெரிய வந்தது. நேற்று இரவு தனது மனைவிக்கு கண்ணன் பிரசவம் பார்த்து ஆண் குழந்தையை எடுத்ததாக அவர்களிடம் தெரிவித்துள்ளார்.\nமனைவி மகாலெட்சுமியுடன் கணவர் கண்ணன்.\nஅந்த குழந்தை ஆரோக்கியமாக உள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் காட்டுத் தீ போல பரவியதால் அவரது வீட்டுக்கு போலீசாரும், அரசு மருத்துவர்களும் வந்தனர். வீட்டிலேயே பிரசவம் பார்த்தது குறித்து கண்ணனிடம் கேட்டபோது, இது எனது மனைவி மற்றும் என்னுடைய சம்மதத்தின் பேரிலேயே நடந்தது.\nஆஸ்பத்திரியில் பிரசவம் பார்க்க எனக்கு விருப்பம் இல்லை. என் குடும்பத்தில் பெரும்பாலானோர் வீட்டிலேயே பிறந்தவர்கள் தான். தற்போது வரை நாங்கள் அனைவரும் நலமுடன் இருக்கிறோம். ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் பார்க்கும் பிரசவத்தில் கூட தவறு நடக்கலாம். ஆனால் எங்கள் வீட்டில் நடந்த எந்த பிரசவத்திலும் தவறு நடக்கவில்லை. யாரும் இறந்து போகவும் இல்லை. குழந்தை பெற்றெடுத்த பிறகு என் மனைவி எவ்வித சோர்வும் இல்லாமல் வீட்டு வேலைகளை சுறுசுறுப்பாக செய்து வருகிறார். நான் அவருக்கு சிறிய உதவிகள் மட்டுமே செய்தேன் என்று தெரிவித்தார்.\nகண்ணன் மற்றும் அவரது மனைவியிடம் டாக்டர்கள் ஆஸ்பத்திரிக்கு வந்து ஊசி போட்டுக் கொள்ளுமாறு கூறினர். அதற்கு அவர்கள் மறுத்து விட்டனர். மேலும் குழந்தையின் தொப்புள் கொடியையும் அறுக்க எதிர்ப்பு தெரிவித்தனர். தொப்புள் கொடி தானாக விழ வேண்டும். அப்போதுதான் அதில் இருந்து நச்சுப் பொருட்கள் உடலில் சேர்ந்து நோய் எதிர்ப்பு சக்தியை தரும் என்று கண்ணனின் பெற்றோர்கள் தெரிவித்தனர்.\nவீட்டில் பிரசவம் பார்த்து ஏதேனும் விபரீதம் நடந்திருந்தால் பெரியவர்கள்தான் பொறுப்பு என போலீசார் தெரிவித்த போது கண்ணனின் தந்தை அவர்களை தரக்குறைவாக பேசினார். இதனால் போலீசாரு��்கும் கண்ணன் குடும்பத்தினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் கண்ணனின் தந்தையை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.\nஅவரது வீட்டுக்கு 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு குழந்தைக்கு மட்டுமாவது சிகிச்சை அளிக்க அனுமதிக்குமாறு டாக்டர்கள் கேட்டனர். அதற்கு கதவை பூட்டிக் கொண்டு உள்ளே யாரும் வரக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஇந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பான சூழல் உருவானது. போலீசார் மற்றும் டாக்டர்கள் அவர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.\nபஞ்சாப், அரியானாவிலும் பார்மாலின் மீன்கள் விற்பனை – ஆய்வில் கண்டுபிடிப்பு..\nஇறக்கும் தருவாயில் மகளுடன் திருமண நடனமாடிய தந்தை\nகாங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார்- ஆனந்த்சர்மா சொல்கிறார்..\nபா.ஜனதாவில் சேர்ந்ததால் கவுரவம் மீண்டும் கிடைத்தது – நடிகை ஜெயப்பிரதா..\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nநான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது- பிரதமர் மோடி..\nகாங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார்-…\nபா.ஜனதாவில் சேர்ந்ததால் கவுரவம் மீண்டும் கிடைத்தது – நடிகை…\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம்…\nநான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது- பிரதமர்…\nகுண்டுவெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலி…\nகாத்தான்குடியில் வர்த்தக நிலையங்களை மூடி துக்கம் அனுஷ்டிப்பு..\nவவுனியாவில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு\nவெடிப்பு சம்பவங்களை விசாரணை செய்ய இன்டர்போல் இலங்கைக்கு\nஇலங்கை குண்டு வெடிப்பு 290 பேர் பலி- 6 தீவிரவாதிகளின் பெயர்…\nகாங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார்- ஆனந்த்சர்மா…\nபா.ஜனதாவில் சேர்ந்ததால் கவுரவம் மீண்டும் கிடைத்தது – நடிகை…\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1196312.html", "date_download": "2019-04-22T20:22:37Z", "digest": "sha1:UPVJWBVB4MYUMOVYFWDSZZ755JLXUDHC", "length": 12832, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் 33வது நினைவுதினம் அனுஸ்டிப்பு..! (படங்கள் இணைப்பு) பகுதி -03 – Athirady News ;", "raw_content": "\nஅமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் 33வது நினைவுதினம் அனுஸ்டிப்பு.. (படங்கள் இணைப்பு) பகுதி -03\nஅமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் 33வது நினைவுதினம் அனுஸ்டிப்பு.. (படங்கள் இணைப்பு) பகுதி -03\nஅமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் 33வது நினைவுதினம் அனுஸ்டிப்பு.. (படங்கள் இணைப்பு) பகுதி -03\nஇலங்கை நாடாளுமன்றத்தில் 1960ம் ஆண்டுமுதல் 1983ம் ஆண்டுவரையில் தொடர்ந்து 23 ஆண்டுகள் உடுவில், மானிப்பாய் தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினராக மக்களுக்கு சேவையாற்றி அவர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடத்தைப் பெற்ற விஸ்வநாதர் தர்மலிங்கம் அவர்களின் 33ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று (02.09.2018) மாலை 5மணியளவில் அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் ஞாபகார்த்தமாக கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் நிறுவப்பட்டுள்ள அன்னாரது உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.\nகல்லூரியின் பீடாதிபதி திரு. அமிர்தலிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பீடாதிபதி திரு. அமிர்தலிங்கம், பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வைத்தியக்கலாநிதி தியாகராஜா, விரிவுரையாளர் பத்மரஞ்சன் ஆகியோர் உரையாற்றியதோடு, அமரர் வி.தர்மலிங்கம் நினைவுக்குழுவின் தலைவர் நவாலியூர் கௌரிகாந்தன் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார். இந் நிகழ்வில் கோப்பாய் பிரதேசசபைத் தலைவர் நிரோசன், விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பெருமளவிலானோர் கலந்து கொண்டிருந்தார்கள்.\nதகவல் & படங்கள்… “புளொட்” ஊடகப்பிரிவு சார்பாக தோழர்.ஆர்.ஆர்..\nஅமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் 33வது நினைவுதினம் அனுஸ்டிப்பு.. (படங்கள் இணைப்பு) பகுதி -02\nவவுனியாவில் சட்டவிரோத மரக்கடத்தல் முறியடிப்பு..\nபறக்கும் விமானத்தில் பெண் பயணியுடன் கடும் வாக்குவாதத்தில் குதித்த தமிழிசை..\nஇ��ணியல் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்கள் கொள்ளை..\nகாங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார்- ஆனந்த்சர்மா சொல்கிறார்..\nபா.ஜனதாவில் சேர்ந்ததால் கவுரவம் மீண்டும் கிடைத்தது – நடிகை ஜெயப்பிரதா..\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nஇரணியல் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்கள் கொள்ளை..\nகாங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார்-…\nபா.ஜனதாவில் சேர்ந்ததால் கவுரவம் மீண்டும் கிடைத்தது – நடிகை…\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம்…\nநான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது- பிரதமர்…\nகுண்டுவெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலி…\nகாத்தான்குடியில் வர்த்தக நிலையங்களை மூடி துக்கம் அனுஷ்டிப்பு..\nவவுனியாவில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு\nவெடிப்பு சம்பவங்களை விசாரணை செய்ய இன்டர்போல் இலங்கைக்கு\nஇரணியல் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்கள் கொள்ளை..\nகாங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார்- ஆனந்த்சர்மா…\nபா.ஜனதாவில் சேர்ந்ததால் கவுரவம் மீண்டும் கிடைத்தது – நடிகை…\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/22208/amp", "date_download": "2019-04-22T20:16:38Z", "digest": "sha1:6OCHBREBFZJRWGXEOSVESLO4BRIDWTGJ", "length": 10622, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "நீதி வழங்காமல் இருப்பாரா? | Dinakaran", "raw_content": "\n‘‘இயேசு ஓர் உவமை சொன்னார். ஒரு நகரில் நடுவர் ஒருவர் இருந்தார். அவர் கடவுளுக்கு அஞ்சி நடப்பதில்லை; மக்களையும் மதிப்பதில்லை. அந்நகரில் கைம்பெண் ஒருவரும் இருந்தார். அவர் நடுவரிடம் போய், என் எதிரியைத் தண்டித்து எனக்கு நீதி வழங்கும் என்று கேட்டுக்கொண்டே இருந்தார். நடுவரோ நெடுங்காலமாய் எதுவும் செய்ய விரும்ப���ில்லை. பின்பு அவர், நான் கடவுளுக்கு அஞ்சுவதிலை, மக்களையும் மதிப்பதில்லை என்றாலும், இக்கைம்பெண் எனக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டிருப்பதால் நான் இவருக்கு நீதி வழங்குவேன்; இல்லையானால் இவர் என் உயிரை வாங்கிக் கொண்டிருப்பார் என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார். பின், ஆண்டவர் அவர்களிடம் நேர்மையற்ற நடுவரே இப்படிச் சொன்னாரென்றால் தாம் தேர்ந்து கொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா\nஅவர்களுக்குத் துணை செய்யக் காலம் தாழ்த்துவாரா விரைவில் அவர்களுக்கு நீதி வழங்குவார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஆயினும், மானிட மகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ விரைவில் அவர்களுக்கு நீதி வழங்குவார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஆயினும், மானிட மகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ என்றார்.’’ (லூக்கா 18:28) காவல் நிலையத்திலிருந்து வருகிறேன் என்றார் காவலர். என்ன வேண்டும் உமக்கு என்றார்.’’ (லூக்கா 18:28) காவல் நிலையத்திலிருந்து வருகிறேன் என்றார் காவலர். என்ன வேண்டும் உமக்கு நீதான் வேண்டும் உன்மீது ஒரு புகார் வந்திருக்கிறது. அதுபற்றி விசாரிக்க அதிகாரி விரும்புகிறார். நாளைக்கு நீ காவல் நிலையம் வரவேண்டும். இப்படிச் சொல்லிவிட்டுக் காவலர் போய் விட்டார். இவன் யோசித்தான். நாம் எந்தத் தப்பும் செய்யவில்லையே என்று தனியே செல்லத் தயங்கி யோசித்துக் கொண்டிருந்தபோது நெருங்கிய மூன்று நண்பர்கள் அவனது நினைவிற்கு வந்தார்கள்.\nஅந்த மூவரில் ஒருவன் மிகவும் நெருக்கமானவன். அந்த நண்பனைப் பார்த்து விவரம் சொன்னான். காவல் நிலையம் வந்து நீ எனக்காக வாதாடணும் என்றான். அதெல்லாம் முடியாது என்று சொல்லிவிட்டான் அவன். இவனுக்கு அதிர்ச்சி. இவனே இப்படி சொல்லிவிட்டானே என்கிற வேதனையுடன் அடுத்த நண்பனைத் தேடிப் போனான். அவனிடம் விவரம் சொன்னான். வரமுடியாது என்று சொல்லவில்லை. நான் வருகிறேன், ஆனால் காவல் நிலைய வாயில் வரைதான் வரமுடியும். அதைத்தாண்டி என்னால் வரமுடியாது என்றான்.\nவாசல் வரைக்கும் வந்து என்ன பயன் எனவே, மூன்றாவது நண்பனிடம் போனான். அவன் மிகவும் நெருக்கம் இல்லாதவன் என்றாலும் விவரம் கேட்டவுடன் எதுவும் சொல்லாமல், உடனே புறப்படு, ப���கலாம் என்றான். அவன் கடைசி வரை வந்தான். காவல்நிலைய அதிகாரியிடம் பரிந்து பேசினான். பிரச்னையிலிருந்து விடுவித்தான். சரி எனவே, மூன்றாவது நண்பனிடம் போனான். அவன் மிகவும் நெருக்கம் இல்லாதவன் என்றாலும் விவரம் கேட்டவுடன் எதுவும் சொல்லாமல், உடனே புறப்படு, போகலாம் என்றான். அவன் கடைசி வரை வந்தான். காவல்நிலைய அதிகாரியிடம் பரிந்து பேசினான். பிரச்னையிலிருந்து விடுவித்தான். சரி அந்த மூன்று நண்பர்கள் யார் தெரியுமா அந்த மூன்று நண்பர்கள் யார் தெரியுமா முதல் நண்பன் பணம், இரண்டாவது நண்பன் சொந்தம், மூன்றாவது நண்பன் நற்செயல்கள். கடைசி வரையில் நம்மோடு வந்து நம்மைக் காப்பாற்றுவது நாம் செய்கிற நல்ல செயல்கள்தான். அதைத்தான் புண்ணியம் என்கிறது ஆன்மிகம்.\nவற்றாத வளம் தரும் வராஹர்\nதிருமண வரமருள்வார் நித்ய கல்யாண பெருமாள்\nவராஹரை தேட வைத்த ஹரித்துவாரமங்கலம்\nதேர்வுகளின் வெற்றிக்குள் வாழ்க்கையை குறுக்காதீர்கள்\nகருணையோடு காத்தருள்வாள் அருணாலட்சுமி அம்மன்\nதிருச்செந்தூர் வீரகாளிஅம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா\nதண்டராம்பட்டு அருகே சமயபுரத்து புது மாரியம்மன் கோயில் தேரோட்டம்\nகுறிஞ்சிப்பாடி தெற்குமேலூர் அங்காளம்மன் கோயில் மயானக்கொள்ளை திருவிழா\nபொன்மலை செல்வ முத்துமாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம்\nதிருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் 1008 சங்காபிஷேகம்\nகலசபாக்கத்தில் திருமாமுடீஸ்வரர் கோயில் பிரமோற்சவம் தீர்த்தவாரியுடன் நிறைவு\nகல்லங்குறிச்சி கலியுக வரதராஜபெருமாள் கோயில் தேரோட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/at-the-jamaal-mohammed-college-at-world-wildlife-day/", "date_download": "2019-04-22T20:31:50Z", "digest": "sha1:RT2N6L5ALQ6CYD2XCBJ7HKCOJIMMQT7O", "length": 6849, "nlines": 101, "source_domain": "ntrichy.com", "title": "உலக வன உயிரின நாளையொட்டி ஜமால் முகமது கல்லூரியில் கோவை ஓசை அகிலா உரை - NTrichy", "raw_content": "\nஉலக வன உயிரின நாளையொட்டி ஜமால் முகமது கல்லூரியில் கோவை ஓசை அகிலா உரை\nஉலக வன உயிரின நாளையொட்டி ஜமால் முகமது கல்லூரியில் கோவை ஓசை அகிலா உரை\nஉலக வன உயிரின நாளையொட்டி ஜமால் முகமது கல்லூரியில் கோவை ஓசை அகிலா உரை\nதிருச்சி தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்ற சார்பில் அண்மையில் ஜமால் முகமது கல்லூரியில் ‘காக்கைக் குருவி எங்கள் ஜாதி’ என்ற தலைப்பில் சூழலியல் கோவை ஓசை அக���லா பேசினார்.\n“பூமிப் பந்தில் 5% தான் மேற்கு தொடர்ச்சி மலை உள்ளது. ஆனால் 30% உயிரினங்கள், 1700 வகையானத் தாவரங்கள், (இதில் 576 அரியவகை தாவரங்கள்) மேற்குத்தொடர்ச்சி மலையில்தான் உள்ளன. உலகிலுள்ள உயிரினங்களில் மனித இனம் மட்டுமே குப்பை போடுகிற இனமாக உள்ளது. எந்த உயிரினங்களும் தன்னுடைய உயிரினங்களுக்கு பிரச்சினைகளை உருவாக்காது. அழிக்காது. கொல்லாது. மனிதன் மட்டுமே தன் இனத்தை தானே அழிக்கும் உலகமக்களை அழிக்கும் இனமாக உள்ளான். கடலில் காற்றாலைகள் அமைப்பதால் வலசை வரும் பறவைகள் செத்து மடிகின்றன.\nகாட்டை பாதுகாக்கும் நிலவாழ் பெரிய பாலூட்டியான யானை ஒரு நாளைக்கு 365 முறை 96 வகையான மர வகைகளை விதைக்கிறது. தண்ணீர் அமைப்பு தலைவர் சேகரன், செயலாளர் நீலமேகம், இணை செயலாளர்கள் சதீஷ்குமார், தாமஸ், ராஜா, எடிசன், ராஜேஷ், குண்டூர் லலிதா பிரபு, மாணவர் மன்ற ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர்கள் சிராஜூதீன் கீர்த்தனா மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.\nதிருச்சியில் தங்க நகை தொழில் குழுமம்-மாவட்ட ஆட்சியர் ராசாமணி\nதிருச்சில் உடல் நலம் காக்க.. மாரத்தான் ஓடிய மாணவர்கள்\nதிருச்சி தேசியக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை விறுவிறுப்பு\nதிருச்சி அருகே தேர்தல் புறக்கணிப்பு செய்த கிராமம்\nதிருச்சி திருவானைக்கோவிலில் புடவை கட்டி வரும் அர்ச்சகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1874_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-22T20:23:27Z", "digest": "sha1:3EVRTPNYSG6Y55IEDCLXJOGWVJMMFXAQ", "length": 9069, "nlines": 269, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1874 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்:: 1874 இறப்புகள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1874 births என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1874 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 48 பக்கங்களில் பின்வரும் 48 பக்கங்களும் உள்ளன.\nபிரஜேந்திர கிஷோர் ராய் சௌத்ரி\nபுனித சியன்னா நகர கத்ரீனம்மாளின் லாரா\nஜான் பிரவுண் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1874)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மார்ச் 2013, 12:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பா���்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95/", "date_download": "2019-04-22T20:09:31Z", "digest": "sha1:VHPWCUWQ2BIFN2ZL2NJKXDLPYBF5XWNT", "length": 16731, "nlines": 106, "source_domain": "universaltamil.com", "title": "மட்டக்களப்பில் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின்", "raw_content": "\nமுகப்பு News Local News மட்டக்களப்பில் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி நிகழ்வு\nமட்டக்களப்பில் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி நிகழ்வு\nபௌதீக உலகத்தில் பகவான் கிருஷ்ணர் அவதரித்த தினத்தினை விமர்சியாக கொண்டாட விருக்கிறோம். இந்த முக்கியமான நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டு மகிழ்ச்சி பெற வேண்டும் என அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் மட்டக்களப்புகிளை முகாமையாளர் ஸ்ரீராம் சரணாராவிந்த தாஸ் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு மகாஜனக் கல்லூரியில் எதிர்வரும் 02ஆம் திகதி நடைபெறவுள்ள ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி நிகழ்வு தொடர்பில் அறிவிக்கும் வகையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத்தெரிவிக்கும் போதே அவர்இவ்வாறு தெரிவித்தார்.\nஇவ் ஊடகசந்திப்பில் இத்தாலிக்கு அருகிலுள்ள சொவானியா நாட்டிலிருந்து வருகை தந்திருக்கும்லோமன் சீத்தா தாஸ{ம்இணைந்திருந்தார்.\nதொடரட்ந்து கருத்துத் தெரிவித்த ஸ்ரீராம் சரணாராவிந்த தாஸ்,\nஅகில உலக கிருஷ்ண பக்தி இயக்கமானது உலகளாவிய அனைத்து அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா, இலங்கை மற்றும் நாடுகளிலும் மக்களுக்கு பகவத் கீதைசம்பந்தமான விழிப்புணர்வுகள், வாழ்க்கையினுடைய குறிக்கோள்கள், நாம்யார்,கடவுள்யார் நமக்கும்கடவுளுக்கும்உள்ள தொடர்பு என்ன இவ்வாறான பல விடயங்களையும் எல்லோருக்கும்எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறது.\nஇலங்கையில் கடந்த 30வருடங்களாக எல்லா மக்களுக்கும் எந்த விதமான பாகுபாடும்இன்றி பகவத் கீதை உண்மை உருவில்சார்பாக வாழ்க்கை பற்றிஎடுத்துச் சொல்லிவருகிறது. மட்டக்களப்பில் 5 வருடங்களாக போருக்குப்பின்னர் எமது இயக்கத்தின் சார்பாக செவ்வனேஇயக்கிக் கொண்டிருக்கிறோம்.\nஒவ்வொரு ஊரிலும் பகவான் கிருஷ்ணருடைய பிறந்த தினம் மிகச்சிறப்பாக வருகிற செப்ரம்பர் 2ஆம் திகதி கொண்டாடப்படும். மெல்பேர்ண், நியூடெல்லி, நியூயோர்க், கொழும்பு, என 600க்கும் மேற்பட்ட இடங்களில் இந்தப் பௌதீக உலகத்தில் பகவான் கிருஷ்ணர்அவதரித்த தினத்தினை விமர்சியாக கொண்டாட விருக்கிறோம்.\nஉலகின் பல நாடுகளிலும்இருந்து கிருஷ்ண பக்தர்கள் வருகை தந்திருக்கிறார்கள். கடந்த 3வருடங்களாக ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி நிகழ்வு மட்டக்களப்பில் நடத்தி வருகிறோம். இது ஒரு சிறப்பானதொரு நிகழ்வு இவ் வருட நிகழ்வு மாலை 4.30 மணிக்கு பஜனையுடன் ஆரம்பமாகி பரத நாட்டியம், கிருஷ்ண கதா, உலக நாடுகளில் நடைபெறும் ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி நிகழ்வு காட்சிகள், பூஜை ஆராத்தியுடன் பிரசாதமும் வழங்கப்படவுள்ளது.\nசெப்ரம்பர் 02ஆம்திகதி மாலை 4.30 முதல் நடைபெறவுள்ள ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி நிகழ்வில் பங்கு கொண்டு பகவானின் அருளையும் அன்பையும் பெற்றுக்கொள்ளுங்கள் என்றும் அழைப்பவிடுத்தார்.\nபொலிஸ் ஊரடங்கு சட்டம் தற்பொழுது முதல் அமுலில்\n சாரதி தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\n18 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை- வளிமண்டலவியல் திணைக்களம்\nஷங்ரிலா நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை பிரபலம்\nபிரபலமான சங்கீரில்ல ஹோட்டடில் ஹோட்டலுக்கு காலை உணவுக்காக சென்றிருந்த பிரபல சமையல் வல்லுனர் சாந்தி மாயாதுன்ன மற்றும் அவரது மூத்த மகள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். ஷங்ரிலா நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்ற வெடிச் சம்பவத்திலேயே அவர்கள்...\nகொச்சிக்கடையில் வெடித்து சிதறிய வாகனம்- வீடியோ உள்ளே\nகொச்சிக்கடை பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வான் ஒன்றின் மீது சந்தேகம் ஏற்பட்டு அதனை பரிசோதித்த போது, அதில் குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் குண்டு செயலிழக்கும் பிரிவினரால் குறித்த பகுதியிலிருந்து பிரதேசவாசிகள்...\nஅனைத்து தனியார் கத்தோலிக்க பாடசாலைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை பூட்டு\nஅனைத்து தனியார் கத்தோலிக்க பாடசாலைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை வரை தற்காலிகமாக மூடப்படும் என, கத்தோலிக்க தனியார் பாடசாலைகளின் பொது முகாமையாளர் வணக்கத்திற்குரிய ஐவன் பெரேரா தெரிவித்துள்ளார். Website – www.universaltamil.com Facebook – www.facebook.com/universaltamil Twitter – www.twitter.com/Universalthamil Instagram – www.instagram.com/universaltamil Contact us...\nகொச்சிக்கடை தேவாலயத்தின் அருகாமையில் செயலிழக்கச் செய்யப்பட்ட வெடி குண்டு\nகொச்சிக்கடை தேவாலயத்தின் அருகாமையில் சிற்றூந்து ஒன்றில் பொதியில் இருந்து மீட்கப்பட்ட வெடி குண்டு ஒன்று செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவற்துறை அதிரடி படை மற்றும் விமான படையினரால் குறித்த வெடி குண்டு செயலிழக்கச் செய்யப்பட்டடுள்ளதாக...\nமட்டக்களப்பில் துக்க தினம் அனுஷ்டிப்பு\nகொழும்பு மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களால் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் திங்கட்கிழமை (22) மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் பிரதேசங்களில் வாழைமரம் நட்டுவெள்ளைக் கொடி கட்டி துக்கதினமாக...\nமட்டக்களப்பு தேவாலயத்தில் குண்டு வெடிப்பு சம்பவத்தின் உண்மை காரணம் அம்பலம்- புகைப்படங்கள் உள்ளே\nகொழும்பு குண்டு வெடிப்பில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\nபொது மக்களுக்கு ஓர் அவசர எச்சரிக்கை- மேலும் குண்டுத் தாக்குதல்கள் நடக்கலாம்\nகொழும்பு கொச்சிகடை அந்தோனியார் ஆலயத்தில் குண்டு வெடிப்பு\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nவௌ்ளவத்தையில் பாரிய குண்டுகளுடன் சிக்கிய நபர் அதிரடி கைது\nஇன்று இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் தொடர்பில் ஜனாதிபதியின் விஷேட அறிக்கை- வீடியோ உள்ளே\nகொழும்பு ஷங்ரி-லா நட்சத்திர விடுதியில் குண்டு தாக்குதல் நடத்தியவர் குறித்த தகவல் அம்பலம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/02/20004904/Try-to-fire-the-auto-driver.vpf", "date_download": "2019-04-22T20:44:58Z", "digest": "sha1:NZFLTDMSER7PB7A6HZQPBL3CUJKRGM2A", "length": 10980, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Try to fire the auto driver || காதல் மனைவியை சேர்த்து வைக்கக்கோரி ஆட்டோ டிரைவர் தீக்குளிக்க முயற்சி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகாதல் மனைவியை சேர்த்து வைக்கக்கோரி ஆட்டோ டிரைவர் தீக்குளிக்க முயற்சி + \"||\" + Try to fire the auto driver\nகாதல் மனைவியை சேர்த்து வைக்கக்கோரி ஆட்டோ டிரைவர் தீக்குளிக்க முயற்சி\nகாதல் மனைவியை சேர்த்து வைக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் ���ுன்பு தீக்குளிக்க முயன்ற ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.\nசின்னமனூர் அருகே உள்ள மார்க்கையன்கோட்டையை சேர்ந்த ராஜூ மகன் மணிகண்டன் (வயது 27). ஆட்டோ டிரைவர். இவர் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு நேற்று வந்தார். அலுவலகம் முன்பு அவர் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.\nஅப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீஸ் ஒருவர் ஓடிச் சென்று அவரை தீக்குளிக்க விடாமல் தடுத்து நிறுத்தினார். உடனே அக்கம் பக்கத்தில் நின்றவர்களும் ஓடி வந்து அவரை தடுத்தனர். தகவல் அறிந்ததும் தேனி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.\nஅப்போது அவர் கூறுகையில், ‘நான் மார்க்கையன்கோட்டையை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். இந்நிலையில் எனது காதல் மனைவி பிரிந்து சென்று விட்டார். மனைவியின் பெற்றோர்தான் ஏமாற்றி அவரை அழைத்துச் சென்றுள்ளனர். எனது மனைவியை என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும்’ என்றார்.\nமேலும் இதுகுறித்து போலீசார் விசாரித்த போது, இந்த பிரச்சினை தொடர்பாக மணிகண்டன் ஏற்கனவே போடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்து இருந்ததும், அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்திய போது, அவருடைய மனைவி தனது பெற்றோருடன் செல்ல விரும்புவதாக எழுதிக் கொடுத்துச் சென்று விட்டதும் தெரியவந்தது. இதையடுத்து தற்கொலைக்கு முயற்சி செய்ததாக மணிகண்டன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. கமுதி அருகே பயங்கரம் நடத்தையில் சந்தேகம்; மனைவியை வெட்டிக் கொன்ற தொழிலாளி\n2. சிதம்பரம் அருகே பெண், தீக்குளித்து தற்கொலை\n3. மூள���ச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் இதயத்தை 12 வயது சிறுமிக்கு பொருத்தினர்\n4. கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை போலீசார் தீவிர விசாரணை\n5. வருமானவரி சோதனையில் ரூ.4 கோடி பறிமுதல் மந்திரி, காங். கூட்டணி வேட்பாளரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சிக்கியதால் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2018/02/26203639/Shallow-61-magnitude-quake-hits-off-eastern-Indonesia.vpf", "date_download": "2019-04-22T20:44:21Z", "digest": "sha1:XYNPY3HWPV2U4IBTUCHAY67P4CW2EDRZ", "length": 8348, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Shallow 6.1 magnitude quake hits off eastern Indonesia USGS || கிழக்கு இந்தோனேசியாவில் 6.1 ரிக்டர் அளவுக்கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகிழக்கு இந்தோனேசியாவில் 6.1 ரிக்டர் அளவுக்கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டது + \"||\" + Shallow 6.1 magnitude quake hits off eastern Indonesia USGS\nகிழக்கு இந்தோனேசியாவில் 6.1 ரிக்டர் அளவுக்கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டது\nகிழக்கு இந்தோனேசியாவில் 6.1 ரிக்டர் அளவுக்கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. #Indonesia #Earthquake\nஅம்பானில் இருந்து வடமேற்காக 194 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கு அடியில் 11.9 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனையடுத்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. நிலநடுக்கம் காரணமாக நேரிட்ட சேத விவகாரம் தொடர்பான தகவலும் வெளியாகவில்லை.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. தேவாலய தாக்குதல் பற்றி போலீஸ் விடுத்திருந்த எச்சரிக்கையில் கூறப்பட்டிருந்தது என்ன\n2. இலங்கையில் தொடர்ந்து தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதித்திட்டம��� - அமெரிக்கா எச்சரிக்கை\n3. இலங்கை தொடர் குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கையை உயர்த்திய டிரம்ப் - டுவிட்டரில் கிண்டல்\n4. இலங்கை குண்டு வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 207 ஆக உயர்வு\n5. இலங்கையில் 8-வது வெடிகுண்டு வெடிப்பு, உயிரிழப்பு எண்ணிக்கை 160 ஆக உயர்வு, ஊரடங்கு உத்தரவு அமல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/we-dont-want-kaala-release-says-rajinikanth-fans/", "date_download": "2019-04-22T20:52:10Z", "digest": "sha1:TY7L3PCFT2YYUXGXAMU2YFO4UVZQWLR6", "length": 9540, "nlines": 122, "source_domain": "www.filmistreet.com", "title": "Exclusive: காலா ரீலீஸ் வேண்டாம்; தனுஷுக்கு ரஜினி ரசிகர்களே கோரிக்கை.!", "raw_content": "\nExclusive: காலா ரீலீஸ் வேண்டாம்; தனுஷுக்கு ரஜினி ரசிகர்களே கோரிக்கை.\nExclusive: காலா ரீலீஸ் வேண்டாம்; தனுஷுக்கு ரஜினி ரசிகர்களே கோரிக்கை.\nஇந்த தலைப்பை பார்த்தால் நிச்சயம் ரஜினி ரசிகர்கள் கோவப்படுவார்கள் எனத் தெரியும். ஆனால் இந்த செய்தி உண்மைத்தான் தெரியுமா..\nஉண்மையைத் தெரிந்து கொள்ள இன்னும் படியுங்கள்.\nரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் வருகிற ஜீன் 7ஆம் தேதி வெளியாகவுள்ளது.\nரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு பின்னர் இந்த படம் வெளிவருவதால், தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nகேரளாவில் தமிழ் மொழியிலே வெளியாகவுள்ளது. அங்கு 300க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகிறது.\nகர்நாடகாவில் வெளியிட அங்குள்ள அமைப்புகள் சில தடை விதித்துள்ளன. எனவே அங்கு ரிலீஸ் ஆவதில் சிக்கல் நீடிக்கும் எனத் தெரிகிறது.\nமற்றபடி ஹிந்தியில் பிரச்சினையில்லை. மேலும் பல ஹிந்தி நட்சத்திரங்கள் நடித்துள்ளதால் அங்கு பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nஅப்படியென்றால் எங்குதான் பிரச்சினை என்கிறீர்களா\nஆந்திரா மற்றும் தெலுங்கானாவில்தான் காலா படத்தை திரையிட வேண்டாம் என ரசிகர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.\nஏனென்றால்.. லிங்கா படத்திற்கு பிறகு ஆந்திராவில் எந்த ரஜினி படத்திற்கும் விழா அங்கு எடுக்கப்படவில்லை.\nகாலா இசை தமிழகத்தில் மிகப்பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. ஆனால் ஆந்திராவில் பெயருக்கு கூட விழா இல்லை.\nஆந்திராவில் காலா Pre-Release நிகழ்ச்சி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.\nஆனால் தமிழத்தில் ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச் சூடு விவகாரத்தால் அந்த நிகழ்ச்சி வேண்டாம் என ரஜினி மறுத்துவிட்டாராம்.\nகபாலி படத்திற்கு மலேசியா மற்றும் இந்தியாவே வியக்கும் அளவுக்கு விளம்பர யுக்திகளை கையாண்டார் கலைப்புலி தானு.\nவிமானம் முதல் சாக்லேட் வரை அனைத்திலும் கபாலி மயமாக இருந்தது. கபாலி படம் பார்க்கவில்லை என்றால் அது பெரிய குற்றமாக பார்க்கப்படும் என்ற ரேஞ்சுக்கு பெரிய விஷயமாக 2016ஆம் ஆண்டில் பார்க்கப்பட்டது\nஆனால் காலா படத்தை தனுஷ் எந்த விதத்திலும் சரியாக புரோமோட் செய்யவில்லை.\nஇப்படி தொடர்ந்து ஆந்திராவை புறக்கணித்து வருகிறார்.\nதமிழகத்தில் ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினை தெரிந்த ஒன்றுதான். ஆனால் அதற்காக தமிழர்கள் ஐபிஎல் பைனல் மேட்ச்சை கொண்டாடவில்லையா..\nஅப்படியிருக்கையில் எதற்காக ஆந்திராவில் எந்த விழாவும் எடுக்கவில்லை.\nஇப்படி செய்வதால் பேசாமல் படத்தை இங்கு ரிலீஸ் செய்ய வேண்டாம் என ஆவேசத்துடன் கூறி வருகின்றனர்.\nஇந்த பேச்சுக்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nதயாரிப்பாளர் தனுஷ் இதை கவனத்தில் கொண்டு வரும் நாட்களில் சரி செய்வாரா\nExclusive: காலா ரீலீஸ் வேண்டாம்; தனுஷுக்கு ரஜினி ரசிகர்களே கோரிக்கை., We dont want Kaala release says Rajinikanth fans, கபாலி விளம்பரங்கள், காலா செய்திகள், காலா டிக்கெட், காலா தனுஷ், காலா புரோமோசன், காலா ரஜினி, ரஜினி ரசிகர்கள், ரஜினி ரசிகர்கள் காலா\nஅஜித்தின் விஸ்வாசம் படத்தில் காலா பட கலைஞர்\nBreaking : தமிழர்களுக்காக பேசிய ரஜினியின் காலா படத்திற்கு கர்நாடகாவில் தடை\nதலித் திரைப்பட விழாவில் காலா-பரியேறும் பெருமாள்-கக்கூஸ் படங்கள்\nஅமெரிக்கா நாட்டில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில்…\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தை துவங்கினார் ரஞ்சித்\nகபாலி, காலா ஆகிய ரஜினி படங்களை…\n6 படங்களில் 100 கோடியை தாண்டிய விஜய்.; ரஜினியை முந்தினாரா\nதமிழக சினிமாவில் வசூல் மன்னன் என்றால்…\nகறி விருந்துடன் *காலா* 100வது நாளை கொண்டாடிய ரஜினி ரசிகர்கள்\nடல்லாஸ் : காலா திரைப்படத்தின் 100…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/miscellaneous/135053-there-is-no-difference-between-the-religious-fundamentalists-and-few-modern-writers-slams-manushyaputhiran.html", "date_download": "2019-04-22T20:40:15Z", "digest": "sha1:QWQR2WQ5HGTE5APAKUIV52XYRX7J6HNK", "length": 27002, "nlines": 82, "source_domain": "www.vikatan.com", "title": "There is no difference between the religious fundamentalists and few modern writers, slams Manushyaputhiran | \"மத அடிப்படைவாதிகளுக்கும் சில எழுத்தாளர்களுக்கும் வித்தியாசமில்லை!\" - மனுஷ்யபுத்திரன் | Tamil News | Vikatan", "raw_content": "\n\"மத அடிப்படைவாதிகளுக்கும் சில எழுத்தாளர்களுக்கும் வித்தியாசமில்லை\nகவிஞர் மனுஷ்ய புத்திரன் எழுதிய “ஊழியின் நடனம்” என்ற கவிதை இந்து தெய்வத்தைக் கொச்சைப்படுத்துவதாக உள்ளது என்ற ஹெச்.ராசாவின் பதிவுக்குப் பிறகு பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வருகிறார். இந்தப் பிரச்னை தொடங்கி மூன்று நாள்களுக்குமேல் ஆகிவிட்டது. இப்போதாவது பிரச்னை ஓய்ந்திருக்கும் என்று சென்னை புத்தகத் திருவிழாவில் பேச்சைத் தொடங்கினேன். அதுவரை எழுத்தாளர் பாஸ்கர் சக்தியுடன் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தவரின் முகம் மிக இறுக்கமாக மாறியது... இடையே இடையே வந்த வாசகர்களுக்கு கையெழுத்துப்போட்டுக் கொண்டும் அவர்களோடு புகைப்படம் எடுத்துக்கொண்டும் என்னிடம் உரையாடினார்.\n\" ‘ஊழியின் நடனம்’கவிதை எழுதின சூழல் என்ன, இந்தக் கவிதை எவ்வாறு புரிந்துகொள்ளப்பட்டது.\n\"நான் வெறுமனே வண்ணத்துப்பூச்சிகள் பற்றியோ, பெண்களைப்பற்றியோ, அந்தரங்கப் பிரச்னைகள் பற்றியே எழுதிக்கொண்டிருந்தால் எந்தப் பிரச்னையும் வராது. அப்படியில்லாமல் சமகாலத்தினுடைய அரசியல், சமூக நடப்புகளுக்கு எதிர்வினையாற்றுபவையாக நான் என்னுடைய கவிதைகளை எழுதுகின்றேன். அதனால்தான் என்னுடைய கவிதைகள் தொடர்ந்து பிரச்னைகளைச் சந்தித்து வருகின்றன. ‘ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கலாம் என்ற நீதிமன்றத் தீர்ப்பினால்தான் கேரளா இந்த அளவிற்குப் பாதிக்கப்பட்டுள்ளது’ என்ற குருமூர்த்தியின் மிக மோசமான பதிவுக்கு எதிர்வினையாகவே இந்த ஊழியின் நடனம் என்ற கவிதை எழுதப்பட்டது.‘பெண்ணினுடைய மாதவிடாய் என்பது பிரளயங்களை ஏற்படுத்தும் சக்தி மிக்கதா’ என்று ஒரு பெண்ணைப் பார்த்துக் கேள்வி கேட்கும் விதமாக இந்தக் கவிதை எழுதினேன். கவிதை வாசிப்புப் பழக்கம் உள்ள அனைவரும் வாசித்தவுடனேயே புரிந்துகொள்ளும் அளவிற்கு இதன்பொருள் மிக எளிமையானது. இந்தக் கவிதையில் தேவி என்ற சொல் வருகிறது. அது பெண்ணைக் குறிப்பதுதானே தவிர கடவுளைக் குறிப்பதல்ல. ஆனால், இவர்கள் ‘தேவி’ என்பதைக் கடவுள் என்பதாகத் திரித்துவிட்டார்கள். கமலஹாசனின் ‘தேவி ஸ்ர��தேவி’ என்றொரு பாடல் இருக்கிறது. அதில் இரட்டை வசனங்களும் இருக்கின்றன. அப்போது அந்தப் பாடல் கடவுளைப் பற்றியது என்று பொருள்கொள்ளலாமா’ என்று ஒரு பெண்ணைப் பார்த்துக் கேள்வி கேட்கும் விதமாக இந்தக் கவிதை எழுதினேன். கவிதை வாசிப்புப் பழக்கம் உள்ள அனைவரும் வாசித்தவுடனேயே புரிந்துகொள்ளும் அளவிற்கு இதன்பொருள் மிக எளிமையானது. இந்தக் கவிதையில் தேவி என்ற சொல் வருகிறது. அது பெண்ணைக் குறிப்பதுதானே தவிர கடவுளைக் குறிப்பதல்ல. ஆனால், இவர்கள் ‘தேவி’ என்பதைக் கடவுள் என்பதாகத் திரித்துவிட்டார்கள். கமலஹாசனின் ‘தேவி ஸ்ரீதேவி’ என்றொரு பாடல் இருக்கிறது. அதில் இரட்டை வசனங்களும் இருக்கின்றன. அப்போது அந்தப் பாடல் கடவுளைப் பற்றியது என்று பொருள்கொள்ளலாமா முதலில் இப்படி என்னுடைய கவிதைக்கு நானே விளக்கம் சொல்வதை அவமானமாக நினைக்கிறேன். வெறுப்பு அரசியல் ஒன்றை மட்டுமே மையமாக வைத்து, அதிலிருக்கும் ஒரு சொல்லையோ ஒரு வாக்கியத்தையோ அந்தப் பிரதியிலிருந்து வெளியே எடுத்து அதற்கு நேரெதிரான பொருளில் பரப்பிவிடுவார்கள். அப்படி தேவி என்ற ஒரு சொல்லை மட்டும் வைத்துக்கொண்டு இவர்கள் எப்படி ஒரு கலை இலக்கியப் பிரதியைத் தங்களுக்கு ஏற்ற மாதிரி திரித்துக்கொள்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ளலாம். இது, தீவிர எழுத்தாளர்களுக்கு மட்டுமல்ல விஜய் போன்ற பிரபல நடிகர்களுக்கும் இப்படி நடக்கிறது. ஜி.எஸ்.டி-க்கு எதிராக ஒரு வசனம் அவர் படத்தில் இடம்பெற்றதால் அவரது கிறிஸ்துவ அடையாளத்தை முன் வைத்து அவர் தாக்கப்பட்டார்”\n“அப்படியெனில் அந்தக் கவிதையை எவரும் படிக்காமல்தான் இவ்வளவு பெரிய பிரச்னையை உருவாக்கிவிட்டார்கள் என்கிறீர்களா. அதற்கான தேவை என்ன இருக்கிறது\nமத அடிப்படைவாதிகள் எப்பொழுதும் எழுதப்பட்ட எந்த இலக்கியத்தையும் படிக்க மாட்டார்கள், அதிலுள்ள கருத்துகளைக் கவனிக்க மாட்டார்கள். சல்மான் ருஷ்டிக்கு எதிராக இஸ்லாமியர்கள் போராடி அவரின் நாவலைத் தடைசெய்து அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டபோது ‘ சாட்டானிக் வெர்ஸஸை’ படித்திருந்தவர்கள் எத்தனைப் பேர் உலகம் முழுக்க இது இப்படித்தான் நடக்கிறது. பெருமாள் முருகனுக்கு எதிராகக் கடுமையாக எதிர்ப்பு வந்தபோதும் அவருடைய நாவலை யாரும் படித்திருக்கவில்லை. அர்ஜுன் சம்பந்தும் நானு��் பெருமாள் முருகன் விஷயம் தொடர்பாக ஒரு விவாதத்தில் பங்கேற்றபோது இந்த ‘நாவலைப் படித்தீர்களா உலகம் முழுக்க இது இப்படித்தான் நடக்கிறது. பெருமாள் முருகனுக்கு எதிராகக் கடுமையாக எதிர்ப்பு வந்தபோதும் அவருடைய நாவலை யாரும் படித்திருக்கவில்லை. அர்ஜுன் சம்பந்தும் நானும் பெருமாள் முருகன் விஷயம் தொடர்பாக ஒரு விவாதத்தில் பங்கேற்றபோது இந்த ‘நாவலைப் படித்தீர்களா’ என்று கேட்டால் அவர் ‘நான் படிக்கவில்லை. ஆனால் இதில் இந்து மத பெண்களை கொச்சைப்படுத்திவிட்டது என்று கேள்விப்பட்டேன்’ என்றார். இவர்கள் படிப்பதில்லை என்பதற்கு இதுதான் உதாரணம். இப்படித் திட்டமிட்ட வகையில் ஒரு பயத்தை உருவாக்கி, போலி பிம்பத்தைக் கட்டமைப்பது என்பது எல்லா மதத்திலும் இருக்கும் அடிப்படைவாதப்போக்கு. . இதேதான் இப்பொழுது இந்தக் கவிதைக்கும் நடக்கிறது. அவர்கள் படிக்கவும் இல்லை. படித்தவர்களுக்குப் புரியவுமில்லை. நம்முடைய மதத்தைக் கொச்சைப் படுத்திவிட்டார்கள் என்று மக்கள் மத்தியில் பரப்பி இதன்மூலம் மதரீதியாக மக்களை ஒருங்கிணைத்து வாக்கு வங்கி அரசியலை உருவாக்குவது, அதன்மூலமாக அதிகாரத்தைக் கைப்பற்று7வதும் அரசியல் ஆதாயம் தேடிக்கொள்வதும்தான் இவர்களின் நோக்கம். அதனால்தான் கடந்த நான்கு ஆண்டுகளில் வேறு எந்தப் பிரச்னையையும்விட வகுப்புவாதப் பிரச்னைகள் பற்றி அதிகமா எல்லாத் தளங்களிலும் விவாதிக்கப்படுகிறது. இது மிகவும் ஆபத்தான போக்கு.”\n“தேவி என்ற சொல் தெய்வம் என்ற பொருளிலும் புரிந்துகொள்ளப்படும் என்பது நிச்சயம் உங்களுக்குத் தெரியும் தானே.\n“நாம் பயன்படுத்துகிற ஒவ்வொரு சொல்லுமே பண்பாட்டு ரீதியில் பல்வேறு மாறுபட்ட அர்த்தங்களை உடையது. ஒரு சொல் எந்தப் பின்புலத்தில் என்ன நோக்கத்தில் பயன்படுத்தப்படுகிறது என்பதை வைத்துத்தான் அந்தச் சொல்லின் அர்த்தத்தைக் காண வேண்டுமே தவிர அவரவர் மனம்போன போக்கிலெல்லாம் அர்த்தத்தைக் கற்பித்துக்கொள்ள முடியாது. இன்னொன்று ஒரு சொல்லிற்கு என்னென்ன அர்த்தத்தில் பொருள் கொள்ளப்படும் என்று யோசித்து ஒரு கவிதையையோ கதையையோ எழுத வேண்டும் என்று சொன்னால் எந்தச் சொல்லையும் பயன்படுத்தவும் முடியாது. எந்தப் படைப்பும் வெளிவரவும் முடியாது. இந்தக் கவிதையைக் கவனமாக படிக்கக்கூடிய எவருக்கும் நன்றாகப் புரியும் எந்த நம்பிக்கையும் புண்படுத்தக்கூடிய சொற்கள் இல்லை என்று. எனவே இது முழுக்க முழுக்க மதரீதியாக அர்த்தம் கற்பிக்கப்பட்டு அதன்மூலம் அரசியல் ஆதாயம் பார்க்கும் முயற்சியே. ஒரு சொல்லுக்கு தமிழில் மட்டுமில்லை இந்திய உலக மொழிகள் அனைத்திலும் பல்வேறு அர்த்தங்கள் இருக்கும். அதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டுதான் படைப்பை உருவாக்க வேண்டும் என்பது நடைமுறை சாத்தியமற்றது.\n“ஒருவேளை அப்துல் ஹமீது என்ற பெயரில் இல்லாமல் மனுஷ்யபுத்திரன் என்ற பெயரில் எழுதியிருந்தால் இந்தப் பிரச்னை வந்திருக்காது என்று நினைக்கிறீர்களா\n“நான் மனுஷ்ய புத்திரன் என்ற பெயரில் எழுதியிருந்தால் மட்டும் ஹெச்.ராசா என்னைக் கூப்பிட்டு விழாவா எடுத்திருக்கப் போகிறார். ஒன்றைத் தெரிந்துகொள்ளுங்கள். அடிப்படையில் நான் மதச் சார்பற்றவன். அதேசமயம் நான் ஒரு கலைஞனாக, எழுத்தாளனாக எல்லா மதச்சடங்குகளையும், நம்பிக்கைகளையும்,பண்பாடுகளையும் மதிக்கும் இயல்புடையவன்., கார்த்திகை தீபங்கள் பற்றி, தீபாவளியைப் பற்றி எத்தனைக் கவிதைகள் எழுதியிருக்கின்றேன். அதேபோல ஏசுவைப் பற்றி நெஞ்சை உருக்கும் பல்வேறு பிம்பங்களை என் கவிதைகள் மூலமாக உருவாக்கியுள்ளேன் என்பதை என்னுடைய கவிதைகளை எடுத்துப் பார்த்தால்தான் தெரியும். நான் வறட்டுத்தனமான கோட்பாடுகளின் அடிப்படையில் வெறுப்பு அரசியலைப் பரப்புபவன் அல்ல. என்னுடைய நோக்கம் என்பது மதங்களை எதிர்ப்பதோ மத உணர்வுகளை எதிர்ப்பதோ அல்ல. மத அடிப்படை வாதங்களை எதிர்ப்பதுதான். எனவே இது என்னுடைய பிறப்பின் அடிப்படையில் இந்துத்துவா அமைப்பினரால் எழுப்பப்பட்ட வெறுப்பு அரசியல் .\n“இதற்கு ஒரு சம்பவத்தை நினைவுபடுத்துகிறேன். சார்லி ஹெப்டோ கார்ட்டூன் விசயத்தில் நேர்காணலில் ‘பொதுவாக மதம் சார்ந்த விஷயங்களை விமர்சிக்கும்போது நாம் கவனமாக இருக்க வேண்டும்’ என்று சொல்லிவிட்டு ‘இஸ்லாம் ஒன்றும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது இல்லை’ என்றும் சொல்லியிருந்தேன். ஆனால், இதையெல்லாம் விட்டுவிட்டு “பொதுவாக நாம் மதம் பற்றி விமர்சிக்கும்போது கவனமோடு இருக்க வேண்டும்’ என்பதை மட்டும் வைத்துக்கொண்டு ‘இவர் இஸ்லாமியர் என்றால் ஒரு நிலைப்பாடு எடுக்கிறார். மற்றவர் என்றால் ஒரு நிலைப்பாடு எடுக்கிறார்’ என்று கவிஞர் தாமரை போன்றவர்கள் அவதூறு செய்கின்றனர். இப்படித்தான் அவர்கள் புரிதல் இருக்கிறது. இதைப் பார்க்கும்போது அவர்களின் பரிதாபமான அரசியல் விழிப்புஉணர்ச்சியை நினைத்து அவர்கள்மேல் பரிதாபம்தான் வருகிறது. மதவாதிகளுக்கும் இப்படியான எழுத்தாளர்களுக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை.”\n“ஜெயமோகன் திமுக பேச்சாளரான மனுஷ்ய புத்திரன் இந்த விவகாரத்தில் எழுத்தாளர்கள் ஆதரவைக்கோரக் கூடாது என்று சொல்லியிருக்கிறாரே \n’’ அவருடைய இலக்கியப் படைப்புகள் எப்படிப் பிம்பங்களின் வழியாகச் செயல்படுகிறதோ அதேபோலத்தான் அவரது சமூக அரசியல் அபிப்ராயங்களும் செயல்படுகின்றன. அதற்குப் பின்னால் கோட்பாடு சார்ந்த எந்தத் தர்க்கமும் கிடையாது. என் கவிதையில் எந்தப் புண்படுத்தும் அம்சமும் இல்லை என்கிறார். தேவி என்ற படிமத்தில் எந்த அவதூறும் இல்லை என்கிறார். இந்துத்துவா அரசியலை இந்து மதம் குறித்து புரிதலை விமர்சிக்கிறார். கருத்து சுதந்திரத்தை ஆதரிக்கிறார். ஆனால் கடைசியில் திமுக இந்துமத வெறுப்பு கொண்ட கட்சி என்பதால் அந்தக் கட்சியைச் சேர்ந்த மனுஷ்ய புத்திரன் தாக்கப்படுகிறார் என்கிறார். அந்தத் தாக்குதலுக்கு உள்ளூர ஒரு நியாயத்தை உருவாக்குகிறார்.ஆனால், எனக்கோ ஜெயமோகனின் பெரும்பாலான சமூக இலக்கிய அபிப்ராயங்களில் எதிர்நிலைகள் இருந்த போதும்கூடப் பல சந்தர்ப்பங்களில் அவரது கண்ணியத்திற்காகவும் கருத்து சுதந்திரத்திற்காகவும் நின்றிருக்கிறேன்.\n“இதெல்லாம் எதிர்காலத்தில் உங்களின் எழுத்தில் எதாவது பாதிப்பை ஏற்படுத்துமா\n“இஸ்லாமியப் பெண்களுக்கு ஜீவனாம்சம் கொடுக்கப்படக் கூடாது’ என்ற உத்தரவை எதிர்த்துக் கட்டுரை எழுதியபோதும் சவுதி அரேபியல் லிசானா என்ற சிறுமிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து ஒரு கட்டுரை எழுதியபோதும் இஸ்லாமிய அமைப்புகளால் மிகக் கடுமையாக அச்சுறுத்தப்பட்டேன். அதேபோல இளவசரன் திவ்யா விஷயத்தை ஆதரித்தபோது பாமக-வினரால் மிகக் கொடுமையான தாக்குதலுக்கு உள்ளானேன். மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தபோது அதை எதிர்த்து மிகக் கடுமையாக விமர்சித்துக் கட்டுரை எழுதினேன். அவர் வெற்றி பெற்ற பின்னர் நாட்டைவிட்டே வெளியேற வேண்டும் என்றெல்லாம் எனக்கு மிரட்டல் விடப்பட்டது. விஸ்வரூபம் பிர���்னையின்போது கமலஹாசனின் ஜனநாயக உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தேன். மத அடிப்படைவாதிகள் என்னைக் கடுமையாக எதிர்த்தார்கள். அப்போது என்னை ஆதரித்த கமலின் ரசிகர்கள் அந்தத் திரைப்படம் வெளிவந்தபோது அது ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்தையும் தவறாகச் சித்திரிக்கிறது என்பதை நான் பதிவு செய்தபோது மிக மோசமாக என்னை எதிர்த்தார்கள். இவ்வளவுக்குப் பிறகும் எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன். ஏனென்றால் எழுதுவது என்பது நான் அல்ல. என் சமூகம்.”\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\n``கடைசிக் கட்டத்தில் மட்டும் அதிரடி ஏன் - தோனி சொன்ன லாஜிக்\n`சசிகலாவை நினைத்தால் வேதனையாக இருக்கிறது' - சிறை மர்மம் சொல்லும் பெங்களூரு புகழேந்தி\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\n`ஏதோ உள்ளுணர்வு எனக்குள் சொன்னது; அறையைக் காலி செய்தேன்''- இலங்கையில் உயிர் தப்பிய இந்தியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/sports/114970-ab-de-villiers-to-miss-the-first-three-odis-due-to-injury.html", "date_download": "2019-04-22T20:17:04Z", "digest": "sha1:XDQLD7URX7ED7YTXPOHSFVI3P26F3BGD", "length": 5876, "nlines": 70, "source_domain": "www.vikatan.com", "title": "AB De Villiers to miss the first three ODIs due to injury | முதல் மூன்று ஒருநாள் போட்டிகளில் இருந்து டிவில்லியர்ஸ் விலகல்! | Tamil News | Vikatan", "raw_content": "\nமுதல் மூன்று ஒருநாள் போட்டிகளில் இருந்து டிவில்லியர்ஸ் விலகல்\nதென் ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட் தொடரை முடித்த கையோடு ஒரு நாள் தொடரில் பங்கேற்கவுள்ளது. 6 போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் பிப்ரவரி 1-ம் தேதி தொடங்குகிறது. டெஸ்ட் போட்டிகளைப் போன்றே இதுவும் இந்திய அணிக்குச் சவால் வாய்ந்ததாக இருக்கப் போகிறது. இந்நிலையில், தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ஏபிடி வில்லியர்ஸ் காயம் காரணமாக முதல் மூன்று ஒரு நாள் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.\nஜோஹன்னஸ்பெர்கில் நடந்த இறுதி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், விராட் கோலி அடித்த பந்தை கேட்ச்சாக மாற்றியபோது டிவில்லியர்ஸிற்கு விரலில் அடிபட்டது. இருப்பினும் வலியுடனே பேட்டிங் செய்தார். ஃபீல்டிங் மட்டும் நிறைய நேரம் செய்ய முடியாது போனது. தற்போது டிவில்லியர்ஸ் விலகிய நிலையில், அவருக்கு என்று ���ாற்று வீரர் யாரையும் தென் ஆப்பிரிக்கா அறிவிக்கவில்லை.\nஇந்தத் தொடரில், பிப்ரவரி 10-ம் தேதி நடக்கவிருக்கும் ஒரு நாள் போட்டி, பிங்க் போட்டியாக விளையாடப்படவிருக்கிறது. அதாவது, மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்பு உணர்வு ஏற்படுத்தத் தென் ஆப்பிரிக்க வீரர்கள் அனைவரும் தங்கள் பச்சை நிற ஜெர்ஸியை அணியாமல் பிங்க் நிற ஜெர்ஸியில் வலம் வருவார்கள். இந்தப் போட்டிக்கு முன் நிச்சயம் ஏபிடி வில்லியர்ஸ் அணிக்குத் திரும்பி விடுவார் என்று தென் ஆப்பிரிக்க தரப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\n``கடைசிக் கட்டத்தில் மட்டும் அதிரடி ஏன் - தோனி சொன்ன லாஜிக்\n`சசிகலாவை நினைத்தால் வேதனையாக இருக்கிறது' - சிறை மர்மம் சொல்லும் பெங்களூரு புகழேந்தி\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\n`ஏதோ உள்ளுணர்வு எனக்குள் சொன்னது; அறையைக் காலி செய்தேன்''- இலங்கையில் உயிர் தப்பிய இந்தியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/134204-madras-hc-issues-notice-to-dgp.html", "date_download": "2019-04-22T20:14:32Z", "digest": "sha1:VQYGGVLPNMTLA4FXHUN76RFWYEZ3ARDB", "length": 5083, "nlines": 69, "source_domain": "www.vikatan.com", "title": "Madras hc issues notice to DGP | காவல்துறையினர் மன உளைச்சல்! - டி.ஜி.பி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு | Tamil News | Vikatan", "raw_content": "\n - டி.ஜி.பி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nகாவலர்களின் மன உளைச்சலைக் குறைக்க, காவலர் பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கோரிய மனுவை ஆறு வார காலத்துக்குள் பரிசீலிக்க தமிழக டி.ஜி.பி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇரவுப் பணியில் உள்ள காவலர்களுக்குக் கட்டாய ஓய்வு நேரம் வழங்க உத்தரவிட வேண்டும், யோகா பயிற்சி அளிக்க வேண்டும், காவலர் பணியிடங்கள் கூடுதலாக நிரப்பப்பட வேண்டும் எனக் கோரி வழக்கறிஞர் ராஜலட்சுமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், `தமிழக காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள் தற்போது அதிக அளவில் மன உளைச்சலுக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால், தமிழகம் முழுவதும் காவலர்களின் தற்கொலை முயற்சி அதிகரித்து வருவதாகவும்' மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி மணிக்���ுமார், நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுதாரரின் கோரிக்கையை ஆறு வார காலத்துக்குள் மனுவை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க தமிழக டி.ஜி.பி-க்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\n``கடைசிக் கட்டத்தில் மட்டும் அதிரடி ஏன் - தோனி சொன்ன லாஜிக்\n`சசிகலாவை நினைத்தால் வேதனையாக இருக்கிறது' - சிறை மர்மம் சொல்லும் பெங்களூரு புகழேந்தி\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\n`ஏதோ உள்ளுணர்வு எனக்குள் சொன்னது; அறையைக் காலி செய்தேன்''- இலங்கையில் உயிர் தப்பிய இந்தியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/136025-mutual-fund-awareness-program-at-cuddalure.html", "date_download": "2019-04-22T20:45:02Z", "digest": "sha1:5BXV33MJJHKTOETCN455R7WN2DWIETH3", "length": 7329, "nlines": 70, "source_domain": "www.vikatan.com", "title": "mutual Fund Awareness Program at cuddalure | கடலூரில் `மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு மந்திரங்கள்' முதலீட்டாளர்கள் விழிப்பு உணர்வு நிகழ்ச்சி! | Tamil News | Vikatan", "raw_content": "\nகடலூரில் `மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு மந்திரங்கள்' முதலீட்டாளர்கள் விழிப்பு உணர்வு நிகழ்ச்சி\nதற்போதைய காலகட்டத்தில் அதிக வருமானமீட்டும் வேலைவாய்ப்புகள், தொழில்கள் பெருகியுள்ளன. வருமானத்தை திறம்பட முதலீடு செய்வதில்தான் முழுவெற்றியே இருக்கிறது. அப்படி முதலீடு செய்து வருமானத்தை இன்னும் பன்மடங்கு பெருக்குவதற்கு முதலீடு செய்வது குறித்த விழிப்பு உணர்வு அதிகரிக்க வேண்டும். அதற்காக, நாணயம் விகடன் மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இணைந்து, 'மியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள்' என்னும் முதலீட்டாளர் விழிப்பு உணர்வுக் கூட்டத்தை தமிழகமெங்கும் முக்கிய நகரங்களில் நடத்தி வருகிறார்கள்.\nவங்கியின் ஃபிக்ஸட் டெபாசிட், தங்கம், ரியல் எஸ்டேட் எனக் குறிப்பிட்ட சிலவற்றில் மட்டுமே காலங்காலமாக முதலீடு செய்துவருபவர்கள், தற்போது பங்குச்சந்தையில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். பங்குச்சந்தையில் நேரடியாக முதலீடு செய்யத் தயங்குபவர்கள், பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்கிறார்கள். இந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் கவனிக்கவேண்டியவ��� எவையெவை, மியூச்சுவல் ஃபண்டில் எத்தனை வகை இருக்கிறது, ஒவ்வொரு வகை முதலீடும் யாருக்கு பொருத்தமாக இருக்கும், முதலீட்டுக்கான காலங்களை எப்படித் தேர்வுசெய்வது போன்ற சூட்சுமங்களைக் கற்றுத் தெளிவுபெற இந்த விழிப்பு உணர்வுக் கூட்டம் பயனுள்ளதாக இருக்கும்.\nவரும் செப்டம்பர் 9, 2018, ஞாயிற்றுக்கிழமையன்று, கடலூரில், 'மியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள்' முதலீட்டாளர் விழிப்பு உணர்வு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில், முதலீட்டு ஆலோசகர் வ.நாகப்பன் மற்றும் ஆதித்யா பிர்லா சன்லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் தமிழ்நாடு மண்டலத் தலைவர் சுவாமிநாதன் கருணாநிதி ஆகியோர் சிறப்புரையாற்றுவார்கள். இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் VIKATANபெயர்ஊர்NVMFCL என டைப் செய்து எஸ்.எம்.எஸ். அனுப்பவும். அனுப்ப வேண்டிய எண்: 56161 அல்லது 9790990404. அனுமதி இலவசம். முந்துபவர்களுக்கே முன்னுரிமை.\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\n``கடைசிக் கட்டத்தில் மட்டும் அதிரடி ஏன் - தோனி சொன்ன லாஜிக்\n`சசிகலாவை நினைத்தால் வேதனையாக இருக்கிறது' - சிறை மர்மம் சொல்லும் பெங்களூரு புகழேந்தி\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\n`ஏதோ உள்ளுணர்வு எனக்குள் சொன்னது; அறையைக் காலி செய்தேன்''- இலங்கையில் உயிர் தப்பிய இந்தியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/cinema/131936-vijay-antony-released-the-pilot-teaser-of-the-allaudeenin-arputha-camera.html", "date_download": "2019-04-22T20:46:27Z", "digest": "sha1:VV5JWHDTYDEUIR5W7VZKH4MBZMDNDEBY", "length": 16964, "nlines": 414, "source_domain": "www.vikatan.com", "title": "`அலாவுதீனின் அற்புத கேமரா' பைலட் டீசர் வெளியீடு | vijay Antony released the pilot teaser of the Allaudeenin Arputha Camera", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:20 (25/07/2018)\n`அலாவுதீனின் அற்புத கேமரா' பைலட் டீசர் வெளியீடு\n2013-ம் ஆண்டு வெளியான ‘மூடர் கூடம்’ படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. அறிமுக இயக்குநர் நவீன் இயக்கி, நடித்திருந்த இப்படம் ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன்பின் வெளிவரக் காத்திருக்கும் 'கொளஞ்சி' படத்தை இயக்கிய நவீன் சத்தமில்லாமல் ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ படத்தை இயக்கி முடித்துவிட்டார். இதையடுத்து அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிப்பில் விஜய் ஆண்டனியை வைத்து அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார்.\n'அலாவுதீனின் அற்புத கேமரா' படத்தில் ‘கயல்’ ஆனந்தி கதாநாயகியாக நடித்துள்ளார். இதை இயக்குநர் நவீனே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘White Shadows புரொடக்ஷன்ஸ்’ மூலம் தயாரித்து இயக்கியுள்ளார். நடராஜன் சங்கரன் இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார். சமீபத்தில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. இந்நிலையில், படத்தின் பைலட் டீசரை இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ளார்.\nஆந்திராவைக் கலக்கும் 'அர்ஜுன் ரெட்டி' நாயகனின் 'கீதா கோவிந்தம்' டீசர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவலியின் சுவடாக எஞ்சி நிற்கும் இயேசு புகைப்படம் - இலங்கைத் தாக்குதலின் கோரம்\n`சிதறிக் கிடந்த உடல் பாகங்கள்; கதறிய போலீஸ் அதிகாரி' - இலங்கை சோகத்தை விவரிக்கும் பத்திரிகையாளர்\nமுழுக்க முழுக்க சிஜி விலங்குகளுடன் காட்டில் எடுத்த `தும்பா' - டிரெய்லர் வெளியானது\nசூலூர் இடைத்தேர்தல் - கோமாளி வேடத்துடன் வேட்பு மனுத்தாக்கல் செய்த சுயேச்சை\nராஜராஜ சோழன் சமாதி அமைந்துள்ள இடத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு\nநள்ளிரவில் குழந்தையைக் கவ்விய சிறுத்தை; தாயின் அசாத்திய துணிச்சல்- பிரமித்த ஊர் மக்கள்\n`இப்பதிவு எங்கள் மனதை கனமாக்கியது'- உணவில்லாமல் தவித்த 4 குழந்தைகளுக்குக் குவியும் உதவிகள்\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\n` எங்கே போனார் டாக்டர் வெங்கடேஷ்' - தினகரன் முடிவின் பின்னணி\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\n``கடைசிக் கட்டத்தில் மட்டும் அதிரடி ஏன் - தோனி சொன்ன லாஜிக்\n`சசிகலாவை நினைத்தால் வேதனையாக இருக்கிறது' - சிறை மர்மம் சொல்லும் பெங்களூரு புகழேந்தி\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\n`ஏதோ உள்ளுணர்வு எனக்குள் சொன்னது; அறையைக் காலி செய்தேன்''- இலங்கையில் உயிர் தப்பிய இந்தியர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/39792.html", "date_download": "2019-04-22T20:41:36Z", "digest": "sha1:TX5Z4TVN6QZXC3MRGQ72CNTTPNSKZ5JM", "length": 20983, "nlines": 420, "source_domain": "www.vikatan.com", "title": "மனம் நொறுங்கிய நிலையிலும் குற்றவாளிகளை மன்னிக்கச் சொல்கிறார் கன்னியாஸ்திரி! | Sorry violent adult nun who was himself the victim of sexual abuse regardless of the state of West Bengal, said the nun.", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:02 (17/03/2015)\nமனம் நொறுங்கிய நிலையிலும் குற்றவாளிகளை மன்னிக்கச் சொல்கிறார் கன்னியாஸ்திரி\nகொல்கத்தா: தன்னை வயது முதிர்ந்த கன்னியாஸ்திரி என்றும் பாராமல் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன்களை மன்னித்துவிடுமாறு பாதிக்கப்பட்ட மேற்குவங்க மாநில கன்னியாஸ்திரி தெரிவித்துள்ளார்.\nமேற்குவங்க மாநிலம் நாடியா மாவட்டம் ரனாகட், ஜீசஸ் மேரி கான்வென்ட்டில் பலாத்காரம் செய்யப்பட்ட 72 வயது கன்னியாஸ்திரி தற்போது உடல்நலம் தேறி வருகிறார். ரனாகட் மருத்துவமனையில் வேதனையில் துடித்துக் கொண்டிருக்கும் அவரைப் பார்க்க ஏராளமானோர் வந்து செல்கின்றனர். அவர் முகத்தில் சோகம் இல்லை. அமைதியாகவும் மிகவும் சோர்வாகவும் இருக்கிறார்.\n\"என் இதயம் நொறுங்கி விட்டது. அவர்களை மன்னித்து விட்டுவிடுங்கள்\" என்று குற்றவாளிகளுக்காக பிரார்த்தனை செய்கிறார். பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்ட கவலையை விட, அவருடைய கவலை எல்லாம் பள்ளி, பள்ளி மாணவர்களை சுற்றியே இருக்கிறது என்று மருத்துவமனை கண்காணிப்பாளர் ஆதிந்தரநாத் மோன்டல் கூறியுள்ளார்.\nஆனால் கன்னியாஸ்திரியின் பிரார்த்தனையைக் கேட்டு, அவரை பார்க்க வந்தவர்கள் துக்கத்தை அடக்க முடியாமல் கண்ணீர் விட்டனர். பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு மனநல மருத்துவர்களும் அருகிலிருந்து ஆலோசனை வழங்கி வருகின்றனர்.\nகன்னியாஸ்திரி பலாத்காரம் செய்யப்பட்ட தகவல் உலகம் முழுவதும் பரவியதால், பல்வேறு கண்டன குரல்கள் எழுந்த வண்ணம் உள்ளன.\nஜீசஸ் மேரி கான்வென்ட்டைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஐரீன் மற்றும் மதர் ஜெனரல் ஆகியோர் ரோம் நகரில் இருந்தனர். அதிகாலை 5 மணிக்குத் தகவல் அறிந்ததும் அதிர்ச்சி அடைந்து உடனடியாக விமானத்தில் மேற்குவங்கம் திரும்பினர். மருத்துவமனையில் இருந்த பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியைச் சந்தித்தனர்.\nஇதுகுறித்து ஐரீன் கூறுகையில், ‘‘என்னுடைய வாழ்நாளில் மூத்த கன்னியாஸ்திரி மீது இதுபோன்ற ��ரு தாக்குதல் நடந்ததாகக் கேட்டதில்லை. போர் நடக்கும் பல இடங்களில் நாங்கள் சேவை செய்திருக்கிறோம். அந்த இடங்களில் கூட இப்படிப்பட்ட கொடூரம் நடக்கவில்லை’’ என்றார்.\nஇது தொடர்பாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், \"கன்னியாஸ்திரி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மனிதர்கள் அல்ல. இந்த வழக்கில் விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்\" என்றார்.\nகன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை மேற்குவங்கம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவலியின் சுவடாக எஞ்சி நிற்கும் இயேசு புகைப்படம் - இலங்கைத் தாக்குதலின் கோரம்\n`சிதறிக் கிடந்த உடல் பாகங்கள்; கதறிய போலீஸ் அதிகாரி' - இலங்கை சோகத்தை விவரிக்கும் பத்திரிகையாளர்\nமுழுக்க முழுக்க சிஜி விலங்குகளுடன் காட்டில் எடுத்த `தும்பா' - டிரெய்லர் வெளியானது\nசூலூர் இடைத்தேர்தல் - கோமாளி வேடத்துடன் வேட்பு மனுத்தாக்கல் செய்த சுயேச்சை\nராஜராஜ சோழன் சமாதி அமைந்துள்ள இடத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு\nநள்ளிரவில் குழந்தையைக் கவ்விய சிறுத்தை; தாயின் அசாத்திய துணிச்சல்- பிரமித்த ஊர் மக்கள்\n`இப்பதிவு எங்கள் மனதை கனமாக்கியது'- உணவில்லாமல் தவித்த 4 குழந்தைகளுக்குக் குவியும் உதவிகள்\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\n` எங்கே போனார் டாக்டர் வெங்கடேஷ்' - தினகரன் முடிவின் பின்னணி\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர\n“இப்போ எனக்கு மகனும் பிறந்திருக்கான்” - இந்தியக் குழந்தைக்குத் தாயான துப\n` எங்கே போனார் டாக்டர் வெங்கடேஷ்' - தினகரன் முடிவின் பின்னணி\n``விடிவி 2, மாநாடு, சீமான் படம், இயக்கி நடிக்கும் படம்... சிம்புவின் 9 படங்கள்...\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\n``கடைசிக் கட்டத்தில் மட்டும் அதிரடி ஏன் - தோனி சொன்ன லாஜிக்\n`சசிகலாவை நினைத்தால் வேதனையாக இருக்கிறது' - சிறை மர்மம் சொல்லும் பெங்களூரு புகழேந்தி\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\n`ஏதோ உள்ளுணர்வு எனக்குள் சொன்னது; அறையைக் காலி செய்தேன்''- இலங்கையில் உயிர் தப்பிய இந்தியர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/127771-instead-they-could-have-hanged-my-son-arputhammal.html?artfrm=read_please", "date_download": "2019-04-22T20:29:45Z", "digest": "sha1:BQUOAO2XDMCBR67UZBOOV43PP7ZFFDNB", "length": 24843, "nlines": 427, "source_domain": "www.vikatan.com", "title": "``அறிவ கொன்னுடுங்கய்யா... இதுக்கு மேலயும் அவன் வாழணுமா?!\" கதறும் அற்புதம்மாள் | \"Instead they could have hanged my son\", - Arputhammal", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:18 (15/06/2018)\n``அறிவ கொன்னுடுங்கய்யா... இதுக்கு மேலயும் அவன் வாழணுமா\n``இத்தனை வருஷத்துல ஒருநாளும் நான் நம்பிக்கைய இழந்ததில்லே. இப்போ தோணுது. இனியும் என் புள்ளை என்கிட்ட வருவான்; சந்தோஷமா வாழுவான் என்கிற நம்பிக்கைப் போயிருச்சு. போங்கய்யா நீங்களும் உங்க அரசாங்கமும். என்னையும் என் புள்ளை வாழ்க்கையையும் ஒட்டுமொத்தமா செதைச்சுட்டீங்களேய்யா”\n காலையிலிருந்தே புள்ளைகள் போன் போட்டு அறிவு விடுதலைக்கு ஜனாதிபதி மறுப்பு தெரிவிச்சுட்டாரு. இனிமே வெளியவர வாய்ப்பே இல்லைன்னு சொல்றாங்களே உண்மையா மனசு கலங்குதுப்பா. தலை சுத்துது. தப்பா நெனச்சுக்காதே அம்மா கொஞ்ச நேரம் கழிச்சு திரும்பவும் கூப்பிடறேன் மனசு கலங்குதுப்பா. தலை சுத்துது. தப்பா நெனச்சுக்காதே அம்மா கொஞ்ச நேரம் கழிச்சு திரும்பவும் கூப்பிடறேன்\n27 வருடங்களாக சிறையிலிருக்கும் தன் மகனின் விடுதலைக்காகப் போராடிக்கொண்டிருக்கும் பாசத் தாயின் வேதனைக் குரல்.\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரிய தமிழக அரசின் மனுவை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார். மாநில அரசின் கோரிக்கையோடு மத்திய அரசு உடன்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.\nசில நிமிடங்களில் மீண்டும் அற்புதம்மாளே அழைத்தார்.\n``நான் வெளியூருக்கு வந்திருக்கேன்ப்பா. இங்கே கேபிள் கனெக்‌ஷன் கிடையாது. அதனால், டி.விகூட பார்க்க முடியலை. காலையில்தான் புள்ளைகள் போனில் விஷயத்தைச் சொன்னாங்க. என்ன பதிலுப்பா இது ஒரு ஜனாதிபதி சொல்லக்கூடிய பதிலா இது ஒரு ஜனாதிபதி சொல்லக்கூடிய பதிலா இது நேத்���ுவரை என் புள்ளை ஒருநாள் திரும்பி வருவான்னு நம்பிக்கையில் இருந்தேன். அந்த நம்பிக்கையையும் இந்த அரசு கொன்னுடுச்சே. தப்பு செய்யாத குழந்தையை இந்த அரசாங்கத்துக்கு காவு கொடுத்துட்டு மருகிக்கிட்டுக் கெடக்குறேன். ரெண்டு மாசம் பரோலில் வந்திருந்தப்பவும் அவன் நண்பர்கள் எல்லாம் வந்து பாத்துட்டுப் போனாங்க. 'இது என் பொண்ணுடா. ப்ளஸ் டூ போறா. இவன் என் பையன் காலேஜ் படிக்கிறான்'னு ஒவ்வொருத்தரும் குடும்பத்தை அறிமுகப்படுத்தி வெச்சாங்க. அப்போ நான் மட்டும் சந்தோஷமா இல்லேப்பா. 'ஏம்மா ஒரு மாதிரி இருக்கே நேத்துவரை என் புள்ளை ஒருநாள் திரும்பி வருவான்னு நம்பிக்கையில் இருந்தேன். அந்த நம்பிக்கையையும் இந்த அரசு கொன்னுடுச்சே. தப்பு செய்யாத குழந்தையை இந்த அரசாங்கத்துக்கு காவு கொடுத்துட்டு மருகிக்கிட்டுக் கெடக்குறேன். ரெண்டு மாசம் பரோலில் வந்திருந்தப்பவும் அவன் நண்பர்கள் எல்லாம் வந்து பாத்துட்டுப் போனாங்க. 'இது என் பொண்ணுடா. ப்ளஸ் டூ போறா. இவன் என் பையன் காலேஜ் படிக்கிறான்'னு ஒவ்வொருத்தரும் குடும்பத்தை அறிமுகப்படுத்தி வெச்சாங்க. அப்போ நான் மட்டும் சந்தோஷமா இல்லேப்பா. 'ஏம்மா ஒரு மாதிரி இருக்கே'னு அறிவு கேட்டான். 'ஒண்ணுமில்லேப்பா. உடம்புக்கு சுகமில்லே'னு சமாளிச்சுட்டேன். 26 வருஷமா மக்க மனுசரோடு பழகாம, திடீர்னு எல்லா மகிழ்ச்சியையும் அனுபவிச்சுட்டு திரும்பவும் ஜெயிலுக்குள்ளே புள்ளை ஏங்குவானேன்னு என் மனசு கெடந்து அடிச்சுக்கிச்சு.\nபரோல் முடிஞ்சு போகும்போது காவல்துறை அதிகாரிகள், 'இந்த 60 நாளில் எத்தனையோ தலைவர்களும் பொதுமக்களும் வந்து போனங்க. ஆனால், ஒரு சின்னப் பிரச்னைகூட உங்க பையன் மூலமா வரலை. ஒரு கைதியால் சிறையிலும், பரோலில் வந்திருக்கும்போதும் இப்படி பிரச்னை இல்லாமல் இருக்கிறது ரொம்ப ஆச்சர்யம்மா. உங்க பையனை நல்லா வளர்த்துருக்கீங்க'னு சொல்லிட்டுப் போனாங்க. அப்படிப்பட்ட புள்ளையால் இந்த நாட்டுக்கே பிரச்னையாகிடும்னு இந்த அரசாங்கம் பயப்படறது எந்த வகையில் நியாயம்\nஎன் புள்ளை அவன் இளமை முழுவதையும் இழந்துட்டான். இதுக்கு மேலே இழக்கிறதுக்கு என்ன இருக்கு அவனால் பிரச்னை வரும். வில்லங்கமாகும்னு. வெளியில் விடமுடியாதுன்னு பயந்தீங்கன்னா, இந்த அரசாங்கத்துக்கிட்ட நான் கெஞ்சிக் கேட்டுக்கிறேன் என் புள���ளையைக் கொன்னுடுங்க. மரண தண்டனை கொடுத்துடுங்க. கொஞ்சம் கொஞ்சமா சாவறதுக்கு மொத்தமா போய்ச் சேர்ந்துடட்டும். நான் கொஞ்ச நாளைக்குப் புலம்பிட்டிருப்பேன். பைத்தியக்காரி மாதிரி தெருத் தெருவா சுத்திட்டிருப்பேன். அதனால், யாருக்கு என்ன இழப்பு அவனால் பிரச்னை வரும். வில்லங்கமாகும்னு. வெளியில் விடமுடியாதுன்னு பயந்தீங்கன்னா, இந்த அரசாங்கத்துக்கிட்ட நான் கெஞ்சிக் கேட்டுக்கிறேன் என் புள்ளையைக் கொன்னுடுங்க. மரண தண்டனை கொடுத்துடுங்க. கொஞ்சம் கொஞ்சமா சாவறதுக்கு மொத்தமா போய்ச் சேர்ந்துடட்டும். நான் கொஞ்ச நாளைக்குப் புலம்பிட்டிருப்பேன். பைத்தியக்காரி மாதிரி தெருத் தெருவா சுத்திட்டிருப்பேன். அதனால், யாருக்கு என்ன இழப்பு உங்க அரசாங்கமும் உங்க நாடும் நிம்மதியா இருந்துட்டுப் போகட்டும். இத்தனை வருஷத்துல ஒருநாளும் நான் நம்பிக்கைய இழந்ததில்லே. இப்போ தோணுது. இனியும் என் புள்ளை என்கிட்ட வருவான்; சந்தோஷமா வாழுவான் என்கிற நம்பிக்கைப் போயிருச்சு. போங்கய்யா நீங்களும் உங்க அரசாங்கமும். என்னையும் என் புள்ளை வாழ்க்கையையும் ஒட்டுமொத்தமா செதைச்சுட்டீங்களேய்யா”\nதொண்டை அடைக்க வெடித்து அழுகிறார் அற்புதம்மாள். அந்த அழுகுரல் இந்த அரசாங்கத்தையும் ஆள்பவர்களையும் உறக்கத்திலும் மிரட்டும்\n``அவரோட வாழ ஆசைதான்... ஆனா, சொசைட்டி தடுக்குதே” டிராஃபிக் ராமசாமி மனைவி #VikatanExclusive\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவலியின் சுவடாக எஞ்சி நிற்கும் இயேசு புகைப்படம் - இலங்கைத் தாக்குதலின் கோரம்\n`சிதறிக் கிடந்த உடல் பாகங்கள்; கதறிய போலீஸ் அதிகாரி' - இலங்கை சோகத்தை விவரிக்கும் பத்திரிகையாளர்\nமுழுக்க முழுக்க சிஜி விலங்குகளுடன் காட்டில் எடுத்த `தும்பா' - டிரெய்லர் வெளியானது\nசூலூர் இடைத்தேர்தல் - கோமாளி வேடத்துடன் வேட்பு மனுத்தாக்கல் செய்த சுயேச்சை\nராஜராஜ சோழன் சமாதி அமைந்துள்ள இடத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு\nநள்ளிரவில் குழந்தையைக் கவ்விய சிறுத்தை; தாயின் அசாத்திய துணிச்சல்- பிரமித்த ஊர் மக்கள்\n`இப்பதிவு எங்கள் மனதை கனமாக்கியது'- உணவில்லாமல் தவித்த 4 குழந்தைகளுக்குக் குவியும் உதவிகள்\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\n` எங்கே போனார் டாக்டர் வெங்கடேஷ்' - தினகரன் மு���ிவின் பின்னணி\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார\n` எங்கே போனார் டாக்டர் வெங்கடேஷ்' - தினகரன் முடிவின் பின்னணி\n“இப்போ எனக்கு மகனும் பிறந்திருக்கான்” - இந்தியக் குழந்தைக்குத் தாயான துப\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர\n`சிதறிக் கிடந்த உடல் பாகங்கள்; கதறிய போலீஸ் அதிகாரி' - இலங்கை சோகத்தை விவரிக\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\n``கடைசிக் கட்டத்தில் மட்டும் அதிரடி ஏன் - தோனி சொன்ன லாஜிக்\n`சசிகலாவை நினைத்தால் வேதனையாக இருக்கிறது' - சிறை மர்மம் சொல்லும் பெங்களூரு புகழேந்தி\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\n`ஏதோ உள்ளுணர்வு எனக்குள் சொன்னது; அறையைக் காலி செய்தேன்''- இலங்கையில் உயிர் தப்பிய இந்தியர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/135640-sports-vikatan-september-edition.html?artfrm=read_please", "date_download": "2019-04-22T20:01:27Z", "digest": "sha1:ALJJFYRQFL2WJNCHLG45QYV3DJ7SQDHG", "length": 18266, "nlines": 432, "source_domain": "www.vikatan.com", "title": "#10YearsOfKohli - இது ஸ்போர்ட்ஸ் விகடன் ஸ்பெஷல்! #SportsVikatan | Sports Vikatan September edition", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:27 (01/09/2018)\n#10YearsOfKohli - இது ஸ்போர்ட்ஸ் விகடன் ஸ்பெஷல்\nவிகடனின் புதிய தொடக்கம்... விளையாட்டுப் பிரியர்களுக்காக... ஸ்போர்ட்ஸ் விகடன்\nசச்சினோட ரன், செஞ்சுரி சாதனையை விராட் எப்போது முறியடிப்பார்\nகோலி ரெக்கார்டஸ் தெரியும். அவரது பேட் ஸ்பெஷாலிட்டி என்ன\nடக்வொர்த்தும் லூயிஸும் பேசிக்கிட்டா எப்படி இருக்கும்\nஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற 16 வயது இளைஞன் யார்\nபிட்ச் ரிப்போர்ட் செய்பவர்கள் தெரியும். அதைத் தயாரிக்கும் அந்த க்யூரேட்டர்\nராக் கிளைம்பிங் இப்போது செம ஃபேமஸ். அது எப்படி இருக்கும்\nவிளையாட்டுப் பொருள்களை வாங்க பெஸ்ட் இடம் எது\n``தோனி ஒரு ஊரையே காப்பாற்றுவார்\" - சொன்னது யார்\nஇப்படி எத்தனையோ சுவாரஸ்யமான விஷயங்கள் `ஸ்போர்ட்ஸ் விகடன்' மின்னிதழில் இருக்கிறது. கிரிக்கெட், கால்பந்தை தாண்டி ஃபார்முலா-1, மோட்டோ ஜீபி, கேரம், கபடி எனப் பல்வக�� விளையாட்டுகள் இருக்கின்றன. இவை அனைத்தும் ஸ்போர்ட்ஸ் விகடனில் தொடர்ந்து வரும்.\nஸ்போர்ட்ஸ் விகடன் குறித்த உங்கள் கருத்துகளை sports@vikatan.com-க்கு இ-மெயில் அனுப்புங்கள்.\nநீங்கள் தரப்போகும் ஆதரவு எங்களை மேலும் உற்சாகப்படுத்தும்... வாருங்கள்\nஇதழை டவுன்லோடு செய்ய : http://bit.ly/2ou9vuc\nஇதழை டவுன்லோடு செய்ய : http://bit.ly/2ou9vuc\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவலியின் சுவடாக எஞ்சி நிற்கும் இயேசு புகைப்படம் - இலங்கைத் தாக்குதலின் கோரம்\n`சிதறிக் கிடந்த உடல் பாகங்கள்; கதறிய போலீஸ் அதிகாரி' - இலங்கை சோகத்தை விவரிக்கும் பத்திரிகையாளர்\nமுழுக்க முழுக்க சிஜி விலங்குகளுடன் காட்டில் எடுத்த `தும்பா' - டிரெய்லர் வெளியானது\nசூலூர் இடைத்தேர்தல் - கோமாளி வேடத்துடன் வேட்பு மனுத்தாக்கல் செய்த சுயேச்சை\nராஜராஜ சோழன் சமாதி அமைந்துள்ள இடத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு\nநள்ளிரவில் குழந்தையைக் கவ்விய சிறுத்தை; தாயின் அசாத்திய துணிச்சல்- பிரமித்த ஊர் மக்கள்\n`இப்பதிவு எங்கள் மனதை கனமாக்கியது'- உணவில்லாமல் தவித்த 4 குழந்தைகளுக்குக் குவியும் உதவிகள்\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\n` எங்கே போனார் டாக்டர் வெங்கடேஷ்' - தினகரன் முடிவின் பின்னணி\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார\n` எங்கே போனார் டாக்டர் வெங்கடேஷ்' - தினகரன் முடிவின் பின்னணி\n“இப்போ எனக்கு மகனும் பிறந்திருக்கான்” - இந்தியக் குழந்தைக்குத் தாயான துப\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர\n`சிதறிக் கிடந்த உடல் பாகங்கள்; கதறிய போலீஸ் அதிகாரி' - இலங்கை சோகத்தை விவரிக\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\n``கடைசிக் கட்டத்தில் மட்டும் அதிரடி ஏன் - தோனி சொன்ன லாஜிக்\n`சசிகலாவை நினைத்தால் வேதனையாக இருக்கிறது' - சிறை மர்மம் சொல்லும் பெங்களூரு புகழேந்தி\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\n`ஏதோ உள்ளுணர்வு எனக்குள் சொன்னது; அறையைக் காலி செய்தேன்''- இலங்கையில் உயிர் தப்பிய இந்தியர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/64783-cockroach-race.html", "date_download": "2019-04-22T20:47:51Z", "digest": "sha1:3HVG2CUK5O5XKY4HATCGDKWQCTJ4ULIP", "length": 19991, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "கரப்பான் பூச்சி ரேஸ் தெரியுமா ? | Cockroach Race", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:14 (02/06/2016)\nகரப்பான் பூச்சி ரேஸ் தெரியுமா \nநாய் பந்தயம், குதிரைப் பந்தயம், ஒட்டகப் பந்தயம் என்றெல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்கள். கரப்பான் பூச்சிப் பந்தயம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா\nஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது இந்த விநோதப் பந்தயம். வருடம்தோறும் ஜனவரி 26-ம் தேதியன்று ஆஸ்திரேலியாவின், ஸ்டோரி பிரிட்ஜ் என்ற ஹோட்டலில் ஆஸ்திரேலியா தினம் கொண்டாடப்படுகிறது. இந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெறுகிறது கரப்பான் பூச்சி பந்தயம். ஆதியில் இரண்டு குடிகாரர்களால் நடத்தப்பட்ட கரப்பான் பூச்சி பந்தயம், இன்று பெரியளவில் ஒரு ஜாலி கொண்டாட்டமாக வருடா வருடம் ஜனவரி 26 அன்று தவறாமல் நடைபெறுகிறது.\nசுமார் நான்கு மீட்டர் பரப்பளவுதான் கரப்பான் பூச்சிகளுக்கான பந்தயக் களம். போட்டியில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு கரப்பான் பூச்சியின் முதுகிலும் அடையாள எண் குறிப்பிடப்படும். போட்டி நடத்துவதைவிடவும், கரப்பான் பூச்சியின் முதுகில் அடையாள எண்ணை குறிப்பிடுவதுதான் பெரிய வேலை என்கிறது இப்போட்டியை நடத்தும் நிறுவனம். அடையாள எண்ணிடப்பட்ட கரப்பான் பூச்சிகளை, ஒரு பெரிய கண்ணாடிக் குவளையில் போட்டு எடுத்து வந்து, களத்தின் மையத்தில் கவிழ்ப்பார்கள். கரப்பான் பூச்சிகள் எந்த திசையிலும் ஓடலாம். ஆனால் பறக்கக் கூடாது. பறக்காமல் ஊர்ந்து வந்து, வட்டத்தின் சுற்றெல்லையை எது முதலில் தொடுகிறதோ, அதுவே வின்னராக அறிவிக்கப்படும்.\nஇப்போட்டிக்கான நடுவர்கள், முதல் மூன்று கரப்பான் பூச்சிகளைப் பிடித்து போட்டியின் வெற்றியை உறுதி செய்வார்கள். ஒரு கரப்பான் பூச்சி ஒரு முறை மட்டுமே போட்டியில் கலந்துகொள்ள முடியும். போட்டிகளில் பங்கேற்க, வீடுகளில் உள்ள கரப்பான் பூச்சிகளையும் கொண்டு வரலாம். போட்டி நடக்கும் வளாகத்தில் போட்டிக்கென வளர்க்கப்பட்ட கரப்பான் பூச்சிகளை விலைக்கும் வாங்கலாம். ஒரு கரப்பான் பூச்சியின் விலை, ஐந்து டாலர்கள். போட்டியில் கலந்து கொள்வதற்கும் கட்டண��் உண்டு. இப்பந்தயம் மூலம் கிடைக்கும் வருமானத்தின் பெரும்பகுதி, சமூக நல மேம்பாட்டுக்காக செலவிடப்படுகிறது என்பதுதான் ஹைலைட்டான விஷயம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவலியின் சுவடாக எஞ்சி நிற்கும் இயேசு புகைப்படம் - இலங்கைத் தாக்குதலின் கோரம்\n`சிதறிக் கிடந்த உடல் பாகங்கள்; கதறிய போலீஸ் அதிகாரி' - இலங்கை சோகத்தை விவரிக்கும் பத்திரிகையாளர்\nமுழுக்க முழுக்க சிஜி விலங்குகளுடன் காட்டில் எடுத்த `தும்பா' - டிரெய்லர் வெளியானது\nசூலூர் இடைத்தேர்தல் - கோமாளி வேடத்துடன் வேட்பு மனுத்தாக்கல் செய்த சுயேச்சை\nராஜராஜ சோழன் சமாதி அமைந்துள்ள இடத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு\nநள்ளிரவில் குழந்தையைக் கவ்விய சிறுத்தை; தாயின் அசாத்திய துணிச்சல்- பிரமித்த ஊர் மக்கள்\n`இப்பதிவு எங்கள் மனதை கனமாக்கியது'- உணவில்லாமல் தவித்த 4 குழந்தைகளுக்குக் குவியும் உதவிகள்\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\n` எங்கே போனார் டாக்டர் வெங்கடேஷ்' - தினகரன் முடிவின் பின்னணி\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர\n“இப்போ எனக்கு மகனும் பிறந்திருக்கான்” - இந்தியக் குழந்தைக்குத் தாயான துப\n` எங்கே போனார் டாக்டர் வெங்கடேஷ்' - தினகரன் முடிவின் பின்னணி\n``விடிவி 2, மாநாடு, சீமான் படம், இயக்கி நடிக்கும் படம்... சிம்புவின் 9 படங்கள்...\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\n``கடைசிக் கட்டத்தில் மட்டும் அதிரடி ஏன் - தோனி சொன்ன லாஜிக்\n`சசிகலாவை நினைத்தால் வேதனையாக இருக்கிறது' - சிறை மர்மம் சொல்லும் பெங்களூரு புகழேந்தி\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\n`ஏதோ உள்ளுணர்வு எனக்குள் சொன்னது; அறையைக் காலி செய்தேன்''- இலங்கையில் உயிர் தப்பிய இந்தியர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/97360-american-war-crafts-over-korea-increses-the-tension.html", "date_download": "2019-04-22T20:14:07Z", "digest": "sha1:IJZA65RZGLQZYPKBI7RXJMJNGT6VE6HP", "length": 17505, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "கொரியா தீபகற்பம் மீது பறந்த போர் விமானங்கள்: எச்சரிக்கை விடுக்கிறதா அமெரிக்கா..? | American war crafts over Korea increses the tension", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:17 (30/07/2017)\nகொரியா தீபகற்பம் மீது பறந்த போர் விமானங்கள்: எச்சரிக்கை விடுக்கிறதா அமெரிக்கா..\nராகினி ஆத்ம வெண்டி மு.\nசர்வதேச நாடுகளின் கண்டனங்களைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து ஏவுகணைச் சோதனைகளில் ஈடுபட்டு வந்த வடகொரியாவுக்கு பதிலடி தரும் வகையில் அமெரிக்க போர் விமானங்கள் கொரிய தீபகற்பத்தின் மேல் பறந்தன.\nஅமெரிக்காவுக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக, வட கொரியா சமீபத்தில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையைச் சோதனை செய்தது. முன்னதாக, அமெரிக்காவின் போர் மிரட்டல்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், கடந்த ஏப்ரல் மாதம் வட கொரியா ராணுவ அணிவகுப்பு நடத்தியது. புதிய ஏவுகணைகளின் அறிமுகமும் மிகப் பிரமாண்டமாக நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, சர்வதேச அளவில் பல நாடுகளின் கண்டனங்களையும் சம்பாதித்து வருகிறது வட கொரியா.\nஇந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் ஒரு ஏவுகணை சோதனையை அமெரிக்காவை நோக்கி சோதித்துள்ளது வடகொரியா. வடகொரியாவின் இந்த ஏவுகணைச் சோதனைகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமெரிக்க விமானப்படையின் போர் விமானங்கள் வட கொரியாவின் மீது பறந்தன. B-1B ரக போர் விமானங்கள் வட கொரியாவின் மீது பறந்தது ஒரு எச்சரிக்கையாகவே உள்ளது.\n'டார்கெட் ஜப்பான் இல்லை, அமெரிக்கா': ட்விஸ்ட் வைத்த வட கொரியா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nராகினி ஆத்ம வெண்டி மு.\nவலியின் சுவடாக எஞ்சி நிற்கும் இயேசு புகைப்படம் - இலங்கைத் தாக்குதலின் கோரம்\n`சிதறிக் கிடந்த உடல் பாகங்கள்; கதறிய போலீஸ் அதிகாரி' - இலங்கை சோகத்தை விவரிக்கும் பத்திரிகையாளர்\nமுழுக்க முழுக்க சிஜி விலங்குகளுடன் காட்டில் எடுத்த `தும்பா' - டிரெய்லர் வெளியானது\nசூலூர் இடைத்தேர்தல் - கோமாளி வேடத்துடன் வேட்பு மனுத்தாக்கல் செய்த சுயேச்சை\nராஜராஜ சோழன் சமாதி அமைந்துள்ள இடத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு\nநள்ளிரவில் குழந்தையைக் கவ்விய சிறுத்தை; தாயின் அசாத்திய துணிச்சல்- பிரமித்த ஊர் மக்கள்\n`இப்பதிவு எங்கள் மனதை கனமாக்கியது'- உணவில்லாமல் தவித்த 4 குழந்தைகளுக்குக் குவியும் உதவிகள்\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\n` எங்கே போனார் டாக்டர் வெங்கடேஷ்' - தினகரன் முடிவின் பின்னணி\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\n``கடைசிக் கட்டத்தில் மட்டும் அதிரடி ஏன் - தோனி சொன்ன லாஜிக்\n`சசிகலாவை நினைத்தால் வேதனையாக இருக்கிறது' - சிறை மர்மம் சொல்லும் பெங்களூரு புகழேந்தி\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\n`ஏதோ உள்ளுணர்வு எனக்குள் சொன்னது; அறையைக் காலி செய்தேன்''- இலங்கையில் உயிர் தப்பிய இந்தியர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/2013-mar-19/series/30298.html", "date_download": "2019-04-22T20:04:38Z", "digest": "sha1:EEB5FESBZBLC4COA4J6IM4NPUOG5MFTT", "length": 21930, "nlines": 464, "source_domain": "www.vikatan.com", "title": "முருகனின் தொண்டர்கள்! | kanjipuram chidambara munivar | சக்தி விகடன்", "raw_content": "\nசக்தி விகடன் - 19 Mar, 2013\nபிருந்தாவனம் முதல் பிரயாகை வரை\nவீரவநல்லூர் பெருமாள் கோயிலில் கும்பாபிஷேக விழா கோலாகலம்\nகயிலையான் நடத்தி வைத்த கல்யாணம்\nதிருமாங்கல்யம் அருளும் திருக்கல்யாண உத்ஸவம்\nதாலி பாக்கியம் பெற சேலை காணிக்கை\nராசிபலன் - மார்ச் 5 முதல் 18 வரை\nகுருவே சரணம்... திருவே சரணம்\nஞானப் பொக்கிஷம் - 25\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nகதை கேளு... கதை கேளு\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nபுனலூர் தாத்தா - 8\nபாவம் போக்கும் காயத்ரீ யக்ஞம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (19/03/2013)\nமுத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள் முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள் முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்முத்தம���ழ் முருகனின் உத்தம தொண்டர்கள்முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள் முத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள் முத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள் முத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்முத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள் முத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள் முத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள் முத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்முருகனின் தொண்டர்கள்முருகனின் தொண்டர்கள் முத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்முருகனின் தொண்டர்கள்முருகனின் தொண்டர்கள்முருகனின் தொண்டர்கள் - 29முத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள் - 30முத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள் - 30முத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்முத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்முத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள் - 32முத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள் - 32முத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள் - 33முத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள் - 33முத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள் - 34முத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள் - 34முத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்முத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்முத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்முத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்முத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்முத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்\nஅனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\nகுருவே சரணம்... திருவே சரணம்\nஞானப் பொக்கிஷம் - 25\nவலியின் சுவடாக எஞ்சி நிற்கும் இயேசு புகைப்படம் - இலங்கைத் தாக்குதலின் கோரம்\n`சிதறிக் கிடந்த உடல் பாகங்கள்; கதறிய போலீஸ் அதிகாரி' - இலங்கை சோகத்தை விவரிக்கும் பத்திரிகையாளர்\nமுழுக்க முழுக்க சிஜி விலங்குகளுடன் காட்டில் எடுத்த `தும்பா' - டிரெய்லர் வெளியானது\nசூலூர் இடைத்தேர்தல் - கோமாளி வேடத்துடன் வேட்பு மனுத்தாக்கல் செய்த சுயேச்சை\nராஜராஜ சோழன் சமாதி அமைந்துள்ள இடத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு\nநள்ளிரவில் குழந்தையைக் கவ்விய சிறுத்தை; தாயின் அசாத்திய துணிச்சல்- பிரமித்த ஊர் மக்கள்\n`இப்பதிவு எங்கள் மனதை கனமாக்கியது'- உணவில்லாமல் தவித்த 4 குழந்தைகளுக்குக் குவியும் உதவிகள்\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\n` எங்கே போனார் டாக்டர் வெங்கடேஷ்' - தினகரன் முடிவின் பின்னணி\n“நயனுக்கும் எனக்கும் செம கெமிஸ்ட்ரி\n“என் கணவர் அரசியலுக்கு வந்திருக்க வேண்டும்\nபட்டாக்கத்தி ஸ்டூடன்ஸ்... பதறும் கல்லூரிகள்\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார\n` எங்கே போனார் டாக்டர் வெங்கடேஷ்' - தினகரன் முடிவின் பின்னணி\n“இப்போ எனக்கு மகனும் பிறந்திருக்கான்” - இந்தியக் குழந்தைக்குத் தாயான துப\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர\n`சிதறிக் கிடந்த உடல் பாகங்கள்; கதறிய போலீஸ் அதிகாரி' - இலங்கை சோகத்தை விவரிக\n`மன்னித்துவிடுங்கள்... அவர்களைக் கொன்றுவிட்டேன்' - உறவினர்களுக்கு வாட்ஸ் அ\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\n``கடைசிக் கட்டத்தில் மட்டும் அதிரடி ஏன் - தோனி சொன்ன லாஜிக்\n`சசிகலாவை நினைத்தால் வேதனையாக இருக்கிறது' - சிறை மர்மம் சொல்லும் பெங்களூரு புகழேந்தி\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\n`ஏதோ உள்ளுணர்வு எனக்குள் சொன்னது; அறையைக் காலி செய்தேன்''- இலங்கையில் உயிர் தப்பிய இந்தியர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.agalvilakku.com/news/2018/201803064.html", "date_download": "2019-04-22T20:18:44Z", "digest": "sha1:SIDZQIEBLTYT4YDKEBAEM7UVWR6N5YEI", "length": 14898, "nlines": 141, "source_domain": "www.agalvilakku.com", "title": "AgalVilakku.com - அகல்விளக்கு.காம் - News - செய்திகள் - விருகம்பாக்கம் வங்கி கொள்ளையன் நேபாளத்தில் கைது", "raw_content": "\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்��் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து: குடியரசு தலைவர் உத்தரவு\nதமிழ் திரை உலக செய்திகள்\n201 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிப்பு\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன்\nநடிகர்அருண்பாண்டியன் மகள் கதாநாயகியாக அறிமுகம்\nஆன்மிகம் | செய்திகள் | தேர்தல் | மருத்துவம் | விவசாயம்\nசெய்திகள் - மார்ச் 2018\nவிருகம்பாக்கம் வங்கி கொள்ளையன் நேபாளத்தில் கைது\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 29, 2018, 21:40 [IST]\nகாத்மாண்டு: விருகம்பாக்கம் ஐ.ஓ.பி வங்கி லாக்கரை உடைத்து பணத்தைத் திருடிச் சென்ற கொள்ளையனை நேபாளில் இன்டர்போல் போலீஸார் கைது செய்துள்ளனர்.\nசென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளை சனி ஞாயிறு இரு நாள்கள் விடுமுறைக்குப் பின் திங்கட் கிழமை திறக்கப்பட்டபோது, வங்கியின் லாக்கரை உடைத்து ரூ.35 லட்சம் ரொக்கம் மற்றும் 5 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.\nகாவல்துறையினர் நடத்திய விசாரணையில் வங்கியில் துப்பரவுப் பணியாளராக இருந்த நேபாளத்தைச் சேர்ந்த சபிலால் மற்றும் அவரின் மகன் தில்லு ஆகியோர் கேஸ் கட்டர் மூலம் லாக்கரை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.\nகொள்ளைக்குப் பின் அவர்கள் நேபாளம் சென்றிருக்கலாம் என்பதால், அவர்களைத் தேடி 5 தனிப்படை போலீஸார் நேபாளம் சென்றனர்.\nநேபாளத்தில் பதுங்கி இருந்த கொள்ளையன் சபிலால் சர்வதேச போலீசார் (இண்டர்போல்) உதவியுடன் கைது செய்யப்பட்டான்.\nமுன்னதாக, இவ்வழக்கில் தொடர்புடைய 3 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் முக்கிய குற்றவாளி சபிலால் கைது செய்யப்பட்டுள்ளான்.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து: குடியரசு தலைவர் உத்தரவு\nதமிழகம், புதுவை காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nவியட்நாமில் டிரம்ப் - கிம் சந்திப்பு தோல்வி\nதிமுக கூட்டணியில் காங்கிரஸிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு\nஅஇஅதிமுக - பாஜக தொகுதி உடன்பாடு - 5 தொகுதிகள் ஒதுக்கீடு\nஅஇஅதிமுக - பாமக தொகுதி உடன்பாடு : 7 லோக்சபா, 1 ராஜ்யசபா இடம்\nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டம் வாபஸ்\nதிருவாரூர் தேர்தல் ரத்து: ��ந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nமைசூரு: விஷம் கலந்த பிரசாதம் சாப்பிட்ட 11 பேர் பலி\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா\nஅரிய நெல் விதைகளை சேகரித்த நெல் ஜெயராமன் காலமானார்\nபுயல் பகுதிகளில் எடப்பாடி பழனிச்சாமி பயணம் திடீர் ரத்து\nபுதிய புயல் சின்னம்: வட தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு\nகஜா புயல்: 5 மாவட்ட பள்ளி - கல்லூரிக்கு விடுமுறை\nஇலங்கை: ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி\nமுதல்வர் மீதான டெண்டர் வழக்கு சி.பி.ஐ. விசாரிக்க உச்ச நீதிமன்றம் தடை\nஎடப்பாடி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்: உயர் நீதிமன்றம் உத்தரவு\nநக்கீரன் கோபாலை விடுதலை செய்தது சென்னை நீதிமன்றம்\nதென் கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி\nஅயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவையில்லை\n2019 - ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2018 - மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்டு | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅக்ரி - டாக்டர் (டிஜிட்டல் டெய்லி)\nஅக்ரி - டாக்டர் - 06 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 05 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 04 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 02 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 01 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 30 நவம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 29 நவம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 28 நவம்பர் 2018\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல�� / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nபகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்\nபங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 2\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ethanthi.com/2016/09/how-to-eat-honey.html", "date_download": "2019-04-22T20:23:24Z", "digest": "sha1:TCYGDK5I6WX4YNXQHXJ2P56KO2H7CQMX", "length": 12303, "nlines": 104, "source_domain": "www.ethanthi.com", "title": "EThanthi - தேன் சாப்பிடுவது எப்படி ? | How to eat honey?", "raw_content": "\nஜெயலலிதா வினோதம் தகவல் கின்னஸ் வரலாறு வணிகம்\nதேர்தல் 2019 தேர்தல் 2016\nHome / ex / health / தேன் சாப்பிடுவது எப்படி \nபேஸ்புக்கில் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்...\nஎடை குறைப் பதற்காக, எடை கூட்டு வதற்காக, இருமல் நிற்பதற்காக. என அன்றாடம் தேனைப் பயன்படுத்து வோரின் எண்ணிக்கை அதிகம். இந்நிலை யில், நாம் கடைகளில் வாங்கிப் பயன்படுத்தும் தேன் சுத்தமானது தானா என்பதற்கு எந்த உத்தரவாத மும் இருப்ப தில்லை.\nஎனவே, நல்ல தேனை எப்படிக் கண்டு பிடிப்பது... எப்படிச் சாப்பிடுவது என்பது குறித்து சில தகவல் களை இங்கே பகிர்கிறார், சித்த மருத்துவர் அர்ஜுனன்.\n“தேன், பல மருத்துவ குணங்க ளைக் கொண்டது. தேன் இல்லாமல் நமது ஆயுர்வேத மருத்துவம் இல்லை என்பது அனைவரு க்கும் தெரிந்த விஷயம் தான்.\nஆனால், பல கடைகளில் தேன் என்று சொல்லி சர்க்கரைத் தண்ணீ ரைத் தான் விற்பனை செய்கிறார்கள்\nதேன் சாப்பிடுவது நல்லது. அதை சரியான முறையில் சாப்பிட் டால் மிகவும் நல்லது. அதனால், தேனைப் பற்றிய சில அடிப்படை விஷயங் களைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.\nசுத்தமான தேனை பேப்பரில் ஊற்றினால், ஊறாது. தண்ணீரில் இட்டால் கரையாமல் கம்பி போல அடியில் போய் விடும். இதை நாய் முகராது. அதே போல சுத்தமான தேனின் அருகில் எறும்பு வராது.\nகாய்ச்சிய தேன், காய்ச்சாத தேன் என்று இரண்டு வகைகள் உண்டு. தேனில் உள்ள பூவின் மணம் போவதற் காக இரும்பைக் காய வைத்து அதை தேனில் வைப்பார்கள். இத�� காய்ச்சிய தேன். இது கொஞ்சம் நீர்த்தி ருக்கும்.\nஇதை இரண்டு ஆண்டுகளு க்குள் பயன் படுத்த வேண்டும். காய்ச்சாத தேன், மஞ்சளாக கெட்டியாக இருக்கும். ஆண்டுக் கணக்காக வைத்தி ருந்தாலும் கெடாது.\n‘ஓடைத்தேன்’ என்பது தான் இருப்ப திலேயே மிகவும் கெட்டியாக இருக்கும் தேன். மிகவும் இடுக்கான பகுதிகளில் இருக்கும் தேன் கூடுகளில் இருந்து இது எடுக்கப் படுகிறது.\nஇதில் ஏதேனும் பழத்தைப் போட்டு வைத்தால், 200 ஆண்டுகளு க்குக் கூட கெடாது. மலைவாழ் மக்கள் நிறைய பொருட்களைப் பதப்படுத்து வதற்கு இந்தத் தேனைத் தான் பயன் படுத்துவர். மரங்களில் இருக்கும் தேன்கூடுகள் மூலம் கிடைப்பது கொம்புத்தேன்.\nபெரும்பாலும் கடைகளி ல் நமக்குக் கிடைப்பது இந்தத் தேன் தான். ஆனால், இதில் பொருட்க ளை அதிக நாட்கள் பதப்படுத்த முடியாது. ஆனால், இந்தத் தேன் நிறைய நாட்கள் கெடாமல் இருக்கும்.\nதாம்பத் திய உறவில் சிறந்து விளங்க மலைவாழ் மக்கள் இரவு நேரத்தில் தேன் அருந்துவர். அவர்களு க்கு சளி, காய்ச்சல் இருந்தால், ஒரு ஸ்பூன் தேனைச் சாப்பிட்டு விட்டு வெயிலில் கட்டிலைப் போட்டு போர்த்திக் கொண்டு படுக்கும் பழக்கத்தை யும் கடை பிடிக்கிறார்கள்.\nமுகத்தில் வறட்சி, அதிகக் கொழுப்பு, குடல் சம்பந்த பட்ட பிரச்னை எதுவாக இருந்தா லும், தேன் சாப்பிட்டால் சரியாகி விடும். காலையில் வெறும் வயிற்றில் தேனைச் சாப்பி ட்டால், தேவையி ல்லாத கொழுப்பு கரைந்து விடும். பலாப் பழமும் தேனும் கலந்து சாப்பிட முகம் பொலிவாகும்.\nஉடலில் நீர் அதிகமாக இருப்பவர் களுக்கு தேன் ஒரு அருமருந்து.\nசுடுதண் ணீரில் தேனைக் கலந்து பயன்ப டுத்தினால் தேனில் உள்ள மருத்துவ குணங்கள் நமக்குக் கிடைக் காது.\nவயதானவர் களுக்கு தேனை தாராள மாகக் கொடுக்க லாம். சுத்தமான தேனை சர்க்கரை நோயாளிகள் சாப்பி ட்டால், சர்க்கரை அளவு ஏறாது;\">\nவெறும் தேன் குழந்தைக ளுக்கு உகந்த உணவு அல்ல. அதனால், பத்து வயதுக்குப் பிறகு குழந்தை களுக்குக் கொடுக்கத் தொடங் கலாம்.\nஆனால், நாட்டு மருந்து கொடுக்கும் போது... ஒரு வயது முதலே குழந்தைக ளுக்கு மருந்தோடு தேனைச் சேர்த்துக் கொடுக்க லாம்” என்ற அர்ஜுனன் நிறைவாக, “எந்த வயதினராக இருந் தாலும், ஒரு நாளைக்கு ஒரு டேபிள்ஸ் பூனுக்கு மேல் தேனைச் சாப்பிடக் கூடாது.\nஅதேபோல, தேனை நக்கித் தான் சாப்பிட வேண்டு��். கண்டிப்பாக குடிக்கவோ விழுங் கவோ கூடாது. விழுங்கும் போது புரையேறி னால் உயிருக்கே ஆபத்தாகி விடும். நெய்யையும் தேனையும் சம அளவு சேர்த்தால், அது விஷமாக ஆகி விடும்.\nமருந்து சாப்பிடும் போது சில சமயம் இவ்விரண் டையும் சேர்த்து சாப்பிட நேரிடும். அப்படி சாப்பிடும் போது ஒரு பங்கு தேனுக்கு கால் பங்கு நெய்க்கு மேல் கலக்கக் கூடாது” என்று எச்சரிக்கை செய்தார்... இ.ராஜவிபீஷிகா\nநம்ம ஊர் வேட்பாளர் யார் என்பதை தெரிந்து கொள்ளும் ஆப் \nகுழந்தைகளை அதிகமாக பெற்றுக் கொள்ளுங்கள் - சந்திரபாபு நாயுடு \nஒரு வாக்குக்கூட பதிவாகாத தொகுதி \nவாக்களித்து விட்டு குழந்தை பெற்ற தாய் \nபைக்கு கூடுதலாக ₹ 3 வசூலித்த Bata-க்கு ₹ 9000 அபராதம் \nகழிவறையை நாக்கால் நக்கி டுவிட்டரில் வெளியிட்ட பெண் \nஆபாச DVD சேகரிப்புகளை அழித்த பெற்றோர் மீது மகன் வழக்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=2720", "date_download": "2019-04-22T19:54:23Z", "digest": "sha1:2VNRSB3VT47YMJC2WPR43TUB3EBUQBVP", "length": 18920, "nlines": 124, "source_domain": "www.lankaone.com", "title": "‘ஏலியன்’களை நேரில் சந்த", "raw_content": "\n‘ஏலியன்’களை நேரில் சந்தித்தால் என்ன செய்வது\nமனிதன் உள்பட இந்த மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு உயிரும் ஒரு நாள் இறந்தே தீர வேண்டும் என்பதுதான் இதுவரையிலான உலக நியதி. இந் நிலையில், கடந்த வருடம் பிப்ரவரி மாதத்தில், பிரபல விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாக்கிங், ‘இன்னும் ஆயிரம் வருடங்களில் பூமியும், அதிலுள்ள மனித இனம் உள்ளிட்ட அனைத்து உயிரினமும் அழியும்’ என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.\nஅந்த கணிப்பு வெளியான ஒரு வருடத்துக்குள்ளாக, ‘இன்னும் 100 வருடங்களில் பூமி அழியும்’ என்ற ஒரு அதிர்ச்சியூட்டும் அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.\nபூமி எப்படி அழியும் என்று ஹாக்கிங் இன்னும் விவரிக்காத நிலையில், ‘1000 வருடங்களை திடீரென்று பத்து மடங்கு குறைத்து, 100 வருடமாக குறைக்கும் அளவுக்கு இந்த ஒரு வருடத்தில் பூமியில் அப்படி என்ன நிகழ்ந்துவிட்டது’ என்று உலகின் பல அறிவியலாளர்கள் யோசித்து வருகிறார்கள்.\nபுவி வெப்பயமாதல் உள்ளிட்ட ஆபத்தான பருவநிலை மாற்றங்கள், மனித இனத்தை அழித்துவிடும் ஆபத்துகள் நிறைந்த செயற்கை நுண்ணறிவு எந்திரங்கள் மற்றும் பூமியின் மீதான ஏலியன் தாக்குதல் ஆகியவற்றை பூமி அழிவுக்கான காரணங்களாக ஹா���்கிங் குறிப்பிடுவார் என்று கருதப்படுகிறது.\nஇவற்றில் பருவநிலை மாற்றங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு எந்திரங்கள் மூலமான ஆபத்துகளை இதுவரையிலான ஆய்வுகள் மூலமாக நம்மால் ஓரளவுக்கு புரிந்துகொள்ள முடியும். ஆனால், ஏலியன் என்ற ஒரு இனம் இருக்கிறதா அப்படி இருக்கும் பட்சத்தில் ‘ஹியூமனாய்டு ரோபாட்டுகள்’ போல இருக்குமா அப்படி இருக்கும் பட்சத்தில் ‘ஹியூமனாய்டு ரோபாட்டுகள்’ போல இருக்குமா அல்லது முற்றிலும் பரிச்சயமில்லாத வேறு வடிவத்தில் இருக்குமா அல்லது முற்றிலும் பரிச்சயமில்லாத வேறு வடிவத்தில் இருக்குமா அடுத்து, அவை எப்படி இருந்தாலும், அவற்றை நண்பர்களாக பார்ப்பதா அல்லது எதிரிகளாக பாவிப்பதா அடுத்து, அவை எப்படி இருந்தாலும், அவற்றை நண்பர்களாக பார்ப்பதா அல்லது எதிரிகளாக பாவிப்பதா இப்படி ஏலியன்கள் தொடர்பான பல கேள்விகள் நம்மிடம் உள்ளன. இது தவிர, ஸ்டார் வார்ஸ் போன்ற திரைப்படங்களில் உள்ள கற்பனை ஏலியன்களை மட்டும்தான் நம்மில் பலருக்கும் தெரியும்.\nஅமெரிக்காவின் நாசா மற்றும் ஏலியன் ஆய்வு நிறுவனமான எஸ்.இ.டி.ஐ. (SETI Search for Extra Terrestrial Intelligence) ஆகியவற்றின் கடந்த பல வருட ஏலியன் ஆய்வுகளில் ஏலியன்களின் மொழியாகக் கருதப்படும் சில ரேடியோ அலைகள் மற்றும் ஏலியன் இருப்பதைக் குறிக்கும் சில மூலக்கூறுகள் என சொற்ப ஆதாரங்களே நம்மிடம் இருக்கின்றன.\nஇந்நிலையில், ஏலியன் ஆதாரங்கள் என்று சேகரிக்கப்படும் தகவல்களை நான்கு விதிகளைக் கொண்டு 1 முதல் 10 வரையிலான எண்ணிக்கை மூலம் உறுதி செய்யும் ‘ரியோ ஸ்கேல்’ (Rio Scale) எனும் அளவுகோல் ஒன்றை கண்டறிந்துள்ளனர் எஸ்.இ.டி.ஐ.யின் ஆய்வாளர்கள்.\nஅதெல்லாம் சரி, இந்த அளவுகோலின் அடிப்படையில் 5 அளவு கொண்ட ஒரு ஏலியனை திடீரென்று எதிர்கொள்ள நேர்கிறது என்று வைத்துக்கொள்வோம். அப்போது என்ன செய்வது\nபூங்கொத்து ஒன்றைக் கொடுத்து ‘வாங்க ஏலியன் ஐயா, வாங்க நல்லாயிருக்கீங்களா’ என்று வீட்டுக்கு அழைத்து விருந்தோம்பல் செய்ய வேண்டுமா அல்லது ஏலியனை சந்தித்த உடனே முகத்தைக் கடுமையாக வைத்துக்கொண்டு, ‘யார் நீ அல்லது ஏலியனை சந்தித்த உடனே முகத்தைக் கடுமையாக வைத்துக்கொண்டு, ‘யார் நீ யாரைக் கேட்டு பூமிக்குள் அடியெடுத்து வைத்தாய் யாரைக் கேட்டு பூமிக்குள் அடியெடுத்து வைத்தாய் இப்போது உன்னை என்ன செய்கிறேன் பார்’ எ���்று விரட்டி அடிக்க வேண்டுமா இப்போது உன்னை என்ன செய்கிறேன் பார்’ என்று விரட்டி அடிக்க வேண்டுமா என்பது குறித்து தற்போது வரை ஒரு தெளிவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇருந்தபோதும், ‘ஏலியனீஸ்’ எனும் ஒரு மொழியில் பூமி மற்றும் மனிதர்கள் பற்றிய தகவல்கள் மற்றும் பூமியின் வரைபடம் மற்றும் ஆகியவை கொண்ட பயோனியர் விண்கலத்தை தூரத்து நட்சத்திரங்களுக்கு நாசா அனுப்பியுள்ளது. ஆனால் ஸ்டீபன் ஹாக்கிங் உள்ளிட்ட சில விஞ்ஞானிகள் இம்மாதிரியான ஏலியன் தொடர்பு முயற்சிகள் நன்மையை விட ஆபத்தையே ஏற்படுத்தும் என்று எச்சரிக்கின்றனர்.\nஏனென்றால், செயற்கை நுண்ணறிவை விட பல மடங்கு சக்திவாய்ந்த தொழில்நுட்பங்களை கைவசம் வைத்திருப்பதாகக் கருதப்படும் ஏலியன்கள், நாம் பாக்டீரியா போன்ற நுண்ணியிரிகளை அற்பமாகப் பார்ப்பது போலவே, நம்மை துச்சமாக எண்ணி துடைத்தெறியக் கூடும் என்று அச்சப்படுகின்றனர். எது எப்படி இருந்தாலும், நாசாவின் கார்ல் செக்கன் உள்ளிட்ட உலகின் பெரும்பாலான விஞ்ஞானிகள் ஏலியன் ஆய்வுகள் மனித குலத்துக்கு நன்மையையே ஏற்படுத்தும் என்று உறுதியாக நம்புகின்றனர் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.\nநாட்டில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஊரடங்குச் சட்டம்......Read More\nஇன, மதப்பற்று மற்றும் அரசியற் கொள்கைகளுக்கு அப்பால், நாட்டின் அமைதி,......Read More\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை நோக்கி.\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nமிலேச்சத்தனமான தாக்குதல்கள் மூலம் நாட்டில் வன்முறையை தோற்றுவித்து......Read More\nஇலங்கையில் தொடரும் பதற்ற நிலை\nஇலங்கையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை குறித்து அமெரிக்க ஜனாதிபதி......Read More\nநாட்டில் பல் வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள்......Read More\nநாட்டில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஊரடங்குச் சட்டம்......Read More\nயாழ். தனியார் பேருந்து நிலையத்தின்...\nயாழ். தனியார் பேருந்து நிலையத்தின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த......Read More\nமன்னார் தாழ்வுபாடு கிராமத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய......Read More\nஇன்று அமுலுக்கு வருகிறது அவசரகாலச்...\nபயங்கரவாத தடை சட்டத்தின் சரத்துக்கள், அவசரகால சட்டத்தின் கீழ்......Read More\nதொடர் குண்டு தாக்குதல்களின் எதிரொலி...\nநாட்டின் பல பகுதிகளில��� இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களின் காரணமாக......Read More\nகுண்டு வெடிப்பில் பலியான வவுனியா...\nகொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பலியான......Read More\nகொழும்பு புறக்கோட்டையில் தனியார் பேருந்து நிலையத்தில் வெடிப்பதற்கு......Read More\nயாழ் மறைமாவட்ட ஆயரை சந்தித்த வடக்கு...\nயாழ் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் பி ஞானப்பிரகாசம் ஆண்டகையைஆளுநர்......Read More\nவவுனியாவிலுள்ள மதஸ்தலங்களை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக......Read More\nநேற்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக......Read More\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை...\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/category/healthy-food/", "date_download": "2019-04-22T20:45:53Z", "digest": "sha1:ATKROT447L34ZAHFICZCXF6JIIHUUNTA", "length": 4493, "nlines": 71, "source_domain": "www.pasumaikudil.com", "title": "HEALTHY FOOD | பசுமைகுடில்", "raw_content": "\n*மஞ்சள் அடை / Manjal Adai* கீழக்கரை ஸ்பெஷலான இந்த வித்தியாசமான மஞ்சள் அடையை நீங்களும் செய்து பாருங்க. சூப்பர் மணம்,ருசி. தேவையான பொருட்கள்: அரிசி மாவு[…]\nதேவையான பொருட்கள் :- சின்ன கத்திரிக்காய் – 8 கடுகு – 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன் கடலைப் பருப்பு – 1[…]\nமதுரை ஸ்பெஷல் கரண்டி ஆம்லெட் ரெசிபி\nமதுரை ஸ்பெஷல் கரண்டி ஆம்லெட் ரெசிபி கரண்டி ஆம்லெட் ரெசிபி மதுரையின் மற்றுமொரு அடையாளம். வழக்கமான ஆம்லெட் சாப்பிட்டு அலுத்துப் போயிருக்கும் முட்டைப் பிரியர்களுக்கு கரண்டி[…]\n நீரிழிவு அதிகரித்து வரும் நிலையில் கோதுமைக்கு வரவேற்பு கூடி வருகிறது. எண்ணெய் இல்லாத சப்பாத்தி இரண்டு மட்டும் என்பதை பெருமையாக சொல்லிக் கொள்கிறார்கள்.[…]\nகைக்குத்தல் அவல் உருண்டை செய்வது எப்படி குழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் கொடுக்க விரும்பினால் கைக்குத்தல் அவல் உருண்டை செய்து கொடுக்கலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம். கைக்குத்தல்[…]\n‘இட்லி’ என்ற உணவின் வயது 700 ஆண்டுகள். ஆம்… இட்லி தென்னிந்தியாவில் காலை உணவின் ராஜாவாக 700 ஆண்டுகளாய் இருந்து வருகிறது. அலோபதி, ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேதா[…]\nமனோகர் பாரிக்கர், முதலமைச்சர் (கோவா) .மரண படுக்கையில் அவரது பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil360newz.com/dhillukku-dhuttu-2-movie-promo/", "date_download": "2019-04-22T20:33:05Z", "digest": "sha1:TS5KXYU3QP3XWHX2Z66AOVU5RL2GAJUH", "length": 5636, "nlines": 114, "source_domain": "www.tamil360newz.com", "title": "Dhilluku Dhuddu 2 movie -Santhanam தில்லுக்கு துட்டு 2 வீடியோ", "raw_content": "\nHome Videos சந்தனத்தின் தில்லுக்கு துட்டு 2 படத்தில் இருந்து சில நிமிட காட்சிகள்.\nசந்தனத்தின் தில்லுக்கு துட்டு 2 படத்தில் இருந்து சில நிமிட காட்சிகள்.\nசந்தனத்தின் தில்லுக்கு துட்டு 2 படத்தில் இருந்து சில நிமிட காட்சிகள்.\nTamil Name: தில்லுக்கு துட்டு 2\nPrevious articleதளபதி 63 அப்டேட் கேட்ட சந்தோஷ் நாராயணன். வைரலாகுது பாடலாசிரியர் விவேகா போட்ட ட்வீட்.\nNext articleஆட்டோகிராப் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த மாஸ் ஹீரோதானாம்\nகௌதம் கார்த்தியின் அதிரடியில் தேவராட்டம் ட்ரைலர் இதோ.\nபெண்களை சூறையாடி கொலைகள் செய்யும் “ஆட்டோ ஷங்கர்” படத்தின் மிரட்டலான ட்ரைலர் இதோ.\nவிஷாலின் அதிரடியில் அயோக்யா பட ட்ரைலர் இதோ.\nபாவனா நடித்திருக்கும் 96 படத்தின் ரீமேக் ட்ரைலர் இதோ.\nசிவகார்த்திகேயனின் Mr.லோக்கல் படத்தில் இருந்து கலக்கலு Mr லோக்கலு பாடல்.\nகெத்தாக மிரட்டும் ராகவா லாரன்ஸ் காஞ்சனா 3 ப்ரோமோ வீடியோ.\nநட்பே துணை மொரட்டு சிங்கிள் – சிங்கிள் பசங்க வீடியோ பாடல்.\n“அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா” படத்தின் ட்ரைலர் இதோ.\nஆனி போய�� ஆடி போய் ஆவணி வந்துச்சுன்னா அவன் டாப்பா வருவான் களவாணி 2 ட்ரெய்லர் இதோ.\n2 பீஸில் போஸ் கொடுத்த செக்க சிவந்த வானம் பட நடிகை.\nரம்யா மேடம் உங்களுக்கு புடவை கூட கட்ட தெரியல. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\nஇலங்கையில் வெடித்து சிதறிய வாகனம் நெஞ்சை பதறவைக்கும் காட்சி.\nகொல மாஸ் லுக்கில் அஜித். ரசிகர்கள் உருவாக்கிய ஃபேன்மேட் போஸ்டர் இதோ\nபிரபல மாஸ் நடிகரை இயக்கும் விஸ்வாசம் இயக்குனர் சிவா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/37012", "date_download": "2019-04-22T20:26:11Z", "digest": "sha1:RCXTZ5NVHBRDJOL47EDTN2G4EJPXARLW", "length": 8942, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "வவுனியாவில் 6 வயது சிறுமி பலி! | Virakesari.lk", "raw_content": "\nரிஷாத் பந்தின் அதிரடியால் ராஜஸ்தானுக்கு பதிலடி\nயாழில் இளைஞனுக்கு வளைவிச்சு ; வடகை்கு இருந்த வீடு முற்றுகை\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nகிளிநொச்சியில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி\nரகானேயின் சதத்துடன் வலுவான நிலையில் ராஜஸ்தான்\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nகொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் மற்றுமொரு வெடிப்புச் சத்தம்\nகொழும்பு புறக்கோட்டையில், வெடிபொருட்கள் மீட்பு\nமறு அறிவித்தல் வரை மூடப்பட்ட ஷங்கரில்லா\nவவுனியாவில் 6 வயது சிறுமி பலி\nவவுனியாவில் 6 வயது சிறுமி பலி\nவவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 6 வயதான சிறுமி ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.\nஇச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,\nவவுனியா - மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த ஷர்மிளரூபன் யக்ஷிதா என்ற 6வயது சிறுமி கடந்த 18ஆம் திகதி திடீரென்று மயக்கமுற்ற நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்துள்ள நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.\nவவுனியா வைத்தியசாலை சிறுமி பலி\nயாழில் இளைஞனுக்கு வளைவிச்சு ; வடகை்கு இருந்த வீடு முற்றுகை\nயாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரிக்கு அண்மையாக உள்ள வீடொன்றில் சந்தேகத்துக்கு இடமாக வாடகைக்கு குடியிருக்கும் இளை���ர் ஒருவர் தொடர்பில் இன்றைய இரவு சிறப்பு அதிரடிப் படையினரும் பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\n2019-04-22 22:48:43 யாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரி இளைஞன்\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nகொழும்பு - கரையோர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொச்சிக்கடை புனித அந்தோனியர் ஆலயத்துக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெள்ளை நிற வேனிலிருந்து அதி சக்திவாய்ந்த வெடிபொருட்கள் அடங்கிய பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டது.\n2019-04-22 22:44:56 கொச்சிக்கடை குண்டு பொலிஸ்\nகிளிநொச்சியில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.\n2019-04-22 22:12:03 கிளிநொச்சி உயிரிழந்த பொது மக்கள் அஞ்சலி\nபயங்கரவாதத்தை முழுமையாக அழிக்க இராணுவத்திற்கு அதிகாரம் வேண்டும்\nநாட்டின் அமைதிச்சூழலை உருவாக்கவேண்டுமெனின் சிறிது காலமேனும் அவசரகால நிலைமைகளை அமுல்ப்படுத்த வேண்டும் அதேபோல் இராணுவத்திற்கு உடனடியாக அதிகாரங்களை கொடுத்து விசாரணைகளை முன்னெடுக்க இடமளிக்க வேண்டுமென இராணுவத்தளபதி மகேஷ் சேனாநாயக தெரிவித்தார்.\n2019-04-22 21:32:43 மகேஷ் சேனாநாயக இராணுவம் அதிகாரம்\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nநாட்டில் மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மூன்று நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்ட 8 இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய 55 சந்தேக நபர்கள் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.\n2019-04-22 21:31:16 குண்டுத் தாக்குதல் கைது இன்டர்போல்\nரிஷாத் பந்தின் அதிரடியால் ராஜஸ்தானுக்கு பதிலடி\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nரகானேயின் சதத்துடன் வலுவான நிலையில் ராஜஸ்தான்\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nவிசாரணைகளை விரிவுப்படுத்த இலங்கைக்கு வரவுள்ள இன்டர்போல் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%8E%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2019-04-22T20:21:33Z", "digest": "sha1:MFD53WPDGMYPBATR5HIGFHDZ4MZD5JUF", "length": 4183, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: எய்ட்ஸ் நோ��் | Virakesari.lk", "raw_content": "\nரிஷாத் பந்தின் அதிரடியால் ராஜஸ்தானுக்கு பதிலடி\nயாழில் இளைஞனுக்கு வளைவிச்சு ; வடகை்கு இருந்த வீடு முற்றுகை\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nகிளிநொச்சியில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி\nரகானேயின் சதத்துடன் வலுவான நிலையில் ராஜஸ்தான்\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nகொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் மற்றுமொரு வெடிப்புச் சத்தம்\nகொழும்பு புறக்கோட்டையில், வெடிபொருட்கள் மீட்பு\nமறு அறிவித்தல் வரை மூடப்பட்ட ஷங்கரில்லா\nசிகிச்சை பெற வந்த 3 வயது குழந்தைக்கு எயிட்ஸை பரிசளித்த மருத்துவமனை\nஅஸ்ஸாம் மாநில மருத்­து­வ­ம­னை ஒன்றில் 3 வயது சிறு­வ­னுக்கு சிகிச்­சையின் போது அளிக்­கப்­பட்ட இரத்­தத்தால் எய்ட்ஸ் நோய் ப...\nஆணுறை பற்­றாக்­குறை; எயிட்ஸ் அச்­சத்தில் பாலியல் தொழி­லா­ளிகள்\nகர்­நா­ட­காவில் ஆணுறை பற்­றாக்­கு­றையாக உள்­ளதால் எய்ட்ஸ் நோய் வேக­மாக பரவும் அபாயம் அதி­க­மாக உள்­ளது. இதனால், பாலியல்...\nரிஷாத் பந்தின் அதிரடியால் ராஜஸ்தானுக்கு பதிலடி\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nரகானேயின் சதத்துடன் வலுவான நிலையில் ராஜஸ்தான்\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nவிசாரணைகளை விரிவுப்படுத்த இலங்கைக்கு வரவுள்ள இன்டர்போல் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88?page=3", "date_download": "2019-04-22T20:17:39Z", "digest": "sha1:QI3BJL3XBJUIBPEO47CYV2T4XS3MCNVW", "length": 8077, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தலவாக்கலை | Virakesari.lk", "raw_content": "\nரிஷாத் பந்தின் அதிரடியால் ராஜஸ்தானுக்கு பதிலடி\nயாழில் இளைஞனுக்கு வளைவிச்சு ; வடகை்கு இருந்த வீடு முற்றுகை\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nகிளிநொச்சியில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி\nரகானேயின் சதத்துடன் வலுவான நிலையில் ராஜஸ்தான்\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nகொழும���பு, கொட்டாஞ்சேனை பகுதியில் மற்றுமொரு வெடிப்புச் சத்தம்\nகொழும்பு புறக்கோட்டையில், வெடிபொருட்கள் மீட்பு\nமறு அறிவித்தல் வரை மூடப்பட்ட ஷங்கரில்லா\n1000 ரூபா சம்பள உயர்வை வலியுறுத்தி தலவாக்கலையில் ஆர்ப்பாட்டம்\nதலவாக்கலை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட கிறேட்வெஸ்டன் தோட்ட பிரிவுகளான மலைத்தோட்டம, லூசா கல்கந்தவத்தை, ஸ்கல்பா ஆகிய தோட்டங்களைச...\nவேன் விபத்து ; சாரதி காயம்\nதலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை பஸ் நிலையத்திற்கு முன்பாகவுள்ள கட்டடத்தின் மீது வேகமா வந்த வேன் ஒன்று மோதி...\nகற்பாறைகள் சரிந்து வீழ்ந்ததால் கிரேட்வெஸ்டன் தோட்டத்தில் 300 குடும்பங்கள் இடம்பெயர்வு\nதலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரேட்வெஸ்டன் தோட்டத்தின் லூசா பிரிவில் நேற்று மாலை பெய்த கடும் மழையினால் கற்பாறைகள் ச...\nசிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞனுக்கு விளக்கமறியல்\nதலவாக்கலை நகரிலுள்ள உணவகம் ஒன்றில் தொழில் புரிந்த 14 வயதுடைய சிறுமியை துஷ்பிரயோகம் 21 வயதுடைய இளைஞன் லிந்துலை பொலிஸார்...\nபெருந்தோட்ட கம்பனிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nஎதிர்வரும் 23 ஆம் திகதி பெருந்தோட்ட கம்பனிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்றை தொழிலாளர் தேசிய சங்கம் முன்னெடுக்க போவதாக...\nகழிவு தேயிலையுடன் ஒருவர் கைது - கொட்டகலையில் சம்பவம்\nகொட்டகலை நகரில் கழிவு தேயிலை தூள் கலப்படம் செய்து வியாபார நடவடிக்கையில் ஈடுப்பட்ட குற்றச்சாட்டில் ஒருவர் இன்று மதியம் தல...\nகேரளா கஞ்சாவுடன் ஐந்து பேர் கைது\nதலவாக்கலை பகுதியில் 13,850 மில்லிகிராம் கேரளா கஞ்சாவுடன் ஐந்து பேர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் கலால் திண...\nமேல் கொத்மலை நீர்தேக்கத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு\nமேல் கொத்மலை நீர்தேக்கத்திலிருந்து ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.\nமலையகத்தின் சமூர்த்தி உத்தியோகத்தர்களும் ஆர்ப்பாட்டத்தில்\nபல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதுமுள்ள சமூர்த்தி உத்தியோகத்தர்கள் இன்று வேலை நிறுத்தம் செய்து தொழிற்சங்க போராட...\nபாதை நிர்மாணிக்க நிதி உதவி\nதலவாக்கலை - மட்டுகலை தோட்டத்தின் ஊடாக ரதல்ல பிரதான வீதிக்கு செல்லும் பிரதான பாதை பல வருடகாலமாக செப்பனிடாமல் பாதை எது \nரிஷாத் பந்தின் அதிரடியால் ராஜஸ்தானுக்கு பதிலடி\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nரகானேயின் சதத்துடன் வலுவான நிலையில் ராஜஸ்தான்\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nவிசாரணைகளை விரிவுப்படுத்த இலங்கைக்கு வரவுள்ள இன்டர்போல் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81", "date_download": "2019-04-22T20:28:37Z", "digest": "sha1:FKQP7HGJISIXPUOQUMOXGNGLNHBEXL5Q", "length": 3769, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நிதி ஆதாரங்கள் கண்காணிப்பு குழு | Virakesari.lk", "raw_content": "\nரிஷாத் பந்தின் அதிரடியால் ராஜஸ்தானுக்கு பதிலடி\nயாழில் இளைஞனுக்கு வளைவிச்சு ; வடகை்கு இருந்த வீடு முற்றுகை\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nகிளிநொச்சியில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி\nரகானேயின் சதத்துடன் வலுவான நிலையில் ராஜஸ்தான்\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nகொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் மற்றுமொரு வெடிப்புச் சத்தம்\nகொழும்பு புறக்கோட்டையில், வெடிபொருட்கள் மீட்பு\nமறு அறிவித்தல் வரை மூடப்பட்ட ஷங்கரில்லா\nArticles Tagged Under: நிதி ஆதாரங்கள் கண்காணிப்பு குழு\nகறுப்பு பட்டியலில் இருந்து மயிரிழையில் தப்பித்த பாகிஸ்தான்\nபயங்கரவாத குழுக்களுக்கான நிதி ஆதாரங்கள் கண்காணிப்பு குழுவின் கறுப்பு பட்டியலில் இருந்து கடைசி நேரத்தில் பாகிஸ்தான் தப்பி...\nரிஷாத் பந்தின் அதிரடியால் ராஜஸ்தானுக்கு பதிலடி\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nரகானேயின் சதத்துடன் வலுவான நிலையில் ராஜஸ்தான்\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nவிசாரணைகளை விரிவுப்படுத்த இலங்கைக்கு வரவுள்ள இன்டர்போல் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81?page=5", "date_download": "2019-04-22T20:21:28Z", "digest": "sha1:RHQW2YOVXUHS2CCJT7AZGAOCSOUN3OP6", "length": 8464, "nlines": 122, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வாள்வெட்டு | Virakesari.lk", "raw_content": "\nரிஷாத் பந்தின் அதிரடியால் ராஜஸ்தானுக்கு பதிலடி\nயாழில் இளைஞனுக்கு வளைவிச்சு ; வடகை்கு இருந்த வீடு முற்றுகை\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nகிளிநொச்சியில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி\nரகானேயின் சதத்துடன் வலுவான நிலையில் ராஜஸ்தான்\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nகொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் மற்றுமொரு வெடிப்புச் சத்தம்\nகொழும்பு புறக்கோட்டையில், வெடிபொருட்கள் மீட்பு\nமறு அறிவித்தல் வரை மூடப்பட்ட ஷங்கரில்லா\nயாழில் வாள்வெட்டு இரு இளைஞர்கள் படுகாயம்\nயாழ்ப்பாணம், சாவகச்சேரி, மீசாலைப் பகுதியில் நேற்று இரவு இரு வேறு இடங்களில் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவங்களில் இளைஞர் இ...\nயாழில் ஆவாவுக்கு எதிராக பல வாள் வெட்டு குழுக்கள் ; கட்டுக்குள் கொண்டுவர எஸ்.ரி.எப்.\nயாழில் செயற்படும் ஆவா வாள் வெட்டுக் குழு மற்றும் அக்குழுவுக்கு எதிராக சட்டவிரோதமாக செயற்படும் மேலும் பல குழுக்களுக்கு எ...\nபுதுக்குடியிருப்பில் வாள்வெட்டு ; ஒருவர் படுகாயம்\nபுதுக்குடியிருப்பு, இரணைப்பாலை பாண்டியன் வீதி பகுதியில் நேற்று இரவு வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் த...\nஆசை ­நா­யகன் இருப்­பதை அறிந்த கணவன் மனை­வி­ மீது வாள்­வெட்டு\nமனை­விக்கு ஆசை நாயகன் இருப்­பதை அறிந்த கணவன் ஆத்­திரம் மேலீட்­டினால் தனது மனை­வியை வாளால் வெட்­டிய சம்­பவம், பதுளை புற­ந...\nஒமந்தை, நொச்சிமோட்டையில் இன்று (13) மாலை 3 மணியளவில் வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் படுகாயமடைந்த மூவர...\nயாழில் வாள்வெட்டு ; இளம் குடும்பஸ்தர் படுகாயம்\nயாழ்ப்பாணம், தென்மராட்சி கெருடாவில் பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நி...\nகிளிநொச்சி வாள்வெட்டில் ஒருவர் காயம் : மோட்டார் சைக்கிள் தீக்கிரை\nகிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் வாள் வெட்டுக்கு இலக்காகியதுடன் அவர் ப...\n“இளஞ்செழியனை போடப்போன எங்களுக்கு நீ எம்மாத்திரம்” எனத் தெரிவித்து வவுனியாவில் வாள்வெட்டு\nவவுனியா குருமன்காட்டு சந்திக்கு அருகாமையில் புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள வலுவூட்டல் நிலையமொன்றிற்குள் வாள்களுடன் ப...\nஇராணுவத்தினர் மீது வாள்வெட்டு ; சந்தேகத்தின் பேரில் 6 பேர் பொலிஸாரால் கைது\nகிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊற்றுப்புலம் பகுதியில் நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொட...\nஇராணுவத்தினர் மீது கிளிநொச்சியில் வாள்வெட்டு : இருவர் வைத்தியசாலையில் அனுமதி\nகிளிநொச்சியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இரு இராணுவத்தினர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள...\nரிஷாத் பந்தின் அதிரடியால் ராஜஸ்தானுக்கு பதிலடி\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nரகானேயின் சதத்துடன் வலுவான நிலையில் ராஜஸ்தான்\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nவிசாரணைகளை விரிவுப்படுத்த இலங்கைக்கு வரவுள்ள இன்டர்போல் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/885387/amp", "date_download": "2019-04-22T20:21:15Z", "digest": "sha1:53EC7WCPXIVCKPIWOLMIPKDZBQ3Z7LCY", "length": 6996, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற மாற்றுத்திறனாளி கைது | Dinakaran", "raw_content": "\nசிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற மாற்றுத்திறனாளி கைது\nகள்ளக்குறிச்சி, செப். 12: சின்னசேலம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற மாற்றுத்திறனாளி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.சின்னசேலம் அடுத்துள்ள பாக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் நல்லமுத்து மகன் ராஜேந்திரன் (46), மாற்றுத்திறனாளி. இவர் சம்பவத்தன்று அங்கு விளையாடிக்கொண்டிருந்த 11 வயது சிறுமியிடம் ஆசையாகப்பேசி தனது வீட்டுக்கு டிவி பார்க்கலாம் வா என அழைத்துச்சென்றுள்ளார். அங்கு டிவியை அதிக சத்தத்தில் வைத்துவிட்டு சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். உடனே அவர் கூச்சலிட்டபடி வெளியே ஓடிவந்துவிட்டார். பின்னர் அழுதுகொண்டே தனது பெற்றோரிடம் நடந்த சம்பவம் குறித்து கூறினார். இதுபற்றி அவரது தாயார் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரேவதி வழக்கு பதிவு செய்து மாற்றுத்திறனாளி ராஜேந்திரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார். இச்சம்பவம் அப்பகுத���யில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇஸ்லாமியர், மீனவர்கள் ஓட்டு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்\nமீனாட்சி சொக்கநாதர் பெருமான் திருக்கல்யாண உற்சவம்\nமாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணி தீவிரம்\nசாலையில் தேங்கிய கழிவுநீரால் தொற்று நோய் பரவும் அபாயம்\nவாகனம் மோதி கல்லூரி மாணவர் பலி\nஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட வேண்டும்\nதந்தை கண்டித்ததால் மகள் தற்கொலை\nதனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் விண்ணப்பிக்கலாம்\nபயிர்களை நாசம் செய்யும் வனவிலங்குகள்\nகோமுகி அணையை தூர்வார நடவடிக்கை\nவாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு\nவிவசாயி தற்கொலை டிராக்டர் கடனை தள்ளுபடி செய்த பைனான்ஸ் நிறுவனம்\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதிக்குள் யாரையும் அனுமதிக்க கூடாது\nகுறிஞ்சிப்பாடி அருகே பரபரப்பு தேமுதிக பிரமுகர் சரமாரி வெட்டி படுகொலை\nபூலோகநாதர் கோயிலில் 108 சங்காபிஷேகம்\nபுளியமரம், அரசு பேருந்தில் இருந்து தவறி விழுந்த 2 பேர் பரிதாப சாவு\nபேருந்து வசதி இல்லாததால் பயணிகள் சாலை மறியல்\nவாக்குப்பதிவு சதவீதம் வெகுவாக குறைந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/01/16041756/Call-the-police-station-for-investigation-Death-of.vpf", "date_download": "2019-04-22T20:53:17Z", "digest": "sha1:ARESS4DULVLTU47TWLEG2R4HP5DJ2NAB", "length": 11906, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Call the police station for investigation Death of a woman || நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்து வரப்பட்ட பெண் சாவு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்து வரப்பட்ட பெண் சாவு + \"||\" + Call the police station for investigation Death of a woman\nநகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்து வரப்பட்ட பெண் சாவு\nகல்பாக்கத்தில், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்து வரப்பட்ட பெண், திடீரென இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகாஞ்சீபுரம் மாவட்டம் கல்பாக்கத்தில் உள்ள சென்னை அணுமின்நிலையத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருபவர் ரமேஷ்குமார்(வயது 57). இவர், கல்பாக்கம் அணுசக்திதுறை ஊழியர் குடியிருப்பு 7-வது தெருவில் வசித்து வருகிறார்.\nஇவருடைய மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். தாயார் மற்றும் மகனுடன் வசித்து வந்த இவர், பார்வை குறைவான தனது தாயாரை கவனித்து கொள்ளவும், வீட்டு வேலைகளுக்காகவும் ராஜபாளையம் பகுதியை சேர்ந்த மாரியம்மாள்(40) என்ற பெண்ணை சமீபத்தில் வேலைக்கு வைத்திருந்தார்.\nகடந்த 5-ந் தேதி ரமேஷ்குமாரும், அவருடைய மகனும் வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் அவரது தாயாரும், வேலைக்கார பெண்ணும் இருந்துள்ளனர். நகைகள் வைத்திருந்த அலமாரி சாவியை மறந்து வீட்டிலேயே விட்டு சென்று விட்டார்.\nமாலையில் வந்து பார்த்த போது அலமாரியில் இருந்த 17 பவுன் நகை மாயமாகி இருந்தது. வேலைக்காரியும் மாயமாகி இருந்தார். எனவே அந்த நகையை வேலைக்கார பெண் திருடிச்சென்று விட்டதாக கல்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ரமேஷ்குமார் புகார் செய்தார்.\nஅதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ராஜபாளையம் சென்று அந்த பெண்ணை விசாரணைக்காக நேற்று முன்தினம் கல்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். போலீஸ் நிலையத்தில் அவரிடம் போலீசார் விசாரணை நடத்திக்கொண்டிருந்த போது திடீரென மாரியம்மாள் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.\nபோலீசார் உடனடியாக அவரை மீட்டு கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அந்த வேலைக்கார பெண் மாரியம்மாள் உயிரிழந்து விட்டார். ரத்த அழுத்தம் குறைவால் அவர் இறந்து விட்டதாக கூறப்படுகிறது.\nநகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட பெண் போலீஸ் நிலையத்தில் திடீரென இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. கமுதி அருகே பயங்கரம் நடத்தையில் சந்தேகம்; மனைவியை வெட்டிக் கொன்ற தொழிலாளி\n2. சிதம்பரம் அருகே பெண், தீக்குளித்து தற்கொலை\n3. மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் இதயத்தை 12 வயது சிறுமிக்கு பொருத்தினர்\n4. கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை போலீசார் தீவிர விசாரணை\n5. வருமானவரி சோதனையில் ரூ.4 கோடி பறிமுதல் மந்திரி, காங். கூட்டணி வேட்பாளரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சிக்கியதால் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/927", "date_download": "2019-04-22T20:27:02Z", "digest": "sha1:3CD2ZOPWWUGDSUYLQXO2MKTIES43WREG", "length": 133822, "nlines": 180, "source_domain": "www.jeyamohan.in", "title": "மத்தகம் [குறுநாவல்] அத் 1,2", "raw_content": "\n« ஈழ இலக்கியம்:ஒரு கடிதம்\nமத்தகம்[குறுநாவல்] அத் 3 »\nமத்தகம் [குறுநாவல்] அத் 1,2\nமத்தகம் [குறுநாவல்] அத் 1,2\n”ஒம்மாணை அண்ணா, ஒருநாள் இல்லெங்கி ஒருநாள் இந்தச் சவத்தை¨யும் வெஷம் வச்சு கொன்னுட்டு நானும் சாவேன். பாத்துக்கிட்டே இரும்…” என்றான் சுப்புக்கண். நான் ஓரக்கண்ணால் ஆற்று நீரில் கிடந்த கேசவனைப் பார்த்து விட்டு ”சும்மா கெடந்நு செலைக்காம வந்து சோலிமயிரைப் பாருடே….” என்றேன்.\n”பின்ன அல்லாம, அண்ணா, நானும் ஒரு மணியனாக்குமே…” என்றான் சுப்புக்கண் ”ஒரு வாய்ச் சோத்துக்கு ஊம்பி நடந்தாலும் மனுசன் மனுசனுல்லா…” நான் அவன் மண்டையை ஓங்கித் தட்டி ”எந்திரிச்சு வாலே… ஏமான் கண்டா இன்னைக்கு உனக்க தலை ஆத்துமணலிலே கெடந்து உருளும் பாத்துக்க. வாறியா, இல்லியா\nசுப்புக்கண் லேசாக விசும்பி முகத்தைத் துடைத்தபிறகு எழுந்து வந்தான். கேசவன் கரும்பாறைகள் நடுவே பாறை போல ஆற்று நீரில் படுத்துக்கிடந்தது. அருகே மூத்த பாப்பான் எலவள்ளி சீதரன் நாயர் ஒரு பாறை மீது அமர்ந்து கால்கள் நடுவே வெள்ளிப்பூண் கட்டிய கட்டெறும்புநிற பிரம்பை வைத்துக்கொண்டு பார்த்துக் கொண்டிருந்தார். கேசவனின் துதிக்கை நீருக்குள் இருந்து மலைப்பாம்பு போலவளைந்து எழுந்து ‘புஸ்ஸ்’ என்று சீறியது. அவனுடைய காதுகள் படகுத்துடுப்புப் பட்டைகள் போல நீரோட்டத்தை அளைந்தன. வயிறு பம் என்று எழுந்து தோல்வரிகளில் நீர் வழிய நீரோட்டத்தை சுழித்துக் கலகலக்கச் செய்தபடித் தெரிந்தது. சீதரன் நாயர் வாயில் நிறைந்த தாம்பூலத்தை எட்டி நீரிலேயே துப்பிவிட்டு ”எழிச்சி வேகம் வரீனெடா நாயிகளே” என்று சொன்னார்.\n”பலபட்டற எரப்பாளி. அவனுகக மத்த காலையும் ஆனை சவிட்டட்டு” என்று தலைகுனிந்து முணுமுணுத்தபடி சுப்புக்கண் என்னுடன் வந்தான். சீதரன் நாயரை எழு வருடம் முன்பு கேசவன் தூக்கிச் சுழற்றிப் போட்டு அவரது இடதுகாலின் மீது தன்னுடைய காலை மெதுவாகத் தூக்கி வைத்து விட்டு எடுத்தான். மூங்கில் ஒடியும் ஒலி. கேசவன் ஒரு கணம் செவியாட்டலை நிறுத்திவிட்டு தலையை குலுக்கி பின்னடைந்தான். கீழே கிடந்த சீதரன் நாயர் ஒடிந்த இடதுகாலை நீட்டி பிடித்தபடி இரு கைகளையும் வலதுகாலையும் ஊன்றிக்கொண்டு ”கொந்நே, என்னை ஆனை கொந்நே… டே அருணாச்சலம்… பெரமு ஓடிவாடா… ஓடிவாடா” என்று கதறியபடி விலகி எழுதவற்கு முயன்றார். கேசவன் அவர் விலகுவதைக் காதசையாமல் பார்த்துவிட்டு துதிக்கை நீட்டி அவரைத் தூக்கி தன் முன்கால்களுக்கு கீழே போட்டுக்கொண்டது. நானும் சுப்புவும் அருணாசலமும் நாலு பக்கத்தில் இருந்தும் ஓடிவந்தோம். என்ன செய்வதென்று தெரியாமல் ”ஆசானே ஆசானே” என்று கூவினோம்.\nகேசவன் சதாரணமாக காதுகளை அசைத்துக்கொண்டு ஒரு ஓலையை எடுத்து மெல்லப் பிய்த்து மண்போக முன்னங்காலில் தட்டி விட்டு சுருட்டி நாலைந்து முறை வாய்க்குள் நுழைப்பது போல பாவனை காட்டி பின்பு உள்ளே செருகி, கன்ன எலும்புகள் கரிய தோலுக்குள் அசைய, மென்று தின்ன ஆரம்பித்தது. ஆசான் கைநீட்டி ”பட்டிகளே ஓடிவந்நு என்னெ தூக்கெடா… பட்டிகளே… நந்நி இல்லா நாய்களே” என்று கூவினார். நான்ஓடி முன்னால் சென்றேன். கேசவன் இரு செவிகளையும் முன்னால் தள்ளி நிலைநிறுத்தி துதிக்கைதூக்கி மணம் பிடித்தபின் கொம்பும் தலையும் குலுக்கி அலறினான். நான் பாய்ந்து பின்னால் வந்து கல்தூணில் முட்டிக் கொண்டேன்.\nஅதற்குள் திருவட்டாறு கோயில் வட்டமே அங்கு கூடிவிட்டது. மறைக்குடை பிடித்த இரண்டு அகத்தம்மமார் முகமெல்லாம் மூடுகோடியால் மூடிக்கொண்டு நின்று வாயில் கைவைத்து வேடிக்கை பார்த்தார்கள். அவர்களுக்கு அகம்படி வந்த அச்சிமார் தளர்ந்த முலைகளுக்குமேல் வெள்ளிமணிமாலையும் உச்சிக் கொண்டையில் கோயில் பிரசாதமான பிச்சிப்பூவும் சூடி திறந்த வாயுடன் பார்த்தனர். கோயில் வேலைக்காரர்களும் காவல்காரர்களும் வந்து சேர்ந்து சேர்ந்து நின்று காக்காய் கூட்டம்போல சளசளவென்று பேசிக்கொண்டார்கள். ”ஒற்ற சவிட்டு, நின்னாணை அம்மாச்ச��� அவனுடெ கூம்பு சம்மந்தி ஆயிட்டுண்டாவும்.” ”கேசவன் கொந்நால் அவனு மோட்சமெடே” ”ஒருபாடு நாள் கொண்டுள்ள பகையாக்கும்.”\nஸ்ரீகாரியம் ராவுண்ணிமேனன் படி இறங்கி வந்தார். ”எந்தருடே பரமா எந்து காரியம்” என்றார். ”ஆனை.. ஆசானை…” என்று சுட்டிக் காட்டினேன். அவர் யானையின் கால்கீழே கிடந்த ஆசானைப் பார்த்தபடி கடைவாயில் ஊறிக்கிடந்த பாக்கை நாவால் நெருடி எடுத்தார். பிறகு ”டே, ஒரு நல்ல முளை கொண்டு வந்து அவனை நீக்கி எடுடே” என்றார். ”வேண்டா, வேண்டா. ஆனைக்கு கோபம் வரும்…” என்று ஆசான் கதறினார். ”பின்ன” என்றார். ”ஆனை.. ஆசானை…” என்று சுட்டிக் காட்டினேன். அவர் யானையின் கால்கீழே கிடந்த ஆசானைப் பார்த்தபடி கடைவாயில் ஊறிக்கிடந்த பாக்கை நாவால் நெருடி எடுத்தார். பிறகு ”டே, ஒரு நல்ல முளை கொண்டு வந்து அவனை நீக்கி எடுடே” என்றார். ”வேண்டா, வேண்டா. ஆனைக்கு கோபம் வரும்…” என்று ஆசான் கதறினார். ”பின்ன வலிய எஜமான் தரிசனத்தினு வருந்ந சமயம். ஆனை அவனை கொந்நால் கொல்லட்டே. சவத்தை எடுத்து குழீச்சு இடாம்..” என்றபின் மேனோன் பின்பக்கமாக நடந்தார். அவரைக் கண்டதும் கூடிநின்ற கும்பலில் இருந்த கோயில் வேலைக்காரர்கள் ஏற்கனவே கலைந்து சென்றிருந்தார்கள். என்ன செய்வதென்று தெரியவில்லை. தூரத்தில் நின்ற ஸ்ரீகாரியம் மேனோன் உரக்க ”டேய் மயிராண்டி, நீ எந்நு செய்யும் எந்நு எனக்கு அறியுக வேண்ட. சவமோ ஆளோ இப்பம் அவன் எடுத்து மாற்றணும்…” என்றார்.\nநான் யானையை மெதுவாக நெருங்கினேன். ”வாடா வாடா…” என்று ஆசான் என்னை நோக்கிக் கதறினார். நான் என் முழு பலத்தையும் கால்களுக்குக் கொண்டுபோனாலும் என்னால் இம்மியிம்மியாகத்தான் நகரமுடிந்தது. என் வாயும் தொண்டையும் உலர்ந்திருக்க மொத்தக்குடலும் சுருண்டு ஒரு பந்தாக வந்து மூச்சை இறுக்கிக்கொண்டது.\nநான் நெருங்கி வருவதைக் கண்ட கேசவன் வயிறு அதிர பம்ம் என்ற ஒலி எழுப்பியது. கோயிலின் பெருமுரசு மீது கோலால் வருடுவது போன்ற ஒலி. எனக்கு அதன் பொருள் தெரியும். கேசவன் ஆசானை துதிக்கையால் தூக்கியது. ஆசான் ”பகவதீ என்றெ பகவதீ” என்று உடைந்த குரலில் கூவினார் ”ரெட்சிக்கணே பகவதீ…” என்று அவர் கூவியபோது குரல் தேய்ந்து அடைத்துக்கொண்டது. தாறுமாறாக கைகால்கள் உதைத்துக் கொண்டன. யானை அவரைத் தூக்கி தன் நான்கு கால்கள் நடுவே போட்டுக் கொண்டது. தரையில் விழுந்ததும் அவர் வலி தாளாமல் ”பகவதீ” என்று கம்மிய குரலில் கூவிவிட்டு எழுந்து அமர்ந்தார். தனக்குச் சுற்றும் நின்ற நான்கு கரிய கால்களையும் பீதியுடன் பார்த்து சிறுகுழந்தைகள் பயத்தில் செய்வதுபோல ”வேண்டா வேண்டா…” என்று கண்ணீர் வழிய கெஞ்சிக் கையை ஆட்டினார். அந்தக் கால்களிடமே அவர் பேசுவது போல இருந்தது.\nநான் யானையைப் பார்த்தபடி நின்றேன். அதன் கண்கள் கரும்பாறையின் வெடிப்புக்குள் இரு ஆழமான துளைகளில் தண்ணீர் நிரம்பி நிற்பவை போல இருந்தன. வரி வெடித்த துதிக்கை மெல்ல முன்னும் பின்னும் ஊசலாடியது. ராட்சதக் குழந்தை ஒன்றின்பல்வரிசை போல பெரிய நகங்கள் பரவிய தூண்கால்களில் ஒன்று சற்று முன்னகர்ந்து நின்றது. நான் கண்களை மூடிக்கொண்டு கைகளைக் கூப்பிக்கொண்டேன். ”கேசவா… உடய தம்புரானே , எஜமானே என்னை காப்பாத்து மகாராஜாவே…” என்று உரக்கக் கூவியபடி நேராக யானையை நோக்கிப் பாய்ந்தேன். ஆனால் என் அகவேகம் கால்களை அடையாததனால் மிக மெல்லத்தான் என்னால் செல்ல முடிந்தது. யானையை நெருங்கியபின் நான் கண்களைத் திறந்தேன். என்னுடைய பார்வையை முழுக்க நிரப்பியபடி கரிய உடல். உயிரில்லாத பாறை அல்லது இரும்பு போல ஒரு பரப்பு.\nயானை அசைவில்லாது நின்றது. நான் அப்போதும் உயிரோடிருப்பதை என்மனம் நம்ப மறுத்தது. இரு வெண் தந்தங்களும் பல்லக்குப் பிடிகள் போல என்னை நோக்கி நீண்டிருந்தன. எத்தனை ரத்தம் தோய்ந்து உலர்ந்த கொம்புகள். காயங்குளம் மூன்றாம்நாள் போர் முடிந்து திரும்பியபோது கேசவனை மகராஜாவே வந்து தழுவிக்கொண்டு மத்தகத்தில் குத்தி அறைந்து சிரித்தார். கேசவனை குளிப்பாட்டலாம், ஆனால் கொம்புகளில் பூசியிருந்த ரத்தம் மட்டும் அப்படியே இருக்கவேண்டும் என்றார். அரண்மனைக் குளக்கரையில் கேசவனை நிறுத்தி வைத்து குடம் குடமாக நீரள்ளி விடடுக் கழுவினோம். கரிய உடலில் இருந்து ரத்தம் நீரில் கலந்து தரையெங்கும் சிவப்பாக ஓடியது. அடிவயிற்றில் குடல்கள் தொங்குவதுபோல ரத்தநீர் சிவப்பாக வழிந்தது. ரத்தம் வந்து கொண்டே இருப்பதைப்பார்த்து கேசவனுக்குத்தான் ஏதேனும் அடியா என்று ஆசான் ஓடிப்போய் வைத்தியர் அரசுமூட்டில் பார்க்கவன் தம்பியைக் கூட்டி வந்தார். கேசவனுக்கு பெரிய காயம் ஏதுமில்லை. பத்துநாளாக கொம்பில் ரத்தம் அப்படியே இருந்தது. கரிய தோல�� மாதிரி பிறகு உரிந்து வந்தது. ஒவ்வொரு நாளும் மகாராஜா வந்து பார்த்தார்.\nபெரிய தந்தங்கள் ஆட கேசவன் தலையைக் குலுக்கி மெல்லப் பின்னால் நகர்ந்தது. கொம்பு குலுக்கி பின்னால் நகர்ந்த யானை என்பது ஏற்கனவே அம்பைத் தொடுத்துவிட்ட வில் போன்றது.ஆனால் கேசவன் ஆசானைத் தன் கால்களுக்குப் பின்னாலிருந்து தூக்கி ஒருமுறை தன் மத்தகத்துக்குக் கொண்டுபோய் ஆட்டிவிட்டு கொம்புகள் மீது படுக்க வைத்துக் கொண்டது. நான் அதன் கண்களைப் பார்த்தேன். ஒரு சிறிய சிரிப்பு, மோதிரக் கல்லுக்குள் வெளிச்சம் தெரிவதுபோல, தெரிந்தது போல் உணர்ந்தேன். முன்னால் சென்று கொம்புகளை அணுகி துணிந்து ஆசானை என்தோளில் தூக்கிக் கொண்டு பின்னால் திரும்பி ஓடினேன். கரிய நதி துரத்தி வருவதுபோல என்னைப் பிடிக்க கேசவனின் தும்பிக்கை வருகிறது. இருட்டு வருவதுபோல சத்தமில்லாமல் கேசவனே வருகிறான். எல்லாம் பிரமைகள். நான் ஆசானுடன் வெளியே வந்து விட்டேன். சுப்புக்கண் என்னையும் ஆசானையும் சேர்த்துப் பிடித்துக் கொண்டான். அருணாச்சலம் என்னைப் பிடித்துக் கொள்ள நான் அவர் கைகளில் தளர்ந்து விழுந்தேன்.\nதிரும்பிப் பார்த்தேன். தூரத்தில் கேசவன் சாதாரணமாக ஓலை மென்று கொண்டிருந்தான். எல்லாம் கனவா என்று பட்டது. விக்ரமார்க்கன் கதையில் அவன் பாதாள லோகம் சென்று நாககன்னிகைகளைக் கல்யாணம் செய்துகொண்டு ஆயிரம் வருடம் வாழ்ந்து நூற்றியெட்டு குழந்தைகளையும் பெற்றுக்கொண்டு பிரிந்து திரும்பிவரும்போது பூமியில் ஒரு நொடிதான் ஆகியிருக்கும். அதுபோல ஒரு மாய அனுபவம். ஒரு சில கணங்களே ஆகியிருந்தன. என் இடுப்பு வேட்டி என் மூத்திரத்தால் நனைந்திருந்தது. உடல் வியர்வை வழிந்து குளிர்ந்திருந்தது.\n”பரமண்ணா, நீ ஆசானை காப்பாத்திட்டே” என்று சுப்புக்கண் குதித்தான். ”ஆஹா அஹ்ஹஹா” என்று நடனமாடினான். ”சும்மா கெடலே சவத்தெளவுக்குப் பெறந்த பயலே… என்னமோ அந்த பூதத்துக்க அப்புடித் தோணியிருக்கு எளவு சீவன் கெடக்கணும்னு நம்ம தலையெழுத்து” என்றேன். சுப்புக்கண் திரும்பிப் பார்த்து ” அண்ணா, நீரு அவனை ராஜாவேண்ணுல்லா விளிச்சேரு அதாக்கும் அவன் உன்னை விட்டது” என்றான். திரும்பி யானையைப் பார்த்தேன் ஒரு இருண்ட அறை. கண்ணுக்குத் தெரியாத ஒரு கோயிலின் கருவறையின் இருட்டு மட்டும் தனியாக நிற்கிறது. அதற்குள் ��ாம் அறியாத ஒரு வினோதமான தெய்வம் குடியிருக்கிறது. மலைத்தெய்வம். தீராத வன்மமும் அருளும் கொண்டது.\nநான் ஆற்றுக்குள் நிறங்கி அருகே சென்றதும் பாறையில் இருந்த ஆசான் என்னிடம் ”என்னடே சொல்லுகான் அவன்” என்றார். ”ஒண்ணுமில்ல ஆசானே பயலுக்கு ஒரு செறிய காய்ச்சலு… காய்சலுண்ணு சொன்னா உள்காய்ச்சலு. கை நடுக்கம். வாதமுண்ணு தோணுது.” ஆசான் உதட்டைக் கோணலாக்கி ”வாதப் பனியா” என்றார். ”ஒண்ணுமில்ல ஆசானே பயலுக்கு ஒரு செறிய காய்ச்சலு… காய்சலுண்ணு சொன்னா உள்காய்ச்சலு. கை நடுக்கம். வாதமுண்ணு தோணுது.” ஆசான் உதட்டைக் கோணலாக்கி ”வாதப் பனியா” என்றார். ”ஆமா ஆசானே” ”டேய் ஆனைக்க காலுக்குள்ள நூந்து கொண்டு வாறதாக்கும் வாதப்பனிக்கு கை கண்ட மருந்து. வரச்சொல்லுடே அவனை” என்றார். ”ஆசானே…” என்று நான் மெல்ல இழுத்தேன். ஆசான் சுப்புக்கண்ணிடம் ”வாடே… வந்நு வெள்ளம் கோரி ஆனை மேல விடுடே” என்றார்.\nஆசானின் ஒடிந்தகால் சூம்பிப் போய் பிள்ளைவாதக்கால் போல ஆகி எண்ணை பூசிப்பூசிக் கறுத்து கருவேலங்குச்சியாக ஆகி பாறை மீது தூக்கி வைக்கப்பட்டிருந்தது. யானையின் கழுத்தில் வெள்ளாரங்கல்லால் தேய்த்துக் கொண்டிருந்த அருணாச்சலம் சுப்புவைப் பார்த்து புன்னகை செய்தான். ”எறங்கி சோலி செய்யுடே…” என்றார் ஆசான். நானும் வெள்ளாரங்கல்லை எடுத்துக்கொண்டு ஆற்றில் இறங்கினேன். சுப்பு நடுங்கியபடி கைகளை மார்பில் வைத்துக்கொண்டு மெல்ல அலைநாக்குகள் ததும்பிய நீர் விளிம்புவரை வந்தான். அவன் நீரில் கால் வைக்கவும் கேசவன் பயங்கரமாகப் பிளறியபடி எழுந்தான். நீரலைகள் எழுந்து மணல் விளம்பை நக்கின. சுப்பு ”எக்கப்போ…” என்று அலறியபடி திரும்பி ஓடினான்.\n”பிடிலே அவன… ஏல பிடிலே அவனை” என்றார் ஆசான். நான் பேசாமல் நின்றேன். ”டேய் சுப்பு, இப்ப இங்க நீ வரணும். வரலேண்ணா நீ எங்கபோனாலும் உன்னைய ஆளுவச்சு பிடிச்சு கொண்டு வருவேன்…” என்றார் ஆசான். ”ஆசானே தயவு காட்டணும். பெத்த மகனா நினைச்சு கருணை காட்டணும்…” ”வாடே கிட்ட… வரப்போறியா இல்லியா” ”ஆசானே அடியனைக் கொல்லப்பிடாது. பாவமாக்கும். கொல்லப்பிடாது ஆசானே…” சுப்பு முழந்தாளிட்டு, மார்பில் கைகூப்பி, முகம் கோண, கதறி அழுதான். ”டேய் வாடே” என்றார் ஆசான்.\nகுளிர்ந்த நீரில் குளிக்கப் போகிறவன் போல சுப்பு குனிந்து நடுநடுங்கி அழுதபடி வ���்தான். நீரை நெருங்காமல் நின்று ”ஆசானே.. ஆனை என்னை கொன்னு போடும். என்னை கொன்னு போடும் ஆசானே. வயசான அம்மை இருக்கா ஆசானே” என்று கெஞ்சி அழுதான். நான் கேசவனைப் பார்த்தேன். பக்கவாட்டில் நன்றாக மல்லாந்து கிடந்தான். பக்கவாட்டு நெற்றிக்குழியில் நீர் தேங்கியிருந்தது. சிறிய கண்களைச் சுற்றி சருமம் சுருங்கி விரிந்தது. அவனுடைய உடலே சுப்புக்கண்ணை கவனிக்கிறது என்று எனக்குத் தெரியும். சுப்புக்கணின் கால்கள் நீரைத் தொட்ட அந்தக் கணமே யானை பிளிறி எழும்.\n”அப்பம் கதை அதாகும் இல்லியா எண்ணைக்கு முதல் இந்த கத நடக்குது எண்ணைக்கு முதல் இந்த கத நடக்குது” ”ஒரு வாரமாட்டு ஆசானே… அதுக்கு மின்ன நான் அதுக்க அடிமயாட்டுல்லா இருந்தேன். ஒரு வாரமாட்டு என்னை அவன் அடுக்க விடுறானில்லை.” ஆசான் என்னிடம் ”நீ என்னலே சொன்னே, மயிராண்டி, அவனுக்கு குளிர் காய்ச்சல் இல்லியா” ”ஒரு வாரமாட்டு ஆசானே… அதுக்கு மின்ன நான் அதுக்க அடிமயாட்டுல்லா இருந்தேன். ஒரு வாரமாட்டு என்னை அவன் அடுக்க விடுறானில்லை.” ஆசான் என்னிடம் ”நீ என்னலே சொன்னே, மயிராண்டி, அவனுக்கு குளிர் காய்ச்சல் இல்லியா லே, ஒரு வாரமா இவன் ஆனைக்க பக்கத்தில் போறதில்லை. அதை நானும் பாத்துட்டுதான் இருக்கேன். பிண்டம் அள்ளுதான், ஓலை கொண்டுவந்து போடுதான். ஆனைக்கு எட்டுத தூரத்துக்குள்ள போறதில்ல. இன்னைக்கு பாத்திடுவோம்னாக்கும் வந்தேன். இவன் தண்ணியில காலு வச்சதுமே ஆனை அலறிச்சு பாத்தியா அப்பமே எனக்கு சங்கதி பிடிகிட்டிப் போச்சு” என்றார். சுப்புக்கண் அப்படியே கரையில் குந்தி அமர்ந்து விட்டான்.\n”என்னவாக்கும் நீ செய்த காரியம்” என்றார் ஆசான். ”ஒண்ணும் இல்ல ஆசானே… சத்தியமாட்டு ஒண்ணும் இல்ல…” ”சொல்லுலே. வந்தா சேத்து வெட்டிப்பிடுவேன் பாத்துக்க.” சுப்பு ”ஆசானே, ஓலை வைக்குத நேரத்தில பங்கிவந்தா. ஒரு நாலு நல்ல சொல்லு சொல்லிட்டு நின்னேன் ஆசானே. மூணு வட்டம் உறுமிக்காட்டினான். நான் §க்கல்ல நாலாம் வட்டம் உறுமினப்ப நான் ஓடிப் போனேன். அப்பிடியே ஒரு தட்டு தட்டினான். எந்திரிச்சு ஓடிப்போயிட்டேன். அப்பிடி ஒரு கொல விளி. அதுக்கும்பிறகு அருவத்தில போக விடுறான் இல்லை. நான் போனா கெம்பு குலுக்கி ஒரு விளி. ஆசானே அவன் என்னைக் கொன்னு போட்டிருவான் ஆசானே… என்னைய விட்டா நான் எங்கிணயாம் போயி மண்ணு சுமந்து ��ீவிப்பேன் ஆசானே.”\nஆசான் எங்களைப் பார்த்து ”சோலி மயிரைப் பாருங்கலே. இங்க என்ன பார்வ” என்றார். நாங்கள் இருவரும் வேகமாக யா¨யைத் தேய்க்க ஆரம்பித்தோம். நான் ஒன்பது வருடங்களாக கேசவனைக் குறிப்பாட்டுகிறேன். அருணாசலம் அண்ணன் பதினேழு வருடங்களாகக் கூடவே இருக்கிறார். ஆசான் நாற்பது வருடங்களாக. எல்லாருக்கும் கேசவனை நன்றாகவே தெரியும். பிற யானைகளுக்குப் போல ‘காலெடுத்தானே’ ‘கையெடுத்தானே’ ‘வலத்தானே’ ‘இடத்தானே’ என்றெல்லாம் கத்தக் கூடாது, சொல்லக்கூடாது. துரட்டியும் குத்துக்கம்பும் எடுப்பதைப் பற்றி கற்பனைகூட செய்ய முடியாது. சொல்லப்போனால் ஆசானிடமும் எங்களிடமும் துரட்டி, குத்துக்கம்பு, கத்தி ,மடக்குவாள் எதுவுமே இல்லை. ஆசானின் வெள்ளிப்பூணிட்ட பிரம்பு மட்டும்தான். அதை வைத்து கேசவனை லேசாகத் தட்டலாம். அவன் வேறு எதையாவது பார்த்து நின்றிருந்தான் என்றால் கூப்பிடுவதற்காக. கேசவனே கைகளையும் கால்களையும் தூக்கிக் காட்டுவன். புரண்டு படுப்பான். அங்கெல்லாம் தேய்க்க வேண்டியதுதான்.\nகேசவன் எழுந்து நீர் வழிய மழைக்காலப் பாறை போல கன்னங்கரேலென நின்றான். வெளுத்த பெண்ணின் பெருந்தொடை போன்று பெரிய கொம்புகள் என் தலைக்கு மேல் இருந்தன. தரை தொட்டபிறகும் கால் பங்கு மிஞ்சியிருக்கும் துதிக்கை. நெற்றியிலும் காதிலும் பரவிய சிவப்பு மாம்பூத் தேமல். காதுகள் வீசியபோது தண்ணீர் தெறித்தது. யானை எழுந்து மெல்ல கரை நோக்கிச் சென்றதும் சுப்புக்கண் எழுந்து ஓடி இலஞ்சி மரத்தடியில் பதுங்கினான். யானை கரையில் கிடந்த அதன் கட்டுச்சங்கிலியை எடுத்து நீரில் அலம்பி கையில் வைத்துக் கொண்டது. வெறும் வாயை மென்றபடி மெதுவாக காலெடுத்து வைத்து கரைக்கு வந்தது.\n” என்றப தேடி, சுப்புவை பார்த்ததும் ”எலெ, வந்து மகராஜன் காலில விழுந்து மன்னிப்பு கேளுலே…” என்றார். ”ஆசானே” என்று சுப்புக்கண் அலறினான். ”லே, இனி உன் கதிய தீருமானிக்க வேண்டியது ஆனையாக்கும். காலில வந்து விழு… சொல்லணுமா வளக்கணுமாண்ணு அவன் சொல்லட்டு.” ”ஆசானே ஆசானே ஆசானே…” என்று கதறியபடி சுப்புக்கண் அப்படியே தரையில் அமர்ந்து அவனை யாரோ பிடித்து இழுப்பது போல மரத்தைப் பிடித்துக்கொண்டான்.\n”லே மயிராண்டி, நான் சொன்ன சொல்லைக் கேட்டேண்ணாக்க உனக்கு ஒரு ஜீவிதம் உண்டு. இல்லேன்னா இன்னைக்கே உனக்கு கட்டையும் தீயுமாக்கும்” என்றார் ஆசான். பேசுவதெல்லாம் புரிந்துகொண்ட நிற்பது போல யானை ஆற்று மணல்வெளியைச் சற்று இருட்டாக்கியபடி அப்படியே நின்றது. ஆசான் ”வாறியா, இல்ல, ஆனைய போகச் சொல்லவா” என்றார். சுப்புக்கண் எழுந்து ஒரு அடி எடுத்து வைத்து உடனே கால்களில் பலமில்லாமல் விழுந்துவிட்டான். மீண்டும் எழுந்து பிரமையில் நடந்து வந்தான். அவன் கண்களைப் பார்க்க கிறுக்கனின் கண்கள் போலிருந்தன. இரு கைகளையும் கூப்பியபடி அப்படியே தரையில் அமர்ந்து கொண்டான்.\nஆசான் ”போக்கு” என்றார். யானை மெல்ல காலெடுத்தது. பாறைக்குள் அசைவுகள் பரவின. கனத்த கால்கள் மணலில் கிருகிருவென பள்ளம் செய்ய மெதுவாக நடந்து சுப்புக்கண்ணை நோக்கிச் சென்றது. சுப்புக்கண் அப்படியே தரையோடு தரையாக விழுந்து கிடந்தான். நான் கண்களை மூடிக் கொண்டேன். யானை சாதாரணமாக அப்படியே நடந்து, பெரும் கால்களை தூக்கி வைத்து கற்படிகளை நோக்கிச் சென்றது. அது மிக நிதானமாக பஞ்சுமூட்டைகள் போல கால்களை வைத்துச் செல்வதுபோலிருந்தது. நான் சுப்புக்கண்ணை நோக்கி ஓடினேன். அவன் உடலில் யானைக்காலிலிருந்து விழுந்த மணல் பரவியிருந்தது. ”சுப்பு எந்திரிலே… லே சுப்பு எந்திரி… உன்னை ஆனை விட்டுப்போட்டு… லே.”\n” என்று கிறுக்குக் கண்களால் கேட்டான். ”லே… நீ சாவல்ல. உன் கணக்கு தீந்து போச்சு.” ”ஆ” என்று வாய் பிளந்த சுப்புக்கண் திரும்பி யானையைப் பார்த்தான். படிக்கட்டுக்கு பக்கவாட்டில் சரிவான யானைப்பாதை கற்களை அடுக்கி கட்டப்பட்டிருந்தது. அதில் மெதுவாக கேசவன் ஏறிச் சென்று கொண்டிருந்தான். ஆசான் மெதுவாக ஒற்றைக்காலை ஊன்றி மறுகாலுக்கு பிரம்பை ஊன்று கொடுத்து படிகளில் ஏறினார். கேசவனின் இடது கொம்பைப் பிடித்தபடிச் சென்ற அருணாச்சலம் திரும்பி என்னைப் பார்த்தான்.\nசுப்புக்கண் ”ஹீஹீஹீ…” என்று சிரிக்க ஆரம்பித்தான். ”அண்ணா…வே அண்ணா…”’ என்றபடி என்னைத் தழுவிக்கொண்டான். அவன் உடலின் மணல் என் சருமத்தை உரசியது. ”அண்ணா…பரமண்ணா…அண்ணா …” என்று கூவி என்னைப் பிடித்து உலுக்கினான். சிரித்தபடியே எழுந்து இரு கைகளையும் தூக்கி கூச்சலிட்டபடி குதித்தான். குதித்து மணலில் விழுந்து கதறி அழுதான். என் உடலில் நாற்றம் அடித்தது. கீழே மணலில் சுப்புக்கண் பேதி போயிருந்தான்.\nஅன்று சந்நியாகால பூஜையும் ஸ���ரீபலியும் முடிந்தபிறகு கேசவனை கொட்டில் தூணில் தளைத்தபின்பு நான் ஆசானின் அருகே சென்றேன். கொட்டைப் பாக்கை பாக்கு வெட்டியால் தோல் சீவியபடி ஆசான் ”எங்கல அவன்” என்றான். ”அம்மையப் பாக்கப் போனான்…” என்றேன். அருணாச்சலமும் சுப்புக்கண்ணும் சிரித்தபடி வந்தார்கள். ”என்னல சிரிப்பு” என்றான். ”அம்மையப் பாக்கப் போனான்…” என்றேன். அருணாச்சலமும் சுப்புக்கண்ணும் சிரித்தபடி வந்தார்கள். ”என்னல சிரிப்பு” என்றார் ஆசான். ”ஆசானே இவனுக்க மேல ஆனை கேறினப்ப இவனுக்கு மலமூத்திரம் மட்டும் போகல்ல…” என்றார் அருணாச்சலம். ”பின்ன” என்றார் ஆசான். ”ஆசானே இவனுக்க மேல ஆனை கேறினப்ப இவனுக்கு மலமூத்திரம் மட்டும் போகல்ல…” என்றார் அருணாச்சலம். ”பின்ன” என்றேன். ”நம்ம வடக்கமூட்டு கல்யாணி இவன் மேல ஏறி எறங்கினப்ப போனதெல்லாம் போச்சாம்” ஆசான் பாக்கை வாயில் போடப்போனவர் பொக்கை வாய்திறந்து அக்அக்அக் என்று தவளைபோல சிரித்தார்.\n”போவும் மக்களே. சகலதும் போவும். அவன் இப்பம் ஈரேழு லோகமும் கண்டு வந்த விக்கரமார்க்கனாக்குமே…” என்றார் ஆசான். ”ஒண்ணு சொல்லுகேன், கேட்டுக்கோ. இது ஆனையில்ல, இது நம்ம மகாராஜாவு பொன்னுதம்புரானுக்க கண்கண்ட ரூபம். ஏதொருத்தனுக்கும் அவனுக்க தொழிலாக்கும் மகாராஜாவு. செக்காலைக்கு செக்கு சிவலிங்கம்னு சொல்லுதது மாதிரி …. ஏலே, வடக்குமூட்டு கல்யாணிக்கு மூணு சக்கரத்தோட அவகிட்ட சாயங்காலம் வாறவனாக்கும் மகாராஜாவு…” என்றார் ஆசான். ”ராஜசேவுகம்னா சும்மா இல்ல. ராஜா நம்ம தெய்வம். தெய்வம் உன்னைக் கொல்லுவாரு, வளத்துவாரு. உனக்கு அதில ஒரு பங்கும் இல்ல கேட்டியா. ராஜாவே இனி இந்த ஜீவனும் தேகமும் உனக்காகக்கும்னு காணிக்க வச்சு விழுந்து போட்டேன்னா நீ ரெட்சப்பட்டே.”\nதலை குனிந்தபடி சுப்புக்கண் அமர்ந்து கொண்டான். ”கெளவிய பாத்தியாடே” ”ம்.” ”என்ன சொன்னா” ”ம்.” ”என்ன சொன்னா” ”இதொண்ணும் சொல்லல்லை.” ”அது நல்லதாக்கும். இம்மாதிரி காரியங்களை வீட்டாளுகளிட்ட சொல்லப்பிடாது. அதுகளுக்கு என்ன தெரியும்” ”இதொண்ணும் சொல்லல்லை.” ”அது நல்லதாக்கும். இம்மாதிரி காரியங்களை வீட்டாளுகளிட்ட சொல்லப்பிடாது. அதுகளுக்கு என்ன தெரியும்” ஆசான் பாக்கை அமுத்தி மென்றார். ”நீ சொன்னேல்லடே, பெத்த மகனை மாதிரி நெனைக்கணும்ணு உன்னை எனக்க கையில தாறப்ப உனக்க அம்மையும் அதாக்கும் சொன்னா. அதுக்கு ஒரு கணக்கு உண்டு. இந்தப் பாடத்தப் படிக்காம ஆனைப்பாப்பானால சீவிக்க முடியாது. அன்னைக்கு நான் குனிஞ்சு சங்கிலி அவுக்கும்பம் தும்பிக்கையால என்னை தட்டினான். முகம்போயி கல்லில உரசினப்ப ‘நாசம்பிடிச்சது’ண்ணு ஒரு சொல் எனக்க வாயில வந்துபோட்டு. அதுக்காக்கும் அந்தக் கெதி எனக்கு… முப்பது நாளு நாள் கெடந்தேன்லா, ஒலக்கோட்டு வைத்தியருக்க குடிலிலே, காலு ஊணி நடந்த அன்னைக்கு நேராட்டு வந்து கேசவனுக்க கால நோக்கிப் போனேன். ‘உள்ளது தான். மனசில ஒரு வெறுப்பு இருந்தது. அது வாயில வந்து போட்டு… இப்பம் அது இல்ல. நீயாக்கும் எனக்க உடைய தம்புரான். பொறுக்கணும். பொறுக்கல்லண்ணா கொல்லணும் உடயதே’ண்ணு சொல்லிட்டு காலடியில இருந்தேன். ஒண்ணும் சொல்லாம நிக்கான். அதாக்கும் ஆனை. ஆனை மாதிரி கருணையும் இல்ல. ஆனை மாதிரி கொடுமயும் இல்லை. ஆனை ஆளு மாதிரி இல்லடே. அது மனுஷனுக்கு நூறு எரட்டியாக்கும். அப்ப கருணையும் வெறுப்பும் நூறு எரட்டி. அதாக்கும் கணக்கு. மனுஷனுக்கு தெய்வம் நாடாளும் தம்புரான். மிருகங்களுக்கு தெய்வம் காடாளும் ஆனை. ஆனையும் ஒரு பொன்னு தம்புரான் திருமேனியாக்கும். கேட்டியாடே பரமா” ஆசான் பாக்கை அமுத்தி மென்றார். ”நீ சொன்னேல்லடே, பெத்த மகனை மாதிரி நெனைக்கணும்ணு உன்னை எனக்க கையில தாறப்ப உனக்க அம்மையும் அதாக்கும் சொன்னா. அதுக்கு ஒரு கணக்கு உண்டு. இந்தப் பாடத்தப் படிக்காம ஆனைப்பாப்பானால சீவிக்க முடியாது. அன்னைக்கு நான் குனிஞ்சு சங்கிலி அவுக்கும்பம் தும்பிக்கையால என்னை தட்டினான். முகம்போயி கல்லில உரசினப்ப ‘நாசம்பிடிச்சது’ண்ணு ஒரு சொல் எனக்க வாயில வந்துபோட்டு. அதுக்காக்கும் அந்தக் கெதி எனக்கு… முப்பது நாளு நாள் கெடந்தேன்லா, ஒலக்கோட்டு வைத்தியருக்க குடிலிலே, காலு ஊணி நடந்த அன்னைக்கு நேராட்டு வந்து கேசவனுக்க கால நோக்கிப் போனேன். ‘உள்ளது தான். மனசில ஒரு வெறுப்பு இருந்தது. அது வாயில வந்து போட்டு… இப்பம் அது இல்ல. நீயாக்கும் எனக்க உடைய தம்புரான். பொறுக்கணும். பொறுக்கல்லண்ணா கொல்லணும் உடயதே’ண்ணு சொல்லிட்டு காலடியில இருந்தேன். ஒண்ணும் சொல்லாம நிக்கான். அதாக்கும் ஆனை. ஆனை மாதிரி கருணையும் இல்ல. ஆனை மாதிரி கொடுமயும் இல்லை. ஆனை ஆளு மாதிரி இல்லடே. அது மனுஷனுக்கு நூறு எரட்டியாக்கும். ��ப்ப கருணையும் வெறுப்பும் நூறு எரட்டி. அதாக்கும் கணக்கு. மனுஷனுக்கு தெய்வம் நாடாளும் தம்புரான். மிருகங்களுக்கு தெய்வம் காடாளும் ஆனை. ஆனையும் ஒரு பொன்னு தம்புரான் திருமேனியாக்கும். கேட்டியாடே பரமா”. ”உள்ளதாக்கும் ஆசானே” என்றேன்.\nகேசவன் என்னைவிட இருபத்திரண்டு வருடம் மூத்தவன். ஆசானைவிட பத்து வருடம் இளையவன். ஆசான் அவரது அப்பா ராமன் நாயருடன் ஒருநாள் ஆனைக்கடவுக்கு வந்த போது முக்குருணி மலையில் வாரிக்குழியில் விழுந்த பெண்யானை ஒன்று உள்ளேயே பிரசவித்து விட்டது என்ற தகவல் வந்தது. அப்பாவும் மூன்று பாகர்களும் காட்டுக்கு விரைந்ததை ஆசான் பலமுறை சொல்லியிருக்கிறார். அங்கே குழியைச் சுற்றி நூற்றுக்கணக்கான காட்டுயானைகள் கூடி மரங்களை சாய்த்தும் கொம்புகளால் மண்ணைக் குத்திக் கிளறியும் வெறியில் ஒன்றுடன் ஒன்று முட்டிக் கொண்டும் பெரும் ரகளை செய்திருக்கின்றன. ஊரில் இருந்து தலைச்சுமையாக நிறைய கரிமருந்து கொண்டுவந்து வெடிக்க வைத்து யானைக்கூட்டங்களை விரட்டியிருக்கிறார்கள். வாரிக்குழியில் பெண்யானை செத்துக்கிடந்தது. கொம்பன் குட்டி அந்தப் பிணத்திலிருந்து பால் குடித்து மேலேயே ஏறி சறுக்கி விளையாடிக்கொண்டிருந்தது.\nகுட்டியைப் பதினாறு நாள் காட்டில் வைத்து பசும்பாலும் கதலிப்பழமும் கொடுத்து வளர்த்தார்கள். யானை வைத்தியர் சொன்னதன்படி தினமும் ஒரு நாழி தேனும் ஊட்டப்பட்டது. தேறும் என்று உறுதியாக வைத்தியர் கூறிய பிறகு வைக்கோல் பரப்பிய வண்டியில் ஏற்றி அதை திருவட்டாறுக்குக் கொண்டு வந்தார்கள். அப்போது சிறிய தம்புரான் அவிட்டம் திருநாள் உதயமார்த்தாண்ட வர்மா மகாராஜா திருவட்டாறு கொட்டாரத்தில் ஒரு மண்டலம் ‘குளிச்சுதொழலு’க்காக வந்து தங்கியிருந்தார். அவருக்கு அப்போது பன்னிரண்டு வயது. கடுமையான இழுவைநோயும் வயிற்குக் கடுப்பும் இருந்தது. சிறு குழந்தையாக இருக்கும் போது யாரோ விஷயம் கொடுத்து கொல்லப்பார்த்ததன் விளைவு. மூத்த வைத்தியர் பாகலூர் அச்சுதன் கர்த்தா கூடவே வந்து தங்கியிருந்து வைத்தியம் பார்த்துக் கொண்டிருந்தார். இளைய தம்மபுரான் அப்போது பெரும்பாலும் படுக்கையில்தான் இருப்பார். படுக்கையோடு தூக்கிக் கொண்டுவந்து திண்ணையில் வெளியிலில் காயவைப்பார்கள். அவருடைய மெல்லிய உடல் கூட்டில் மூச்��ு மட்டும் ஓடிக் கொண்டிருக்க கண்கள் அங்குமிங்கும் உருளும். பிறகு மீண்டும் அறைக்குள் கொண்டுபோய் வைப்பார்கள். அடுத்து கிரீட அவகாசி என்று இளையதம்புரான் சொல்லப்பட்டாலும் பெரிய தம்புரான் சதயம் திருநாள் மகாராஜா ராமவர்ம தம்புரான் திருமனசு நாடு நீங்கும்வரைக்கூட இளையதம்புரான் உயிரோடிருக்க வாயப்பில்லை என்றே அரண்மனையிலும் ஆசிரிதர் வட்டாரத்திலும் பேசப்பட்டது.\nகொம்பன் குட்டியை நேரடியாக அரண்மனைக்கே கொண்டு செல்லும்படி உத்தரவிடப்பட்டது. கோயில் வட்டத்தில் ஏராளமானவர்கள் வந்தும் போயும் இருப்பதனால் கொம்பனுக்கு கண்படக்கூடும் என்று அந்த ஏற்பாடு. அரண்மனையில் ஏழு யானைக் கொட்டில்கள் காலியாகத்தான் கிடந்தன. அங்கே பெரியதம்புரான் வந்து தங்குவதே இல்லை. கோயிலுக்கு ஆறாட்டுக்குக் குளித்து தொழ வரும்போது நேராக கேசவபுரம் அச்சி வீட்டுக்குப் போய் அங்கிருந்து வருவதையே வழக்கமாகக் கொண்டிருந்தார். கேசவபுரம் அச்சிவீடு பெரிய அரண்மனையாக, கோட்டையும் கொடியும் ஆனைக்கொட்டிலும் குதிரை லாயமும் பட்டு மஞ்சலும் பரிவட்டமுமாகப் பொலிந்தது. இளையராஜா வந்த அன்று அம்மவீட்டுக் காரணவர் கொச்சு கிருஷ்ணபிள்ளை ஒரு மரியாதைக்காக வந்து பார்த்துவிட்டுப் போனதுடன் சரி. அதற்கு முக்கியமான காரணம் பேஷ்கார் திவாகரன் தம்பி இளைய தம்புரானையும் அரண்மனையையும் கவனித்துக் கொண்டிருந்தார். மிகவும் கண்டிப்பானவர் என்று பெயர் பெற்றிருந்த திவாகரன் தம்பிக்கு சம்பந்தக் குடும்பங்கள் அந்த எல்லையை மீறக்கூடாது என்ற உறுதியான எண்ணம் இருந்தது.\nயானைக் கொட்டிலில் நன்றாகப் பனம்தட்டி கட்டி மூடிய அறையில் குட்டிக் கொம்பன் விடப்பட்டான். நெற்றியால் எதிர்ப்படும் அனைத்தையும் முட்டித்தள்ளியபடி பன்றி போல வால் சுழற்றி குறுகுறுவென்று நீளமுக்கு நீட்டி அலைந்த குட்டிக்கொம்பனை பேஷ்கார் திவாகரன் தம்பி மார்போடு அணைத்துக் கொண்டு ”இப்பம் நோக்கிக்கோடா, இது ஐஸ்வரியத்தின்டெ வரவாணு. இவன் வந்நிட்டுள்ளது லட்சுமியும் கொண்டாணு” என்றார், கொம்பனைப் பார்த்துக்கொள்ள ஒரு யானை வைத்தியரும் எட்டுப் பாகர்களும் நியமிக்கப்பட்டார்கள் இரவும்பகலும் கூடவே ஆள் இருக்க வேண்டும் என்று ஆணையிட்டார்.\nமேலும் இருபது நாளில் கெம்பன்குட்டி நன்றாகத் தேறி பாய்த்தட்டியை பிய்த்துக் கொண்டு வெளியேறி அரண்மனை முற்றத்தில் உருண்டு உருண்டு ஓடி எல்லா மரங்களையும் முட்டிப் பார்த்து, நின்ற இடத்திலேயே திரும்பி, அரண்மனைக் கற்படிகளில் ஏறி உள்ளே வர முயன்று முடியாமல் அமறல் ஒலி எழுப்பியது. வடக்கு முற்றத்தில் அப்போது இளைய தம்புரானுககு வைத்தியர்கள் நவரஸ உழிச்சில் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது நாலைந்து வெண்கல உருளிகளைத் தட்டித்தள்ளிவிட்டு உற்சாகமாகப் பாய்ந்து வந்த கொம்பன் வைத்தியர் பார்கவக் கைமளை பின்னாலிருந்து முட்டி எண்ணை மேல் விழ வைத்துவிட்டு முற்றத்தில் திகைத்து நின்று மேற்கொண்டு என்ன செய்வது என்று யோசித்தது.\n” என்றார் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்து உடல் நடுங்கிய இளையதம்புரான். நாட்கணக்கில் இளையதம்புரான் பேசுவதில்லையாதலால் அவரது குரலே வைத்தியர்களை திருக்கிடச் செய்தது. ஒருவர் யானைக்குட்டியை துரத்த ஓட இன்னொருவர் ”அடியன், தம்புரான் மாப்பாக்கணும்” என்றார் ”இது எந்தா மிருகம்” என்றார் இளைய தம்புரான் பதற்றத்தால் மூச்சிளைப்புடன். ”அடியன். தம்புரானே இது ஆனை… ஆனைக்குட்டி” ”ஆனையோ” என்றார் இளைய தம்புரான் பதற்றத்தால் மூச்சிளைப்புடன். ”அடியன். தம்புரானே இது ஆனை… ஆனைக்குட்டி” ”ஆனையோ” என்றதுமே இளையதம்பைரானுக்கு சிரிப்பு வெடித்து அவரால் அடக்கவே முடியவில்லை. சிரித்துச் சிரித்து சிரிப்பு புரைக்கேறியது. அதற்குள் கொம்பன்குட்டி ஒரு குட்டுவத்திற்குள் தலையை விட்டு, உள்ளே புக முயன்று இரு கால்களையும் மேலே தூக்கியமையால் சமநிலை இழந்து குட்டுவத்துடன் உருண்டது. தம்புரான் வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரித்து கண்ணீர் வழிந்தார். என்ன நடந்தது என்று தெரியாமல் உடல் முழுக்க சந்தனாதி தைலத்துடன் நின்ற கொம்பன் குட்டி எண்ணை சிதறித் தெறிக்க ஓடி திரும்பி நின்று தன்னைப் பார்த்துச் சிரித்த தம்புரானைப் பார்த்தது.\nகுட்டியை விரட்டப்போன வைத்தியரை தடுத்த பேஷ்கார் ஒரு கதளிப்பழம் கொண்டுவந்து இளைய மகாராஜா கையில் கொடுத்து குட்டிக்கு நீட்டச் சொன்னார். பழத்தைப் பார்த்ததுமே ஆவலுடன் பாய்ந்து வந்து கட்டிலை நெருங்கி குட்டி மூக்கை விலக்கி வாய் பிளந்து சிவந்த உட்பகுதியை காட்டி ஊட்டி விடப்படுவதற்காக நின்றது கொம்பன். ஊட்டப்பட்டதும் மேலும் பழம் கேட்டு உறுமியது. இளையதம்புர���ன் ஏழெட்டுப் பழங்களை ஊட்டினார். கொம்பனின் நெற்றி, மயிரடர்ந்த பிடரி எல்லாவற்றையும் தடவிக் கொடுத்தார். அவரது கட்டிலுக்குக் கீழே போனால் என்ன ஆகும் என்று தெரிந்து கொள்ள கொம்பன் முயன்றபோது இளையதம்புரான் கவிழ்ந்து கீழே விழுந்தார். பேஷ்கார் பிடிக்க வந்தபோது கையசைத்து உரக்கச் சிரித்தார். அன்று பகல் முழுக்க தம்புரான் அங்கேயே இருந்தார்.\nஅதன்பின் காலையில் கண்விழிப்பது முதல் இரவு தூங்குவதுவரை இளையதம்புரான் கொம்பனின் அருகிலேயே இருந்தார். கெம்பன் குட்டிக்கு தங்கத்தில் மணிமாலையும் காதுகளில் தங்கக் குண்டலங்களும் போடப்பட்டன. அரண்மனைக்குள் கொம்பன் குட்டி ஏறிச்செல்ல மரத்தால் சரிவுப்பாதை அமைக்கப்பட்டது. அரண்மனையின் அறைகளில் ஓடி தூண்களையும் சுவரையும் முட்டி உள் அறைகளில் எல்லாம் பிண்டம் போட்டு மூத்திரம் பெய்து அதகளம் செய்தது கொம்பன். இளையதம்புரானின் கட்டிலுக்கு அருகேயே கவிழ்த்த இரும்புக்குண்டான் போல படுத்து கண்வளரும். விழித்த மறுகணமே பால் கேட்டு ஒரு கதறல் விடுக்கும். அரண்மனையின் எல்லா மூலைகளில் இருந்தும் பால் குடத்துடன் அதை நோக்கி சேவகர்கள் ஓடுவார்கள். கதளிப்பழத்தை தோல் உரித்து தினனக்கூடிய ஒரே யானை அதுதான் என்றார்கள். வெல்லம் போடாவிட்டால் சோறு சாப்பிடாதாம்.\nஇரண்டே மாதத்தில் யானை மீதேறி தோட்டத்தில் உலவும் அளவுக்கு இளையதம்புரான் தேறினார். அதன்பின் அவர் திருவனந்தபுரம் போனபோது கூடவே கேசவனையும் கூட்டிச் சென்றார். கேசவன் என்று பெயரிட்டதும் அவர்தான். யானைக்கு பத்து வயதாகும் வரை திருவனந்தபுரம் அரண்மனையில்தான் அது வளர்ந்தது. மகாராஜாவும் அதுவும் இணைபிரியாத தோழர்களாக இருந்தார்கள். கொம்பனையும் பள்ளிக்கூடத்துக்கு அனுப்புகிறார்கள் என்று யாரோ கிளப்பிய கிண்டல் கிராமங்களில் பரவி பலரும் அதை நம்பினார்களாம். ”குட்டிக்கொம்பன் பாலும் பழமும் திந்நு கொட்டாரத்தில் சயன கிருஹத்தில் சப்பரமஞ்சத்தில உறங்கும் எந்நாக்கும் டே அந்நுள்ள பேச்சு” என்றார் ஆசான்.\nகொம்பு கனத்து தலையெடுப்பு வந்தபோது கேசவனின் ஜாதகத்தை வைத்து பலன் பார்த்து அவனைத் திருவட்டாறு ஆதிகேசவனுக்கே நடைக்கு இருத்துவதாக முடிவெடுத்தார்கள். அப்போது மகாராஜா காசிககு பெரிய படிப்பு படிப்பதற்காகச் சென்றிருந்தார். அதன்பின��பு அவர் திரும்பி வந்தபோது முதலில் கேட்ட கேள்வியே ”கேசவன் எவிடெ” என்றுதானாம். குதிரை வண்டியில் ஏறி நேராக திருவட்டாறுக்கு வந்துவிட்டார். அப்போது ஆசான் கேசவனுக்கு பாகனாக ஆகிவிட்டிருந்தார். அலங்காரவண்டி வந்து கோயில் முற்றத்திலேயே நின்றதைக் கண்டதும் நான்கு பக்கமிருந்தும் காவல்காரர்களும் கோவில் சேவகர்களும் கூடினார்கள். ”எவிடெ கேசவன்” என்றுதானாம். குதிரை வண்டியில் ஏறி நேராக திருவட்டாறுக்கு வந்துவிட்டார். அப்போது ஆசான் கேசவனுக்கு பாகனாக ஆகிவிட்டிருந்தார். அலங்காரவண்டி வந்து கோயில் முற்றத்திலேயே நின்றதைக் கண்டதும் நான்கு பக்கமிருந்தும் காவல்காரர்களும் கோவில் சேவகர்களும் கூடினார்கள். ”எவிடெ கேசவன்” என்று இளைய தம்புரான் இறங்கியபடியே கேட்டார். முதலில் அவரை யாருக்கும் தெரியவில்லை. ஆனால் உடையைப் பார்தததும் ஸ்ரீகாரியம் நம்பீசனுக்குப் புரிந்து விட்டது. அவர் கொச்சிக்காரர். மகாராஜாவை திருவனந்தபுரத்தில் முகம் காட்டக்கூடியவர். ஆனாலும் அவருக்கு வாய் எழவில்லை. ”கேட்டது காதில விழுந்ததாடா” என்று இளைய தம்புரான் இறங்கியபடியே கேட்டார். முதலில் அவரை யாருக்கும் தெரியவில்லை. ஆனால் உடையைப் பார்தததும் ஸ்ரீகாரியம் நம்பீசனுக்குப் புரிந்து விட்டது. அவர் கொச்சிக்காரர். மகாராஜாவை திருவனந்தபுரத்தில் முகம் காட்டக்கூடியவர். ஆனாலும் அவருக்கு வாய் எழவில்லை. ”கேட்டது காதில விழுந்ததாடா எங்கே கேசவன்” அப்போதுதான் அச்சி காளிக்குட்டிக்கு எல்லாம் புரிந்தது. ”கேசவன் ஆனைய இப்பம்தான் நாயரு ஆத்துக்கு கூட்டிட்டுப் போனாரு…” என்றாள்.\nஇளையதம்புரான் கையில் வடிவாளுடன் வேகமாக ஆற்றை நோக்கிச் சென்றார்.சட்டென்று தேனிக்கூட்டம் கலைந்ததுபோல ஒலி எழுந்தது. ”அய்யோ அது எளைய தம்புரானாக்குமே.” ”ஆனையவா கேக்குதாரு” ”தம்புரான் ஆனைய மறக்கல்ல கேட்டியா” ”தம்புரான் ஆனைய மறக்கல்ல கேட்டியா” ஸ்ரீகாரியம் நம்பீசன் ”எல்லாரும்போயி ஜோலிகளை பாருங்கடே… எடி காளி , நீலீ போடே எல்லாவரும்…. போடீ” என்று கூவினார். பின்னர் இளையதம்புரானுக்குப் பின்னால் ஆணிக்கால் சரள்கல்லில் பட்டு வலிக்க எம்பி எம்பி பாய்ந்து சென்றார் ”வெட்டுக்வ்கிளி போவுந்நே” என்று அச்சிகளில் யாரோ சொல்ல ஒரே சிரிப்பு. மிகமெல்ல வேறு ஒரு அச்சி ஏதோ கூற அதற்கு இன்னும் பயங்கரமான சிரிப்பொலி எழுந்தது.\nஇளையதம்புரான் படிகளில் இறங்கி ஆற்றுக்குள் வந்தபோது யானையை நீரில் குளிப்பாட்டி அதன் மத்தகத்தின் மீது ஏறி அமர்ந்து வந்து கொண்டிருந்தார் ஆசான். கேசவன் அப்போதே பெரிய யானையாக ஆகிவிட்டிருந்தது. யானைக்கொட்டிலில் கஜ கேஸரி என்று புகழ்பெற்ற கடுவாகுளம் நாராயணன் அப்போது இருந்தான். அவனுக்கு அப்போது எண்பது வயது. தலையெடுப்பில் அவனுக்கு இணை திருவிதாங்கூரிலேயே கிடையாது. கேசவன் நாராயணனைவிட அரைக்கோல் உயரம் குறைவு. அவன் கொட்டிலில் சற்றேனும் பயப்படுவதும் மதிப்பதும் நாராயணனை மட்டும்தான். திமிர் ஏறிப் பிளிறியபடி மரங்களைச் சுற்றிப்பிடித்து அசைத்தும் கொம்புகளால் ஈரமண்ணைக் குத்தி உழுது மறித்தும் அவன் இளகி நிற்கும்போது நாராணன் ‘ர்ர்ராங்’ என்ற ஓர் ஒலி எழுப்பினால்போதும், கேசவன் செவி கோட்டி கவனித்து துதிக்கைச் சுருள் விரித்து பின்னுக்கு நகர்ந்து விடுவான். ஆனால் பகையுடன் நாராயணனை அவனுடைய கண் கவனித்தபடித்தான் இருக்கும். நாராயணன் இல்லாத இடத்தில் கேசவனின் நிற்பும் நடப்பும் தனித்திமிருடன் இருக்கும். கேசவனின் மேலே அமர்ந்து போகும்போது மேகங்களில் வழியாகச் செல்லும் கந்தவனைப்போல தோன்றும் என்று ஆசான் சொல்வார்.\nஇளையதம்புரானை வெகுதூரத்திலேயே கேசவன் பார்த்துவிட்டான். துதிக்கையைத் தூக்கி மூக்கு நுனியால் வாசனை பிடித்தபின் ‘பாங்’ என்று ஒலியெழுப்பியபடி ஆற்றுப் படுகையில் நாணல் களையும் புற்களையும் பிளந்தபடி அவரை நோக்கி ஓடிவந்தான். என்ன ஏது என்று புரியாமல் ஆசான் மேலே இருந்து ”ஆனெ நில்கு… ஆனெ…” என்று கூவி துரட்டியால் அதன் காதை கொளுவி இழுத்தார். யானை அதைப் பொருட்படுத்தவே இல்லை. நேராக வந்து துதிக்கையால் இளையதம்புரானைச் சுற்றிப் பிடித்துத் தூக்கியது. அவரை அடையாளம் காணாத ஆசான் மேலே இருந்தபடி ”ஆனை… விடு… ஆனை விடு” என்று கூவி அதன் மத்தகத்திலும் காதுகளிலும் மாறிமாறி வெறியுடன் அடித்தார். யானை வலிதாளாமல் தலையை ஆட்டியது.\nஇளையதம்புரான் யானையின் தந்தங்கள் மீது அமர்ந்து கொண்டு மேலே இருந்த ஆசானைப் பார்த்து கடும் கோபத்தில் சுளித்த முகத்துடன் கூவினார் ”நிறுத்தெடா நாயே…” ஆசான் உறைந்துபோனார். அவருக்கு மெல்ல அது யார் என்று புரிந்தது. அவரால் வாயை அசைக்கக்கூட முடி��வில்லை… ”எறங்குடா… எறங்குடா கீழே” என்று இளையதம்புரான் கத்தினார். ஆசான் கண்களை விழித்து அப்படியே அமர்ந்திருந்தார். ”சீ எறங்குடா நாயே” எ ன்று கூவியபடி வடிவாளை உருவிக் கொண்டு இன்னொரு கொம்பில் கால் வைத்து எழுந்தார் இளையதம்புரான். ஆசான் கழுத்துக் கயிறில் இருந்த காலை விடுவித்துக் கொண்டு காதில் கால் வைத்து காது மடலைப் பிடித்துக் கொண்டு விழுவதுபோல இறங்கி கீழே குதித்து தடுமாறி மண்ணில் விழுந்தார்.\nகொம்புகள் மீதுஅமர்ந்தபடி இளையதம்புரான் ஆணையிட்டார். ”இனி என் கேசவனுடெ மீதெ ஆதிகேசவனும் ஞானும் மாத்ரமே கேறுக பாடுள்ளு. வேறெ ஆரு கேறியாலும் கேறியவனுடைய தல வெட்டான் ஞான் இதா கல்பிக்குந்நு…” இரு கைகளும் மார்புகளை மூடி வாய்பொத்தி, குனிந்து நின்று ஆசான் மிகமெல்லிய குரலில் ”அடியன். உத்தரவு” என்றார். அதன்பிறகு ஆறாட்டு’ எழுந்தருளல் இரண்டுக்கும் ஆதிகேசவனின் உற்சவத்திடம்புடன் குட்டிப்போத்திகள் மட்டும் கேசவன் மீது ஏறிக்கொள்வார்கள். நினைக்கும் போதெல்லாம் திருவனந்தபுரத்தில் இருந்து கேநசவனைப்பார்க்க வரும் இளையதம்புரான் ஏறிக்கொண்டு ஆற்றுப் படுகையில் அலைவார். வேறு யாரும் அவன்மீது ஏறியதே இல்லை.\nஅந்த உத்தரவு எப்படி கேசவனுக்குத் தெரிந்தது என்பதே ஆச்சரியம்தான். வேறு எவரையும் தன் மத்தகத்தின் மீது ஏறுவதற்கு கேசவன் அனுமதித்தததில்லை. கேசவபுரம் அம்ம வீட்டு ·பல்குனன் நாயர் ஒருமுறை திருவட்டாறுக்கு வந்தபோது கேசவனைப் பார்த்து வியந்து நின்று ”இவன் வளர்ந்நு வடக்கன் குந்நு மாதிரி ஆயல்லோ” என்றார். நேராக அருகே வந்து மேலாடையை இடுப்பில் கட்டியபடி ”எடே ஆனைய இருத்துக… ஒற்று கேறி நோக்கட்டே” என்றார். அவரிடம் எப்படிச் சொல்வது என்று தெரியாமல் ஆசான் விழித்தார். அவர் பெரிய தம்புரானுக்கு மிகவும் நெருக்கம் என்பது ஊருக்கே தெரியும். அவருடைய தங்கை கொச்சு காத்தியாயினித் தம்புராட்டிக்கு அப்போது பதினேழு வயது. பெரியதம்புரானுக்கு எழுத்திரண்டு. ஆனால் காத்தியாயினி தம்புராட்டிக்கு அவர் புடவை கொடுத்திருந்தார். தம்புராட்டியை தூக்கி மடியில் வைத்துக்கொண்டு அவர் அம்மவீட்டுத் தோட்டத்தில் வலியமாமரத்தில் கட்டிய ஊஞ்சலில் அமர்ந்து ஆடுவார் என்று ஊரில் பேச்சு உண்டு.\nபல்குனன் நாயர் உரக்க ”எந்தரெடா நிக்குந்நாய் பந்��ம் கண்ட பெருச்சாளி மாதிரி பந்தம் கண்ட பெருச்சாளி மாதிரி\nஒன்றும் பேசாமல் திரும்பி ஆசான் கேசவனிடம் ”ஆனை இருத்தே” என்றார். கேசவனின் செவிகள் நிலைத்தன. ”ஆனை இருத்தானே” என்றார் ஆசான். சட்டென்று பயங்கரமாக பளிறியபடி கொம்பு குலுக்கிய கேசவன் ஓரடி பின்னால் வைத்தான். கோபம் கொண்ட ·பல்குனன் நாயர் தன் உடைவாளை உருவியபடி ”எந்தடா” என்று கேட்டபடி ஆசானை வெட்ட வருவதற்குள் கேசவன் மீண்டும் பிளிறியபடி துதிக்கையால் பல்குனன் நாயரை ஓங்கி ஒரு தட்டு தட்டினான். நாயர் தெறித்துப் பின்னாலிருந்த கல்தூணில் மண்டை அடித்து கீழே விழுந்து மூர்ச்சையானான். அவனைத் தூக்கிக் கொண்டு ஓடினார்கள் காவலர்கள். ஆனால் பல்லக்குக்கு அருகே போவதற்குள் ஒரு வலிப்பு வந்து உயிர் போய்விட்டது. கேசவன் ஒன்றும் நிகழாதது போல ஓலையை பிய்த்து மென்றான். ஆசான் மார்பில் அடித்துக் கதறியபடி தரையில் அமர்ந்து விட்டார். ஸ்ரீகாரியக்காரர்களும் கோயில் அதிகாரிகளும் ஓடிவந்தார்கள். ஆசானைப் பிடித்து தரதரவென்று இழுத்துப்போய் கல்த்தூணில் கட்டி வைத்தார்கள்.\nஆசானை பத்மநாபபுரம் ஜெயிலுக்குக் கொண்டுபோய் சங்கிலி போட்டு கட்டி வைத்தார்கள். தினம் ஒரு பட்டைச் சோறும் ஒரு குவளைத் தண்ணீரும் மட்டும்தான். தினம் தோறும் சாட்டை அடியும் உண்டு. பல்குனன் நாயரின் மாமா கேசவபுரம் கொச்சு கிருஷ்ணபிள்ளை திருவனந்தபுரம் அரண்மனைக்குப் போய் பெரிய தம்புரானைக் கண்டு வணங்கி தன் அனந்தரவன் கொல்லப்பட்டத்தைச் சொல்லிக் கதறி அழுதார். கோவில் யானைக்கு சீலமிருக்கும் என்று நம்பி ஏறப்போன தன் அனந்தரவன் மீது தவறே இல்லை என்றும் அவனை யானையும் பாகனுமாகச் சேர்ந்து கொன்றுவிட்டார்கள் என்றும் வாதாடினார். அவர் பேசுவதைக் கேட்ட மகாராஜா சிவந்து போய் உரக்க மூச்சுவிட்டு ”டேய் நாணு…” என்ற பெரிய சர்வாதிக்காரரைக் கூப்பிட்டு ‘போயி அந்த ஆனைய காட்டடிக்கு விட்டு ஆனைக்காரனையும் கழுவிலேற்றிட்டு வாடா” என்று ஆணையிட்டார்.\nஆனால் சர்வாதிக்காரர் கிளம்புவதற்குள்ளேயே இளையதம்புரானுக்கு தகவல் போயிற்று. அவர் சர்வாதிக்காரரை தடுத்துவிட்டு நேராக தன் அம்மமாமன் ஓய்வெடுத்த அறைக்குள் சென்றார். அங்கே அவரது அம்மா கிளிமானூர் கொட்டடாரத்தில் ராணி சேது பகவதிபாய் தம்புராட்டியும் இருந்தாள். கோபமாக உள்ளே வந்த இ���ையதம்புரான் ”கேசவனுடே மீதெ திடம்பும் ஞானும் அல்லாதே ஆரும் கேறல் அருது எந்நு சொன்னது என்னுடெ ராஜ கல்பனை. அது கடந்நவன் ஆரெந்நாலும் மரணம் அவனுடெ விதி. ஆருக்குண்டு மறு வாக்கு ம்ம் ” என்றார். அந்த நாள்வரை மருமகனிடமிருந்து அப்படி ஒரு சொல்லும் பாவமும் கண்டிராத பெரிய தம்புரான் பொக்கை வாயை திறந்து அப்படியே அமர்ந்துவிட்டார்.\nராணி மட்டும் மகனிடம் ”குட்டா நீ சொல்லுந்நது எந்து நோக்கிச் சொல்லெடுக்குக” என்றாள். ”சொல்லும் பொருளும் அறிஞ்š நான் சொல்லுந்நேன். கேசவன் நம்முடைய ஆனை. அவனுடெ மீதே நாம் அல்லாதே ஓராளும் கயறுக இல்ல” என்றார். ‘நான்’ சட்டென்று ‘நாம்’ ஆகியிருப்பதை பெரியதம்புரான் கவனித்தார் ”குட்டா, நாம் கயறியால் நீ எந்து செய்யும் நாம் திருவிதாங்கூரின் மகாராஜா அல்லயோ நாம் திருவிதாங்கூரின் மகாராஜா அல்லயோ” என்றார். இளைய தம்புரான் சற்று நேரம் பார்த்தபடி நின்றுவிட்டு ராணியிடம் ”இனி இந்நாட்டில் நம்முடைய சொல்லினு எதிர்சொல் உண்டாவுக இல்ல. இந்நுமுதல்” என்றார். ”குட்டா, நீ என்னெ ஜெயிலில் அடைக்குகயாணோ” என்றார். இளைய தம்புரான் சற்று நேரம் பார்த்தபடி நின்றுவிட்டு ராணியிடம் ”இனி இந்நாட்டில் நம்முடைய சொல்லினு எதிர்சொல் உண்டாவுக இல்ல. இந்நுமுதல்” என்றார். ”குட்டா, நீ என்னெ ஜெயிலில் அடைக்குகயாணோ” என்று பெரிய தம்புரான் கூவியபடி எழுந்து நின்றார். ”எந்நால் அவ்விதம் நினைச்சு கொள்ளுக… இனி இந்தக் கொட்டாரம் விட்டு எங்ஙும் போகுக வேண்டா” என்றபின் இளையதம்புரான் திரும்பி நடந்தார். மறுநாளே ஆசான் விடுதலை ஆகி திருவட்டாறுக்கு வந்து யானைக்குப் பாகனாக ஆனார். பிறகு எட்டு மாதம் கழித்துத்தான் நான் அவரிடம் வந்து சேர்ந்தேன். ஒன்பது மாதம் கழித்து பெரிய தம்புரான் நாடு நீங்கினார். இளையதம்புரான் கிரீடம் ஏற்றார்.\nகிரீடதாரணச் சடங்குக்கு கேசவனைக் குளிப்பாட்டி பெரிய மலர்மாலை சூட்டி திருவட்டாறில் இருந்து நடக்கச் செய்து திருவனந்தபுரம் கொண்டு போனார்கள். போகும் வழிமுழுக்க ஆணும் பெண்ணுமாக பெரும் ஜனக்கூட்டம் இரு பக்கமும் கூடி நின்று கேசவனை தரிசனம் செய்தது. குழித்துறை, பாறசாலை, நெய்யாற்றின் கரை கோவில்களில் இரவு தங்கி நாலாவது நாள்தான் திருவனந்தபுரம் சென்று சேர முடிந்தது. யானையைக் கண்ட மக்கள் ஆரவாரம் எழுப்பினார்கள். தரையில் விழுந்து அதை வணங்கினார்கள். நிறைய இடங்களில் கரும்பு, பழக்குலை, கருப்புகட்டி, வெல்லச்சோறு என்று அதற்குக் காணிக்கைகளுடன் வந்து நின்றார்கள். பொன்னுதம்புரானின் பட்டத்துயானை அது என்ற பேச்சு இருந்தது. எனக்கும் அந்த ஆசை இருந்தது. பட்டத்துயானையின் பாகனாக ஒருநாள் ஆகமுடியும் என்ற கனவு கண்டேன்.\nஆனால் ஆசான்தான் அந்த எண்ணத்தைக் கலைத்தார். ”லே மயிராண்டி, மயிரு மாதிரி சிந்திக்குதான் பாரு. இவன் ஆதிகேசவனுக்க ஆனையில்லா. இவனை எப்பிடி தம்புரான் எடுத்துக்கிடுவாரு” அது உண்மைதான் என்று பட்டது. ஆனாலும் எங்கும் கேசவன் பட்டத்துயானையாகவே நடத்தப்பட்டான். நேமத்தில் கூடிய ஊர்மக்கள் சென்டை வெடி மேளம் மங்கலத்தாலம் பரிவட்டம் எல்லாம் கொண்டு எதிரே வந்து கேசவனை வரவேற்றார்கள். ஆசானுக்கும் எனக்கும் அருணாசலத்துக்கும் சால்வையும் பத்து சக்கரம் பணமும் தந்தார்கள். சிறிய ஊர்களில் யானைக்கு மாலையிடவோ வாழைக்குலை கொடுக்க வோ வந்தவர்களை ஆசான் ”வெலகுடே… டேய் வெலகு… ஆனைக்கு வழிவிடு” என்று கூவி விரட்டினார். சுட்டிமுண்டும் கடுக்கனும் அணிந்த பெரிய நாயர் பிரமாணிகள்கூட ஆசானால் அதட்டப்பட்டதும் அஞ்சி விலகி நின்றார்கள். ஆசான் சிலரை நோக்கித் தன் கோலை ஓங்கவும் செய்தார்.\nகேசவனுடைய கண்ணில் அவனுடைய கனத்த கரிய காலடிகளுக்குக் கீழே முட்டிமோதி ஓசையிட்ட பெருங்கூட்டம் பட்டதா இல்லையா என்றே தெரியவில்லை. அவன் தேர்போவதுபோல மெல்லக் குலுங்கி அசைந்து சென்றான். நிற்கத் தோன்றியபோது நின்றான். அவனுக்கு விருப்பமானதை வாங்கித் தின்றான். மத்தகத்தில் தெய்வத்தின் உற்சவத் திடம்பு ஏறியதும் யானைக்கு ஓரு போதை உருவாகும் என்று வாசுப்போத்தி கூறுவார். பிறகு அது ஒரு விலங்கு அல்ல. கந்தர்வனோ தேவனோ தான். விண்ணில் இருந்து கீழே வாழும் மனிதர்களைப் பார்க்கும் பாவனை அதற்கு கூடிவிடும். அதன் பின் பெருங்கூட்டம் அலையடித்தாலும் வெடிக்கட்டும் வாணக்கட்டும் அதிர்ந்தாலும் அது அவற்றை அறிவதேயில்லை. அப்படித்தான் இருந்தது கேசவன். அதன் மத்தகத்தின் மீது யாருமில்லை. அதன் முதுகில் பெரிய வீராளிப்பட்டு விரிக்கப்பட்டிருந்தது. விலாவில் அந்தப் பட்டின் பொன் முலாம் பூசப்பட்ட மணிக்குஞ்சலங்கள் கிலுகிலுங்கித் தொங்கி ஆடின. நெற்றியில் பொன் உருகி வழிந்��து போல நெற்றிப்பட்டம். அதன் பெரிய பூக்குஞ்சலம் துதிக்கை மீது தொங்கி யானை நடக்கும் போது மெல்லப் புரண்டது. கழுத்தில் பொன்முலாம் பூசப்பட்ட வெள்ளி மணிகளால் ஆன பெரிய மாலை. காதுகளில் அசைவில் ஒலிக்கும் மணிக்குண்டல வரிசை. அதன் மத்தகத்தின் மீது பட்டு விரிப்பதற்குக்கூட மூங்கிலால் மேடை கட்டித்தான் ஏறுவோம்.\nகேசவனின் வலதுபக்கத்து தந்தத்தைப் பிடித்தபடி கையில் வெள்ளிக்கோலுடன் நடந்து செல்வார் ஆசான். அவருக்குப்பின்னால் அருணாச்சலம் அண்ணன் செல்வார். நான் மறுபக்கம் பின்னங்காலை ஒட்டி நடந்து போவேன். யானையின் மருப்பின் மீது யாரோ இருப்பது போன்ற எண்ணம் எனக்கு எழுந்தபடியே இருக்கும். கூட்டத்தினருக்கும் இருப்பது போலவே எனக்குத் தோன்றும். கிழவிகளும் குழந்தைகளும் மேலே பார்த்து ”ஒடய தம்புரானே… ரெட்சிக்கணும் பொன்னு தம்புரானே…” என்று கூவினார்கள். பிறகு எனக்கு ஒன்று தோன்றியது. கேசவனின் நடையும் பாவைனயும்தான் அந்த எண்ணத்தை எல்லாரிடமும் உருவாக்குகின்றன என்று. கேசவன் மலையில் இருந்து ஒரு பெரும்பாறை மெல்ல சமவெளி நோக்கி உருள்வது போல திருவனந்தபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தான். சில இடங்களில் ஆர்ப்பும் குரவையும் மங்கலமுமாக ஊர்மக்கள் அவனை எதிர்கொண்டபோது அவர்களைப் பார்க்காதவன் போல நிற்காமல் நேராகச் சென்று ஊர்மாடம்பிகளும், பாதமங்கலத்து தாசிகளும், செண்டைக்காரர்களும், வாத்தியக்காரர்களும் சிதறி ஓடி விலகிய வழியில் வேகம் குன்றாமல் கடந்து சென்றான். பின்பக்கம் அவர்கள் ”தம்புரானே பொறுக்கணே… அடியங்ஙள் பிழை பொறுக்கணும். தம்புரானே…” என்று கூவியபடி மண்ணில் கேசவனின் பாதம் பதிந்த தடங்களைத் தொட்டு கும்பிட்டார்கள்.\nபட்டாபிஷேகச் சடங்குக்காக அனந்தபுரியே கல்யாணக்களை கொண்டிருந்தது. கரமனை ஆற்றில் இறங்கிய கேசவனை நானும் அருணாச்சலமும் சேர்ந்து வேகமாகக் குளிப்பாட்டினோம். அப்போது நன்றாக விடிந்து கரமனை கோயிலில் இருந்து செண்டையும் கொம்பும் முழங்கின. பட்டாபிஷேகத்துக்காக நூற்றெட்டு சிறப்பு பூஜைகள் இருந்ததனால் ஒரே பிராமணர் கூட்டமாக இருந்தது. பெரும்பாலும் பரதேசப் பிராமணர்கள். அவர்களில் பாதிப்பேர் யானை குளிப்பதைப் பார்க்க குளிக்கடவுக்கு வந்து கூடிவிட்டார்கள். ”இங்க ஆரும் நிக்கப்பிடாது… ம்ம். போங்க…. போகணும் பட்டரே… பல தவணை சொல்லியாச்சுல்லா” என்ற ஆசு¡ன் அவர்களை துரத்தியபடி யானையின் நகைகள் அருகே காவலிருந்தார். யானை குளித்து வந்ததும் அதை அருகே நின்ற புங்கமரத்தடியில் நிற்கச் செய்து நானும் அருணாசலம் அண்ணனமாகச் சேர்ந்து அலங்காரம் செய்தோம். பொறுமையில்லாமல் காற்றில் திரைச்சீலை புடைத்து திமிறுவது போல கேசவன் திமிறினன். நெற்றிப்பட்டம் கட்டி முடிந்ததும் அதன் நிலைகொள்ளமையெல்லாம் மறைந்து கரும்பாறையின் அமைதி உருவாகியறு. அதுவரை பிள்ளைகுட்டிகளுடன் கூடிநின்று முண்டியடித்து யானையலங்காரம் பார்த்து சலபிலவென்று பேசிக்கொண்டிருந்த பரதேசப் பிராமணர்கள் அப்போது அப்படியே அமைதியாகி விட்டிருந்தார்கள். யானை மறைந்து அங்கே கந்தர்வன் தோன்றி விட்டிருந்தான்.\nபட்டுத்துணிபோல தெருக்களில் வெயில் விழுந்து கிடந்தது. பட்டுக் கொடிகள் போல உயரத்தில் படபடத்து அலைபாய்ந்தது. சாலையெல்லாம் ஈரம். முந்தைய நாள் இரவு மழை பெய்தது என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால் கட்டிடங்களம் கூரைகளும் ஈரமாக இருக்கவில்லை. காலை முதலே ஆற்றில் குளித்து விட்டுச் சென்றவர்கள் உடைகளில் இருந்து சொட்டிய ஈரம் அது. எனக்கு புன்னகைதான் வந்தது. ராமர் பட்டாபிஷேகம் புராணவாசிப்பில்தான் அப்படிக் கேட்டிருக்கிறேன். தெருவில் சந்தனம் விழுந்து சேறாக மிதிபடும் என்று. தெருவில் கேசவனின் கொம்பைப் பிடித்து நடந்து சென்றபோது மெல்ல மெல்ல ஆசானின் தலை நிமிர்ந்தபடியே வந்தது. ஒரு கட்டத்தில் இடுப்பில் கட்டியிருந்த நேரிய சால்வையை எடுத்து தலையில் முண்டாசாகக் கட்டிக்கொண்டார்.\nஆரியசாலையை அடைந்தபோது யானைக்கு முன்னும் பின்னும் ஆள் சேர்ந்து ஒரு ஊர்வலமாகவே ஆகிவிட்டிருந்தது. செட்டிகள் அனைவரும் தெருவில் இறங்கி வேடிக்கை பார்த்தார்கள். அந்த நகரில் அன்று பலநூறு யானைகள் முகப்பட்டம் ஒளிர பட்டு குலுங்க டந்த சென்றிருக்கும். முத்துப்பல்லக்கில் ஏறி தம்புராட்டிகள் சென்றிருப்பார்கள். ஏன் காயங்குளம், கொல்லம், சிறயின்கீழ், கிளிமானூர் அரண்மனை யானைகள்கூட அவ்வழியாகச் சென்றிருக்கலாம். ஆனால் தன் நடையிலேயே தன்னை நிறுவிக்கொண்டான் கேசவன்.\nபட்டத்துயானை பட்டாபிஷேகக் கொலுவுக்கு பூரண அலங்காரத்துடன் செல்வதைப் போலிருந்தது அந்த ஊர்வலம்.நாங்கள் நேராக கிழக்கே கோட்டை முகப்புக்குப் போனோம். பொதுவாக அரசப்பிரதிநிதிகள் போன்றவர்களே நேரடியாக கிழக்கேக் கோட்டைக்குள் நுழைவார்கள். பிறர் மேற்கு வாசலில் நுழைந்து தெருக்கள் சுற்றி அரண்மனையின் வடக்குவாசல் முற்றத்திற்குத்தான் செல்ல வேண்டும். அங்குதான் பிரதான சர்வாதிக்கார் அலுவலகம் இருந்தது. பேஷ்காரையும் திவானையும் சந்திப்பதற்குக்கூட அவ்வழியாகத்தான் செல்ல வேண்டும். கிழக்கேக் கோட்டை வாசலைக் கண்டபிறகுதான் எனக்கு நாங்கள் எங்கே வந்திருக்கிறோம் என்றே புரிந்தது. நான் யானையின் கால் வழியாக எட்டி அருணாச்சலம் அண்ணனை பார்த்தேன். அண்ணன் பதறிப் ப¨த்துப் போயிருப்பது தெரிந்தது. சாதாரணமாகவே வாய் திறப்பதில்லை இப்போது அப்படியே தன் உடலுக்குள் அவர் புதைந்து போய்விட்டது போலிருந்தது.\nபழவங்காடி கணபதிக்கு ஒரு வணக்கத்தைப் போட்டுவிட்டு தலையில் சரிகை முண்டாசுடன் யானைக் கொம்பைப் பிடித்தபடி ஆசான் நேராக ராஜவாசலில் நடுவே நுழைந்தார். அவரது தோற்றம் கண்ட காவலர்கள் பேசாமல் நின்றுவிட்டார்கள். சலங்கைகளும் மணிகளும் மெல்லக் குலுங்கும் ஒலி மட்டும் எழ கேசவன் நிதானமாக நடந்து உள்ளே சென்றான். சில எட்டுகளில் பத்மதீர்த்தமும் பத்மநாபசாமி கோயிலின் கோபுரமும் தெரிந்தது. படிக்கட்டுகளில் நம்பூதிரிகள் அமர்ந்திருந்தார்கள். சில பாதமங்கலம் தாசிகள் கைகளில் உருளிகளும் விளக்குகளுமாக செம்பு,வெண்கலம்,பீங்கான் நிறமுள்ள முலைகள் குலுங்கி அசைய இடுப்பில் சுட்டிக்கரை வேட்டி சரசரக்க பேசியபடிச் சென்று கொண்டிருந்தார்கள். எவரும் யானையை அதிகம் பொருட்படுத்தவில்லை. ஆனால் அரண்மனை நோக்கித் திரும்பியதும் காவலகள் ஓடிவந்தார்கள்.\nஅரண்மனையின் பிரதான வாசலுக்கு ரைரு நாயர்தான் காவல் என்பது ஊருக்கே தெரியும். வடக்கன். நல்ல ஆறரையடி உயரம். பிளந்து போட்ட மாந்தடியின் நிறம. தீயைப் போன்ற கண்கள். கப்படா மீசை. முதலில் இரு காவலர்கள் வந்தனர். ”நில்லு… டேய் நில்லு” என்றார்கள். ஆசான் நிதானமாகத் திரும்பி ”தம்ப்ரான் கல்பிச்சு இவ்விடம் அல்லயோடா பள்ளி எழுந்தருளியிட்டுள்ளது” என்றார். அதற்கு அவர்கள் பதில் சொல்வதற்கள் கையில் தலைக்குமேல் இரும்புக்கூர் பளபளத்த ஈடடியை ஊன்றியபடி வடக்கன் ரைரு ராயர் வந்துவிட்டான். ஆசான் நிதானமாக மீண்டும் கேட்டார். அவன் ”ஆரா” என்ற���ர். அதற்கு அவர்கள் பதில் சொல்வதற்கள் கையில் தலைக்குமேல் இரும்புக்கூர் பளபளத்த ஈடடியை ஊன்றியபடி வடக்கன் ரைரு ராயர் வந்துவிட்டான். ஆசான் நிதானமாக மீண்டும் கேட்டார். அவன் ”ஆரா” என்றான். ”நீயாடா ரைரு நாயர்” என்றான். ”நீயாடா ரைரு நாயர் எடே, தம்புரான் தங்குந்நது இவ்விடமா எடே, தம்புரான் தங்குந்நது இவ்விடமா” என்று நிமிர்ந்து ரைரு நாயர் கண்களைப் பார்த்து கேட்டார்.இதோ அவன் ஈட்டியை எடுத்து ஆசானின் நெஞ்சில் செருகப் போகிறான் என்று எண்ணி எனக்கு மூத்திரம் கனத்தது. கால்கள் மரக்கட்டைகள் போல மாறின. ரைரு நாயர் ஈட்டியை கைமாற்றிவிட்டு ”தாங்கள் எவ்விடம்” என்று நிமிர்ந்து ரைரு நாயர் கண்களைப் பார்த்து கேட்டார்.இதோ அவன் ஈட்டியை எடுத்து ஆசானின் நெஞ்சில் செருகப் போகிறான் என்று எண்ணி எனக்கு மூத்திரம் கனத்தது. கால்கள் மரக்கட்டைகள் போல மாறின. ரைரு நாயர் ஈட்டியை கைமாற்றிவிட்டு ”தாங்கள் எவ்விடம்\n”நான் திருவட்டார் கோசவன் ஆனை பாப்பான். திருமனஸ் என்னை அறியும்” என்றார் ஆசான். ரைரு நாயர் மரியாதையாக வாய் பொத்தி ”ஓ…” என்று கூறி உள்ளே ஓடினான். ஆசான் யானையை கூட்டிக்கொண்டு நேராக அரண்மனையின் சுடுசெங்கல் பாவப்பட்ட விரிந்த கிழக்கு முற்றத்துக்குச் சென்றார். அங்கே யானையை முகவாசலில் நேராகத்திருப்பி நிறுத்தினார். சிவன் கோயில் முகப்பில் நந்தி நிற்பதுபோல. உள்ளிருந்து கொட்டாரம் சர்வாதிக்கார் சந்திரன்பிள்ளை அவர்களே முலைகள் குலுங்க மூச்சிரைக்க படிகளில் இறங்கி ஓடிவந்தார். பட்டுச் சால்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு இறங்கி வந்து வாயால் மூச்சுவிட்டபடி ”ஆரா ஆரு” என்றார். அவரது கண்கள் ஆசானின் முண்டாசுக்கட்டிலேயே இருந்தன.\n”அடியன். திருவட்டாறு கேசவன் ஆனையுடெ பாப்பான். திருமனசை முகம் காட்டணும்” என்றார் ஆசான். சர்வாதிக்கார் நம்ப முடியாமல் திரும்பி பின்னால் நின்ற கொட்டாரம் மேலாளன் சங்கரன் மாதவனைப் பார்த்தபின்பு ”ஆரு எந்து” என்றார். அவரது கண்கள் சரடு கட்டி நிறுத்தியது போல ஆசானின் தலைப்பாகையிலேயே வந்து பதிந்தன. ஆசான் பொறுமையிழந்தவராக எங்களைப் பார்த்தார். அதற்கள் சங்கரன் மாதவன் உரத்தகுரலில் ”எடேய் வடக்கே வாடா… வடக்கோட்டு வாடா அசத்தே” என்றார். ஆசான் கேசவனின் காதைப்பிடித்து ஒரு இழுப்பு இழுக்க யானை ‘டிரியாம��’ என்று பிளிறியது.\nஅதைக் கேட்டதும் மேலே அலங்கார உப்பரிகை நோக்கி ஓடிவரும் ஒலி மரத்தட்டுக்குக் கீழே கேட்டது. உப்பரிகைச் சாளரம் வழியாக இளையதம்புரான் எட்டிப்பார்த்து ‘ஆஹா. கேசவன். கேசவன் வந்நானே’ என்று கூவினார். மரப்படிகள் தடதடவென்று ஒலிக்க சிறுவன்போல பாய்ந்திறங்கி பெரிய கூடத்தைத் தாண்டி படிகளில் பாய்ந்திறங்கி கேசவனை அணுகி அவன் துதிக்கையைக் கட்டிப்படித்துக் கொண்டார். ஆசான் சங்கரன்மாதவனை ஒரு பார்வை பார்த்துவிடடு தலையில் இருந்து நேரியதை எடுத்து இடுப்பில் கட்டினார். ”கள்ளக் கழுவேறீடே மோனே… எரப்பாளி… கருமாடா …கரும்பாறைக்குட்டா” என்று சொல்லி இளையதம்புரான் கேசவனின் துதிக்கையில் அறைந்து குத்தினார். கேசவன் தம்புரானை சுழற்றித் தூக்கி துதிக்கை மீது அமரச் செய்துகொண்டான். தம்புரான் உரக்கச் சிரித்தபடி அவன் இன்னொரு கொம்பில் காலை நீட்டினார்.\nபின்னால் வந்த திவான் சதாசிவராயரும் பேஷ்கார் ராமனுண்ணி மேனனும் இருவாசல் நிலையருகே தயங்கி நின்றனர். ”கேட்டோ சதாசிவ ராயரே, இவன் நம்முடெ களித்தோழன். இந்நாட்டில் நமுக்கு மந்திரிமார் உண்டு. ஸேவகன்மார் உண்டு. தாசிகள் உண்டு. பிரஜைகள் உண்டு. எந்நால் களித்தோழன் ஒருத்தன் மாத்ரமே உண்டு. அது இவன்… இந்தக் கேசவன். இவன் அல்லாதெ இந்நாட்டில் நமுக்கு ஸமானமாய் வேறெ ஆரும் இல்ல” என்றார். ஆசானிடம் ”எந்தெடா நாயரே. எப்போ வந்நாய்-” என்று கேட்டு அவரது தலையை தட்டினார் அதைப் பக்தியுடன் பெற்றுக் கொண்ட ஆசான் புன்னகை செய்து ”எல்லாம் அபடியங்ஙளுக்கு தம்புரான் கிருப” என்றார். ”நந்நாய் வரட்டே… டேய் ரைரு…” ரைரு நாயர் ”அடியன்” என்றார். ”மிழிச்சு நில்காதே. ஒரு நல்ல கசவு முண்டும நேரியதும் இவன் மார்க்கு கொடுக்கெடே. டேய் நாயரே நீ இந்நு ஸந்தியா நேரத்து நம்முடைய பட்டாபிஷேக பூஜைக்கு இந்த பட்டும் நேரியதும் உடுத்து வரணும். எந்நாடே” என்றார். ”அடியன். அதை தம்புரான் திருமனசு திருக்கையால் தந்நால் அடியங்களுக்கு அதொரு ஆனந்தம்.”\nபட்டும் நேரியதும் வாங்கியபோது எனக்கு நடப்பதெல்லாம் கனவா என்றிருந்தது. ஆரல்வாய்மொழிக் கோட்டையில் மறவர்களுடன் போராடிச் செத்த வீரனுடைய தந்தைக்கே திருவனந்தபுரம் வந்து பொன்னுதம்புரானைப் பார்த்து ஒரு நேரியதுமண்டு வாங்கும் யோகம் இருக்காது. அறுபது வருஷம் வ��தம் ஓதிய நம்பூதிரியும் பட்டரும்கூட அப்படி வந்து விடமுடியாது. ஒரு யானையின் வாலைப்பிடித்துக் கொண்டு எத்தனை தூரம் வந்துவிட்டிருக்கிறோம்.\nதம்புரான் திரும்பி திவானிடம் ”சதாசிவ ராயரே இந்நு ஸாயங்காலம் திருவட்டாறு கேஸவனின் கேறி நாம் நகர்வலம் நடத்தும்” என்றார். திவான் பேஷ்காரை திரும்பிப்பார்க்க பேஷ்கார் ராமனுண்ணிமேனன்”அடியன்.அது ஐஸ்வரியம் நிறஞ்ஞ காழ்ச்சயாணு. எந்நால் பட்டத்து ஆனையில் கேறி நகர்வலம் வரணும் எந்நு சாஸ்திரம்” என்றார். ”எந்நால் இவன் இனி நம்முடெ பட்டத்து ஆனை” என்றார். தம்புரான் ”அடியன். அதினுள்ள சகல கஜலட்சணமும் உள்ளவன் இந்த திருவட்டார் கேஸவன். எந்நால் இவன் திருவட்டாறு ஆதிகேசவனுக்கு நடையிருத்திய ஆனை…” என்றார்\nகோபத்தில் முகம் சிவந்து ,”நாம் ஒந்நும் அறியுக வேண்ட. நாம் இவன் மீதெ மாத்ரமே போகும்…” என்றார் தம்புறரான் சிறுவனைப் போல. ஆசான் பவ்யமாக வணங்கி ”பட்டத்து யானையுடே மிதே ஒந்நு கயறி இறங்ஙயியதினு பின்னீடு தம்புரான் திருமனசு கொண்டு கேசனுடெ மீதெ கேறுக நந்நு” என்றார். தம்புரான் முகம் மலர்ந்து ”ஆ… அது நல்ல காரியம்… அவ்விதம் ஆகட்டே… ஒரு தவண நாம் பட்டத்து ஆணையில் கேறி இறங்கும். பின்னே நகர் வலம் இவனுடைமீதெ… நந்நாயி… நந்நாயி சீதரா…” என்றார். திவான், பேஷ்கார், சர்வாதிக்கார் முகங்களை நான் பார்த்தேன். காளி கோயில் பிரகாரங்களில் தீட்டப்பட்டிருக்கும் சுடலை தேவர்களின் முகங்கள் போல அவையெல்லாம் கொடூரமாக இருந்தன.\njeyamohan.in » Blog Archive » மத்தகம்:மேலும்கடிதங்கள்\n[…] மத்தகம் [குறுநாவல்] அத் 1,2 […]\n[…] போவது ஒரு நல்ல விஷயம்தான் போலும் ஜெ மத்தகம் [குறுநாவல்] அத் 1,2 மத்தகம்[குறுநாவல்] அத் 3 […]\n[…] மத்தகம் [குறுநாவல்] அத் 1,2 n […]\n[…] மத்தகம் [குறுநாவல்] அத் 1,2 […]\nஞானத்தின் பேரிருப்பு - வேணு தயாநிதி\nஹொய்ச்சாள கலைவெளியில் - 4\nஈழ இலக்கியம் பற்றிய கூச்சல்கள்\nகுகைகளின் வழியே - 6\n‘குகைக்குள் விளக்கேற்றிய வெளிச்சம்’ - எம். ஏ. சுசீலா\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://riyadhtntj.net/category/gallery/news/", "date_download": "2019-04-22T20:10:37Z", "digest": "sha1:R7QVM4FNQS4HCRRDOYUJPXJM4TVR7WU5", "length": 10590, "nlines": 249, "source_domain": "riyadhtntj.net", "title": "செய்திகள் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் | ரியாத் மண்டலம்", "raw_content": "\nஅநாதை இல்லம் – சிறுவர்களுக்கு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் | ரியாத் மண்டலம் ரியாத் மண்டலத்தின் அதிகாரபூர்வ இணைய தளம்\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nHome / அரங்கு / செய்திகள்\nரமளான் மாதத்தில் நபி (ஸல்) அவர்கள் வழியில் நோன்பு நோற்பதும் நடைமுறையில் உள்ள பித்அத்துகளும்.\nரமளான் மாதத்தில் நபி (ஸல்) அவர்கள் வழியில் நோன்பு நோற்பதும் நடைமுறையில் உள்ள பித்அத்துகளும். நிய்யத் ஒரு விளக்கம் இன்று எல்லா வணக்கங்களிலும் இனம் காண முடியாத அளவுக்கு பித்அத்துக்கள் நுழைந்து விட்டதைப் போன்று இந்த நோன்பு எனும் வணக்கத்திலும் நுழைந்து விட்டன. இதற்கு எடுத்துக்காட்டு தான் நிய்யத். நவைத்து ஸவ்மகதின் அன்அதாயி ஃபர்ழி ரமளான ஹாதிஸிஸ்ஸனதி லில்ல��ஹித் தஆலா “இந்த வருடத்தின் ரமளான் மாதத்தின் ஃபர்ளான நோன்பை அதாவாக …\n“முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்” மாநாடு நேரலை\nமணமகன் தேவை – லெப்பைக்குடிகாடு April 15, 2019\nமணமகன் தேவை – சென்னை April 15, 2019\nமணமகள் தேவை – விருதுநகர் April 9, 2019\nமணமகள் தேவை – விழுப்புரம் April 9, 2019\nதமிழகத்தில் ஷாபான் மாதம் ஆரம்பம் – 2019 April 8, 2019\nஇஸ்லாமிய மார்க்க விளக்க நூல்களின் தொகுப்பு\nதிருக்குர்ஆன் தமிழாக்கம் ஆடியோ வடிவில் (MP3)\nதிருக்குர்ஆன் தமிழாக்கம் – MP3\n94. அஷ்ஷரஹ் (அல் இன்ஷிராஹ்)\nDesigned by TNTJ ரியாத் மண்டலம்\n© Copyright 2019, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் | ரியாத் மண்டலம் All Rights Reserved", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/01/5.html", "date_download": "2019-04-22T20:07:52Z", "digest": "sha1:CLI7OZ6SQBV47YTXST4EWUDU7C3KLFWT", "length": 12456, "nlines": 33, "source_domain": "www.kalvisolai.in", "title": "’நீட்’ தேர்வை 5 ஆண்டிற்கு தள்ளி வைக்க வேண்டும் - அரசுக்கு கோரிக்கை", "raw_content": "\n’நீட்’ தேர்வை 5 ஆண்டிற்கு தள்ளி வைக்க வேண்டும் - அரசுக்கு கோரிக்கை\n'நீட்' தேர்வை 5 ஆண்டிற்கு தள்ளி வைக்க வேண்டும் | யூனியன் பிரதேசமாக இருப்பதால், புதுச்சேரி மாநிலத்தில் 5 ஆண்டிற்கு 'நீட்' தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என, எஸ்.ஆர்.சுப்ரமணியம் நற்பணி இயக்கம் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. இதுகுறித்து இயக்க பொதுச்செயலாளர் பாஸ்கரன், முதல்வர் நாராயணசாமிக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு, மருத்துவப்படிப்பு சேர்க்கைக்கு 'நீட்' எனப்படும் அகில இந்திய மருத்துவ தகுதி நுழைவுத்தேர்வை அறிமுகப்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் இதுநாள் வரையில், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் 'சென்டாக்' மூலமே மருத்துவப்படிப்பிற்கு கலந்தாய்வு நடந்தது. கடந்த ஆண்டு நீட் துழைவுத்தேர்வு புதுச்சேரி மாநிலத்தில் நடந்தபோதும், தாங்கள் புதுச்சேரி மாநில முதல்வராக பொறுப்பேற்று 'சென்டாக்' மூலமாக மட்டுமே மாணவர்களை தேர்ந்தெடுத்து 7 தனியார் மற்றும் ஒரு அரசு மருத்துவக் கல்லுாரியில் மருத்துவ சேர்க்கை நடத்தப்பட்டது. புதுச்சேரி மாணவர்கள் 'நீட்' நுழைவுத் தேர்வை எதிர்கொள்ள போதுமான அளவிற்கு தயார் நிலையில் இல்லாமல் உள்ளனர். எனவே, 'நீட்' மூலம் சேர்க்கை நடந்தால், புதுச்சேரி மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகும் சூழல் உருவாகும். தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி தலைவர் 'நீட்' நுழைவுத்தேர்வை ரத்து ��ெய்யவும், தள்ளி வைக்கவும் தீர்மானம் இயற்றியுள்ளார். அதையொட்டி நம் புதுச்சேரி மாநிலத்திலும் சட்டசபையை கூட்டி ஐந்தாண்டுகளுக்காவது புதுச்சேரி மாநிலத்தில் 'நீட்' நுழைவுத்தேர்வை அனுமதிக்காத வகையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். புதுச்சேரி முதல்வர் மற்றும் கல்வி அமைச்சரின் முயற்சியால், கல்வித்தரம் தற்போது படிப்படியாக உயர்ந்து வருகிறது. மேலும், 'நீட்' நுழைவுத்தேர்வை நகர்புற மற்றும் கிராமப்புற மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் சிறப்பு பயிற்சி வகுப்புகளை அனைத்து பள்ளிகளிலும் நடத்தி, மாணவர்களை தயார் செய்ய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் புதுச்சேரி கல்லுாரிகளில் பணிபுரியும் பல்வேறு பிரிவுகளை சார்ந்த 25 ஆயிரம் ஊழியர்களின் நலன் காக்கப்பட வேண்டும். புதுச்சேரி மாநிலம் யூனியன் பிரதேசமாக உள்ளதால் முதலமைச்சர் போராடி, 5 ஆண்டிற்கு 'நீட்' தேர்வை புதுச்சேரி மாநிலத்தில் தள்ளி வைக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?1040-Paattukku-Paattu-(Version-2-0)&s=408e69dd5ba2451e7a0c5e8282b22dd5&p=1346502", "date_download": "2019-04-22T20:49:02Z", "digest": "sha1:ZQ6WA4OTZJZ73EYKADTJSAEFVJMJ6JBZ", "length": 9841, "nlines": 371, "source_domain": "www.mayyam.com", "title": "Paattukku Paattu (Version 2.0) - Page 182", "raw_content": "\nஅடிமை நான் ஆணையிடு ஆடுகிறேன் பாடுகிறேன்\nமதுவை நீ ஊற்றிக் கொடு மயங்குகிறேன் மாறுகிறேன்\nமது மலர்களே தினம் மலர்ந்தது\nபுது ரசனையில் மனம் வளர்ந்தது\nசுகம் சுகம் இந்த நேரம்...\nஇரவே நிலவே எந்தன் ஆலயம்\nதலைவன் வருவான் நெஞ்சில் ஊர்வலம்\nநெஞ்சில் மாமழை தந்து வானம் கூத்தாட\nகொஞ்சும் தாமரை வந்து எங்கும் பூத்தாட\nஎத்தனை எத்தனை நாள் பார்ப்பது\nஎட்���ி நின்று எட்டி நின்று காய்வது\nகள்ளக் குரல் பாடல் உள்ளே ஓடுது\nகண்மூடி கண்மூடி காதோரம் பாடுது...\nபரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்யமா\nயாரும் இருக்குமிடத்தில் இருந்து கொண்டால்\nஎல்லாம் சௌக்யமே கருடன் சொன்னது\nசொன்னது சொன்னது நீ தானே\nநெனச்சு நெனச்சு தவிச்சு தவிச்சு\nஉருகி உருகி கெடந்த மனசு பறந்து போகுதே\nமனச புடிச்சு கசக்கி புழிஞ்சு\nபயந்து கிடந்த பழைய நினைவு விலகி ஓடுதே\nகெடயா கெடக்குறேன் உன் நெஞ்சுல தல சாய\nநடையா நடக்குறேன் அடி ஒனக்கே துணையாக\nஒன்ன நான் பாத்ததும் ஏறுதே காய்ச்சலே\nகண்ணுல காதலின் எட்டுக்கால் பாய்ச்சலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMzMjk2OA==/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-04-22T20:34:21Z", "digest": "sha1:6MAPFGXOILAPES7WOSHNTGT5NMZIQQM3", "length": 6297, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் தொடர்பில் இன்று வெளியான முக்கிய செய்தி", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இலங்கை » TAMIL CNN\nநாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் தொடர்பில் இன்று வெளியான முக்கிய செய்தி\nஇலங்கை அரசமைப்பின் 33 (2) உறுப்புரைக்கமைய நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக, முன்னாள் நீதியரசர் சரத் என். சில்வா தெரிவித்துள்ளார். இந்த அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் இதில் நாடாளுமன்ற கூட்டதொடரை ஆரம்பிக்கவும், நிறைவு செய்யவும், நாடாளுமன்றத்தை கலைப்பதற்குமான அதிகாரம் உள்ளடங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இலங்கையின் தற்போதைய சூழ்நிலையில், நாடாளுமன்றத்தைக் கலைப்பதுதான் தகுந்த நடவடிக்கையாக இருக்குமெனத் தான் கருதுவதாகவும், இல்லையென்றால் சிக்கலான நிலைமை ஒன்று ஏற்படுவதற்கான... The post நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் தொடர்பில் இன்று வெளியான முக்கிய செய்தி appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.\nகுண்டுவெடிப்பு பலி எண்ணிக்கை 300ஐ தாண்டியது இலங்கையில் அவசரநிலை பிரகடனம்: அதிரடி நடவடிக்கை எடுக்க ���ுப்படைகளுக்கு முழு அதிகாரம்\nஇறக்குமதியை உடனே நிறுத்துங்கள்; இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nகுண்டு வெடிப்பு: நாளை இலங்கை பார்லி. அவசர கூட்டம்\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் இழப்பீடு: இலங்கை அரசு அறிவிப்பு\nபிலிப்பைன்ஸ்: லுஸான் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது பாலியல் குற்றச்சாட்டு: அருண்ஜேட்லி கண்டனம்\nகேரளாவில் வாக்குப்பதிவு இயந்திரங்களை தூக்கி சென்ற பெண் ஆட்சியர்: பல்வேறு தரப்பினர் பாராட்டு\nஜெயலலிதா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nகாமசூத்ரா நடிகை திடீர் மரணம்: மாரடைப்பில் உயிர் பிரிந்தது\nவாக்கு எண்ணும் மையத்தில் நுழைந்த விவகாரம்: மேலும் 3 ஊழியர்கள் சஸ்பெண்ட்\n நிர்வாகிகளை குஷிப்படுத்த...அரசியல் கட்சியினர் ஏற்பாடு\nவெயிலின் உக்கிரத்தால் வெறிச்சோடும் கடற்கரை\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு கடலோர காவல் படை தீவிர ரோந்து\n குறுவை நடவு பணி மேற்கொள்ள விவசாயிகள்...போர்வெல்லின் நீர்மட்டம் சரிந்ததால் விரக்தி\nதேர்தல் விதிமீறல்: பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து 72 மணி நேரம் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/14255", "date_download": "2019-04-22T20:54:15Z", "digest": "sha1:SY6T4VGULWPGU4KIFPWJWCDZUXPIYMV3", "length": 16861, "nlines": 122, "source_domain": "www.jeyamohan.in", "title": "கடிதங்கள்", "raw_content": "\n« இரவில் வாழ்தல் -கடிதம்\nபாலிண்ட்ரோம் – கடிதங்கள் »\nஅனுபவம், சிறுகதை, வாசகர் கடிதம், வாசிப்பு\nமறைந்துவிட்ட டாக்டர் கே எனும் டாக்டர் வி.கிருஷ்ணமூர்த்தி நம் கண் முன்னே நடமாடும் ஓர் அழகான கலைச்சித்திரம் இது. காட்டினுள் அவர் நகர்த்திய ஒவ்வொரு நாளும் அர்த்தமுள்ளதாய்த் தோன்றிக் காட்டின் வெளியே நாம் நகர்த்திக் கொண்டிருக்கும் நாட்கள் ஒவ்வொன்றையும் கூர்ந்து கவனிக்க வைக்கின்றது. கதையினுள் தலை காட்டும் மிருகங்கள் யாவும் தங்களின் தன்மையை நம்மீது நிழலாய் பரவவிட்டு நம்மை உற்று நோக்குகின்றன.\nஇக்கதை டாக்டர் கே வாழ்க்கையின் ஒரு சிறு அத்தியாயம். இந்தச் சிறு வாழ்க்கைப்பகுதியில் அவரின் ஒரு செயலைக்கூட புறந்தள்ள இயலவில்லை. அச்செயல்களின் பின்னால் ஒளிந்திருக்கும் வாழ்வியல் கூறுகளைக் கண்டடையும் தருணங்களில் அவர் மீதான மரியாதை அதிகரித்து கொண்டே போகின்றது.\nதன் கடமையை நிறைவாய்ச் செய்யும் டாக்டர் கேவின் பேச்சுக்களில் யானையும் சுவாசமாய்க் கலந்து வருகின்றது. மனதில் ஆழ்ந்து கிடக்கும் விஷயங்களே செயலிலும் சொல்லிலும் வெளிப்படுகின்றன. எண்ணம், சொல், செயல் என மூன்றும் எதிர்மறையின்றி இருந்தால் மட்டுமே வாழ்க்கையின் பேரின்பத்தை அடைய முடியும். டாக்டர் கே அதை அடைந்து விட்டார். யானைகளின் மீதும் பிற விலங்குகளின் மீதும் அவர் காட்டும் சுயநலமற்ற அன்பையும் பரிவையும் வியக்கும் வேளையில் அவை நம்மையும் தொற்றிக் கொள்கின்றன.\nபுழுக்கள் மீதான அச்சம் சிறிதும் விலகாமல் என்னுள் ஒட்டிக் கொண்டிருக்கும் அதே தருணம் இவரால் முடிகின்றதே என டாக்டர் கேவின் மீது ஆழமான பெருமிதம் உருவாகின்றது. புழு மற்றும் யானையின் உருவ வேற்றுமை உயிரைத் தரம் பிரிக்கவில்லை. எல்லா உயிரிலும் மிளிரும் இறைத்தன்மைக்கு இது தக்க சான்று. உயிர் விலகிய உடல்கள் யாவும் மண்ணோடு மண்ணாய்க் கலந்து விடும் கூற்றை மனதில் எழுப்பிவிடுகின்றன உயிரற்ற யானையின் உடல் முழுதும் பரவியிருக்கும் புழுக்கள்.\n‘நரி இப்டியெல்லாம் பண்ணாதுடா..’ என்ற வார்த்தைகள் நம்மீது தெளித்து விழுந்த பின்னரும் அதன் ஈரம் ஒளிந்திருக்கும் நிதர்சனத்தை ஞாபகப்படுத்தி கொண்டே இருக்கின்றது. மனிதர்களை மிருகங்களுடன் ஒப்பிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற எச்சரிக்கையைப் பிறப்பிக்கத் தோன்றுகின்றது.\nபல அபூர்வங்களைத் தன்னுள்புதைத்துக் கொண்டிருக்கும் காடு டாக்டர் கேவையும் தன் வசம் இழுத்துக் கொண்டது. மனிதர்களைச் சந்திப்பதே அரிதாகிவிட்ட இக்கால சூழலில்டாக்டர் கே எனும் ஓர் உன்னத மனிதரைச் சந்தித்துவிட்ட\nதிருப்தி கதையின் நிறைவில் மனதை நிரப்புகின்றது.\nஎல்லாக் காலத்திலும் இலட்சியவாதிகள் குறைவாகவே இருப்பார்கள். அவர்கள் வாழ்வது இன்னொரு காலகட்டத்தில். இன்னொரு யுகத்தில் . அங்கே அவர்கள் பெறுவதென்ன என்று நமக்கு தெரிவதில்லை, இழப்பவை நம் உலகம் சார்ந்தவையாதலால் அவை மட்டும் தெரிகின்றன. அவற்றை வைத்து நாம் அவர்களை மதிப்பிடமுயல்கிறோம். யானைடாக்டர் நாம் வாழும் உலகில் இல்லாத ஓர் அழகையும் நேர்த்தியையும் முழுமையும் கண்டு கொண்டவர். அங்கே நிறைவா��� மகிழ்ச்சியாக வாழ்ந்தவர்\nநேற்று மாலை “இரவை” வாங்கி வந்து இதுகாறும் நான் அடைந்திராத\nஇரவைப் பற்றிய புனைவைப் பருகி முடித்தேன்.\nஇரவைப் பற்றிய தங்களது ஒவ்வொரு கவிதையையும் மீண்டும் மீண்டும் ரசித்து ருசித்தேன்.\n“இரவின் புன்னகை உதடுகள் இல்லாத பற்கள் இல்லாத\nகருவிழிகளால் மட்டுமே ஒளிரும் புன்னகை…”\nஆச்சர்யமும் பரவசமும் தாங்க முடியாமல் தங்கள் கவிதைகளை இரவு 12 மணி அளவில் tweet செய்து கொண்டிருந்தேன்.மேனனின் கதாபாத்திரமும் தங்களது சொல் வீச்சும் நாவலை அடைய முடியாத உயரத்துக்கு இட்டு செல்கின்றன. இரவைப் போலவே ஆரவாரமற்று,அதே சமயம் அழுத்தமாய் இரவின் நீலத்தில் கலந்து விட்ட படைப்பு. வாழ்த்துக்கள்.\nஇரவு நம் நரம்புகளை இன்னும் நுட்பமாக ஆக்கிவிடுகிறது. காற்றுப்பட்டாலே அதிரும்படியாக.அப்போது அறியப்படும் உலகமே வேறு இல்லையா\nகாந்தி, வாசிப்பு – கடிதங்கள்\nTags: இரவு, சிறுகதை., யானை டாக்டர், வாசகர் கடிதம்\nஈராறு கால்கொண்டெழும் புரவி 6\nஅரூ அறிபுனை விமர்சனம்-2 ,அன்னியக் கனவுகள்\n'வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 30\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு த���சைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.parentune.com/parent-blog/onru-mutal-munru-vayatilana-kulantaikaiukkana-unavukai/4556", "date_download": "2019-04-22T20:16:09Z", "digest": "sha1:S4GYGCBV43BFC5C3M2CNSM6D2MQLUM2O", "length": 21998, "nlines": 260, "source_domain": "www.parentune.com", "title": "ஒன்று முதல் மூன்று வயதிலான குழந்தைகளுக்கான உணவுகள் | Parentune.com", "raw_content": "\nகுழந்தை உளவியல் மற்றும் நடத்தை\nவெளிப்புற செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகள்\nகுழந்தை உளவியல் மற்றும் நடத்தை\nவெளிப்புற செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகள்\nஉங்கள் கேள்விகளுக்கான பதில்களைக் ஒத்த கருத்துடைய, சரிபார்க்கப்பட்ட பெற்றோர் மற்றும் வல்லுநர்கள் மூலம் கண்டறியலாம் .பத்து லட்சதிற்கு மேலான சரிபார்க்கப்பட்ட பெற்றோர் உள்ளனர் .\nஓடிபி அனுப்பு தொகுத்து அமை\nபெற்றோர் >> வலைப்பதிவு >> உணவு மற்றும் ஊட்டச்சத்து >> ஒன்று முதல் மூன்று வயதிலான குழந்தைகளுக்கான உணவுகள்\nஒன்று முதல் மூன்று வயதிலான குழந்தைகளுக்கான உணவுகள்\n1 முதல் 3 வயது\nCanisha Kapoor ஆல் உருவாக்கப்பட்டது\nபுதுப்பிக்கப்பட்டது Nov 04, 2018\nஒரு வயதைப் பூர்த்தியடைந்த குழந்தையானது தவழும் நிலையில் இருந்து தத்து நடைப் போடும் வளர்பருவத்தை நோக்கிய நிலையில் இருக்கும். இவ்வேளையில் குழந்தையின் உடல் எடையானது முன்பைவிட மூன்று மடங்கு அதிகரிக்க வேண்டும். ஒன்று முதல் மூன்று வயதிலான காலமே குழந்தையின் ஆரோக்கியத்திற்கான அடித்தளமாகும். இக்காலங்களில் மசித்த உணவுகளின்றி குடும்ப உறுப்பினர்கள் உண்ணக்கூடிய உணவுவகைகள் அனைத்தும் குழந்தையும் உண்ணலாம். இக்காலக்கட்டத்தில் தரப்படும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளால் பெறப்படும் சக்தியானது அவர்களின் வாழ்நாள் வரை நீடிக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்.\nஒன்று முதல் மூன்று வயதிலான குழந்தைகளுக்கான உணவுகள்\nஆரோக்கியம் மிகுந்த குழந்தைகளுக்கான சூப்களில் ஒன்று. பருப்பு மற்றும் நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளின் சாறினால் தயாரிக்கப்பட்ட “ப��ுப்பு மற்றும் காய்கறி சூப்” ஆகும்\nஅரிசி தண்ணீர் மட்டும் பருகின சிறு குழந்தைகளுக்கு, அடுத்ததாக நெய் விட்டு செய்த “மசித்த சோறு” உணவிலிருந்து ஆரம்பிக்கலாம்.\nஇது போன்ற உணவுகளைத் தயாரிக்கும் முறையைக் காணலாம்.\nபருப்பு மற்றும் காய்கறி சூப்\n1 டேபிள்ஸ்பூன் பாசிப்பயிறு ( கழுவி மற்றும் தண்ணீர் வடிக்கப்பட்டது )\n¼ கப் அரிந்த தக்காளி\n¼ கப் அரிந்த முட்டைக்கோஸ்\n1 டேபிள்ஸ்பூன் அரிந்த பசலைக்கீரை\nஅனைத்து பொருள்களையும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் 2-3 விசில் வர வேக வைத்து விசில் அடங்கின பிறகு வேறு கப்பிற்கு மாற்றவும்\nபின் மிக்சியில் இதனை மைய அரைக்கவும்.\nபின் வாணலியில் ஊற்றி உப்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.\nஆறிய பின் மிதமான சூட்டில் வழங்கவும்.\n1 டீஸ்பூன் ஏலக்காய் பவுடர்\nவாழைப்பழத்தை உரித்து அரித்து கொள்ளவும்\nபின் வாணலியில் எண்ணெய் ஊற்றி வாழைப்பழத்தை வறுக்கவும்\nபின் ஏலக்காய் பவுடரை தெளிக்கவும்\n2 டேபிள்ஸ்பூன் அரிசி ( கழுவி , தண்ணீர் வடிக்கப்பட்டது )\n¾ கப் தண்ணீர் சேர்த்து அரிசியினைக் குக்கரில் இட்டு 3 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்\nவிசில் அடங்கிய பின், நெய் விட்டு, மத்து கொண்டு நன்கு மசிக்கவும்.\n¼ கப் பொடிக்கப்பட்ட வெல்லம்\n1 டீஸ்பூன் துருவிய தேங்காய்\nஅவலை நீரில் கழுவி, பின் மிருதுவாக மாறும் வரை நீரில் ஊற வைக்கவும்.\nவாணலியில் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் நீரில் கரைந்து, குமிழிகள் வரும் போது அடுப்பினை அணைக்கவும்\nவடிகட்டி வழியே இக்காய்ச்சிய நீரை ஊற்றி வடிக்கட்டவும்\nவடிகட்டிய வெல்லப்பாகுவில் அவலைச் சேர்க்கவும்.நன்கு கலக்கவும்.\nதுருவிய தேங்காய் மற்றும் சில உலர் திராட்சைகள் சேர்க்கவும்\nஇது உங்கள் குழந்தைக்கான ஊட்டச்சத்து நிறைந்த மற்றும் கலோரி அதிகம் உள்ள உணவாகும்.\nஎன் குழந்தை எந்த வயதில் பேசத் தொடங்கும்\nகுட் பை டயப்பர்ஸ் - குழந்தைக்கு டாய்லெட் பயிற்சி எப்போது தொடங்குவது\nகுழந்தையின் உணவில் முட்டையை அறிமுகப்படுத்தும் சிறந்த வழிகள்\nஉங்கள் குழந்தையின் பல் பராமரிப்பிற்கு உதவும் வழிகள்\nஉங்கள் குழந்தையின் மோட்டார் திறமையை வளர்க்கும் வழிகள்\nராகி விதைகள் – 3-4 டேபிள்ஸ்பூன்\nபால் + வெல்லம் (அல்லது) தயிர் + உப்பு\nராகி விதைகளைத் தண்ணீரில் கழுவ�� , வெயிலில் உலர்த்தவும். பின் இரவில் ஊற வைக்கவும்\nஊறவைத்த ராகியை தண்ணீர் சேர்த்து அரைக்கவும்\nஅரைத்த ராகியை தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்\nகெட்டியாகி வரும் போது, இனிப்பு சுவைக்கு பால் மற்றும் வெல்லம் சேர்த்து கிளறவும்.\nமாறாக தயிர் மற்றும் உப்பு இரண்டையும் ஆறிய பின் சேர்த்து கிளறலாம்\nதக்காளி மற்றும் கேரட் சூப்\nவெங்காயம் – 2 டேபிள்ஸ்பூன்\nபூண்டு – 1 பல்\nவெண்ணெய் – 1 டீஸ்பூன்\nசீரகம் – ¼ டீஸ்பூன்\nமிளகுத்தூள் – ஒரு சிட்டிகை\nதண்ணீர் – 1.5 கப்\nவயது 1-3 : மூளை மற்றும் அறிவாற்றல் வளர்ச்சி பற்றி அறிக\n1-3 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தூக்க முறைகள்\nசாப்பிட மறுக்கும் குழந்தைகளைக் கையாள்வது எப்படி\n1 முதல் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு அத்தியாவசியமான தடுப்பூசிகள்\nகாய்கறிகளை நன்றாக கழுவி, சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்\nகுக்கரில் வெண்ணெயை சூடாக்கி, சீரகத்தைப் போடவும்\nவெங்காயம் மற்றும் பூண்டினை வதக்கவும்\nகேரட் மற்றும் தக்காளியினை சிறிது தண்ணீருடன் சேர்க்கவும்.மேலும் உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்க்கவும்\nபின் குக்கரை மூடி மிதமான தீயில் 3 விசில் வரும் வரை வேக விடவும்\nபின் இதனை மிக்ஸியில் அரைத்து பின் வடிக்கட்டவும்.\nபாசிபயறு - ½ கப்\nதுவரம் பருப்பு - ½ கப்\nமஞ்சள் - 1 டீஸ்பூன்\nநெய் - 2 டீஸ்பூன்\nசீரகம் - 1 டீஸ்பூன்\nதண்ணீர் – 3 கப்\nபருப்புகளை கழுவி , மஞ்சள் மற்றும் உப்பு சேர்க்கவும்\nகுக்கரில் 3 கப் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்\nநெய்யில் சீரகத்தை பொரிக்கவிட்டு , பின் வேக வைத்த பருப்பினை சேர்த்து கிளறவும்.\nஇவ்வாறு பல வகையான புரதம் , கார்ப்போஹைட்டிரேட் நிறைந்த உணவுவகைகள் உள்ளன. மிக எளிமையான செய்முறைகள் கொண்டவை. எனவே குழந்தைகளுக்கு 1-3 வயதிலான பருவத்தில் அளிக்கப்படும் உணவுகள் அவர்களின் வாழ்நாள் முழுமைக்குமான ஸ்திரத்தன்மையைத் தரும் என்பதை நினைவில் கொண்டு இக்காலக்கட்டத்தைக் கவனமாக கையாண்டு குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.\n+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்\nசிறந்த உணவு மற்றும் ஊட்டச்சத்து Blogs\nஉங்கள் குழந்தைக்கு அடிக்கடி மலச்சிக..\n1 முதல் 3 வயது\nஎடை மற்றும் உயரம் - சீராக பராமரிக்க..\n1 முதல் 3 வயது\nகுழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அ..\n1 முதல் 3 வயது\n1 - 2 வயது குழந்தையின் வளர்ச்சி மைல..\n1 முதல் 3 வயது\nபருமன் ஆரோக்கியம் அல்ல: உடல் பருமன்..\n1 முதல் 3 வயது\nசிறந்த உணவு மற்றும் ஊட்டச்சத்து Talks\nஎன் மகளின் எடை 8. 850. ...அவளுக்கு அடிகடி வாயில் ப..\nசிறந்த உணவு மற்றும் ஊட்டச்சத்து கேள்வி\nஎன் மகளுக்கு ஒன்றை வயது ஆகிறது ஒல்லியா இருக்கறா கு..\nஎன் மகளுக்கு ஒன்றை வயது ஆகிறது ஒல்லியா இருக்குறா க..\nஎன் பையனுக்கு ஹீமோகுளோபின் 6. 7 தா இருக்கு இது எப்..\nஎன் பையன் 2 வயது அவனுக்கு அடிகடி சளி பிடிக்குது எத..\nஎன் மகளுக்கு 2வயது 6 மாதம் ஆகின்றது ஆனால் அவள் மற்..\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் |\nதனியுரிமை கொள்கை | விளம்பரப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/02/11101539/1025073/Tamilnadu-congress-KSalakiri.vpf", "date_download": "2019-04-22T19:54:55Z", "digest": "sha1:OSRECCFOVYNOGJYSLJLXJTV42SXTRA4M", "length": 7739, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "திமுக கூட்டணி மக்கள் செல்வாக்கு உள்ள வலிமையான கூட்டணி - கே.எஸ்.அழகிரி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிமுக கூட்டணி மக்கள் செல்வாக்கு உள்ள வலிமையான கூட்டணி - கே.எஸ்.அழகிரி\nதிமுக கூட்டணி மக்கள் செல்வாக்கு உள்ள வலிமையான கூட்டணி என்றும் பாஜகவுக்கு தமிழகத்தில் கூட்டணி அமையுமா என்பது சந்தேகம் என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.\nதிருப்பூரில் தந்தி தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் பாஜகவுக்கு கூட்டணி அமைந்தாலும் அது மக்களின் வெறுப்புமிக்க கூட்டணியாகத்தான் அமையும் என்றார். பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மட்டுமல்ல யார் வந்தாலும் தமிழகத்தில் பாஜக அணி வெற்றி பெற முடியாது என, அழகிரி தெரிவித்தார்.\n\"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்\" - திமுக எம்.பி. கனிமொழி\nபன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.\nகுடியரசு துணை தலைவர் சென்னை வருகை\nகுடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு இரண்டு நாள் பயணமாக சென்னை வந்தார்.\n42 நாட்களுக்கு பிறகு தலைமை செயலகம் வந்த முதலமைச்சர்\nமுதலமைச்சர் பழனிசாமி, 42 நாட்களுக்குப் பிறகு திங்கட்கிழமையன்று, தலைமைச்செயலகம் வந்தார்\nபழுதடைந்த அண்ணாமலையார் கோயிலின் தங்கத்தேர் - தங்கத்தேரின் கலசப்பகுதிகளை சரி செய்யும் பணி தொடங்கியது\nதிருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் உடைந்த தங்கத்தேரின் கலசப்பகுதிகளை சரி செய்யும் பணி தொடங்கியது\nஅரவக்குறிச்சி தொகுதியில் 250 வாக்கு சாவடிகள் - தேர்தல் நடத்தும் அலுவலர் மீனாட்சி தகவல்\nஅரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தலையொட்டி 250 வாக்கு சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர் மீனாட்சி தெரிவித்துள்ளார்.\nகளவாணி 2 படத்தை வெளியிட இடைக்கால தடை\nவிமல், ஓவியா நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் உருவாகியுள்ள களவாணி 2 திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது\nகிணற்றில் தவறி விழுந்து உயிரிழ்ந்த சிறுவன்\nதிருவண்ணாமலை மாவட்டம் ராமநாதபுரத்தில் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சிறுவன் ஜல சமாதி அடைந்து விட்டதாக பரவிய வதந்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/02/11090210/1025061/thirunallar-saneeswaran-temple-kumbabishekam.vpf", "date_download": "2019-04-22T20:18:37Z", "digest": "sha1:2WROPYHHQBVPOID2SAHNHEJFTZPYYOI6", "length": 8668, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "திருநள்ளாறு : சனீஸ்வர பகவான் கோவில் கும்பாபிஷேகம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிருநள்ளாறு : சனீஸ்வர பகவான் கோவில் கும்பாபிஷேகம்\nபிரசித்தி பெற்ற திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்று வருகிறது.\nகாரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் மற்றும் சுற்றுக் கோயில்களில் ரூ.1 கோடி செலவில் திருப்பணிகள் மேற��கொள்ளப்பட்டுள்ளன. சோழர்காலத்தில் இருந்ததுபோன்று, பழமையை மீட்டெடுக்கும் வகையில் கோயில் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. 9 சுற்றுக் கோயில்களுக்கு கடந்த ஜனவரி 27-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், தர்பாரண்யேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்க பூஜைகள் கடந்த 3-ம் தேதி தொடங்கின. இன்று காலையுடன் 8 கால யாக பூஜைகள் நிறைவு பெற்றதையடுத்து, இன்னும் சற்று நேரத்தில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\n\"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்\" - திமுக எம்.பி. கனிமொழி\nபன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.\n5 வயது சிறுமி பாலியல் கொடுமையால் கொல்லப்பட்ட வழக்கு : குற்றவாளி மகேந்திரனுக்கு 3 ஆயுள் தண்டனை\nகோவையில் ஐந்து வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த நபருக்கு மூன்று ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசேலம் : செல்லப்பிராணிகளுக்கு அனஸ்தீஷியா சிகிச்சை முறை\nசேலம் கால்நடை அரசு மருத்துவமனையில் செல்லப்பிராணிகளுக்கு மயக்க வாயு கொடுத்து அறுவை சிகிச்சை செய்யும் முறை முதன்முதலாக துவக்கப்பட்டுள்ளது.\nவாகா எல்லையில் பிடிபட்ட இந்திய மீனவர்களை விடுவித்தது பாகிஸ்தான்\nபாகிஸ்தான் நாட்டு எல்லையில் அத்துமீறி மீன்பிடித்ததாக கூறி கடந்த சில மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை பாகிஸ்தான் அரசு விடுவித்துள்ளது.\nதிடீரென்று தீப்பிடித்து எரிந்த டிரான்ஸ்பார்மர்\nசென்னை யானைக்கவுனியில் உள்ள மிண்ட் சாலையில் திடீரென்று தீப்பிடித்து எரிந்த டிரான்ஸ்பார்மரால் பரப்பரப்பு ஏற்பட்டது\n800 மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு அங்கீகாரம் இல்லை - கல்வித்துறை இயக்குநரகம் திடுக்கிடும் தகவல்\nதமிழகம் முழுவதும் அங்கீகாரம் இல்லாமல் 800 மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயங்கி வருவதாக கல்வித்துறை திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளது.\nபிலிப்பைன்ஸ் : 6.3 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம்\nபிலிப்பைன்ஸ் நாட்டில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2019/02/10135142/1025005/America-Washington-Snowfall.vpf", "date_download": "2019-04-22T20:31:23Z", "digest": "sha1:25PIJRCHTL2UYCTV727YARZRL2FA7MT3", "length": 8848, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "எங்கும் திரும்பினும் வெண் பனிக் காட்சிகள் - 6.4 அங்குலம் அளவிற்கு குவியும் பனிப் படலம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஎங்கும் திரும்பினும் வெண் பனிக் காட்சிகள் - 6.4 அங்குலம் அளவிற்கு குவியும் பனிப் படலம்\nஅமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் அருகே உள்ள சியாட்டில் நகரில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.\nஅமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் அருகே உள்ள சியாட்டில் நகரில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதன் காரணமாக எங்கும் திரும்பினும், வெண் பனிக் சூழ்ந்து காட்சி அளிக்கிறது. அதிகபட்சமாக சியாட்டில் சர்வதேச விமான நிலையம் அருகே 6.4 அங்குலம் உயரத்துக்கு பனிப் படலம் குவிந்துள்ளது. இதனால் சாலை மற்றும் விமான போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nப���லிப்பைன்ஸ் : 6.3 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம்\nபிலிப்பைன்ஸ் நாட்டில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியது.\n\"இலங்கை தாக்குதல் நினைத்துக்கூட பார்க்க முடியாத கொடூரம்\" - டிரம்ப்\nஇலங்கை தாக்குதல் நினைத்துக்கூட பார்க்க முடியாத கொடூரம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை தீவிரவாத தாக்குதலுக்கு போப் ஆண்டவர் கண்டனம்\nஇலங்கை தீவிரவாத தாக்குதலுக்கு போப் ஆண்டவர் தொடர்ந்து இரண்டாவது நாளாக தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.\n\"உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு\" - இலங்கை செய்தித் தொடர்பாளர் ரஜிதா சேனரத்னே அறிவிப்பு\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு உள்ளூர் இஸ்லாமிய அமைப்பு காரணம் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.\n\"முன்கூட்டியே புலனாய்வு அமைப்பு எச்சரித்தது\" - இலங்கை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தகவல்\nதேசிய தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பு, இலங்கையில் பல இடங்களிலும் தாக்குதல்கள் நடத்த திட்டமிட்டிருந்தது குறித்து முன்கூட்டியே தகவல் கிடைத்தது என்பதை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ உறுதிப்படுத்தியுள்ளார்.\nஇலங்கையில் 9-வது குண்டு வெடிப்பு\nஇலங்கையில் இன்று மாலை 9-வது குண்டு வெடிப்பு நிகழ்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/miscellaneous/136070-how-to-handle-social-nerworks-tips.html", "date_download": "2019-04-22T20:38:32Z", "digest": "sha1:FDI43R37L5VDIBR7CEPXI27JBGMX3YI3", "length": 10994, "nlines": 83, "source_domain": "www.vikatan.com", "title": "how to handle social nerworks - tips | சமூக வலைதளம், ரகசியம், நட்பு... எங்கு எப்படி நடக்க வேண்டும்?! - சில டிப்ஸ் | Tamil News | Vikatan", "raw_content": "\nசமூக வலைதளம், ரகசியம், நட்பு... எங்கு எப்படி நடக்க வேண்டும்\nபெண்களுக்கா��� ஆளுமைத்திறனை வளர்ப்பது தொடர்பாகவும்,சமூக வலைதளம் பற்றிய பயன்பாடு, சமூகத்தில் உள்ள பிரச்னைகளை எதிர்கொள்வது தொடர்பான அடிப்படைத் தகவலைப் பகிர்கிறார், சென்னையைச் சேர்ந்த தன்னம்பிக்கைப் பேச்சாளர், சியாமாளா ரமேஷ் பாபு.\nஉங்களின் கண்முன்னே சமூக வலைதளம் விரிவுபட்டுள்ளது. நிறைய கற்றுக்கொள்ளும் வாய்ப்புள்ள நேரத்தில், ஆபத்துகளும் அதிகம் உள்ளது. உங்களுடைய மனநிலையில் எப்போதும் உறுதியாகவும் தெளிவாகவும் இருப்பது அவசியம். சமூக வலைதளங்களைச் சரியான முறையில் கையாண்டு, முன்னேற்றத்துக்குப் பயன்படுத்துங்கள்.\nபெண் என்றாலே, அடுத்தவரின் மனநிலைக்கு ஏற்பவும் சூழலுக்கு ஏற்பவும் தன்னை மாற்றிக்கொள்ளும் பொம்மை என உலகம் எண்ணுகிறது. அதைத் தவிடுபொடியாக்க உங்களை நீங்களே ரசிக்கப் பழகுங்கள். அப்போதுதான் உங்களுக்குச் சரியெனப்படுவதை துணிந்து செயல்படுத்த முடியும். உங்கள் எண்ணத்துக்கு உயிர் கொடுக்க முடியும். எனவே, பிறரின் அபிப்பிராயத்துக்காக உங்களின் அடையாளத்தைத் தொலைத்துவிடாமல், நீங்கள் நீங்களாகவே இருந்து வெற்றியை வசப்படுத்துங்கள்.\n'பெண் புத்தி பின் புத்தி' என்ற பழமொழி எல்லோராலும் பொதுவாகச் சொல்லப்படுகிறது. இது உண்மை இல்லை. எனினும், தவறான ஒன்றைத் தேர்வுசெய்தால், பல சரியான விஷயத்தை இழக்கவேண்டியிருக்கும் என்பதைப் புரிந்து செயல்படுங்கள். எந்த ஒரு செயலைச் செய்யும்முன், பலமுறை யோசித்துச் செயல்படுங்கள். உங்கள் மனதுக்கு தவறாகப் படும் சலுகைக்கோ, நட்புக்கோ, பழக்கத்துக்கோ துணிச்சலுடன் 'நோ' சொல்லப் பழகுங்கள். இது, உங்களுக்கான ஆளுமையை வளர்க்கும்.\nபெண்களை இழிவுபடுத்த இந்தச் சமுதாயம் தயங்கியதே இல்லை. நமக்குச் சரியாகப்படும் விஷயம், பல நேரங்களில் சமுதாயத்துக்குச் சரியாகப்படுவதில்லை. குறிப்பாக, டீன் ஏஜ் பெண்கள் கூடுதல் கவனத்துடன் இருப்பது அவசியம். ஆண் நண்பர்கள், ஆடை கலாசாரம், நட்பு, ரகசியம் பகிர்தல் போன்றவை தற்போது இயல்பாகக் கடந்துவிடும் ஒன்றாக இருந்தாலும், பெற்றோரின் கருத்தையும் ஒருமுறை காது கொடுத்துக் கேளுங்கள். உங்களுடைய பர்சனல் விஷயங்களைப் பெற்றோர்களிடம் மனம் திறந்து பேசினாலே, பல பிரச்னைகளிலிருந்து தப்பிக்கலாம்.\nகுடும்பம், படிப்பு, வேலை என எந்த நிலையில் இருந்தாலும், பெண்களுக்கான டாஸ்க் ���ரண்டு மடங்கு வலிமையானதாகவே இருக்கும். பெண்கள் என்பதற்காகவே நிறைய தோல்விகள் துரத்தும். வாய்ப்புகள் விலகிப்போகும். இதுபோன்ற சூழலில், உங்கள் முன்பு வைக்கப்பட்டிருக்கும் சவாலை துணிந்து எதிர்கொள்ளுங்கள். எப்போதும் உங்களைச் சுற்றி பாஸிட்டிவ் எண்ணங்களை வளர்த்துக்கொண்டு ஊக்கத்துடன் செயல்படுங்கள். ஆண்கள் உலகமும் உங்களை அண்ணாந்துபார்க்கும்.\nவெளியுலகச் சூழலை கையாளும் திறனை வளர்த்துக்கொள்ளுங்கள். அதுதான் உங்களின் எல்லையை விரிவுபடுத்தும். வெளியுலகில் பழகும்போது, சரியான தெளிவு இல்லாத நபரிடம் உங்களைப் பற்றிய எந்த விஷயத்தையும் பகிர்ந்துகொள்ளாதீர்கள். அது உங்களுக்கே ஆபத்தாக முடியும். உங்கள்மீது அக்கறைகொண்டவர்களைச் சரியாக இனம் காண்பது மிக அவசியம். அதேநேரம், வெளியுலகில் உங்களுக்கான அடையாளத்தைத் தேடி, உங்களுக்கான துறையில் சாதியுங்கள்.\nதற்காலிக சந்தோஷங்களில் கவனம் செலுத்தி, நீண்ட கால இலக்கைத் தொலைத்துவிடாதீர்கள். எந்த ஒரு நிகழ்விலும் வெற்றி, தோல்வியைச் சமமாகப் பார்க்கும் எண்ண ஓட்டத்தைத் தெளிவாக்குங்கள். வெற்றி தோல்வி இரண்டும் சமம் என்ற எண்ணம் வந்தால் மட்டுமே கூடுதல் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றிபெற முடியும்.\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\n``கடைசிக் கட்டத்தில் மட்டும் அதிரடி ஏன் - தோனி சொன்ன லாஜிக்\n`சசிகலாவை நினைத்தால் வேதனையாக இருக்கிறது' - சிறை மர்மம் சொல்லும் பெங்களூரு புகழேந்தி\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\n`ஏதோ உள்ளுணர்வு எனக்குள் சொன்னது; அறையைக் காலி செய்தேன்''- இலங்கையில் உயிர் தப்பிய இந்தியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/77600-sri-ramana-maharshi-birthday-special.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2", "date_download": "2019-04-22T20:52:41Z", "digest": "sha1:2EVI5ACUKZRU5XX6ZAW6WLVROKAJSTPL", "length": 21460, "nlines": 429, "source_domain": "www.vikatan.com", "title": "வாழ்வில் உயர... வளம் பல சேர்க்க... பகவான் ரமண மகரிஷியின் 10 உபதேசங்கள்! #InspirationalQuotes | Sri Ramana maharshi birthday special", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:08 (12/01/2017)\nவாழ்வில் உயர... வளம் பல சேர்க்க... பகவான் ரமண மகரிஷியின் 10 உபதேசங்கள்\nமனித வாழ்வை உயர்வடையச் ���ெய்யும் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தியும், ஆன்மிக கருத்துகளை பரப்பியும், முக்தியடைந்த மகான்களுள், பகவான் ஸ்ரீ ரமண மகரிஷியும் ஒருவர்.\n என்ற கேள்விக்கு விடை தேடிச் செல்கிறவர்கள், மனிதர்கள் போற்றும் மகான்களாகி விடுகின்றனர். அதேபோல தன்னை அறியும் பொருட்டு, 1896-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருவண்ணாமலையை அடைந்த ரமணர், 50 ஆண்டுகளுக்கு மேல் அங்கேயே நிலைபெற்று, பக்தர்களுக்கு ஆன்மிக உபதேசங்களை அருளினார். அவரது ஜயந்தி விழா, மார்கழி மாதம் புனர்பூச நட்சத்திரம் என்றாலும், ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரி ஆகிய எந்த மாதத்தில் புனர்பூசம் வருமோ அன்று, அவரது ஜயந்தி கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான ஜயந்தி விழா, மார்கழி மாதம் புனர்பூசம் நட்சத்திர நாளான இன்று (ஜனவரி 12-ம் தேதி) கொண்டாடப்படுகிறது.\nஇந்த நாளில் மனித சமுதாயத்தை நல்வழிப்படுத்திடும் வகையில் அவர் அருளிய உன்னத உபதேசங்கள் சிலவற்றை நினைவு கூர்வோம்...\nசமத்துவத்தின் அடிப்படையில் அமைந்த சகோதரத்துவமே மனித சமுதாயத்தின் மிக உயர்ந்த குறிக்கோள் ஆகும்.\nநம்மைத் திருத்திக்கொள்வதால் சமுதாயச் சீர்த்திருத்தம் தானாகவே சீர்திருத்தம் பெறும்.\nமௌனமாக இருப்பது மிகவும் நல்லது. அது ஒரு விரதம்தான். ஆனால், வாயைமட்டும் மூடிக் கொண்டு மனம் அலை பாய்ந்துகொண்டிருக்குமானால் அது மௌனமாகாது. அதனால் எந்தப் பயனும் இல்லை.\nமூச்சை நெறிப்படுத்தினால், வலையில் பிடிபடும் பறவைபோல மனம் அமைதியாகும். மனதை அடக்க இது ஒரு வழி.\nஎந்த எண்ணமும் வீணாவதில்லை. ஒவ்வொர் எண்ணமும் எப்போதாவது ஒரு பயனை விளைவிக்கும். எண்ணத்தின் ஆற்றல் ஒரு போதும் வீண் போகாது.\nமனம் அலைபாயும்போது, சக்தி எண்ணத்தினால் சிதறிப் போய் பலவீனமடைகிறது. மனம் ஒரே எண்ணத்தோடு இருக்கும்போது சக்தி சேமிக்கப்படுகிறது, மனம் வலிமை பெறுகிறது.\nமந்திரங்களைச் சொல்வதால் மனம் அடங்கும். பின் மந்திரம், மனம், மூச்சு எல்லாம். ஒன்றாகிப்போகும்.\n என்பது ஒரு மந்திரமன்று. 'நான்' என்ற எண்ணம் எங்கிருந்து உதிக்கிறது (நம்முள்) என்பதையே அது குறிக்கிறது. மற்ற எண்ணங்களுக்கெல்லாம் மூலம் அந்த எண்ணமே.\nநம் மனம் யாரிடம் வசப்படுகிறதோ அவரே சரியான குரு. அவரிடத்து சாந்தி, பொறுமை, மன்னிக்கும் பாங்கு போன்ற நல்ல குணங்கள் அமைந்திருக்க வேண்டும்.\nகுரு கட்டா���மாகத் தேவை. புத்தியாலும், பொறி புலன்களாலும் ஆன கட்டிலிருந்து மனிதனை விடுவிக்க குருவால் மட்டுமே முடியும்.\nபொன்மொழிகளை சிலைடு வடிவில் காண இங்கே கிளிக் செய்யவும்...\nபக்தர்கள் சுவாமி பகவான் பக்தி தெய்வபக்தி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவலியின் சுவடாக எஞ்சி நிற்கும் இயேசு புகைப்படம் - இலங்கைத் தாக்குதலின் கோரம்\n`சிதறிக் கிடந்த உடல் பாகங்கள்; கதறிய போலீஸ் அதிகாரி' - இலங்கை சோகத்தை விவரிக்கும் பத்திரிகையாளர்\nமுழுக்க முழுக்க சிஜி விலங்குகளுடன் காட்டில் எடுத்த `தும்பா' - டிரெய்லர் வெளியானது\nசூலூர் இடைத்தேர்தல் - கோமாளி வேடத்துடன் வேட்பு மனுத்தாக்கல் செய்த சுயேச்சை\nராஜராஜ சோழன் சமாதி அமைந்துள்ள இடத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு\nநள்ளிரவில் குழந்தையைக் கவ்விய சிறுத்தை; தாயின் அசாத்திய துணிச்சல்- பிரமித்த ஊர் மக்கள்\n`இப்பதிவு எங்கள் மனதை கனமாக்கியது'- உணவில்லாமல் தவித்த 4 குழந்தைகளுக்குக் குவியும் உதவிகள்\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\n` எங்கே போனார் டாக்டர் வெங்கடேஷ்' - தினகரன் முடிவின் பின்னணி\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர\n“இப்போ எனக்கு மகனும் பிறந்திருக்கான்” - இந்தியக் குழந்தைக்குத் தாயான துப\n` எங்கே போனார் டாக்டர் வெங்கடேஷ்' - தினகரன் முடிவின் பின்னணி\n``விடிவி 2, மாநாடு, சீமான் படம், இயக்கி நடிக்கும் படம்... சிம்புவின் 9 படங்கள்...\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\n``கடைசிக் கட்டத்தில் மட்டும் அதிரடி ஏன் - தோனி சொன்ன லாஜிக்\n`சசிகலாவை நினைத்தால் வேதனையாக இருக்கிறது' - சிறை மர்மம் சொல்லும் பெங்களூரு புகழேந்தி\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\n`ஏதோ உள்ளுணர்வு எனக்குள் சொன்னது; அறையைக் காலி செய்தேன்''- இலங்கையில் உயிர் தப்பிய இந்தியர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathiadi.blogspot.com/2012/01/blog-post_07.html", "date_download": "2019-04-22T20:03:26Z", "digest": "sha1:BVAZDBRURH2CLESVQ66YHFNIHQWLFRJI", "length": 13726, "nlines": 84, "source_domain": "bharathiadi.blogspot.com", "title": "பாரதி அடிப்பொடி: பேயார்-2", "raw_content": "\nபரமதத்தன் சமணச் செல்வாக்குக்கு உட்பட்ட நாத்திகனாக இருந்திருக்கக் கூடும். கடற் பயணத்தில் இடையூறு வந்து விட்டால் என்ன செய்வது என்று அஞ்சி, புறப்படும்போது கடல் தெய்வத்தை வணங்குகிறான். அவன் வேறு வழிபாடு எதுவும் செய்ததாகச் சேக்கிழார் குறிப்பிடவில்லை. அச்சமே கீழ்களது ஆசாரம் என்றபடி இவனுக்கு எதெது அச்சம் தருமோ அதை மட்டுமே வணங்கும் வழக்கம் உடையவன் என அறிகிறோம். அம்மையார் செய்த அதிசயச் செயலைப் பார்த்த பின் இவனுக்கு அவர் பால் அச்சம் ஏற்படுகிறது. இவர் வேறு ஒரு அணங்கு என அவன் கருதியதாகச் சேக்கிழார் குறிப்பிடுகிறார். அணங்கு என்ற சொல்லுக்குப் பெண் என்றும், தீண்டி வருத்தும் தெய்வம் என்றும் பொருள் உண்டு. வேறு ஒரு அணங்கு என்றதால், இரண்டாவது பொருளில், அதாவது மந்திர சக்தி உள்ள பேய் மகள் என்ற கருத்தில் தான் பயன்படுத்தி இருக்கிறான் என்பது தெரிகிறது. பேய் மகள் பற்றிய கதைகள் பன்னெடுங்காலமாகச் சமுதாயத்தில் உலவி வந்த போதிலும் எவரும் நேரில் பார்த்ததில்லை. இப்பொழுது இவன் நேரில் பார்த்து விட்டான். அதனால் தான் அவன் உடனே அவரை விட்டு நீங்கும் கருத்து உடையவனாக அவருடன் தொடர்பு இல்லாமல் சிறிது காலம் வாழ்ந்தான். விட்டு நீங்கும் எண்ணம் அவனுக்கு உடனே தோன்றி விட்ட போதிலும் மற்றவர்க்குச் சொல்லாமல் தருணத்தை எதிர்நோக்கி இருந்தான்.\nஇவன் கடவுள் ஒருவர் உண்டு என்றும் அவர் எல்லாம் வல்லவர் என்றும் நம்பிக்கை கொண்டவனாக இருந்திருந்தால் அம்மையார் மூலம் இறைவன் இயற்றிய அந்த அதிசயச் செயல் பற்றி மற்றவரிடம் வியந்து கூறி இருப்பான்.\nபாண்டி நாட்டில் அவனைத் தேடி உறவினர் புடை சூழ அவர் வந்த பின், அவன் ‘இவர் தாம் மானுடம் அல்லர்’ என்கிறான். அவரிடம் அச்சம் கொண்டு, அவரால் துன்பம் வராமல் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் அவரது பெயரைத் தன் மகளுக்கு வைக்கிறான், அவர் காலடியில் வீழ்ந்து வணங்குகிறான். (அணங்கினால் துன்பம் வராமல் இருக்க அணங்கின் படத்தை வீட்டு வாசலில் எழுதி வைக்கும் வழக்கம் இருந்ததாகச் சங்க இலக்கியங்களில் காணப்படும் செய்தியை ஒப்பிடுக.) அப்பொழுது தான் அம்மையாருக்கும் உறவினர்களுக்கும் பரமதத்தன் விட்டு நீங்கியதன் உண்மையான காரணம் புலப்படுகிறது. எனவே புனிதவதியாரை முதன் முதலாகப் பேய் எனக் கருதியது அவரது கணவன் தான் என்பது தெரிகிறது.\nஅதுவரையில் அம்மையாருக்கு வாழ்வைத் துறக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படவில்லை. கணவனோடு சேர்ந்து இல்லறம் நடத்த விரும்பித் தான் அவர் அவனை நாடிப் பாண்டி நாட்டுக்குச் செல்கிறார். இப்பொழுது அவன் கருத்துத் தெரிந்தவுடன் உறவினர்களும் கணவன் பேச்சைக் கேட்டு ‘இது என் கொல்’ என்று வியந்தார்களே அன்றி இவரை வாழ்விக்க முயற்சி செய்யவில்லை என்ற நிலையில் பேயாகவே ஆகிவிடுவோமே என்று விரும்புகிறார் அவர். தொலைவில் பல் சுற்றத்தாரும் தொழுது அஞ்சி அகன்று போனார் என்று சேக்கிழார் கூறுவதிலிருந்து அவருடைய உறவினர்களும் அம்மையாரின் பெருமையையும், அவருக்குச் சிவபெருமான் செய்துள்ள அருளையும் உள்ளவாறு உணரவில்லை என்பதை அறிகிறோம். தனித்து விடப்பட்ட அவர் செல்லும் வழியில் அவரைக் கண்டவர்களும் வியப்புற்று அஞ்சி அகன்று ஓட, ‘அண்ட நாயகனார் என்னை அறிந்தவராக இருக்கும்போது, வாய்மை அறியாத மற்ற மக்களுக்கு யான் எவ்வுருவானால் என்ன’ என்று கருதுகிறார் அவர். அவரைக் கண்டு அஞ்சி ஓடாதவர்களும் இருந்தனர். அத்தகையோர் மூலமாகத் தான் அவரது பாடல்கள் மற்றவரிடையே பரவின.\nதன்னை அவர்கள் பேய்மகள் எனக் கருதுகிறார்கள் என்பதை இவர் ஒரு அவமதிப்பாகக் கருதாமல் தனக்குச் சாதகமாக எடுத்துக் கொண்டார். தன்னைச் சங்கரனின் பேய்க் கணங்களில் ஒன்றாகக் கருதிக் கொண்டார். தன் அந்தாதி, இரு பதிகங்கள் ஆகிய மூன்றின் கடைக்காப்பிலும் புனிதவதி என்ற தன் இயற் பெயரைக் கூறாமல் காரைக்கால் பேய் என்றே கூறிக் கொள்கிறார்.\nஅப்பரும் சம்பந்தரும் அம்மையாரைப் பற்றி எந்தக் குறிப்பும் தரவில்லை. தமக்கு முன்னும் தங்கள் காலத்திலும் வாழ்ந்த பல சிவனடியார்களைக் குறிப்பிட்ட அவர்கள் காரைக்காலுக்கு மிக அருகில் உள்ள திருத்தெளிச்சேரி, திருநள்ளாறு, திருத்தருமபுரம் ஆகிய தலங்களில் பாடப்பட்ட பாடல்களில் கூட அம்மையாரைக் குறிப்பிடவில்லை. அம்மையார் முத்தியடைந்த இடம் என்பதால், திருவாலங்காட்டில் சம்பந்தர் நடக்கவே தயங்கினாராம். அந்த ஊரில் பதிகம் பாடுகையில் பழையனூர் நீலியின் கதையைச் சொல்கிறாரே அன்றி அம்மையாரைப் பற்றி ஒரு வார்த்தை கூடக் கூறவில்லை. இது ஆய்வுக்குரிய செய்தியாகும். அக்காலம் வரை பெரும்பாலான மக்கள் அம்மையாரின் சிறப்பை உணராமல் அவரைப் பேய் மகள் என்று கருதி ஒதுக்கி வைத்திருந்தனர் என்று தான் கருத வேண்டி உள்ளது.\nசுந்தரமூர்த்தி நாயனார் தான் முதன் முதலாக அவரைச் சிவனடியாராக ஏற்றுக் கொண்டவர். அவரும் தன் திருத்தொண்டத் தொகையில் இவரைப் பேயார் என்றே குறிப்பிடுகிறார். காலம் செல்லச் செல்ல, அம்மையாரின் சிறப்புக்குப் பரமதத்தன் கொடுத்த இந்த இழிபெயர் தகாது என்ற கருத்து வளர்ந்தது என்பதைப் பிற்கால நூல்களில் இவர் பேயார் என்று கூறப்படாததிலிருந்து அறிகிறோம். நம்பியாண்டார் நம்பி தன் திருத்தொண்டர் திருவந்தாதியில் இவரைக் காரைக்கால் மேய குலதனம் என்று கூறுகிறார். சேக்கிழார், அம்மையார் என்று மட்டும் சொல்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/01/16015257/Dispute-with-wife-Tirupur-policeman-suicide.vpf", "date_download": "2019-04-22T20:36:01Z", "digest": "sha1:Q5YUY3JBIESPXRPXTUI3KKBZWCVMILQ2", "length": 13149, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Dispute with wife, Tirupur policeman suicide || பொங்கலுக்கு ஊருக்கு செல்வதில் மனைவியுடன் தகராறு: திருப்பூர் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபொங்கலுக்கு ஊருக்கு செல்வதில் மனைவியுடன் தகராறு: திருப்பூர் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை + \"||\" + Dispute with wife, Tirupur policeman suicide\nபொங்கலுக்கு ஊருக்கு செல்வதில் மனைவியுடன் தகராறு: திருப்பூர் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை\nதிருப்பூரில் பொங்கலுக்கு ஊருக்கு செல்வதில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.\nசேலம் மாவட்டம் மேட்டூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சதீஸ்குமார் (வயது 34). இவருடைய மனைவி விஷ்ணுதேவி (27). இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகளும், 2½ வயதில் ஒரு மகனும் உள்ள னர். சதீஸ்குமார் திருப்பூர் சாமுண்டிபுரம் திருநீலகண்டர் வீதியில் குடும்பத்துடன் தங்கி, திருப்பூர் மாநகர மதுவிலக்கு பிரிவில் போலீஸ்காரராக வேலைபார்த்து வந்தார்.\nஇந்த நிலையில் பொங்கல்பண்டிகைக்கு குடும்பத்துடன் சொந்த ஊருக்கு செல்ல சதீஸ்குமார் முடிவு செய்தார். அப்போது, விஷ்ணுதேவி தன்னுடைய தாய் வீட்டுக்கு முதலில் சென்றுவிட்டு, பின்னர் உங்கள் வீட்டுக்கு செல்லலா��் என்று கூறியுள்ளார். ஆனால் சதீஸ்குமார், முதலில் எனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டு, பின்னர் உன் தாய் வீட்டுக்கு போகலாம் என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக கடந்த 13-ந்தேதி இரவு கணவன்-மனைவிக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது வாக்குவாதம் முற்றியதால், இருவரும் பொங்கலுக்கு சொந்த ஊருக்கே செல்லவேண்டாம் என்று முடிவுசெய்தனர்.\nஇதைதொடர்ந்து சதீஸ்குமார் வழக்கம் போல் தூங்குவதற்காக, தனது அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார். மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் அவர் கதவை திறந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த விஷ்ணுதேவி கதவை தட்டி, சதீஸ்குமாரை கூப்பிட்டு உள்ளார். ஆனால் எந்த பதிலும் வராததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, சதீஸ்குமார் தூக்கில் பிணமாக தொங்கினார்\nஇதனால் அதிர்ச்சியடைந்த விஷ்ணுதேவி கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த 15 வேலம்பாளையம் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதைதொடர்ந்து சதீஸ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.\nமேலும் இதுகுறித்து 15 வேலம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொங்கல் பண்டிகைக்கு மாமியார் வீட்டிற்கு செல்வதா பெற்றோர் வீட்டிற்கு செல்வதா என்று மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. கமுதி அர��கே பயங்கரம் நடத்தையில் சந்தேகம்; மனைவியை வெட்டிக் கொன்ற தொழிலாளி\n2. சிதம்பரம் அருகே பெண், தீக்குளித்து தற்கொலை\n3. மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் இதயத்தை 12 வயது சிறுமிக்கு பொருத்தினர்\n4. கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை போலீசார் தீவிர விசாரணை\n5. வருமானவரி சோதனையில் ரூ.4 கோடி பறிமுதல் மந்திரி, காங். கூட்டணி வேட்பாளரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சிக்கியதால் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://drsubra.com/2017/04/", "date_download": "2019-04-22T20:32:16Z", "digest": "sha1:R47AEV4GDEF3AUKLCVLANH3XGEIEJQJW", "length": 9148, "nlines": 77, "source_domain": "drsubra.com", "title": "April 2017 – Dr S Subramaniam", "raw_content": "\nமஇகா பட்டறை: “சாமிவேலுவுடன் ஒரு பொன்மாலைப் பொழுது”\nமூன்று நாள் முகாமாக ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழகத்தில் நடைபெற்று வரும் ம.இ.காவின் வியூகப் பட்டறையின் முத்தாய்ப்பு அங்கமாக இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவரும், ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழகத்தின் வேந்தருமான டத்தோஸ்ரீ உத்தாமா சமிவேலு அவர்களுடன் “ஒரு பொன்மாலைப் பொழுது” என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில், ம.இ.கா உறுப்பினர்களோடு ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழக மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம், ம.இ.காவின்…\nவளர்ச்சிக்கு உழைப்பாளர்களின் படைப்பாற்றல் அவசியமாகும் – சுப்ரா மே தினச் செய்தி\nஉழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மலேசிய சுகாதார அமைச்சரும், ம.இ.கா தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் வழங்கியுள்ள வாழ்த்துச் செய்தி:- “உழைக்கும் மக்களின் உரிமைத் திருநாளாம் மே தின நன்னாளில் உலகெங்கும் வாழும் தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான மே தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த உலகம் உழைப்பவர்களாலே வாழ்கின்றது. அதனால் அஃது உழைப்பவர்களுக்கே சொந்தமானது என்றும், இத்தகைய பெருமையையும், சிறப்பினையும் கொண்ட உழைப்பாளர்கள் தங்களுக்குள்…\nமஇகா பட்டறை: சிலாங்கூரை மீண்டும் தே.மு. கைப்பற்ற வியூகம்\nசுங்கைப்பட்டாணி – இங்குள்ள ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழகத்தில் நேற்று முதல் மஇகா தலைவர்களுக்காக நடைபெற்று வரும் 3 நாள் வியூகப் பயிற்சிப் பட்டறையின் சிறப்பு அங்கமாக சிலாங்கூர் மாநிலத் தலைவர்களுக்கு தனிப்பட்ட கலந்தாலோசனைக் கூட்டம் ஒன்றும் நடத்தப்பட்டது. தற்போது எதிர்க்கட்சிகள் வசம் உள்ள சிலாங்கூர் மாநிலத்தை மீண்டும் தேசிய முன்னணி வெற்றி கொள்ள இந்தியர் வாக்குகளைப் பெறுவதில் மஇகா எவ்வாறு திட்டமிட முடியும், எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது…\nசுப்ராவுடன் மஇகாவினர் ஏய்ம்ஸ்ட் வளாகத்தைப் பார்வையிட்டனர்\nநேற்று சனிக்கிழமை (ஏப்ரல் 29) ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழகத்தில் தொடங்கிய மஇகா தலைவர்களுக்கான வியூகப் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தலைமையில் பிரம்மாண்டமான ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழக வளாகத்தையும் அதன் வசதிகளையும் சுற்றிப் பார்த்து நேரடியாக அறிந்து கொண்டனர். ம.இ.காவின் வியூகப் பட்டறை ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படுவதற்கான காரணத்தை நேற்றைய தலைமையுரையில் ம.இ.காவின் தேசியத் தலைவருமான டாக்டர் சுப்ரா பங்கேற்பாளர்களிடம் விளக்கியிருந்தார். இந்நாட்டில்…\nவியூகச் செயல் வரைவுத் திட்ட அறிமுக நிகழ்ச்சியில் நஜிப் – சாஹிட் – சுப்ரா\nசிகாமாட் அம்னோவினருடன் டாக்டர் சுப்ரா நோன்பு துறப்பு விருந்துபசரிப்பு\n வெற்றி பெற வேண்டியது அவசியம்” டாக்டர் சுப்ரா வலியுறுத்து – MIC on “கேமரன் மலை மஇகாவுக்குத்தான் – MIC on “கேமரன் மலை மஇகாவுக்குத்தான் வெற்றி பெற வேண்டியது அவசியம்” டாக்டர் சுப்ரா வலியுறுத்து வெற்றி பெற வேண்டியது அவசியம்” டாக்டர் சுப்ரா வலியுறுத்து […] “கேமரன் மலை மஇகாவுக்குத்தான் […] “கேமரன் மலை மஇகாவுக்குத்தான்\nசிகாமாட் அம்னோவினருடன் டாக்டர் சுப்ரா நோன்பு துறப்பு விருந்துபசரிப்பு\nகெடா மஇகாவினருடன் டாக்டர் சுப்ரா சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1112752.html", "date_download": "2019-04-22T20:29:53Z", "digest": "sha1:RGJ5HYLYUWGHA6C2YXIRXYT6KMZW4P6L", "length": 16904, "nlines": 185, "source_domain": "www.athirady.com", "title": "பிரபல ஆங்கில நாவலாசிரியை வெர்ஜீனியா வூல்ஃபின் பிறந்தநாளை டூடுலால் கொண்டாடும் கூகுள்..!! – Athirady News ;", "raw_content": "\nபிரபல ஆங்கில நாவலாசிரியை வெர்ஜீனியா வூல்ஃபின் பிறந்தநாளை டூடுலால் கொண்டாடும் கூகுள்..\nபிரபல ஆங்கில நாவலாசிரியை வெர்ஜீனியா வூல்ஃபின் பிறந்தநாளை டூடுலால் கொண்டாடும் கூகுள்..\nஉலகின் சிறந்த நாவலாசிரியர்களில் ஒருவரான அடிலைன் வெர்ஜீனியா ஸ்டீபனின் 136-வது பிறந்தநாளை இணையதள தேடுபொறியான கூகுள் சிறப்பு டூடுலின் மூலம் இன்று கொண்டாடி வருகிறது.\nஇருபதாம் நூற்றாண்டின் முன்னணி நவீன இலக்கியவாதிகளில் ஒருவராகத் திகழ்ந்தவர் வெர்ஜீனியா வூல்ஃப். இவர் 1882-ம் ஆண்டு 25-ம் தேதி இங்கிலாந்தில் உள்ள கென்சிங்டன் நகரத்தில் வளமான ஒரு குடும்பத்தில் பிறந்தார்.\nஅவரது குழந்தைப் பருவத்தில் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே கற்கும் நிலை ஏற்பட்டது. பெரும்பாலும் ஆங்கில செவ்விலக்கியங்கள் மற்றும் விக்டோரியன் இலக்கியங்கள் ஆகியவற்றைக் கற்றார். வெர்ஜீனியா வூல்ஃப் 1900-ம் ஆண்டிலிருந்து தொழில்ரீதியாக தனது எழுத்துப் பணியை மேற்கொண்டார்.\nகல்விபெற்ற காலத்தைத் தொடர்ந்து வூல்ஃப் லண்டன் லிட்ரரி சொசைட்டியில் தன்னை இணைத்துக்கொண்டார். அவர் வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் ஆங்கில இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தவர்கள் என்பதால் வீட்டிலேயே ப்ளூம்ஸ்பரி குழு தொடங்கப்பட்டது. அதில் பல்வேறு இலக்கிய ஆர்வலர்களும் கலந்துகொண்டனர். அங்கு இலக்கிய விவாதங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட வெர்ஜீனியா ப்ளூம்ஸ்பரி குழுவிலும் செல்வாக்குமிக்கவராக இருந்தார்.\nஅவர் கிங்ஸ் கல்லூரியில் பெண்கள் பிரிவில் பணியாற்றினார். பெண்களுக்கான உயர்கல்வி சார்ந்த ஆரம்பகால சீர்த்திருத்தங்களைச் செய்தவர் என்ற வகையிலும் அவர் அறியப்படுகிறார்.\nஅவரது முதல் நாவல் தி வாயேஜ் அவுட் 1915-ல் வெளியானது. அந்த நாவலை தனது கணவரோடு இணைந்து தொடங்கிய ஹோகார்த் பிரஸ் எனும் பதிப்பகத்திலேயே அச்சிட்டு வெளியிட்டார். அதன் பிறகு அவர் எழுதிய படைப்புகள் பலவும் அவருக்கு மேலும் மேலும் புகழைச் சேர்த்தன. அவற்றில் மிசஸ் டாலோவே (1925), டு தீ லைட்ஹவுஸ் (1927) மற்றும் ஓர்லேண்டோ (1928) ஆகியவை குறிப்பிடத்தக்கவையாகும்.\nபெண்ணியம் சார்ந்த கருத்துக்களையும் கட்டுரைகளாக இவர் வெளியிட்டார். அது ‘ஏ ரூம் ஆப் ஒன்’ஸ் வோன்’ எனும் பெயரில் நூலாகவும் வெளிவந்தது. ”ஒரு பெண்ணாக எனக்கு நாடில்லை. ஒரு பெண்ணாக எனக்கென்று ஒரு நாடு வேண்டாம்; ஒரு பெண்ணாக இந��த உலகமே என் நாடு” என்ற அவரது கருத்து ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது.\n1970களில் உருவான பெண்ணியம் சார்ந்த விமர்சனக் களத்தில் வூல்ஃப் விட்டுச்சென்ற கருத்துக்களே முக்கியமான அங்கம் வகித்தது. அவரது பணிகள் யாவும் சமகால பெண்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக இருந்ததால் அவரது கருத்துக்கள் உலகமெங்கும் பரவியது.\nவெர்ஜீனியா வூல்ஃப்பின் படைப்புகள் 50க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. இதன்மூலம் உலகின் பல மொழி மக்களும் அவரது கருததுக்களை படித்தறிந்தனர்.\nதன் வாழ்நாளில் அனுபவித்த உணர நேர்ந்த கருத்துக்களை மற்றவர்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் எழுதிக்கொண்டே இருந்த வூல்ஃப் 1941-ம் ஆண்டு மார்ச் 28-ம் தேதி தனது 59 வயதில் அவர் மறைந்தார்.\nவெர்ஜீனியா வூல்ஃப் அல்லது வெர்ச்சீனியா வூல்ஃப் (Virginia Woolf, ஜனவரி 25, 1882 – மார்ச் 28, 1941) ஒரு ஆங்கிலப் பெண் எழுத்தாளர், கட்டுரையாளர், மற்றும் பதிப்பாளர். 20ம் நூற்றாண்டின் நவீனத்துவ எழுத்தாளர்களுள் மிக முக்கியமானவர்களாகக் கருதப்படுகிறார்.\nஅவரை போற்றும் வகையில் அவரது 136-வது பிறந்தநாளான இன்று அவரது புகைப்படம் கொண்ட ‘டூடுல்’ மூலம் ‘கூகுள்’ கொண்டாடி மகிழ்கிறது.\nஉ.பி. எம்.பி. இடைத்தேர்தலில் பிரியங்கா போட்டியிட வேண்டும்: மாநில காங்கிரஸ் விருப்பம்..\nஇரணியல் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்கள் கொள்ளை..\nகாங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார்- ஆனந்த்சர்மா சொல்கிறார்..\nபா.ஜனதாவில் சேர்ந்ததால் கவுரவம் மீண்டும் கிடைத்தது – நடிகை ஜெயப்பிரதா..\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nஇரணியல் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்கள் கொள்ளை..\nகாங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார்-…\nபா.ஜனதாவில் சேர்ந்ததால் கவுரவம் மீண்டும் கிடைத்தது – நடிகை…\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை க���ண்டுதாரிகள் பலர் அடையாளம்…\nநான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது- பிரதமர்…\nகுண்டுவெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலி…\nகாத்தான்குடியில் வர்த்தக நிலையங்களை மூடி துக்கம் அனுஷ்டிப்பு..\nவவுனியாவில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு\nவெடிப்பு சம்பவங்களை விசாரணை செய்ய இன்டர்போல் இலங்கைக்கு\nஇரணியல் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்கள் கொள்ளை..\nகாங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார்- ஆனந்த்சர்மா…\nபா.ஜனதாவில் சேர்ந்ததால் கவுரவம் மீண்டும் கிடைத்தது – நடிகை…\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/75769-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88.html", "date_download": "2019-04-22T20:28:16Z", "digest": "sha1:Y227B2B3PWAN2BOC7TW3G5QIWA7JZSTD", "length": 14936, "nlines": 301, "source_domain": "dhinasari.com", "title": "இன்று முதல் பிரச்சாரத்தை துவக்குகிறார் வைகோ - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\nமுகப்பு சற்றுமுன் இன்று முதல் பிரச்சாரத்தை துவக்குகிறார் வைகோ\nஇன்று முதல் பிரச்சாரத்தை துவக்குகிறார் வைகோ\nலோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டிலும், புதுவையிலும் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களையும், 18 சட்டமன்ற இடைதேர்தல்களில் போட்டியிடுகின்ற திமுக வேட்பாளர்களையும் வெற்றி அடைய செய்வதற்காக இன்று முதல் பிரச்சாரத்தை தொடங்குகிறேன் இன்று மதிமுக பொதுச் செயலாளர், வைகோ தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து மேலும் பேசிய அவர், தூத்துக்குடியில் கனிமொழியை ஆதரித்து பிரச்சாரம் தொடங்கி, ஏப்ரல் 16ந்தேதி வரை தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். இந்தியாவில் மோடி எதிர்ப்பலை வீசுவது போல, அதிமுக ஆட்சிக்கும் தமிழகத்தில் எதிர்ப்பு இருக்கிறது.\nமதிமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்யும் போதுதான் எந்த சின்னம் என்பதை குறிப்பிட முடியும். தேர்தல் அதிகாரிகள் ஒதுக்கும் சின்னத்தில் மதிமுக போட்டியிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nமுந்தைய செய்திஇன்று வெளியாகிறது அமமுக தேர்தல் அறிக்கை\nஅடுத்த செய்திகாவல்காரன் புலம்ப மாட்டான்… புரட்டி எடுப்பான்\nஉளவு எச்சரிக்கையை உதாசீன��் செய்தது ஏன்\nபயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க முழு ஒத்துழைப்பு: இலங்கை ஜனாதிபதிக்கு மோடி உறுதி\nவாண்ட்டடா வாலிபனை வரச்சொல்லி… வாங்கிக் கட்டிக்கிட்ட திக்விஜய் சிங்\nதேர்தல் பார்வையாளரா போன இடத்துல… மதபோதகன் வேலை செய்தா… அதான் தொரத்தி வுட்டுட்டாங்க\nகூட்டணிக்கு நோ சொன்ன ஷீலா தீட்சித் தில்லியில் தனித்தே களம் காணும் காங்கிரஸ்\n4 மாவட்டங்களில் மட்டும் பறக்கும்படை ஆய்வுகள் தொடரும்\nஹீரோவாக கெத்து காட்டப் போகிறார்… ‘சரவணா ஸ்டோர்ஸ்’ சரவணன்\nவெள்ளைப் பூக்கள்: திரை விமர்சனம்\n இப்போதானே அங்கிருந்து வந்தேன்… அங்கே குண்டுவெடிப்பா\nத்ரிஷா நடிக்கும் புதிய படம்.. ‘ராங்கி’\nபஞ்சாங்கம் ஏப்ரல் -23- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nஇங்கிதம் பழகுவோம்(29) – பார்ஷியாலிடி வேண்டாமே\nஉளவு எச்சரிக்கையை உதாசீனம் செய்தது ஏன்\nபயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க முழு ஒத்துழைப்பு: இலங்கை ஜனாதிபதிக்கு மோடி உறுதி\nவாண்ட்டடா வாலிபனை வரச்சொல்லி… வாங்கிக் கட்டிக்கிட்ட திக்விஜய் சிங் பின்னே… மோடியைப் புகழ்ந்தா…\nஎடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் இருவரின் தனிப்பட்ட மேடைப் பேச்சு தாக்குதல்கள்\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/transitioners-are-different-from-other-districts/", "date_download": "2019-04-22T19:53:52Z", "digest": "sha1:CSBJ3CUZPZI2MPC4FMXPSEEN4X7PTFQD", "length": 14980, "nlines": 107, "source_domain": "ntrichy.com", "title": "மற்ற மாவட்டங்களைப் போல மாறுமா மாற்றுத் திறனாளிகள் நிலை - NTrichy", "raw_content": "\nமற்ற மாவட்டங்களைப் போல மாறுமா மாற்றுத் திறனாளிகள் நிலை\nமற்ற மாவட்டங்களைப் போல மாறுமா மாற்றுத் திறனாளிகள் நிலை\nமற்ற மாவட்டங்களைப் போல மாறுமா மாற்றுத் திறனாளிகள் நிலை\nமாற்றுத்திறனாளிகளின் மீதான பொதுவான சமூக பார்வை இரக்கக்குணம் கொண்டதாக இருந்தா���ும், அரசின் மூலம் அவர்கள் அணுகும் எந்த ஒரு பிரச்சனைகளுக்கும், கோரிக்கைகளுக்கும் தீர்வு கிடைப்பது என்பது மிகவும் அரிதாகவே இருக்கிறது. அந்த வகையில், திருச்சி கலெக்டர் ஆபீஸில் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டத்திற்கும், வாரந்தோறும் புதன்கிழமை திருச்சி நீதிமன்றத்துக்கு அருகே உள்ள மாற்றுத்திறனாளி அலுவலத்திற்கும் செல்ல மத்தியப் பேருந்து நிலையத்தில் இருந்து பேட்டரி கார் இயக்கவேண்டும் என்பது அவர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளில் ஒன்று.\nதிருச்சி மாவட்டத்தைச்சார்ந்த அனைத்து மாற்றுத்திறனாளிகளும் கலெக்டர் ஆபீசுக்கோ அல்லது மாற்றுத்திறனாளி அலுவலத்திற்கோ செல்லவேண்டும் என்றால் பெரும்பாலான நேரங்களில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் வந்து அங்கிருந்து செல்லவேண்டியுள்ளது. இந்த கோடை வெயிலில் சாதாரணமானவர்கள் செல்லும் போதே களைப்படையும் நிலையில், மாற்றுத் திறனாளிகளின் கதை மிகவும் வேதனைக் குரியதாகவும், கவலையளிப்பதாகவும் உள்ளது.\nஇது குறித்து முன்பு திருச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த ஜெய. முரளிதரனிடம் மாற்றுத்திறனாளிகளுக்கு என பேட்டரி கார்களை மத்தியப் பேருந்து நிலையத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும், மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்கும் இலவசமாக வழங்க வேண்டும் என மாற்றுத் திறனாளிகள் சங்கங்களின் மூலம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை செயல்படுத்தும் நோக்குடன் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவில் உள்ள தொகையின் மூலம் இந்த திட்டத்தைத் நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவரும் ஒப்புதல் வழங்கினார். இந்நிலையில், திருச்சி மாவட்ட ஆட்சியர் மாற்றப்பட்டார். இத்திட்டமும் கிடப்பில் போடப்பட்டது.\nஇது மட்டுமின்றி, மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டமும் கூட்டப்படாமலேயே இருந்தது. இதைத்தொடர்ந்து, கடந்த மே மாதம் திருச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டப்பட்ட மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அலுவலகப் பணி காரணமாக வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு தொண்டு நிறுவனத்தின் மூலமாக வாகன வசதி ஏற்படுத்தி கொடுத்து வாகனத்திற்கு ஆகும் மாதாந்திர செலவை மாவட்ட ஆட்சிய��ின் ஒப்புதல் பெற்று மாவட்ட நல நிதியிலிருந்து வழங்கப்படும், திருச்சி மாவட்டத்தில் உள்ள தொண்டு நிறுவனங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளால் உற்பத்தி செய்யப்படும் கைவினைப் பொருட்கள் மற்றும் அனைத்து பொருள்களையும் பூமாலை வணிக வளாகத்தில் வைத்து விற்பனை செய்ய தமிழக ஊரக வாழ்வாதார இயக்க திட்ட அலுவலர் இடம் அளிக்கவேண்டும் என முடிவு செய்யப்பட்டது என மொத்தம் 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nஆனால், கிட்டத்தட்ட 10 மாதங்கள் ஆகியும் எந்த தீர்மானங்களும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. தற்போது, திருவண்ணாமலை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான பேட்டரி கார் திட்டம் நிறைவேற்றப்பட்டு பேருந்து நிலையத்தில் இருந்து ஆட்சியர் அலுவலகத்திற்கும், மாற்றுத்திறனாளிகளின் அலுவலகத்திற்கும் இலவசமாக இயக்கப்பட்டு வருகிறது.\nஇது குறித்து திருச்சி மாவட்ட உடல் ஊனமுற்றோர் முன்னேற்ற சங்க செயலாளர் மாரிக்கண்ணு கூறுகையில், எந்த ஒரு கோரிக்கை யினையும் அந்த கால சூழலைக்கருதியே வைக்கிறோம். ஆனால், மாற்றுத்திறனாளிகள் என்று கூடப் பாராமல் அதில் அலட்சியம் காட்டுவது வேதனையளிக்கிறது. பேருந்து நிலையத்தில் இருந்து ஆட்சியர் அலுவலகத்திற்கும் செல்லும் மாற்றுத்திறனாளிகளை பார்க்கும் போதெல்லாம் எனக்கும் மிகவும் சங்கடமாக உள்ளது. மாவட்ட ஒருங்கிணைப்பு குழு என்பது மிகவும் சக்தி வாய்ந்த குழு. ஆனால், இங்கு அது செயல்படாமல் இருக்கிறது. இதை சரிசெய்து எங்களின் கோரிக்கையினை காலதாமதம் இன்றி முடித்துத் தர முன்வரவேண்டும் என்றார்.\nஇது தொடர்பாக மாவட்ட ஒருங்கிணைப்பு குழு அதிகாரி சுவாமிநாதனிடம் கேட்கையில், வரும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் மீண்டும் ஆட்சியரின் ஒப்புதலுடன் கூட்டம் கூட்டப்படும். அதில், தீர்மானங்கள் குறித்து ஆலோசிக்கப்படும். மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையான பேட்டரி கார் வசதி குறித்து எங்கள் துறை கமிஷ்னர் அரசுக்கு ஒரு திட்ட வரைவினை அனுப்பியுள்ளார். இந்த பட்ஜெட்டில் எங்கள் துறை சார்ந்த மானிய கோரிக்கை வரும் போது இத்திட்டம் குறித்தான அறிவிப்புகள் வரலாம் என எதிர்பார்க்கிறோம் என்றார்.\nதீர்மானம் நிறைவேற்றப்பட்டு 10 மாதங்கள் ஆகியும், ஒரு திட்டம் நடைமுறைப் படுத்தப் படவில்லை என்பது அரசின் ஆமை வேக செயலை எடுத்துக்காட்டுகிறது. எந்த ஒரு கோரிக்கையும் காலத்தைப்பொறுத்தே எழுகிறது. எனவே, அது உரிய காலத்தில் கிடைத்தால் மட்டுமே அது மக்களுக்கு வரமாக பயனளிக்கும்.\nகட்டிடம் இங்கே, பார்க்கிங் எங்கே\nஒரு தடவ பாக்கலாமே திருச்சியில் விடுமுறைக்கு ஏற்ற இடங்கள்\nதிருச்சில் உடல் நலம் காக்க.. மாரத்தான் ஓடிய மாணவர்கள்\nதிருச்சி தேசியக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை விறுவிறுப்பு\nதிருச்சி அருகே தேர்தல் புறக்கணிப்பு செய்த கிராமம்\nதிருச்சி திருவானைக்கோவிலில் புடவை கட்டி வரும் அர்ச்சகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rockcuttemples.tamilheritage.org/category/tamil-nadu/", "date_download": "2019-04-22T20:02:53Z", "digest": "sha1:NN3NLIA5A3O4JTAGUQRPXNINOOKT6HGE", "length": 8673, "nlines": 107, "source_domain": "rockcuttemples.tamilheritage.org", "title": "Tamil Nadu – குடைவரைக்கோயில்கள் (Rock-Cut Temples)", "raw_content": "\nமண்ணின் குரல்: மார்ச் 2019 – மகேந்திரவாடி மகேந்திரவர்மன் பெயர் சொல்லும் வரலாறு\n17.3.2019 அன்று தமிழ் மரபு அறக்கட்டளையின் ஒரு நாள் வரலாற்றுச் சுற்றுப்பயணத்தில் முதலில் காணச் சென்ற இடம் மகேந்திரவாடி. வீரத்திலும்,\nதிருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் காவிரி நதியின் தென்கரையில் அமைந்துள்ளது திருச்சி மலைக்கோட்டை. இது ஒரு தொல்பழங்கால மலைப்பாறையாகும். இந்த திருச்சி மலைக்கோட்டை\nவரிச்சியூர் (குன்னூர்) தமிழி கல்வெட்டு, குடைவரை, சமணற்படுக்கைகள்\nமதுரை மாவட்டம் சமணச் சான்றுகள் நிறைந்த பகுதி. மதுரையில் இன்று நமக்குக் கிடைக்கின்ற அனைத்து தமிழி கல்வெட்டுக்கள் உள்ள பாறை\nகுன்னத்தூர் அஸ்தகிரீசுவரர் குடைவரை கோயில்\nமதுரை மாநகரில் உள்ள குடைவரை கோயில்களில் ஒன்று அஸ்தகிரீஸ்வரர் குடைவரை கோயில். இது பாண்டியர்களால் ஏறக்குறைய கி.பி. 8ம் நூற்றாண்டில்\nஅரிட்டாபட்டி குடைவரை சிவன்கோயில் – லகுலீசர் சிற்பம்\nஅரிட்டாபட்டி மதுரையில் நரசிங்கம்பட்டிக்கு வடக்காக சுமார் 4 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கும் ஊர். மேற்கில் கழிஞ்சமலை என அழைக்கப்படும் மலைத்தொடர்களால்\nகுன்னத்தூர் குடைவரை – உதயகிரீசுவரர் சிவன் ஆலயம்\nமதுரை வடக்கு வட்டத்திற்குள் அடங்கிய சிற்றூர் குன்னத்தூர். முற்காலப் பாண்டியர் காலத்தில் ஏறக்குறைய ஒன்பது அல்லது 10ம் நூ. வாக்கில்\nதென்பரங்குன்றம் உமையாண்டவர் குடைவரைக் கோயில்\n​ மதுரையின் திருப்பரங்குன்றம் மலையில் தெற்கே தென்பரங்குன்றம் பகுதியில் கி.பி.8-9ம் நூற்றாண்டளவில் ஒரு சமணக் குடைவரைக் கோயில் உருவாக்கப்பட்டது. இக்குடைவரைக்\nபனைமலை தாளகிரீஸ்வரர் ஆலய உமையம்மை ஓவியம்\nவணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. பல்லவர்கால பாறைக்கோயில்களும் குடைவரைக்கோயில்களும் தமிழகத்தின் கோயில்கட்டுமானக்\nதமிழகத்தில் கோயில் கட்டிடக் கலையில், குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்ந்த நூற்றாண்டாக கி.பி.6ம் நூற்றாண்டின் பிற்பகுதி தொடங்கி கி.பி7ம் நூற்றாண்டைக் குறிப்பிட்டுச்\n​ பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் கி.பி 6ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்தவன். மகேந்திரவர்மன் எழுப்பிய கோயில்கள் இன்றும் தமிழகத்தின் கோயில்\nமண்ணின் குரல்: மார்ச் 2019 – மகேந்திரவாடி மகேந்திரவர்மன் பெயர் சொல்லும் வரலாறு\nவரிச்சியூர் (குன்னூர்) தமிழி கல்வெட்டு, குடைவரை, சமணற்படுக்கைகள்\nகுன்னத்தூர் அஸ்தகிரீசுவரர் குடைவரை கோயில்\nஅரிட்டாபட்டி குடைவரை சிவன்கோயில் – லகுலீசர் சிற்பம்\nகுன்னத்தூர் குடைவரை – உதயகிரீசுவரர் சிவன் ஆலயம்\nதென்பரங்குன்றம் உமையாண்டவர் குடைவரைக் கோயில்\nபனைமலை தாளகிரீஸ்வரர் ஆலய உமையம்மை ஓவியம்\nநாமக்கல் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் குடைவரைக் கோயில்\nமண்ணின் குரல்: மார்ச் 2019 – மகேந்திரவாடி மகேந்திரவர்மன் பெயர் சொல்லும் வரலாறு\nவரிச்சியூர் (குன்னூர்) தமிழி கல்வெட்டு, குடைவரை, சமணற்படுக்கைகள்\nகுன்னத்தூர் அஸ்தகிரீசுவரர் குடைவரை கோயில்\nஅரிட்டாபட்டி குடைவரை சிவன்கோயில் – லகுலீசர் சிற்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-22T20:21:04Z", "digest": "sha1:FFEVKY5KL7WVICJBII6L3NDQXZRJGDEY", "length": 8087, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஐக்கிய இராச்சியத்தின் ஒப்பந்தங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஐக்கிய இராச்சியம் ஆல் கையொப்பமிட்டப்பட்ட ஒப்பந்தங்கள்\n\"ஐக்கிய இராச்சியத்தின் ஒப்பந்தங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 24 பக்கங்களில் பின்வரும் 24 பக்கங்களும் உள்ளன.\nஅகத��களின் நிலை தொடர்பான ஐக்கிய நாடுகள் உடன்படிக்கை\nஅணுக்கரு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம்\nஅறிவுசார் சொத்துரிமைகளின் வணிகம் தொடர்பான அம்சங்கள் குறித்த ஒப்பந்தம்\nஅனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை\nஅனைத்துலக பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் உடன்படிக்கை\nஅனைத்துவகை இனத்துவ பாகுபாட்டையும் ஒழிப்பதற்கான அனைத்துலக உடன்படிக்கை\nஇனப்படுகொலை குற்றத்தை தடுப்பது, தண்டிப்பது தொடர்பான உடன்படிக்கை\nஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்ட சாசனம்\nஓசோன் அடுக்கு பாதுகாப்பிற்கான வியன்னா கருத்தரங்கு\nகட்டண வீதங்கள் மற்றும் வணிகம் தொடர்பான பொது ஒப்பந்தம்\nசித்திரவதைக்கு எதிரான ஐ.நா உடன்படிக்கை\nதூதரக உறவுக்கான வியன்னா ஒப்பந்தம்\nதொழிலாளர் மேற்பார்வை கருத்தரங்கு, 1947\nபெண்களுக்கு எதிரான அனைத்து பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான உடன்படிக்கை\nமுழுமையான அணுகுண்டு சோதனைத் தடை உடன்பாடு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2017, 20:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nikkilcinema.com/category/news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/4/", "date_download": "2019-04-22T20:59:45Z", "digest": "sha1:DS7X4AJQHGQR6X7FBOHKMZPQ5QM3BJ2R", "length": 15733, "nlines": 59, "source_domain": "www.nikkilcinema.com", "title": "தமிழ் செய்திகள் | Nikkil Cinema - Page 4", "raw_content": "\nதனது பிறந்தநாள் பரிசாக சாஹூ படத்தின் ப்ரத்யேக முன்னோட்டத்தை வெளியிட்ட நடிகர் பிரபாஸ்\nOctober 23, 2018\tComments Off on தனது பிறந்தநாள் பரிசாக சாஹூ படத்தின் ப்ரத்யேக முன்னோட்டத்தை வெளியிட்ட நடிகர் பிரபாஸ்\nஒவ்வொரு வருடமும் தனது பிறந்தநாளில் தனது படம் குறித்த ப்ரத்யேக செய்தி அல்லது காட்சிகளை ரசிகர்களுக்கு விருந்தாக அளிப்பதை வழக்கமாக வைத்திருக்கும் நடிகர் பிரபாஸ் இந்த ஆண்டு தனது பிறந்த நாளான அக்டோபர் 23ம் தேதி, தற்போது தயாரிப்பிலிருக்கும் தனது பிரம்மாண்ட படமான ‘சாஹூ’ திரைபடத்தின் “Shades of Saaho” எனும் ப்ரத்யேக முன்னோட்டத்தை வெளியிட்டார். இந்த முன்னோட்ட காட்சிகளில் பிரபாஸின் ஸ்டைலிஷ் லுக் மற்றும் அபு தாபியில் மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட பிரம்மாண்ட சண்டைக்காட்சிகளின் த���குப்பு இடம்பெற்றுள்ளது. இது வெளியான அந்த நொடியிலிருந்து ...\nவிருதுகள் பெற்ற தொரட்டி திரைப்படம்\nOctober 22, 2018\tComments Off on விருதுகள் பெற்ற தொரட்டி திரைப்படம்\n1980களில் இராமநாதபுர மாவட்டத்தின் கிராமங்களில் வாழ்ந்த கீதாரிகளின் குடும்பத்தில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் தொரட்டி தமிழ் திரைப்படத்தை ஷமன் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ளனர். இயற்கை விவசாயத்திற்கு இன்றியமையாத கிடை போடும் கீதாரிகளின் வாழ்க்கை பின்னணியில் அமைந்துள்ள இந்த கதையை முற்றிலும் புதியவர்கள் இணைந்து உருவாக்கியிருக்கிறாரகள். படத்தில் நடித்த ஒவ்வொருவரும் அந்தந்த கதாபாத்திரங்களுக்காக அந்த பகுதியில் 3 மாதங்களுக்கு மேல் தங்கியிருந்து அப்பகுதி மக்களுடன் இரண்டர கலந்து படத்தில் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து இருக்கிறார்கள். அமிர்தசரஸில் நடைபெற்ற பி.ஜி.எப்.எப். சர்வதேச திரைப்பட விழாவில் நடந்த ...\nY NOT ஸ்டுடியோஸ், ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் தாப்ஸி நடிக்கும் கேம் ஓவர்\nOctober 11, 2018\tComments Off on Y NOT ஸ்டுடியோஸ், ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் தாப்ஸி நடிக்கும் கேம் ஓவர்\nஇறுதி சுற்று, விக்ரம் வேதா, தமிழ்படம் 2 வெற்றி படங்களுக்கு பிறகு, தயாரிப்பு நிறுவனம் Y NOT ஸ்டுடியோஸ் நிறுவனம் ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து “கேம் ஓவர்” எனும் புதிய படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர். நயன்தாரா நடிப்பில் உருவான “மாயா” (2015) வெற்றி படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இப்படத்தை இயக்குகிறார். தாப்ஸி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகிறது. “கேம் ஓவர்” படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் துவங்கியது. மேலும் தமிழ் நாடு மற்றும் தெலுங்கானா, ...\nஇயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கும் படம் – அம்சன் நாயகனாக நடிக்கின்றார்\nOctober 9, 2018\tComments Off on இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கும் படம் – அம்சன் நாயகனாக நடிக்கின்றார்\nசாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி நடிப்பில் “தாதா 87” படத்தை விஜய் ஸ்ரீ ஜி இயக்கியுள்ளார். “தாதா 87” படத்தின் பாடல்களும், முன்னோட்டமும் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் விரைவில் இப்படம் வெளியாகவுள்ளது. தற்போது AFF நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி நடிகர் அம்சன் நடிக்கும் புதிய படமொன்றை இயக்கவுள்ளார். தல அஜித்தின் தீவிர ரசிகராகவும், கல்லூரியின் சூப்பர் சினியராகவும் அம்சன் நடிக்கின்றார். மற்ற நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பெயர்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ...\nடோக்கியோ பிலிம் பெஸ்டிவலில் இயக்குனர் ராஜீவ்மேனனின் – சர்வம் தாள மயம்\nOctober 6, 2018\tComments Off on டோக்கியோ பிலிம் பெஸ்டிவலில் இயக்குனர் ராஜீவ்மேனனின் – சர்வம் தாள மயம்\nமின்சார கனவு, கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன் வெற்றி படத்தை இயக்கிய ராஜீவ் மேனன் தற்போது ஏ.ஆர்.ரஹமான் இசையில், ஜீ.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகிய “சர்வம் தாள மயம்” படத்தை இயக்கியுள்ளார். ஒரு மிருதங்க வித்வானிடமிருந்து கலையை கற்று கொள்ள விரும்பும் ஒரு இளைஞன் பிற்படுத்தப்பட்ட குடும்பத்தை சார்ந்தவன் என்பதால் அவரிடமிருந்தும், கர்நாடக இசை சமூகத்திலிருந்தும் நிராகரிக்கப்படுகிறான். இன்றைய காலகட்டத்தில் சாதி மத பிரச்சனைகளை தாண்டி அவனது இசை ஆசை வென்றதா என்பதே படத்தின் கதை. தற்போது இப்படம் 31வது டோக்கியோ இண்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவலில் ப்ரத்யேகமாக திரையிடப்படவுள்ளது. ...\nஜியோ MAMI மும்பை பிலிம் பெஸ்டிவல் 2018 நிகழ்ச்சியில் இயக்குனர் வசந்த் S சாய்யின் – சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்\nOctober 5, 2018\tComments Off on ஜியோ MAMI மும்பை பிலிம் பெஸ்டிவல் 2018 நிகழ்ச்சியில் இயக்குனர் வசந்த் S சாய்யின் – சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்\nவரவிருக்கும் பொது தேர்தல் பிரச்சாரத்தில் மதுவுக்கு எதிராக பேசக்கூடாது என அரசியல் கட்சிகள் முடிவு.. பாலம் விழாவில் கபிலன்வைரமுத்து பேச்சு\nOctober 3, 2018\tComments Off on வரவிருக்கும் பொது தேர்தல் பிரச்சாரத்தில் மதுவுக்கு எதிராக பேசக்கூடாது என அரசியல் கட்சிகள் முடிவு.. பாலம் விழாவில் கபிலன்வைரமுத்து பேச்சு\nமதுவைப் பற்றி பேசக்கூடாது என அரசியல் கட்சிகள் முடிவு… பாலம் விருது விழாவில் கபிலன்வைரமுத்து பரபரப்பு பேச்சு… “மதுக்கடைகளை மூடச் சொல்லி பேசினால் மக்கள் ஓட்டுப் போட மாட்டார்கள் என யாரோ தந்த புள்ளிவிவரத்தின் அடிப்படையில் வரவிருக்கிற பொது தேர்தலின் பிரச்சார மேடைகளில் மதுவுக்கு எதிராக பேசக்கூடாது என சில அரசியல் கட்சிக���் முடிவெடுத்திருப்பதாக கேள்விப்படுகிறோம்” என கபிலன்வைரமுத்து கூறியிருக்கிறார். DVM சேவா பாலம் அமைப்பின் சார்பில் சிறந்த சமூகப்பணிகளுக்கான விருது வழங்கும் விழா சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெற்றது. உயர்நீதிமன்ற நீதிபதி ...\nமத்திய நேரடி வரி வசூல் வாரியத்தின், தன்னிகரற்ற நிர்வாகத்தின் தலைமையின் கீழ், ஸ்ரீ சுஷில் குமார், IRS, முதன்மை தலைமை வருமான வரி ஆணையாளர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அவர்களின் சீரிய முயற்சியால், ஸ்ரீ யஷ்வந்த் யு சவான், IRS, முதன்மை ஆணையர்- 9, சென்னை அவர்களால், வருமான வரி கருத்தரங்கம், சென்னையில் உள்ள தி மதராஸ் கிரானா அசோசியசன் கட்டிடத்தில், 26-09-2018 அன்று நடைபெற்றது. இந்தக்கருத்தரங்கில் பேசிய ஸ்ரீ யஷ்வண்ட் யு சவான், வருமானவரிச்சட்டத்திற்கு உட்பட்டு, வரவு செலவு கணக்கு புத்தகங்களை பராமரிப்பதன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/learn-2-live/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-22T20:00:05Z", "digest": "sha1:QJEORCR4UGTWW23J4WPY6SGSIU7FIX3K", "length": 15687, "nlines": 85, "source_domain": "www.pasumaikudil.com", "title": "முஸலகிஸலயம் | பசுமைகுடில்", "raw_content": "\n​அவர் ஒரு மாபெரும் பண்டிதர். வேத சாஸ்திரங்களை நன்கு கற்றுணர்ந்தவர். அவரிடம் பல மாணவர்கள் பயின்று வந்தனர். பண்டிதரின் வீட்டில் ஒரு சமையற்காரர் இருந்தார். நளபாகத்தில் வல்லவர். ஆனால் படிப்பு வாசனை அறியாதவர். சமையலறை வாசம் ஒன்றே அவர் அறிந்தது.\nஒரு நாள் பண்டிதரின் மாணவர்கள் ஏதோ ஒரு நூலை படித்துக் கொண்டு அது பற்றி மிக சுவாரஸ்யமான விவாதம் ஒன்றை நிகழ்த்திக்கொண்டிருந்தார்கள். அந்த பக்கம் போன சமையற்காரருக்கு அப்படி என்ன நூலை அவர்கள் படிக்கிறார்கள் என்று அறியும் ஆவல் ஏற்பட்டது.\n“நீங்கள் என்ன நூலை படிக்கிறீர்கள் அது எதைப் பற்றியது இத்தனை ஆர்வத்தோடு விவாதிக்கிறீர்களே\nசமையற்கரரான இவர் நாம் விவாதிக்கும் நூலைப் பற்றி தெரிந்துகொண்டு என்ன செய்யப்போகிறார் என்று நினைத்து, “அது ஒன்றுமில்லை, ‘முஸலகிஸலயம்’ என்னும் நூல்” என்றனர் சிரிப்பை அடக்கிக்கொண்டு.\nமாணவர்கள் தம்மை கேலி செய்கின்றனர் என்பதை உணராத இவர், “ஓ… அப்படியா நல்லது நல்லது” என்று கூறிக்கொண்டே தன் பணிகளை கவனிக்க போய்விட்டார். அவர் அந்த இடத்தைவிட்டு அகன்ற பிறகு மாணவர்களோ விழுந்து விழுந்து சிரித்தனர்.\n‘முஸலகிஸலயம்’ என்றால் உலக்கை கொழுந்து என்று பெயர். படிப்பறிவில்லாத ஜடம், ஒன்றுக்கும் லாயக்கற்றவன் என்றும் பொருள் கொள்ளலாம். அந்தக் காலத்தில் மந்தமான மாணவர்களை திட்ட சில வாத்தியார்கள் இந்த சொல்லை பயன்படுத்துவதுண்டு. உலகை எங்காவது துளிர்க்குமா அதுபோல இவர்களுக்கு என்ன சொல்லிக் கொடுத்தாலும் பயனில்லை என்று பொருள்.\nஅன்று மதியம் பண்டிதர் உணவருந்த வந்தார். சமையற்காரர் ஏதோ சொல்ல நினைத்து சொல்லாமல் இருப்பதை பண்டிதர் புரிந்துகொள்கிறார்.\n“என்னப்பா… ஏதோ சொல்ல வருகிறாய்… ஆனால் தயங்குகிறாய்\nஅதற்கு பதிலளித்த சமையற்காரர், “ஒண்ணுமில்லை சுவாமி… இன்று நம் மாணவர்கள் ஏதோ ஒரு நூலைப் பற்றி சுவாரஸ்யமாக விவாதித்துக்கொண்டிருந்தார்கள். அது என்ன நூல் என்று கேட்டேன். ஏதோ ”முஸலகிஸலயம்’ என்று சொன்னார்கள். அது என்ன நூல் யார் எழுதியது” என்று அப்பாவித்தனமாக கேட்டார்.\nபண்டிதர் நடந்த அனைத்தையும் உணர்ந்துகொள்கிறார். தன் மாணவர்கள் சமையற்காரரை அவரே அறியாமல் சாமர்த்தியமாக கேலி செய்திருப்பதை எண்ணி மிகவும் வருந்தினார்.\nஅவரிடம் “என் மாணவர்கள் உன் அறியாமையை ஏளனம் செய்திருக்கிறார்கள். அவர்கள் கூறிய ‘முஸலகிஸலயம்’ என்றால் உலக்கை துளிர்க்குமா இதை நீ தெரிந்துகொண்டு என்ன செய்யப்போகிறாய் என்று அர்த்தம்.\n‘உருவு கண்டு எள்ளாமை’ வேண்டும் என்பதை தன் மாணவர்களுக்கு உணர்த்த பண்டிதர் விரும்பினார்.\nசமையற்காரரை நோக்கி, “நான் சொல்வதை மறுப்பின்றி கேட்பாயா அவர்களுக்கு நீ சரியான பாடம் புகட்டலாம் அவர்களுக்கு நீ சரியான பாடம் புகட்டலாம்\n“சுவாமி.. என்ன இது இப்படி ஒரு கேள்வி. தங்கள் உத்தரவு எதுவாக இருந்தாலும் நிறைவேற்ற வேண்டியது இந்த அடிமையின் பொறுப்பு. கூறுங்கள் சுவாமி…” என்றார் சமையற்காரர் அடக்கத்துடன்.\n“இன்று முதல் நீ என்னிடம் பாடம் கற்க வேண்டும். உன் பணிகளை எல்லாம் முடித்த பிறகு தினமும் உறங்கச் செல்வதற்கு முன்னர், அரை மணிநேரம் என்னிடம் பாடம் கற்கவேண்டும். இது யாருக்கும் தெரியவேண்டாம்\n“சந்தோஷம் சுவாமி… ஆனால் எனக்கு ஒரு வார்த்தை கூட எழுதப் படிக்க தெரியாதே….”\n உனக்கு சிறு குழந்தைக்கு கற்றுக் கொடுப்பது போல ஆரம்பத்திலிருந்தே எல்லாவற்றையும் கற்றுக்கொடுக்கிறேன்” என்றார்.\nஅது முதல் சமையற்காரர் தினமும��� தனது குருவிடம் பாடம் படிக்க தொடங்கினார். குருவும் தினமும் பாடம் நடத்திவிட்டு, வீட்டுப்பாடம் கொடுப்பார். சமையற்கார சீடரும் அதை செவ்வனே செய்து வருவார். ஆண்டுகள் உருண்டோடின. குருவிடம் தமிழ், சமஸ்கிருதம் இரண்டும் செம்மையாக கற்றார் மாணவர்.\nகளிமண்ணைக் கூட பிசைந்து தங்கமாக மாற்றும் சக்தி மெய்ஞானிகளுக்கு உண்டல்லவா சமையற்காரர் காலப்போக்கில் சிறந்த பண்டிதரானார். தனது 32 ஆம் வயதில் பல பாடல்களை இயற்றும் புலமையும் பெற்றார்.\nஒரு நாள் தனது புதிய (சமையற்கார) சீடரை அழைத்து, “நீ ஒரு காவியம் இயற்றவேண்டும். ஆனால் பெயரை மட்டும் நான் தான் சூட்டுவேன்\nகுரு கூறியதன் பொருளை சீடர் உணர்ந்துகொண்டார்.\nஅடுத்து சில நாட்களில் காவியம் எழுதிமுடிக்கப்பட்டது. மிகச் சிறந்த பொருட்செறிவிலும், வார்த்தை நயத்திலும் எழுதப்பட்ட அந்த புதிய நூலை பண்டிதர் பார்வையிட்டு தனது மாணவர்கள் முன்னிலையில் அதை அந்த சமையற்காரரை கொண்டு அரங்கேற்றவும் செய்தார். பின்னர் அந்த நூலை அவர்களுக்கு பரிசளிக்கவும் செய்தார். மாணவர்கள் வெட்கி தலைகுனிந்தனர். தமது அவமதிப்பை குருநாதர் உணர்ந்துகொண்டு, ஒரு சமையற்காரரை இந்தளவு ஒரு பெரிய மேதையாக்கியிருக்கிறார் என்பதை அறிந்து இருவர் கால்களிலும் வீழ்ந்து தங்கள் செயலுக்கு மன்னிப்பு கேட்டனர்.\nஇது ஏதோ கற்பனை கதையல்ல. உண்மையில் நடந்தது. அந்த குரு யார் தெரியுமா நாலாயிர திவ்விய பிரபந்தத்துக்கு மிகச் சிறந்த உரையை எழுதிய பெரியவாச்சான் பிள்ளை. ‘வியாக்யான சக்கரவர்த்தி’ என்று இவருக்கு ஒரு அடைமொழி கூட உண்டு. தஞ்சையில் உள்ள திருவெள்ளியங்குடி தான் இவரது ஊர். ஸ்ரீரங்கத்தில் இவர் (13 ஆம் நூற்றாண்டு மத்தியில்) வசித்தபோது தான் மேற்படி சம்பவம் நடைபெற்றது. 1262 ஆம் ஆண்டு பெரியவாச்சான் பிள்ளை பரமபதம் அடைந்தார்.\nஇவரிடம் கல்வி கற்று மேதையான அந்த சமையற்காரர் தான் ‘வாதிகேசரி’ என்று அழைக்கப்பட்ட அழகிய மணவாள ஜீயர். நம்மாழ்வாரின் திருவாய்மொழி உள்ளிட்ட பல நூல்களுக்கு இவர் உரை எழுதினார்.\nஆக… உலகின் முதல் திறந்தவெளிப் பலக்கலைக்கழக மாணவர் நம் வாதிகேசரி தான்.\nஆச்சாரியனின் அருள் இருந்தால் பட்ட மரம் துளிர்ப்பது மட்டுமல்ல… அது கவியும் பாடும் என்பது இதன் மூலம் புலனாகிறதல்லவா\nநம்மைவிட தாழ்ந்தவர்கள் நம்மிடம் ஏதேனும�� சந்தேகம் கேட்டால் “இதை தெரிஞ்சிகிட்டு நீயென்ன செய்யப்போறே” என்று எந்த சூழ்நிலையிலும் கேலி செய்யக்கூடாது. அவர்களுக்கு வினயத்துடன் பதிலளிக்கவேண்டும்.\nஉருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு\nஅச்சாணி அன்னார் உடைத்து. (குறள் 667)\nவேலைக்காரர்களை விடுங்கள், சிலர் தங்களுக்கு கல்வியறிவு புகட்டிய பெற்றோர்களிடமே இவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்பது தான் வெட்கப்படவேண்டிய விஷயம்.\nமனோகர் பாரிக்கர், முதலமைச்சர் (கோவா) .மரண படுக்கையில் அவரது பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/315338/amp", "date_download": "2019-04-22T20:10:59Z", "digest": "sha1:YYWIDXRRLUHHIBPACQN6EE4AQNHKPY7J", "length": 9642, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "முறையற்ற யோகா பயிற்சி பாதுகாப்பானது அல்ல: ஆய்வில் தகவல் | Dinakaran", "raw_content": "\nமுறையற்ற யோகா பயிற்சி பாதுகாப்பானது அல்ல: ஆய்வில் தகவல்\nபழமையான இந்திய தியான பயிற்சியில் ஒன்றாக யோகா, மனிதர்களின் தசை மற்றும் எலும்பு வலி போக்குகிறது என்று பரவலாக கூறப்பட்டு வருகிறது, இதனை ஆராய்ச்சியாளர்களும் நம்பி வருகின்றனர். இந்நிலையில் முறையற்ற யோகா பயிற்சி பாதுகாப்பானது அல்ல என்று ஒரு நாளிதழில் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, பாடிஒர்க் அண்ட் மூவ்மென்ட் தெரஃபி என்று சொல்லக்கூடிய நாளிதழ் ஒன்று, யோகா பயிற்சியில் ஈடுபடுவதால் காயங்கள் ஏற்படும் சதவீதம் அதிகரிக்கிறது என்று அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளது.\nயோகா பயிற்சி, தசைக்கூட்டு சீர்குலைவுகளுக்கான மாற்று சிகிச்சையாக கருதப்படுவதால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் இந்த பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். மற்ற உடற்பயிற்சியை தவிர, யோகா பயிற்சி தசைக்கூட்டு வலிக்கு பயனளிப்பதை போல் தெரிந்தாலும், இறுதியாக தசைக்கூட்டு வலியை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்று ஆஸ்திரேலியாவில் சிட்னி பல்கலைக்கழகத்தில் இருந்து எவாஞ்சலோஸ் பப்பாஸ் கூறியுள்ளார்.\nஎங்களுடைய ஆய்வின் படி, உடற்பயிற்சி மேற்கொள்ளும் விளையாட்டு வீரர்களின் காயத்தை ஒப்பிட்டுப் பார்க்கும்போது யோகா பயிற்சி செய்யும் வீரர்களின் காயத்தின் வலி, கடந்த ஒரு வருடத்தில் 1% ஆக அதிகரித்துள்ளது. எனினும் மக்கள் யோகா பயிற்சி மிகவும் பாதுகாப்பான செயல்பாடு என்று கருதுகின்றனர். ஆனால் கடந்த ஆய்வ���ிக்கையுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது யோகா பயிற்சி மேற்கொள்பவரின் காயங்கள் 10% வரை அதிகரித்துள்ளது.\nதேர்தல் நடத்தை விதிகள் மீறல்: காங்கிரஸ் மீது பாஜ புகார்\nபுவி சுற்றுவட்டப்பாதையில் எமிசாட் செயற்கைகோள் வெற்றிகரமாக நிலை நிறுத்தம்: பி.எஸ்.எல்.வி.சி- 45 ராக்கெட்\nமனிதர்களால் 50 ஆண்டுகளில் 1,700 உயிரினங்கள் அழியும் அபாயம்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nஅரசு அதிகாரிகள் திடுக்கிடும் தகவல் ஜமாத் இ இஸ்லாமி இயக்கம் தடை செய்யப்பட்டது ஏன்\nடெல்லியில் மாலை 6.30 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டம்\nமிக துல்லியமாக, விரைவாக இந்திய விமானப்படை தாக்குதல் பாராட்டுக்குரியது: கர்னல் தியாகராஜன்\nவேகமாக நகர்ந்து வரும் பூமியின் வட துருவ காந்தப் புலம்: பூமி தலைகீழாக மாறலாம் என விஞ்ஞானிகள் கணிப்பு\nப்ளூட்டோ கிரகத்தில் உறைந்த நிலையில் மீத்தேன் படிமங்கள்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nசட்டமன்றத்தில் பெரும்பான்மையை 100 சதவீதம் நிரூபிப்போம்- எடியூரப்பா நம்பிக்கை\nரயில்வே ஓட்டல் ஒப்பந்த முறைகேடு லாலு மனைவி ரப்ரிதேவியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை\nசெவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள ரோபோ தேனீக்களை அனுப்ப நாசா திட்டம்\n5.55 லட்சம் கோரிக்கை கடிதங்களுடன் பிரதமர் அலுவலகம் நோக்கி மாலிவால் பேரணி போலீசார் தடுத்ததால் தள்ளு முள்ளு\nஅக்னி 1 ஏவுகணை சோதனை வெற்றி\n1000 பிரிட்டிஷ்கால சட்டங்கள் ரத்து: உத்தரபிரதேச அரசு முடிவு\n152 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அதிசயம்: நீலநிலவு சந்திர கிரகணம்\n150 ஆண்டுகளுக்குப் பிறகு தெரியும் அரிதான முழு சந்திர கிரகணம்: ப்ளூ மூன் என வர்ணனை\nபிரபஞ்சத்தில் மேலும் ஒரு சூரியக் குடும்பம் இருப்பது உறுதியானது: கெப்ளர்-90 குடும்பத்தில் 8வது கோள் கண்டுபிடிப்பு\nபிரபஞ்சத்தில் மேலும் ஒரு சூரியக் குடும்பம் : நாசா நிபுணர்கள் கண்டுபிடிப்பு\nஆப்ரிக்க இன யானைகள் விரைவில் அழிந்துவிடும் ஆபத்து: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nநாம் நினைத்ததைவிட அதிக நோய்களை பரப்பும் ஈக்கள்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-04-22T20:27:07Z", "digest": "sha1:VV7FUN7MKY3L3CTD427RE67JTCXZBWY5", "length": 6685, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "இயக்கம் கைப்பற்றல் - தமிழ் விக்க��ப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇயக்கம் கைப்பற்றல் (Motion capture) எனப்படுவது குறித்த ஒரு நபர் அல்லது பொருளின் அசைவை பதிவு செய்து கணினியில் உருவாக்கப்பட்ட எண்ணிய மாதிரி (Digital model) ஒன்றிற்கு மாற்றீடு செய்தல் ஆகும்.\nஇந்த தொழில் நுட்பமானது அசைவாக்க திரைப்படங்கள் (animation films) , கணினி விளையாட்டுக்களின் உருவாக்கம், இராணுவம், விளையாட்டு, மருத்துவம் , ரோபோ களின் உருவாக்கம் போன்ற பல துறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.\nஇதன் போது சிறப்பான உபகரணங்கள் மூலம் ஒரு ஆள் அல்லது மிருகம் அல்லது பொருள் ஒன்றின் அசைவுகள் கைப்பற்றப்படுகின்றன. இந்த தரவுகள் கணினிக்கு அனுப்பப்படும். கணினியில் வடிவமைக்கப்பட்ட உருவானது வெளியே உள்ள ஆள் அல்லது மிருகம் அல்லது பொருளை ஒத்த அசைவினை மேற்கொள்ளும். முப்பரிமாண அசைவாக்க திரைப்படங்களில் கணினியில் வரையப்பட்ட உருவங்களின் இயக்கத்தினை இலகுவாக உள்ளீடு செய்வதற்கு இந்த பொறிமுறையானது பாவிக்கப்படுகின்றது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 11:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscwinners.com/tnpsc-current-affairs-tamil-may-2017-part-1/", "date_download": "2019-04-22T19:54:56Z", "digest": "sha1:EIBSYO2JJU4CGHF34AAZF6SCLV6BW7YC", "length": 20314, "nlines": 83, "source_domain": "tnpscwinners.com", "title": "TNPSC Current Affairs in Tamil May 2017-Part-1 » TNPSC Winners", "raw_content": "\nவங்கதேசத்தின் சுதந்திர போராட்ட தியாகிகளின் குழந்தைகளின் கல்விக்காக, “முக்திஜோதா ஊக்கத்தொகை” என்ற திட்டத்தின் மூலம், மத்திய அரசு அடுத்த 5 ஆண்டுகளுக்கு 35 கோடி ரூபாய் வழங்க உள்ளது\nமும்பை மற்றும் கோவா நகரங்கள் இடையே, “தேஜஸ் எக்ஸ்பிரஸ்” என்ற பெயரில் புதிய ரயில் சேவையை, இந்திய ரயில்வே துறை துவக்கியுள்ளது. இந்து ஜூன் மாதம் முதல் செயல்பாட்டிற்கு வரவுள்ளது\nபசுமாடுகளுக்கு என்று தனி ஆம்புலன்ஸ் வசதியை உத்திரப் பிரதேச மாநில அரசு துவக்கியுள்ளது. “கவன்ஸ் சிகிஸ்தா மொபைல் வேன்” சேவை என்ற பெயரில் இச்சேவை துவக்கப்பட்டுள்ளது\nஇந்தியாவின் 2-வது உயரமான தேசிய கோடி, மகராஷ்டிரா மாநிலத்தின் கோலாபூர் நகரில் பறக்க விடப்பட்டுள்ளது. 3௦3 அடி உயரம் கொண்டது இக்கொடிம��ம். 36௦ உயரம் கொண்ட இந்தியாவின் உயரமான கொடிமரம், இந்திய – பாகிஸ்தான் அட்டாரி எல்லை பகுதியில் உள்ளது.\nஅமெரிக்காவில் செயல்படும் “உலகளாவிய நிதி நாணய” அமைப்பு, 2005ம் ஆண்டு முதல் 2014 ஆண்டு வரை, சுமார் 77௦ கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள கருப்பு பணம் இந்தியாவிற்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளது\nஉலகின் உயரமான ரயில்வே பாலம், ஜம்மு காஸ்மீர் மாநிலத்தின் செனாப் நதியின் இடையே அமைக்கப்படவுள்ளது. பாரிஸ் நகர ஈபில் கோபுரத்தை விட 35 அடி உயரமானதாக இருக்கும். அடுத்த 2 ஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்படவுள்ளது. இப்பாலம் கட்டி முடிக்கப் பட்டால் (359 மீட்டர்), சீனாவில் உள்ள உயரமான ரயில்வே பாலத்தை (275 மீட்டர்) விட இது உலகின் உயரமான பாலமாக திகழும்,\nஆந்திராவின் விஜயவாடா விமான நிலையம், சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது\nஆந்திராவின் பங்கனபள்ளி மாம்பழம், “தேசிய புவிசார் குறியீட்டை” பெற்றுள்ளது. இம் மாம்பழத்தின் பிறப்பிடம் கர்னூல் மாவட்டம் ஆகும்\nஸ்வச் சர்வேக்ஷன் 2௦17 – தூய்மை நகரங்கள்:\n2௦17ம் ஆண்டு தூய்மை நகரம் என்ற சிறப்பை, மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரம் பெற்றுள்ளது\n2௦17ம் ஆண்டின் தூய்மையில்லா (அசுத்த) நகரம் என, உத்திரப் பிரதேச மாநிலத்தின் கோண்டா நகரம் அறிவிக்கப்பட்டுள்ளது\nமேற்கு வாங்க மாநிலம் இந்த ஆய்வில் கலந்தக் கொள்ள மறுத்துவிட்டது\n1 = இந்தூர் (மத்தியப்பிரதேசம்)\n2 = போபால் (மத்தியப்பிரதேசம்)\n3 = விசாகப்பட்டினம் (ஆந்திரா)\n4 = சூரத் (குஜராத்)\n5 = மைசூர் (கர்நாடகா)\n6 = திருச்சி (தமிழகம்)\n7 = டில்லி நகராட்சி\n8 = நவி மும்பை\n9 = திருப்பதி (ஆந்திரா)\n10 = வதோதரா (குஜராத்)\nஒட்டுமொத்த அளவில் சிறந்த செயல்பாடு கொண்ட மாநிலங்களாக ஜார்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் அறிவிக்கப்பட்டது\n15 ஆண்டுகளில் முதன் முறையாக, தெற்கு காஸ்மீரில் ராணுவம், போலீசார், எல்லை பாதுகாப்பு படையினர் ஒன்றிணைத்து மிகப்பெரிய தேடுதல் வேட்டையை நடத்தினர். அதிகரித்து வரும் தீவிரவாத நடவடிக்கைகளை வேரறுக்க இவ்வாறு சோதனை மேற்கொள்ளப்பட்டது\n“அப்ஸ்பா” எனப்படும் ஆயுதப்படை அதிகார சட்டத்தின் கீழ், அஸ்ஸாம் மாநில அரசு, அம்மாநிலத்தை அடுத்த 3 மாதங்களுக்கு அமைதியற்ற மாநிலமாக அறிவித்துள்ளது.\nரபிந்திரநாத் தாகூரில் 156-வது பிறந்த நாள் விழாவை, எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில், கலாசார விழாவாக இந்தியா நடத்த உள்ளது. தாகூர் தனது இளமை காலங்களில் பண்டைய எகிப்து இலக்கியங்கள் மெது கொண்ட ஈர்ப்பால் இரு முறை எகிப்திற்கு விஜயம் செய்துள்ளார்.\nசி.ஆர்.பி.எப் எனப்படும் மத்திய ரிசர்வ் போலிஸ் படையின் தலைமையகம், கொல்கத்தாவில் இருந்து சத்தீஸ்கரின் ராய்பூர் நகருக்கு மாற்றப்பட்டது. இந்தியாவின் மிகப்பெரிய மத்திய பாதுகாப்பு ஆயுத படை பிரிவு சி.ஆர்.பி.எப் ஆகும்.\nஐக்கிய நாடுகள் அமைப்பின் ஒரு பிரிவான, “ஐக்கிய நாடுகள் – வாழ்விடம்” அமைப்பின் தலைமை பொறுப்பு இந்தியாவிற்கு கிடைத்தள்ளது. 3 வது முறையாக இதனை இந்தியா ஏற்கிறது. 1988, 2007 ஆகிய வருடங்களுக்கு பிறங்கு மீண்டும் இதனை இந்தியா தற்போது ஏற்றுள்ளது.\nஇலங்கையில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் வெசாக் தினத்தில், பிரதமர் கலந்துக் கொள்வார் என அறிவிக்கப்பட்டது. வெசாக் தினம் (புத்த ஜெயந்தி), புத்தரின் பிறப்பு, வாழ்வு, அவரின் பிறப்பு பற்றியதாகும். முதன் முறையாக இலங்கை இத்தினத்தை கொண்டாடுகிறது.\nதேசியி பசுமை தீர்ப்பாயம், யமுனை நதிக்கரை ஓரங்களில் திறந்தவெளி கழிப்பிடம் செல்வது மற்றும் குப்பைகளை கொட்ட தடை விதித்துள்ளது. மீறுபவர்களுக்கு சுற்றுச்சூழல் மாசுப்படுத்தல் காரணமாக ரூ.5௦௦௦ அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது.\nஅமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் கண்டுபிடித்த புதிய வகை பாக்டீரியாவிற்கு, மறைந்த இந்திய குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் பெயரை சூட்டி கவுரவித்துள்ளது. “Solibacillus kalamii” என அந்த பாக்டீரியாவிற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.\nஉலக பொருளாதார கூட்டமைப்பு சமிபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் அதிக இடநெருக்கடியில் மக்கள் வாழும் நகரமாக மும்பை மற்றும் ராஜஸ்தானின் கோட்டா நகரங்கள் உள்ளன. இப்பட்டியலில் உலக அளவில் முதல் இடத்தில வங்கதேசத்தின் டாக்கா நகரம் உள்ளது. இங்கு ஒரு சதுர கிலோமீட்டரில் 44500 பேர் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பட்டியலில் 2-வது இடத்தில உள்ள மும்பை நகரத்தில் ஒரு சதுர கிலோமீட்டரில் சுமார் 317௦௦ பேர் வாழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டியலில் 7-வது இடத்தில உள்ள ராஜஸ்தானின் கோட்டா நகரில் 121௦௦ பேர், ஒரு சதுர கிலோமீட்டரில் வாழ்கின்றனர்.\nஇந்தியாவின் மிக நீளமான ஆற்றுப் பாலத்தை அஸ்ஸாமின் லோஹிட் ஆற்றில் அமைக்கப் பட்டுள்ள “தோலா – சதியா பாலத்தை” பிரதமர் துவக்கி வைத்து, அப்பாலத்தின் பெயரை, “பூபன் ஹசரிகா பாலம்” என பெயர் மாற்றம் செய்து அறிவித்தார். இப்பாலம் 2௦56 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது.\nஅகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் புதிய மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்காண அடிக்கல் நாட்டு விழாவை பிரதமர் மோடி அவர்கள், அஸ்ஸாமின் காம்ரூப் மாவட்டத்தில் உள்ள சங்சரி என்னும் இடத்தில துவக்கி வைத்தார். “பிரதம மந்திரி ஸ்வஸ்திய சுரக்ஷா யோஜனா” திட்டத்தின் ஒரு பகுதியாக இது துவக்கப்பட்டது.\nஅஸ்ஸாமின் தேய்மாஜி மாவட்டத்தில் கோகமுக் என்னும் இடத்தில புதிய “இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின்” துவக்க அடிக்கல் நாட்டு விழாவை பிரதமர் துவக்கி வைத்தார். இது நாட்டின் 3-வது இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் ஆகும். முதல் இரண்டும் புது தில்லியிலும், ராஞ்சி நகரிலும் உள்ளது.\nஇந்திய ரிசர்வ் வங்கி, புதிய ஒரு ரூபாய் நோட்டினை (காகித தாள்) விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. 1994ம் ஆண்டிற்கு பிறகு புதிய ஒரு ரோபாய் நோட்டுக்கள் அச்சடிக்கப் படவில்லை.\nமகராஷ்டிரா மாநில அரசு, அம்மாநிலத்தின் வேலை தேடுவோர், புதிய தொழில் நிறுவனங்கள் போன்றவற்றுக்கு உதவும் நோக்கும், “மகாஸ்வயம்” என்ற இணையதள சேவையை அறிமுகம் செய்துள்ளது\nமணிப்பூர் மாநில அரசு, அம்மாநிலத்தின் தமங்க்லாங் மாவட்டத்தின் டைலாங் கிராமத்தை, “பல்லுயிர் வாழும் பாரம்பரிய” (Biodiversity Heritage Site of the state) இடமாக அறிவித்துள்ளது.\nமகாராஷ்டிரா மாநில அரசு, “காலை வணக்கம்” (“Good Morning” squad) என்ற பெயரில் புதிய பறக்கும் படையை உருவாக்கி, மாநிலத்தில் திறந்த வெளி கழிப்பிடம் இல்ல நிலையை அடைய சோதனை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.\n2௦17ம் ஆண்டிற்கான தேசிய புவியியற் தேனீ போட்டிகளில் (2017 National Geographic Bee contest), இந்திய வம்சாவழியை சேர்ந்த அமெரிக்க மாணவர், பிரனை வரத்தான் வெற்றி பெற்றார்.\nமுதன்மையான ரயில் நிலையங்களுக்கு இடையேயான தூய்மை பட்டியலில், ஆந்திராவின் விசாகப்பட்டினம் ரயில் நிலையம் முதல் இடத்தை பிடித்தது.\nகரக்பூர், அகில இந்திய தொழில்நுட்ப கழகம், பிரிட்டிஷ் புவியியல் ஆராய்ச்சி அமைப்புடன் சேர்ந்து, உத்திரப் பிரதேசத்தின் வாரணாசி நகரை, ஸ்மார்ட் நகராக மாற்ற ஒப்பந்தம் செய்துள்ளது.\n22வது தேசிய தடகள சாம்பியன்சிப் போட்டிகள் வரும் ஜூலை மாதம் ஓடிசாவின் புவனேஸ்வர் நகரில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளுக்கான சின்னமாக, “ஆலி ஆமைகள்” (“Olly Turtle” has been declared the mascot of the Championship) அறிவிக்கப்பட்டுள்ளது\nஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கூட்டத்தின் 27வது உலகளாவிய காலநிலை ஆய்வுக்கூட்டத்தில், இந்தியாவின் சார்பில் ஆஜராகி கருத்துக்களை கூறும் நபராக, இந்திய அட்டர்னி ஜெனெரல் முகுல் ரோகித்தை மத்திய அரசு நியமித்தது.\nஇந்தியத் தேர்தல் ஆணையம், பொதுமக்களுக்காக தேசிய தொடர்பு எண்ணை அறிமுகம் செய்துள்ளது. இந்த எண். – 1800111950 ஆகும்.\n2௦17ம் ஆண்டிற்கான அவ்வையார் விருது, பத்மா வெங்கடராமன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இவர் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கடராமன் அவர்களின் மகளாவார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/WomenMedicine/2018/07/19101850/1177530/Common-advice-to-avoid-stress-during-pregnancy.vpf", "date_download": "2019-04-22T20:48:55Z", "digest": "sha1:QAYENSE3A5LOL6WE3J7HKKW5NXMIJP7U", "length": 17995, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "கர்ப்ப காலத்தில் மன அழுத்தத்தை தவிர்க்க பொதுவான ஆலோசனைகள் || Common advice to avoid stress during pregnancy", "raw_content": "\nசென்னை 23-04-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகர்ப்ப காலத்தில் மன அழுத்தத்தை தவிர்க்க பொதுவான ஆலோசனைகள்\nகர்ப்ப காலத்தில் முதல்முறையாக மனநலம் பாதிக்கப்படுகிறது என்றால், பிரச்சனையின் தீவிரத்தைப் பொறுத்து, மகப்பேறு மருத்துவர் சிகிச்சை அளிக்கலாம் அல்லது மனநல மருத்துவரின் உதவியை நாடலாம்.\nகர்ப்ப காலத்தில் முதல்முறையாக மனநலம் பாதிக்கப்படுகிறது என்றால், பிரச்சனையின் தீவிரத்தைப் பொறுத்து, மகப்பேறு மருத்துவர் சிகிச்சை அளிக்கலாம் அல்லது மனநல மருத்துவரின் உதவியை நாடலாம்.\nகணவர் மற்றும் குடும்பத்தில் உள்ளவர்களின் செயல்பாடுகள் மனநலப் பிரச்னை உள்ள கர்ப்பிணிகளுக்குப் பக்க பலமாகவும், ஆறுதலாகவும், ஆதரவாகவும் இருக்க வேண்டும். குறிப்பாக, அவருடைய இயலாமையைச் சுட்டிக்காட்டுவதையும் செயல்களில் குறைகூறுவதையும் தவிர்க்க வேண்டும்.\nநம் கலாச்சாரத்தில் கர்ப்பிணிகளைப் பிரசவத்துக்குத் தாய்வீட்டுக்கு அனுப்பும் வழக்கம் இருக்கிறது.\nஇந்த சந்தர்ப்பத்தில் கர்ப்பிணிக்கு ஓய்வு கொடுக்க மட்டுமல்லாமல், அவருக்கு உடல், மனம் இரண்டையும் வலிமையாக்கி, பிரசவத்தை எளிதாக எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தை ஏற்படுத்துவதற்குத் தாய்தான் சிறந்தவள் என்பதை நம் முன்னோர் தெரிந்து வைத்திருந்த காரணத்தால், இந்த வழக்கம் ஏற்பட்டிருக்க வேண்டும்.\nகர்ப்பத்துக்குப் பிறகு முதல்முறையாக மனநலம் பாதிக்கப்படுகிறது என்றால், பிரச்னையின் தீவிரத்தைப் பொறுத்து, மகப்பேறு மருத்துவர் தாமாகவே சிகிச்சை அளிக்கலாம் அல்லது மனநல மருத்துவரின் உதவியுடன் சிகிச்சை அளிக்கலாம். தீவிர மனச்சோர்வு நோயுள்ளவர்களுக்கு மட்டும் மனச்சோர்வுக்கான மாத்திரைகளோடு நடத்தைப் பயிற்சி சிகிச்சை, மின்னதிர்ச்சி சிகிச்சை உள்ளிட்டவை தேவைப்படும்.\n* கர்ப்ப காலத்தில் மருத்துவர் பரிந்துரைக்கும் சமச்சீர் உணவுகளை சாப்பிடுவது. அவசியம். வீட்டுச்சமையலே நல்லது.\n* போதிய ஓய்வு எடுக்க வேண்டியதும் முக்கியம்.\n* புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்களுக்கு விடை கொடுக்க வேண்டும். நடைப்பயிற்சி, யோகா உள்ளிட்ட உடற்பயிற்சிகள் உதவும்.\n* உறக்க நேரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும்.\n* கர்ப்பிணிகள் தங்களுக்கு உள்ள பிரச்னைகளை மனதுக்குள் பூட்டிவைக்காமல், நெருங்கிய உறவினர்களிடமோ, தோழிகளிடமோ பகிர்ந்துகொண்டால், மனச்சுமை குறையும்; நோய் தீவிரமாவதைத் தடுக்க இது உதவும்.\n* வாழ்க்கையில் மகிழ்ச்சி, கஷ்டம் இந்த இரண்டையும் சமமாக எடுத்துக் கொள்ளும் மனோபாவத்தை கர்ப்பிணிகள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.\n* எதிர்மறை எண்ணங்களுக்கு இடம் கொடுக்கக்கூடாது. இதற்கு நல்லதொரு நட்பு வட்டத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பெற்றோர், கணவர், தோழி, உறவினர், வேலைக்காரப் பெண், காய்கறி விற்கும் அம்மா என யாருடன் இருக்கும்போதெல்லாம் இதமாக உணர்கிறார்களோ, அவர்களை இந்த நட்பு வட்டத்தில் சேர்த்துக்கொள்ளலாம்.\n* பூங்கா, கடற்கரை போன்ற இடங்களுக்கு அல்லது அருகில் உள்ள உங்களுக்குப் பிடித்தமான இடங்களுக்கு வாரக்கடைசி நாட்களில் சென்று வரலாம்.\n* சினிமா தியேட்டருக்குச் செல்வது, மால்களுக்குச் செல்வது போன்றவற்றைத் தவிர்க்கலாம்.\n2019 ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் பிரிவில் இந்தியா சார்பில் கோமதி மாரிமுத்து தங்கம் வென்றார்\nஐபிஎல் போட்டி: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்��ிட்டல்ஸ் அபார வெற்றி\nரகானே சதத்தால் டெல்லிக்கு 192 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்\nடெல்லிக்கு எதிராக ரகானே அதிரடி சதம்\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த இந்தியர்கள் எண்ணிக்கை 8 ஆக உயர்வு\nராஜஸ்தானுக்கு எதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nஐபிஎல்: இறுதிப் போட்டி சென்னையில் இருந்து ஐதராபாத்துக்கு மாற்றம்\nமேலும் பெண்கள் மருத்துவம் செய்திகள்\nகர்ப்ப கால மிகை வாந்தி நோய்\nகர்ப்பம் அடைந்தவுடன் உடலில் ஏற்படும் மாற்றங்கள்\nகருவுற்ற பெண்கள் செய்ய வேண்டிய சோதனைகள்\nபெண்கள் விரும்பும் வலியில்லாத பிரசவம்\nஇலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\nஎன் ரசிகர் என்றால் இதை செய்யுங்கள் - ராகவா லாரன்ஸ் கோரிக்கை\nஇந்தியா எச்சரிக்கை விடுத்தும் அலட்சியமாக இருந்துவிட்டோம் - பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வேதனை\n19-வது ஓவரில் ஒரு ரன்னுக்கு ஓடாதது ஏன்\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் - இன்று கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா\nஇலங்கையில் 8-வதாக மற்றொரு இடத்தில் குண்டுவெடிப்பு - நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு\nஇலங்கையில் தேவாலயங்கள், ஓட்டல்களில் குண்டு வெடிப்பு: 185 பேர் பலி\nசிம்பு - கவுதம் கார்த்திக் இணையும் புதிய படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nரஜினியின் அடுத்த 3 படங்கள்\nபிரிட்டன் குடியுரிமை விவகாரம் - அமேதியில் ராகுல் காந்தியின் வேட்புமனு பரிசீலனை ஒத்திவைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-ajith-sampath-ram-20-03-1516595.htm", "date_download": "2019-04-22T20:22:56Z", "digest": "sha1:PDLOTZLDKWGVJUMGT2PEFQ6JTA24OW5Y", "length": 8281, "nlines": 123, "source_domain": "www.tamilstar.com", "title": "தல படத்தில் நடிகரை ட்ரைலரில் காட்டி படத்தில் ஏமாற்றிய இயக்குனர் - AjithSampath Ram - தல | Tamilstar.com |", "raw_content": "\nதல படத்தில் நடிகரை ட்ரைலரில் காட்டி படத்தில் ஏமாற்றிய இயக்குனர்\nஒரு படத்தில் நடிகருக்கு வாய்ப்பு கொடுத்து பிறகு ஃபுட்டேஜ் என்கிற பெயரில் வெட்டி தள்ளும் போக்கு சினிமாவில் உண்டு. அந்த வகையில் வில்லன் மற்றும் குணசித்ர வேடங்களில் நடித்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வரும் நடிகர் சம்பத்ராம்.\nநடிப்பு திறமையை கண்ட இயக்குனர் கௌதம வாசுதேவ் மேனன். சமீபத்தில் திரைக்கு வந்த என்னை அறிந்தால் படத்தில் நடிக்க வாய்ப்புக் கொடுத்திருக்கிறார். பெரிய இயக்குனர் தல நடிக்கும் படமாச்சே என்று சம்பத்ராம் ஃபுல் எப்பர்ட் போட்டு நடித்திருக்கிறார்.\nஇவரின் நடிப்பை பார்த்த தல நடிகர் தட்டிக் கொடுத்து பாராட்டியதோடு, தன்னுடைய அடுத்த படத்தில் பயணிக்கலாம் என்றும் உத்தரவாதம் கொடுத்தாராம். இந்த படத்தின் ட்ரைலரில் சம்பத்ராம் காட்சியும் வெளியானதாம்.\nஆனால், படம் திரைக்கு வந்தபோது சம்பத்ராம் தனது சகாக்களுடன் தியேட்டருக்கு சென்றிருக்கிறார். க்ளைமாக்ஸ் வரை கண்ணில் வெளக்கெண்ணை ஊற்றிக் கொண்டு பார்த்திருக்கிறார்.\nபடத்தில் சம்பத்ராம் காட்சி மிஸ்சிங். மனவேதனையோடு தியேட்டரை விட்டு வெளியே வந்துள்ளார். இதே போல 12 வளரும் நடிகர்கள் நடித்திருந்த காட்சிகளும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n▪ மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை\n▪ மீண்டும் சூர்யாவுடன் மோத தயாராகும் விக்ரம் – கடாரம் கொண்டான் அப்டேட்\n▪ ரஜினிகாந்தை தாக்கிப் பேசிய சுப்ரமணியன் சுவாமி\n▪ வர்மா படக்குழுவில் இணைந்த பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n▪ ரூ.300 கோடியில் உருவாகும் விக்ரமின் பிரமாண்ட படம் தொடக்கம்\n▪ துருவ் விக்ரமின் வர்மா கைவிடப்பட்டதன் பின்னணி இதுவா\n▪ துருவ் விக்ரம் நடித்துள்ள வர்மா ரிலீசாகாது - கைவிடப்பட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n▪ ஷங்கர் இயக்கத்தில் விஜய், விக்ரம் வாரிசுகள்\n▪ இரண்டாவது திருமணம் குறித்து பிக்பாஸ் புகழ் காயத்ரி முதன்முறையாக தகவல்\n▪ அடுத்த படத்திற்கு தயாராகும் விக்ரம்\n• தர்பார் படத்தில் ரஜினிக்கு 2 வேடம்\n• சிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் தள்ளிப்போக இதுதான் காரணம்\n• முதல்முறையாக திரிஷா படத்திற்கு இசையமைக்கும் அனிருத்\n• சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம்\n• இலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\n• அசுரன் படம் குறித்த அனல்பறக்கும் அப்டேட் – அதுக்குள்ள இப்படியா\n• ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே\n• சிம்புவுக்கு எப்பதான் கல்யாணம் முதல்முறை ஓப்பனாக பேசிய டி.ஆர்\n• விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இர��்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா\n• மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2015/11/05/", "date_download": "2019-04-22T20:14:24Z", "digest": "sha1:GFNQXN5VN6YWCBHZDNBYTLTDEADJJ5F7", "length": 12263, "nlines": 149, "source_domain": "chittarkottai.com", "title": "2015 November 05 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nடூத் பேஸ்ட்: எந்த நிறுவனம் சிறந்தது\nநோய் எதிர்ப்பை அதிகரிக்கும் ஒரு கரண்டி சர்க்கரை\nஇலந்தை மரத்தின் மருத்துவ குணங்கள்\nஅந்தப் பள்ளிகூடத்துல எல்லாமே ஓசியா\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 581 முறை படிக்கப்பட்டுள்ளது\nவேண்டும் இங்கே ஒரு கல்வி புரட்சி\nஇன்று, உலகப் புகழ் வாய்ந்த பல்கலைக் கழகங்கள், ஆராய்ச்சி மையங்கள், வர்த்தக நிறுவனங்களின் உயர் பதவிகளை, ஆயிரக்கணக்கான இந்தியர்கள் அலங்கரித்துக் கொண்டிருக்கின்றனர். சமீபத்திய உதாரணம், பிரபல கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி என்ற உயர்ந்த ஸ்தானத்தை எட்டியிருக்கும் தமிழரான சுந்தர் பிச்சை.\nஇருந்தும் உலகளவில் தரம் வாய்ந்த, 200 பல்கலைகளின் வரிசையில், இந்தியாவிலுள்ள ஒன்று கூட இடம் பெறவில்லை.இன்று, ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பின்லாந்து நாட்டின் கல்விமுறை தான், உலகிலேயே சிறந்ததாக கருதப்படுகிறது. . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nகுறை – சிறுவர் கதை\nமூக்கடைப்புக்கு முற்றுப்புள்ளி – காட்டு இலவங்கப்பட்டை\nசிறுநீர்: சில சிக்கல்கள், உண்மைகள்\nமுகப்பரு வரக் காரணம் என்ன\nமறந்து போன நீர்மேலாண்மை… தவிப்பில் தலைநகரம்\nசெயற்கை கருவூட்டல் – மரபணு சாதனை\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் -20\nஎறும்பு ஓடை (வாதிந் நம்ல்) – ஓர் அகழ்வாராய்ச்சி\nஆனந்த சுதந்திரத்திற்காய் அள்ளிக் கொடுத்தோர்\nநேர்மையும் துணிவும் மிக்க தமிழர் – உ. சகாயம் ஐஏஎஸ்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 1\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2012/11/2_20.html", "date_download": "2019-04-22T20:01:11Z", "digest": "sha1:L5CWRR22KJMNF6SMYJLOH6ZISAFQNVTN", "length": 25559, "nlines": 261, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: இந்த வாரம் பல் வலி வாரம் - அனுபவம் 2", "raw_content": "\nஇந்த வாரம் பல் வலி வாரம் - அனுபவம் 2\nஇன்னிக்கு ரொம்ப உபயோகமான பதிவு....ஞானப்பல் எனப்படும் விஸ்டம் டீத் எடக்கு மடக்கா முளைஞ்சதனால் வலி வரவே நேற்று இரண்டு மணி நேரம் போராடி பல்லை பிடிங்கியாச்சு...சத்தியமா நான் பிடுங்கல....ரெண்டு டாக்டர் அம்மணிகள் தான்...அங்க இருக்கிற வரைக்கும் வலியே தெரியல...(ரண களத்திலும் ஒரு கிளுகிளுப்பு....ஹி ஹி ஹி ).பல்லை பிடுங்கி கைல கொடுத்து வீட்டுக்கு அனுப்பவும் தான் ஒரே வலி...\n32 பல்லு முளைச்சு இருக்கனும்.எனக்கு இதுவரைக்கும் 31 தான் இருக்கு.பல்லே வரல..அதுக்கு பதிலா வலி வரவும் தான் நம்ம பல்லு பையன் எங்கோ எடக்கு மடக்கா சிக்கி இருக்கான் அவனை வெளிய கொண்டு வரணுமே அப்ப்டின்னு நினைச்சி தான் டாக்டர்கிட்டே போனேன்...அவங்க நம்ம பல்லை பிடிங்கியே ஆகனும் அப்படின்னு கொக்கு மாதிரி அட....ஒத்தக் கால்ல நிக்கிறாங்க....\nசரி...அம்மணிகள் கெஞ்சறது கண்டா மனசு தாங்காது..சரின்னு சொல்லவும்\nநிகழும் மங்களகரமான ஸ்ரீ நந்தன வருடம்\nகார்த்திகை மாதம் 4ம் நாள் 19.11.12 திங்கள் கிழமை\nபஞ்சமி திதியும் பூராட நட்சத்திரமும் அமிர்த யோகமும்\nகூடிய சுபயோக சுப தினத்தில்\nமாலை 4 .30 மணிக்கு மேல் 6.30 மணிக்குள்\nஎனது பல் இரண்டு டாக்டர் அம்மணிகளின்\nபிடுங்கின பல்லோட வீங்கின வாயோட\nவந்து இந்த போஸ்ட் போட்டுட்டு இருக்கேன்...\nபல் வலி எடுத்தால் நமக்கு ஒரே தீர்வு பல்லை புடுங்கிறது மட்டும்தான் அப்படின்னு நினைக்காதீங்க ��க்களே .....( தேங்க்ஸ் விஜய்காந்த்) சாரி பதிவர்களே.....\nபொதுவாக ப‌ற்களை ‌பிடு‌ங்க‌க் கூடாது.கீ‌ழ்‌ப் ப‌ல்லை‌ப் புடு‌ங்‌கினாலு‌ம் மே‌ல் ப‌ல்லை‌ப் பிடு‌ங்கவே‌ கூடாது. ஏ‌ன் எ‌னி‌ல் மே‌ல் ப‌ல் நேரடியாக மூளையுட‌ன் தொட‌ர்பு ‌கொ‌ண்டிரு‌ப்பதாகு‌ம்.பல்லு தானே என்று அலட்சியமாக இருக்க வேண்டாம்.பல்லில் ஏற்படும் சொத்தை, கூச்சம், பற்குழி போன்ற பிரச்சினைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்தால் உங்களின் பற்கள் பாதுகாக்கப்படும்.\nஇப்போ அதுக்கு எவ்வளவோ ட்ரீட்மென்ட் வந்து விட்டது.\nஎனக்கு ஏற்பட்ட அனுபவம் பத்தி கொஞ்ச நேரம்......\nகடந்த ஒரு வாரமா பல் வலி ஏற்பட்ட காரணத்தினால் நம்ம வீட்டு பக்கம் இருக்கிற டென்டல் கிளினிக் போய் டாக்டரை பார்த்தேன்.எக்ஸ்ரே எடுத்து பார்க்கையில் கடைவாய் பல் ஒன்று எக்கு தப்பா முளைத்து பக்கத்து கடைவாய் பல்லை மோதி இருந்து இருக்கிறது. பக்கத்து பல்லும் சொத்தை ஆகி இருக்கிறது, அதனால் ஏற்பட்ட வலி தான் என்றெண்ணி அந்த பல்லை பிடுங்க சொன்னேன். இப்போதைக்கு இந்த பல்லை பிடுங்கி ஸ்டிச்சிங் போட்டு இது ஆறின வுடன் அந்த பல்லுக்கு ட்ரீட்மென்ட் எடுத்து கொள்ளலாம் என்றார்கள்.\nமரத்து போகிற ஊசிலாம் போட்டு கொஞ்ச நேரம் கழித்து கத்தி கபடா இருக்கிற பெட்டியை கொண்டு வச்சு வாயை திறக்க சொல்லி பிடுங்க ஆரம்பிச்சாங்க..நான் கண்ணுல தண்ணீர் தெறிக்குதுன்னு கண்ணை மூடிகிட்டேன்...என்னை கண்ணை திறக்க சொன்னாங்க...ஓபன் பண்ணி பார்த்தால் என் வாய் ஒரு ஸ்டாண்ட் போல...ஏகப்பட்ட கருவிகளை வச்சி இருக்காங்க.நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்....என்னென்னமோ பண்ணி முடியல. கடைவாய் பல் ரொம்ப ஸ்ட்ராங் போல. தாடைலாம் வலி.ரொம்ப நேரம் போராட்டம் பண்ணி கட் பண்ணினாங்க... அப்பாடா...முடியல... அப்புறம் இடுப்புல வலி ஊசி போட்டு அனுப்பினார்கள் கூடவே மருந்தும் மாத்திரையும்.அப்புறம் பிடிங்கின பல்லையும்....\nஒரு வாரம் கழித்து மீண்டும் வலி எடுக்கவே மறுபடியும் சென்றேன்.பக்கத்து பல் மோதியதால் கேப் விழுந்து சொத்தை வந்ததினால் வலி. அந்த பல்லையும் பிடுங்க சொன்னேன். ..அதனால அதற்கு டாக்டர் ஒரே இடத்தில் அதுவும் கடைவாய் பற்கள இரண்டும் எடுக்க கூடாது..(காரணம்...கன்னத்தில் டொக்கு விழுந்திடும், உணவுகள் அரைக்க மேல் பல்லுடன் கீழ் பல் பட வேணுமாம்..) என்றும் ரூட் கெனால் ட்ரீட்��ென்ட் செய்ய வேண்டும் என்றார்கள். (பல் பிடுங்க 100 ரூபாய் தான்...ஆனா ROOT CANAL TREATMENT க்கு 2000. என்ன பண்றது நம்ம நேரம் இப்படி இருக்கே..) சரின்னு சொல்லவே அவங்க வேலையை ஆரம்பித்தார்கள்.\nமுதலில் மரத்து போகும் ஊசியை கடைவாய் உள்ளே குத்தினார்கள்.பாதி கன்னம் மற்றும் பாதி உதடு மரத்து போய் விட்டது.அதுக்கப்புறம் வாயை பொளந்தவன் தான் சும்மா அரை மணி நேரம்.....ஓ ன்னு... அவங்க பாட்டுக்கு பல்லில் ஓட்டை போட ஆரம்பித்தாங்க..ஓட்டை போட்டவுடன் கைப்பிடி உள்ள ஊசிகளை சைஸ் வாரியா எடுத்து அந்த ஓட்டை யில் விட்டு துழாவி துழாவி உள்ளே பாதிக்கப்பட்டு இருக்கிற திசு களை எடுக்க ஆரம்பித்தார்.இப்படியே அரை மணிநேரம் வாயை பொளந்து கொண்டே இருந்தேன். எல்லாம் சுத்தம் செய்தவுடன் அதுக்கு அப்புறம் நிறைய ஊசிகளை அந்த ஓட்டையில் விட்டு அடைத்து கிரைண்டிங் செய்ய ஆரம்பித்தார்.\nஅப்புறம் அந்த பல் உடையாமல் இருக்க அதற்கு கேப் போடணும் என்று சொல்லி இரண்டு வித கேப் களை காட்டினார்.மெட்டல் கேப், செராமிக் கேப் என இரண்டு வகை..மெட்டல் கேப் விலை குறைவு கருப்பு கலரில் இருக்கும். செராமிக் கேப் விலை அதிகம் பல்லின் நிறத்தில் இருக்கும்.\n(கருப்பு தான் போட சொன்னேன் ஹி ஹி அதுதானே விலை கம்மி யாச்சே...அதுக்கு டாக்டரு உள்ளே கருப்பா தெரியுமுன்னு சொல்ல///எப்பவும் நான் என்ன வாயை தொறந்து கிட்டா போக போறேன் எல்லாரும் பார்க்கிற மாதிரி அப்படின்னு சொல்ல... அம்மணி டாக்டருக்கு ஒரே சிரிப்பு...சிதற அடிக்குது மனசை.,...அப்படி இப்படி சொல்லி என்னை கன்வின்ஸ் பண்ணிட்டாங்க...எப்படியோ அவங்க கிளினிக்க்கு வாடகை கிடைச்சிடுச்சு.....)\nசரின்னு செராமிக் போட சொன்னேன்.\nஅதுக்கு அப்புறம் பல்லின் அளவு எடுக்கணும் என்று சொல்லி ஒரு மஞ்ச கலர் பேஸ்ட் ஐ பல் செட் மாதிரி இருக்கிற ஒரு கருவியில் அமுக்கி அன் பல்லின் மேல் வைத்து அச்சு எடுத்தாரு, நல்ல பைனாப்பிள் சுவையுடன் இருக்குதேன்னு அதை டேஸ்ட் பண்ணங்குள்ள எடுத்து விட்டார்.... அப்புறம் மேல் , கீழ் பற்களின் அளவை எடுத்து கொண்டார்...இனி கேப் செய்து வந்தவுடன் அந்த பல்லில் மாட்ட வேணும்...(அடுத்த பதிவுலாம் இல்லை)\nஎப்படியோ பல்லை பிடிங்கி யாச்சு.கிட்ட தட்ட 7000 பக்கம் வந்து விட்டது.பல் பிடுங்க 2000 ரூட் கெனால் 2000 செராமிக் கேப் 2000 அப்புறம் மருந்து மாத்திரைகள் என 850 ஆகி விட்டது....\nஇரண்டு வருடம் முன்பே வேறொரு மருத்துவ மனையில் பல் சுத்தம் செய்யும் போது சொன்னார்கள் ,அப்பவே அந்த பல்லை பிடிங்கி இருந்தால் இப்போ இவ்ளோ வலியும் வேதனையும் அப்புறம் முக்கியமா விலையும் இருந்து இருக்காது. லேட்டாதான் உறைக்குது என்ன பண்றது.....எல்லாம் நம்ம நேரம்....\nஅதுக்கு தான் சொல்றேன்....மீண்டும் முதல் வரிக்கு வாங்க.....\nஇதெல்லாம் போன பல்லுக்கு நடந்தது...இந்த பல்லுக்கு அதே மாதிரிதான் ரொம்ப பாடுபட்டு, போராடி பிடிங்கினாங்க...கஷ்டப்பட்டு பிடுங்கியதால் 3500 கொடுத்து இருக்கேன்,,,அடுத்த ட்ரீட்மெண்ட் வியாழன் அன்று இருக்கு.....ரூட் கேனால் வேற பண்ணணுமாம்....அனேகமா அவங்க இந்த வருட கிருஸ்துமஸ் நல்லா கொண்டாடுவாங்க அப்படின்னு நினைக்கிறேன்...ஹி ஹி ஹி ..\nLabels: Root canal, அனுபவம், கோவை, பல், ரூட் கேனால்\nஅப்ப இப்பத்தான் விஸ்டம் வருதுன்னு சொல்லுங்க :)....நல்ல அறிவுரைப் பதிவு. எனக்கும் ஒரு பல் மருத்துவர் கூறினார் ஒரு பல்லைப் பிடுங்கும்போது வேரிலிருந்து பிரிவதால் அனைத்துப் பற்களுமே அதன் வலு குறைவது சாத்தியம் என்று. அதனால் வருமுன் காத்தல் நலம்.\nபல்லு பிடுஙகின அனுபவம் ரொம்ப சுவாரஸ்யமா இருந்துச்சு - எங்களுக்கு. வலியும் பட்டு. பணமும் தொலைச்சு... ரொம்ப கஷ்டப்பட்ருப்பீங்க இல்ல... (அனுபவம் பேசுது)\nமே‌ல் ப‌ல்லை‌ப் பிடு‌ங்கவே‌ கூடாது. ஏ‌ன் எ‌னி‌ல் மே‌ல் ப‌ல் நேரடியாக மூளையுட‌ன் தொட‌ர்பு ‌கொ‌ண்டிரு‌ப்பதாகு‌ம்.// நம்மளுக்கு எதுக்கு பாஸ் இல்லாததை பத்தின கவலை எல்லாம்.... :-)\nகொஞ்சம் சிரமம் அல்ல... ரொம்பவே சிரமம்...\nஅம்மணிங்க...ஒரு வழியா சிங்கத்தோட பல்ல புடுங்கிடாங்க.\n//.கீ‌ழ்‌ப் ப‌ல்லை‌ப் புடு‌ங்‌கினாலு‌ம் மே‌ல் ப‌ல்லை‌ப் பிடு‌ங்கவே‌ கூடாது. ஏ‌ன் எ‌னி‌ல் மே‌ல் ப‌ல் நேரடியாக மூளையுட‌ன் தொட‌ர்பு ‌கொ‌ண்டிரு‌ப்பதாகு‌ம்//\nமாப்ளே இது எல்லாம் நல்லதுக்கில்ல மேல மூணு பல்ல புடுங்கி ஆண்டு பல ஆகிவிட்டது க்கும்...எனக்கு\nஎனக்கு இப்ப பல்வலி. சாயந்திரம் டாக்டர் கிட்ட போயே ஆகணும்.\nஇன்னைக்கு சாயந்திரம் எனக்கு பல் பிடுங்கும் வைபவம்\nபல் வலியிலேயும் பதிவு போட்டிருக்கீங்களே உங்க நேர்மையை கண்டு நான் வியக்கேன் \nரெண்டு நாள் கழிச்சு டெஸ்ட்டுன்னு மறுபடியும் போயிட்டு வழிய போறீங்க...\nஅதுக்கும் தனி பதிவு போடவும் மச்சி.\nFun republic - ஃபன் சினிமாஸ், ஃபன் மால் - பீளமேடு,...\nRags to Pads - குறு���்படம் - ஒரு பார்வை\nதுப்பாக்கி - ஒரு பார்வை\nபேஸ்புக் கவிதைகள் - 4\nஇந்த வாரம் பல் வலி வாரம் - அனுபவம் 2\nகோவை மெஸ் - ஹனிபா ஹோட்டல், திருப்பூர்\nவெளிநாட்டு அனுபவம் - கோலாலம்பூர், மலேசியா - 4\nவெளிநாட்டு அனுபவம் - ஜெண்டிங் (கெந்திங்) ஹைலேண்ட்ஸ...\nகோவை மெஸ் - ON THE GO, ரேஸ்கோர்ஸ், கோயம்புத்தூர்.\nவெளிநாட்டு அனுபவம் - ஜெண்டிங் ஹைலேண்ட்ஸ், மலேசியா ...\nவெளிநாட்டு அனுபவம் - ஜெண்டிங் ஹைலேண்ட்ஸ்,மலேசியா -...\nசந்தித்த நாள் - 29.10.1999 - மலரும் நினைவுகள்\nபேஸ் புக் கவிதைகள் - 3\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kattankudy.org/2015/11/14/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-04-22T20:34:10Z", "digest": "sha1:3TPC2SUS6ST5ETPEAJ3BHDPF7IXV7O7W", "length": 9615, "nlines": 122, "source_domain": "kattankudy.org", "title": "குறைந்த நேரம் தூங்குபவர்களின் சிறுநீரகம் பாதிப்பு : புதிய ஆய்வில் | காத்தான்குடி", "raw_content": "\nகுறைந்த நேரம் தூங்குபவர்களின் சிறுநீரகம் பாதிப்பு : புதிய ஆய்வில்\nநாள்தோறும் 7 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு சிறுநீரக செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படலாம் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.\nஇது அமெரிக்க ஐக்கிய நாட்டில் பாஸ்டன் நகரில் உள்ள பிர்ஹாம் பெண்கள் மருத்துவமனை மருத்துவர்கள் கடந்த 11 ஆண்டுகளாக நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.\nநாள்தோறும் குறைவாக தூங்குபவர்களின் சிறுநீரக செயல்பாடு படிப்படியாக குறைந்து வருவதாக பிர்ஹாம் பெண்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற 4238 நோயாளிகளிடம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாக மருத்துவமனை மருத்துவர் ஜோசப் மெக்மில்லன் கூறினார்.\nமேலும், மனிதர்களின் உள் உறுப்புகளின் செயல்பாடுகள் அனைத்தும் ஒரு வழக்கமான காலமுறையை பின்பற்றுகின்றன. அதாவது சில உறுப்புகள் நாம் தூங்கும்போதும் மட்டும் இயங்கும். நாம் தூங்கும் நேரத்துக்கும் சிறுநீரக செயல்பாட்டுக்கும் இடையே நேரடி தொடர்பு உள்ளது.\nதலையில் பாய்ந்த 7 அடி நீளம் கொண்ட இரும்பு கம்பி ; அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைப்பு\nபெல் 206 ரக ஹெலிகாப்டர் கடலில் உடைந்து விழுந்து\n14 வயது சிறுமி வன்புணர்வின் பின்னே கொலை செய்யப்பட்டுள்ளார்\nதலதா மாளிகையின் முன்னால் மோதல்\nவீட்டுக்குள் புகுந்தது அரச பேரூந்து\nபொது வேட்பாளர் மைத்திரியை ஆதரித்து கொழும்பில் மகளிர் மாநாடு\nஓய்வு பெற்ற சமுர்த்தி அதிகாரிகளுக்கு கடந்த காலங்களில் கொடுப்பணவுகள் வழங்கப்படவில்லை-சஜித் பிரேமதாச\n'மிக முக்கியமானவர் சங்கக்கார' - வி.வி.எஸ். லட்­சுமண்\nnajim5543 on நுரையீரல் சத்திரசிகிச்சைக்கான…\nDr M.L.Najimudeen on மாதுலுவாவே சோபித தேரரின் இறுதி…\nnajim5543 on போக்குவரத்து அமைச்சராக நிமல் ச…\nnajim5543 on மஹிந்­தவின் ஊடகப் பேச்­சா­ள­ரி…\nnajim5543 on காத்தான்குடி வன்முறைச் சம்பவத்…\nபொது வேட்பாளர் மைத்திரியை ஆதரித்து கொழும்பில் மகளிர் மாநாடு\nஓய்வு பெற்ற சமுர்த்தி அதிகாரிகளுக்கு கடந்த காலங்களில் கொடுப்பணவுகள் வழங்கப்படவில்லை-சஜித் பிரேமதாச\n'மிக முக்கியமானவர் சங்கக்கார' - வி.வி.எஸ். லட்­சுமண்\nதலையில் பாய்ந்த 7 அடி நீளம் கொண்ட இரும்பு கம்பி ; அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைப்பு February 19, 2016\nபெல் 206 ரக ஹெலிகாப்டர் கடலில் உடைந்து விழுந்து February 19, 2016\n14 வயது சிறுமி வன்புணர்வின் பின்னே கொலை செய்யப்பட்டுள்ளார் February 19, 2016\nதலதா மாளிகையின் முன்னால் மோதல் February 19, 2016\nவீட்டுக்குள் புகுந்தது அரச பேரூந்து February 19, 2016\nகிரிக்கெட் வீரர்களுக்கு இரகசியங்களை சொல்லிக் கொடுத்த பொன்சேகா February 19, 2016\nமட்டு.மாவட்டத்தில் 425 மில்லியன் செலவில் திண்மக்கழிவு முகாமைத் திட்டம் February 19, 2016\n“அரசியல் தீர்வு என்பது அரசியல் வாதிகளுக்கான தீர்வாக அல்லாமல் மக்களுக்கான தீர்வாகஅமைய வேண்டும்” NFGG தவிசாளர் பொறியிலாளர் அப்துர் ரஹ்மான் February 19, 2016\nnajim5543 on நுரையீரல் சத்திரசிகிச்சைக்கான…\nDr M.L.Najimudeen on மாதுலுவாவே சோபித தேரரின் இறுதி…\nnajim5543 on போக்குவரத்து அமைச்சராக நிமல் ச…\nnajim5543 on மஹிந்­தவின் ஊடகப் பேச்­சா­ள­ரி…\nnajim5543 on காத்தான்குடி வன்முறைச் சம்பவத்…\nnajim5543 on காத்தான்குடி தாருல் அதர் அத்த…\nnajim5543 on காத்தான்குடியில் ஏற்பட்ட வன்மு…\nnajim5543 on “சேவைச் செம்மலுக்காய் செ…\nnajim5543 on இஷாக் ஹாஜி: அநுராதபுர மாவட்ட ம…\nnajim5543 on ஆசனங்களை இழந்த முன்னாள் பாராளு…\nnajim5543 on முஜீபுர் ரஹ்மான் 83,124 வாக்கு…\nnajim5543 on ரணிலுக்கு 5,56,000 விருப்பு வா…\nnajim5543 on ஆசனங்களை இழந்த முன்னாள் பாராளு…\nDr M.L.Najimudeen on கொழும்பு உள்ளிட்ட பகுதிகளின் வ…\nnajim5543 on தேர்தல் தொடர்பில் திருப்தி : த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2237970&utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+dinamalar%2FFront_page_news+%28Dinamalar.com+%7C%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%29", "date_download": "2019-04-22T20:48:48Z", "digest": "sha1:FC7DOIQESMD22UUXFHUTNUCAG3RBQ7AV", "length": 18719, "nlines": 289, "source_domain": "www.dinamalar.com", "title": "ஜி.எஸ்.டி., போன்ற அமைப்புகள் தேவை: அருண் ஜெட்லி| Dinamalar", "raw_content": "\nகோடை மழையால் குளிர்ந்த பூமி\nஇறக்குமதியை உடனே நிறுத்துங்கள்; இந்தியாவுக்கு ...\nசித்துவுக்கு தேர்தல் ஆணையம் தடை\nமர்மப்பை: மதுரை காஜிமார் தெருவில் வெடிகுண்டு ...\nகிழக்கு டில்லி பா.ஜ. வேட்பாளர் கவுதம் காம்பீர்\nஇலங்கைக்கு உதவ தயார்: மோடி\nதுணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு 2 நாள் பயணமாக சென்னை ...\nகுண்டு வெடிப்பு: நாளை இலங்கை பார்லி. அவசர கூட்டம்\nபாலியல் தொல்லை வழக்கில் 3 ஆயுள் தண்டனை: கோவை கோர்ட் ...\nசொகுசு ஒட்டலில் லோக்பால் அலுவலகம் 7\nஜி.எஸ்.டி., போன்ற அமைப்புகள் தேவை: அருண் ஜெட்லி\nபுதுடில்லி: ''ஜி.எஸ்.டி., கவுன்சில் போன்ற அமைப்பு, கிராமப்புற வளர்ச்சி, வேளாண், ஆரோக்கிய பராமரிப்பு துறைகள் ஆகியவற்றுக்கும் தேவை,'' என, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி, 'டுவிட்டரில்' தெரிவித்துள்ளார்.\nஅதில், மேலும் கூறப்பட்டுள்ளதாவது: மத்திய - மாநில அரசு களுக்கு, சரக்கு மற்றும் சேவை வரிகள் தொடர்பான பரிந்துரைகளை வழங்கும், கூட்டாட்சி அமைப்பாக, ஜி.எஸ்.டி., கவுன்சில் உள்ளது. மிகச் சிறந்த இந்த அமைப்பு, 34 கூட்டங்கள் மூலம், ஆயிரக்கணக்கான பிரச்னைகளை விவாதித்து, தீர்வு கண்டுள்ளது. இதன் மூலம், வர்த்தகர்களும், மக்களும் பயன் பெற்று வருகின்றனர். புதிய இந்தியாவை உருவாக்குவதில், இந்த அமைப்பின் பங்கு குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது.\nஅத்தியாவசிய துறைகளின் வளர்ச்சிக்கு, மத்திய - மாநில அரசுகள் உடனான ஒருங்கிணைப்பு மேலும் வலுப்பெற வேண்டும். அதற்கு, ஜி.எஸ்.டி., கவுன்சில் போன்ற கூட்டாட்சி அமைப்பை, கிராமப்புற மேம்பாடு, வேளாண், ஆரோக்கிய பராமரிப்பு துறைகளிலும் ஏற்படுத்த வேண்டியது அவசியம். இதன் மூலம், ஏழை மக்கள் பெரிதும் பயன் பெறுவர். அரசியல் கட்சி என்ற முறையில், இத்திட்டத்திற்கு, பா.ஜ., ஆதரவளிக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nலோக்சபா தேர்தலில் அத்வானி போட்டி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதேவைன்னு தான் சொன்னாங்க.. 2014 வரைக்கும் வேண்டாமுன்னு குதிச்சது யாருன்னு புரட்டி பாருங்க..\nமொதல்ல அந்த 150 லட்சம் கோடி கருப்பு பணம் வசூல் பண்ணீங்களா இல்லே வசூல் ஆகாமலேயே gst வசூல் பண்ணிட்டீங்களா\nஅப்போ என் பதினைந்து லெச்சம் என் அக்கவுண்ட்லே போட்ருவாய்ங்களா\nஎன்னென்னமோ சொல்லறீங்க... ஆனால் செய்தது எதுவும் தெரியவில்லை... புரியவில்லை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செ��்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nலோக்சபா தேர்தலில் அத்வானி போட்டி\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/02/11093705/1025071/Rahul-Gandhi-sm-krishna-Congress.vpf", "date_download": "2019-04-22T20:45:33Z", "digest": "sha1:2UHSO3NBT5RSP5OJH443R7UZNPDHIORQ", "length": 8273, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "ராகுலின் தலையீட்டால் காங்கிரசிலிருந்து வெளியேறினேன் - எஸ்.எம்.கிருஷ்ணா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nராகுலின் தலையீட்டால் காங்கிரசிலிருந்து வெளியேறினேன் - எஸ்.எம்.கிருஷ்ணா\n46 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருந்த தாம் ராகுல் காந்தியின் தலையீடு காரணமாகவே, அக்கட்சியில் இருந்து வெளியேறியதாக பாஜக மூத்த தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.\nகர்நாடக மாநிலம் மதூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், மத்திய காங்கிரஸ் ஆட்சியின் போது ராகுல் காந்தி பெரிய பதவியில் இல்லாத போதும் கட்சியிலும் ஆட்சியிலும் தலையிட்டதாக கூறினார். 80 வயதுக்கு மேற்பட்டோர் அமைச்சர் பதவியில் இருக்க கூடாது என ராகுல் ரகசியமாக உத்தரவிட்டதால் தான் உடனடியாக ராஜினாமா செய்ததாகவும் கிருஷ்ணா தெரிவித்தார். ஆனால், தற்போது பிரதமர் மோடியின் தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.\n\"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்\" - திமுக எம்.பி. கனிமொழி\nபன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.\nவேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் வருடம் தோறும் செயல்படும்\nவேடந்தாங்களில் ஒவ்வொரு வருடமும் பல்வேறு நாடுகளில் இருந்து நாற்பது ஆயிரத்துக்கும் அதிகமான பறவைகள் வருவது வழக்கம்..\nவீடியோ கால் செய்து தூக்கு மாட்டி விளையாட்டு காட்டிய இளைஞர்\nபோதையில் கால் தவறி தூக்கில் தொங்கி உயிரிழந்த சோகம்\nநடைபயணமாக சென்று கோரிக்கை மனு அளித்த விவசாயிகள்\nதருமபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு போதிய மழை பெய்யாத காரணத்தால் நீர்நிலைகள் வறண்டு உள்ளன.\nவீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகைகள் கொள்ளை\nதிருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகை மற்றும் 30 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தை மர்மநபர்களை கொள்ளையடித்து சென்றனர்.\n5 வயது சிறுமி பாலியல் கொடுமையால் கொல்லப்பட்ட வழக்கு : குற்றவாளி மகேந்திரனுக்கு 3 ஆயுள் தண்டனை\nகோவையில் ஐந்து வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த நபருக்கு மூன்று ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசேலம் : செல்லப்பிராணிகளுக்கு அனஸ்தீஷியா சிகிச்சை முறை\nசேலம் கால்நடை அரசு மருத்துவமனையில் செல்லப்பிராணிகளுக்கு மயக்க வாயு கொடுத்து அறுவை சிகிச்சை செய்யும் முறை முதன்முதலாக துவக்கப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2019/01/01/siddarth-catherine-tresa-starrer-aruvam-first-look-unveiled/", "date_download": "2019-04-22T20:32:42Z", "digest": "sha1:SSKZXC7PEFFJAORWPZB3L6C57DNNWY5K", "length": 10770, "nlines": 151, "source_domain": "mykollywood.com", "title": "SIDDARTH-CATHERINE TRESA STARRER ARUVAM FIRST LOOK UNVEILED – www.mykollywood.com", "raw_content": "\nஅரசியலை வெளுத்து வாங்க வருகிறது “ஒபாமா உங்களுக்காக”\nடிரைடெண்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பாளர் ஆர். ரவீந்திரனிடம் இருந்து ஏதாவது ஒரு விஷயம் வருகிறது என்றால் அது மிகவும் தரமானதாக இருக்கும் என்பது உறுதி. குறிப்பாக, மிக திறமையானவர்கள் இணைந்து பணிபுரியும் “அருவம்” திரைப்படம் தமிழ் சினிமாவின் முக்கியமான திரைப்படம். சித்தார்த் மற்றும் கேத்ரின் தெரசா ஆகியோர் நடிக்க, சாய் சேகர் இயக்கியிருக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் புத்தாண்டுக்கு நமக்கு ஒரு விருந்தாக வெளியாகியிருக்கிறது.\nஃபர்ஸ்ட்லுக் வெளியீடு “அருவம்” படக்குழுவினர் கூறியதாவது “அருவம் படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கில், அதற்கேற்ற நீதியை செய்வதில் விழிப்புடன் இருந்தோம். நிச்சயமாக, “முதல் ஈர்ப்பு, சிறந்த ஈர்ப்பு என்பது போல, பார்வையாளர்களிடமிருந்து சிறந்த வரபேற்பை பெறுவதில் ஆர்வமாகவும், உறுதியாகவும் இருக்கிறோம். “அருவம்” என்ற தலைப்பு, இது திகில் படம் என்பதை உறுதி செய்கிறது. அருவம் என்பது உருவம் என்பதின் எதிர் பதமாகும். ஒவ்வொருவரும் நம்ப மறுக்கும், ஆனால் நம்மை சுற்றி நடக்கும் அமானுஷ்ய நிகழ்வுகள் நம்மை நம்ப வைக்கும் ஒரு விஷயத்தை பற்றி நாங்கள் பேசுகிறோம். இந்த படத்தை இயக்கியது ஒரு மிகச்சிறந்த உணர்வாகும். குறிப்பாக சித்தார்த் போன்ற இந்திய அளவிலான ரசிகர்களை கொண்ட ஒரு நடிகர் இந்த படத்தில் இருந்தது கூடுதல் பொறுப்புகளை சேர்த்திருக்கிறது. இந்த படத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் எங்களுக்கு உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர் ரவிந்திரன் சாருக்கு நன்றி” என்றார்.\nசித்தார்த், கேத்ரின் தெரசா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க கபிர் துகன் சிங், மதுசூதன ராவ், ஸ்டண்ட் சில்வா மற்றும் போஸ்டர் நந்தகுமார் ஆகியோர் வில்லன்களாக நடித்துள்ளனர். சதீஷ், ஆடுகளம் நரேன், குமரவேல், மயில்சாமி இன்னும் பல நடிகர்கள் நடித்துள்ளனர்.\nஇத்திரைப்படத்திற்கு எஸ்.எஸ். தமன் இசையமைக்க, பிரபல ஒளிப்பதிவாளர் என்.கே. ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார். தேசிய விருது வென்ற பிரவீன் KL எடிட்டிங் செய்ய, ஜி துரைராஜ் கலை இயக்குனராக பணிபுரிகிறார். ஸ்டண்ட் சில்வா வில்லனாக நடிப்பதோடு, படத்தின் சண்டைப்பயிற்சியாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.\nஜெய்-யை காதலிக்க லட்சுமிராய்க்கும் கேத்தரின் தெரேசாவுக்கும் போட்டி – “நீயா2” மே10 வெளியீடு.\nதளபதி விஜயின் சர்கார் பட பாணியில், 49 P தேர்தல் விதிப்படி வாக்களித்த நெல்லை வாக்காளர���\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1120031.html", "date_download": "2019-04-22T20:47:24Z", "digest": "sha1:2EEFNEOCZ6H6HKVKA4OIGPGCTKUKFBE5", "length": 10577, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "முச்சக்கரவண்டி கோர விபத்து – மூவர் படுகாயம்…!! – Athirady News ;", "raw_content": "\nமுச்சக்கரவண்டி கோர விபத்து – மூவர் படுகாயம்…\nமுச்சக்கரவண்டி கோர விபத்து – மூவர் படுகாயம்…\nதம்புள்ளை மஹியங்கனை பிரதான வீதியில் உன பந்துரயாய பிரதேசத்தில் பெண்ணொருவர் செலுத்திய முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகிய ஏற்பட்ட விபத்தில் அதில் பயணித்த மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.\nவிபத்தில் காயமடைந்தவர்கள் தம்புள்ளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதோடு, படுகாயமடைந்த பெண்ணொருவர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி மருத்துவமனைக்கு மாற்றியனுப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.\nதம்புள்ளை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றுவரும் வழக்கொன்றில் முன்னிலையாக சென்ற போதே அவர்கள் இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.\nதேர்தல் சுவரொட்டிகள் தமிழ் தேசிய பேரவையால் அகற்றப்படுகிறது..\nஇந்தியா – ஓமன் இடையே 8 முக்கிய ஒப்பந்தங்கள் – மோடி முன்னிலையில் கையொப்பமானது..\nஇரணியல் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்கள் கொள்ளை..\nகாங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார்- ஆனந்த்சர்மா சொல்கிறார்..\nபா.ஜனதாவில் சேர்ந்ததால் கவுரவம் மீண்டும் கிடைத்தது – நடிகை ஜெயப்பிரதா..\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nஇரணியல் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்கள் கொள்ளை..\nகாங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார்-…\nபா.ஜனதாவில் சேர்ந்ததால் கவுரவம் மீண்டும் கிடைத்தது – நடிகை…\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம்…\nநான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது- பிரதமர்…\nகுண்டுவெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலி…\nகாத்தான்குடியில் வர்த்தக நிலையங்களை மூடி துக்கம் அனுஷ்டிப்பு..\nவவுனியாவில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு\nவெடிப்பு சம்பவங்களை விசாரணை செய்ய இன்டர்போல் இலங்கைக்கு\nஇரணியல் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்கள் கொள்ளை..\nகாங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார்- ஆனந்த்சர்மா…\nபா.ஜனதாவில் சேர்ந்ததால் கவுரவம் மீண்டும் கிடைத்தது – நடிகை…\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil360newz.com/chennai-high-court-appointed-manikkavel/", "date_download": "2019-04-22T20:37:06Z", "digest": "sha1:OHTZI3MIZMLXSD5A5RUC5DGFTMLCIBQ2", "length": 8949, "nlines": 118, "source_domain": "www.tamil360newz.com", "title": "சிலை கடத்துபவர்களுக்கு ஆப்பு.! சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமனம்.. ஹைகோர்ட் அதிரடி - tamil360newz", "raw_content": "\nHome News சிலை கடத்துபவர்களுக்கு ஆப்பு. சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமனம்.. ஹைகோர்ட் அதிரடி\n சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமனம்.. ஹைகோர்ட் அதிரடி\n சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமனம்.. ஹைகோர்ட் அதிரடி\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக பதவி வகித்த பொன்.மாணிக்கவேல் இன்று ஓய்வுபெறும் நிலையில், அவர் இன்னும் ஒரு வருடத்திற்கு சிறப்பு அதிகாரியாக பணியை தொடர சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அனைத்து சிலை கடத்தல் வழக்குகளையும், சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு சமீபத்தில் உத்தரவிட்டு அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து யானை ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வெளியானது. அதில், சிலை கடத்தல் வழக்கை சிபிஐ விசாரிக்க தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்த ஹைகோர்ட் பொன் .மாணிக்கவேலை இன்னும் ஓராண்டுக்கு சிறப்பு அதிகாரியாக நியமித்து சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பதவியில் இருந்து பொன்.மாணிக்கவேல் இன்று ஓய்வுபெறும் நிலையில் உயர் நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபியாக அபய்குமார் சிங் என்ற அதிகாரியை தமிழக அரசு பணி நியமனம் செய்திருந்த நிலையில், பொன்.மாணிக்கவேல் சிறப்பு அதிகாரியாக செயல்பட உள்ளார். அபய்குமார் சிங்கிற்கு பொன்.மாணிக்கவேல் ரிப்போர்ட் செய்ய தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தமிழக அரசு முயற்சிகளுக்கு உயர் நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.\nPrevious articleபுதிய பஜாஜ் பல்சர் அறிமுகம்.. அதுவும் குறைந்த விலையில்.. தலையில் துண்டைப் போடும் டிவிஎஸ், ஹோண்ட\nNext articleஎன்ன நம்பி கெட்டவங்க யாருமே இல்ல. ஆனா வந்தா ராஜாவாதான் வருவேன் ட்ரைலர்.\nபிரபல மாஸ் நடிகரை இயக்கும் விஸ்வாசம் இயக்குனர் சிவா.\nரொம்பவும் கஷ்டப்பட்டு 2 வருசம் படிச்சிட்டேன் ஆனா இந்த வருசம் பீஸ் கட்ட கூட பணம் இல்ல ஆனா இந்த வருசம் பீஸ் கட்ட கூட பணம் இல்ல கண் கலங்கும் MBBS மாணவன்\nஅரசு ஆசிரியர்கள் டியூசன் எடுத்தால் இனி ஆப்பு.\nஅடேய் இதுல எங்கடா சென்னை இருக்கு. மீம்ஸ் போட்டு கலாய்க்கும் நெட்டிசன்\n8 வழி சாலை – தமிழக அரசுக்கு ஆப்பு வைத்த நீதிமன்றம்.\n4 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை.\nபாலியல் சில்மிஷம் செய்த ஊழியர் 200 ரூபாய் கூப்பன் கொடுத்து பஞ்சாயத்து பண்ணிய ஸ்விக்கி.\nகோவை சிறுமி பாலியல் வன்கொடுமை.\nநோ பார்கிங்கில் நின்ற டூ-வீலரை அடித்து நொறுக்கும் போலிஸ்.\n2 பீஸில் போஸ் கொடுத்த செக்க சிவந்த வானம் பட நடிகை.\nரம்யா மேடம் உங்களுக்கு புடவை கூட கட்ட தெரியல. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\nஇலங்கையில் வெடித்து சிதறிய வாகனம் நெஞ்சை பதறவைக்கும் காட்சி.\nகொல மாஸ் லுக்கில் அஜித். ரசிகர்கள் உருவாக்கிய ஃபேன்மேட் போஸ்டர் இதோ\nபிரபல மாஸ் நடிகரை இயக்கும் விஸ்வாசம் இயக்குனர் சிவா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakedbuildersneworleans.com/ta/", "date_download": "2019-04-22T20:14:33Z", "digest": "sha1:54TNSH36JDTCATNRALAVKG5LHOBGBMQR", "length": 4890, "nlines": 35, "source_domain": "nakedbuildersneworleans.com", "title": "Naked Builders New Orleans – A Comedy/ Drama series for Adults with a clothing optional networking area for personal use or business .", "raw_content": "\nJAVASCRIPT முடக்கப்பட்டது. இந்த தளத்தைப் பார்வையிட, உங்கள் உலாவியில் JavaScript ஐ இயக்குக.\nதனிப்பட்ட பயன்பாட்டிற்காக அல்லது வியாபாரத்திற்கான ஆடை விருப்ப நெட்வொர்க்கிங் பகுதியில் வயது வந்தோருக்கான நகைச்சுவை / நாடக தொடர்.\nநீங்கள் மேலும் ஆராய விரும்பினால், நீங்கள் வந்துவிட்டீர்கள்\nநீங்கள் இதை எப்படி செய்கிறீர்கள்.\nஎங்கள் விருந்தினரை உலவ அனைத்து விருந்தினர்களுக்கும் இலவசம்.\nஎங்கள் ப��� பக்கங்களைப் பெற கீழே அழுத்தவும். இங்கே அதை ஹிட்.\nநியூ ஆர்லியன்ஸ் - இல்லை\nஒரு பதில் விடவும் பதிலை நிருத்து\nநீங்கள் இருக்க வேண்டும் உள்நுழையப்பட்டது கருத்துரை.\n© 2013 - நியூ ஆர்லியன்ஸ்\t- வீவர் எக்ஸ்ட்ரீம் தீம் நியூ ஆர்லியன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://www.tamilcompetition.org.au/youth-division-competition", "date_download": "2019-04-22T21:00:11Z", "digest": "sha1:XI47HLBRGOVO77KEBXMJMBJJBVDT4RML", "length": 2136, "nlines": 58, "source_domain": "www.tamilcompetition.org.au", "title": "இளைஞர் பிரிவு போட்டிகள் - Tamil competitions - Australian Society of Graduate Tamils", "raw_content": "\nSpYImS - முன்னேற்பாடற்ற (Impromptu) பேச்சுப் போட்டி - முன்னேற்பாடற்ற (Impromptu) பேச்சுப் போட்டிக்கான விளக்கம்\nAdSV - அதிமேற் பிரிவு வாய்மொழித் தொடர்பாற்றல் போட்டி - Sample Questions\nஎழுத்தறிவுப் போட்டிகள் (ஏதேனும் ஒரு எழுத்தறிவுப் போட்டியில் மட்டுமே பங்குபற்ற முடியும்.)\nSpYW - விசேட இளைஞர் பிரிவு எழுத்தறிவுப் போட்டி - Past Papers\nSpSW-B - விசேட அடிப்படைத் தமிழார்வ எழுத்தறிவுத் தேர்வு – இடைநிலை - Past Papers\nYQ - இளைஞர் பிரிவு வினாடி வினாப் போட்டி - Sample Questions\nகுழுநிலைப் போட்டிகள் YD - இளைஞர் பிரிவு விவாதப் போட்டி - விவாதப் போட்டிக்கான விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=37945", "date_download": "2019-04-22T20:55:03Z", "digest": "sha1:FWDMMQQ2BTF2JVFBVIRY62O2ZTTILROZ", "length": 13564, "nlines": 120, "source_domain": "www.lankaone.com", "title": "கிளிநொச்சி குளத்தின் ந�", "raw_content": "\nகிளிநொச்சி குளத்தின் நீரேந்து பகுதியில் அத்துமீறிய குடியிருப்புகள்\nகிளிநொச்சி குளத்தின் நீரேந்து பகுதியும், இரத்தினபுரம் பாலத்தின் ஒதுக்கீட்டு பகுதிகளும் தனியார்களால் அத்து மீறல்கள் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றது.\nஊடகங்களும், பொது அமைப்புகளும் இதனை சுட்டிக்காட்டி வருகின்ற நிலையில் அவை நிறுத்தப்பட்டதாக தெரியவில்லை என மீண்டும் பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.\nகிளிநொச்சி குளத்தின் நீரேந்து பகுதியும், இரத்தினபுரம் பாலத்தின் இருமருங்கிலும் பல தனியார்கள் நிலங்களை அத்துமீறி பிடித்து கட்டடங்கள் மற்றும் மதில்களை அமைத்துள்ளமையினால் மழைக்காலங்களில் வெள்ளம் வழிந்தோடுவதில் நெருக்கடி ஏற்பட்ட சம்பவங்கள் கடந்தகாலங்களில் இடம்பெற்றுள்ளன.\nஇந்த நிலையில் குறித்த பகுதிகளில் இடம்பெறும் தனியார்களின் அத்துமீறலை கட்டுப்படுத்துமாறு பலரும் பல தடவைகள் கூறிய போதும் சம்��ந்தபட்ட முதன்மை திணைக்களமான நீர்ப்பாசனத் திணைக்களம் பாராமுகமாக இருந்துள்ளது.\nஇதனால் அதிகளவான அத்துமீறல்கள் குறித்த பகுதியில் இடம்பெற்றது. இந்த நிலையில் மீண்டும் அந்தப்பகுதியில் பளை பிரதேசத்தில் இருந்து வந்து ஒருவர் பாலத்தின் அருகில் இரவோடு இரவாக கொட்டில் ஒன்றை அமைத்துக்கொண்டு மாற்றுத்திறனாளியான பிள்ளையுடன் வசிக்கின்றார்.\nஇதனை அறிந்த நீர்ப்பாசனத்திணைக்களம், பிரதேச செயலக அதிகாரிகள், கிராம அலுவலர் ஆகியோர் சென்று குறித்த நபருடன் பேசிய போதும் அவர் குறித்த இடத்தை விட்டு செல்லவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த நிலை தொடர்ந்தால் வருங்காலத்தில் மேலும் பலரும் புதிது புதிதாக அத்துமீறி குடியிருக்க முற்படுவார்கள் எனவே இவற்றை உடனடியாக தடுத்த நிறுத்த வேண்டும் என குறித்த பிரதேசத்தின் பொது மக்கள் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநாட்டில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஊரடங்குச் சட்டம்......Read More\nஇன, மதப்பற்று மற்றும் அரசியற் கொள்கைகளுக்கு அப்பால், நாட்டின் அமைதி,......Read More\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை நோக்கி.\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nமிலேச்சத்தனமான தாக்குதல்கள் மூலம் நாட்டில் வன்முறையை தோற்றுவித்து......Read More\nஇலங்கையில் தொடரும் பதற்ற நிலை\nஇலங்கையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை குறித்து அமெரிக்க ஜனாதிபதி......Read More\nநாட்டில் பல் வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள்......Read More\nநாட்டில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஊரடங்குச் சட்டம்......Read More\nயாழ். தனியார் பேருந்து நிலையத்தின்...\nயாழ். தனியார் பேருந்து நிலையத்தின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த......Read More\nமன்னார் தாழ்வுபாடு கிராமத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய......Read More\nஇன்று அமுலுக்கு வருகிறது அவசரகாலச்...\nபயங்கரவாத தடை சட்டத்தின் சரத்துக்கள், அவசரகால சட்டத்தின் கீழ்......Read More\nதொடர் குண்டு தாக்குதல்களின் எதிரொலி...\nநாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களின் காரணமாக......Read More\nகுண்டு வெடிப்பில் பலியான வவுனியா...\nகொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பலியான......Read More\nகொழும்பு புறக்கோட்டையில் தனியார் பேருந்து நிலையத்தில் வெடிப்பதற���கு......Read More\nயாழ் மறைமாவட்ட ஆயரை சந்தித்த வடக்கு...\nயாழ் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் பி ஞானப்பிரகாசம் ஆண்டகையைஆளுநர்......Read More\nவவுனியாவிலுள்ள மதஸ்தலங்களை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக......Read More\nநேற்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக......Read More\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை...\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/01/31/rare.html", "date_download": "2019-04-22T20:21:27Z", "digest": "sha1:N467CGAEOY557UJ5S2UEMXJGERITLEFC", "length": 14617, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையில் கச்சேரி வழங்குகிறார் ரவிசங்கர் | rare music concert in chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லி கிழக்கில் கவுதம் கம்பீர் பாஜக சார்பாக போட்டி\n3 hrs ago மதுரையில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை.. காஜிமார் தெருவில் பரபரப்பு\n4 hrs ago ஒரு காலத்தில் டெல்லி கேப்டன்.. இப்போது வேட்பாளர்.. டெல்லி கிழக்கில் பாஜக சார்பாக கம்பீர் போட்டி\n4 hrs ago பாபர் மசூதியை நான்தான் இடித்தேன்.. பாஜக வேட்பாளர் சாத்வியின் கருத்தால் சர்ச்சை.. எப்ஐஆர் பாய்கிறது\n4 hrs ago நாமக்கலில் மருத்துவமனையின் சுவர் இடிந்து விழுந்து விபத்து.. 2 பேர் பலியான பரிதாபம்\nSports நிச்சயமா சொல்றேன்.. மற்ற அணிகளுக்கு தோனி தான் சிம்ம சொப்பனம்.. புகழும் அந்த முன்னாள் வீரர்\nFinance 6 புதிய விமானங்களை களம் இறக்கும் இண்டிகோ..\nAutomobiles பைக் விலையில் கிடைக்கும் மைக்ரோ காரின் எல்பிஜி வேரியண்ட் அறிமுகம் எப்போது...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் சரியான சாப்பாட்டு ராமனாக இருப்பார்களாம்.. உங்க ராசியும் இதுல இருக்கா\nMovies அஜித் இல்ல சூர்யாவை இயக்கும் சிவா #Suriya39\nTechnology அசத்தலான ரியல்மி 3 ப்ரோ மற்றும் ரியல்மி சி2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nTravel லாச்சென் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nசென்னையில் கச்சேரி வழங்குகிறார் ரவிசங்கர்\nஎம்.எஸ்.சுப்புலட்சுமி-சதாசவிம் இசை மற்றும் நடன கழகத்திற்கு (சமுத்ரி) நிதி சேர்ப்பதற்காக சென்னையில் சிறப்புஇசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.\nசிதார் மேதை பண்டிட் ரவி சங்கர், அவரது மகள் அனுஷ்கா சங்கர் ஆகியோர் சென்னை மியூசிக் அகாதெமியில்இதற்காக ஒரு இசை நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். பிப்ரவரி 3-ம் தேதி இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.\nஇதுகுறித்து சென்னையில் ரவிசங்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில், எம்.எஸ்.ஸின் தீவிர ரசிகன் நான்.எனவேதான் இந்த நிகழ்ச்சிக்கு ஒத்துக் கொண்டேன் என்றார்.\nசமுத்ரி அமைப்பின் இயக்குநர் டாக்டர் என்.பட்டாபி ராமன் கூறுகையில், இது ஒரு அரிய இசை நிகழ்ச்சி. 81வயதாகும் பண்டிட் ரவிசங்கரின் இசை நிகழ்ச்சி தென் மாநிலங்களில் நடப்பது மிகவும் அரிதானது. அதுவும்அவரது மகளுடன் சேர்ந்து இசை நிகழ்ச்சியில் கலந்து காள்வது மிகவும் அபூர்வமான நிகழ்ச்சி.\nசர்வதேச அளவில் பிரபலமான ரவிசங்கரும், திறமை மிகுந்த அவரது மகளும் சேர்ந்து சென்னையில் முதன்முதலாக வழங்கும் இந்த நிகழ்ச்சி நிச்சயம் வரவேற்பைப் பெறும் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n78 அடி உயர பாபா சிலை முன்பு நடந்த நவராத்திரி நாட்டிய விழா\nடண்டரக்க டண்டரக்க.. டும்முடக்க டும்.. இதுக்குதாங்க இவர் கிட்ட கூட்டம் அலை மோதுது\nஆமாம் விஜய் சொன்னது சரிதான்.. ஊழல் தலைவிரித்தாடுகிறது.. டி.ஆர். ஆவேசம்\nஉயரே பறந்து மறைந்த மழைக்குருவி.. ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்த்திய மாயம் இதுவோ\nஇசை கேட்டால் புவி அசைந்தாடும்.. உலக இசை தினம் இன்று\nஜாதகத்தில் மாளவியா யோகம் இருக்கா\nகுழந்தைகள் தினத்தையொட்டி வைரலாகும் பாரதியார் பாட்டு.. இது நச் ரீமேக்\n இந்திய கலாசாரத்தில் சென்னை பங்களிப்பு விலை மதிப்பில்லாதது: மோடி புகழாரம்\nஇசைக்காக இந்த கவுரவம்.. யுனெஸ்கோவின் படைப்பாக்க நகரங்கள் பட்டியலில் இடம்பிடித்த சென்னை\nஃபெட்னா 2017: முதற் தமிழ்ப்பேராசிரியர் சுவாமி விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீடு\nஃபெட்னா 2017: கவிஞர் சுகிர்தராணியின் கவிதை நிகழ்வு... குறுந்தகடு வெளியீடு\nஃபெட்னா 2017.. கோலாகலமான தமிழ்ப்பேரவை விழா... நுழைவுச் சீட்டுகள் பெற இன்மிகு வாய்ப்பு\nஃபெட்னா 2017: அமெரிக்க பறை இசைக் குழுக்கள் கலக்கப் போகும் தமிழ்ப் பேரவை விழா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/108026", "date_download": "2019-04-22T20:35:26Z", "digest": "sha1:2DRIEEKTFX7VKJG5YOGUK373U5HEZZKP", "length": 16527, "nlines": 100, "source_domain": "www.jeyamohan.in", "title": "சடக்கு – ஒரு மகத்தான முயற்சி", "raw_content": "\n« அசடன் – மொழிபெயர்ப்பு – அருணாச்சலம் மகராஜன்\nசடக்கு – ஒரு மகத்தான முயற்சி\nகேமரன் மலையில் இருந்த புத்தர் கோயிலில் உங்களிடம் சொல்லியதாக நினைவு. எழுத்தாளர்களின் அவர்கள் செயல்பாடுகளின் புகைப்படங்களைt தொகுத்து வல்லினம் மூலம் இணையத்தளம் உருவாக்கப்போவதாக. விஜயலட்சுமியின் தொடர் முயற்சியில் அது முழு வடிவம் பெற்றுள்ளது. சடக்கு என பெயரிட்டுள்ளோம்.\nஅப்போது நாஞ்சில் நாடன் தன்னிடம் ஒரே ஒரு சிறுவனாக இருந்தபோது உள்ள படம் உள்ளது என்றார். உண்மையில் தமிழ் எழுத்தாளர்களின் படங்களை சேமிக்கும் முயற்சிகள் அந்தந்த நாட்டில் தொடங்கப்பட்டால் பெரும் பொக்கிஷமாகலாம். இன்று பல படைப்பாளிகளின் மிகச்சில படங்கள் மட்டுமே காணக்கிடைக்கின்றன. நீங்கள் இத்தளத்தை அறிமுகம் செய்தால் பரவலான கவனத்துக்குச் செல்லும். இப்போதைக்கு 800 படங்களுக்கு மேல் விபரத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இது தொடர் வேலைதான். நிறைவடைவதில்லை.\nமேலும் விஷ்ணுபுரம் விருது பெற்ற சீ.முத்துசாமியின் படைப்புலகம் குறித்த கலந்துரையாடலும் நடந்தது.\nசடக்கு அறிமுகமும் சீ.முத்துசாமி படைப்புலகமும்\nமகத்தான முயற்சி. எந்தவித அமைப்புபலமும் இல்லாமல், நிதிக்கொடைகள் இல்லாமல் இப்படி ஒரு முயற்சியில் ஈடுபடுவதிலுள்ள அர்ப்பணிப்பும் தீவிரமும்தான் நான் எப்போதுமே வழிபடும் செயல்கள். இத்தகைய செயல்களுக்குரிய வரலாற்று முக்கியத்துவம் காலப்போக்கில் வந்துசேரும்.\nசெய்திகளைச் சேகரிப்பது ஒரு பெரும்பணி. கூடவே வகைமைப்படுத்தி அட்டவணைப்படுத்தி பொதுச்சொத்தாக்குவதும் அதற்குச் சமானமான பெரிய வேலை என நினைக்கிறேன். தமிழகத்திலும் எவரேனும் செய்தால் நல்லது\nஆனால் பொதுவாகத் தமிழகத்தில் எதிர்மறை மனநிலை உச்சமாக உள்ளது. அதுவே தீவிரம் என்று கொண்டாடப்படுகிறது. சில ஆண்டுகளாவது தொடர்ச்சியான ஈடுபாட்டுடன் செய்யப்படும் வேலைகள் என எதுவும் சமீப காலத்தில் கண்ணுக்குப்படவில்லை. படைப்பியக்கம்கூட உடனே எழுதி உடனே கலக்கிவிடவேண்டும் என்னும் மனநிலையில்தான் நிகழ்கிறது.\nஇத்தகைய பல முயற்சிகள் இங்கே செய்வதற்குள்ளன. அரசு சார்பில் செய்யவேண்டியவை பல. பலகோடிரூபாய் செம்மொழி நிதியாகப்பெறும் நம் கல்விச்சூழலில் ஒரு வேலைகூட நடக்கவில்லை – ஊழல் மட்டுமே. ஆர்வம்கொண்ட தனிநபர் செய்யலாம். முன்பு ஓர் இளம் நண்பர் சமண,பௌத்த ஆலயங்களையும் தொல்லிடங்களையும் இணையப்பதிவுசெய்யும் பணியைத் தொடங்கினார். அதை நான் தொடர்ச்சியாக என் தளத்தில் பதிவிட்டுவந்தேன். அவர் தொடர்ந்து செய்கிறாரா, கைவிட்டுவிட்டாரா எனத் தெரியவில்லை. அனேகமாக கல்யாணமாகியிருக்கும் என நினைக்கிறேன்.[சரவணக்குமார்]\nதமிழியக்கம் சார்ந்தும், புத்திலக்கியம் சார்ந்தும் வெளிவந்த சிற்றிதழ்களைச் சேகரித்து ஒளிநகல் எடுத்து ஆவணப்படுத்துதல், வெளிவந்த நூல்கள் அனைத்தையும் அட்டவணைப்படுத்தி ஆவணப்படுத்துதல், முதற்பதிப்புகளின் அட்டைகளின் நகல்களை இணையத்தில் ஆவணப்படுத்துதல், தமிழ் எழுத்தாளர்களின் வாழ்க்கைச்சுருக்கங்கள் –கூடுமானவரை அவர்களின் சொற்களில் – ஆவணப்படுத்துதல் என பணிகள் மலைமலையாக குவிந்துள்ளன இங்கே. ஆர்வமுள்ளவர்கள் இல்லை.\nதமிழகத்தின் ஆலயங்களுக்காக, சிற்பங்களுக்காக அவற்றுக்கான தனி இணையதளங்கள் உருவாக்கப்படவேண்டும். அவற்றில் அச்சிற்பங்கள் ஆவணப்படுத்தப்பட்டால் மட்டுமே அடுத்த தலைமுறையினர் சென்று பார்க்க முடியும். தேவையென்றால் செய்திகளைத் தெரிந்துகொள்ள முடியும். உதாரணமாக தமிழகத்திலுள்ள அனைத்து கரியுரித்தபெருமான் சிலைகளையும் வரிசையாக ஓர் இணையதளம் பதிவுசெய்யுமானால் அதுவே ஒரு பெரிய வரலாற்றுத்தரிசனமாக அமையும்.\nஇன்றையசூழலில் இவற்றை அரசு செய்யாது. திருப்பதி ஆலயம் ஆந்திரத்தில் இதற்கிணையான பல பணிகளைச் செய்திறது. காஞ்சிமடம் போன்ற அமைப்புகள் செய்யுமென்றால் நல்லது.\nஇம்மாதிரி முயற்சிகள் செய்யப்படும் போது உடனடியாக நிறைவை அளிக்காதவை. ஒரு குறிப்பிட்ட அளவு செய்தபின் திரும்பிப்பார்த்தால் மட்டுமே நிறைவளிப்பவை. அத்தகைய மனநிலைகளில் இங்கே இன்று எவரும் இல்லை. அரிதாக எதையாவது தொடங்கியவர்கள் கூட அதைவிட்டுவிட்டு ஊடகம் முன்வந்து எதிர்மறை எண்ணங்களை உளறுவதே இங்கே காணக்கிடைக்கிறது. புதியதலைமுறையில் இருந்து எவரேனும் எழுந்துவந்தால் நல்லது\nசடக்கு பற்றி இரு கட்டுரைகள்\n[…] சடக்கு – ஒரு மகத்தான முயற்சி […]\nகல்வி - தன்னிலையும் பணிவும்\nகொலம்பஸ் (ஓஹையோ) தமிழ்ச் சங்கத்தில்\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 29\n'வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 72\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்ன���ரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/04/5_56.html", "date_download": "2019-04-22T20:29:02Z", "digest": "sha1:5HRDXHPK6ZYFFLN7SFF6YV4BK4R2O3RV", "length": 8749, "nlines": 82, "source_domain": "www.tamilarul.net", "title": "முல்லையில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் மாபெரும் போராட்டம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / BREAKING / செய்திகள் / தாயகம் / முல்லையில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் மாபெரும் போராட்டம்\nமுல்லையில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் மாபெரும் போராட்டம்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த போராட்டம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக எதிர்வரும் 7ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளதாக காணாமலாக்கப்பட்ட உறவினர்களின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் மரிய சுரேஸ் ஈஸ்வரி தெரிவித்துள்ளார்.\nமுல்லைத்தீவில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nமாவட்ட செயலகத்திற்கு முன்னால் காலை 10 மணிக்கு ஆரம்பமாகி வட்டுவால் பாலத்தில் முடிவடையவுள்ள இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு, அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.\nஇலங்கைக்கு கால அவகாசம் வழங்கி, இலங்கையுடன் சேர்ந்து சர்வதேசமும் தம்மை ஏமாற்றியுள்ளதாக தெரிவித்த அவர், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nகூட்டமைப்பினரை நம்பியே தாம் வாக்களித்ததாகவும் அவர்கள் அரசுக்கு விலைபோயுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.\nஎது எவ்வாறாயினும் தாம் தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை ��ாணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wordswithoutborders.org/article/original/truth-and-lies", "date_download": "2019-04-22T20:30:53Z", "digest": "sha1:J2STSJ57A46NTGA7RMDDN7DD7FWYGGO7", "length": 74225, "nlines": 127, "source_domain": "www.wordswithoutborders.org", "title": "Truth and Lies - Words Without Borders", "raw_content": "\nராகவன் ஒரு சூட்கேசுடன் ரயில் பெட்டிக்குள் ஏறினான். இடது கையில் வைத்திருந்த பயணச் சீட்டை ஒரு முறை பார்த்தான். பிறகு தனக்கென ஒதுக்கப்பட்டிருந்த இடத்தை நோக்கி வந்தான். பெட்டிகள் வைப்பதற்கென்று இருந்த இடத்தில் சூட்கேசை வைத்து விட்டுத் தனக்குரிய இடத்தில் உட்கார்ந்துகொண்டான். தலையைத் தூக்கி அந்தப் பெட்டி முழுவதும் பார்த்தான். ஏழெட்டு பேர் மட்டுமே உட்கார்ந்துகொண்டிருப்பது தெரிந்தது. ஆட்கள் குறைவாக இருப்பதே அவனுக்குச் சலிப்பை உண்டாக்கிற்று. ஜன்னல் வழியாக வெளியே பார்த்தான். நடைபாதையில் குறுக்கும் நெடுக்குமாக ஆட்கள் நடந்துகொண்டிருப்பது தெரிந்தது. கூட்டம் அதிகமில்லை. கடிகாரத்தைப் பார்த்தான். ரயில் புறப்படுவதற்கு இன்னும் நேரம் இருப்பது தெரிந்தது, இவ்வளவு முன்னதாக வந்திருக்க வேண்டாம் என்று நினைத்தான். நடைபாதையில் போவதும் வருவதுமாக இருந்த கூட்டத்தை மீண்டும் பார்க்க ஆரம்பித்தவனின் கண்ணில் எதிரில் தபால் பெட்டி தொங்கிக்கொண்டிருப்பது தெரிந்தது. தபால் பெட்டி யையே பார்த்துக்கொண்டிருந்தவன், சட்டென்று எழுந்து சூட்கேசைக் கீழே இறக்கி, மடியில் வைத்துக்கொண்டு சூட்கேசை மூடி, அதன்மீது நோட்டை வைத்து எழுத ஆரம்பித்தான்.\n‘அன்புள்ள அம்மாவுக்கு ராகவன் எழுதிக்கொண்டது. இங்கு நான் நல்லமுறையில் இருக்கிறேன். காய்ச்சல், தலைவலி என்று உடம்புக்கு ஒன்றுமில்லை. நீ எப்படி இருக்கிறாய் உடம்புக்கு ஒன்றுமில்லையே. மூன்று, நான்கு மாதங்களாகக் கடிதம் போடவில்லை என்று நீ வருத்தப்பட்டு எழுதியிருந்த கடிதம் கிடைத்தது. எழுத வேண்டுமென்று தினமும்தான் நினைக்கிறேன். கடிதம் எழுத நேரமே கிடைக்கவில்லை. காலையில் கம்பெனிக்குப் போனால் திரும்பி வர ராத்திரியாகிவிடுகிறது. ரூமுக்கு வந்த மறு நிமிசமே படுத்தால் போதுமென்றிருக்கிறது. மீறி எழுதலாம் என்றாலும், இங்கு போனில் பேசிப்பேசியே பழக்கமாகிவிட்டதால் எழுதுகிற பழக்கமே போய்விட்டது. எழுதுவதற்குக் கைவர மாட்டேனென்கிறது. அதோடு, இரண்டு மூன்று மாதமாகவே கம்பெனியில் ஒரே பிரச்சினை. ஆள்குறைப்பு செய்ததற்காகப் போராட்டம், ஸ்ட்ரைக், ஊர்வலம் என்று நடந்துகொண்டிருக்கிறது. எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று தெரியவில்லை. ஒரே குழப்பமாக இருக்கிறது. இதனால்தான் அப்பாவோட திவசத்திற்கும், மகத்தில் அரிசி கொடுப்பதற்கும் வர முடியவில்லை. முக்கியமாக, கம்பெனியில் லீவே கொடுக்க மாட்டேன் என்கிறார்கள். மீறிப் போனால் அதையே காரணமாக வைத்து வெளியே தள்ளிவிடுவார்களோ என்று பயமாக இருக்கிறது. இதென்ன கவர்மண்ட் வேலையா, நம் இஷ்டத்திற்குப் போக, வர உடம்புக்கு ஒன்றுமில்லையே. மூன்று, நான்கு மாதங்களாகக் கடிதம் போடவில்லை என்று நீ வருத்தப்பட்டு எழுதியிருந்த கடிதம் கிடைத்தது. எழுத வேண்டுமென்று தினமும்தான் நினைக்கிறேன். கடிதம் எழுத நேரமே கிடைக்கவில்லை. காலையில் கம்பெனிக்குப் போனால் திரும்பி வர ராத்திரியாகிவிடுகிறது. ரூமுக்கு வந்த மறு நிமிசமே படுத்தால் போதுமென்றிருக்கிறது. மீறி எழுதலாம் என்றாலும், இங்கு போனில் பேசிப்பேசியே பழக்கமாகிவிட்டதால் எழுதுகிற பழக்கமே போய்விட்டது. எழுதுவதற்குக் க���வர மாட்டேனென்கிறது. அதோடு, இரண்டு மூன்று மாதமாகவே கம்பெனியில் ஒரே பிரச்சினை. ஆள்குறைப்பு செய்ததற்காகப் போராட்டம், ஸ்ட்ரைக், ஊர்வலம் என்று நடந்துகொண்டிருக்கிறது. எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று தெரியவில்லை. ஒரே குழப்பமாக இருக்கிறது. இதனால்தான் அப்பாவோட திவசத்திற்கும், மகத்தில் அரிசி கொடுப்பதற்கும் வர முடியவில்லை. முக்கியமாக, கம்பெனியில் லீவே கொடுக்க மாட்டேன் என்கிறார்கள். மீறிப் போனால் அதையே காரணமாக வைத்து வெளியே தள்ளிவிடுவார்களோ என்று பயமாக இருக்கிறது. இதென்ன கவர்மண்ட் வேலையா, நம் இஷ்டத்திற்குப் போக, வர தனியார் வேலை என்றால் பலதும் இருக்கும்தான். இதையெல்லாம் நினைத்து நீ கவலைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டாம்’ என்று எழுதிவிட்டு, எழுதியதை ஒரு முறை படித்துப்பார்த்தான். பிறகு கைக்கடி காரத்தைப் பார்த்தான். நேரமாகிவிட்டதை உணர்ந்து அவசரமாகக் கிறுக்க ஆரம்பித்தான். ‘குழம்புச் செலவுக்கு எங்கப் போவன்னு சொல்லிக்கிட்டு பண்ணக் கீரய, பசலக்கீரய, புளிச்சக்கீரய கடஞ்சி தின்னுக்கிட்டுதான் கிடக்குறியா தனியார் வேலை என்றால் பலதும் இருக்கும்தான். இதையெல்லாம் நினைத்து நீ கவலைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டாம்’ என்று எழுதிவிட்டு, எழுதியதை ஒரு முறை படித்துப்பார்த்தான். பிறகு கைக்கடி காரத்தைப் பார்த்தான். நேரமாகிவிட்டதை உணர்ந்து அவசரமாகக் கிறுக்க ஆரம்பித்தான். ‘குழம்புச் செலவுக்கு எங்கப் போவன்னு சொல்லிக்கிட்டு பண்ணக் கீரய, பசலக்கீரய, புளிச்சக்கீரய கடஞ்சி தின்னுக்கிட்டுதான் கிடக்குறியா ஒண்ணும் செலவு ஆயிடாது. நெல் சோறு ஆக்கி நல்ல குழம்பா வச்சி சாப்புடு. கத்திரிக்காயெ வாங்காத. செட்டிக் கடயில கூறுகட்டி வச்சியிருக்கிற சொத்தெக் கத்திரிக்காயே வாங்கித்தொலைக்காத. நான் இங்க மூணு வேளையும் நெல் சோறுதான் சாப்புடுறன். காசு போட்டாலும் மெட்ராசில சோளச் சோறு கிடைக்காது, தெரிஞ்சிக்க. போன மாசத்துக்கு முந்தின மாசம் அனுப்புன பணத்தில சோத்துக்கு வாங்காம ‘பேரன் பொறந்தா வெள்ளி அர்ணாக்கொடி வேணுமே’ன்னு எடுத்து வச்சியிருக்கியாமே. இன்னம் கல்யாணமே நடக்கல. அதுக்குள்ளார கொடிக்கென்ன அவசரம் ஒண்ணும் செலவு ஆயிடாது. நெல் சோறு ஆக்கி நல்ல குழம்பா வச்சி சாப்புடு. கத்திரிக்காயெ வாங்காத. செட்டிக் கடயில கூறுகட்��ி வச்சியிருக்கிற சொத்தெக் கத்திரிக்காயே வாங்கித்தொலைக்காத. நான் இங்க மூணு வேளையும் நெல் சோறுதான் சாப்புடுறன். காசு போட்டாலும் மெட்ராசில சோளச் சோறு கிடைக்காது, தெரிஞ்சிக்க. போன மாசத்துக்கு முந்தின மாசம் அனுப்புன பணத்தில சோத்துக்கு வாங்காம ‘பேரன் பொறந்தா வெள்ளி அர்ணாக்கொடி வேணுமே’ன்னு எடுத்து வச்சியிருக்கியாமே. இன்னம் கல்யாணமே நடக்கல. அதுக்குள்ளார கொடிக்கென்ன அவசரம் இன்னும் செட்டிக் கடயிலபோயி ஓசி வெத்தல, பிசுக்கு வெத்தலக்கிக் கையேந்திகிட்டுத்தான் நிக்குறியா இன்னும் செட்டிக் கடயிலபோயி ஓசி வெத்தல, பிசுக்கு வெத்தலக்கிக் கையேந்திகிட்டுத்தான் நிக்குறியா காசுபோட்டு வெத்தல வாங்கு. என்னோட மானத்த வாங்காத. எழுதினா அவன் பாட்டுக்கும் எழுதிக்கிட்டு இருக்கட்டும், எனக்கு என்னான்னு சொன்னியாமே. திட்டக்குடி செட்டி என்னப் பத்தி என்னா நெனைப்பான் காசுபோட்டு வெத்தல வாங்கு. என்னோட மானத்த வாங்காத. எழுதினா அவன் பாட்டுக்கும் எழுதிக்கிட்டு இருக்கட்டும், எனக்கு என்னான்னு சொன்னியாமே. திட்டக்குடி செட்டி என்னப் பத்தி என்னா நெனைப்பான்\n‘எல்லாத்தையும்விட முக்கியமா ஊர்ல இருக்கிற முறைக்காரப் பொண்ணுங்ககிட்டப் போயி ‘எம்மவன கட்டிக்கிறியா’ன்னு கேக்குறியாமே. இது உனக்குத் தேவையா அதோட ஒண்ணு, ரெண்டு பேரோட ஜாதகத்த எல்லாம் வாங்கிப் பொருத்தம் பாத்தியாமே. கொஞ்ச நாளக்கிப் பேசாம இரு. இந்த ஜாதகம் பாக்கிறது, பொருத்தம் பாக்குறத எல்லாம் நிறுத்திவை. வீட்டுக்குள்ளார கோழி வந்தது, ஆடு வந்ததுன்னு சொல்லி அக்கத்துப்பக்கத்து வீட்டுக்காரங்ககிட்ட எல்லாம் சண்ட வாங்கிக்கிட்டு இருக்காத. ஒரு சண்டயில பக்கத்து வீட்டுக்காரன் ‘வேலயில இருந்தா உம் மவன் என்ன பெரிய இவனா அதோட ஒண்ணு, ரெண்டு பேரோட ஜாதகத்த எல்லாம் வாங்கிப் பொருத்தம் பாத்தியாமே. கொஞ்ச நாளக்கிப் பேசாம இரு. இந்த ஜாதகம் பாக்கிறது, பொருத்தம் பாக்குறத எல்லாம் நிறுத்திவை. வீட்டுக்குள்ளார கோழி வந்தது, ஆடு வந்ததுன்னு சொல்லி அக்கத்துப்பக்கத்து வீட்டுக்காரங்ககிட்ட எல்லாம் சண்ட வாங்கிக்கிட்டு இருக்காத. ஒரு சண்டயில பக்கத்து வீட்டுக்காரன் ‘வேலயில இருந்தா உம் மவன் என்ன பெரிய இவனா’ன்னு கேட்டானாமே. நீ அவன்கிட்ட வாயக் கொடுக்காத. நான் வந்து பேசிக்கிறேன். வீட்டுல இருக்கிற எல்லாக் கோழிங்களையும் வித்துத் தொலச்சிடு. கல்யாணச் செலவுக்கு வேணுமின்னு வளத்துக்கிட்டிருக்கிற கால் உருப்படி ஆடுவுளையும் சந்தக்கி ஓட்டிக்கிட்டுப் போயி தள்ளி வுட்டுடு. நிம்மதியா இருக்கக் கத்துக்க.’\n‘அடுப்புக்கட்டிக்கி நேரா ஒழுகுதுன்னு எழுதியிருந்தியே, அது என்னாச்சி அதில் செத்தயகித்தயப் போட்டு அடச்சியா அதில் செத்தயகித்தயப் போட்டு அடச்சியா இல்லன்னா, மேய்ச்சக்கார மாமன்கிட்ட நான் சொன்னன்னு சொல்லிக் கூட்டியாந்து ஒழுகுற எடத்துலெ செத்தயப் போட்டு அடெ. ஊருக்கு வர்றப்போ அவருக்கு நான் சாராயம் வாங்கிப் போடுறன்னு சொல்லு. ஊர்ல வேற என்னா விசயம் இல்லன்னா, மேய்ச்சக்கார மாமன்கிட்ட நான் சொன்னன்னு சொல்லிக் கூட்டியாந்து ஒழுகுற எடத்துலெ செத்தயப் போட்டு அடெ. ஊருக்கு வர்றப்போ அவருக்கு நான் சாராயம் வாங்கிப் போடுறன்னு சொல்லு. ஊர்ல வேற என்னா விசயம் மழை எதாவது பெஞ்சுதா போன வருசம் மாதிரி இந்த வருசமும் ஆச்சாம்போச்சாம் மழைதானா சாமிக்கு எப்போது காப்புக் கட்டுறாங்க சாமிக்கு எப்போது காப்புக் கட்டுறாங்க திருவிழா போட்டா என்னோட பேர்ல ஒரு மல்லு வேட்டியும் மாலையும் வாங்கிப் போடு. வரி கேட்டா கொடுத்துடு. கம்மனாட்டி கயிசரகிட்ட வந்து வரி கேக்குறீங்களேன்னு சண்டக்கிப் போவாத.’\n‘வேல கிடச்சி என் கைக்குப் பணம் வந்ததும் உன்ன மறந்துட்டன்னு எப்பவும்போல போன லெட்டர்லயும் எழுதியிருக்க. நான் ஒண்ணயும் மறக்கல. நான் செத்தாதான் நம்ப பழய கதயெல்லாம் மறக்கும். அப்பா செத்துக்கிடந்தப்ப பிணத்துக்கு வழி விடக்கூட ஒருத்தரும் வரல. எழவு சொல்லக்கூட யாரும் போவலங்கிறத மறந்துட முடியுமா தண்ணீ எடுக்கப் போன சாந்தியோட சடயப் புடிச்சி இழுத்தேன்னு சொல்லி மாரியாயி கோவில் முன்னால என்ன நிக்கவச்சி\nஅபராதம் போட்டப்ப ‘இந்தத் தடவ மன்னிப்பு தாங்கன்னு பஞ்சாயத்தில வியிந்துவியிந்து நீ கும்புட்டதயும் பாக்காம போனாங்களே, அத மறக்கச் சொல்லுறியா எத நான் மறப்பன் நான் பத்தாவது படிக் கறப்போ வந்த தீபாவளிக்குக் கறி எடுக்கப் பணமில்லாம, கடனுக்கும் கறி எடுக்க முடியாம இருந்த. கேட்டவங்ககிட்ட எல்லாம் வெள்ளிக்கிழமை எப்பிடிக் கவுச்சி ஆக்குறதுன்னுதான் கறி எடுக்கலன்னு நீ சொல்வ. ஆனா அந்தப் பயதான் வெம்மாறிப் போவான்னு சொல்லித் தெருவுல ஒவ்வொரு வீ���ா சொல்லிக்கிட்டே போயி, ஒவ்வொரு வீட்டிலயும் கறிக் குழம்பு வாங்கியாந்து ஒரு சட்டிக் கொழம்பு சேத்து, மூணு நாளு சூடுபண்ணி, சூடுபண்ணி எனக்கு மட்டும் போட்ட. நான் எதயும் மறக்கல, எல்லாம் மனசுல இருக்கு.’\n‘இப்ப நான் எழுதப்போற விசயத்த அவசரப்பட்டு ஊருல யாருகிட்டயும் சொல்ல வேணாம். நான் வேல பாக்குற கம்பெனியில எங்கூட வேலபாக்குற ஒருத்தரோட பொண்ணு காலெஜ்வர படிச்சிட்டு இப்ப எங்க கம்பெனியிலதான் வேலக்கி சேந்திருக்கு, அந்தப் பொண்ண என்னெக் கட்டிக்கச் சொல்றாங்க. ஒண்ணும் அவசரமில்ல, நீ வந்து பொண்ணப் பாத்த பெறவு மத்த விசயங்களைப் பேசிக்கலாம். இதை ஏன் எழுதுறேன்னா, இன்னிக்கி மெட்ராசில ஒரு ஆள் சம்பளத்த வச்சிக்கிட்டுக் காலத்த ஓட்ட முடியாது. ஒண்ணுக்குப் போவனுமின்னாக்கூட இங்கக் காசு வேணும். பச்சத் தண்ணீயக்கூட இப்ப காசு போட்டுதான் வாங்கிக் குடிக்கிறாங்க. நம்ப ஊருல விக்கிற ஒரு லிட்டரு பசும்பாலக்காட்டிலும் மெட்ராசில தண்ணீ வெலை அதிகம்’ என்று எழுதிக்கொண்டிருக்கும்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழெட்டு பேர் வந்து உட்கார்ந்து கொண்டு ராகவனையும் இடம்மாறி உட்காரச் சொன்னார்கள். அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஒரு நிமிட நேரம் தலையில் கையை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான். தொடர்ந்து கடிதத்தை எழுத முடியும் என்று அவனுக்குத் தோன்றவில்லை. தலையைத் தூக்கிப் பார்த்தான் அந்தப் பெட்டிக்குள் ஒரே கூட்டமாகவும் இரைச்சலாகவும் இருந்தது. குழம்பிப் போனவன், கடிதத்தை வேகமாக முடிக்க வேண்டும் என்று அவசரஅவசரமாக எழுத ஆரம்பித்தான்.\n‘திடீரென்று என்னை பம்பாயில் இருக்கிற கம்பெனிக்கு மாற்றிவிட்டார்கள். இந்த லெட்டரைக் கூட ரயிலில் உட்கார்ந்துகொண்டுதான் எழுதுகிறேன். நான் பம்பாய்க்குப் போய்ச் சேர்ந்ததும் உனக்கு லெட்டர் எழுதுகிறேன்’ என்று எழுதி முடித்தவன், தனக்குப் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டிருந்த தடித்த ஆளை ஓரக்கண்ணால் பார்த்தான். மேலும் ஒடுங்கிய நிலையில் சன்னலோரமாக நகர்ந்து உட்கார்ந்து, எழுதியதை ஒரு முறை படித்துப்பார்த்தான். சூட்கேசைத் திறந்து கவரை எடுத்துக் கடிதத்தை மடித்து உள்ளே போட்டு ஒட்டப்போனவன், மீண்டும் கடிதத்தை எடுத்துப் படித்தான். திடீரென்று அவனுக்கு என்ன தோன்றியதோ, அதை அப்படியே மடித்துச் ச��்டைப் பையில் வைத்துக்கொண்டு நோட்டில் மற்றொரு தாளைக் கிழித்து மீண்டும் எழுத ஆரம்பித்தான்.\n‘அன்புள்ள அம்மாவுக்கு ராகவன் எழுதிக்கொண்டது. திடீரென்று என்னை பம்பாய்க்கு மாற்றி விட்டார்கள். இன்று நான் பம்பாய்க்குப் போய்க்கொண்டிருக்கிறேன். போன பிறகு என்ன ஏதென்று தெரிந்துகொண்டு எழுதுகிறேன். இனி நீ மெட்ராஸ் அட்ரசுக்குக் கடிதம் எழுத வேண்டாம்’ என்று சரசரவென்று எழுதிமுடித்துவிட்டு, எழுதிய வேகத்திலேயே திரும்பிக்கூடப் படித்துப்பார்க்காமல் மடித்து கவருக்குள் போட்டு நாக்கில் தடவி கவரை ஒட்டினான். சூட்கேசைத் தூக்கி மேலே வைத்தான், பக்கத்தில் உட்கார்ந்திருந்தவரிடம் சூட்கேசைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு ரயில் பெட்டியை விட்டுக் கீழே இறங்கித் தபால் பெட்டி தொங்கிக்கொண்டிருந்த இடத்தை நோக்கி வேகமாக ஓட ஆரம்பித்தான்.\n‘நீ மொதல்லெ எயிதுறத எயிதன். அப்பறமா நான் சொல்றன்.’\n‘நீ விசயத்தைப் பூராத்தயும் ஒரே முட்டா சொல்லிப்புடு. நான் எல்லாத்தயும் எயிதிப்புட்டு படிச்சிக்காட்டுறன். ஏதாச்சும் வுட்டுப்போயிருந்தா படிச்சிக்காட்டறப்போ சொல்லு, சேத்து எயிதிப்புடுறன்.’\n‘இல்லெ தம்பி. மொதல்லெ ‘என்னோட ஆச மவனுக்கு, ஒன்னோட அம்மா எயிதிக்கொண்டது, நான் ஊருலே நல்ல சொவமா இருக்கன். அங்கே ஒன்னோட சொவம் எப்பிடி, ஒடம்பு எப்பிடி’ன்னு எயிதுவ இல்லெ அதெ எயிதிப்புடு. நான் பொறத்தாலெ சொல்றன்.’\nஎதிரில் பித்துக்குளி மாதிரி உட்கார்ந்திருந்த மொட்டையம்மாளை வெறுப்புடன் பார்த்த சேகர், கீழே கிடந்த காலண்டர் அட்டையை எடுத்து மடியில் வைத்துக்கொண்டு, அதன்மீது நான்கு பக்கம் கொண்ட வெள்ளை முழுக் காகிதத்தை எடுத்து வைத்து எழுத ஆரம்பித்தான். ஆர்வம் பொங்க அவன் எழுதுவதையே அவள் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுடைய முகத்தில் மலர்ச்சி உண்டாயிற்று. இரண்டு வரிகளை எழுதி முடித்த சேகர், தலையைத் தூக்கிப் பார்க்காமலேயே அசட்டையாக ‘சொல்லு’ என்றான்.\n‘நான் சொல்லுறத செத்தெ ஒண்ணு வுடாம எயிது சாமி. ஒனக்குப் புண்ணியமா இருக்கும்.’\n‘நடுப்புற நடுப்புற வுட்டுட்டு எயிதிப்புடாத.’\n‘இதனாலதான் மனுசனுக்கு வேகோலம் வரது. எத்தனெ வாட்டி ஒனக்கு நான் லெட்டர் எயிதிருப்பன் ஒரு வாட்டியாச்சும் அப்பிடி செஞ்சியிருக்கனா ஒரு வாட்டியாச்சும் அப்பிடி செஞ்சியிரு��்கனா\n‘கோவிச்சுக்காதடா தம்பி. வுட்டுப்போயிடக் கூடாது பாரு, அதுக்காவச் சொன்னேன். ஒன்னெக்\n‘சீக்கிரம் சொல்லு, கட்டு எடுத்துடுவாங்க. திருநாச் செலவுக்கு ஐநூறு கேட்டதயும் மறந்துப்புடாத.’\n மனங்கெட்ட கேடு, நான் சொல்லுறன். ‘நான் நல்ல சொவமா இருக்கன். நீ எப்பிடி இருக்கன்னு எனக்கு ஒரு சேதிபாதியும் தெரியலெ. மெட்ராசியிலெ இருந்து வந்த நம்ம ஊரு ஆளுவளும் ரெண்டு மூணு மாசமா ஒன்னெக் கண்ணாலக் கண்டதில்லன்னு சொல்றாங்க. அதனால எனக்கு ராத்தூக்கமில்லெ. இப்பிடி இருக்கன், அப்பிடி இருக்கன்னுகூடமா எயிதக் கூடாது அதிலியா காசி செலவாப்பூடும் ஒங்கிட்டேயிருந்து ஒரு நமோதும் இல்லங்கிற கொறதான் எனக்கு. மத்தது ஒண்ணுமில்லெ’ என்று சொன்ன மொட்டையம்மாள் எழுதாமல் உட்கார்ந்துகொண்டிருந்த சேகரைச் சந்தேகமாகப் பார்த்தாள். எதுவுமில்லை என்பதுபோல் சாதாரணமாக, ‘மேக்கொண்டு சொல்றதயும் சொல்லிப்புடு. மொத்தமா எயிதிப்புடுறன்’ என்று அவன் சொன்னான். அதற்கு அவள் கெஞ்சுவது மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு, உடைந்துபோன குரலில் ‘தவறிப்போவும் தம்பி. செத்த சொல்லச்சொல்ல எயிதிப்புடன்’ என்று சொல்லிக் கட்டாயப்படுத்த ஆரம்பித்ததும் சேகருக்கு வேறு வழியின்றிப்போயிற்று. வேகவேகமாக இரண்டு மூன்று வரிகளை எழுதிவிட்டு வெறுப்புடன் ‘அப்புறம்\n‘அப்பாவோட தெவசத்துக்கு நீ ஏன் வல்லெ மகத்துலெ பொட்டச்சி அரிசி கொடுக்கக் கூடாது, நீதான் வரணும்ன்னு எத்தன வாட்டி ஒனக்கு எயிதிப் போட்டன் மகத்துலெ பொட்டச்சி அரிசி கொடுக்கக் கூடாது, நீதான் வரணும்ன்னு எத்தன வாட்டி ஒனக்கு எயிதிப் போட்டன் பெத்தவனுக்காக ஒன்னாலே ஒரு நாளு மெனக்கிட முடியலெ. அம்மாம் பெரிய வேலெயா, நீ பாக்குற வேலெ பெத்தவனுக்காக ஒன்னாலே ஒரு நாளு மெனக்கிட முடியலெ. அம்மாம் பெரிய வேலெயா, நீ பாக்குற வேலெ நாளக்கி நான் செத்தாலும் நீ இப்படித்தானெ செய்வ நாளக்கி நான் செத்தாலும் நீ இப்படித்தானெ செய்வ நான் ஒரு ஆத்துமா இருந்ததாலெ இன்னிக்கி காரியம் முடிஞ்சிபோச்சி. இல்லன்னா என்னா ஆவும் நான் ஒரு ஆத்துமா இருந்ததாலெ இன்னிக்கி காரியம் முடிஞ்சிபோச்சி. இல்லன்னா என்னா ஆவும் மகத்துலெ அரிசி கொடுக்கிறது, பாப்பான்கிட்டெ நம்ப கருமத்தெத் தொலக்கத்தான். இதுகூடத் தெரியாம என்னா படுப்பு படிச்செ மகத்துலெ அரிசி கொடுக்கிறது, பாப்பான்கிட்டெ நம்ப கருமத்தெத் தொலக்கத்தான். இதுகூடத் தெரியாம என்னா படுப்பு படிச்செ இதுக்கு மெட்ராசியிலெ வேற வேலெ பாக்குறவன்’ என்று சொல்லிவிட்டு சேகர் முகத்தைப் பார்த்தாள். அவன் எழுதிக்கொண்டிருந்தான். அவன் எழுதி முடிக்கும்வரை பேசாமல் இருந்துவிட்டு, அவன் எழுதி முடித்தது தெரிந்ததும் தானாகவே சொல்ல ஆரம்பித்தாள்.\n‘நேத்துத்தான் நம்ப ஊரு சாமிக்கிக் காப்புக் கட்டுனாங்க. முடிஞ்சா நாலு, அஞ்சி நாளு இருக்கிற மாரி வா. முடியாட்டி தேர் போடுற அன்னிக்காச்சும் வா. ஊருலெ தேரும் திருநாளுமா இருக்கிறப்ப, சொந்தம் பந்தமின்னு மக்கெ மனுச ஒண்ணாக் கூடுற நாளயிலே நீ வல்லன்னா எம் மனசு என்னா பாடு படும் ஊரு சனங்கதான் ஒனக்கு வாண்டாம். சாமிகூடமா வாண்டாம் ஊரு சனங்கதான் ஒனக்கு வாண்டாம். சாமிகூடமா வாண்டாம் ஊருலெ இருக்கிறவங்க எல்லாரும் சத்ராவிங்கதான். அதுக்காக ஊர வுட்டா ஓடிட முடியும் ஊருலெ இருக்கிறவங்க எல்லாரும் சத்ராவிங்கதான். அதுக்காக ஊர வுட்டா ஓடிட முடியும்’ என்று சொன்னவள், சேகரைப் பார்த்தாள். அவன் எழுத ஆரம்பித்தான்.\n‘ஊட்டோட மேக்காலெ பக்க செவுரு சரிஞ்சிக் கிட்டு நிக்குது. முட்டுக் கயி கொடுத்திருக்கன். விட்டமும் லேசா மக்குனாப்லெ இருக்கு. பயய காலத்து ஊடு. ஊட்ட மேஞ்சா தேவலாம். இந்த வருசக் கோடக் காத்துக்குத் தாங்காது. நான் ஆம்பளயா, நாலு எடத்துக்கு ஓடி நாலு பேரக் கொண்டாந்து வேலெய முடிக்க ஊட்டுலெ கைய வச்சா வல்லிசா ரெண்டாயிரமாவது புடிக்கும். நான் கெய்வி. என்னாலெ என்னா முடியும் ஊட்டுலெ கைய வச்சா வல்லிசா ரெண்டாயிரமாவது புடிக்கும். நான் கெய்வி. என்னாலெ என்னா முடியும் ஆளு இல்லாதவன் பொயப்பு அர பொயப்புதான்.\n‘காசிய மிச்சப்படுத்தறன்னு சொல்லி வவுத்தக் கட்டாத. புடிச்சா பாரு, இல்லன்னா வந்துடு. வேலெ போனா செருப்பாச்சி. ஒப்பன், பாட்டனெல்லாம் காட்டு வேலெ செஞ்சி இந்த ஊருலெ பொயிக்கிலியா செத்தாப்போயிட்டாங்க வவுத்தக் காயப்போட்டு சம்பாரிச்சி என்னா செய்யப்போற அப்பிடித்தான் மெத்த மாளி கட்டலாமின்னா அப்பிடிப்பட்ட மெத்த மாளி நம்பளுக்கு வாண்டாம். நல்லா சாப்புடு. வவுத்துக்கு வஞ்சன வெக்காதெ. ஒடம்ப எளக்க வுடாத. ஒடம்புதான் சொத்து. அது இருந்தா நாலு எடத்துக்கு ஓடிப் போயி பொயிச்சிக்கலாம். காசி பத்தலன்னா சொல்லு, இங்க இருக்கிற ரெண்டு பயிர் ஆட்டெயும் வித்து அனுப்புறன்.\n‘சொல்ல மறந்துட்டன் பாரு. போன ஒரு மாசத்திலியே ஒண்ணு வுட்டு ஒண்ணுன்னு மூணு ஆடுவோ குட்டிப் போட்டிச்சி. அதுலெ மூணு கொறா, ரெண்டு கெடா. ஒரு ஆடு மட்டும் சாவுக் குட்டியாப் போச்சி. அதுவோதான் இப்ப என்னெப் புள்ளிவுளாட்டம் சுத்திச்சுத்தி வருதுவோ. குடும்பத்தோட குல தெய்வத்துக்கு மொட்டபோட்டுப் பூசப்போடுறன், ஒரு குட்டி கொடுன்னு ஒரு குடித்தெரு ஆளு வந்து கேட்டான், முடியாதுன்னுட்டன். எயிதறியா தம்பி\n‘எம் மவனுக்கு ஒரு கண்ணாலம் காச்சி நடக்கலியேன்னு சொல்லி நம்ப பொயனப்பாடி ஆண்டவர் கோவுலுக்கு ரெண்டு மூணு வரிசத்துக்கு மின்னாடி ஒரு கெடாவ நேந்துவுட்டன். அது இப்ப என்னடான்னா மாடாட்டம் வளந்துபோயி நிக்குது. பாக்குற சனமெல்லாம் வித்துதப்புடுன்னு சொல்லுதுவோ. நானு வாய் பேச முடியாம கெடக்குறன். ஆட்டே கொண்டுபோயி கோவுல்லெ வுட்டுடலாமின்னு இருக்கிறன். நீ என்னா சொல்ற\nசேகர் தன்னையே பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்ட மொட்டையம்மாள், ‘என்னா தம்பி என்னியே பாக்குற நான் சொல்றத எல்லாம் ஊகமா எயிதறியா நான் சொல்றத எல்லாம் ஊகமா எயிதறியா’ என்று லேசாகச் சிரித்துக்கொண்டே கேட்டாள்.\n‘எயிதிகிட்டுத்தான் வரன். மேலெ சொல்லு... நான் கேட்ட ஐநூறு எப்ப கெடெக்கும்\n’ என்றவள், கசந்துபோன குரலில் சொன்னாள், ‘ஒரு காச்ச, தலவலின்னாகூட கேக்கறதுக்கு நாதி பிராதி கெடயாது. தனிப் பொணமா கெடக்குறன். நான் இன்னிக்கி செத்தன்னா எம் பொணத்தோட தலமோட்டுலெ குந்தி அயுவறதுக்கு ஒரு ஆளு இல்லெ. பொட்டெப் புள்ளையா இருந்தாலும் நான் செத்தாக்கா ஐயோ என்னெ பெத்த தாயாரேன்னு சொல்லி மாரடிச்சிக்கிட்டு அயுவும். எனக்கு அந்தக் கொடுப்பன இல்லெ. தாலி கட்டிக்கிட்டு ஒங்கப்பன்காரன் கூட வந்ததுலேருந்து எனக்கு எந்தக் கொடுப்பனதான் இருந்துச்சு அதுக்குத்தான் சொல்றன், என் மூச்சிருக்கயிலே ஒரு குட்டிக்கி தாலியக் கட்டிக் கொண்டாந்துடு. ஒப்பன் பேர சொல்லலன்னாலும் ஒம் பேர சொல்லவாச்சும் ஒரு நாதி வாணாமா அதுக்குத்தான் சொல்றன், என் மூச்சிருக்கயிலே ஒரு குட்டிக்கி தாலியக் கட்டிக் கொண்டாந்துடு. ஒப்பன் பேர சொல்லலன்னாலும் ஒம் பேர சொல்லவாச்சும் ஒரு நாதி வாணாமா எம்மாங் காலத்துக்கு இப்பிடி ஒரு நாளக்காச்சும் ஊரு நாடுன்னு வந்து சேர வாணாமா ஆடு திருடற, மா���ு திருடற ஊரா இருந்தாலும் நம்பளுக்கின்னு நாலு மக்கெ மனுச இல்லாமியா போயிடுவாங்க ஆடு திருடற, மாடு திருடற ஊரா இருந்தாலும் நம்பளுக்கின்னு நாலு மக்கெ மனுச இல்லாமியா போயிடுவாங்க ஆதியிலெ நடந்ததியே நெனச்சிக்கிட்டிருந்தா முடியுமா ஆதியிலெ நடந்ததியே நெனச்சிக்கிட்டிருந்தா முடியுமா மருந்த முயிங்குறாப்ல போவணும். இல்லாட்டி நாளு ஓடாது. ஊருன்னு இருந்தா நாலு விதமாத்தான் இருக்கும். மின்னாலெ ஒண்ணும், பின்னாலெ ஒண்ணும், சொல்வாங்கதான் சனங்கன்னு இருந்தா இப்பிடித்தான். காது கேக்கல, கண்ணு பாக்கலென்னு நாமதான் ஒதுங்கிக் கால சீவனத்த ஓட்டிக்கிட்டுப் போவணும். யாரப் பாத்தாலும் ஒங்களெப் போல உண்டான்னுட்டுப் போவணும். தண்ணீக்கிப் போன சாந்தி குட்டியோட சடய நீ புடிச்சி இயித்தன்னு சொல்லி நாலு குள்ளேறிப் பயலுவோ பஞ்சாயத்து கூட்டுனதுக்கு ஊரு என்னாப் பண்ணும் மருந்த முயிங்குறாப்ல போவணும். இல்லாட்டி நாளு ஓடாது. ஊருன்னு இருந்தா நாலு விதமாத்தான் இருக்கும். மின்னாலெ ஒண்ணும், பின்னாலெ ஒண்ணும், சொல்வாங்கதான் சனங்கன்னு இருந்தா இப்பிடித்தான். காது கேக்கல, கண்ணு பாக்கலென்னு நாமதான் ஒதுங்கிக் கால சீவனத்த ஓட்டிக்கிட்டுப் போவணும். யாரப் பாத்தாலும் ஒங்களெப் போல உண்டான்னுட்டுப் போவணும். தண்ணீக்கிப் போன சாந்தி குட்டியோட சடய நீ புடிச்சி இயித்தன்னு சொல்லி நாலு குள்ளேறிப் பயலுவோ பஞ்சாயத்து கூட்டுனதுக்கு ஊரு என்னாப் பண்ணும் ஊருலெ இருக்கிற நாலு நாதேறிவோ கட்டிவச்ச கங்காட்சியாலெ இன்னா பொயிதின்னு இல்லாம, ராவோட ராவா ஊட்ட வுட்டுப் போன புள்ளெய ஒரு வரிசமா காணலியேன்னு எங் கட்டெ காத்தாப் பறக்குது. ஒரு வேளெக்கி மறுவேளெ சோத்தக் கண்டா ‘ஆ’ன்னு அமுட்டிக்கிட்டு வருது. ராத்திரியிலெ கண்ணெ மூட முடியலெ. ராவும் பவலும் ஒங் கவலெதான் எனக்கு. புள்ளெ இந்நாரம் எங்கெ நிக்குதோ, சோறுதண்ணீ குடிச்சிச்சோ இல்லியோன்னு எங்கொல பதறிப்போவுது. நீ என்னெப் பத்தி ஒண்ணும் நெனக்காத. காடு வா வாங்குது, ஊடு போ போங்குது. இனிமே என்னா கெடக்கு ஊருலெ இருக்கிற நாலு நாதேறிவோ கட்டிவச்ச கங்காட்சியாலெ இன்னா பொயிதின்னு இல்லாம, ராவோட ராவா ஊட்ட வுட்டுப் போன புள்ளெய ஒரு வரிசமா காணலியேன்னு எங் கட்டெ காத்தாப் பறக்குது. ஒரு வேளெக்கி மறுவேளெ சோத்தக் கண்டா ‘ஆ’ன்னு அமுட்டிக்கிட்டு வருது. ராத்திரியிலெ கண்ணெ மூட முடியலெ. ராவும் பவலும் ஒங் கவலெதான் எனக்கு. புள்ளெ இந்நாரம் எங்கெ நிக்குதோ, சோறுதண்ணீ குடிச்சிச்சோ இல்லியோன்னு எங்கொல பதறிப்போவுது. நீ என்னெப் பத்தி ஒண்ணும் நெனக்காத. காடு வா வாங்குது, ஊடு போ போங்குது. இனிமே என்னா கெடக்கு இருந்த முட்டும் இருந்தோம் வேளெ வந்தா போவ வேண்டியதுதானெ. முடியாது இன்னா முடியுமா இருந்த முட்டும் இருந்தோம் வேளெ வந்தா போவ வேண்டியதுதானெ. முடியாது இன்னா முடியுமா காய பூவத் தின்னு இனுமே எத்தன காலத்துக்கு சம்பத்தா வாயிந்திடப்போறன். அதனால என்னெ நெனச்சிக்கிட்டு நீ மனசத் தளர வுடாத.’ மொட்டையம்மாள் பேசுவதை நிறுத்திவிட்டுத் தலையைக் குனிந்துகொண்டு சிறிது நேரம் உட்கார்ந்திருந்தாள். சேகர் எழுதுகிறானா, இல்லையா என்றுகூட அவள் பார்க்கவில்லை. ‘அப்பறம்... அப்பறம்’ என்று சேகர் கேட்ட பிறகுதான் தலையைத் தூக்கிப் பார்த்தாள். முந்தானையால் கண்களையும் முகத்தையும் துடைத்துக்கொண்டு கம்மலான குரலில் தொடர்ந்தாள்.\n‘செத்துப்போன ஒப்பங்காரன் நாள் தவறாம எஞ் சொப்பனத்திலெ வந்துட்டு வந்துட்டுப் போறான். செத்தவங்க சொப்பனத்திலெ வர்றது குடும்பத்துக்கு நல்லதில்லெ. குடும்பத்துக்கு ஆவாது. குடும்பம் விருத்திக்கி வராது. நம் குடும்பத்திலெ என்னா இருக்கு, யார் இருக்கான்னு சொல்லி நீ யோசிக்காத. நான் கெய்வி. நான் சுடுகாட்டுக்குப் போவலாம். ஒன்னெ நெனச்சாத்தான் எம் மனசு ஆற மாட்டங்குது. அதனால் சட்டு சடுக்குன்னு ஒரு குட்டியப் பாத்து முடிச்சிடலாமின்னு இருக்கன். ஒனக்குன்னு ஒருத்தி வந்துட்டா எங் கவல வுட்டுடும். எங் கட்ட சீக்கிரமா மசானக்கரயிலெ வெந்துடும். மனக்கொறயோட ஆவியா அலயாது. எனக்கு என்னா இருக்கு ஆனமுட்டும் பாக்குறன், ஆவாட்டி சாவறன். ஒரு கவலயுமில்லெ. பாலு குடிக்கிற புள்ளெய வுட்டுட்டு சாவறமேன்னு கவலயா, இல்லெ நண்டும்சிண்டுமா இருக்கிற புள்ளிவுளெ வுட்டுட்டு சாவறேன்னு கவலயா ஆனமுட்டும் பாக்குறன், ஆவாட்டி சாவறன். ஒரு கவலயுமில்லெ. பாலு குடிக்கிற புள்ளெய வுட்டுட்டு சாவறமேன்னு கவலயா, இல்லெ நண்டும்சிண்டுமா இருக்கிற புள்ளிவுளெ வுட்டுட்டு சாவறேன்னு கவலயா ஒண்ணும் கெடயாது. சாவு வல்லியேங்கிற கவலதான். அது ஒண்ணுதான் மனக் கொறயா இருக்கு... என்ன, எயிதிகிட்டு வரியா தம்பி ஒண்ணும் கெடயாது. சாவு வல்லியேங்கிற கவலதான். அது ஒண்ணுதான் மனக் கொறயா இருக்கு... என்ன, எயிதிகிட்டு வரியா தம்பி\n‘பின்னே, கொஞ்சம் பொறுமயா சொல்லு.’\n‘எம் மனசுல இருக்கிற கொறயெல்லாம் சொன்னா எயிதுறதுக்கு இந்த மாரி ரெண்டு மாட்டு வண்டி காயிதம் பத்தாது. என்னாப் பண்றது\n‘எம் மனசுல ஒரு கோரிக்கப் பண்ணிக்கிட்டு இருக்கன். அது சரிவந்தா சொல்லு, இல்லன்னா வுட்டுடு. நம்ப ஊருலெ இருக்கிறானே கஞ்சிகாச்சி, அவனோட பெரிய மவன் மூக்கன் இருக்கானில்லே, அவனுக்கு நாலும் பொட்டெ. அதுலெ மூணு குட்டிக்கிக் கண்ணாலமாயிப் போயிட்டாளுவ, கடேசி குட்டி இருக்கிறா. அவ பேரு என்னா தம்பி, ம், வனமயிலு. பாக்குறதுக்கு வள்ள மாட்டம் இருந்தாலும் பதக்க மாட்டம் இருப்பா. நம்ப ஊருலெ அவ ஒருத்தித்தான் எடுப்பா கண்ணுக்குப் பொருத்தமா இருக்கிறா. வெகு நாளா மனசிலெ ஆச இருந்தாலும் போன எட்டாம் நாளுதான் கேட்டன். ஆட்டுக்குத் தவ ஒடிக்க வந்தவ கிட்டெ ‘சம்மதமாடி’ன்னு நேராவே கேட்டன். படிச்சவரு. மெட்ராசிலெ வேலெபாக்குறவருக்கு கள வெட்டுற, கரும்புக் கட்டு தூக்குற என்னெயெல்லாம் புடிக்குமான்னு திலுப்பிக் கேட்டுப்புட்டா. என்னாலெ வதுலு பேச முடியலெ. அவ மனசிலயும் ஆச இருக்கு மாட்டம் இருக்கு. அவ ருதுவான சாதகத்தையும் ஒன்னோட சாதகத்தயும் போட்டுப் பாத்தன். இந்த மாரி சாதகப் பொருத்தம் நூத்திலெ ஒண்ணுதான் அமயுமின்னு அய்யரு அடிச்சிச் சொல்றான். எல்லாப் பொருத்தத்தயும்விட மொகப் பொருத்தம் இருந்தா சரிதான். மொக வாட்டமான குட்டிதான் அவ.\n‘உள்ளூர்னா பாடுனாலும் பேசுனாலும் எடுத்து வச்சிப் பாக்கும். நான் நாளக்கி செத்தா நாலு சனம் கூட்டமா வந்து எம் பொணத்தெ எடுத்துப்போடும். இந்த ஊருலெ நம்பிளுக்குன்னு நாலு சனம் வாணாமா பெரிய கூட்டமுள்ள குடும்பம் அது. மேக்காலத் தெருவே அவ கூட்டம்தான். காசி ஆப்புடுதின்னு பட்டணத்தோட போயிட முடியுமா பெரிய கூட்டமுள்ள குடும்பம் அது. மேக்காலத் தெருவே அவ கூட்டம்தான். காசி ஆப்புடுதின்னு பட்டணத்தோட போயிட முடியுமா பட்டணத்துக்காரனுவோ பகரா வெள்ளச் சட்டத்தான் போட்டிருப்பானுவோ. நெயலு வாட்டத்திலே குந்தி இருக்கிறதாலெ பொட்டச்சிவுளும் கொஞ்சம் வெளுப்பாத்தான் இருப்பாளுவோ. மத்தது ஒண்ணுமில்லே. ரெண்டு நாளக்கி ஆடுவோகூட நடந்தாளுவோன்னா கூர மேலெ காயப் போட்ட கருவாடு மாரி ஆயிப் போயிடுவாளுவோ. நான் சொல்லுறது நெசம்தான். வெளுத்தத் தோலுக்காகப் பொண்ணு கட்ட முடியுமா பட்டணத்துக்காரனுவோ பகரா வெள்ளச் சட்டத்தான் போட்டிருப்பானுவோ. நெயலு வாட்டத்திலே குந்தி இருக்கிறதாலெ பொட்டச்சிவுளும் கொஞ்சம் வெளுப்பாத்தான் இருப்பாளுவோ. மத்தது ஒண்ணுமில்லே. ரெண்டு நாளக்கி ஆடுவோகூட நடந்தாளுவோன்னா கூர மேலெ காயப் போட்ட கருவாடு மாரி ஆயிப் போயிடுவாளுவோ. நான் சொல்லுறது நெசம்தான். வெளுத்தத் தோலுக்காகப் பொண்ணு கட்ட முடியுமா காசி பணம் என்னா செய்யும் காசி பணம் என்னா செய்யும் சனங்களெ சம்பாரிக்கிறதுதான் கஷ்டம். நாளக்கி நான் செத்தா காசி பணமா வந்து மாரடிச்சி அயிவப்போவுது சனங்களெ சம்பாரிக்கிறதுதான் கஷ்டம். நாளக்கி நான் செத்தா காசி பணமா வந்து மாரடிச்சி அயிவப்போவுது உத்தெ மனுசாள்தான் ரெண்டு சொட்டுக் கண்ணு தண்ணீ வுடும். காசிப் பணம் நம்பளுக்கு வாணாம். காசிப் பணத்தப் பாத்தா நான் ஒங்கப்பனுக்குப் புள்ளெ பெத்தன் உத்தெ மனுசாள்தான் ரெண்டு சொட்டுக் கண்ணு தண்ணீ வுடும். காசிப் பணம் நம்பளுக்கு வாணாம். காசிப் பணத்தப் பாத்தா நான் ஒங்கப்பனுக்குப் புள்ளெ பெத்தன் காசிப் பணம் இருந்தா ஊரு மெச்சத் துணி கட்டலாம், நாலு நகயப் போட்டுப் பாக்கலாம். வேறென்ன காசிப் பணம் இருந்தா ஊரு மெச்சத் துணி கட்டலாம், நாலு நகயப் போட்டுப் பாக்கலாம். வேறென்ன எல்லா ஆட்டமும் இந்தக் கட்டயிலெ உசுரு இருக்க மட்டும்தான எல்லா ஆட்டமும் இந்தக் கட்டயிலெ உசுரு இருக்க மட்டும்தான\n‘காசிப் பணத்துக்கு ஆசப்பட்டா ஒன்னெப் படிக்க வச்சன் அப்பிடி இருந்தா அப்பறமென்ன நீ எட்டாவதோ ஒம்பதாவதோ படிக்கிறப்ப, ஒப்பன் காயிலாவுல கெடந்தப்ப, ஒங்க பெரியப்பங்காரன் வந்து இனிமே பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப வாணாம். எங்கூட அனுப்பு, மோளம் கத்துக்கிட்டான்னா ரெண்டு\nகாசி வரும்ன்னு சொல்லி ஒங் கையப் புடிச்சி அயிச்சிக்கிட்டுப் போனான். ஒப்பன்காரன் மரமாட்டம் பாத்துக்கிட்டு நின்னான். அண்ணங்காரனெ எதுத்துப் பேச அவனுக்கு வாய் வல்லெ. ‘என்னடா இது, நம்ப வச்சியிருக்கிறதே ஒரு புள்ளெ, அதெயும் மோளமடிக்கக் கூப்புட்டுக்கிட்டுப் போறன்னு போறானேன்’னு சொல்லி, பாதி தெருவுக்கு ஓட்டமா ஓடிப்போயி ஒங்க பெரியப்பங்காரன் கால்ல வியிந்து கும்புட்டு, ‘எம் புள்ளெய வுட்டுடு, அது செ��்தாலும் சாவட்டும், இந்த வயிசியிலே ஒயச்சித் திங்க வாணாம், அதிலயும் சாவு மோளமடிச்சி திங்க வாணாம்’ன்னு சொல்லி அயிதன். அவன் என்னெ எட்டி ஒதச்சிப்புட்டு எப்பிடியாச்சும் போடின்னு சொல்லிப்புட்டுப் போனான். அப்ப நான் ஒங்கால்ல வியிந்து பள்ளிக்கூடத்துக்குப் போ சாமின்னு கும்புட்டன். மத்த சனங்க மாரி நான் ஒன்னெ அதெ செய், இதெ செய், மாடு மேய்க்க, ஆடு மேய்க்கப் போன்னு சொன்னது கெடயாது. அதெல்லாம் ஒனக்கு நெனவுல இருக்கோ இல்லியோ. என்னால மறக்க முடியுமா பெத்தவளாச்சே’ என்று சொல்லும் போதே மொட்டையம்மாளுக்கு அழுகை வந்து விட்டது. முகத்தைக் கவிழ்த்துக்கொண்டாள். அவளுடைய உடம்பு குலுங்கியது. சேகர் எழுதுவதை நிறுத்திவிட்டு அழுதுகொண்டிருந்தவளையே பார்த்தவாறு இருந்தான் கொஞ்ச நேரத்திற்கு மேல் அவனுக்குப் பொறுமை இல்லை. ‘அப்பறஞ் சொல்லு’ என்று முறைத்தான். அதன் பிறகுதான் முகத்தை நிமிர்த்திக் கொண்டு மொட்டையம்மாள் மீண்டும் சொல்ல ஆரம்பித்தாள்.\n‘நான் சொல்றன்ங்கிறதுக்காக நீ ஒருத்தியயும்\nகட்ட வாணாம். எனக்கு இவளத்தான் புடிச்சியிருக் குன்னு சொல்லி நீ ஒரு நரிகொறத்தியக் கொண் டாந்தாலும் எனக்குப் பரிபூரண சம்மதம்தான். எனக் கென்னா நானா அவகூட குடும்பம் நடத்தப்போறன் நானா அவகூட குடும்பம் நடத்தப்போறன் நான் கண்ணெ மூடிட்டப் பின்னாலெ இந்த\nஊடு இருளடஞ்சி கெடக்கக் கூடாது. அதத்தான் ஒங்கிட்டெ வேண்டுறன். நல்லது நடந்துச்சோ கெட்டது நடத்துச்சோ, எப்பிடியோ எங் காலம் ஓடிப்போயிடிச்சி. இனி ஒங் காலம்தான. எப்பிடியோ எங் காலமா இருந்தா ஒரு கைப்புடி சோள நொய்யும் ரெண்டு கொத்து முருங்க தவயும் இருந்தாப் போதும். ஒரு நாப் பொயிது ஓடிடும். இன்னிக்கி அப்பிடியா’ என்று சொன்னவள், நிராசையுடன் சேகரிடம் கேட்டாள்: ‘என்னா தம்பி, நாலே\n நான் சொன்னத எல்லாத் தயும் எயிதலியா\n‘நீ சொன்னதுல ஒண்ணுகூட வுடலெ. வேணு மின்னா படிச்சிக்காட்டட்டா’ என்று சட்டென்று கேட்டதும், ‘படி’ என்று சொல்லத்தான் நினைத்தாள். என்மேல் நம்பிக்கை இல்லையா என்று கேட்டுப் பாதியிலேயே போட்டுவிட்டுப் போய்விட்டால் என்ன செய்வதென்ற கவலையில் லேசாகப் பசப்புச் சிரிப்பு சிரித்து, ‘ஒம் பேர்ல நம்பிக்க இல்லாமியா’ என்று சட்டென்று கேட்டதும், ‘படி’ என்று சொல்லத்தான் நினைத்தாள். என்மேல் நம்பிக்கை இல்லையா என்று கேட்டுப் பாதியிலேயே போட்டுவிட்டுப் போய்விட்டால் என்ன செய்வதென்ற கவலையில் லேசாகப் பசப்புச் சிரிப்பு சிரித்து, ‘ஒம் பேர்ல நம்பிக்க இல்லாமியா...இம்புட்டு நேரத்துக்கும் நாலே வரி எயிதிருக்கியே, கனமா இல்லியேன்னு கேட்டன்’ என்று சொல்லிப் பசப்பினாள்.\n‘எல்லாம் சரியாத்தான் இருக்கு. கடேசிலே படிச்சிக்காட்டுறன். மேலெ சொல்லு’ என்று வெறுப்புடன் சொல்லிவிட்டு எழுதுவதற்குத் தயாரானான்.\n’ என்று மொட்டையம்மாள் கேட்டதும், ‘வனமயில் கண்ணாலம் கட்டுறதப் பத்தி’ என்று சேகர் எடுத்துக் கொடுத்தான். அவன் சொன்னதைக் காதில் வாங்காதவள் போல உட்கார்ந் திருந்தவள், திடீரென்று நினைவுக்கு வந்ததைச் சொல்வது மாதிரி சொன்னாள்.\n‘தம்பி, ஒன்னோட பேர் நாமத்துக்கு பாத்தன். இன்னம் மூணு மாசத்துக்குள்ளார வெரய செலவு வரும்ன்னு இருக்காம். அதோடவும் நாடு வுட்டு நாடு போவணும்ன்னும் இருக்காம். கேடு காலம் வந்தா மணியடிச்சிக்கிட்டு வராது. போற, வர எடத்திலெ வாய் பதனமா, கை பதனமா இரு. காரு, ரயிலு ஏறயிலெ பாத்து ஏறு, பாத்து எறங்கு. ஒனக்கு ஒண்ணு ஆச்சின்னா அவ்வளவுதான். என் உசுரு தங்காது. ராவும் பவலும் ஒங் கவலதான் எனக்கு. ஒங்கூடப் பொறந்ததெல்லாம் உசுரோட இருந்திருந்தா எனக்கு இம்மாம் மனக்கவல இருக்காது. ஒங்கூடப் பொறந்தது மொத்தம் ஆறு புள்ளிவோ. மொத ரெண்டும் செத்துசெத்துப் பொறந்துச்சி. சாவு புள்ளெயா பெக்குறன்னு சொல்லி என் மாமியாக்காரி, அதாம் ஒப்பனப் பெத்த பாட்டியா, என்னெ ஒதுக்கிவச்சிட்டா. ஒப்பன் ஊட்டு சனங்களும் எங்கிட்டெ மொவம் கொடுத்துப் பேசாதுவோ. அந்தக் கெய்வி அம்மாம் கட்டுமானம் பண்ணிவச்சியிருந்தா. மூணாவதா நீ பொறந்த. புள்ளெ பெத்துக் கிடந்தவள என்னா ஏதுன்னு யாரும் வந்து எட்டிப் பாக்கலெ. நானேதான் பச்ச ஒடம்போட காயம் அரச்சித் தின்னன். அப்பறம் பொண்ணு ரெண்டு, ஆணு ஒண்ணு பொறந்துச்சி. வரிசியா புள்ளிவோ பொறந்தாலும் ஒண்ணும் நெலச்சித் தரிச்சி வாயல. அவசர அவசரமின்னு ஆறு மாசம் ஒரு வருசமின்னு ஒவ்வொன்னும் மண்ணுக் குள்ளாரப் போயிடிச்சிவோ. எல்லாத்தயும் வாரிக் கொடுத்துட்டன். ஒப்பனும் போயி சேந்துட்டான். இப்ப நீ ஒருத்தன்தான் இருக்க. நீதான் எனக்கு குல குருவா இருக்க. அப்பிடித்தான் நான் எண்ணிக்கிட்டிருக்கன். நீயும் எனக்குக் காம்பக் காட்டிப்புடாத.’\n’ ���ன்று சேகர் கேட்டான். அவன் கேட்ட விதத்தைப் புரிந்து கொள்ளாமல் கண்கள் கலங்க, உடைந்துபோன குரலில் மொட்டையம்மாள் தரையைப் பார்த்தவாறு சொன்னாள்.\n‘ஒண்ணெ ஒண்ணுதான் எம் மனசிலெ இருக்கு. நான் செத்தா எம் பொணத்த ஊரு மெச்ச எடுக்கணும். தேர்ப் பாடெ கட்டு. ஒப்பனுக்குக் கட்டுனாப்ல. உள்ளூர்ப் பற மோளத்தோட, பாசாரு தம்ரு மோளமும் வை. பாடெ மத்தியிலெ கொல்லுக் காசி பிரிக்கயிலெ கைகூசாம தோட்டி, தொம்பன், வண்ணான், கூத் தாடின்னு ஒருவரும் மனங்கோணக் கூடாது. கேட்ட காசியக் கொடுத்துப்புடு. கசம்பன்னு பேரு எடுக்காத. நம்ப ஊட்டுலெ எஞ் சாவுதான் கடேசி சாவு. அதனால வாணவெடி வுடு. கயிதூரு ஆட்டக்காரி செடலோட ஆட்டம் வை. ராத்திரிக்குக் கர்ணமோட்சம் கூத்து வைக்காம வுட்டுப்புடாத. இதுக்கெல்லாம் நீ கையறுத்துக்க வேண்டியதில்லெ. ரெண்டு பயிர் ஆடு இருக்கு. இன்னிக்கி வித்தாக்கூட இருவதனாயிரம், முப்பதனாயிரம் போவும். அப்பப்ப ஆடு வித்தது, குட்டி வித்தது, சாவு ஆடு வித்ததுன்னு வந்த காசியில, ரெண்டு ஊட்டுக்குண்டான சாமான வாங்கிவச்சிருக்கன். ஒரு கூண்டு கோயி இருக்கு. அதெ வித்துக் காசாக்கிப்புடு. வாரத்துக்கு ஆறு பன்னிக்குட்டிவுளெப் புடிச்சிவுட்டிருக்கன். அதுவுளயும் காசாக்கிப்புடு. அதோட வடக்குத் தெரு காசியம்மா வல்லிசா மூணாயிரம் தரணும். வாங்கி ரெண்டு வருசமாச்சி. பாண்டு பத்திரமின்னு ஒண்ணுமில்லெ. பக்கத்து ஊட்டு வேலாயி மவ வயசிக்கு வந்தப்ப நானூறு வாங்குனா. கேட்டா ‘இந்தா இந்தா’ங்கிறா. காசி கையிக்கு வரல. இந்த மாரி இன்னம் ரெண்டு ஒருத்தர் தரணும். தோட்டி மவன் பெரிய பய கண்ணாலத்துக்கு ஒரு மரக்கா அரிசியும், ஒரு தூக்குப் புளியும், ரெண்டு பரங்கிக்காயும் வச்சன். இப்பிடி ஊரு மூச்சூடும் செய்வின செஞ்சி வச்சிருக்கன். நாளக்கி நம்பப் புள்ளெக்கி நாலு சனம் வரணுமே, செய்யணு மேன்னு, எல்லாத்தயும் ஊகமா ஒரு சீட்டுலெ எயிதி வச்சியிருக்கன். யாரும் திலுப்பி செய்யலன்னா கேக்கணு மில்லெ. அதுக்காக நாளு கெயமயோட விகரமா எயிதிவச்சிருக்கன்.’\n‘சீட்டு ஆவப்போவுது. சீக்கிரமா சொல்லு.’\n‘அப்ப இதெ மட்டும் எயிதிப்புடு’ என்று சொன்னவள், சந்தேகத்துடன் ‘இன்னம் ரவ எடந்தான் இருக்கா’ என்று கேட்டாள். ஆமாம் என்பதுபோல் சலிப்புடன் தலையை மட்டும் ஆட்டினான் சேகர்.\n‘ரெண்டே ரெண்டு வாத்ததான். எயிதி��்புடு’ என்றவள், சிறிது நேரம் யோசித்துவிட்டுச் சொன்னாள்.\n‘அம்மா ஏதாச்சும் நெனச்சுக்குவான்னு பணம் காசி அனுப்பாத. சீல துணியும் வாணாம். நான் என்ன, எளங்குட்டியா புதுத் துணி கட்டிப்பாக்க, ஆசப்பட. எனக்காக நீ ஒன் ஒயலெ செலுவுபண்ணாத. ரத்த\nஓட்டம் இருக்கமுட்டும் நானே பாத்துக்கிறன்’ என்று சொன்ன மொட்டையம்மாள் சிறுபிள்ளை மாதிரி ஏக்கத்துடன் ‘இன்னம் ரவ எடமிருக்குமா’ என்று கேட்டாள். இல்லை என்பதற்கு சேகர் உதட்டை மட்டுமே பிதுக்கிக் காட்டினான்.\nசேகர் எழுதிக்கொண்டிருந்தான். அவன் எழுதுவதை ஆசையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள் மொட்டையம்மாள். அவன் எழுதி முடித்துக் காகிதத்தை மடித்து உறைக்குள் போடப்போனபோது ரொம்ப ஆவலாக, ‘செத்த படிச்சிக்காட்டன்’ என்று கேட்டாள், ‘எல்லாம் சரியாத்தான் எயிதிருக்கு. மனுசனுக்கு வேற வேலெ இல்லியா’ என்று வெடுக்கென்று சொன்னவன், காகிதத்தை உறைக்குள் போட்டு ஒட்டி, விலாசம் எழுதினான். அப்போது மொட்டையம்மாளின் முகம் மாறிற்று. வெறுப்புடன் அவனைப் பார்த்து ‘என்னாத்தெ எல்லாத்தயும் எயிதினெ’ என்று வெடுக்கென்று சொன்னவன், காகிதத்தை உறைக்குள் போட்டு ஒட்டி, விலாசம் எழுதினான். அப்போது மொட்டையம்மாளின் முகம் மாறிற்று. வெறுப்புடன் அவனைப் பார்த்து ‘என்னாத்தெ எல்லாத்தயும் எயிதினெ நான் இங்க சொவம். நீ அங்க சொவமா நான் இங்க சொவம். நீ அங்க சொவமா ஊருலெ திருநா போட்டிருக்கு. அவசியம் வா. ஒங்கிட்டே நெறயா பேசணும். நேர்ல வா. எல்லாத்தயும் பேசிக்கலாமின்னு எயிதிருக்க. அதான ஊருலெ திருநா போட்டிருக்கு. அவசியம் வா. ஒங்கிட்டே நெறயா பேசணும். நேர்ல வா. எல்லாத்தயும் பேசிக்கலாமின்னு எயிதிருக்க. அதான எனக்கு எல்லாமும் தெரியும்டா தம்பி’ என்று சொல்லிவிட்டு அவனிடமிருந்து பிடுங்காத குறையாகக் கடித உறையை வாங்கிக்கொண்டாள்.உண்மை வெளிப்பட்டுவிட்ட வெட்கத்தில் சேகர் ஒன்றும் சொல்லாமல் அவசரமாக எழுந்து வெளியே போனான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fulloncinema.com/oru-kadhai-sollatuma-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-22T20:31:22Z", "digest": "sha1:Z6XTENA7TLRMYTJ5FRP4ORTWA2MUM5KO", "length": 9650, "nlines": 181, "source_domain": "fulloncinema.com", "title": "Oru Kadhai Sollatuma – திரைப்படம் விமர்சனம் – Full on Cinema", "raw_content": "\nUriyadi 2 – திரைப்படம் விமர்சனம்\nகுடிமகன் – த���ரைப்படம் விமர்சனம்\nOru Kadhai Sollatuma – திரைப்படம் விமர்சனம்\nமிகப் பிரமாண்ட தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் முனி 4 காஞ்சனா 3 இம்மாதம் வெளியீடு\nஏப்ரல் 12ல் சேரனின் “திருமணம்” மறு வெளியீடு\nசைதன்யா சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், நஸ்ரேன் சாம் எழுதி, இயக்கும் மும்மொழி திரைப்படம் “நிக்கிரகன்”\nHome/ விமர்சனம்/Oru Kadhai Sollatuma – திரைப்படம் விமர்சனம்\nOru Kadhai Sollatuma – திரைப்படம் விமர்சனம்\nஒரு கதை சொல்லட்டுமா – ஆஸ்கார் நாயகன் ரசூல் பூக்குட்டி நடித்திருக்கும் திரைப்படம்.சிறந்த ஒலி அமைப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம்.படத்தின் கதை ரசூல் பூக்குட்டி இதில் ரசூல் பூக்குட்டியாகவே வருகிறார்.கதைப்படி அவருக்கு கேரளாவில் உள்ள திருச்சூர் நடைபெறும் திருச்சூர் பூரத்தை நேரடியாக ஒலிப்பதிவு செய்யவேண்டும் என்பது ஒரு கனவாக இருக்கிறது,அதற்கு ஒரு வாய்ப்பும் அமைகிறது.அப்படி அதை அவர் ஒலிப்பதிவாகும் முயற்சியில் அவர் சந்திக்கும் பிரச்சனைகளும் அதை அவர் முறியடித்தார் என்பது தான் மீதி கதை.\nபடத்தின் நாயகன் ரசூல் பூக்குட்டி நடிப்பிலும் ஒரு கை பார்க்கிறார்.முதல் முறையாக நடிப்பதால் எந்த வித பதற்றமும் இல்லாமல் நடித்திருக்கிறார்.படத்தின் மற்ற நட்சத்திரங்களும் சிறப்பாக நடித்துள்ளனர்.படத்தின் உயிர் நாடியே ஒலி அமைப்பு தான் என்று கூறலாம்.குறிப்பாக திருச்சூர் பூரத்தை இவர்கள் படமாக்கியிருக்கும் விதம் உண்மையில் மிக அருமை.அந்த நிகழ்வுகளை செவி வழியாக நம்முள் கடத்துகிறார் ரசூல் பூக்குட்டி.படத்தின் இயக்குனர் பிரசாத் பிரபாகர் அவர்களை பாராட்டியே ஆக வேண்டும்.\nஒரு கதை சொல்லட்டுமா – சிறந்த ஒலி அமைப்பு\nகுடிமகன் - திரைப்படம் விமர்சனம்\nUriyadi 2 – திரைப்படம் விமர்சனம்\nகுடிமகன் – திரைப்படம் விமர்சனம்\nஉச்சக்கட்டம் – திரைப்படம் விமர்சனம்\nஅக்னி தேவி – திரைப்படம் விமர்சனம்\nஅக்னி தேவி – திரைப்படம் விமர்சனம்\nUriyadi 2 – திரைப்படம் விமர்சனம்\nகுடிமகன் – திரைப்படம் விமர்சனம்\nOru Kadhai Sollatuma – திரைப்படம் விமர்சனம்\nUriyadi 2 – திரைப்படம் விமர்சனம்\nகுடிமகன் – திரைப்படம் விமர்சனம்\nOru Kadhai Sollatuma – திரைப்படம் விமர்சனம்\nமிகப் பிரமாண்ட தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் முனி 4 காஞ்சனா 3 இம்மாதம் வெளியீடு\nஏப்ரல் 12ல் சேரனின் “திருமணம்” மறு வெளியீடு\n” கோலிசோடா 2 “ படத்தை “ கிளாப்போர்ட் புரொடக்ஷன் “ சார்பில் வி சத்யமூர்த்தி வெளியிடுகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMzMzA5OQ==/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95--%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95--", "date_download": "2019-04-22T20:18:55Z", "digest": "sha1:ZNAZEQNME422PFIXVFU3XETIKPFGJZAC", "length": 14313, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "அடுத்த ஆண்டு வரை தொடர்கிறது கொண்டாட்டம் டிஜிட்டலுக்கு மாறுங்க... தள்ளுபடி அள்ளுங்க...", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nஅடுத்த ஆண்டு வரை தொடர்கிறது கொண்டாட்டம் டிஜிட்டலுக்கு மாறுங்க... தள்ளுபடி அள்ளுங்க...\n* பயண டிக்கெட், பெட்ரோல், மருந்துக்கும் ஆபர்* பணமற்ற பரிவர்த்தனையை அதிகரிக்க உத்திசென்னை: பணமற்ற பரிவர்த்தனையை அதிகரிக்கும் வகையில், டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவோருக்கு கேஷ்பேக் மற்றும் தள்ளுபடி சலுகைகளை நிறுவனங்கள் வாரி வழங்கியுள்ளன. இந்த சலுகை சில இந்த மாதம், இந்த ஆண்டு இறுதியிலும், சில அடுத்த ஆண்டும் நீடிக்கின்றன.கருப்பு பணத்தை ஒழிக்கும் வகையில் பணமதிப்பு நீக்கத்துக்கு பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இணையதள வசதி இல்லாத கிராமங்களில் மொபைல் ஆப்ஸ் மூலம் பரிவர்த்தனைகள் முக்கிய பங்கு வகித்தன. இதை தொடர்ந்து பீம் ஆப்ஸ் எனப்படும் செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இத்தகைய பணமற்ற பரிவர்த்தனைகள் தேசிய பண பரிவர்த்தனை கழகம் மூலம் நடைபெற்று வருகிறது.டிஜிட்டல் பரிவர்த்தனையை அதிகரிக்கச்செய்ய, தேசிய பண பரிவர்த்தனை கழகம் தள்ளுபடி ரூபே கார்டுகள் மற்றும் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு தள்ளுபடி சலுகைகளை தீபாவளியையொட்டி அறிமுகம் செய்தது. மாஸ்டர், விசா கார்டுகளுக்கு மாற்றாக ரூபே கார்டுகளை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளன. இவற்றை 56 கோடி பேர் பயன்படுத்துகின்றனர்.இவர்களுக்கு அமேசான், இந்தியன் ஆயில், கல்யாண் ஜூவல்லரி, இந்தியன் ரயில்வே போன்ற நிறுவனங்கள் சலுகை அளிக்கின்றன.உதாரணமாக, இந்தியன் ஆயில் கார்ப���பொரேஷன் (ஐஓசி), தினமும் 10,000 ரூபே கார்டு மற்றும் பீம் யுபிஐ பயன்படுத்தி பணம் செலுத்துவோருக்கு 5 லிட்டர் எரிபொருளுக்கு அதிகபட்சம் ₹400 வரை கேஷ்பேக் சலுகை வழங்குகிறது. இது வரும் 23ம் தேதி வரை உள்ளது.ரூபே கார்டுக்கு ரெட் பஸ் ரெட்பஸ் வாலட்டில் 10 சதவீத கேஷ்பேக், மிந்த்ரா ஆன்லைன் நிறுவனம் குறைந்த பட்சம் ₹999க்கு வாங்குவோருக்கு ₹300 தள்ளுபடி வழங்குகின்றன. இந்த சலுகை அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை உண்டு.கோ ஏர் அடிப்படை கட்டணத்தில் 10 சதவீதம் தள்ளுபடி, அமேசான் ஆன்லைன் நிறுவனம் 10 சதவீத கேஷ்பேக், அதிகபட்சம் ₹50 தள்ளுபடியை இந்த மாதம் 30ம் தேதி வரை வழங்குகின்றன. யுபிஐயில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தனது வெப்சைட் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு ₹1000 வரை தள்ளுபடி, புட் பாண்டா ₹275 அல்லது அதற்கு மேல் பில்தொகை இருந்தால் ₹100 தள்ளுபடி, நெட்மெட்ஸ் ஆன்லைன் பார்மசி நிறுவனம்அனத்து மருந்துகள் மீதும் 30 சதவீதம் தள்ளுபடி (கேஷ்பேக்குடன் சேர்த்து), சினிபோலிஸ் ₹250க்கு மேல் இருந்தால் ₹150 தள்ளுபடி, தாமஸ்குக் டூர் ஸ் அண்ட் டிராவல்ஸ் 10 சதவீதம் தள்ளுபடி, ஈசி டைனர் ₹500க்கு ₹250 தள்ளுபடி அளிக்கின்றன. ரூபேயில் பிஎம்எஸ், ₹150 வரை ஒரு சினிமா டிக்கெட் வாங்கினால் மற்றொன்று இலவசம் எனவும், முதன் முதலாக ரூபே பிளாட்டினம் டெபிட் கார்டு பயன்படுத்துவோருக்கு ₹75 தள்ளுபடி சலுகையை வழங்குகிறது. ரூபேயில் பிக்பேஸ்கட் குறைந்த பட்சம் ₹800க்கு வாங்குவோருக்கு 20 சதவீத தள்ளுபடி அளிக்கிறது. இந்த சலுகைகள் வரும் டிசம்பர் 31ம் தேதி வரை உண்டு. யுபிஐயில் ஓலா கேப்ஸ் நிறுவனம் அதிகட்ச தள்ளுபடியாக ₹250 வரும் டிசம்பர் 15ம் தேதி வரை வழங்குகிறது. இந்தியன் ரயில்வேயில் டிக்கெட் வாங்குவோருக்கு 5 சதவீத தள்ளுபடி அடுத்த ஆண்டு ஜூன் 31ம் தேதி வரை உண்டு. ரூபே கார்டுக்கு கல்யாண் ஜூவல்லரியில் தங்கம் மற்றும் வைர நகை வாங்குவோருக்கு ₹2000 தள்ளுபடி சலுகையை இந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை வழங்குகிறது. மேற்கண்ட பரிவர்த்தனைகள் சிலவற்றுக்கு கூப்பன் கோட் கொடுக்கப்பட்டுள்ளது. சில பீம் யுபிஐ பரிவர்த்தனையை ஸ்கேன் செய்து செலுத்துவோருக்கு வழங்கப்படுகிறது.இதுகுறித்து தேசிய பரிவர்த்தனை கழகத்தின் மூத்த துணை தலைவர் குணால் களவாடியா கூறுகையில், தள்ளுபடி சலுகைகளால், பரிவர்த்தனை கழகத்தின் யுபிஐ மற்றும் ரூபே பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் ஆசைகள் இந்த பண்டிகை சீசனில் நிறைவேற இது வழி வகுக்கும் என்றார்.* யுபிஐ பரிவர்த்தனை அபாரமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பரில் 7.6 கோடியாக இருந்த இந்த பரிவர்த்தனை தற்போது 48.2 கோடியாக உயர்ந்துள்ளது.* ரூபே, யுபிஐ மூலம் பணம் ெசலுத்துவோருக்கு பெட்ரோல், டீசல், பஸ், விமானம், ரயில் டிக்கெட்கள், சினிமா டிக்கெட்கள், ஆன்லைன் ஷாப்பிங் ஆகியவற்றுக்கு தள்ளுபடி மற்றும் கேஷ்பேக் சலுகைகள் வழங்கப்படுகிறது. * விசா, மாஸ்டர் கார்டுகளுக்கு மாற்றாக இந்தியாவுக்காகவே உருவாக்கப்பட்ட ரூபே கார்டுகளை 56 கோடி பேர் பயன்படுத்துகின்றனர்.\nகுண்டுவெடிப்பு பலி எண்ணிக்கை 300ஐ தாண்டியது இலங்கையில் அவசரநிலை பிரகடனம்: அதிரடி நடவடிக்கை எடுக்க முப்படைகளுக்கு முழு அதிகாரம்\nஇறக்குமதியை உடனே நிறுத்துங்கள்; இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nகுண்டு வெடிப்பு: நாளை இலங்கை பார்லி. அவசர கூட்டம்\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் இழப்பீடு: இலங்கை அரசு அறிவிப்பு\nபிலிப்பைன்ஸ்: லுஸான் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது பாலியல் குற்றச்சாட்டு: அருண்ஜேட்லி கண்டனம்\nகேரளாவில் வாக்குப்பதிவு இயந்திரங்களை தூக்கி சென்ற பெண் ஆட்சியர்: பல்வேறு தரப்பினர் பாராட்டு\nஜெயலலிதா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nகாமசூத்ரா நடிகை திடீர் மரணம்: மாரடைப்பில் உயிர் பிரிந்தது\nவாக்கு எண்ணும் மையத்தில் நுழைந்த விவகாரம்: மேலும் 3 ஊழியர்கள் சஸ்பெண்ட்\nஐபிஎல் டி20: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தல் வெற்றி\n3 ஸ்டாண்டுகளை திறக்க அனுமதி இல்லை: ஐபிஎல் இறுதிப் போட்டி சென்னையிலிருந்து ஐதராபாத்துக்கு மாற்றம்\nஇறகு பந்து போட்டி துவக்கம்\nமொராக்கோவின் ரபாத் நகரில் சர்வதேச மாரத்தான் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய கென்யா\nஆசிய தடகளம் போட்டி: 5 பதக்கங்களை கைப்பற்றியது இந்தியா\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/298921.html", "date_download": "2019-04-22T20:31:28Z", "digest": "sha1:KNQK7PQEXEKKSDDTF4HGOJBRKEHWDLB2", "length": 6056, "nlines": 133, "source_domain": "eluthu.com", "title": "���ானவில்லை வரைந்தவன் - சிறுகதை", "raw_content": "\nவரைந்த படத்தின் மேல் கலரடிக்க ஆரம்பித்தது குழந்தை... படம் மறைந்து பலவித கலர்களால் நிரப்பப்பட்டது அந்த காகிதம்.. இப்போது அந்தப்படம் வானவில்லானது...\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : அ வேளாங்கண்ணி (18-Jul-16, 10:28 pm)\nசேர்த்தது : அ வேளாங்கண்ணி\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/320602.html", "date_download": "2019-04-22T20:41:01Z", "digest": "sha1:6HCA2TFPRY2P2QZLU2WAQV2UWVKIZZIY", "length": 6928, "nlines": 137, "source_domain": "eluthu.com", "title": "இதுதான் வாழ்கை - சிறுகதை", "raw_content": "\nஒரு சீடன் தனது குருவிடம் சென்று குருவே இந்த வாழ்கை என்றால் என் சொல்லுகள் என்றார்\nஉடனே குரு அந்த சீடனை காட்டுக்குள் கூட்டிச்சென்று இதோ தெரிகிறதே பட்டாம்பூச்சி\nஇதனை பிடித்து வா என்றார் சீடனும் பட்டாம்பூச்சியை பிடிக்க முயற்சித்தும் பிடிக்கமுயவில்லை\nஅந்த சீடன் குருவிடம் என்னால் முடியவில்லை என்றான் உடனே குரு சரி வா என்று\nசீடனை பூந்தோட்டத்திற்கு கூட்டிச்சென்றார் அங்கு பட்டாம்பூச்சிகள் சீடனின் கைகளில்\nவந்து அமர்ந்தது அப்போது குரு சீடனிடம் சிறிது நேரத்திற்கு முன்பு பிடிக்க முடியாத\nபட்டாம்பூச்சிகள் உன் கைகளில் அமர்ந்தது இதுதான் வாழ்கை\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சே��்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2019-04-22T20:46:10Z", "digest": "sha1:2FDQQLS7F5X3SUG26F4TE2FTMQF733C3", "length": 21742, "nlines": 261, "source_domain": "ta.wikipedia.org", "title": "பனைக்குடும்பம் (தாவரவியல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபின் கிரீத்தேசியக் காலம் முதல் இப்பொழுது வரை\nCocos nucifera- மர்தினிக்குன் தென்னை\n202 பேரினங்களும், 2600 இனங்களும் இதிலுள்ளன.\nஒருவித்திலைத் தாவரங்களில், (இலத்தீன்:Arecaceae) அரக்கேசி என்ற பனைக்குடும்பம், பெரிய குடும்பமாகும்.[3] இக்குடும்பத்தில் சுமார் 210 பேரினங்களும், 2,500-க்கும் மேற்பட்ட சிற்றினங்களும் இடம் பெற்றுள்ளன.[4] தென்னை,பனைமர வகைகள்,பாக்கு,ஈச்சை வகைகள், பனையெண்ணெய் [கு 1] தரும் எண்ணெய்ப்பனை போன்றவை இக்குடும்பத்தை சேர்ந்தவை. இக்குடும்பத் தாவரங்கள் உலகிலுள்ள வெப்ப மண்டலப் பகுதிகளில் பரவலாகக் காணப்படுகின்றன, இக்குடும்பத் தாவரங்களுள் சுமார் 25 பேரினங்களும், 225-க்கும் மேற்பட்ட சிற்றினங்களும் இந்தியாவில் உள்ளன.\nபனை மரங்கள் மனிதனின் வரலாற்றில், நெடுங்காலமாகவே, அவர்களது பாரம்பரியத்தின் உட்கூறுகளில் ஒன்றாகத் திகழ்கிறது.[5]இம்மரமானது அவர்களின் செல்வத்திற்கும்,உடல்நலத்திற்கும், சமுதாய மதிப்பீட்டிற்குமான இலச்சினையாக உள்ளது. சில நாடுகளின் கொடிகளிலும், படைப்பிரிவின் உயர்நிலைகளிலும் இது அடையாளமாகப் பயன்படுத்தப்படுகிறது.[6] குளிர் மிகுந்த நாடுகளில் கூட, அவர்களின் வேனிற்கால பொது இடங்களில், இந்த இனத்தின் மரமானது, வெது வெதுப்பான சூழ்நிலையையும், இதமான மனப்பாங்கையும் காட்ட, உணவு விடுதிகளின் முன் புறத்திலும், உல்லாச விடுதிகளிலும், சுற்றுலா இடங்களிலும் வளர்க்கப் படுகின்றன.[7] வெப்ப மண்டல நாடுகளில், இவை தோட்டக்கலைத் தாவரமாகவும், பணப்பயிராகவும் வளர்க்கப் படுகின்றன. சில ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதார உயர்வும், இக்குடும்ப மரங்களால் உயர்ந்து இருக்கிறது.[8]\nSawn palm tree trunk: இப்பனை மரத்தில் ஆண்டுவளையங்கள் தோன்றுவதில்லை\nஇக்குடும்பத்தில் உள்ள அனைத்தும் மரங்கள் அல்ல. கொடிகளும் உண்டு. பெரும்பாலான தாவர உச்சியில் பெரிய மகுட இலைகளும், அவையுள்ள கிளைத்தல் இல்லாதத் தூண் போன்ற தண்டமைவும் இருக்கின்றன. அத்தண்டின் மேற்பரப்பில், உதிர்ந்த இலைகளின் தழும்புகளும் இருக்கின்றன. அனைத்து மரங்களும், பெரிய மரங்களாவே வளருகின்றன. (எ.கா.) தென்னை. புதர்செடியாக உள்ள இவ்வினத் தாரவரமான, நிபா புரூட்டிக்கன்சு தாவரத்தில் தரைமேல் தண்டு காணப்படுவதில்லை. தரைக் ̧கீழ் தண்டான, ரைசோமிலிருந்து நேரடியாக பல இலைகள் உற்பத்தியாகின்றன. வேரானாது, வேற்றிட சல்லிவேர்த் தொகுப்பாக அமைந்துள்ளது. இதன் தண்டுப் பகுதியானது, தரையின் மேல் காணப்படும் ஃபோனிக்சு அக்காலிசு தாவரத்தின் தண்டு குட்டையாகவும், பருத்தும் காணப்படும். இத் தாவரத் தண்டில் உள்ள கணுக்கள் இடைவெளி மிகவும் குறுகியே காணப்படுகின்றன. பெரும்பான்மையான மரங்கள் தனியே வளர்ந்தாலும், அவை வளரும் சூழ்நிலைக் காரணிகளினால், நெருங்கிய கூட்டமாகவும் வளரும் இயல்பைப் பெற்று இருப்பது ஆய்வில் கண்டறியப் பட்டுள்ளது.[9] குறிப்பிட்ட (swan palm tree) பனைமரத்தண்டில் ஆண்டு வளையங்கள்[கு 2] இருப்பதில்லை. கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு என்பதிலும், ஆண்டு வளைய முறை பயனாகிறது.[10] தோன்றுவதில்லை என்பது இயற்கை அதிசயங்களில் ஒன்றாகும்.\nஇவற்றில் இலையடிசெதில்கள் இல்லை. மேலும், இலைக்காம்புகள் நீண்டு உள்ளன. பெரும்பான்மையான இலையடிப்பகுதி (Calamoideae)அகன்றுள்ளது. அங்கைவடிவ கூட்டிலை களும் (எ.கா. பொராசசு பிலாபெல்லிஃபெர்) உண்டு. பொதுவாக நுனியில் கூட்டமாக அமைந்தவை ஆகும். பெரும்பான்மையான தாவரங்களில், இலைச்சுழல் அமைவு இருக்கின்றன. எனினும், கலாமஸ் தாவரத்தில், இலையமவு, மாற்றிலை காணப்படுகிறது. இலை நரம்பமமைவுகள், இரு வகைகளில் காணப்படுகிறது. ஒன்று, சிறகுவடிவ இணைபோக்கு நரம்பமைவு (எ.கா. கோகாஸ் நியூசிஃபெரா) ஆகும். மற்றொன்று, அங்கைவடிவ விரி இணை நரம்பமைவு (எ.கா. பொராசசு பிலாபெல்லிபெர்) ஆகும். நைபா புரூட்கன்சு (Nypa fruticans) என்பதின் இலை பெரியதாகவும், ஊசிபோன்று காணப்படுகிறது. இந்த இனமானது, நைபோயிடியே (Nypoideae) என்ற பேரினத்தின் ஒரே சிற்றனமாகும்.[11]\nஇக்குடும்பத் தாவரங்களின், பூவிதழ்கள் மொத்தம் ஆறு உள்ளன. ஒவ்வொரு அடுக்கி���்கும், மூன்று என, இரு அடுக்கில், இந்த ஆறு பூவிதழ்களும் அமைந்துள்ளன. இப்பூவிதழ்கள் நிலையானவை ஆகும். இதழ் தனித்த இயல்புடையன. தொடுஇதழாகவோ, திருகு இதழாகவோ, தழுவு இதழாகவோ இணைந்துக் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, ஃபோனிக்ஸ் அக்காலிசு (Phoenix acaulis) என்ற குட்டை பேரிச்சை மரத்தின் வெளி அடுக்கிலுள்ள பூ இதழ்கள், தொடு இதழமைவில் இணைந்தே உள்ளன. ஆனால், உள்அடுக்கிலுள்ள இதழ்கள், திருகு இதழாக அமைந்து, தனித்த இயல்பைப் பெற்றிருக்கின்றன. ஒரு சூலக அறையில், ஒரு சூல் வீதம் அச்சு சூல் ஒட்டு முறையில், மூன்று சூலக அறையுள்ளது. மூன்றும் இணைந்தே உள்ளன. இதன் சூற்பை மேல் மட்டத்தில் அமைந்துள்ளது. பெண் மலரில், மலட்டு தன்மையான பூத்தூள்கள் (மகரந்தம்) இருக்கின்றன.\n↑ Dendrochronology என்பது தாவரத்தின் வயதினைக் கண்டறியும் பிரிவு எனலாம். இதனால் ஒரு மரத்தின் வயதை ஏறத்தாழ துல்லியமாக அறிய முடியும்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Arecaceae என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:\nஇத்தாவர குடும்பத்திலுள்ள பேரினங்களின் பட்டியல்\nThe plant list site என்ற இணையத்தள பக்கம்.\nkew என்ற இணையத்தள பக்கம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மே 2018, 11:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/359-2016-12-29-09-18-24", "date_download": "2019-04-22T20:47:45Z", "digest": "sha1:CLNFRFOVQOJICTAZJVZRIDQG2JJGLDU5", "length": 6764, "nlines": 126, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "பட்டுப் போன்ற சருமத்திற்கு அரிசி மாவு", "raw_content": "\nபட்டுப் போன்ற சருமத்திற்கு அரிசி மாவு\n1 ஸ்பூன் அரிசி மாவு , 1 ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் துள் , 2 ஸ்பூன் பால் முன்றையும் நன்கு கலந்து பேஸ்டாக்கி முகம் கழுத்து இரண்டிலும் நன்கு அப்ளை பண்ணி 10 நிமிடம் நன்கு மசாஜ் செய்து கழுவவும்\nஇது ஒரு நல்ல ஃபேஸ் ஸ்கரப்பர் வாரத்திற்கு 2 முறை இவ்வாறு செய்தால் சருமத்தை நன்கு அழகாக பட்டுப் போன்று பராமரிக்க முடியும்\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/ttv-dinakarans-party-ammk-is-facing-challenge-396780.html", "date_download": "2019-04-22T20:50:09Z", "digest": "sha1:QEQNWAR22RJMQNTPEKMIKMJJ2VS74MU2", "length": 11072, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒரே பெயர், ஒரே சின்னம் ... அமமுகவிற்கு புதிய தலைவலி-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒரே பெயர், ஒரே சின்னம் ... அமமுகவிற்கு புதிய தலைவலி-வீடியோ\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு, இந்த தேர்தல் பெரும் அக்னி\nபரிட்சையாக மாறிப்போயுள்ளது. அதிமுகவிலிருந்து பிரிந்து வந்து,\nகுழுவாக ஆரம்பிக்கப்பட்ட அமைப்புதான், அம்மா மக்கள் முன்னேற்றக்\nகழகம். அமைப்பு என சொல்ல காரணம், இது கட்சியாக இன்னும் பதிவு\nஒரே பெயர், ஒரே சின்னம் ... அமமுகவிற்கு புதிய தலைவலி-வீடியோ\nஹைட்ரா கார்பன் சோதனைக்கு அனுமதி... ராமதாஸ் கண்டனம்\nசிகிச்சைக்காக மீண்டும் அமெரிக்காவுக்கு செல்லும் விஜயகாந்த்\nசாமியார் பேச்சை கேட்டுக் கொண்டு 16 வயது சிறுவனை ஜீவசமாதி செய்த குடும்பம்\nமதுரை வட்டாட்சியரிடம் தீவிர விசாரணை-வீடியோ\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் அறைக்கு ஏஜெண்ட் போடணும்: தங்க தமிழ்செல்வன் கருத்து-வீடியோ\nபிரிந்து போன வாக்குகள் நிலை என்னவாகும்\nஹைட்ரா கார்பன் சோதனைக்கு அனுமதி... ராமதாஸ் கண்டனம்\nசிகிச்சைக்காக மீண்டும் அமெரிக்காவுக்கு செல்லும் விஜயகாந்த்\nஇலங்கை தாக்குதலில் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை உயர்வு-வீடியோ\nTN By Election: AMMK Candidates: 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்தார் தினகரன்-வீடியோ\nTN By Election:4 தொகுதி இடைத்தேர்தல்.. வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்- வீடியோ\nசாலை வச��ி செய்து தருவதாக உறுதியளித்தால் மட்டுமே வாக்களிப்போம்- மலைக் கிராம மக்கள்-வீடியோ\nBigBoss 3: இது மட்டும் நடந்தால் பிக் பாஸ் வரலாற்றில் புது சாதனை\nActress Priya anand: ட்விட்டரில் தன்னை கிண்டல் செய்தவருக்கு நடிகை ப்ரியா ஆனந்த் தக்க பதிலடி-வீடியோ\nTrisha’s Raangi Movie: த்ரிஷா ராங்கியாக மாறியது குறித்து உங்களுக்கு தெரியுமா\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமினி கூப்பர் கன்ட்ரிமேன் எஸ்டி-ஓர் அலசல்\nரேஞ்ச் ரோவர் வோக் எஸ்இ எல்டபிள்யூபி\n2019 புதிய ஃபோர்டு ஃபிகோ ரிவியூ\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/104562", "date_download": "2019-04-22T20:11:54Z", "digest": "sha1:2LCBGD3WW2MRZGVKPFAYXEL2XORNAK36", "length": 10720, "nlines": 105, "source_domain": "www.jeyamohan.in", "title": "விஷ்ணுபுரம் விருது 2016- பதிவுகள்", "raw_content": "\n« தூயனுடன் ஒரு நேர்முகம் – நரோபா\nவிஷ்ணுபுரம் விழா நினைவுகள் »\nவிஷ்ணுபுரம் விருது 2016- பதிவுகள்\nசென்ற ஆண்டு நிகழ்ந்த விஷ்ணுபுரம் விருதுவழங்கும் விழாவும் கருத்தரங்கும்தான் நாங்கள் இதுவரை நடத்திய விழாக்களிலேயே உச்சம் என்று சொல்லவேண்டும். அடுத்தபடிக்குச் செல்ல இம்முறை எண்ணியிருக்கிறோம். மிக அதிகமாகப் பதிவுகள் வந்ததும் சென்றமுறை நிகழ்ந்த விழாவைப்பற்றித்தான். ஒரு தொகுப்பாக அவற்றைப் பார்க்கையில் பிரமிப்பு உருவாகிறது\nவிஷ்ணுபுரம் விருதுவிழா காணொளிகள்- முழுத்தொகுப்பு\nவிஷ்ணுபுரம் விருதுவிழா உரை காணொளிகள்\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 13 ,ராஜீவ்\nவிஷ்ணுபுரம் விருது விழா, ஒருங்கிணைதலின் கொண்டாட்டம்\nவிஷ்ணுபுரம் விருதுவிழா, சுப்ரபாரதிமணியன் பேச்சு\nவிஷ்ணுபுரம் விருதுவிழா – இரா .முருகன் உரை\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் -9 -சிவமணியன்\nவிஷ்ணுபுரம் விருது விழா – சுகா\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 21 -ராஜா\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 20\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 19- பேசபட்டவை… கிருஷ்ணன்\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள்- 18\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 17\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 16 -தூயன்\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 15\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 14\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 13 ,ராஜீவ்\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 12 ,சசிகுமார்\nவிஷ்ணுபுரம் விருதுவிழா பதிவுகள் 11 [குறைகள்]\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் -9 -சிவமணியன்\nவிஷ்ணுபுரம் விருது விழா பதிவுகள் 8- யோகேஸ்வரன்\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் -7\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள்- 6\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 5\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவு 4- சுரேஷ் பிரதீப்\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் -3 ,ராகேஷ்\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் -2\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் -1, விஷ்ணு\nகோவை ரோட்டரி விருது விழா\nசென்னையில் ஒரு புதிய துவக்கம் - சுநீல்\nசிறுகதைகள் - என் மதிப்பீடு -1\nஇலக்கிய வாசிப்பின் பயன் என்ன\nவாஷிங்டன் டி சி சந்திப்பு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத��தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/02/11103914/1025076/priyankagandhi-uttarpradesh-rahul.vpf", "date_download": "2019-04-22T20:36:20Z", "digest": "sha1:C2XDOTENV3UYEURX7HWCZPBWLHFG2ZZ6", "length": 8411, "nlines": 69, "source_domain": "www.thanthitv.com", "title": "உத்தரபிரதேசம் செல்கிறார், பிரியங்கா காந்தி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஉத்தரபிரதேசம் செல்கிறார், பிரியங்கா காந்தி\nகட்சி பொறுப்பேற்ற பிறகு, உத்தர பிரதேசத்துக்கு பிரியங்கா காந்தி வதேரா இன்று செல்கிறார்\nகாங்கிரஸ் கட்சியில், உத்தர பிரதேச மாநிலத்தின் கிழக்கு பிராந்திய பொதுச் செயலராக பொறுப்பேற்ற பின், முதல் முறையாக லக்னோ செல்லும் பிரியங்காவுக்கு, பலத்த வரவேற்பு அளிக்க, மாநில காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு பிராந்திய பொதுச் செயலர், ஜோதிராதித்யா சிந்தியா ஆகியோரும், அவருடன் இன்று செல்கின்றனர். 3 பேரையும் விமான நிலையத்தில் இருந்து தலைமை அலுவலகம் வரை சாலை வழியாக ஊர்வலமாக அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும், 14ம் தேதி வரை, உத்தரபிரதேசத்தில்தங்கி\nஇருக்கும் பிரியங்கா, அங்குள்ள 42 நாடாளுமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளா​ர்.\nவீடியோ கால் செய்து தூக்கு மாட்டி விளையாட்டு காட்டிய இளைஞர்\nபோதையில் கால் தவறி தூக்கில் தொங்கி உயிரிழந்த சோகம்\nவாகா எல்லையில் பிடிபட்ட இந்திய மீனவர்களை விடுவித்தது பாகிஸ்தான்\nபாகிஸ்தான் நாட்டு எல்லையில் அத்துமீறி மீன்பிடித்ததாக கூறி கடந்த சில மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை பாகிஸ்தான் அரசு விடுவித்துள்ளது.\nடெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் ஆய்வுக்கான அனுமதியை திரும்ப பெறுக - ராமதாஸ் வலியுறுத்தல்\nதமிழ்நாட்டில் கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஹெட்ரோ கார்பன் எடுப்பதற்கு ஆய்வு செய்ய வழங்கப்பட்ட அனுமதியை திரும்ப பெற வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nஅமேதி தொகுதியில் ராகுல்காந்தி வேட்பு மனு ஏற��பு : சுயேட்சை வேட்பாளர் எழுப்பிய ஆட்சேபனைகள் நிராகரிப்பு\nஉத்தரப்பிரதேச மாநிலம், அமேதி தொகுதியில், போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.\n\"ஏழுமலையான் கோவிலில் 9,259 கிலோ தங்கம் இருப்பு உள்ளது\" - கோயில் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தகவல்\nமொத்தம் 9 ஆயிரத்து 259 கிலோ தங்கம் திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தானத்திடம் இருப்பு உள்ளதாக, கோவில் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தெரிவித்துள்ளார்.\nபிரதமர் மோடி படத்திற்கு தடை கோரிய வழக்கு : உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் அறிக்கை\nபிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு படத்தை வெளியிட தடை கோரிய வழக்கில், உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2011/12/blog-post_27.html", "date_download": "2019-04-22T20:17:10Z", "digest": "sha1:UKVJP5KF6KKBAN54U2HRGRJWG6GNPTAV", "length": 8288, "nlines": 199, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: பிரபல பதிவருடன் ( ஜாக்கி )சந்திப்பு", "raw_content": "\nபிரபல பதிவருடன் ( ஜாக்கி )சந்திப்பு\nசனிக்கிழமை வேலை விசயமாக தமிழகத்தின் தலைநகருக்கு வந்தேன்..\nசென்னையில் இருந்த காரணத்தினால் ஜாக்கி அவர்களிடம் அனுமதி பெற்று அவரை சந்திக்க கிளம்பினேன்.ஈரோடு சங்கமத்தில் கலந்து கொண்ட பல பதிவர்கள் மட்டும்தான் போட்டோ போடுவாங்களா...... நாங்களும் போடுவோம்ல .......\nசிங்கத்தை அதன் குகைக்கே சென்று சந்தித்த தருணம் அற்புதம்.\nஜாக்கி மற்றும் அவங்க சம்சாரம் அப்புறம் யாழினி இவங்களை சந்தித்ததில் ரொம்ப பெரு மகிழ்ச்சி அடைந்தேன்.ஜாக்கி வீட்டில் அவருடன் பேசியபோது நிறைய விசயங்களை பகிர்ந்து கொண்டோம்.\nஜாக்கி உடன் இருந்த நிமிடங்கள் மிக��ும் ஒவ்வொன்றும் அருமை.ஜாக்கி எப்போதும் கேமராவும் கையும் மாக இருக்கிறார்.அவருடன் சேர்ந்து போட்டோ எடுத்து கொண்டேன்.\nஜாக்கி என்னமா போஸ் கொடுக்கிறார் பாருங்க ...\nஅப்புறம் சென்னையில் எடுத்த புகைப்படங்கள் அடுத்த பதிவில்\nஉங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி ஜீவா..உங்கள் குடும்பத்தினருக்கும்... முகிக்கும் எனது நல விசாரிப்புகளும், புத்தாண்டு நல்வாழ்த்துகளும்...\nபதிவர் சந்திப்பு என்றுமே இன்ய நினைவுதான். வாழ்த்துகள்.\nபிரபல பதிவருடன் ( ஜாக்கி )சந்திப்பு\nபரூக் பீல்ட்ஸ் - கோவை\nமம்பட்டியான் - சிபியின் ஞாபகம்\nமின் கட்டணம் குறைய இரு வழிகள்\nகோவை மெஸ் - KFC - சிக்கன், R.S.புரம், கோவை\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamil360newz.com/yogi-babu-old-photo-viral-news/", "date_download": "2019-04-22T20:32:35Z", "digest": "sha1:EQKZGHGLEIAMD7EU2PLQ2YSO5PHB3ZZ4", "length": 8622, "nlines": 118, "source_domain": "www.tamil360newz.com", "title": "நாங்களும் அப்போ ஒல்லி தான்.! புகைப்படத்தை வெளியிட்டு மாஸ் காட்டும் யோகி பாபு.! - tamil360newz", "raw_content": "\nHome Cinema News நாங்களும் அப்போ ஒல்லி தான். புகைப்படத்தை வெளியிட்டு மாஸ் காட்டும் யோகி பாபு.\nநாங்களும் அப்போ ஒல்லி தான். புகைப்படத்தை வெளியிட்டு மாஸ் காட்டும் யோகி பாபு.\nநாங்களும் அப்போ ஒல்லி தான். புகைப்படத்தை வெளியிட்டு மாஸ் காட்டும் யோகி பாபு.\nதமிழ் சினிமாவில் “யாமிருக்க பயமேன்” திரைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகர் யோகி பாபு. இவர் நடித்திருந்த பண்ணி மூஞ்சி வாயன் கதாபாத்திரம் மாபெரும் வரவேற்பை பெற்றுத்தந்தது.\nஇந்த படத்தை தொடர்ந்து, படிப்படியாக சிறு பட்ஜெட் படங்களில் நடிக்க துவங்கினார். இவருடைய காமெடி, மற்ற காமெடி நடிகர்களின் சாயலில் இல்லாமல் மிகவும் எதார்த்தமாக இருந்ததால் ரசிகர்களிடம் இவருடைய காமெடி ரசிக்கப்பட்டது. மேலும் முன்னணி ந��ிகர்கள் படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.\nஅதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட இவர், தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியன் என்கிற பெயரை பெற்றுள்ளார். கடந்த வருடம் மட்டும் இவர் நடிப்பில் 12 திரைப்படங்கள் வெளியாகியது அதில் 8 படங்கள் இவருக்கு வெற்றி படங்களாக அமைந்தது. சில படங்களில் இவருடைய காமெடி ரசிகர்களால் அதிகம் பேசப்பட்டது.\nஇவர் நடிக்க வாய்ப்பு தேடிய காலங்களில் இவர் மிகவும் குண்டாக இருக்கிறார் என இவரை ஒதுக்கியவர்களும் உண்டு. ஆனால் அது தான் தற்போது இவருடைய பிளஸ் ஆக மாறியுள்ளது. யோகிபாபு என்ன நினைத்தார் என தெரியவில்லை.\nதிடீர் என இவர் ஒல்லியாக இருக்கும் போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு “நாங்களும் ஒல்லிதான் ஒரு காலத்துல” என குறிப்பிட்டு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.\nPrevious articleபுதிய தோற்றத்தில் நயன்தாரா.\nNext articleஎன்றும் இளமையாக இருக்கும் நதியாவின் மகளை பார்த்துள்ளீர்களா.\n2 பீஸில் போஸ் கொடுத்த செக்க சிவந்த வானம் பட நடிகை.\nகொல மாஸ் லுக்கில் அஜித். ரசிகர்கள் உருவாக்கிய ஃபேன்மேட் போஸ்டர் இதோ\n கெத்தாக ஷாப்பிங் வந்த விஜய் வைரலாகும் புகைப்படம்\nவிஜய் சேதுபதியுடன் இணையும் ஸ்ருதிஹாசன்.\n2 மணிநேரத்தில் மாபெரும் சாதனையை நிகழ்த்திய Avengers End Game.\nஷங்கர் 25வது ஆண்டு – பிரமாண்ட ஏற்ப்பாடு செய்த இயக்குனர்கள்\nகாமசூத்ரா 3டி பட நடிகை திடீர் மரணம்.\nவாவ் நம்ம டப்ஸ்மாஷ் மிருணாளியா இது. சும்மா கலக்குறாங்களே வைரலாகும் புகைப்படம்\nமெட்ராஸ் படத்தில் முதலில் இவர்தான் நடிக்க இருந்தது.\n2 பீஸில் போஸ் கொடுத்த செக்க சிவந்த வானம் பட நடிகை.\nரம்யா மேடம் உங்களுக்கு புடவை கூட கட்ட தெரியல. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\nஇலங்கையில் வெடித்து சிதறிய வாகனம் நெஞ்சை பதறவைக்கும் காட்சி.\nகொல மாஸ் லுக்கில் அஜித். ரசிகர்கள் உருவாக்கிய ஃபேன்மேட் போஸ்டர் இதோ\nபிரபல மாஸ் நடிகரை இயக்கும் விஸ்வாசம் இயக்குனர் சிவா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/2019/02/14/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F/", "date_download": "2019-04-22T21:03:35Z", "digest": "sha1:X6XTQP2WP6I2KF6IWIYSG6U6QH42HHP5", "length": 37122, "nlines": 534, "source_domain": "www.theevakam.com", "title": "மன���தர்களை பற்றி நம்ப முடியாத 7 மர்மங்கள்.! | www.theevakam.com", "raw_content": "\nஇலங்கைக்குள் நுளையும் சர்வதேச பொலிஸார்\nஇலங்கைத் தாக்குதல்களை ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர்கள் இணையத்தில் கொண்டாடினர்\nகொழும்பு – நீர்கொழும்பு கட்டுநாயக்க சந்தியில் கிடந்த இரண்டு பொம்மை தலைகளால் பரபரப்பு\nநாட்டில் இடம்பெற்ற குண்டு தாக்குதல்: மேல்மாகாண சபை ஆளுநர் அசாத் சாலியிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை\nமுஸ்லிம் பெண்களின் பர்தா அணிந்த ஆண் சிக்கினார்\nதங்க நகைகளை இடுப்புக்கு கீழ் அணியக் கூடாது….\nஅதிக நன்மைகளை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் யார்…\nதமிழ்நாட்டின் திருமணப் பதிவு சட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா..\nமீண்டும் ஊரடங்கு சட்டம் அமுலாகிறது\nHome சிறப்பு இணைப்பு மனிதர்களை பற்றி நம்ப முடியாத 7 மர்மங்கள்.\nமனிதர்களை பற்றி நம்ப முடியாத 7 மர்மங்கள்.\nமர்மங்கள் என்றாலே நம் அனைவருக்கும் சுவாரஸ்யத்தையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்தும். ஆனால் உங்கள் நினைப்பை விட்டு வெளியேறும் அளவிலான மர்மத்தை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா அதை தேடி எங்கேயும் செல்ல வேண்டாம்.\nஆம், மனித உடலில் இல்லாத மர்மமா வேறு எங்காவது இருக்க போகிறது உலகத்திலேயே மிகப்பெரிய மர்மமே மனித உடலே.\nமனிதர்கள் ஏன் இவ்வளவு பெரிய மர்மமாக விளங்குகிறார்கள் என்பதற்கு எண்ணிலடங்கா காரணங்கள் உள்ளது. அதற்கு ஒன்றும் பெரிய விளக்க சோதனையும் தேவையில்லை. உதாரணத்திற்கு, தொழிநுட்பம், அறிவியல் மற்றும் மருத்துவ துறையில் இவ்வளவு முன்னேற்றம் அடைந்தாலும் கூட, மனித மூளையை சுற்றியுள்ள மர்மத்தை இன்னமும் கண்டுபிடிக்க முடியவில்லை.\nமனித உடலில் இருக்கும் 7 மர்மங்களைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம். இயற்கையாகவே இவையனைத்தும் மனித உடலில் உள்ள மர்மங்களே. ஆகவே தொடர்ந்து படியுங்கள்.\nமர்மம் 1: நாம் ஏன் முத்தமிடுகிறோம்\nஎச்சில் பரிமாற்றத்தில் மனிதர்கள் ஏன் ஈர்க்கப்படுகிறார்கள் என்பதை அறிவியலால் இன்னமும் புரிந்து கொள்ள முடியவில்லை. அது இயற்கையாகவே நடைபெறும் உணர்வு சம்பந்தப்பட்ட நிகழ்வாகும். அதற்கு பின் இருக்கும் காரணத்தை விளக்க முடியவில்லை.\nமர்மம் 2: நாம் ஏன் சிரிக்கிறோம்\nஎன்டோர்ஃபின்ஸ் நம் மனநிலையை மேம்படுத்துவதற்காக நாம் சிரிக்கும் போது நம் உடலில் சுரக்கிறது என்பதை நாம் அன���வரும் அறிவோம். ஆனால் எது சிரிப்பை வரவழைக்கிறது என்பது இன்னும் யாருக்கும் புரியவில்லை. சில நேரம் மிகப்பெரிய ஒரு நகைச்சுவை கூட சிலருக்கு சிரிப்பை வரவழைக்காமல் போகலாம்.\nமர்மம் 3: நாம் ஏன் அசடு வழிகிறோம்\nசரியான முறையில் அறிவியலால் பதிலளிக்க முடியாத மற்றொரு கேள்வி தான் இது. இருப்பினும் நெருக்கம் மற்றும் ஈர்ப்பை வளர்க்கும் அதிமுக்கிய காரணியாக இது விளங்குகிறது என நம்பப்படுகிறது. அதனால் தான் இந்த நிகழ்வு நடக்கிறதோ என்னவோ.\nமர்மம் 4: குணப்படுத்தும் திறன்\nமனிதர்களிடம் இருக்கும் மிகப்பெரிய மர்மங்களில் இதுவும் ஒன்றாகும். சிலருக்கு மட்டும் எப்படி குணப்படுத்தும் திறன் இருக்கிறது என்பதை பற்றி நமக்கு அதிகம் தெரிவதில்லை. இந்த குணமுடையவர்கள் சிலர், இதனை அண்டத்தின் ஆற்றல் திறனிடம் இருந்து பெற்றதாக கூறுகிறார்கள். ஆனால் இது எப்படி சாத்தியமாகிறது விடை தெரியாத மர்மம் தான்.\nமர்மங்கள் என்றாலே நம் அனைவருக்கும் சுவாரஸ்யத்தையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்தும். ஆனால் உங்கள் நினைப்பை விட்டு வெளியேறும் அளவிலான மர்மத்தை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா அதை தேடி எங்கேயும் செல்ல வேண்டாம். ஆம், மனித உடலில் இல்லாத மர்மமா வேறு எங்காவது இருக்க போகிறது அதை தேடி எங்கேயும் செல்ல வேண்டாம். ஆம், மனித உடலில் இல்லாத மர்மமா வேறு எங்காவது இருக்க போகிறது உலகத்திலேயே மிகப்பெரிய மர்மமே மனித உடலே. மனிதர்கள் ஏன் இவ்வளவு பெரிய மர்மமாக விளங்குகிறார்கள் என்பதற்கு எண்ணிலடங்கா காரணங்கள் உள்ளது. அதற்கு ஒன்றும் பெரிய விளக்க சோதனையும் தேவையில்லை.\nஉதாரணத்திற்கு, தொழிநுட்பம், அறிவியல் மற்றும் மருத்துவ துறையில் இவ்வளவு முன்னேற்றம் அடைந்தாலும் கூட, மனித மூளையை சுற்றியுள்ள மர்மத்தை இன்னமும் கண்டுபிடிக்க முடியவில்லை. மனித உடலில் இருக்கும் 7 மர்மங்களைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம். இயற்கையாகவே இவையனைத்தும் மனித உடலில் உள்ள மர்மங்களே. ஆகவே தொடர்ந்து படியுங்கள்.\nநாம் ஏன் கனவு காண்கிறோம் அது மூளையின் நடவடிக்கை என்றும், அது ஒருவரின் ஆயுட்காலம் வரை தொடரும் என்றும் அறிவியல் காரணம் கூறுகிறது. ஆனால் எப்படி கனவு சில நேரங்களில் நனவாகிறது அது மூளையின் நடவடிக்கை என்றும், அது ஒருவரின் ஆயுட்காலம் வரை தொடரும் என்றும் அறிவ���யல் காரணம் கூறுகிறது. ஆனால் எப்படி கனவு சில நேரங்களில் நனவாகிறது தான் கனவில் கண்டதை நிஜ வாழ்வில் சந்திக்கும் உதாரணங்கள் அரங்கேறிக் கொண்டு தான் இருக்கிறது. மனிதர்கள் மற்றும் அவர்களின் உடலை பற்றிய வியக்க தக்க மர்மம் தானே\nமர்மம் 6: உடலில் இவ்வளவு நீரை கொண்டு என்ன தான் செய்கிறோம்\nநம் உடலில் நான்கில் மூன்று பகுதி தண்ணீரால் நிறைந்துள்ளது. இந்த அளவு குறைந்தால், நம் உடல் இயல்பற்ற முறையில் செயல்பட தொடங்கிவிடும். தண்ணீரே மனிதர்களுக்கு பிராதனமாக விளங்குகிறது. இவ்வளவு தண்ணீரை கொண்டு நாம் என்ன தான் செய்கிறோம்\nநோய்வாய் பட்டிருக்கும் போதோ அல்லது உடல்நலம் சரியில்லாமல் இருக்கும் போதோ ஒருவருக்கு உயிரின ஒளியாக்கம் ஏற்படலாம். ஹியர்வார்ட் காரிங்க்டன் என்பவர் எழுதிய “டெத்: இட்ஸ் காசஸ் அண்ட் ஃபினாமினா” என்ற புத்தகத்தில், உயிரினவொளியாக்கத்தை பற்றிய கருத்தை விளக்கியுள்ளார்.\nகிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாம் மீண்டும் திறக்கப்படுதா \nகாதலர் தினத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்கள் செய்த செயல்…\nதங்க நகைகளை இடுப்புக்கு கீழ் அணியக் கூடாது….\nஉங்களது வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினைகளை எளிதில் விரட்டனுமா\nநடு இரவில் ஆட்டோவில் தனியாக பயணிக்கும் பெண்களா நீங்கள்\nமனதை நெகிழ வைக்கும் அழகிய நட்பு இப்படி ஒரு நாய் பாசமா…\nஇந்த அழகு பெண் குழந்தை என்ன செய்யிறாங்க தெரியுமா\nSamsung கைபேசிகளின் மடக்கும் திரைகளில் ஏற்பட்ட கோளாறு\nஎழுதியவர் யார் என்று தெரியவில்லை. ஆனால் படித்துப் பாருங்கள். கரைந்து போவீா்கள்\nநானும் நண்பனும் ஒரே பெண்ணை காதலிக்கிறோம்; என்ன செய்யலாம்\nகுடும்பத்தில் கணவரைத் திட்டும் ஒவ்வொரு பெண்களும் அவதானிக்க வேண்டிய காணொளி\nதிருமணத்திற்கு காதலன் அனுப்பிய பரிசைப் பார்த்த மணமகள் உயிர்போன சோகம்..\nதமிழர்கள் தூக்கி வீசும் வாழை மரத்தின் குப்பையில் இவ்வளவு அதிர்ஷ்டமா\nஇலங்கை மீதான தாக்குதல் குறித்து அதிர்ச்சியடைந்துள்ள கனடிய பிரதம மந்திரி\nகொழும்பில் விநியோகிக்கும் குடிநீரில் விஷம் கலந்துள்ளதா\nஇலங்கையை விட்டு அவசரமாக வெளியேறும் வெளிநாட்டவர்கள்\nவிடுதலைப் புலிகளின் காலத்தில் கூட இப்படி நடந்ததில்லை – மஹிந்த\nஇலங்கையில் இன்றுமுதல் அவசரகால நிலை பிரகடனம்\nதேசிய துக்க தினமாக நாளைய தினம் பிரகடனம்\nகுண்டு வெடிப்பில் பலியான அவுஸ்திரேலியர்கள்\nஇலங்கை சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு\nமட்டக்களப்பு தேவாலயத் தாக்குதல் தற்கொலைதாரியின் சீ.சீ.டி.வி காணொளி வெளியானது\nவட இந்தியாவில் செம்ம மாஸ் காட்டிய பரியேறும் பெருமாள்\nசினிமாவை விட்டுவிட்டு போன பிரபல நடிகை மீண்டும் எடுத்த அதிரடி முடிவு\nமுதன் முதலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பிரபல நடிகை\nதங்க நகைகளை இடுப்புக்கு கீழ் அணியக் கூடாது.. ஏன் தெரியுமா..\nதமிழ்நாட்டின் திருமணப் பதிவு சட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா..\nஎரிபொருள் நிரப்பு நிலையங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு\n16 வயது சிறுவனை உயிருடன் புதைத்த பெற்றோர்…\nதற்கொலை குண்டுதாரிக்கும் அரசியல் வாதிக்கும் தொடர்பா\nவத்தளையில் சந்தேகத்திற்கிடமான வேன் அதிரடிப்படையினரால் சுற்றிவளைப்பு\nமோடியிடம் இருந்து இலங்கைக்கு பறந்த அவசர செய்தி\nஅஜித்கிட்ட உள்ள பிரச்சனையே இது தான், முன்னாள் நடிகை ஓபன் டாக்\nமூன்று நாட்களில் இத்தனை கோடி வசூலா காஞ்சனா-3….\nமெகா ஹிட் பட இயக்குனரின் இயக்கத்தில் நயன்தாரா, யார் தெரியுமா\nதனது மனைவி ஐஸ்வர்யாராய் மற்றும் மகளின் குளியல் போட்டோவை வெளியிட்ட அபிஷேக் பச்சன்\nஜீ தமிழ் டிவி யாரடி நீ மோகினி சீரியல் நடிகர் ஸ்ரீ-க்கு ஒரு நாள் சம்பளம் மட்டும் இவ்வளவா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nதமிழர்களே இனிமேல் எந்த பழத்தின் தோலையும் தூக்கி வீசாதீங்க\nஉயிரை பறிக்கும் மீன்.. மக்களே எச்சரிக்கை\n60 நொடிகளில் கொடிய மாரடைப்பைத் தடுக்கும் அற்புத மருந்து கண்டுப்பிடிப்பு…\nசிசேரியன் செய்த பெண்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய 10 விடயங்கள்\nவிஷால் மிரட்டும் அயோக்யா படத்தின் கலக்கல் ட்ரைலர் இதோ\nஒவ்வொரு குடும்ப பெண்ணிற்கும் இது சமர்ப்பணம்..பெண்களும் அவதானிக்க வேண்டிய காணொளி\nசொந்த கட்சியே கழுவி ஊற்றும் ஜோதிமணி.\nஈழத்துப் பெண்ணை திருமணம் செய்துகொண்ட வெளிநாட்டவர்\nநடுவானில் விமானத்தை துரத்திய பறக்கும் தட்டுகள்\nமிதுன ராசிக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் பெருக வேண்டுமா..\nஇந்த ராசிக்காரங்க எடுக்கும் முடிவுகள் எப்போதும் தவறாகத்தான் இருக்குமாம்…. ஏன் தெரியுமா\nஉங்கள் திருமண வாழ்விற்கு சற்றும் ஒத்துப்போகாத ராசிகள் எவை தெரியுமா\n வாழ்வில் அதிர்ஷ���டங்கள் அதிகம் ஏற்பட வேண்டுமா\nமூலம் நட்சத்திர தோஷத்தை போக்கணுமா\n42 வயசுல வடிவு அழகோட இருந்தா தப்பா…\nஉருளைக்கிழங்கை இப்படி யூஸ் பண்ணுங்க\nசீக்கிரம் வெள்ளையாக இந்த மாஸ்க் மட்டும் போதும்\nநீண்ட கருகருவென கூந்தலை பெற வேண்டுமா\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/spiritual-section/spiritual-news/73710-shivrathri-thoughts-how-to-worship-lord-shiva.html", "date_download": "2019-04-22T20:09:36Z", "digest": "sha1:CGVRJKD2TUOIVZ63J7T6U4HKHFXZGKOS", "length": 20407, "nlines": 313, "source_domain": "dhinasari.com", "title": "சிவராத்திரி சிந்தனைகள் ! வேண்டிய வரம் கிடைக்க... இப்படி வழிபடுங்கள்..! - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\nமுகப்பு ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் சிவராத்திரி சிந்தனைகள் வேண்டிய வரம் கிடைக்க… இப்படி வழிபடுங்கள்..\n வேண்டிய வரம் கிடைக்க… இப்படி வழிபடுங்கள்..\nசிவன் கோயிலுக்கு இப்படி சென்று வழிபடுங்கள்…. வேண்டிய வரம் உடனே கிடைக்கும்\nசிவலாய வழிபாட்டு இயல் என ஒன்றை சித்தர்கள் முறையாக வகுத்து வைத்திருந்தார்கள். ஏனெனில் சித்தயுகமே சிவயுகம். நவீனயுகத்தில் சித்த நெறிகள் பின்பற்றப்பட வாய்ப்பில்லை என்ற உத்தியை சிலர் உருவாக்கியிருக���கின்றனர். ஆனால் நம்மால் எளிதாக பின்பற்றிட முடியும். இறைவன் உறையும் ஆலயங்களில் திருக்கோயில் வழிபாட்டு இயலின் படி, வழிபாடு நடத்தினால் நிச்சயமாக இறையருளை பெற்றிட முடியும். எந்த சித்த முறைமைகளை இங்கே பாப்போம்.\n#1 சிவாலயத்திற்கு செல்லும்போது தூய்மையான உடைஅணிந்து, வீபுதி பூசிக்கொண்டு, சிவ பாராயனங்களை மனதில் நினைத்துச் செல்ல வேண்டும்.\n#2 சிவன் லிங்கமாக வீற்றிருப்பார். சிவ கோபுரத்தை தூல லிங்கம் என்பார்கள். எனவே இரண்டு கைகளையும் தலை மேல் குவித்து முதலில் கோபுர தரிசனம் செய்ய வேண்டும்.\n#3 அதையடுத்து பலிபீடத்தின் முன்பாக வீழ்ந்து வணங்க வேண்டும். கிழக்கு அல்லது மேற்கு நோக்கிய திருக்கோயில் என்றால் வடக்கு நோக்கியும், வடக்கு அல்லது தெற்கு நோக்கிய கோயில் என்றால் கிழக்கிலும் தலை வைத்து வணங்க வேண்டும்.\n#4 ஆண்கள் தங்கள் எட்டு உறுப்புகள் நிலத்தில் தோய வீழ்ந்து வணங்க வேண்டும். எட்டு உறுப்புகள் என்பது தலை, 2 கைகள், 2 செவிகள், மேவாய், 2 புயங்கள். இரு செவிகளும் நிலத்தில் பட வேண்டும் என்றால் தலையை இரு பக்கமும் திருப்பி நிலத்தில் படுமாறு வணங்க வேண்டும்.\n#5 பெண்கள் ஐந்து உறுப்புகள் நிலத்தில் தோய வீழ்ந்து வணங்க வேண்டும். ஐந்து உறுப்புகளாவன தலை, 2 கைகள், 2 முழந்தாள்.\n#6 வீழ் வணக்கத்திற்கு பிறகு இரு கரங்களையும் மார்பின் மேல் குவித்து, சிவனை எண்ணிக்கொண்டே திருக்கோயில் சுற்றினை மூன்று முறை வலம் வர வேண்டும். 5, 7, 9 எண்ணிக்கையிலும் வலம் வரலாம்.\n#7 முதலில் விநாயகரை தரிசித்துவிட்டு, பின் நந்தியை வணங்கியே மூல லிங்கத்தை நோக்கி செல்ல வேண்டும்.\n#8 மூல லிங்கமான சிவபெருமான், உமையம்மை, முருகன், தட்சிணாமூர்த்தி, பிரம்மன், துர்க்கை, வீரபத்திரர், பைரவர், நவகிரக திருமேனிகளை வழிபட வேண்டும். திருமஞ்சனம் (அபிஷேகம்), அலங்காரம் செய்யும் காலங்களில் வழிபடக் கூடாது.\n#9 தஞ்சை பெருவுடையார் திருக்கோயில் மூல லிங்கத்தை வழிபடும்போது இருகரங்களையும் தலை மேல் வைத்தோ, மார்பின் மீது வைத்தோ, சிவ மந்திரங்களை உச்சரித்தவாறு வழிபட வேண்டும்.\n#10 சண்டிகேஸ்வரர் சன்னதியில் கைத்தட்டக் கூடாது. கையை மூன்று முறை துடைத்துக் காட்ட வேண்டும். இதன் பொருள், இறைவனின் அனைத்து பிரதாசங்கள் மற்றும் உடைமைகளுக்கும் இவரே அதிபதி. எனவே கோயிலில் இருந்து வெளியேறும்போது நான் எதுவும் எடுத்துச்செல்லவில்லை என்பதை அவரிடம் தெரிவிக்க இந்த முறை பின்பற்றப்படுகிறது.\n#11 சண்டிகேஸ்வரரை பார்த்த பின்னர், கொடிமரம் முன்பாக சென்று வீழ்ந்து வணங்க வேண்டும். ஓம் நமசிவாய என்ற திருவைந்தெழுத்து மந்திரத்தை ஒருமுறையேனும் உச்சரித்துவிட்டு, பின் எழுந்து விடைபெற வேண்டும்.\n🌹 தினசரி. காம் 🌹\nமுந்தைய செய்திஇன்று மகா சிவராத்திரி நிறைவு பெறுகிறது பிரயாக்ராஜ் கும்பமேளா\nஅடுத்த செய்திதூத்துக்குடிக்கு வருகிறார் பியூஷ் கோயல்\nஇங்கிதம் பழகுவோம்(29) – பார்ஷியாலிடி வேண்டாமே\nபயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க முழு ஒத்துழைப்பு: இலங்கை ஜனாதிபதிக்கு மோடி உறுதி\nவாண்ட்டடா வாலிபனை வரச்சொல்லி… வாங்கிக் கட்டிக்கிட்ட திக்விஜய் சிங்\nதேர்தல் பார்வையாளரா போன இடத்துல… மதபோதகன் வேலை செய்தா… அதான் தொரத்தி வுட்டுட்டாங்க\nகூட்டணிக்கு நோ சொன்ன ஷீலா தீட்சித் தில்லியில் தனித்தே களம் காணும் காங்கிரஸ்\n‘கிருபாநிதி இவரைப் போல‘ வரியை பல்வேறு சங்கதிகளுடன் லால்குடி மெய்மறந்து இசைத்துக் கொண்டிருக்க, பெரியவர் தங்கியிருந்த அறையின் ஜன்னல் கதவு திறந்து கொண்டது.இன்று லால்குடி முக்தி நாள்\nஹீரோவாக கெத்து காட்டப் போகிறார்… ‘சரவணா ஸ்டோர்ஸ்’ சரவணன்\nவெள்ளைப் பூக்கள்: திரை விமர்சனம்\n இப்போதானே அங்கிருந்து வந்தேன்… அங்கே குண்டுவெடிப்பா\nத்ரிஷா நடிக்கும் புதிய படம்.. ‘ராங்கி’\nபஞ்சாங்கம் ஏப்ரல் -23- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nஇங்கிதம் பழகுவோம்(29) – பார்ஷியாலிடி வேண்டாமே\nஉளவு எச்சரிக்கையை உதாசீனம் செய்தது ஏன்\nபயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க முழு ஒத்துழைப்பு: இலங்கை ஜனாதிபதிக்கு மோடி உறுதி\nவாண்ட்டடா வாலிபனை வரச்சொல்லி… வாங்கிக் கட்டிக்கிட்ட திக்விஜய் சிங் பின்னே… மோடியைப் புகழ்ந்தா…\nஎடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் இருவரின் தனிப்பட்ட மேடைப் பேச்சு தாக்குதல்கள்\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/information-technology/105100-google-spends-huge-amount-for-preinstalled-apps.html", "date_download": "2019-04-22T19:59:24Z", "digest": "sha1:7A6BEBMIOSUH7SXV6RYEKYVXVFJD34MZ", "length": 11375, "nlines": 74, "source_domain": "www.vikatan.com", "title": "Google spends huge amount for pre-installed apps | நம் மொபைலுக்குள் குடியேற கூகுள் செலவு செய்த தொகை எவ்வளவு தெரியுமா? | Tamil News | Vikatan", "raw_content": "\nநம் மொபைலுக்குள் குடியேற கூகுள் செலவு செய்த தொகை எவ்வளவு தெரியுமா\nஉலகின் நம்பர் ஒன் சர்ச் இன்ஜின் எது எனக் கேட்டால், கூகுளில் தேடாமலே, கூகுள்தான் எனப் பதில்சொல்லிவிடலாம். அந்தளவுக்கு டெஸ்க்டாப் முதல் மொபைல் வரை ஆதிக்கம் செலுத்திவருகிறது கூகுள். இந்த நம்பர் 1 அந்தஸ்துக்கு, கூகுளின் சேவைகள் மட்டுமே காரணமில்லை. மற்ற மொபைல் நிறுவனங்கள் மற்றும் கேட்ஜெட்ஸ் தயாரிப்பு நிறுவனங்கள் கூகுளின் சேவைகளுக்குத் தரும் ஒத்துழைப்பும் ஒரு காரணமே.\nஉதாரணமாக ஆண்ட்ராய்டு மொபைல்களைக் குறிப்பிடலாம். ரெட்மியில் இருந்து சாம்சங் வரைக்கும் எந்த மொபைல் வாங்கினாலும், ஜிமெயில், கூகுள் மேப்ஸ், யூடியூப், குரோம் பிரவுசர் உள்ளிட்டவை ஏற்கெனவே போனில் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும். இப்படி மொபைல் நிறுவனங்கள், தங்கள் மொபைல் போன்களில் கூகுள் ஆப்களை ப்ரீ இன்ஸ்டால் செய்வதற்காக, கூகுள் நிறுவனம் பணம் கொடுக்கும். இதற்கு Traffic Acquisition Cost (TAC) என்று பெயர்.\nகூகுளுக்கு, தனது சேவைகளில் இருந்துவரும் வருமானங்களில் முக்கியமானது விளம்பர வருமானம். மொபைல் ஆப்ஸ், பிரவுசர், யூடியூப் என கூகுளின் எல்லா சேவைகளிலும் இந்த விளம்பரங்கள் எட்டிப்பார்க்கும். இந்த விளம்பரங்கள் அதிகம் பேரை சென்றடைய வேண்டுமென்றால், அதிகமான வாடிக்கையாளர்கள் தேவை. இதற்காகத்தான் மற்ற நிறுவனங்களுக்கு பணம் கொடுக்கிறது கூகுள்.\nமுதலில் கணினிகளுக்காக அதிகம் செலவிட்ட கூகுள், தற்போது மொபைல்களுக்கே அதிகமாக செலவு செய்கிறது. மொபைல் தயாரிப்பு நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்ததும், மொபைலில் கூகுளின் சேவைகள் அதிகளவில் பயன்படுவதுமே இதற்கு காரணம்.\nசில நாள்களுக்கு முன்னர், ஆப்பிளின் சஃபாரி பிரவுசரில் கூகுள் சர்ச் வசதியை நிறுவுவதற்காக, அந்நிறுவனத்துக்கு சுமார் 3 பில்லியன் டாலர்��ள் கொடுத்திருந்தது கூகுள். இதன்மூலம் ஐபோன்கள் மற்றும் மேக் கணினிகளில் கூகுள் சர்ச் வசதி, டிஃபால்ட்டாக இருக்கும். அதைதொடர்ந்து ஐபோன் மற்றும் மேக் பயனாளர்களிடம் இருந்து விளம்பர வருமானமும் கூகுளுக்கு கிடைக்கும். இது சர்ச் இஞ்சினுக்கு.\nஇதேபோல, கூகுள் மேப்ஸ், யூடியூப், ஜிமெயில், குரோம் பிரவுசர் போன்ற ஆப்களை, தங்கள் டிவைஸ்களில் டிஃபால்ட்டாக நிறுவுவதற்காக, கடந்த ஆண்டு 7.2 பில்லியன் டாலர்களை, ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்குக் கொடுத்துள்ளது கூகுள். இந்த Traffic Acquisition Cost-ஐ கூகுள் மொத்தமாக, ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழங்கிவிடாது. மாறாக, தயாரிப்பு நிறுவனங்களின் டிவைஸ் மூலமாக வரும் விளம்பர வருவாயை, அந்தந்த நிறுவனங்களுடன் குறிப்பிட்ட சதவிகிதம் பகிர்ந்துகொள்ளும். இதன்மூலம், கூகுளின் விளம்பரம் நிறைய பேரை சென்றடைவதோடு, கூகுளின் சேவைகளும் தொடர்ந்து வளரும். மேலும், நிறுவனங்களுக்கு செலுத்தும் பணமும், கூகுளின் வருமானத்துக்கு ஏற்பவே இருக்கும். இது கூகுள் மற்றும் கேட்ஜெட் தயாரிப்பு நிறுவனங்கள் ஆகிய இருவருக்குமே பயனுள்ள ஓர் வழி. ஆனால், மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் அதிகமான பணத்தை, கூகுள் விளம்பரங்களில் பங்கு கேட்கும்பட்சத்தில், கூகுளுக்கு விளம்பர வருமானத்தில் தொய்வு ஏற்படும். உதாரணமாக, ஆப்பிள் நிறுவனத்தைக் குறிப்பிடலாம். கூகுளின் சர்ச் இன்ஜின் வருமானத்தில், 50% வருமானம் ஐ.ஓ.எஸ் டிவைஸ்கள் மூலமாகத்தான் வருகின்றன. எனவே, ஆப்பிள் நிறுவனம் விளம்பர வருமானத்தில் அதிகப் பங்கு கேட்கலாம்.\nஇப்படி சில சிக்கல்கள் இருந்தாலும், ஆண்டுதோறும் கூகுள் TAC-க்கு அதிகப்பணத்தை செலவிட்டுவருகிறது. இதற்கு காரணம், வேறு எந்த நிறுவனங்களும் கூகுளின் இடத்தைப் பிடித்துவிடக்கூடாது என்பதற்காகத்தான். ஒருவேளை வேறு ஏதேனும் சர்ச் இன்ஜின் நிறுவனம், கூகுளை விடவும் அதிகமாக தயாரிப்பு நிறுவனங்களுக்கு பணம் செலுத்தினால், ஸ்மார்ட்போன்களில் அந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் இடம்பெறலாம்; அப்போது கூகுளின் வீச்சு குறைவதோடு, அதன் விளம்பர வருமானமும் பாதிக்கப்படும். எனவேதான் தொடர்ந்து இதில் அதிகப்பணத்தை செலவிட்டுவருகிறது கூகுள்.\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\n``கடைசிக் கட்டத்தில் மட்டும் அதிரடி ஏன் - தோனி சொன்ன லாஜிக்\n`சசிகலாவை நினைத்தால் வேதனையாக இருக்கிறது' - சிறை மர்மம் சொல்லும் பெங்களூரு புகழேந்தி\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\n`ஏதோ உள்ளுணர்வு எனக்குள் சொன்னது; அறையைக் காலி செய்தேன்''- இலங்கையில் உயிர் தப்பிய இந்தியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/world/106263-britains-prince-george-on-is-hit-list-report.html", "date_download": "2019-04-22T19:59:21Z", "digest": "sha1:LOCU7U7OOR3XUKZNLAN6H7KVPS5BSZXU", "length": 6049, "nlines": 70, "source_domain": "www.vikatan.com", "title": "Britain's Prince George on IS hit list: Report | ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஹிட் லிஸ்டில் 4 வயது பிரிட்டிஷ் இளவரசர்! | Tamil News | Vikatan", "raw_content": "\nஐ.எஸ் தீவிரவாதிகளின் ஹிட் லிஸ்டில் 4 வயது பிரிட்டிஷ் இளவரசர்\nஐ.எஸ் தீவிரவாதிகளின் ஹிட் லிஸ்டில், இங்கிலாந்து இளவரசர் ஜார்ஜின் பெயர் இடம்பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\nஇளவரசர் வில்லியம் - கேத் மிடில்டன் தம்பதியின் 4 வயது மகனான இளவரசர் ஜார்ஜ், 'கொல்லப்படுவார்' என்று ஐ.எஸ் தீவிரவாதிகள் சமூக வலைதளம்மூலம் மிரட்டியுள்ளதாக, இங்கிலாந்து ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக, இங்கிலாந்திலிருந்து வெளியாகும் ’ஸ்டார் ஆன் சண்டே’ பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், இளவரசர் ஜார்ஜ் படிக்கும் பள்ளிக்கு அருகே அவர் நிற்பது போன்ற புகைப்படத்தை டெலிகிராம் மெசேஜிங் ஆப்-பில், ’பள்ளி சீக்கிரமே தொடங்கிவிட்டது’ என்ற தலைப்பில் ஐ.எஸ் தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த புகைப்படத்தில், ’துப்பாக்கித் தோட்டாக்கள் சூழ, போர் வரும்போது நம்பிக்கையுடன் பதிலடிகொடுப்போம்’ என்ற வாசகங்கள், அரபு மொழியிலும் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nமத்திய லண்டன் பகுதியில் உள்ள கென்ஸிங்டன் அரண்மனையில், தனது குடும்பத்தினருடன் இளவரசர் ஜார்ஜ் வசித்துவருகிறார். வீட்டுக்கு அருகில் அமைந்துள்ள தாமஸ் பேட்டர்ஸீ பள்ளியில், தொடக்கக் கல்வி பயிலத் தொடங்கியிருக்கிறார். அவர் படித்துவரும் பள்ளியில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை இங்கிலாந்து உளவுத்துறை தொடர்ச்சியாகக் கண்காணித்து வரும். ஐ.எஸ் தீவிரவாதிகள் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அந்தப் பள்ளியின் பாதுகாப்பு அதிகரிக்��ப்பட்டுள்ளது.\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\n``கடைசிக் கட்டத்தில் மட்டும் அதிரடி ஏன் - தோனி சொன்ன லாஜிக்\n`சசிகலாவை நினைத்தால் வேதனையாக இருக்கிறது' - சிறை மர்மம் சொல்லும் பெங்களூரு புகழேந்தி\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\n`ஏதோ உள்ளுணர்வு எனக்குள் சொன்னது; அறையைக் காலி செய்தேன்''- இலங்கையில் உயிர் தப்பிய இந்தியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/world/130691-9-years-old-girl-ella-kissidebrah-death-first-to-be-linked-to-illegal-levels-of-air-pollution.html", "date_download": "2019-04-22T20:25:21Z", "digest": "sha1:NEBGTUNBYFGP264SKGWOZ4BTZMYUQIJJ", "length": 19049, "nlines": 74, "source_domain": "www.vikatan.com", "title": "9 years old girl Ella Kissi-Debrah death first to be linked to illegal levels of air pollution | காற்று மாசுபாட்டால் இறந்த இங்கிலாந்து சிறுமி... பதில் சொல்லத் திணறும் அரசு! | Tamil News | Vikatan", "raw_content": "\nகாற்று மாசுபாட்டால் இறந்த இங்கிலாந்து சிறுமி... பதில் சொல்லத் திணறும் அரசு\n2013 ம் ஆண்டு பிப்ரவரி 7 ம் தேதி ஆஸ்துமாவின் தீவிரத் தாக்குதலால் லண்டனின் ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறாள் ஒன்பது வயதுடைய எல்லா கிஸ்ஸி டெப்ரா (Ella Kissi-Debrah). அடுத்த 8 நாள்கள் தீவிரப் போராட்டத்துக்குப் பின் இறக்கிறாள் டெப்ரா. வெறும் ஆஸ்துமாவால் ஒன்பது வயதுச் சிறுமி இறந்திருக்க முடியாது என அழுது தீர்த்த டெப்ரா தாயாரின் கண்ணீருக்கு வலு சேர்த்திருக்கிறது தற்போது வெளிவந்திருக்கும் சில ஆதாரங்கள். உலகின் மிகப்பெரிய மாநகரங்களில் லண்டனுக்கு முக்கியமான இடம் உண்டு. மாநகரங்களுக்கே உரித்தான பிரச்னைகளில் முக்கியமானது காற்று மாசுபாடு. அளவுக்கதிகமான வாகனங்களின் நெருக்கடியும் தொழிற்சாலைகளும் மாநகரங்களின் காற்றை இயல்பாய் இருக்க விடுவதில்லை. டெப்ரா இறந்ததற்கும் இந்தக் காற்று மாசுபாடுதான் காரணம் என்கின்றனர். லண்டனில் சட்டவிரோதமாக அதிகரித்துக்கொண்டிருக்கும் காற்று மாசுபாட்டின் அளவு இன்னும் பலர் இறப்புக்குக் காரணமாக அமையலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.\nஇங்கிலாந்தின் தலைநகரான லண்டனிலிருந்து சிறிது தொலைவில் அமைந்துள்ள ஹிதெர் கீரின் (Hither Green) மாவட்டத்தில் வசித்து வருகின்றனர் டெப்ராவின் குடும்பத்தினர். 2010ல் முதன்முறையாகச் சாதாரண இருமலுக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட டெ��்ராவுக்கு அதன்பின் மருத்துவமனையே கதி என்றானது. ஆஸ்துமா தாக்கிய மூன்று வருடங்களில் 27 -க்கும் மேற்பட்ட தடவை மருத்துவமனை படுக்கைகளில் சீரியஸாக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆஸ்துமாவுக்குதானே மருந்துகள் இருக்கிறதே... அப்படி இருக்கும்போது டெப்ராவை ஏன் காப்பாற்ற முடியவில்லை இதற்கு சவுத்தம்டான் பல்கலைக்கழகப் (University of Southampton) பேராசியர் ஸ்டீபன் ஹோல்கேட்டின் (Stephen Holgate) ஆய்வு முடிவுகள் தற்போது பதில் தந்துள்ளன. அவரது ஆய்வின்படி ஆஸ்துமாவினால் டெப்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காலங்களில் சுற்றுப்புறத்தின் காற்று மாசுபாடு சட்டவிரோதமாக நிறையவே அதிகரித்துள்ளது. முக்கியமாக நைட்ரஸ் ஆக்ஸைடின் அளவு காற்றில் அதிகரித்து மாசுபாட்டின் தீவிரத்தை அதிகப்படுத்தியுள்ளது. முக்கியமாக டெப்ராவின் வீடு அமைந்துள்ள பகுதியில் இந்தக் காற்று மாசுபாடு உச்சத்தில் இருந்துள்ளது.\nஇதுகுறித்து பேராசிரியர் ஸ்டீபன் மேலும் கூறுகையில், ``காற்று மாசுபாட்டின் அளவு அனுமதிக்கப்பட்ட அளவை மீறி அதிகரிக்காமல் இருந்திருந்தால் டெப்ரா இறந்திருக்க வாய்ப்பில்லை. அதீதமான காற்று மாசுபாடு டெப்ராவின் ஆஸ்துமா நோயைக் குறுகிய காலத்திலேயே தீவிரப்படுத்தியுள்ளது. மாசுபாட்டை சகித்துக்கொள்ளும் வாழ்நிலையில்தான் அந்தக் குடும்பம் வாழ்ந்துள்ளது. எவரும் குழந்தைகள் இறப்பதைப் பார்க்க விரும்புவதில்லை. அரசின் அலட்சியமும் நமது அலட்சியமும்தான் டெப்ராவைக் கொன்றிருக்கிறது\" என்கிறார். இந்த ஆய்வைக் கருத்தில் கொண்டு டெப்ரா இறப்பை மீண்டும் விசாரிக்க வேண்டும் என இங்கிலாந்தின் அட்டர்னி ஜெனரலிடம் கோரிக்கை விடுத்துள்ளனர் டெப்ராவின் குடும்பத்தினர். டெப்ராவின் வீடு அமைந்துள்ள சவுத் சர்குலர் சாலை (South Circular Road) பகுதியானது லண்டனின் காற்று மாசுபாடு மிகுதியான பகுதிகளில் முக்கியமானது. இப்பகுதியில் காற்றில் நைட்ரஸ் ஆக்ஸைடு அளவானது அனுமதிக்கப்பட்ட 40 µg/m3 அளவை விட எப்போதும் அதிகமாகவே இருக்கிறது. டீசலில் இயங்கும் வாகனங்கள்தாம் நைட்ரஸ் ஆக்ஸைடை அதிகம் வெளியிடுகின்றன. மேலும், லண்டனின் பெருகிய வாகனங்களும் அதன் அடர்த்தியும் மாசுபாட்டை அதிகரிக்கின்றன. இதனை மெய்ப்பிக்கும் வகையில் 2018 இல் லண்டனில் மராத்தான் ஓட்டத்திற்காக அனைத்துப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டபோது காற்று மாசுபாடு அளவானது 89% குறைந்துள்ளது.\nசமீபகாலமாக இங்கிலாந்தில் காற்று மாசுபாடு மிக முக்கியமான சுற்றுச்சூழல் பிரச்னையாக மாறியுள்ளது. குறைந்தபட்சம் 40,000 பேர் இளமைப் பருவத்திலேயே இங்கிலாந்தில் ஒரு வருடத்துக்குள் இறக்கின்றனர். இதன் விளைவாகக் காற்று மாசுபாட்டை உலகச் சுகாதார நிறுவனம் (World Health Organization) கூட பொது சுகாதார அவசர நிலை (public health emergency) என பிரகடனப்படுத்தியுள்ளது. இதுமட்டுமல்லாமல் இங்கிலாந்தில் 4.5 பில்லியன் குழந்தைகள், சிறுவ, சிறுமியர் காற்று மாசுபாட்டின் நச்சு நிலைகளில் வளர்கின்றனர் என யுனிசெஃப் (UNICEF) தெரிவித்துள்ளது. காற்று மாசுபாடு பெரியவர்களை விடக் குழந்தைகளையே அதிகம் பாதிக்கிறது. குழந்தைகளின் உயரம் குறைவாக இருப்பதால் சாலைகளில் நடக்கும்போது வாகனங்களின் புகையால் எளிதாகப் பாதிக்கப்படுகின்றனர். இவையெல்லாம் ஆய்வு முடிவுகளாகச் சொல்லப்பட்டாலும் ஒருவரின் இறப்புக்குக் காற்று மாசுபாடுதான் காரணம் என ஆதாரத்தோடு வழக்கு பதிந்திருப்பது இதுதான் முதல் முறை.\nஆனால், இதையெல்லாம் சீரமைக்க இங்கிலாந்து அரசு அழுத்தமான முயற்சிகளை எடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டுகள்தாம் எழுந்துள்ளன. 2010 லிருந்து இங்கிலாந்து அரசே அதன் சட்டங்களை மீறும் வகையில் செயல்பட்டுள்ளதாகவும் காற்று மாசுபாட்டைக் குறைப்பதிலும் பொதுமக்கள் வெளியேற்றும் காற்று மாசுபாட்டைத் தடுப்பதிலும் தோல்வியடைந்துள்ளது. இதுகுறித்து அரசின் மேல் தொடரப்பட்ட வழக்கில் கூட உயர்நீதிமன்றத்தில் மூன்று முறை சட்டவிரோதமாக அதிகரித்துள்ள காற்று மாசுபாட்டைச் சீரமைப்பதை நிரூபிக்க முடியாமல் தோற்றுள்ளது. தற்போது அந்த வழக்கு ஐரோப்பிய உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அரசின் அலட்சியம்தான் டெப்ராவின் இறப்பிற்குக் காரணம் என்கின்றார் ஸ்டீபன். டெப்ரா வசிக்கும் பகுதியிலிருந்து ஒரு மைல் தூரத்தில் உள்ள கேட்ஃபோர்ட்(Catford) பகுதியில்தான் காற்று மாசுபாட்டின் அளவைக் கண்காணிக்கும் நிலையம் அமைந்திருந்தும் காற்று மாசுபாட்டைக் கண்காணிக்க முடியாமல் போனதுதான் அவலத்தின் உச்சம்.\n``டெப்ரா எப்போதும் சவுத் சர்குலார் சாலையின் வழியாகத்தான் பள்ளிக்குச் செல்வாள். அதனாலேயே அடுத்த மகனை இப்போது அந்த வழியாக அனுப்புவதில்லை\" என்கிறார் டெப்���ாவின் தாயார் அடோ கிஸ்ஸி டெப்ரா (Adoo-Kissi-Debrah). அவரது மற்றொரு மகனுக்கும் ஆஸ்துமா நோய் பாதித்துள்ளது. டெப்ரா அளவுக்கு இன்னும் தீவிரமாகவில்லை. காற்று மாசுபாடுதான் மகனுக்கும் ஆஸ்துமாவைக் கொண்டு வந்திருக்கும் என நம்புகிறார் அடோ. டெப்ராவின் பள்ளியையும் வசிக்கும் இடத்தையும் மாற்றி அதிகம் மாசில்லாத பகுதிக்குச் செல்ல பலரும் அறிவுரை செய்துள்ளனர். ஆனால், அவர்களின் வாழ்வாதாரம் அதற்கு இடம் கொடுக்கவில்லை. ``காற்று மாசுபாடு அதிகமாக உள்ளது எனத் தெரிந்தபோது வீட்டின் கதவு ஜன்னல், என எல்லாத்தையும் இறுகப் பூட்டி வைத்தே உள்ளேன். வெளியே உள்ள மாசு வீட்டுக்குள் வரக் கூடாது\" எனக் கவனமாகத்தான் இருந்தேன் என்றும் கூறுகிறார் அடோ. இதுகுறித்து இங்கிலாந்து அரசின் அட்டர்னி ஜெனரல், ``டெப்ராவின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். அவர்களது விண்ணப்பத்தை ஏற்பது குறித்து பரிசீலனை செய்து முடிவெடுக்கப்படும்\" என்று தெரிவித்துள்ளார்.\nஇங்கிலாந்து சட்டத்தின் இரண்டாம் பகுதியின் படி வாழ்வதற்கான அடிப்படை வசதிகளை அரசு செய்து தர வேண்டும். ஆனால் அதனை அரசு காப்பாற்றவில்லை என்பதன் வெளிப்பாடுதான் டெப்ராவின் மரணம். இங்கிலாந்து உலகின் பழமையான, பாரம்பர்யமான நகரங்களில் ஒன்று. சுத்தமான நகரம் என்றும் நம்மால் நம்பப்படும் ஒன்று. அங்கேயே காற்று இவ்வளவு மாசைடந்திருக்கிறது என்றால்....\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\n``கடைசிக் கட்டத்தில் மட்டும் அதிரடி ஏன் - தோனி சொன்ன லாஜிக்\n`சசிகலாவை நினைத்தால் வேதனையாக இருக்கிறது' - சிறை மர்மம் சொல்லும் பெங்களூரு புகழேந்தி\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\n`ஏதோ உள்ளுணர்வு எனக்குள் சொன்னது; அறையைக் காலி செய்தேன்''- இலங்கையில் உயிர் தப்பிய இந்தியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/2018-jan-09/recipes/137173-waste-to-taste-recipes.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2", "date_download": "2019-04-22T20:04:04Z", "digest": "sha1:PTCPCFWX3OSFE44LADECSMGOEV32NSY7", "length": 19721, "nlines": 461, "source_domain": "www.vikatan.com", "title": "வேஸ்ட் டு டேஸ்ட் ரெசிப்பி | Waste to Taste Recipes - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\nசூப்பர் 10 பெண்கள் - தமிழக அளவில் 2017-ம் ஆண்டின் குறிப்பிடத்தக்க பெண் ஆளுமைகள்\nசூப்பர் 10 பெண்கள் - இந்திய அளவில் 2017-ம் ஆண்டின் குறிப்பிடத்தக்க பெண் ஆளுமைகள்\nசூப்பர் 10 பெண்கள் - உலக அளவில் 2017-ம் ஆண்டின் குறிப்பிடத்தக்க பெண் ஆளுமைகள்\n3 பெண்கள்... 70 நாள்கள்... 24 நாடுகள்... - கோவை டு லண்டன் த்ரில் ட்ரிப்\nகௌசல்யாவின் கனவு மெய்ப்பட வேண்டும்\nசைபர் க்ரைம் ஆபத்துகள் மார்ஃபிங் பட வக்கிரங்கள் பெண்கள் எதிர்கொள்வது எப்படி - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nகொட்டித்தீர்க்க... புலம்பித்தள்ள... - இதோ சில இணையதளங்கள்\n - இயக்குநர் கோபி நயினார்\n“வீணைதான் என் முதல் அடையாளம்’’ - மீரா கிருஷ்ணன்\n’’ - காலத்துக்காகக் காத்திருக்கும் கீதா\n“சூப்பர் ஸ்டார் என்னைப் பாராட்டினார்” - ‘அருவி’ அதிதி பாலன்\nவேஸ்ட் டு டேஸ்ட் ரெசிப்பி\nஅவள் அரங்கம் - அ முதல் ஃ வரை பேசுகிறார் ஸ்ரீப்ரியா - அடுத்த இதழில்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (26/12/2017)\nவேஸ்ட் டு டேஸ்ட் ரெசிப்பி\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்\nஅனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஉணவு ரெசிப்பிஸ் Food Recipes\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\nவலியின் சுவடாக எஞ்சி நிற்கும் இயேசு புகைப்படம் - இலங்கைத் தாக்குதலின் கோரம்\n`சிதறிக் கிடந்த உடல் பாகங்கள்; கதறிய போலீஸ் அதிகாரி' - இலங்கை சோகத்தை விவரிக்கும் பத்திரிகையாளர்\nமுழுக்க முழுக்க சிஜி விலங்குகளுடன் காட்டில் எடுத்த `தும்பா' - டிரெய்லர் வெளியானது\nசூலூர் இடைத்தேர்தல் - கோமாளி வேடத்துடன் வேட்பு மனுத்தாக்கல் செய்த சுயேச்சை\nராஜராஜ சோழன் சமாதி அமைந்துள்ள இடத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு\nநள்ளிரவில் குழந்தையைக் கவ்விய சிறுத்தை; தாயின் அசாத்திய துணிச்சல்- பிரமித்த ஊர் மக்கள்\n`இப்பதிவு எங்கள் மனதை கனமாக்கியது'- உணவில்லாமல் தவித்த 4 குழந்தைகளுக்குக் குவியும் உதவிகள்\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\n` எங்கே போனார் டாக்டர் வெங்கடேஷ்' - தினகரன் முடிவின் பின்னணி\n“நயனுக்கும் எனக்கும் செம கெமிஸ்ட்ரி\n“என் கணவர் அரசியலுக்கு வந்திருக்க வேண்டும்\nபட்டாக்கத்தி ஸ்டூடன்ஸ்... பதறும் கல்லூரிகள்\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங��கையில் கதறும் டென்மார\n` எங்கே போனார் டாக்டர் வெங்கடேஷ்' - தினகரன் முடிவின் பின்னணி\n“இப்போ எனக்கு மகனும் பிறந்திருக்கான்” - இந்தியக் குழந்தைக்குத் தாயான துப\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர\n`சிதறிக் கிடந்த உடல் பாகங்கள்; கதறிய போலீஸ் அதிகாரி' - இலங்கை சோகத்தை விவரிக\n`மன்னித்துவிடுங்கள்... அவர்களைக் கொன்றுவிட்டேன்' - உறவினர்களுக்கு வாட்ஸ் அ\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\n``கடைசிக் கட்டத்தில் மட்டும் அதிரடி ஏன் - தோனி சொன்ன லாஜிக்\n`சசிகலாவை நினைத்தால் வேதனையாக இருக்கிறது' - சிறை மர்மம் சொல்லும் பெங்களூரு புகழேந்தி\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\n`ஏதோ உள்ளுணர்வு எனக்குள் சொன்னது; அறையைக் காலி செய்தேன்''- இலங்கையில் உயிர் தப்பிய இந்தியர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/131892-tn-government-submits-video-evidence-against-amrutha-who-claims-daughter-of-jayalalitha-in-madras-high-court.html?artfrm=read_please", "date_download": "2019-04-22T19:58:29Z", "digest": "sha1:4IQZKJJXDLKD43DDPLOOMK7JBNS2CROJ", "length": 20020, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "ராங் நம்பரில் ஏன் ஜெயலலிதா அவ்வளவு நேரம் பேச வேண்டும்? - அம்ருதா தொடர்ந்த வழக்கில் நீதிபதி கேள்வி | TN government submits video evidence against Amrutha who claims daughter of Jayalalitha in Madras High court", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:27 (24/07/2018)\nராங் நம்பரில் ஏன் ஜெயலலிதா அவ்வளவு நேரம் பேச வேண்டும் - அம்ருதா தொடர்ந்த வழக்கில் நீதிபதி கேள்வி\n'பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா, ஜெயலலிதாவின் மகள் இல்லை' என்று தமிழக அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் வீடியோ ஆதாரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என்று தன்னை அறிவிக்க வேண்டும் என்று பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா என்பவர், கடந்த வருடம் நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டு பின்னர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.\n��ன்று விசாரணைக்கு வந்த வழக்கில், தமிழக அரசின் சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அதில், 'ஜெயலலிதாவின் மகள் என்று குறிப்பிடும் அம்ருதா, 1980-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி, ஜெயலலிதாவுக்குப் பிறந்ததாக அவரது ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அதற்கு முந்தைய மாதம் ஜெயலலிதா திரை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற வீடியோ ஆவணம் உள்ளது என்று வாதிட்ட வழக்கறிஞர், அந்த வீடியோ ஆதாரத்தையும் சமர்ப்பித்தார். அதை நீதிபதி வைத்தியநாதன் பார்வையிட்டார். மேலும், பெங்களூருவிலிருந்து போயஸ்கார்டனுக்குப் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ பதிவு போலியானது' என்றும் வாதிடப்பட்டது.\nஅம்ருதா தரப்பு வழக்கறிஞர் வாதிடும்போது, 'அரசு தரப்பில் தாக்கல்செய்த வீடியோவில் போதிய ஆதாரமில்லை. அம்ருதாவின் உண்மையான பெயர் மஞ்சுளா. 2010-ல்தான் அம்ருதா என்ற பெயர் மாற்றப்பட்டது. 2003-ம் ஆண்டு, போயஸ்கார்டனுக்கு மஞ்சுளா என்ற பெயரில் போன்கால் வந்தது. அதில், ஜெயலலிதா 242 செகண்டு பேசியுள்ளார்' என்று வாதிட்டார். அதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர், 'அது ராங்கால் என்று பதிலளித்தார். இடைமறித்த நீதிபதி, ராங் நம்பரில் ஏன் ஜெயலலிதா அவ்வளவு நேரம் பேசவேண்டும்' என்று கேள்வி எழுப்பினார். மேலும், ஜெயலலிதாவின் உடலைத் தோண்டி எடுத்துப் பரிசோதனை செய்யமுடியாது என்றும் நீதிபதி தெரிவித்தார். அதையடுத்து, அம்ருதா தரப்பில் 'ஜெயலலிதா, தீபா, சந்தியா ஆகியோருக்கு ஒரே ரத்தம்தான். அதனால், தீபா ரத்த மாதிரியைக் கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும்' என்று தெரிவித்தார். தீபா தரப்பில் வழக்கறிஞர் யாரும் ஆஜராகாததல், வழக்கை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவலியின் சுவடாக எஞ்சி நிற்கும் இயேசு புகைப்படம் - இலங்கைத் தாக்குதலின் கோரம்\n`சிதறிக் கிடந்த உடல் பாகங்கள்; கதறிய போலீஸ் அதிகாரி' - இலங்கை சோகத்தை விவரிக்கும் பத்திரிகையாளர்\nமுழுக்க முழுக்க சிஜி விலங்குகளுடன் காட்டில் எடுத்த `தும்பா' - டிரெய்லர் வெளியானது\nசூலூர் இடைத்தேர்தல் - கோமாளி வேடத்துடன் வேட்பு மனுத்தாக்கல் செய்த சுயேச்சை\nராஜராஜ சோழன் சமாதி அமைந்துள்ள இடத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு\nநள்ளிரவில் குழந்தையைக் கவ்விய சிறுத்தை; தாயின் அசாத்திய துணிச்சல்- பிரமித்த ஊர் மக்கள்\n`இப்பதிவு எங்கள் மனதை கனமாக்கியது'- உணவில்லாமல் தவித்த 4 குழந்தைகளுக்குக் குவியும் உதவிகள்\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\n` எங்கே போனார் டாக்டர் வெங்கடேஷ்' - தினகரன் முடிவின் பின்னணி\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\n``கடைசிக் கட்டத்தில் மட்டும் அதிரடி ஏன் - தோனி சொன்ன லாஜிக்\n`சசிகலாவை நினைத்தால் வேதனையாக இருக்கிறது' - சிறை மர்மம் சொல்லும் பெங்களூரு புகழேந்தி\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\n`ஏதோ உள்ளுணர்வு எனக்குள் சொன்னது; அறையைக் காலி செய்தேன்''- இலங்கையில் உயிர் தப்பிய இந்தியர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2019-04-22T20:07:40Z", "digest": "sha1:75OYRIBBL3ZHYZ4H6LSHPZS35XYPKP5T", "length": 14438, "nlines": 381, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nவலியின் சுவடாக எஞ்சி நிற்கும் இயேசு புகைப்படம் - இலங்கைத் தாக்குதலின் கோரம்\n`சிதறிக் கிடந்த உடல் பாகங்கள்; கதறிய போலீஸ் அதிகாரி' - இலங்கை சோகத்தை விவரிக்கும் பத்திரிகையாளர்\nமுழுக்க முழுக்க சிஜி விலங்குகளுடன் காட்டில் எடுத்த `தும்பா' - டிரெய்லர் வெளியானது\nசூலூர் இடைத்தேர்தல் - கோமாளி வேடத்துடன் வேட்பு மனுத்தாக்கல் செய்த சுயேச்சை\nராஜராஜ சோழன் சமாதி அமைந்துள்ள இடத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு\nநள்ளிரவில் குழந்தையைக் கவ்விய சிறுத்தை; தாயின் அசாத்திய துணிச்சல்- பிரமித்த ஊர் மக்கள்\n`இப்பதிவு எங்கள் மனதை கனமாக்கியது'- உணவில்லாமல் தவித்த 4 குழந்தைகளுக்குக் குவியும் உதவிகள்\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\n` எங்கே போனார் டாக்டர் வெங்கடேஷ்' - தினகரன் முடிவின் பின்னணி\nஉறுப்பு மாற்று அறுவை சிகிச்சை\nஅரசுக்கு நன்றிக்கடன் செய்துவிட்டார் எட்வின் ஜோ\n`உறுப்பு தான ஊழலின் பெரிய மனிதர்கள்'- சிபிஐ விசாரணை கேட்கும் அன்புமணி\n``மூணு லட்சம்.. ஒரு குழந்தைக்கு வாழ்க்கை... கிட்னியை வித்துட்டேன்’’ - சென்னை பெண்ணின் வாக்குமூலம்\n’ - சர்ச்சையில் சிக்கிய சென்னை மருத்துவமனை\n`இன்னும் ரொம்பக் காலம் வாழ்வான் என் மகன்' - 5 உடல் உறுப்புகளைத் தானம்செய்த மாணவனின் தந்தை உருக்கம்\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\n``கடைசிக் கட்டத்தில் மட்டும் அதிரடி ஏன் - தோனி சொன்ன லாஜிக்\n`சசிகலாவை நினைத்தால் வேதனையாக இருக்கிறது' - சிறை மர்மம் சொல்லும் பெங்களூரு புகழேந்தி\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\n`ஏதோ உள்ளுணர்வு எனக்குள் சொன்னது; அறையைக் காலி செய்தேன்''- இலங்கையில் உயிர் தப்பிய இந்தியர்\nமிஸ்டர் கழுகு: 72% விலையா... அலையா\nசிக்கியது 1.5 கோடி... அ.ம.மு.க-வினர் பறித்துக்கொண்டு ஓடியது 4.5 கோடி\nகிரெடிட் ஸ்கோரைப் பாதிக்கும் 5 காரணங்கள்\nவாவ் வந்தியத்தேவன் - வருகிறான் பொன்னியின் செல்வன் - இது மணிரத்னம் மேஜிக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/-yamaha", "date_download": "2019-04-22T19:59:49Z", "digest": "sha1:E36AENXSHVZ46JRCZIKPCSMBOVNBXIG2", "length": 15100, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nவலியின் சுவடாக எஞ்சி நிற்கும் இயேசு புகைப்படம் - இலங்கைத் தாக்குதலின் கோரம்\n`சிதறிக் கிடந்த உடல் பாகங்கள்; கதறிய போலீஸ் அதிகாரி' - இலங்கை சோகத்தை விவரிக்கும் பத்திரிகையாளர்\nமுழுக்க முழுக்க சிஜி விலங்குகளுடன் காட்டில் எடுத்த `தும்பா' - டிரெய்லர் வெளியானது\nசூலூர் இடைத்தேர்தல் - கோமாளி வேடத்துடன் வேட்பு மனுத்தாக்கல் செய்த சுயேச்சை\nராஜராஜ சோழன் சமாதி அமைந்துள்ள இடத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு\nநள்ளிரவில் குழந்தையைக் கவ்விய சிறுத்தை; தாயின் அசாத்திய துணிச்சல்- பிரமித்த ஊர் மக்கள்\n`இப்பதிவு எங்கள் மனதை கனமாக்கியது'- உணவில்லாமல் தவித்த 4 குழந்தைகளுக்குக் குவியும் உதவிகள்\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\n` எங்கே போனார் டாக்டர் வெங்கடேஷ்' - தினகரன் முடிவின் பின்னணி\nயமஹா MT15 வாங்கலாமா, கூடாதா..\nபல்ஸர் மற்றும் அப்பாச்சிக்குப் போட்டி... யமஹா MT-15 பைக்கில் என்ன ஸ்பெஷல்\n95,000 ரூபாய்க்கு ஏ.பி.எஸ் உடன் வந்துவிட்டது யமஹா FZ V3.0 பைக்\nபல்ஸர், FZ, தண்டர்பேர்டு, ஆக்டிவ��... 10 வருஷத்துக்கு முன்னாடி எப்படி... இப்போது எப்படி\nடெஸ்ட்டிங்கில் புதிய 2019 யமஹா FZ-Fi... என்ன எதிர்பார்க்கலாம்\n125 சி.சி. யமஹா ஃப்ரி கோ (Free Go), இந்தியாவுக்கு வருமா\nதோல்வியில் முடிந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை போராட்டத்தை தீவிரப்படுத்தும் யமஹா ஊழியர்கள்\n’ என்ன சொல்கிறார் யமஹா அதிகாரி\n - துப்பாக்கியுடன் மாயமான ரவுடி யமஹா சீனிவாசன்\n`பர்ஸ், செல்போனுக்குத் தடா... பாத்ரூம் போக பெர்மிஷன்’ - ஊழியர்களுக்கு யமஹா செக்\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\n``கடைசிக் கட்டத்தில் மட்டும் அதிரடி ஏன் - தோனி சொன்ன லாஜிக்\n`சசிகலாவை நினைத்தால் வேதனையாக இருக்கிறது' - சிறை மர்மம் சொல்லும் பெங்களூரு புகழேந்தி\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\n`ஏதோ உள்ளுணர்வு எனக்குள் சொன்னது; அறையைக் காலி செய்தேன்''- இலங்கையில் உயிர் தப்பிய இந்தியர்\nமிஸ்டர் கழுகு: 72% விலையா... அலையா\nசிக்கியது 1.5 கோடி... அ.ம.மு.க-வினர் பறித்துக்கொண்டு ஓடியது 4.5 கோடி\nகிரெடிட் ஸ்கோரைப் பாதிக்கும் 5 காரணங்கள்\nவாவ் வந்தியத்தேவன் - வருகிறான் பொன்னியின் செல்வன் - இது மணிரத்னம் மேஜிக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/73038.html", "date_download": "2019-04-22T20:29:17Z", "digest": "sha1:E6CUIVA552RUUVIX4GE2RQM23RKC2L7V", "length": 6098, "nlines": 87, "source_domain": "cinema.athirady.com", "title": "தினேஷ் – நந்திதாவின் `உள்குத்து’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!! : Athirady Cinema News", "raw_content": "\nதினேஷ் – நந்திதாவின் `உள்குத்து’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..\nகார்த்திக் ராஜு இயக்கத்தில் தினேஷ் – நந்திதா நடிப்பில் உருவாகியுள்ள படம் `உள்குத்து’.\n‘திருடன் போலீஸ்’ படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக கார்த்திக் ராஜு தினேஷை இயக்குகிறார். அதேபோல் ‘அட்டகத்தி’ படத்திற்கு பிறகு தினேஷும் – நந்திதாவும் இரண்டாவது முறையாக இணைந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் சரத் லோகிதஸ்வா, பால சரவணன், சாயா சிங், திலீப் சுப்பராயன், ஜான் விஜய், மொட்டை ராஜேந்திரன். செஃப் தாமோதரன் உள்ளிட் பலரும் நடித்திருக்கின்றனர்.\nஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார்.\n‘பி.கே.பிலிம் பேக்டரி’ சார்பில் ஜி.விட்டல் குமார், ஜி.சுபாஷினி தேவி தயாரித்துள்ள இந்த படம் கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு வருகிற டிசம்பர் 22-ஆம் தேதி மாதம் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஏற்கனவே கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு சிவகார்த்திகேயனின் `வேலைக்காரன்’, சந்தானத்தின் `சக்க போடு போடு ராஜா’ உள்ளிட்ட படங்கள் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nசிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் தள்ளிப்போக இதுதான் காரணம்\nவிஜய் சேதுபதிக்கு மலையாள தயாரிப்பாளர் பாராட்டு…\nசிம்பு – கவுதம் கார்த்திக் இணையும் புதிய படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு..\nஅட்லி கெட்டிக்காரர் – தளபதி 63 படத்தில் நடிப்பது பற்றி ஜாக்கி ஷெராப்..\nரஜினியின் அடுத்த 3 படங்கள்..\nசிவகார்த்திகேயனுடன் போட்டியில்லை, முன்பே ரிலீசாகும் விஜய் சேதுபதி படம்..\nவிஷாலின் அடுத்த படத்திற்கு இசையமைக்கும் யுவன் ஷங்கர் ராஜா..\nசித்தார்த்துடன் மீண்டும் இணையும் திரிஷா..\nகென்னடி கிளப் படக்குழுவின் முக்கிய தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2010_07_28_archive.html", "date_download": "2019-04-22T20:01:43Z", "digest": "sha1:CPXRGPOXJEMMFDOFCMQ22W3JKNP2RXRP", "length": 77295, "nlines": 827, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 07/28/10", "raw_content": "\nதமிழ்க் கட்சிகள் கொழும்பில் சந்தித்துப் பேச்சுவார்த்தை\nமக்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் வகையில் தமிழ் கட்சிகள் இன்றுபிற்பகல் கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளன. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண முதலமைச்சருமான சி.சந்திரகாந்தன், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகத்தின் தலைவர் செ.சந்திரகாசன், ஜனநாயக மக்கள் முன்னணியின் செயலரும், மேல் மாகாணசபை உறுப்பினருமான ந.குமரகுருபரன், சிறீ தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் ப.உதயராசா, பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பொதுச்செயலர் தி.சிறீதரன், தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் பொதுச்செயலர் எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் த.சித்தார்த்தன் ஆகியோரும், இக்கட்சிகளின் முக்கியஸ்தர்கள் பலரும்; இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர். இதன்போது தமிழ்பேசும் மக்கள் எதிர்நோக்கும் துயரங்களையும், அவலங்களையும் கருத்திற்கொண்டு தமிழ்பேசும் மக்களின் அரசியல் தலைமைகள் இணைந்து செயற்பட வேண்டுமென்ற மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டியது தமிழ்க் கட்சிகள் அனைத்தினது கடமையென்றும், இந்தவகையில் நீண்டகால பிரச்சினையான இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கும், உடனடியாக எமது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் ஆக்கபூர்வமாக உதவுவதற்கும் தமிழ்பேசும் அரசியல் சக்திகள் ஒரு கருத்தொருமைப்பாட்டுக்கு வரவேண்டுமென்றும் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும்; ஒருமித்த குரலில் தெரிவித்தனர். இது விடயமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனும் கலந்துரையாடி ஒருமித்த நிலைப்பாட்டை அடைய வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டது. இதன்படி இதுவிடயமான சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் கலந்துகொள்ளச் செய்வதற்காக, கூட்டத்தில் பங்கேற்றிருந்த கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் கையொப்பமிட்ட கடிதமொன்றையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அனுப்பி வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nவவுனியா நகரசபையின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பதில்லையென மூன்று கட்சிகள் தீர்மானம்- வவுனியா நகரசபையின் மாதாந்தக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்), பொதுஜன ஐக்கிய முன்னணி ஆகிய மூன்று கட்சிகளைச் சேர்ந்த எட்டு உறுப்பினர்கள் நகரசபையின் நிர்வாக சீர்கேடுகள் தொடர்பாக 29விடயங்களை முன்வைத்து கையெழுத்திட்டு வவுனியா நகரசபை தலைவர், உபதலைவர், செயலாளர் ஆகியோர்க்கு எதிராக அறிக்கையொன்றை சபையில் சமர்ப்பித்தனர். குறித்த விடயங்கள் தொடர்பாக சரியான விளக்கம் தந்தால் கடந்தகாலங்கள்போல் தொடர்ந்தும் ஒத்துழைப்புக்களை வழங்குவோம் என்றும் இல்லையேல் ஒத்துழைப்புக்களை வழங்க மாட்டோமென்றும் தெரிவிக்கப்பட்டது. இறுதியாக எடுத்த முடிவின்படி இனிமேல் நகரசபை செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்கப் போவதில்லையென்று தீர்மானிக்கப்பட்டது. இதன்போது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனந��யக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்), பொதுஜன ஐக்கிய முன்னணி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த எட்டு உறுப்பினர்கள் மேற்படி தீர்மானத்திற்கு ஆதரவளித்துள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 7/28/2010 10:02:00 பிற்பகல் 0 Kommentare\nஅமெரிக்காவில் சுறா தாக்கியவருக்கு 300 தையல்\nஅமெரிக்காவின் வடக்கு புளோரிடாவை சேர்ந்தவர் கிளேடன் ஸ்கல்ட்ஷ். இவர் ஜேக்சன்வில்லா கடலில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரை சுறாமீன் தாக்கியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.\nசுறா கடித்ததால் தாடை மற்றும் கால் பகுதியில் படுகாயம் ஏற்பட்டது.\nஉயிர் பிழைத்த அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரது ஒரு கால் அகற்றப்பட்டது. அவை தவிர அவரது உடலில் ஏற்பட்ட காயங்களுக்கு 300 தையல்கள் போடப்பட்டன.\nமிகப்பெரிய ஆபத்தில் இருந்து நான் பிழைத்தது கடவுள் புண்ணியம் என்று கிளேடன் தெரிவித்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 7/28/2010 02:29:00 பிற்பகல் 0 Kommentare\nஏ-9 வீதியில்இரு மருங்கிலும் பனைமரத்து விதை நடுவதற்குத் திட்டம்\nமுகமாலை முதல் வவுனியா வரையுள்ள ஏ – 9 வீதியின் இரு மருங்கிலும் பனம் விதை நடப்படவுள்ளதாக பனை அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.\nஐந்து லட்சம் பனைவிதை நடுகைத் திட்டத்தின் ஒரு கட்டமாகவே ஏ – 9 பாதையின் இரு மருங்கிலும் பனை விதைகள் நடப்படவுள்ளதுடன் வீதிகளின் இரு மருங்கில் உள்ள வெறும் காணிகள் மற்றும் பாடசாலைகளின் மைதானங்களைச் சுற்றியும் விதைக்கப்படவுள்ளன. யுத்த காலங்களில் பெருமளவான பனை மரங்கள் அழிக்கப்பட்டமையும், அத்துடன் முன்னர் திட்டமிடாத முறையில் பனம் விதைகள் விதைக்கப்பட்டமையினால் அம்மரங்கள் அழிக்கப்பட்டமைக்காகவும் இவ் விதைகள் விதைக்கப்படுவதாக சபை தெரிவித்துள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 7/28/2010 02:17:00 பிற்பகல் 0 Kommentare\nநித்யானந்தா ஆண்மையற்றவர் எனக் கூறவில்லை\nபொலிஸ் விசார ணைகளில் நித்யானந்தா ஆண்மையற்றவர் எனக் கூறவில்லை. யாரோ தவறாக இப்படிச் சொல்லியிருக்கிறார்கள் என செக்ஸ் சர்ச்சைக்கு உள்ளான நித்யானந்தாவின் சீடர் நித்யஞானானந்தா தெரிவித்துள்ளார்.\nதமிழ்நாடு நித்யானந்த தியான பீடத்தின் சார்பில் சென்னையில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒ��ுவர் கேட்ட கேள்விக்குப் பதிலளித்தபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nநித்யானந்தா குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, “ரஞ்சிதா ஆசிரமத்திற்கு வந்தால், நான் வாயில் காவலனாக இருந்தால் உள்ளே அனுமதிப்பேன். ரஞ்சிதாவை நித்யானந்தா அனுமதிப்பாரா என்பதை அவரிடம் தான் கேட்க வேண்டும். நித்யானந்தா பிரச்னைக்கு காரணமானவர்கள் யார் என்றும், யார், யார் மீது வழக்கு தொடரப் போகிறோம் என்றும் விரைவில் தெரிவிப்போம்.\nநேற்று தனியார் \"டிவி'யில் பக்தர்கள் புண்படும் படியாக எங்கள் குருநாதரை போலிச் சாமியார் என்று வர்ணித்து செய்தி வெளியிடப்பட்டது. இது எங்களது ஆன்மிக உணர்வை நேரடியாக புண்படுத்தியது” எனத் தெரிவித்துள்ளார்.\nதான் ஆண்மையற்றவர் என்றும் அதனால் செக்ஸில் ஈடுபடுவதற்கான சாத்தியங்கள் இல்லை என்றும் நித்யானந்தா கூறியதாக ஏற்கனவே வெளியான செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.\nஇந்நிலையில் நித்யானந்தாவின் சீடர் இப்படியொரு கருத்தை தெரிவித்திருக்கிறார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 7/28/2010 02:13:00 பிற்பகல் 0 Kommentare\nநுகர்வோர் அதிகார சபைக்கு இம்மாத வருமானம் 26,85,500 ரூபா\nநுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை மீறிய குற்றச் சாட்டுக்காக இம்மாதம் 1ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 26 லட்சத்து 85ஆயிரத்து 500 ரூபா தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.\nகாலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை, விலைப்பட்டியல்களை காட்சிப்படுத்தாமை, சட்டத்துக்கு முரணான வகையில் பொருட்களை விற்பனை செய்தமை, தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுக்காக இந்த அபராதப் பணம் அறவிடப்பட்டுள்ளது.\nநாடளாவிய ரீதியிலுள்ள வர்த்தக நிலையங்களில் நுகர்வோர் அதிகார சபை சோதனைகளை நடத்தியுள்ளது. அத்துடன் ஜுலை மாதத்தில் ஆயிரம் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 7/28/2010 12:35:00 பிற்பகல் 0 Kommentare\nவெள்ளைக் கொடி விவகார விசாரணை: நாளை ஜெனரலுக்கு அழைப்பு\nஜெனரல் சரத் பொன்சேகா, சண்டே லீடர் ஊடகவியலாளரான பெட்ரிகா ஜேன்சிடம் தெரிவித்த விடயம் தொடர்பாக ஆராய்வதற்கான விசாரணை ந��ளை நடைபெறவுள்ளது.\nபாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஷ இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சரணடைந்த புலி உறுப்பினர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் சுட்டுக் கொள்ளுமாறு பிரிகேடியர் சவேந்திர சில்வாவிற்கு உத்தரவிட்டதாக ஜெனரல் சரத் பொன்சேகா சண்டே லீடருக்கு தெரிவித்தமை தொடர்பாக ஆராய்வதற்கு மூவர் அடங்கிய விசாரணைக்குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 7/28/2010 12:32:00 பிற்பகல் 0 Kommentare\nஜெர்மனியைச் சேர்ந்த லுப்தான்சா விமான நிறுவனத்தின் சரக்கு விமானம் ஒன்று, ரியாத் விமான நிலையத்தில் நேற்று இறங்கும் போது, தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. இதில், விமானம் முழுவதும் நாசமடைந்தது. விமானிகள் இரண்டு பேரும் தப்பித்து விட்டனர். ஜெர்மனியைச் சேர்ந்தது லுப்தான்சா விமான நிறுவனம். இந்நிறுவனத்தின் சரக்கு விமானம் ஒன்று, ரியாத் விமான நிலையத்தில் நேற்று தரையிறங்கியது. தரையிறங்கும் போதே அதில் திடீரென தீப்பிடித்தது. தரையிறங்கிய பின்னர் தீ மளமளவென்று பரவி, விமானம் இரண்டாக உடைந்தது. இச்சம்பவத்தில் விமானியும் துணை விமானியும் காயங்களுடன் தப்பித்தனர். அவர்கள் இருவரும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விமான நிலையப் பணியாளர்கள் அவசரமாகத் திரண்டு விமானத் தீயை அணைத்தனர். எனினும் விமானம் முற்றிலும் நாசமானது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 7/28/2010 12:13:00 பிற்பகல் 0 Kommentare\nபாகிஸ்தானில் விமான விபத்து : 152 பேர் பலி \nஇஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் 152 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. துருக்கி நாட்டில் இருந்து 152 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் ப்ளூ விமானம் இஸ்லாமாபாத் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. . மர்கலா மலைப் பகுதியில் விமான வந்த போது விபத்து நடந்துள்ளது. மழை மற்றும் கடும் மேகமூட்டம் காரணமாக விபத்து நடந்துள்ளதாக தெரிகிறது. மீட்புக்குழு சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளது. சிறப்பு ஹெலிகாப்டர்கள் சம்பவ பகுதிக்கு விரைந்துள்ளன. தொடர்ந்து அப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் மீட்பு பணிகள் சற்று சுணக்கத்துடன் காணப்படுகிறது. விபத்து நடப்பதற்கு ஒ��ு சில நிமிடங்களுக்கு முன்னர் விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக கராச்சி விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 7/28/2010 12:05:00 பிற்பகல் 0 Kommentare\nகுற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த வேண்டும்: பாகிஸ்தானிடம் அமெரிக்கா வலியுறுத்தல்\nவாஷிங்டன், ஜூலை 27: மும்பை தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்று பாகிஸ்தானிடம் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.\nமும்பை தாக்குதல் வழக்கில் உறுதியான நடவடிக்கை எடுத்து இந்தியாவுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் என்று பாகிஸ்தானிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதை பாகிஸ்தான் உடனடியாகச் செய்ய வேண்டும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.\nவெள்ளை மாளிகை தரப்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் பாகிஸ்தானுக்கு இவ்விதம் நெருக்குதல் அளிக்கப்பட்டுள்ளது.\nபாகிஸ்தானில் அடைக்கலமாகியுள்ள பயங்கரவாதிகளால் மனித சமுதாயத்துக்கே அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் பயங்கரவாதிகளை ஒழித்துக்கட்ட இன்னும் ஏராளமான நடவடிக்கையை பாகிஸ்தான் எடுப்பது அவசியம் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.\nஅமெரிக்காவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் பி.ஜே.குரோவ்லே திங்கள்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போதும், மும்பை தாக்குதல் குற்றவாளிகளை நீதிக்கு முன் நிறுத்த பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.\nமும்பை தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா தொடர்ந்து நெருக்குதல் அளித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஹிலாரியும் நெருக்குதல்... சமீபத்தில் பாகிஸ்தான் வருகை தந்த அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டனும், மும்பை தாக்குதல் விவகாரத்தை பாகிஸ்தான் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அந்நாட்டு தலைவர்களிடம் கேட்டுக்கொண்டார்.\nஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான்களுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பு பக்கபலமாக உள்ளது விக்கிலீக்ஸ் இணையதளம் மூலம் அம்பலமாகியுள்ளது.\nஇதனால் பாகிஸ்தான் மீது அமெரிக்கா அதிருப்தி அடைந்துள்ளது.\nஅல்-காய்தா, லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளு��்கும் ஐஎஸ்ஐ-க்கும் தொடர்பிருப்பதாக இந்தியா பல தடவை குற்றம்சுமத்தியதை அமெரிக்கா முழுமையாக நம்பியிருக்க வாய்ப்பில்லை.\nஆனால் ஐஎஸ்ஐ-யின் செயல்பாடு குறித்து விக்கிலீக்ஸ் ஆதாரத்துடன் வெளியிட்ட தகவலால் இந்தியாவின் குற்றச்சாட்டு மீது அமெரிக்காவுக்கு முழுமையான நம்பிக்கை ஏற்பட்டிருக்கும். இதனால் பயங்கரவாதத்துக்கு எதிரான விஷயத்தில் பாகிஸ்தான் உண்மையாக நடந்து கொள்ள வேண்டும்.\nசொல்வது ஒன்றும், செய்வது ஒன்றுமாக இருக்கக்கூடாது என்ற ரீதியிலேயே அமெரிக்காவின் செயல்பாடு இனிமேல் அமையும்.\nமும்பை தாக்குதல் விஷயத்தையும் அமெரிக்கா இனிமேல் முன்பைப் போல் அணுகாது. பாகிஸ்தானுக்கு கடும் நெருக்கடியை அளிக்கும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 7/28/2010 11:55:00 முற்பகல் 0 Kommentare\nதலிபானுடனான ஐஎஸ்ஐ தொடர்பு இருப்பதை அமெரிக்கா ஏற்காது: அமெரிக்க தலைமை ராணுவ தளபதி மைக் முல்லன்\nடையே தொடர்பு இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமெரிக்க தலைமை ராணுவ தளபதி மைக் முல்லன் கூறினார்.\nதலிபான் அமைப்புடனும், அல் காய்தா அமைப்புடனும் ஐஎஸ்ஐக்கு உள்ள தொடர்பு நீடிப்பதாக வெளியாக உள்ள செய்தி கவலையடையச் செய்துள்ளது என்றார் அவர்.\nஇந்த விஷயத்தில் பாகிஸ்தான் இன்னும் அதிகம் செய்ய வேண்டி உள்ளது. பாகிஸ்தானின் இப்போதைய நிலையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று வெள்ளை மாளிகை பத்திரிகை தொடர்பு செயலர் ராபர்ட் கிப்ஸ் கூறினார்.\nதலிபான் அமைப்புக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உதவுவதாக போலந்து ரகசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. 92 ஆயிரம் பக்கங்கள் கொண்ட புலனாய்வு அமைப்பின் ரகசிய ஆவணம் சமீபத்தில் வெளியாகியுள்ளது.\nபோலந்தின் ரகசிய ஆவணம், 2004-ம் ஆண்டு முதல் பாகிஸ்தான் ஐஎஸ்ஐ செயல்பாடு குறித்து விரிவாக விளக்கியுள்ளது. இந்த கால கட்டத்தில் இப்போது பாகிஸ்தானின் ராணுவ தலைவராக உள்ள அஷ்பக் பர்வேஸ் கியானிதான் ஐஎஸ்ஐ அமைப்பின் தலைவராக இருந்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 7/28/2010 11:53:00 முற்பகல் 0 Kommentare\n35,333 பேர் மாத்திரமே மீள்குடியேற எஞ்சியுள்ளனர் அமைச்சர் கெஹலிய\nவடக்கில் இடம்பெயர்ந்த மக்களில் இன்னமும் 35,333 பேர் மாத்திரமே மீளக்குடியமர்த்தப்பட வேண���டியுள்ளதாக பாதுகாப்பு விவகாரங்களுக்கும் அமைச்சரவைக்குமான பேச்சாளர்- தகவல், ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.\nநாளாந்தம் சுமார் 700 பேர் சொந்த வாழ்விடங்களில் மீள்குடியமர்த்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.\nஇடம்பெயர்ந்த மக்களின் பதிவு செய்யப்பட்ட தொகை 267,393 எனக் குறிப்பிட்ட அமைச்சர், இவர்களுள் முழுமையாக 2,30,000 பேர் ஒரு வருடகாலத்தினுள் மீள்குடியமர்த்தப்பட்டு ள்ளதாக குறிப்பிட்டார்.\nதேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று (27) முற்பகல் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தகவல் வழங்கிய அமைச்சர் ரம்புக்வெல்ல, “15 இலட்சத்திற்கும் அதிக மான கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டுள்ள இடத்தில் மக்களை மீள்குடியமர்த்துவதில் சட்டச் சிக்கல் உள்ளது. மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் உள்ளதாக ஐ.நா. சான்றுபடுத்தாமல் குடியமர்த்த முடியாது.\nஇந்த நிலையில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் எமக்கு உதவி வழங்க முன்வந்தன. என்றாலும் அது தாமதம் ஏற்பட்டதால், அரசாங்கமே 860 மில்லியன் ரூபாவை செலவு செய்து கண்ணி வெடிகளை அகற்றியது. இலங்கை இராணுவம் 275,000 கண்ணிகளை அகற்றியுள்ளது. இராணுவத்தின் துரித நடவடிக்கையால் இது சாத்தியமாகியுள்ளது” என்றும் கூறினார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 7/28/2010 11:48:00 முற்பகல் 0 Kommentare\nவடக்கு மீள் குடியேற்ற நிலவரங்களை கண்டறிதல்: இந்திய பிரதிநிதிகளின் வருகைக்கு இலங்கை அரசாங்கம் வரவேற்பு\nவடக்கில் மக்களின் மீள் குடியேற்ற நிலவரங்களைக் கண்டறிந்துகொள்வதற்காக இந்தியப் பிரதிநிதிகள் இலங்கை வருவதை அரசாங்கம் வரவேற்றுள்ளது.\nஇந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் பிரதிநிதியொருவரை அனுப்பி வைத்தால், அது நல்லதொரு விடயமாகுமென்று பாதுகாப்பு விவகாரங்கள் மற்றும் அமைச்சரவை பேச்சாளரான தகவல், ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.\n‘‘இலங்கை விடயத்தில் இந்தியா நிதானமாகவே செயற்படும். பருப்பை போடுவதைப்போல் பலவந்தமாக செயற்படாது. இரு நாடுகளுக்குமான உறவு அந்தளவுக்குச் சிறப்பாக உள்ளது” என்றும் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று (27) காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் கூறினார்.\nஇந்திய மத்திய அமைச்சின் அதிகாரி யொருவரை இலங்கைக்கு அனுப்பி வைப்பதாகத் தமிழக முதல்வருக்குப் பிரதமர் மன்மோகன் அறிவித்திருக் கிறாரென்றும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதியைச் சந்தித்துள்ளமை பற்றியும் அரசின் கருத்து யாதென செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.\nஇதற்குப் பதில் அளித்த அமைச்சர் ரம்புக்வெல்ல, “ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் இந்தியா சென்றிருந்தபோது அந்தக் குழுவில் நானும் இடம்பெற்றிருந்தேன். ஆளுங்கட்சி, எதிர்க் கட்சி உறுப்பினர்களையும் சந்தித்தோம். அப்போது தமிழ் நாட்டைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் 21 பேரையும் சந்தித்தோம். அவர்களை, இலங்கைக்கு வந்து நிலைமைகளை நேரில் கண்டறியுமாறு ஜனாதிபதி பகிரங்க அழைப்பு விடுத்தார். அதில் அரசியல் நோக்கம் கிடையாது. ஆனால், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் விடுத்த அழைப்பு அரசியல் நோக்கம் கொண்டது” என்றார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 7/28/2010 11:47:00 முற்பகல் 0 Kommentare\nஇ. போ. ச. வின் நாளாந்த வருமானம் ரூ. 4 கோடிக்கு அதிகம்\nமே மாதம் முதல் இலங்கை போக்குவரத்து சபை ஈட்டுவரும் நாளாந்த வருமானம் அதிகரித்து வருவதாக பிரதி போக்குவரத்து அமைச்சர் ரோஹன திசாநாயக்க தெரிவித்தார்.\nஇ. போ. ச. வை முன்னேற்ற எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளும் பயணிகளுக்குத் தேவையான வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதையடுத்தே இ. போ. ச. கூடுதல் வருமானம் ஈட்டி வருவதாக அவர் தெரிவித்தார்.\nமே மாதம் இ. போ. ச. வின் ஒருநாள் வருமானம் 3 கோடி 87 இலட்சத்து 81 ஆயிரத்து 102 ரூபா. ஜுன் மாதமாகும் போது அந்தத் தொகை 4 கோடி 9 இலட்சத்து 68 ஆயிரத்து 896 ரூபாவாக அதிகரித்தது.\nதற்பொழுது 4 கோடி 17 இலட்சத்து 69 ஆயிரத்து 131 ரூபா வருமானம் ஈட்டப்படுவதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 7/28/2010 11:45:00 முற்பகல் 0 Kommentare\nவடக்கு, கிழக்கு புத்திஜீவிகளும் ஆய்வுகளில் ஈடுபடும் சூழல் பயங்கரவாத ஒழிப்பே காரணம் - ஜனாதிபதி\nபயங்கரவாதம் ஒழிக்கப்பட்டிருப்பதன் பயனாக வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் வாழும் புத்திஜீவிகளும் சுதந்திரமாக ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடிய சூழல் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார்.\nவிஞ்ஞான ஆராய்ச்சிக்கான ஜனாதி��தி விருது வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nதொழில் நுட்பவியல் ஆராய்ச்சி அமைச்சின் கீழுள்ள தேசிய ஆராய்ச்சி சபை அலரி மாளிகையில் ஒழுங்கு செய்திருந்த இந்நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், விஞ்ஞான ஆராய்ச்சிக்கான ஜனாதிபதி விருது வழங்கும் நிகழ்வுக்கு இந்நாட்டில் உயர்ந்த மதிப்புள்ளது. இதனை யாவரும் அறிவர்.\nகுறிப்பாக வெளிநாடுகளில் இருந்த இலங்கை ஆராய்ச்சியாளர்களும் இவ்வைபவத்தின் நிமித்தம் இங்கு வருகை தந்திருப்பதாக அறிகிறேன். இது இவ்வைபவத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகின்றது. தாயகத்தின் மீது இவ்வாறு பற்றுக் கொண்டிருப்பவர்களை நாம் பாராட்டியாக வேண்டும். அதேநேரம் ஆய்வுகளை மேற்கொண்டு இன்று கெளரவம் பெறும் சகலருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nநாம் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான பாரிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம். இது அரசியல், பொருளாதாரம், சமூகம் ஆகிய துறைகளில் பாரிய பரிசோதனை என்றால் மிகையாகாது. முதலாவது பரிசோதனையில் நாம் வெற்றி பெற்றுள்ளோம்.\nகடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வெளிநாட்டிலிருந்து இங்கு வருகை தந்த கல்வியியலாளர் ஒருவர், இப்போது நாட்டின் உண்மையான சுதந்திரம் ஏற்பட்டிருப்பதாகக் கூறினார். இது எமக்கு ஒரு வகையில் பெருமையாகும்.\nஅறிவை தடைசெய்யவோ, மூழ்கடிக்கவோ முடியாது. இதனை நாமறிவோம். சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை சிறந்த முறையில் உணர்ந்தவர்கள் ஆராய்ச்சியாளர்கள் தான் என நான் நம்புகிறேன். அறிவுத்துறையின் மேம்பாட்டுக்காக ஆய்வுகளை மேற்கொள்வதற்கும் அவற்றை சுதந்திரமாக வெளியிடுவதற்கும் உரிமை இருப்பது அவசியம் எனக் கருதுகின்றேன். இதற்கு இப்போது எமக்கு சுதந்திர சூழல் கிடைக்கப் பெற்றிருக்கின்றது.\nசுதந்திர இலங்கை மீது நாம் பாரிய எதிர்பார்ப்பை வைத்திருக்கின்றோம். அதனை நிறைவேற்ற வேண்டியது பெரும் பொறுப்பாகும். சுதந்திர இலங்கையைக் கட்டியெழுப்பிய பின்னர் இந்நாட்டில் பிறக்கும் விஞ்ஞானிகளுக்கு பாரிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது.\nசில ஆராய்ச்சிகளை நடத்துவதற்காக இருந்த நிறுவனங்கள் இப்போது ஆஸ்பத்திரிகளுக்கு அறி��்கைகள் வழங்கும் நிறுவனங்களாக மாறியுள்ளன. இருப்பினும் அந்நிறுவனங்கள் பாரிய எதிர்பார்ப்புக்களுடனேயே ஆரம்பிக்கப்பட்டன. இந்நிலைமை குறித்து நாம் மீள் பரிசீலனை செய்ய வேண்டியவர்களாக உள்ளோம் என்றார்.\nஇந்நிகழ்வில் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், பிரதியமைச்சர் லலித் திஸாநாயக்க, தேசிய ஆராய்ச்சி சபைத் தலைவர் பேராசிரியர் எரிக்கருநாயக்கா உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 7/28/2010 11:43:00 முற்பகல் 0 Kommentare\nஇடம்பெயர்ந்தோரை சந்திப்பதில் எம்.பிக்களுக்கு தடை இல்லை அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு\nஇடம்பெயர்ந்த மக்கள் தங்கியு ள்ள முகாம்களுக்கும் மீளக்குடிய மர்ந்துள்ள பிரதேசங்களுக்கும் மக் கள் பிரதிநிதிகள் செல்வதற்கு விதிக் கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் அனை த்தும் முற்றாக நீக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.\nமக்கள் பிரதிநிதிகள் தற்போது எந்தத் தடையும் இன்றி சுதந்திரமாக சென்று வர முடியுமென்று பாது காப்பு விவகாரங்கள் மற்றும் அமை ச்சரவை பேச்சாளரான தகவல், ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.\nதேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று (27 நடைபெற்ற செய்தியாளர் மாநாட் டில் அமைச்சர் தகவல் தருகையில், நலன்புரி முகாம்களுக்குச் சென்ற மக்கள் பிரதிநிதிகள் மக்களின் மனங் களைக் குழப்பி திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டார்கள். அத னால், கட்டுப்பாடு விதிக்க வேண் டிய நிலை ஏற்பட்டது.\nஇது தொடர்பில் பாராளுமன்ற த்திலும் பிரஸ்தாபிக்கப்பட்டது. தற் போது அந்தக் கட்டுப்பாடு முற் றாகத் தளர்த்தப்பட்டுள்ளது. எவரும் சென்று வரலாம்’, என்று அறிவித் தார்.\nஆனால், அரச சார்பற்ற நிறுவனங் கள் அங்கு செல்வது மட்டுப்படுத்தப் பட்டிருப்பதாக அமைச்சர் குறிப்பிட் டார். முன்பு அந்தப் பகுதிகளுக்குச் சொன்றவர்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக மேலும் சிக்கலை உருவாக்கினார்கள்.\nஅதனால், சில வரையறைகளைக் கடைப்பிடிக்க வேண்டியுள்ளதாக கூறிய அவர், தற்போது அவர்கள் வெறும் அவதானிப்பாளர்களாகச் சென்று வந்து அறிக்கைகளை வெளி யிட மாத்திரம் முடியாது. மீள் குடியேற்றத்திற்கான திட்டங்களுக் குப் பங்களிப்புச் செய்ய ��ேண்டும். மீள் குடியேற்ற அமைச்சில் இதற் கென பல்வேறு திட்டங்களும், பிரேர ணைகளும் உண்டு.\nஎனவே அங்கு சென்று விரும்பியவாறு உதவியைப் பெற்றுக் கொடுக்க முடியும்.\nஅதன டிப்படையிலேயே அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான அனுமதி வழங்கப்படும் “அவர்களின் கோணத்தில் அறிக்கை வெளியிட முடியாது” என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 7/28/2010 11:40:00 முற்பகல் 0 Kommentare\nவரி ஏய்ப்பு செய்ய ரூ.1 கோடியை கல்லறையில் மறைத்து வைத்த வியாபாரி\nஅரசாங்கத்தை ஏமாற்றி வரி ஏய்ப்பு செய்வதற்காக தாங்கள் சம்பாதித்த பணத்தை பல வழிகளில் மறைத்து வருவதை கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால் இங்கிலாந்தை சேர்ந்த வியாபாரி ஒருவர் வரிஏய்ப்பு செய்த பணத்தை தனது அத்தையின் கல்லறையில் மறைத்து இருந்த தகவல் வெளியாகியுள்ளது.\nஇங்கிலாந்தில் லண்டனை சேர்ந்த வியாபாரி ஒருவர் வரிஏய்ப்பு செய்தது வருமானவரி துறையினருக்கு தெரிய வந்தது. எனவே அந்த நபரிடம் அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள்.\nஅப்போது, அவர் தான் வரி ஏய்ப்பு மோசடி செய்த 1 கோடி ரூபாயை தனது அத்தையின் கல்லறையில் புதைத்து வைத்திருப்பதாக தெரிவித்தார். அந்த கல்லறை அங்குள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் உள்ளது.\nஎனவே தேவாலயத்தின் பாதிரியாரின் அனுமதி பெற்று அந்த கல்லறையை வருமானவரித்துறை இன்ஸ் பெக்டர்கள் தோண்டினர். அங்கு அவர் வரி ஏய்ப்பு செய்த பணம் இருந்தது. அத்துடன் அவர் மறைத்து வைத்திருந்த ரூ.35 லட்சம் மதிப்பு பங்கு சந்தை ஆவணங்களும் சிக்கியது.\nவிசாரணை நடத்தியதில் 20 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த பணத்தை அவர் கல்லறையில் புதைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இங்கிலாந்தில் வரி ஏய்ப்பு செய்வது பெரிய குற்றம். இது கண்டுபிடிக்கப்பட்டதால் கூடுதலாக அபராத பணம் செலுத்த வேண்டியது இருக்கும் என வருமான வரித்துறை அதிகாரி டாவ்ஹார்னெட் தெரிவித்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 7/28/2010 12:03:00 முற்பகல் 0 Kommentare\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nவரி ஏய்ப்பு செய்��� ரூ.1 கோடியை கல்லறையில் மறைத்து வ...\nஇடம்பெயர்ந்தோரை சந்திப்பதில் எம்.பிக்களுக்கு தடை இ...\nவடக்கு, கிழக்கு புத்திஜீவிகளும் ஆய்வுகளில் ஈடுபடும...\nஇ. போ. ச. வின் நாளாந்த வருமானம் ரூ. 4 கோடிக்கு அதி...\nவடக்கு மீள் குடியேற்ற நிலவரங்களை கண்டறிதல்: இந்திய...\n35,333 பேர் மாத்திரமே மீள்குடியேற எஞ்சியுள்ளனர் அ...\nதலிபானுடனான ஐஎஸ்ஐ தொடர்பு இருப்பதை அமெரிக்கா ஏற்கா...\nகுற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த வேண்டும்: பாகிஸ...\nபாகிஸ்தானில் விமான விபத்து : 152 பேர் பலி \nவெள்ளைக் கொடி விவகார விசாரணை: நாளை ஜெனரலுக்கு அழைப...\nநுகர்வோர் அதிகார சபைக்கு இம்மாத வருமானம் 26,85,500...\nநித்யானந்தா ஆண்மையற்றவர் எனக் கூறவில்லை\nஏ-9 வீதியில்இரு மருங்கிலும் பனைமரத்து விதை நடுவதற...\nஅமெரிக்காவில் சுறா தாக்கியவருக்கு 300 தையல்\nதமிழ்க் கட்சிகள் கொழும்பில் சந்தித்துப் பேச்சுவார்...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%95%E0%AF%86%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2019-04-22T20:18:45Z", "digest": "sha1:JLCEHZHOUWQICDJ4NSRDVCOW5LROTORY", "length": 12799, "nlines": 106, "source_domain": "www.puthiyavidial.com", "title": "கெஜ்ரிவாலின் மகளை கற்பழிப்பவர்களுக்கு ஒரு லட்சம் பணம்!அதிர்ச்சியை ஏற்படுத்திய டிவிட்டர் பதிவு - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nவேலூர் தேர்தல் ரத்து வழக்கு தொடர்பாக இன்று மாலை தீர்ப்பு\nஅஸ்ஸாமில் மாட்டுக்கறி விற்ற இஸ்லாமியரை அடித்து பன்றிக்கறி சாப்பிட வைத்த இந்துத்துவ பயங்கரவாதிக��்\nசிறுபான்மையினர் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்\nகஷ்மீர்: இளம் பெண்ணைக் கடத்திய இராணுவம் பரிதவிப்பில் வயதான தந்தை\nமசூதிக்குள் பெண்கள் நுழைய அனுமதி கேட்ட வழக்கில் பதிலளிக்க கோர்ட் உத்தரவு\nஉள்ளங்களிலிருந்து மறையாத ஸயீத் சாஹிப்\n36 தொழிலதிபர்கள் இந்தியாவிலிருந்து தப்பி ஓட்டம்\n400 கோயில்கள் சீரமைத்து இந்துக்களிடம் ஒப்படைக்கப்படும்: பாகிஸ்தான் அறிவிப்பு\nமுஸ்லிம்கள் குறித்து அநாகரிக கருத்து: ஹெச்.ராஜா போல் பல்டியடித்த பாஜக தலைவர்\nபாகிஸ்தானுடைய பாட்டை காப்பியடித்து இந்திய ராணுவதிற்கு அர்ப்பணித்த பாஜக பிரமுகர்\nரயில் டிக்கெட்டில் மோடி புகைப்படம்: ஊழியர்கள் பணியிடை நீக்கம்\nபொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாக்குமரி தொகுதிக்கு என்ன செய்தார்\nகெஜ்ரிவாலின் மகளை கற்பழிப்பவர்களுக்கு ஒரு லட்சம் பணம்அதிர்ச்சியை ஏற்படுத்திய டிவிட்டர் பதிவு\nBy Wafiq Sha on\t December 20, 2015 இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\n2012 டில்லியில் நடந்த நிர்பயா கற்பழிப்பு வழக்கின் குற்றவாளி ஒருவர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டிருந்தார். தண்டனை காலமான மூன்று ஆண்டுகளை அவர் பூர்த்தி செய்ததை தொடர்ந்து சீர்திருத்த பள்ளியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். இதனை பல்வேறு தரப்பினர் எதிர்த்து வந்தனர்.\nஇந்த எதிர்ப்பின் உச்சகட்டமாக மோடி ஆதரவாளர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்தார். அதில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகளை கற்பழிப்பவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் பணமும், ஒரு இரு சக்கர வாகனமும் தான் வழங்குவதாகவும் அவரை கற்பழிப்பவர்கள் 17 – 18 வயதிற்குள் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.\n@garrysingh954 என்ற ஐடி கொண்ட அவர் தனது பதிவில் டைம்ஸ் ஃஆப் இந்தியா பத்திரிகையையும் குறிப்பிட்டுள்ளார். காலை 6 மணிக்கு பதிவு செய்யப்பட்ட இந்த பதிவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனை அஞ்சி சிங் என்பவர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளார். அவர் மீது அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். தன அழிவை தானே தேடிக்கொண்டதை அறிந்தவர் தன் பதிவை நீக்கவிட்டார். ஆனாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.\nஇவரது டிவிட்டர் பதிவுகளில் இரு��்து இவர் ஒரு மோடி ஆதரவாளர் என்றும் அமெரிக்க தேர்தலில் போட்டியிடும் டொனல்ட் டிரம்ப்யை ஆதரிப்பவர் என்பதும் தெரிய வருகிறது.\nPrevious Articleஅலாவுதீனின் நாடான அக்ரபா மீது குண்டு வீச வேண்டும் – 30% அமெரிக்கர்கள்\nNext Article காஸா குழந்தையின் கனவு\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nashakvw on ஜார்கண்ட்: பசு பயங்கரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை\nashakvw on சிலேட் பக்கங்கள்: மன்னித்து வாழ்த்து\nashakvw on சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: சிதறும் தாமரை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nமுஸ்லிம்களின் தேர்தல் நிலைப்பாடு: கேள்விகளும் தெளிவுகளும்\nமாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு: பிரக்யா சிங், கர்னல் புரோகித் மீது சதித்திட்டம் தீட்டியதாக குற்றப்பதிவு\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMzMzEwOQ==/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-04-22T20:16:24Z", "digest": "sha1:GAOWEL5TYD7A6ODMBJRX6RXXXFXOUDYK", "length": 8231, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு: நிதியமைச்சர் அருண் ஜெட்லி கருத்து", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nபணமதிப்பிழப்பு நடவடிக்கையால் வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு: நிதியமைச்சர் அருண் ஜெட்லி கருத்து\nபுதுடெல்லி: மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி நேற்று தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பொறுப்பேற்ற முதல் 4 ஆண்டுகளில் வருமான வரி தாக்கல் செய்வது அதிகரித்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு மே மாதம் 3.8 கோடியாக இருந்த வருமான வரி கணக்கு தாக்கல் எண்ணிக்கை தற்போது 6.86 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த அரசின் முதல் ஐந்தாண்டு கால ஆட்சி முடியும் தருவாயில், இந்த எண்ணிக்கை 2 மடங்காக உயரக்கூடும்.கடந்த 2016ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கை, இந்திய பொருளாதாரத்தை ஒழுங்குபடுத்தி உள்ளதுடன், கூடுதல் வருமானம், ஏழைகளுக்கு வருமான வாய்ப்பு, சிறந்த கட்டமைப்பு, சிறந்த தரமான வாழ்க்கையையும் மக்களுக்கு வழங்கியுள்ளது. மேலும், வரி விதிப்புக்கான அடித்தளத்தையும் அதிகரித்துள்ளது. இது தவிர, அரசுக்கு அதிக வருமானம் கிடைத்துள்ளது. ஜிஎஸ்டி.க்கு முந்தைய 2014-15ம் ஆண்டில் 4.4 சதவீதமாக இருந்த ஜிடிபி விகிதம், தற்போது 5.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. மேலும், முன்பு பணமாக செலுத்தப்பட்ட வரி, டிஜிட்டல் பரிமாற்றத்திற்கு மாறியுள்ளது. கடந்த 2017-18ம் ஆண்டில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர் எண்ணிக்கை 6.86 கோடியாக உயர்ந்துள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டை விட 25 சதவீதம் அதிகம். இந்தாண்டு மட்டும் கடந்த 31ம் தேதி வரையிலான காலத்தில் 5.99 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டின் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் 54.33 சதவீதம் அதிகம். இது தவிர புதிதாக 86.35 லட்சம் பேர் வருமான வரி தாக்கல் செய்வோர் பட்டியலில் இணைந்துள்ளனர் என்று கூறியுள்ளார்.\nகுண்டுவெடிப்பு பலி எண்ணிக்க��� 300ஐ தாண்டியது இலங்கையில் அவசரநிலை பிரகடனம்: அதிரடி நடவடிக்கை எடுக்க முப்படைகளுக்கு முழு அதிகாரம்\nஇறக்குமதியை உடனே நிறுத்துங்கள்; இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nகுண்டு வெடிப்பு: நாளை இலங்கை பார்லி. அவசர கூட்டம்\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் இழப்பீடு: இலங்கை அரசு அறிவிப்பு\nபிலிப்பைன்ஸ்: லுஸான் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\n நிர்வாகிகளை குஷிப்படுத்த...அரசியல் கட்சியினர் ஏற்பாடு\nவெயிலின் உக்கிரத்தால் வெறிச்சோடும் கடற்கரை\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு கடலோர காவல் படை தீவிர ரோந்து\n குறுவை நடவு பணி மேற்கொள்ள விவசாயிகள்...போர்வெல்லின் நீர்மட்டம் சரிந்ததால் விரக்தி\nதேர்தல் விதிமீறல்: பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து 72 மணி நேரம் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை\nஐபிஎல் டி20: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தல் வெற்றி\n3 ஸ்டாண்டுகளை திறக்க அனுமதி இல்லை: ஐபிஎல் இறுதிப் போட்டி சென்னையிலிருந்து ஐதராபாத்துக்கு மாற்றம்\nஇறகு பந்து போட்டி துவக்கம்\nமொராக்கோவின் ரபாத் நகரில் சர்வதேச மாரத்தான் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய கென்யா\nஆசிய தடகளம் போட்டி: 5 பதக்கங்களை கைப்பற்றியது இந்தியா\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2014_06_08_archive.html", "date_download": "2019-04-22T20:51:37Z", "digest": "sha1:3FGKFZL6Z7GEJD7PECTXNDC2IH6YQCHE", "length": 115649, "nlines": 983, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: 2014-06-08", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nஆசிரியர் பேரணி-மே-20 இதழ் ( தமிழ்நாடுஆசிரியர் கூட்டணியின் அதிகாரபூர்வ இதழ்)\nபடிக்க இங்கே கிளிக் செய்யவும்\nஆசிரியர் பேரணி-ஜூன்-5 இதழ் ( தமிழ்நாடுஆசிரியர் கூட்டணியின் அதிகாரபூர்வ இதழ்)\nபடிக்க இங்கே கிளிக் செய்யவும்\nமத்திய அமைச்சர்களின் அலுவலகங்களில் மொபைல், பேனா கொண்டு செல்ல தடை\nதுடில்லி : 'மொபைல் போன் கொண்டு வர அனுமதி கி���ையாது', இந்த வாசகம் பொறிக்கப்பட்ட போர்டுகளே பெரும்பாலான மத்திய அமைச்சர்களின் அலுவலக வாசலில் தற்போது காட்சி அளிக்கிறது. மொபைல் போன் மட்டுமின்றி பேனாக்கள் கொண்டு செல்லவும் சில அமைச்சர்கள் தடை விதித்துள்ளனர்.\nமத்திய அமைச்சர்கள் பலர் தங்கள் அலுவலகங்களுக்கு வருபவர்கள் மொபைல் போன், பேனா கொண்டு வர தடை விதித்துள்ளனர். அதனை பாதுகாப்பாக வெளியே வைத்து விட்டு வரவும் ஏற்பாடு செய்துள்ளனர். மத்திய வேளாண்துறை அமைச்சர் சஞ்சீவ் பால்யானின் அலுவலகத்திற்கு வருபவர்கள் பேனாக்களை கண்டிப்பாக கொண்டு வரக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து அவரிடம் கேட்டதற்கு, ஒட்டுகேட்கும் வகையிலான அதிநவீன திறன் கொண்ட பேனாக்கள் தற்போது வெகு சாதாரணமாக கிடைக்கின்றன; இதனை கருத்தில் கொண்டு, அமைச்சக தகவல்கள் வெளியே கசியாமல் இருப்பதற்காக பாதுகாப்பு நடவடிக்கையாக இத்தகைய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஆசிரியர் கல்வியில் அதிரடி மாற்றம் விரைவில்-NCERTதலைவர் சந்தோஷ் பாண்டே\nதமிழகம் முழுவதும் இன்று வி.ஏ.ஓ தேர்வு: 243 மையங்களில் 10 லட்சம் பேர் எழுதுகிறார்கள்\nதமிழகம் முழுவதும் சனிக்கிழமை (ஜூன் 14) நடைபெறவுள்ள கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) தேர்வினை 10 லட்சத்து 8 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள். இதற்காக, மாநிலம் முழுவதும் 243 தேர்வு மையங்களில் 3 ஆயிரத்து 628 தேர்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nதேர்வு காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. சில தேர்வுக் கூடங்கள் வெப்கேமிரா மூலம் கண்காணிக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் வி.சோபனா தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து, வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு:\nபணி நிரவல் குறித்தான தெளிவுறை இதுவரை வெளியிடப்படாத நிலையில் ஏற்கனவே பணிநிரவல் குறித்து அரசு -2012-வெளியிடப்பட்ட ஆணை\nRTE 2009-ன்படி தொடக்கக் கல்வி இயக்கத்தில் கட்டுப் பாட்டில் உள்ள PU / MUNICIPAL / GOVT தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர் மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர் / பட்டதாரி ஆசிரியர் பணியடங்களை கூடுதல் தேவை உள்ள பள்ளிகளுக்கு பணிநிரவல் செய்திடல்- ஆணை வெளியீடு.\nஅரசாணை (1டி) எண். 270 பள்ளிக்கல்வி (வ. செ.2) த்துறை நாள். 10.07.2012 பதிவிறக்கம் செய்ய...\nபிளஸ் 2 மறுமதிப்பீடு முடிவு இன்று வெளியீடு\nபிளஸ் 2 மாணவர்கள், 3,800 பேர், பல்வேறு பாடங்களில், மறுமதிப்பீடு கோரி, தேர்வுத் துறைக்கு விண்ணப்பித்தனர்; 200 பேர், மறுகூட்டல் கேட்டு விண்ணப்பித்தனர். மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டல் செய்யும் பணி, நேற்று முன்தினம் முடிந்தது. தேர்வு முடிவு தயாரிக்கும் பணி, நேற்றிரவு வரை நீடித்தது.மருத்துவப் படிப்பிற்கான, 'ரேங்க்' பட்டியல், இன்று காலை, 11:00 மணிக்கு வெளியிடப்படுவதால், நேற்றிரவே, மறுமதிப்பீடு முடிவு, வேகமாக அனுப்பி வைக்கப்பட்டது.\nபள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்த 5-ம் வகுப்பு மாணவன் சாவு\nநாமக்கல்லில் பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்த 5-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்தான். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் எஸ்.பி. புதூரில் அரசு நிதி உதவி பெறும் அர்த்தனாரி தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்த மாணவன் மோகன் (வயது 10), நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு வந்தான். இறை வழிபாடு முடிந்தவுடன் வகுப்புக்கு சென்று உட்கார்ந்த மோகன் பாடங்களை எழுதிக்கொண்டு இருந்தான்.\nஅப்போது திடீரென அவன் மயக்கம் அடைந்து விழுந்தான். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பள்ளி ஆசிரியர்கள் அவனை மீட்டு ஒரு ஆட்டோவில் ஏற்றி நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து நாமக்கல் அருகே எம்.ராசாம்பாளையத்தில் வசித்து வரும் அந்த மாணவனின் பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.\nஏ.இ.ஓ.,க்களின் சம்பளத்தை மறுநிர்ணயம் செய்ய உத்தரவு\nஉதவி துவக்கக் கல்வி அலுவலர்களின் (ஏ.இ.ஓ.,) சம்பளத்தை மறுநிர்ணயம் செய்ய, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. துாத்துக்குடியைச் சேர்ந்த ஜேம்ஸ், மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு:ஏ.இ.ஓ.,வாக பணியாற்றிய நான், 2010 ஜனவரியில் ஓய்வு பெற்றேன். அலுவலகத்தில் மேற்பாற்வையாளர், என்னைவிட கூடுதல் சம்பளம் பெற்றார். அவருக்கு இணையாக சம்பளம் கேட்டு அரசுக்கு பலமுறை மனு அனுப்பினேன். 2011 ஜனவரியில் ஒருநபர் குழு பரிந்துரைப்படி, ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் ஊதியம் மறுநிர்ணயம் செய்தபோது, எங்களுக்கு செய்யப்படவில்லை.\nமோடி பயத்தால் முக்கிய திட்டங்களை 24 மணிநேரத்தில் உறுத��� செய்த அமைச்சகங்கள்\nபிரதமர் நரேந்திர மோடிக்கு பயந்து அமைச்சக அதிகாரிகள் படு சுறுசுறுப்பாக வேலை செய்கிறார்களாம். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மோடி அரசின் தலையாய திட்டங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் பேசினார். இதையடுத்து அந்த திட்டங்கள் குறித்த விளக்க உரைகளை சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் தயாரிக்க துவங்கிவிட்டனவாம்.\nஅரசு பணியாளர் நடத்தை விதிகள் - அரசுப் பணி / நிதியுதவி பெறும் பள்ளிகள் - ஆசிரியர்கள் / ஆசிரியல்லாதோர் - கடவுச்சீட்டு பெற / புதுப்பிக்க தடையின்மைச் சான்று - நியமன அலுவலருக்கு அதிகாரம் அளித்து உத்தரவு\nதொடக்கக் கல்வி - மழை நீர் சேகரிப்பு - ஓவியப் போட்டியில் கலந்துகொண்டவர்களின் விவரம் கோரி இயக்குனர் உத்தரவு\nஜூலை 2 வது வாரத்தில் மத்திய பட்ஜெட்: வருமான வரி விலக்கு வரம்பு 3 இலட்சமாக அதிகரிக்க வாய்ப்பு\nவி.ஏ.ஓ. தேர்வு தேதி அறிவிப்பில் திடீர் குழப்பம்\nபத்து லட்சம் தேர்வர்கள் பங்கேற்கும், வி.ஏ.ஓ., (கிராம நிர்வாக அலுவலர்) தேர்வு, நாளை, 14ம் தேதி நடக்கும் என, ஏற்கனவே, டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணையம்) அறிவித்த நிலையில், தேர்வாணைய இணைய தளத்தில், 15ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, வி.ஏ.ஓ., தேர்வு நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.\nவருவாய்த்துறையில், 2,342 வி.ஏ.ஓ., பணிஇடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு அறிவிப்பை, மார்ச், 17ல், டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டது. மார்ச், 17ம் தேதியில் இருந்து, ஏப்ரல், 15ம் தேதி வரை, விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.\nபடிக்காத மாணவர்களை கண்டறியாத ஆசிரியர்கள்அதிகரிக்கும் 'டிஸ்லெக்ஸியா' குறைபாடு\nஎழுத, படிக்க, உச்சரிக்கத் தெரியாத மாணவர்களை, ஆசிரியர்கள் கண்டறியாததால், 'டிஸ்லெக்ஸியா' குறைபாடு அதிகரித்து வருகிறது.பள்ளிகளில் மாணவர்கள் வார்த்தைகளை எழுத ஆரம்பிக்கும் போது, எழுத்துக்கள் தடுமாற்றம் ஏற்படும். ஆங்கில எழுத்துக்களில் 'பி, கியூ' எழுத்துக்களுக்கு, வித்தியாசம் தெரியாமல் மாற்றி எழுதுவர்.\n'டி, பி' எழுத்துக்களை தலைகீழாக மாற்றி எழுதுவர். ஒன்றாம் வகுப்பில் மாணவர்களின் இக்குறைபாட்டை ஆசிரியர்கள் கண்டறிய முடியும். மாணவர்களின் நோட்டை திருத்தம் செய்யும் போது, எழுத்துக்களுக்கான வேறுபாட்டை மாணவர்களுக்கு தொடர்ந்து வலியுறுத்தினால், மாற்றிக் கொள்ள முடியும்.\nபிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு: ஹால் டிக்கெட்டுகளை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்\nபிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை வெள்ளிக்கிழமை (ஜூன் 13) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.\nஅரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் ‌w‌w‌w.‌t‌n‌d‌g‌e.‌i‌n என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nபள்ளிக்கல்வி - தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பொது மாறுதல் விண்ணப்பங்கள் பெறப்படுதல் இயக்குனரின் செயல்முறைகள் 2014-2015.\nதொடக்கக்கல்வி AEEO பொது மாறுதல் இயக்குனரின் செயல்முறைகள் 2014-2015\nNORMS | 2014-2015 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு | 2014-2015-ஆம் கல்வி ஆண்டில் கடைபிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள் - ஆணை.(AVAILABLE)\nDSE COUNSELLING SCHEDULE | பள்ளிக்கல்வி ஆசிரியர் பொது மாறுதல் கால அட்டவணை 2014-2015 (AVAILABLE)\nDEE FORM | தொடக்கக்கல்வி துறை | தொடக்கக்கல்வி AEEO பொது மாறுதல் விண்ணப்ப படிவம் 2014-2015.\nDSE FORM | பள்ளிக்கல்வி துறை | மாறுதல் கோரும் விண்ணப்பம். (PDF FORMAT)\nDEE FORM | தொடக்கக்கல்வி துறை | மாறுதல் கோரும் விண்ணப்பம் (PDF FORMAT)\nAEEO to High School HM panel | தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - 1.1.2014 ன்படி அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவிக்குப் பதவி உயர்வு மூலம் நியமனம் செய்தல் - உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்க 3 விழுக்காடு பணியிடங்களை ஒதுக்கீடு செய்தல் - தகுதி வாய்ந்தோர் பட்டியல் வெளியிடு\n9 தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - AEEO / AAEEO 31.12.2008 முடிய பணிமாறுதலுக்கு பரிசீலிக்க வேண்டிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் தகுதிவாய்ந்தோர் முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு\nநீர்நிலைகளுக்கு உரிய பாதுகாப்பின்றி மாணவர்கள் செல்லக் கூடாது: பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nமாணவர்கள், நீர்நிலைகளுக்கு உரிய பாதுகாப்பின்றி செல்லக் கூடாது என அறிவுறுத்துமாறு பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.\nஇது தொடர்பாக பள்ளி கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ளார்.\nதமிழகத்தில் இப்போது மாவட்டங்களில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் மழையினால் பள்ளி மாணவ, மாணவியருக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் பாதுகாப்புடன் செயல்படுமாறு தலைமையாசிரியர்���ளுக்கு கீழ்க்கண்ட அறிவுரைகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் வழங்க வேண்டும்.\nபள்ளி வளாகத்தில் நீர் தேக்கப் பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள் இருந்தால் அவற்றை மூட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர் தேக்கத் தொட்டி, கழிவு நீர் தொட்டி ஆகியவை மூடப்பட்ட நிலையில் உள்ளதை அவ்வப்போது உறுதிசெய்ய வேண்டும்.\nமழை நேரங்களில் இடி, மின்னல் வரும்போது மாணவர்கள் மரங்களின் கீழ் ஒதுங்கக் கூடாது என அறிவுறுத்த வேண்டும். சாலைகளில் மழை நீர் கால்வாய் அருகே செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்த வேண்டும்.\nபள்ளி நேரம் முடிந்த பிறகு அனைத்து மாணவர்களும் பள்ளியை விட்டுச் சென்றுவிட்டனர் என்பதை உறுதி செய்த பிறகே வகுப்பறை மற்றும் பள்ளியைப் பூட்ட வேண்டும்.\nபள்ளிகளில் புதிய திட்டங்கள் - ஆலோசனையில் மத்திய அரசு\nமதிய உணவுத் திட்டத்துடன், பள்ளிக் குழந்தைகளுக்கு கட்டாய பட்டர் மில்க் வழங்கும் நடைமுறையைக் கொண்டு வருவதற்கு எவ்வளவு செலவாகும் என்பதைப் பற்றிய மதிப்பீட்டைத் தரும்படி, மத்திய மனிதவள அமைச்சர் ஸ்மிருதி இரானி கேட்டுள்ளார்.\nமேலும், புத்திசாலியான மாணவர்களுக்கு (ஆண், பெண் இருபாலரும்), மாவட்ட அளவில் தனி மாதிரி பள்ளிகளை திறக்கவும் மற்றும் வாரந்தோறும் சனிக்கிழமையை, பள்ளிகளில், விளையாட்டுத் தினமாக அறிவிக்கவும் ஆகும் செலவினங்கள் பற்றி மனிதவளத்துறை அமைச்சகம் கருத்து கேட்டுள்ளது.\nஇதுதொடர்பாக அமைச்சக வட்டாரத்தில் கூறப்படுவதாவது: பட்டர் மில்க், மருத்துவ ரீதியில், குழந்தைகளுக்கு நன்மை செய்வதால் அது பரிந்துரைக்கப்படுகிறது. எனவே, அதை குழந்தைகளுக்கு வழங்குவதற்கான செலவினம் கணக்கிடப்பட்டு வருகிறது.\nமதிய உணவுத் திட்டம், 12.65 லட்சம் பள்ளிகளில் படிக்கும், 12 கோடி குழந்தைகளால் பயன்படுத்தப்படுகிறது. தமிழகம் மற்றும் கேரளா போன்ற மாநிலங்கள், மதிய உணவுத் திட்டத்தின் கீழ், பள்ளிக் குழந்தைகளுக்கு பால் வழங்குகின்றன. இதுதவிர, சில மாநிலங்கள், மாணவிகளுக்கு இரும்புச் சத்து மாத்திரைகளையும் வழங்குகின்றன.\nபுத்திசாலி மாணவர்களுக்கு, மாதிரிப் பள்ளிகளை அமைப்பது குறித்த செலவினங்கள் பற்றி ஆராய, நவோதயா வித்யாலயா சங்கதன் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதேசமயம், இந்த திட்டத்திற்கான யோசனை பழையது என்றாலும், கடந்த அரசுகளின் காலங்களில் இது நடைமுறைக்கு கொண்டுவரப்படவில்லை.\nகடந்த ஆட்சியில், மொத்தம் 6,000 மாதிரிப் பள்ளிகள் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டன. அவற்றில் 3,500, அரசால் நடத்தப்படும் வகையிலும், 2,500, அரசு - தனியார் ஒத்துழைப்பின் மூலம் நடத்தப்படும் வகையிலும் திட்டமிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.\nடி.இ.ஓ. தேர்வு: கீ ஆன்சர் வெளியீடு- டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் பார்க்கலாம்\nதமிழக அரசின் பள்ளிக் கல்விப் பணியில் 11 மாவட்ட கல்வி அதிகாரி (டி.இ.ஓ.) பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த 8-ம் தேதி போட்டித்தேர்வு நடத்தப்பட்டது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய இந்த தேர்வினை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிஎட் பட்டதாரிகள் எழுதினர்.\nஇந்நிலையில், டிஇஓ தேர்வுக் கான உத்தேச விடைகள் (கீ ஆன்சர்) டிஎன்பிஎஸ்சி இணைய தளத்தில் (www.tnpsc.gov.in) புதன்கிழமை வெளியிடப்பட்டது.\nபல்கலைக்கழக அளவில் லஞ்ச ஒழிப்பை பாடத்திட்டத்தில் சேர்க்க முடிவு\nலஞ்ச ஒழிப்பை கொள்கையாக அறிவித்து வெற்றிபெற்ற நரேந்திர மோடியின் அரசு, லஞ்ச ஒழிப்பை பல்கலைக்கழக அளவில் பாடத்திட்டத்தில் சேர்க்க முடிவு செய்துள்ளது. பல்கலைக்கழக மானியக்குழு இது தொடர்பாக அனைத்து துணைவேந்தர்களுக்கும் ஏற்கனவே கடிதம் எழுதிவிட்டது. இதனை சட்டம், பொது நிர்வாகம், மனித உரிமைகள் ஆகிய பாடங்களில் சேர்க்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.\nஏழாவது ஊதியக்குழு அமைக்கும்பணியில் மத்திய அரசு தீவிரம்\nஏழாவது ஊதியக்குழு அமைக்கும் நடவடிக்கைகளில், மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.வரும் 2016ல், மத்தியஅரசு ஊழியர்களுக்கு, புதிய சம்பள\nவிகிதத்தை நிர்ணயிக்க,ஏழாவது ஊதியக்குழு அறிவிக்கப்பட்டது.\nஇதன் தலைவராக,நீதிபதி அசோக்குமார் மாத்துார்,உறுப்பினர்களாக, விவேக்ரே,ரத்தின்ராய், செயலராக,மீனாஅகர்வால் ஆகியோர்நியமிக்கப்பட்டனர். லோக்சபா தேர்தல்காரணமாக, இந்தக் குழுவின்செயல்பாடுகள்நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.தேர்தல்\nஐ.ஏ.எஸ்,ஐ.பிஎஸ் தேர்வில் தமிழகத்தில் இருந்து109பேர் தேர்ச்சி\nஓய்வு பெறும் நாளன்றே ஓய்வூதியத்தொகை-மத்திய அரசு முடிவு\nAEEO to High School HM panel | தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - 1.1.2014 ன்படி அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவிக்குப் பதவி உயர்வு மூலம் நியமனம் செய்தல் - உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களு��்க 3 விழுக்காடு பணியிடங்களை ஒதுக்கீடு செய்தல் - தகுதி வாய்ந்தோர் பட்டியல் வெளியிடு\nகுழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்-12.06.2014-உறுதிமொழி-\nTRB PG TAMIL MEDIUM 2012: ஆசிரியர்கள் பணிநிரவல் மாறுதல் முடிந்த பின்னர் பணி நியமனம்.\n2012 தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ் வழி இடஒதுக்கீட்டுக்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளிக்கல்வி உயர் அலுவலர்களிடம் தங்களுக்கு விரைந்து பணி நியமனம் வழங்க கடந்த திங்களன்று (09.06.2014) நேரில்\nஆசிரியர்கள் பணிநிரவல் மாறுதல் முடிந்தபின்னர் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு 2012 TRB PG தேர்வில் தமிழ் வழி இடஒதுக்கீட்டின்கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்படும் என கல்வித்துறை உயர் அலுவலர்கள் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\n393 ஆசிரிய பயிற்றுனர்கள் பணிநிரவலில் இடமாற்றம், பணிநிரவல் நடவடிக்கைக்கு, ஆசிரிய பயிற்றுனர்கள் எதிர்ப்பு\nஅனைவருக்கும் கல்வி திட்டத்தில், உபரியாக உள்ள, 393 ஆசிரிய பயிற்றுனர்களை, பணிநிரவல் மூலம், பிற மாவட்டங்களுக்கு, இடம் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.\nமாநிலம் முழுவதும், அனைவருக்கும் கல்வி திட்ட வட்டார வள மையங்களில், ஆசிரிய பயிற்றுனர்கள் பணியாற்றி வருகின்றனர்.\nஅரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி: சி.இ.ஓ.,க்களுக்கு கிடுக்கிப்பிடி உத்தரவு\nமாநிலத்தில் தரம் உயர்த்தப்பட்டுள்ள அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும், ஆங்கில வழிக்கல்வியை செயல்படுத்த வேண்டும்,' என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.\nஇன்று குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்\nகுழந்தைகளின் பணி, கல்வி கற்பது மட்டும் தான். கட்டாயத்தின் காரணமாக சிலர் குழந்தையிலேயே தொழிலாளர் ஆகின்றனர். குழந்தைகளின் வருமானம் நாட்டின் அவமானம். வளர்ச்சியை விரும்பும் நாடுகள், முதலில் ஒழிக்க வேண்டியது, குழந்தை தொழிலாளர் முறையைத் தான்.\nஉலகில் குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்கும் நோக்கத்துடன் ஜூன் 12ம் தேதி, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. உலகில் 25 கோடி குழந்தை தொழிலாளர் உள்ளனர், இதில் 10 கோடி பேர், பாதுகாப்பற்ற கஷ்டமான வேலைகளில் ஈடுபட்டுள்ளனர் என 'யுனிசெப்' நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. 2016ம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கையை அறவே ���ழிக்க வேண்டும் என, சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ.,) இலக்கு நிர்ணயித்துள்ளது. மையக்கருத்து:\nஇந்த ஆண்டு குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தின் மையக்கருத்துகள்.\n* சர்வதேச தொழிலாளர் அமைப்பு பரிந்துரைத்த, சமூக பாதுகாப்பு விதி எண்.202யை செயல்படுத்துதல்.\nமாணவர் பாதுகாப்பு: கல்வித்துறை உத்தரவு\nமழை காலம் துவங்குவதை ஒட்டி, பள்ளிகளில், மாணவ, மாணவியர் பாதுகாப்பிற்கு தேவையான நடவடிக்கைகளை, தலைமை ஆசிரியர் எடுக்க வேண்டும்' என, பள்ளிக் கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டு உள்ளார்.\nபள்ளி தலைமை ஆசிரி யர்களுக்கு, இயக்குனர், நேற்று வெளியிட்ட உத்தரவு:\n* மழை காலம் துவங்குவதால், பள்ளி வளாகத்தில், மாணவ, மாணவியரின் பாதுகாப்பில், தலைமை ஆசிரியர், தீவிர கவனம் செலுத்த வேண்டும்.\n* வளாகத்தில், கிணறு, கழிவுநீர் தொட்டி, நீர்தேக்க தொட்டி ஆகியவை திறந்திருக்கின்றனவா என்பதை ஆய்வு செய்து, திறந்திருந்தால், உடனடியாக மூட வேண்டும்.\nIGNOU B.ED,M.ED ADMISSION NOTICE( IGNOU தொலைதூரக் கல்வியில் பிஎட், எம்எட் -அறிவித்துள்ளது)\nIGNOU தொலைதூரக் கல்வியில் பிஎட், எம்எட் சேர பூர்த்தி செய்தவிண்ணப்ப படிவங்களை சம்பந்தப்பட்ட மண்டலத்துக்கு ஜூலை 15-ம்தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று இக்னோ அறிவித்துள்ளது.2014-ம்ஆண்டுக்கான பிஎட், எம்எட் படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு ஆகஸ்ட்மாதம் 17-ந் தேதி நடைபெற உள்ளது.\nஇந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் (இக்னோ) தொலைதூரக் கல்வியில் பிஎட், எம்எட் படிப்புகளை வழங்கிவருகிறது. பிஎட் படிப்பில் சேர பட்டப் படிப்பில் குறைந்தபட்சம் 50சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசிவகுப்பினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் 45 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதும். அங்கீகாரம் பெற்ற பள்ளியில் 2 ஆண்டுகள்ஆசிரியராக பணி யாற்றிய அனுபவம் இருப்பதுடன் தற்போது பணியில் இருக்க வேண்டியது அவசியம்.\nதமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - AEEO / AAEEO 31.12.2008 முடிய பணிமாறுதலுக்கு பரிசீலிக்க வேண்டிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் தகுதிவாய்ந்தோர் முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு\nதமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மாறுதல் மற்றும் 1 முதல் 30 வரை உள்ள நடுநிலைப் பள்ளி த.ஆ, உதவித் தொடக்கக் கல்வி அலுவலர��� பணிமாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ள இயக்குனர் உத்தரவு\nபள்ளிக்கல்வி - பொது மாறுதல் - மாறுதல் கோரும் விண்ணப்பங்களை 14.06.2014க்குள் பதிவு செய்யவும், 11.06.2013 முன்னர் பணியேற்ற ஆசிரியர்களிடமிருந்து பெறபடும் மாறுதல் விண்ணப்பங்களை மட்டும் பதிவு செய்ய உத்தரவு மற்றும் இயக்குனரின் அறிவுரைகள் / நெறிமுறைகள்\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் - ஆசிரியர் பயிற்றுநர் பணிநிரவல்/விருப்ப மாறுதல் - பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்\nபள்ளிக்கல்வி - பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்விற்கான கால அட்டவணை\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலர் திரு.செ.முத்துசாமி அவர்களுக்கு நன்றி\nஆசிரியர் பணி நிரவல் முன்பெல்லாம் முன்னரே போட்டு ஆசிரியர்களுக்கு பல இன்னல்கள் ஏற்பட்டது.\nபதவி உயர்வுக்கு பிறகு ஆசிரியர் பணி நிரவல் போட்டால் நல்லது என்ற ஆசிரியர்குரலின் கோரிக்கயை கடந்த மாதம்.தொடக்கக்கல்வி இயக்குனர்,பள்ளி கல்வி இயக்குனர்,கல்வித் துறை செயலர் ஆகியோரை நேரில் சந்தித்து விளக்கினார்\nதற்போது அரசும்,அவர் கோரிக்கையை ஏற்று ஆணை வெளியிட்டுள்ளது.\nதிரு.செ.முத்துசாமி அவர்களுக்கும் அரசுக்கும் ஆசிரியர்குரலின் நன்றிகள்\nஆசிரியர் பொது மாறுதல் விண்ணப்பம்\nஆசிரியர் பொது மாறுதல் விண்ணப்பம்-சென்ற ஆண்டு மாறுதல் விண்ணப்பத்தினையே பயன்படுத்திக்கொள்ளலாம்.\nபள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி ஒன்றியம் / நகராட்சி / மாநகராட்சி தொடக்க மற்றும் நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் - 2014-15ம் ஆண்டில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்\nபள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி ஒன்றியம் / நகராட்சி / மாநகராட்சி தொடக்க மற்றும் நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் - 2014-15ம் ஆண்டில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்\nஅரசாணை 137/ப.க/நாள்:9.6.14 இன் படி தொடக்கக்கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு விவரம்:\n16 காலை AEEOs மாறுதல்\n17 காலை MHM மாறுதல்\n18 காலை BT பணிநிரவல்\nமாலை மாறுதல், பதவி உயர்வு\n19 BT ஒன்றியம் விட்டு மாறுதல்\n21 BT மாவட்ட மாறுதல்\n23 காலை PHM மாறுதல்\n26 SGT ஒன்றிய மாறுதல்\n28 SGT மாவட்ட மாறுதல்\nதமிழகத்தில் 189 தொட���்க கல்வி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடல்\nதமிழகத்தில், தனியார் நடத்தி வந்த, 189 தொடக்கக் கல்வி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. அரசு மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சேர, பிளஸ் 2 தகுதி மட்டுமே தேவை என்பதால், பலர் தொடக்கக் கல்வி பட்டயப்படிப்பு படித்து, சீனியாரிட்டி அடிப்படையில், அரசு ஆசிரியர் பணியில் சேர்ந்தனர். இதையடுத்து, தமிழகத்தில் புற்றீசல் போல், ஆசிரியர் பயற்சி நிறுவனங்கள் முளைத்தன. மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, மாணவர்கள் கட்டாயமாக, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வு எழுதி, வெற்றி பெற்றால் மட்டுமே,\nபட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பணிநிரவல் உண்டு\nசற்றுமுன் வெளியிடப்பட்ட மாறுதல் கலந்தாய்வு அட்டவணையில்\nஇடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான பணிநிரவல் அட்டவணை நாள் ஒதுக்கப்பட்டுள்ளது .எனவே பணிநிரவல் கட்டாயம் நடைபெறும் எனத்தெரியவருகிறது\n18 காலை BT பணிநிரவல்\nமாலை மாறுதல், பதவி உயர்வு\n26 SGT ஒன்றிய மாறுதல்\nஅரசாணை 137/ப.க/நாள்:9.6.14 இன் படி தொடக்கக்கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு விவரம்:\n16 காலை AEEOs மாறுதல்\n17 காலை MHM மாறுதல்\n18 காலை BT பணிநிரவல்\nமாலை மாறுதல், பதவி உயர்வு\n19 BT ஒன்றியம் விட்டு மாறுதல்\n21 BT மாவட்ட மாறுதல்\n23 காலை PHM மாறுதல்\n26 SGT ஒன்றிய மாறுதல்\n28 SGT மாவட்ட மாறுதல்\nதொடக்கக்கல்வித்துறை-மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு ஜூன் 16 முதல் தொடக்கம்-செ முத்துசாமி தகவல்\nஆசிரியர்களால் பெரிது எதிபார்க்கப்பட்ட மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு வரும்16 ந்தேதி முதல்தொடங்குவதாக தொடக்கக்கல்வி இயக்குனர்அலுவலக உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வந்திருப்பதாக தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலர் திருமிகு செ.முத்துசாமி EXMLC தெரிவித்துள்ளார். இன்று மாலை முழு அறிவிப்பு வெளியாகும் என எதிபார்க்கப்படுகிறது.\n16ந்தேதி உதவி தொடக்கக்கல்வி அலுவலர் மாறுதல்\n17ந்தேதி-உதவிதொடக்ககல்வி அலுவலர் பதவி உயர்வுடன் தொடங்கும் கலந்த்தாய்வு 28ந்தேதி மாவட்ட மாறுதலுடன் முடிகிறது.மேலும் தகவல்கள் விரைவில்\nஅ.தே.இ - பனிரெண்டாம் / பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு ஜுன் / ஜுலை 2014 கால அட்டவணை வெளியீடு\nஅங்கீகாரம் பெற்ற நர்ஸிங் கல்லூரிகள் பட்டியல்: தமிழ்நாடு நர்ஸிங் கவுன்சில் இணையதளத்தில் வெளியீடு.\nமழை நீர் சேமிப்பு வாரம் பள்ளிகளில் இன்று துவக்கம்\nமாநிலம் முழுவதும் பள்ளிகளில் இன்று முதல் வரும் 14ம் தேதி வரை மழை நீர் சேமிப்பு விழிப்புணர்வு வாரம் கொண்டாடப்பட உள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் பள்ளிகளில் இரண்டு மரக்கன்றுகள் நட முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி உத்தரவிட்டுள்ளார்.\nமழை நீர் சேமிப்பு மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி, அனைத்து அரசு மற்றும் தனியார் கட்டடங்களில் மழை நீர் சேமிப்பு கட்டமைப்பை, இம்மாத இறுதிக்குள் ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டு, பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.\nபள்ளிகளில், சுற்றுச்சூழல் சங்க மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்களை ஒருங்கிணைத்து விழிப்புணர்வு பேரணி நடத்தவும். ஓவியம், கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்தி அதில் சிறப்பாக செயல்படும் மாணவர்களுக்கு மழை நீர் சேமிப்பு விழிப்புணர்வு வாரத்தின் இறுதி நாளில், பரிசுகள் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nகோவை மாவட்டத்தில் இதுகுறித்து சுற்றறிக்கை அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், பள்ளிக்கு இரண்டு மரக்கன்றுகள் கட்டாயம் நடவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கோவையில் 500 உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 1000 மரக்கன்றுகள் நடப்பட உள்ளன.\nபள்ளி நேரத்தில் செல்போன் பேசும் ஆசிரியர்கள் \nதமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 6, 7 மற்றும் 8 போன்ற வகுப்புகள் கையாளும் ஆசிரியர்களுக்கு புவியியல் வரைப்படதிறன் (Map Skill Training) \"\"\"\"அறிவோம் அகிலத்தை\"\" என்ற பயிற்சி மாவட்ட அளவில் விடுபட்ட ஆசிரியர்களுக்கு பயிற்சி\nமாவட்ட கல்வி அலுவலர் பணிக்கு முதல்நிலை எழுத்து தேர்வு 9 ஆயிரம் பட்டதாரிகள் எழுதினார்கள்\nமாவட்ட கல்வி அதிகாரிகள் பணிக்கான முதல்நிலை தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வை 9 ஆயிரம் பேர் எழுதினார்கள். விண்ணப்பித்தவர்களில் 50 சதவீதத்திற்கு மேல் எழுத வரவில்லை.\nபள்ளி கல்வித்துறையில் 11 மாவட்ட கல்வி அதிகாரிகளை நியமிக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதற்கான விண்���ப்பங்கள் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் பெறப்பட்டன. மொத்தம் 19 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். முதல்நிலை தேர்வு நேற்று சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய நகரங்களில் தமிழ்நாடு முழுவதும் 39 மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வுக்கு 50 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் வரவில்லை. 9 ஆயிரம் பேர் மட்டுமே தேர்வு எழுதினார்கள்.\n172க்கு பதில் 72; மதிப்பெண் சான்றில் குளறுபடி ராசிபுரம் மாணவி பரிதவிப்பு\nபிளஸ் 2 தேர்வு எழுதி வெற்றி பெற்ற மாணவி, கல்வித்துறையின் அலட்சியத்தால் ஏற்பட்ட மதிப்பெண் குளறுபடியால், பொறியியல் படிப்பை தொடர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள கூனவேலம்பட்டி புதூரை சேர்ந்த தொழிலாளி கணபதியின் மகள் புவனேஸ்வரி. அரசு உதவிபெறும் செங்குந்தர் மகாஜன மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதினார். இவர், தமிழ் 192, ஆங்கிலம் 146, இயற்பியல் 177, வேதியியல் 190, கம்ப்யூட்டர் சயின்ஸ் 183, கணிதம் 72 என மொத்தம் 1200க்கு 960 மதிப்பெண்கள் பெற்றுள்ளதாக ரிசல்ட் வெளியானது.\nதமிழ் மொழி முதல் பாடமாக அறிவிப்பு : தனியார் பள்ளிகள் வரவேற்பு\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், வரும் கல்வியாண்டு முதல் தமிழ் மொழியை முதல் பாடமாக கொண்டு தேர்வெழுத வேண்டும் என்ற அறிவிப்புக்கு,'தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் நலச்சங்கங்கள்' வரவேற்பு தெரிவித்துள்ளன.\nதமிழ்நாடு நர்சரி, பிரைமரி மெட்ரிக் மற்றும் மேல்நிலைப்பள்ளி நலச்சங்கம் சார்பில், தனியார் பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைகூட்டம் டாடாபாத்தில் நடந்தது. சங்க மாநில பொதுசெயலாளர் கிருஷ்ணராஜ் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சாவித்திரி முன்னிலை வகித்தார்.\nஒசூர் வட்டாரம் பேட்ரப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி யின் தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட கல்வி அலுவலர் பாராட்டு\nமத்திய அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் ஆறு நாட்கள் வேலை: விரைவில் அமல் வருகை பதிவுக்கான, பயோமெட்ரிக் சாதனங்களை, விரைவில் பொருத்த நடவடிக்கை வருகை பதிவுக்கான, பயோமெட்ரிக் சாதனங்களை, விரைவில் பொருத்த நடவடிக்கை மோடி அரசு கிடுக்கிப்பிடி\nவாரத்தில், ஐந்து நாட்கள் மட்டுமே வேலைபார்த்து வந்த, மத்திய அமைச்சகங்களின��� அதிகாரிகள் மற்றும் ஊழியர் களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, கிடுக்கிப்பிடி போட்டுள்ளது. இனி, ஆறு நாட்கள் வேலை செய்ய வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த ஆறு நாள் வேலை, இதர மத்திய அரசு ஊழியர்களுக்கும், விரைவில் அமலாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.\nகாங்கிரஸ் தலைமையிலான, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், எண்ணற்ற ஊழல்கள் நிகழ்ந்தது மட்டுமின்றி, அரசு நிர்வாகமும் முடங்கிப் போனது. பொருளாதாரம் உட்பட பல பிரச்னைகளில், விரைவில் முடிவெடுக்க முடியாமல், மன்மோகன் சிங் தலைமையிலான, அந்த அரசு திணறியது.கிட்டத்தட்ட பக்கவாதத்தால் அவதிப்படும் நோயாளியைப் போல, அந்த அரசு பரிதவித்தது. இதனால், தொழில்கள் முடங்கின; வேலை வாய்ப்புகள் குறைந்தன.முந்தைய ஆட்சியின் போது, ஒவ்வொரு துறையிலும் செயலர் அந்தஸ்தில் இருந்த, பல உயர் அதிகாரிகளை, பெரும்பாலான நேரங்களில், டில்லி கோல்ப் மைதானத்தில் தான் பார்க்கலாம்.\nதொடக்கப்பள்ளி மாணவர்களை ஆங்கிலம் வாசிக்க செய்தல் எப்படி பவர் பாயிண்ட் சிலைடு ஷோ & வீடியோ\nஅங்கன்வாடி மையங்களை, எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகளாக மாற்றி செயல்படுத்தினால், மாணவர் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்பு\nமாணவர் சேர்க்கையை அதிகரிக்க, அரசுப்பள்ளிகளில், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகளை துவக்கலாம் என்ற யோசனையை ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nதங்களது குழந்தைகள் ஆங்கில வழிக்கல்வியில் பயில வேண்டும் என்ற ஆர்வம் பெற்றோர் இடையே அதிகரித்ததால், கடந்த 10 ஆண்டுகளாக, அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கை படிப்படியாக குறையத் துவங்கியது. தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது. இலவச பாடப்புத்தகம், நோட்டு, சீருடை, கல்வி உதவித்தொகை என சலுகை திட்டங்களை அரசு செயல்படுத்தியும், மாணவர் சேர்க்கை எதிர்பார்த்தபடி நடக்கவில்லை.தனியார் பள்ளிகளில், மூன்று அல்லது நான்கு வயதிலேயே குழந்தையை, ப்ரீ கே.ஜி., அல்லது எல்.கே.ஜி., வகுப்பில் சேர்த்து விடுகின்றனர். அதன்பின், அரசு பள்ளியில் சேர்க்க ஆர்வமின்றி, தனியார் பள்ளியிலேயே குழந்தையின் படிப்பு தொடர்கிறது.\nதமிழ்நாடு திறந்த நிலை பல்கலை பி.எட். படிப்பு நாளை முதல் விண்ணப்பம்\nதமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில், பி.எட். சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங��கள் நாளை முதல் வினியோகம் செய்யப்பட உள்ளன. இதுகுறித்து, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:\nதமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில், 2015ம் ஆண்டுக்கான பி.எட். படிப்பிற்கு விண்ணப்பங்கள் 9ந் தேதி (நாளை) மதியம் 12 மணி முதல் விற்பனை செய்யப்படுகின்றன. தமிழ் வழி படிப்பிற்கு 500 இடங்கள், ஆங்கில வழி படிப்பிற்கு 500 இடங்கள் என மொத்தம் 1,000 இடங்கள் உள்ளன.\nபள்ளிகளில் மழைநீர் சேமிப்பு வசதி: செலவினத்தை கணக்கிட தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு\nதமிழை ஒரு பாடமாக கற்பிக்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு\nதமிழ்நாடு தமிழ் கற்கும் சட்டம் 2006-ம் ஆண்டு இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி ஒன்றாம் வகுப்பு முதல் பகுதி-1ல் தமிழை ஒரு மொழிப் பாடமாகக் கற்பிப்பது கட்டாயமாகும். இதன்படி 2013-14-ம் கல்வியாண்டு வரை தமிழை ஒரு பாடமாகக் கற்பிப்பது 8-ம் வகுப்பு வரை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் 2015-16-ம் கல்வியாண்டில் 10-ம் வகுப்பில் பகுதி-1-ல் தமிழை மொழிப் பாடமாகக் கட்டாயம் கற்பிப்பது தொடர்பாக தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் இயக்குநர் கடந்த 10.2.2014 அன்று ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.\nஎஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வருக்கு, வரும், 12ம் தேதி மதிப்பெண் மற்றும் மாற்றுச்சான்று\nஎஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வருக்கு, வரும், 12ம் தேதி மதிப்பெண் மற்றும் மாற்றுச்சான்று வழங்க உள்ள நிலையில், பிழையான மதிப்பெண் சான்று திருத்தும் பணி, வரும், 9ம் தேதியுடன் முடிவடைந்து, வினியோகிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.\nகடந்த, கல்வி ஆண்டில், ப்ளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வுக்கு முன்னதாக, சம்பந்தப்பட்ட தேர்வரிடம், அவரது பெயர், பிறந்த தேதி, பாலினம், ஜாதி, முகவரி, மதம், மாற்றுத்திறனாளியா, பெற்றோர் பெயர், மொபைல் எண், படிப்பு குரூப், பாடங்கள் ஆகியவை உறுதிமொழி சான்றிதழில் பெறப்பட்டது.\nதேர்வு முடிவு வெளியான பின், ப்ளஸ் 2 தேர்ச்சி பெற்றவருக்கு, ஃபோட்டோவுடன் மதிப்பெண் சான்று, இருப்பரிமாண பட்டக் குறியீடு, கூடுதல் ரகசிய குறியீடுடன் சான்று வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, கடந்த, மே, 23ம் தேதி, எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வு முடிவு வெளியாகி, வரும், 12ம் தேதி மதிப்பெண் சான்று மற்றும் மாற்றுச் சான்று (டி.சி.,) வழங்க, தேர்வுத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது\nபள்ளி ஆசிரியர்கள் பெயரின் தலைப்பெழுத்தை தமிழில்தான் எழுத வேண்டும்: கல்வித் துறை உத்தரவு\nஅனைத்து வகை ஆசிரியர்களும் தங்கள் பெயரின் தலைப்பெழுத்தை (இனிஷியல்) தமிழில்தான் எழுத வேண்டும் என கல்வித் துறை உததரவிட்டுள்ளது.\nஇதுதொடர்பாக தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர், அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:\nஅரசு உதவிபெறும் பள்ளியில் கட்டாய கட்டணம் வசூல்: அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என அதிகாரி எச்சரிக்கை\nஅரசு உதவிபெறும் பள்ளிகள், மாணவர் சேர்க்கை மற்றும் சான்றிதழ் வழங்குதல் தொடர்பாக, மறைமுக கட்டாய கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வரும் நிலையில், சம்பந்தப்பட்ட மாணவர் அல்லது பெற்றோர் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளிக்கலாம்,'' என, நாமக்கல் மாவட்ட கலெக்டர் தட்சிணாமூர்த்தி தெரிவித்தார்.\nமத்திய, மாநில அரசின் சார்பில், பள்ளிக் கல்வித் துறைக்கு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கப்பட்டு, குழந்தைகளின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்த, துவக்கப் பள்ளி முதல், மேல்நிலைப் பள்ளி வரை, ஏழை, எளிய மாணவர்கள் பயனடையும் வகையில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறது.\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nஆசிரியர் பேரணி-மே-20 இதழ் ( தமிழ்நாடுஆசிரியர் கூட்...\nஆசிரியர் பேரணி-ஜூன்-5 இதழ் ( தமிழ்நாடுஆசிரியர் கூட...\nமத்திய அமைச்சர்களின் அலுவலகங்களில் மொபைல், பேனா கொ...\nஆசிரியர் கல்வியில் அதிரடி மாற்றம் விரைவில்-NCERTதல...\nதமிழகம் முழுவதும் இன்று வி.ஏ.ஓ தேர்வு: 243 மையங்கள...\nபணி நிரவல் குறித்தான தெளிவுறை இதுவரை வெளியிடப்படாத...\nபிளஸ் 2 மறுமதிப்பீடு முடிவு இன்று வெளியீடு\nபள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்த 5-ம் வகுப்பு மாண...\nஏ.இ.ஓ.,க்களின் சம்பளத்தை மறுநிர்ணயம் செய்ய உத்தரவு...\nமோடி பயத்தால் முக்கிய திட்டங்களை 24 மணிநேரத்தில் உ...\nஅரசு பணியாளர் நடத்தை விதிகள் - அரசுப் பணி / நிதியு...\nதொடக்கக் கல்வி - மழை நீர் சேகரிப்பு - ஓவியப் போட்ட...\nஜூலை 2 வது வாரத்தில் மத்திய பட்ஜெட்: வருமான வரி வி...\nவி.ஏ.ஓ. தேர்வு தேதி அறிவிப்பில் திடீர் குழப்பம்\nபடிக்காத மாணவர்களை கண்டறியாத ஆசிரியர்கள்அதிகரிக்கு...\nபிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு: ஹால் டிக்கெட்டுகளை ...\nநீர்நிலைகளுக்கு உரிய பாதுகாப்பின்றி மாணவர்கள் செல்...\nபள்ளிகளில் புதிய திட்டங்கள் - ஆலோசனையில் மத்திய அர...\nடி.இ.ஓ. தேர்வு: கீ ஆன்சர் வெளியீடு- டிஎன்பிஎஸ்சி இ...\nபல்கலைக்கழக அளவில் லஞ்ச ஒழிப்பை பாடத்திட்டத்தில் ச...\nஏழாவது ஊதியக்குழு அமைக்கும்பணியில் மத்திய அரசு தீவ...\nஐ.ஏ.எஸ்,ஐ.பிஎஸ் தேர்வில் தமிழகத்தில் இருந்து109பேர...\nஓய்வு பெறும் நாளன்றே ஓய்வூதியத்தொகை-மத்திய அரசு ம...\nகுழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்-12.06.201...\nTRB PG TAMIL MEDIUM 2012: ஆசிரியர்கள் பணிநிரவல் மா...\n393 ஆசிரிய பயிற்றுனர்கள் பணிநிரவலில் இடமாற்றம், பண...\nஅரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி: சி.இ.ஓ.,க்களுக்...\nஇன்று குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்\nமாணவர் பாதுகாப்பு: கல்வித்துறை உத்தரவு\nதமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - AEEO / A...\nதமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - உதவித் த...\nபள்ளிக்கல்வி - பொது மாறுதல் - மாறுதல் கோரும் விண்ண...\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் - ஆசிரியர் பயிற்றுநர் ப...\nபள்ளிக்கல்வி - பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ...\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலர் திரு.செ.மு...\nஆசிரியர் பொது மாறுதல் விண்ணப்பம்\nஆசிரியர் பொது மாறுதல் விண்ணப்பம்-சென்ற ஆண்டு மாறுத...\nபள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி ஒன்...\nபள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி ஒன்...\nஅரசாணை 137/ப.க/நாள்:9.6.14 இன் படி தொடக்கக்கல்வித்...\nதமிழகத்தில் 189 தொடக்க கல்வி ஆசிரியர் பயிற்சி நிறு...\nபட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ...\nஅரசாணை 137/ப.க/நாள்:9.6.14 இன் படி தொடக்கக்கல்வித்...\nதொடக்கக்கல்வித்துறை-மாறுதல் மற்றும் பதவி உயர்வு கல...\nஅ.தே.இ - பனிரெண்டாம் / பத்தாம் வகுப்பு சிறப்பு துண...\nஅங்கீகாரம் பெற்ற நர்ஸிங் கல்லூரிகள் பட்டியல்: தமிழ...\nமழை நீர் சேமிப்பு வாரம் பள்ளிகளில் இன்று துவக்கம்\nபள்ளி நேரத்தில் செல்போன் பேச��ம் ஆசிரியர்கள் \nதமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகள...\nமாவட்ட கல்வி அலுவலர் பணிக்கு முதல்நிலை எழுத்து தேர...\n172க்கு பதில் 72; மதிப்பெண் சான்றில் குளறுபடி ராசி...\nதமிழ் மொழி முதல் பாடமாக அறிவிப்பு : தனியார் பள்ளிக...\nஒசூர் வட்டாரம் பேட்ரப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநில...\nமத்திய அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் ஆறு நாட்கள் வே...\nதொடக்கப்பள்ளி மாணவர்களை ஆங்கிலம் வாசிக்க செய்தல் எ...\nஅங்கன்வாடி மையங்களை, எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப...\nதமிழ்நாடு திறந்த நிலை பல்கலை பி.எட். படிப்பு நாளை ...\nபள்ளிகளில் மழைநீர் சேமிப்பு வசதி: செலவினத்தை கணக்க...\nதமிழை ஒரு பாடமாக கற்பிக்க வேண்டும் என்ற உத்தரவை எத...\nஎஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வருக்கு, வரும், 12ம் தேதி மதி...\nபள்ளி ஆசிரியர்கள் பெயரின் தலைப்பெழுத்தை தமிழில்தான...\nஅரசு உதவிபெறும் பள்ளியில் கட்டாய கட்டணம் வசூல்: அங...\nNMMS Result_201920 (15.12.2018) NMMS தேர்வு முடிவுகள் அனைத்து மாவட்டம் ஒரே சொடுக்கில்\nதொடக்கக்கல்வி-தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் அனைத்து வகை பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல்-மாணவர்கள் உடல்ரீதியாகவும்,மனரீதியாகவும், துன்புறுத்தப்படுவது தண்டனைக்குள்ளாக்கும் பாதிப்பினை-தவிர்த்தல்-சார்ந்து-தொடக்கக்கல்வி இயக்குனர் செயல்முறைகள்*\nஅரசு பள்ளி ஆசிரியர்களின் சொத்துக்களை சரிபார்க்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு [ விரிவான செய்தி ]\nஅரசு பள்ளி ஆசிரியர்களின் சொத்துக்களை சரிபார்க்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும...\nவட்டார கல்வி அதிகாரி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை\nஅஞ்செட்டி அருகே, வட்டார கல்வித்துறை அதிகாரி வீட்டில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kattankudy.org/2015/11/18/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0/", "date_download": "2019-04-22T20:25:41Z", "digest": "sha1:4GFG4TGNXT4FYW4ZXQUGNNJFXRZMTOXD", "length": 23929, "nlines": 171, "source_domain": "kattankudy.org", "title": "பாரிஸ் படுகொலைகள்:இசை அரங்கில் நடந்தது என்ன? | காத்தான்குடி", "raw_content": "\nபாரிஸ் படுகொலைகள்:இசை அரங்கில் நடந்தது என்ன\nஅப்பாவி மக்களையும் கொன்று பின்னர் தம்மையும் அழித்துக் கொண்ட மூன்று தீவிரவாதிகள் வந்தது கறுப்புநிற ஃபோக்ஸ்வாகனில்- வந்த நேரம் வெள்ளியிரவு 9.40 மணி.\nஉயிர் பிழைத்த ஒருவர்-ரத்த வெள்ளத்தில்\nமூன்று மணி நேரம் பட்டக்லான் இசை அரங்கத்தில் கண்மூடித் தனமாக நடத்திய தாக்குதலின் விளைவு, 89 அப்பவி மக்களின் உயிரிழப்பு. 99 பேர் குத்துயிரும் கொலையுயிருமாகக் கிடந்தனர்.\nஅந்த வாகனம், நடைபெற்ற கொடூரங்களுக்கு மௌனமான ஒரு சாட்சியாக, அனாதரவாக அரங்கில் வெளியே இருந்தது.\n‘எல்லாம் முடிய’ ஆன மூன்று மணி நேரத்தில் நடந்தது என்ன\n“அந்த இடம் ஒரு கசாப்புக் கடை” போலக் காட்சியளித்தது என்கிறார் தப்பிப் பிழைத்த பிரிட்டிஷ் பிரஜை மைக்கேல் ஓ’கானர்\nஉறைந்துபோன ரத்ததின் மீது கவனமாக நடக்க வேண்டியிருந்தது, பல இடங்களில் ஒரு செ.மீ அளவுக்கு ரத்தம் உறைந்திருந்தது என்கிறார் ஒ’கானர்.\nஅரங்கினுள் நடைபெற்ற அராஜகம் குறித்த தகவல்கள், ஆதாரங்கள் போன்றவற்றை மிக மிக நுணுக்கமாக சேகரிக்கும் நடவடிக்கையில் பாரிஸின் சட்டவாதிகள் இறங்கியுள்ளனர்.\nஅதன் நோக்கம், மூன்று மணி நேரத் தாக்குதலின்போது உள்ளே நடந்தது என்ன\nதாக்குதலில் இருந்து உயிர் தப்பியவர்களிடம் இருந்து பெறப்படும் தகவல்கள் பகுதியளவில் சில தகவல்களைத் தரக்கூடும்\n‘ஈகிள்ஸ் ஆஃப் தெ டெத் மெட்டல்’ எனும் அமெரிக்க இசைக்குழு தமது கச்சேரியை ஆரம்பித்து சுமார் 30-45 நிமிடங்கள் கழிந்திருந்த வேளையில், கொலை நோக்கத்துடன் கூடிய இந்த மூவர் குழு இரவு 9.40 மணிக்கு அரங்கின் முக்கிய நுழைவாயில் வழியாக உள்ளே சென்றனர்.\nஉடனடியாக கண்ணில் கண்டவர்களை எல்லாம் கண்மூடித்தனமாக சுட ஆரம்பித்தனர்.\nமுதல் பலிகள் வெளியே இருந்த மதுபானக் கடையில் இடம்பெற்றன.\nமுதலில் பலியானவர்கள், அந்த இசை அரங்கத்துக்கு வெளியே மதுபானம் பரிமாறப்படும் இடத்தில் நின்றவர்களே. பின்னர் அரங்கினுள் நுழைந்த கொலையாளிகள் சரமாரியாகச் சுடத் தொடங்கினர்.\nஅரங்கின் கதவருகில் இருந்த பாதை எங்கும் சடலங்கள் என சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர்.\nகிரிகொரி, தாமஸ், நிக்கலஸ் ஆகிய மூவரும் அதிர்ஷ்டவசமாக பிழைத்தனர். பின்னர் கண்டதை ‘லிபரேசியான்’ பத்திரிகையிடம் தெரிவித்தனர்.\nஅவர்கள் மூவரும் அரங்கின் மாடியில் இருந்ததால் தப்பித்துள்ளனர்.\n‘காற்றில் உமி பறப்பது போல’ மக்கள் தப்பித்து ஓடுவதைக் கண்டோம் என அவர்கள் சொல்கிறார்கள்.\nதப்பித்த மற்றொருவரான ஃபாஹ்மி, அந்த இசை அரங்கின் கீழ் பகுதியில் தாக்குதல் நடைபெற்றபோது இருந்துள்ளார்.ஏதோ வெளியே பட்டாசு வெடிக்கிறது என்று முதலில் நினைத்துள்ளார்.\nஆனால் திரும்பிப் பார்த்தவருக்கு அதிர்ச்சி. கச்சேரி கேட்கவந்த ஒருவரின் கண்ணில் குண்டு பாய்ந்துள்ளது கண்டதும் ஆடிப் போய்விட்டார். இதை அவர் ‘லிபரேசியான்’ பத்திரிகைக்கு சொல்லியுள்ளார்.\nபலர் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள தரையில் படுத்துள்ளனர். ஆனால் அவர்கள் மீது ஈவு இரக்கமின்றி துப்பாக்கிச் சூடுகள்.\nஅந்த மூன்று கொலையாளிகளில் ஒருவர் மாடிக்கு ஏறிச் சென்று தனது வெறியாட்டத்தை நடத்தினார் என சம்பவத்தைக் கண்ட சிலர் கூறுகிறார்கள்.\nநூலிழையில் உயிர் பிழைத்தவர்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர் காவல்துறையினர்\nஇந்த வெறியாட்டம், கூச்சல், குழப்பங்களுக்கு மத்தியில் அரங்கில் இருந்த பாதுகாப்பு பணியாளர் ஒருவர் அனைவரையும் அவசர நேரங்களில் வெளியேறும் வாயில்வழியாகத் வெளியேற தன்னைப் பின் தொடர்ந்து வருமாறு கூவியுள்ளார்.\nஅந்த வாயில் வழியாக பலர் வெளியேறினாலும், சிலர் மோசமாக காயமடைந்திருந்தனர். அவர்களின் வேதனையை அருகாமையிலிருந்து அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் இருந்தவர் தனது கைத்தொலைபேசியில் படம் எடுத்துள்ளார்.\nயூரோப் 1 எனும் பிரெஞ்ச் வானொலியின் செய்தியாளர் ஜூலியன் பியே, தாக்குதல் நடைபெற்ற சமயம் இசை நிகழ்ச்சி இடம்பெற்ற மேடைக்கு முன்னர் பத்து நிமிடங்கள் விழுந்து கிடந்துள்ளார்.\nபலரின் உயிரை காப்பாற்ற முடியாமல் போனது\nகொலையாளிகள் தமது துப்பாக்கிகளில் குண்டுகளை மீண்டும் நிரப்பும் சமயத்தில் கிடைத்த இடைவெளியில், சுமார் பத்து பேர் அடங்கிய குழுவொன்றை மேடையில் குதித்து தப்பித்து வெளியேற ஊக்குவித்துள்ளார்.\n“ஒரு சிறிய அறையில் நாங்கள் தஞ்சம் புகுந்தோம், ஆனால் துரதிஷ்டவசமாக நாங்கள் அங்கு சிக்கிக் கொண்டோம்” என்றார் ஜூலியன் பியே.\nஅடுத்த முறை வாய்ப்பு கிடைத்தபோது, அவசர வாயில் வழியாக அவர்கள் வெளியேறியுள்ளனர். அப்போது மிகவும் மோசமாக காயமடைந்த பெண் ஒருவரை பியே சுமந்துகொண்டு வெளியேறியுள்ளார்.\nஅரங்கிலிருந்த மேலும் 50 பேர் கூரைப் பகுதிக்கு சென்று, அங்கே காவல் துறையினரின் நடவடிக்கை முடியும் வரை இரண்டு மணி நேரம் ஒளிந்திருந்து பின்னர் மீட்கப்பட்டனர் என கிரிகொரி, தாமஸ், நிக்கலஸ் ஆகியோர் கூறுகிறார்கள்.\nஇசையைக் கேட்கச் சென்ற பலர் இறந்து போயினர்\nஆனால் பரிதாபகரமாக, கச்சேரி கேட்கச் சென்ற பலருக்கு வெளியேற வாய்ப்பு கிடைக்கவில்லை. பலர் சடலங்களாயினர், சிலர் சடலங்களுக்கு இடையே கிடந்து பின்னர் வெளியே வந்துள்ளனர்.\n“எனது தோழியை கீழே தள்ளி, அவர் மீது நான் கிடந்தேன்” என்கிறார் ஒ’கானர். அங்கே ஒருவர் மீது ஒருவர் உருண்டு பிரண்டு தாக்குபிடிக்கும் சூழலே இருந்தது எனவும் அவர் கூறுகிறார்.\nபலர் மயக்கமாக இருந்தார்களா அல்லது இறந்து கிடந்தார்களா எனத் தெரியாத ஒரு நிலை இருந்தது என்கிறார் அவர்.\nஅவர் தனது பெண் தோழியிடம் சொன்ன ஒரு விஷயம், “ நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்” என்பதே. வேறு என்ன தன்னால் செய்ய முடியும் என்கிறார் ஒ’கானர்.\nகாயப்பட்டவர்களின் நிலையோ மிகவும் மோசமாக இருந்துள்ளது. அவர்களால் முனங்கக் கூட முடியவில்லை. அவர்களின் வாயை அடுத்தவர்கள் அடைத்துவிட்டனர்.\nஅணைந்த உயிர்களுக்காக ஏற்றப்பட்ட தீபங்கள்\nஓசை கேட்டால் துப்பாக்கிச் சூடு, அப்படியான சூழலே அந்த மூன்று மணி நேரமும் அரங்கில் நிலவியது என பிபிசியிடம் தெரிவித்தார் தெரீசா சீட்.\nஇறுக்கமான அமைதி ஏற்பட்ட பிறகு காவல் துறையினர் வந்தனர் எனவும் கூறுகிறார் தெரீசா.\n“கதவு மெல்லத் திறந்தது, யார் வருகிறார்கள் என்று தெரியவில்லை, டார்ச் விளக்குகள், ஒளிப் பாய்ச்சல்கள் பொலீசார் வந்துவிட்டனர் என்பது தெரிந்தது” என்றார் தெரீசா.\nகுண்டு துளைக்காத கவச உடைகளை அணிந்து வந்த காவல் துறையினர் யாரிடமும் எதுவும் பேசவில்லை. உள்ளிருந்தவர்கள் அனைவரையும் அமைதியாக இருக்கச் சொல்லிவிட்டு, அரங்கின் மாடிப் பகுதியை நோக்கி தமது துப்பாக்கிகளை குறி வைத்துள்ளனர்.\nஉயிர் பிழைத்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தனர்\nஅங்கே சில பயங்கரவாதிகள் இருந்துள்ளனர். பின்னர் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டுள்ளன. அதில் காவல்துறை அதிகாரி ஒருவர் சுட்டதில் கொலையாளி அணிந்திருந்த தற்கொலை அங்கி வெடித்ததில் அந்த நபர் கொல்லப்பட்டார்.\nஇதர இரு கொலையாளிகள் தம்மைத் தாமே வெடித்து சிதறினர் என பாரிஸின் அரச தலைமை வழக்கறிஞர் கூறுகி���ார்.\nபின்னர் காவல்துறையினர் தப்பிப் பிழைத்தவர்களை முடிந்தால் கைகளை ஆட்டச் சொல்லியுள்ளனர். இதையடுத்து மீட்கப்பட்டு விட்டோம் எனும் நிம்மதி ஏற்பட்டது என்கிறார் ஒ’கானர்.\nஅந்த முற்றுகைத் தாக்குதல் முடிந்துவிட்டது என்றாலும், மோசமாக காயமடைந்தவர்களை பிழைக்க வைக்கும் பெரிய பணி இப்போதுதான் தொடங்கியுள்ளது.\nதலையில் பாய்ந்த 7 அடி நீளம் கொண்ட இரும்பு கம்பி ; அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைப்பு\nபெல் 206 ரக ஹெலிகாப்டர் கடலில் உடைந்து விழுந்து\n14 வயது சிறுமி வன்புணர்வின் பின்னே கொலை செய்யப்பட்டுள்ளார்\nதலதா மாளிகையின் முன்னால் மோதல்\nவீட்டுக்குள் புகுந்தது அரச பேரூந்து\nபொது வேட்பாளர் மைத்திரியை ஆதரித்து கொழும்பில் மகளிர் மாநாடு\nஓய்வு பெற்ற சமுர்த்தி அதிகாரிகளுக்கு கடந்த காலங்களில் கொடுப்பணவுகள் வழங்கப்படவில்லை-சஜித் பிரேமதாச\n'மிக முக்கியமானவர் சங்கக்கார' - வி.வி.எஸ். லட்­சுமண்\nnajim5543 on நுரையீரல் சத்திரசிகிச்சைக்கான…\nDr M.L.Najimudeen on மாதுலுவாவே சோபித தேரரின் இறுதி…\nnajim5543 on போக்குவரத்து அமைச்சராக நிமல் ச…\nnajim5543 on மஹிந்­தவின் ஊடகப் பேச்­சா­ள­ரி…\nnajim5543 on காத்தான்குடி வன்முறைச் சம்பவத்…\nபொது வேட்பாளர் மைத்திரியை ஆதரித்து கொழும்பில் மகளிர் மாநாடு\nஓய்வு பெற்ற சமுர்த்தி அதிகாரிகளுக்கு கடந்த காலங்களில் கொடுப்பணவுகள் வழங்கப்படவில்லை-சஜித் பிரேமதாச\n'மிக முக்கியமானவர் சங்கக்கார' - வி.வி.எஸ். லட்­சுமண்\nதலையில் பாய்ந்த 7 அடி நீளம் கொண்ட இரும்பு கம்பி ; அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைப்பு February 19, 2016\nபெல் 206 ரக ஹெலிகாப்டர் கடலில் உடைந்து விழுந்து February 19, 2016\n14 வயது சிறுமி வன்புணர்வின் பின்னே கொலை செய்யப்பட்டுள்ளார் February 19, 2016\nதலதா மாளிகையின் முன்னால் மோதல் February 19, 2016\nவீட்டுக்குள் புகுந்தது அரச பேரூந்து February 19, 2016\nகிரிக்கெட் வீரர்களுக்கு இரகசியங்களை சொல்லிக் கொடுத்த பொன்சேகா February 19, 2016\nமட்டு.மாவட்டத்தில் 425 மில்லியன் செலவில் திண்மக்கழிவு முகாமைத் திட்டம் February 19, 2016\n“அரசியல் தீர்வு என்பது அரசியல் வாதிகளுக்கான தீர்வாக அல்லாமல் மக்களுக்கான தீர்வாகஅமைய வேண்டும்” NFGG தவிசாளர் பொறியிலாளர் அப்துர் ரஹ்மான் February 19, 2016\nnajim5543 on நுரையீரல் சத்திரசிகிச்சைக்கான…\nDr M.L.Najimudeen on மாதுலுவாவே சோபித தேரரின் இறுதி…\nnajim5543 on போக்குவரத்து அமைச்சராக நிமல் ச…\nnajim5543 on மஹிந்­தவின் ஊ��கப் பேச்­சா­ள­ரி…\nnajim5543 on காத்தான்குடி வன்முறைச் சம்பவத்…\nnajim5543 on காத்தான்குடி தாருல் அதர் அத்த…\nnajim5543 on காத்தான்குடியில் ஏற்பட்ட வன்மு…\nnajim5543 on “சேவைச் செம்மலுக்காய் செ…\nnajim5543 on இஷாக் ஹாஜி: அநுராதபுர மாவட்ட ம…\nnajim5543 on ஆசனங்களை இழந்த முன்னாள் பாராளு…\nnajim5543 on முஜீபுர் ரஹ்மான் 83,124 வாக்கு…\nnajim5543 on ரணிலுக்கு 5,56,000 விருப்பு வா…\nnajim5543 on ஆசனங்களை இழந்த முன்னாள் பாராளு…\nDr M.L.Najimudeen on கொழும்பு உள்ளிட்ட பகுதிகளின் வ…\nnajim5543 on தேர்தல் தொடர்பில் திருப்தி : த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/03/31/jaya.html", "date_download": "2019-04-22T19:58:51Z", "digest": "sha1:CKJEJ6L74JADBK4N27X5WABQCIHXBITK", "length": 12825, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "வைகோவை விடுதலை செய்ய முடியாது: ஜெ. திட்டவட்டம் | We wont release Vaiko, says Jayalalithaa - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லி கிழக்கில் கவுதம் கம்பீர் பாஜக சார்பாக போட்டி\n3 hrs ago மதுரையில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை.. காஜிமார் தெருவில் பரபரப்பு\n3 hrs ago ஒரு காலத்தில் டெல்லி கேப்டன்.. இப்போது வேட்பாளர்.. டெல்லி கிழக்கில் பாஜக சார்பாக கம்பீர் போட்டி\n4 hrs ago பாபர் மசூதியை நான்தான் இடித்தேன்.. பாஜக வேட்பாளர் சாத்வியின் கருத்தால் சர்ச்சை.. எப்ஐஆர் பாய்கிறது\n4 hrs ago நாமக்கலில் மருத்துவமனையின் சுவர் இடிந்து விழுந்து விபத்து.. 2 பேர் பலியான பரிதாபம்\nSports நிச்சயமா சொல்றேன்.. மற்ற அணிகளுக்கு தோனி தான் சிம்ம சொப்பனம்.. புகழும் அந்த முன்னாள் வீரர்\nFinance 6 புதிய விமானங்களை களம் இறக்கும் இண்டிகோ..\nAutomobiles பைக் விலையில் கிடைக்கும் மைக்ரோ காரின் எல்பிஜி வேரியண்ட் அறிமுகம் எப்போது...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் சரியான சாப்பாட்டு ராமனாக இருப்பார்களாம்.. உங்க ராசியும் இதுல இருக்கா\nMovies அஜித் இல்ல சூர்யாவை இயக்கும் சிவா #Suriya39\nTechnology அசத்தலான ரியல்மி 3 ப்ரோ மற்றும் ரியல்மி சி2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nTravel லாச்சென் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nவைகோவை விடுதலை செய்ய முடியாது: ஜெ. திட்டவட்டம்\nபொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளரான வைகோவைவிடுதலை செய்ய இயலாது என்று மு��ல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.\nதமிழக பட்ஜெட் குறித்த விவாதம் சட்டசபையில் நடந்து வருகிறது. அப்போது வைகோ கைதுவிவகாரம் குறித்து அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி உறுப்பினரான சந்தானம் கேள்விஎழுப்பினார். அதற்கு ஜெயலலிதா பதில் அளிக்கையில்,\nமத்திய அரசு கொண்டு வந்துள்ள பொடா சட்டத்தின் கீழ்தான் வைகோ கைது செய்யப்பட்டுள்ளார்.\nவிடுதலைப்புலிகள், தமிழர் விடுதலைப் படை, தமிழர் மீட்சிப் படை என்பன உள்ளிட்ட மொத்தம்32 அமைப்புகளை மத்திய அரசு பொடா சட்டத்தின் கீழ் தடை செய்துள்ளது.\nஇவ்வாறு தடை செய்யப்பட்டுள்ள புலிகள் அமைப்பை ஆதரித்து வைகோ பேசியதால்தான்வைகோ, நெடுமாறன் உள்ளிட்ட 42 பேர் தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇவர்களில் 41 பேர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். பொடா சட்டத்தின் கீழ் மொத்தம் 8வழக்குகள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளன. பொடா வழக்குகளை விசாரிப்பதற்காகவேசென்னை-பூந்தமல்லியில் சிறப்பு நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது.\nவைகோ, நெடுமாறன் உள்ளிட்ட அனைவரும் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட பொடாசட்டத்தின் அடிப்படையில்தான் கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே அவர்களை விடுதலை செய்யமுடியாது.\nமேலும் தற்போது உச்ச நீதிமன்றத்தில் வைகோ தொடர்ந்த வழக்கு அரசியல் சாசன முறைப்படிநடந்து வருகிறது. அதில் தமிழக அரசு தலையிடாது என்றார் ஜெயலலிதா.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/mi-won-by-14-runs-against-dd/", "date_download": "2019-04-22T20:38:43Z", "digest": "sha1:6WEYJBNLHJ6MCUXSCCF3Q2IPZUNI47E6", "length": 11688, "nlines": 102, "source_domain": "www.cinemapettai.com", "title": "முடியல.....மும்பையின் வெற்றியை தடுக்க டெல்லியால் : ரபாடா, மோரிஸ் போர் வீண்! - Cinemapettai", "raw_content": "\nமுடியல…..மும்பையின் வெற்றியை தடுக்க டெல்லியால் : ரபாடா, மோரிஸ் போர் வீண்\nமுடியல…..மும்பையின் வெற்றியை தடுக்க டெல்லியால் : ரபாடா, மோரிஸ் போர் வீண்\nமும்பை: டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில், மும்பை அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇந்தியாவில் நடக்கும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடர், 10வது ஆண்டாக வெற்றிகரமாக துவங்கி நடந்து வருகிறது. இதில் மும்பையில் நடந்த 25வது லீக் போட்���ியில், மும்பை, டெல்லி அணிகள் மோதின.\nஇதில் முதலில் ‘டாஸ்’ வென்ற டெல்லு அணி கேப்டன் ஜாகிர் கான், முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.\nஇதையடுத்து களமிறங்கிய மும்பை அணிக்கு, பார்த்தீவ் படேல் (8), நிதிஷ் ரானா(8), கேப்டன் ரோகித் சர்மா (5), பட்லர் (28) என எல்லா ’டாப்-ஆர்டர்’ வீரர்களும் சொதப்பலாக வெளியேறினர். போலார்டு (26), குர்னால் பாண்டியா (17) நீண்ட நேரம் தாக்குபிடிக்கவில்லை. மும்பை அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 142 ரன்கள் எடுத்தது.\nடெல்லி அணி சார்பில் கம்மின்ஸ், மிஸ்ரா ஆகியோர் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.\nஎட்டக்கூடிய இலக்கை துரத்திய டெல்லி அணிக்கு, சாம்சன்(9), தாரே (0), கருண் நாயர் (5), ஸ்ரேயாஷ் ஐயர் (6), கோரி ஆண்டர்சன் (0), பண்ட் (0) என ஒருத்தர் கூட ஒற்றை இலக்கை தாண்ட வில்லை. இதையடுத்து டெல்லி அணி, 24 ரன்களுக்கு 6 விக்கெட்டை இழந்து படுபாதாளாத்துக்கு சென்றது.\nஇதன்பின் வந்த ரபாடா, மோரிஸ் ஜோடி, நங்கூரமாக நிலைத்து நின்று போராடியது. 7வது விக்கெட்டுக்கு விட்டுக்கொடுக்காமல் விளையாடிய இந்த ஜோடி, 91 ரன்கள் சேர்த்த போது ரபாடா 44 ரன்களில் அவுட்டானார். கடைசி வரை மோரிஸ் மோராடிய போதும் மும்பை பவுலர்கள் சிறப்பாக கட்டுப்படுத்த, டெல்லி அணி, 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 128 ரன்கள் எடுத்து 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. மோரிஸ் (52), கம்மின்ஸ் (4) அவுட்டாகாமல் இருந்தனர்.\nமும்பை அணி சார்பில் மெக்லீனகன் அதிகபட்சமாக 3 விக்கெட் சாய்த்தார்.\nஐபிஎல் தொடரில் வான்கடே மைதானத்தில் நடந்த போட்டிகளில் 150 ரன்களுக்கு குறைவான இலக்கை, கடைசியாக கடந்த 2013ல் வெற்றிகரமாக தடுக்கப்பட்டது. தவிர, இதுவரை நடந்த ஐபிஎல் போட்டிகளில் 4 முறை மட்டுமே வான்கடே மைதானத்தில் நடந்த போட்டிகளில் 150 ரன்களுக்கு குறைவான இலக்கு வெற்றிகரமாக தடுக்கப்பட்டது. இன்று மும்பை அணி, மீண்டும் வெற்றிகரமாக தடுத்தது.\nமும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் 7வது விக்கெட்டுக்கு, 91 ரன்கள் சேர்த்த ரபாடா, மோரிஸ் ஜோடி, ஐபிஎல் அரங்கில் டெல்லி அணிக்காக 7வது விக்கெட்டுக்கு ஆதிகரன்கள் சேர்த்த ஜோடி என்ற பெருமை பெற்றது.\nRelated Topics:இந்தியா, கிரிக்கெட், தமிழ் செய்திகள், மும்பை\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்ட���் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\nஎன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்டா. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1838250", "date_download": "2019-04-22T20:48:43Z", "digest": "sha1:Z7RS7K7CLJSR4UHALIZAB75NBEIFOAVQ", "length": 16030, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "144 ஆண்டுக்கு பின் காவிரி மஹா புஷ்கரம் | Dinamalar", "raw_content": "\nகோடை மழையால் குளிர்ந்த பூமி\nஇறக்குமதியை உடனே நிறுத்துங்கள்; இந்தியாவுக்கு ...\nசித்துவுக்கு தேர்தல் ஆணையம் தடை\nமர்மப்பை: மதுரை காஜிமார் தெருவில் வெடிகுண்டு ...\nகிழக்கு டில்லி பா.ஜ. வேட்பாளர் கவுதம் காம்பீர்\nஇலங்கைக்கு உதவ தயார்: மோடி\nதுணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு 2 நாள் பயணமாக சென்னை ...\nகுண்டு வெடிப்பு: நாளை இலங்கை பார்லி. அவசர கூட்டம்\nபாலியல் தொல்லை வழக்கில் 3 ஆயுள் தண்டனை: கோவை கோர்ட் ...\nசொகுசு ஒட்டலில் லோக்பால் அலுவலகம் 7\n144 ஆண்டுக்கு பின் காவிரி மஹா புஷ்கரம்\nசேலம்: தமிழகத்தில், 144 ஆண்டுகளுக்கு பின், செப்., 12 முதல், 23ம் தேதி வரை, காவிரி மஹா புஷ்கரம் எனும், புனித நீராடல் நடக்கிறது.\nகாவிரி புஷ்கர பிரம்ம யக்ஞ கமிட்டி தலைவர் ஸ்ரீராம், சேலத்தில் கூறியதாவது:ராசிக்கு உகந்த புண்ணிய நதிகளில், புஷ்கரம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் படி, செப்., 12ல், குரு பகவான், துலாம் ராசியில் பிரவேசிப்பதால், காவிரி ஆற்றில், புஷ்கரம் கொண்டாடப்படுகிறது.\nதமிழகத்தில், 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் காவிரி மஹா ���ுஷ்கரம், செப்., 12ல் துவங்கி, 23 வரை கொண்டாப்படுகிறது.கர்நாடகாவில், தலைக்காவிரி துவங்கி பல்வேறு இடங்களில், புஷ்கரம் நடக்கிறது. தமிழகத்தில், மேட்டூர் துவங்கி, பூம்புகார் வரை புஷ்கரம் நடக்கிறது.\nதிருச்சி, ஸ்ரீரங்கம் காவிரி கரையில், திரிதண்டி ஸ்ரீமந்நாராயண ராமானுஜ சின்ன ஜீயர் தலைமையில், 25 ஜீயர்கள் முன்னிலையில் புஷ்கரம் நடக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.\nகோவில் கும்பாபிஷேகம் : இஸ்லாமியர்கள் தரிசனம்\nமின்கம்பம் மாற்றி அமைக்க வலியுறுத்தல்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்தது��், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகோவில் கும்பாபிஷேகம் : இஸ்லாமியர்கள் தரிசனம்\nமின்கம்பம் மாற்றி அமைக்க வலியுறுத்தல்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/132462-social-activist-speaks-about-idol-theft-background.html", "date_download": "2019-04-22T20:21:36Z", "digest": "sha1:5I3IV2D3EOF6P4AQUX7NRUFV5OZVOLIV", "length": 10828, "nlines": 70, "source_domain": "www.vikatan.com", "title": "Social activist speaks about idol theft background | `சிலை திருட்டுக்கு யார் காரணம்?’ - பின்னணியை விவரிக்கும் `யானை’ ராஜேந்திரன் | Tamil News | Vikatan", "raw_content": "\n`சிலை திருட்டுக்கு யார் காரணம்’ - பின்னணியை விவரிக்கும் `யானை’ ராஜேந்திரன்\nசிலைக் கடத்தல் வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளநிலையில், அதன் பின்னணிகுறித்து சமூக ஆர்வலர் யானை ராஜேந்திரன் பல்வேறு தகவல்களைத் தெரிவித்துள்ளார்.\nசிலைக் கடத்தல் தொடர்பான வழக்கு, இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. சிலைக் கடத்தலைத் தடுக்கும் வகையில், 'கோயில்களில் பாதுகாப்பு அறைகள் அமைக்க வேண்டும்' என்று சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் 2021 வரை கால அவகாசம் கோரப்பட்டது. இதற்கு, நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினர். இந்த நிலையில், இன்றைய வழக்கு விசாரணையின்போது, 2019-ம் ஆண்டுக்குள் பாதுகாப்பு அறைகள் அமைக்கப்படும் என அரசு தெரிவித்தது. மேலும், இது தொடர்பாக மனுத்தாக்கல் செய்த சமூக ஆர்வலர் யானை ராஜேந்திரனைத் தொடர்புகொண்டு பேசினோம். ``1959-ம் ஆண்டு, சிலைக் கடத்தல் தடுப்புச் சட்டம் அமலுக்கு வந்தது. இதுவரை ஆயிரக்கணக்கான சில��கள் திருப்பட்டுள்ளன. நான் வழக்கு தொடர்ந்த ஓராண்டில் மட்டும் 80 சிலைகள் திருடப்பட்டுள்ளன. இதுக்கு அடிப்படை காரணம் சம்பந்தபட்ட கோயிலின் நிர்வாக அதிகாரி மற்றும் அர்ச்சகர். கோயிலின் சிலைகளைப் பாதுகாத்து, எத்தனை சிலைகள் உள்ளன என்பதை கணக்கு வைத்துக்கொள்பவர்கள் இவர்கள்தான். ஒரு சிலையைக் கோயிலிலிருந்து எடுக்க வேண்டுமென்றால், அதைத் தினமும் பூஜை செய்யும் அர்ச்சகருக்குத் தெரியாமலோ நிர்வாக அதிகாரிக்குத் தெரியாமலோ எடுக்க முடியாது.\nஇருவரிடமும் ஒவ்வொரு சாவி கொடுக்கப்பட்டிருக்கும்; அவர்கள் சேர்ந்து திறந்தால்தான், கோயில் கதவைத் திறக்க முடியும். இதில், கோயில்களில் கதவுகள் உடைக்கப்பட்டு திருடப்படுவதென்பது வெறும் 10 சதவிகிதம் மட்டும்தான். ஆனால், மீதி 90 சதவிகிதம் சிலைகள், கோயில் நிர்வாக அதிகாரி மற்றும் கோயில் அர்ச்சகர் அனுமதியுடன்தான் நடைபெறுகிறது. ஆனால், பெரும்பாலும் சிலை திருடுபவர் சம்பந்தபட்ட அர்ச்சகரைத் தொடர்புகொண்டு, அவரிடம் குறிப்பிட்ட தொகையைக் கொடுப்பதாகக் கூறி, ஆசை வார்த்தைகள் பேசி சிலையைத் திருடிவிடுகிறார். திருடப்பட்ட சிலையைப் போலவே, போலி சிலைகள் செய்ய ஏராளமான ஆட்கள் உண்டு. அவர்களை வைத்துக்கொண்டு போலி சிலையைத் தயாரித்து, திருடப்பட்ட சிலை இருந்த இடத்தில் இதை வைத்துவிடுகின்றனர். அதனால் யாருக்கும் எந்தச் சந்தேகமும் ஏற்படுவதில்லை. விருத்தாசலத்தில் சமீபத்தில் இப்படித்தான் நடந்தது. இதனால் விஷயம் வெளியே தெரியாது. முன்னரே கூறியதுபோல கோயில் கதவுகள் உடைக்கப்பட்டு, சிலை திருடும்போது அர்ச்சகரோ அதிகாரிகளோ சிலை திருடு போனதாகப் புகார் அளிப்பதில்லை, கும்பகோணம் மாவட்டம் அருகில் உள்ள கோணகிரி ராஜபுரத்தில் இருந்த அன்னபூரணி சிலை காணாமல் போனது. நான் அது தொடர்பாகப் புகார் அளித்தேன். அந்தச் சிலை இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துவிட்டோம். ஆனால், அதை மீட்க முடியவில்லை; காரணம் அது தொடர்பாகப் புகார் அளிக்கப்படாததால், சட்டரீதியாகச் சிலையை உரிய கோயிலில் ஒப்படைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதேபோல 110 சிலைகள் உள்ளன. அது எந்தக் கோயிலைச் சேர்ந்த சிலைகள், யாரிடம் ஒப்படைப்பது என்பது தெரியாமல் தத்தளிக்கும் சூழல் உள்ளது. இந்தச் பிரச்னைக்கு முக்கிய காரணம், திருடப்படும் சிலைகள் குறித்து பு��ார் கோயில் நிர்வாகமோ அரச்சகரோ புகார் அளிக்காமல் மறைப்பதுதான். இஸ்லாமிய படையெடுப்பின்போது தென்னாட்டில் எடுத்துச் செல்லபட்ட சிலைகள் 1 சதவிகிதம் மட்டும்தான். ஆனால், இந்து அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டுக்கு சிலைகள் வந்த பிறகு, 500 சதவிகிதம் சிலைகள் திருடு போயுள்ளன.\"\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\n``கடைசிக் கட்டத்தில் மட்டும் அதிரடி ஏன் - தோனி சொன்ன லாஜிக்\n`சசிகலாவை நினைத்தால் வேதனையாக இருக்கிறது' - சிறை மர்மம் சொல்லும் பெங்களூரு புகழேந்தி\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\n`ஏதோ உள்ளுணர்வு எனக்குள் சொன்னது; அறையைக் காலி செய்தேன்''- இலங்கையில் உயிர் தப்பிய இந்தியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/62700-thulasi-theertham-will-cure-damaged-liver.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2", "date_download": "2019-04-22T20:24:06Z", "digest": "sha1:JVD36NKCYESMCVGS2BSC4INM6BODKTNZ", "length": 18835, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "கல்லீரல் கோளாறை சரி செய்யும் துளசி தீர்த்தம்! | Thulasi theertham will cure damaged liver", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:46 (19/04/2016)\nகல்லீரல் கோளாறை சரி செய்யும் துளசி தீர்த்தம்\nபெருமாள் கோவிலில் தரப்படும் துளசி தீர்த்தம் நிறைய நோய்களை தீர்க்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே ஆனால் கல்லீரல் மற்றும் மண்ணீரல் கோளாறுகளுக்கும் இந்த துளசி தீர்த்தம் நல்லதொரு மருந்தாக அமைகிறது. மனிதனின் உடல் நல்ல முறையில் இயங்குவதற்கு தேவையான ஐநூறுக்கும் மேலான செயல்களை செய்யும் ஒரே உறுப்பு கல்லீரல் மட்டுமே. அதேவேளையில், கெட்டுப் போனாலோ அல்லது சிதைந்தாலோ மீண்டும் பழைய நிலைக்கு வந்து செயல்படும் திறன் பெற்ற உடலின் ஒரே உறுப்பும் கல்லீரல் மட்டும்தான்.\nஅதிக புகை மற்றும் குடிப்பழக்கம் உள்ளவர்கள், இரவில் அதிக நேரம் கண் விழிப்பவர்கள், அதிக காரம் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுப் பொருட்களை சாப்பிடுபவர்கள், அடிக்கடி காபி குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்குத்தான் கல்லீரல் அழற்சி, கல்லீரல் சிதைவு போன்றவை வர அதிக வாய்ப்பு உள்ளது.\nதுளசியை இரவில் ஊறவைத்து, காலையில் வடிகட்டி, அந்த நீரை மட்டும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே கல்லீரல், ���ண்ணீரல் கோளாறுகள் சரியாகிவிடும்போது வேறு சில மூலிகைகள் கலந்த துளசி தீர்த்தம் எத்தனை வல்லமை வாய்ந்தது\nதுளசி தீர்த்தம் செய்வது எப்படி\nதுளசி தீர்த்தம் செய்ய, 3 ஏலக்காய், பச்சை கற்பூரம் ஒரு சிட்டிகை, துளசி இலைகள் 2 அல்லது 3 தேவைப்படும். முதலில் ஏலக்காயை தட்டிக்கொள்ளுங்கள். அதனுடன் ஒரு கப் தண்ணீர், பச்சை கற்பூரம், குங்குமப்பூ போன்றவற்றை கலந்து ஒரு மணி நேரம் வைத்திருந்தால் துளசி தீர்த்தம் தயார்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவலியின் சுவடாக எஞ்சி நிற்கும் இயேசு புகைப்படம் - இலங்கைத் தாக்குதலின் கோரம்\n`சிதறிக் கிடந்த உடல் பாகங்கள்; கதறிய போலீஸ் அதிகாரி' - இலங்கை சோகத்தை விவரிக்கும் பத்திரிகையாளர்\nமுழுக்க முழுக்க சிஜி விலங்குகளுடன் காட்டில் எடுத்த `தும்பா' - டிரெய்லர் வெளியானது\nசூலூர் இடைத்தேர்தல் - கோமாளி வேடத்துடன் வேட்பு மனுத்தாக்கல் செய்த சுயேச்சை\nராஜராஜ சோழன் சமாதி அமைந்துள்ள இடத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு\nநள்ளிரவில் குழந்தையைக் கவ்விய சிறுத்தை; தாயின் அசாத்திய துணிச்சல்- பிரமித்த ஊர் மக்கள்\n`இப்பதிவு எங்கள் மனதை கனமாக்கியது'- உணவில்லாமல் தவித்த 4 குழந்தைகளுக்குக் குவியும் உதவிகள்\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\n` எங்கே போனார் டாக்டர் வெங்கடேஷ்' - தினகரன் முடிவின் பின்னணி\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார\n` எங்கே போனார் டாக்டர் வெங்கடேஷ்' - தினகரன் முடிவின் பின்னணி\n“இப்போ எனக்கு மகனும் பிறந்திருக்கான்” - இந்தியக் குழந்தைக்குத் தாயான துப\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர\n`சிதறிக் கிடந்த உடல் பாகங்கள்; கதறிய போலீஸ் அதிகாரி' - இலங்கை சோகத்தை விவரிக\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\n``கடைசிக் கட்டத்தில் மட்டும் அதிரடி ஏன் - தோனி சொன்ன லாஜிக்\n`சசிகலாவை நினைத்தால் வேதனையாக இருக்கிறது' - சிறை மர்மம் சொல்லும் பெங்களூரு புகழேந்தி\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\n`ஏதோ உள்ளுணர்வு எனக்குள் சொன்னது; அறையைக் காலி செய்தேன்''- இலங்கையில் உயிர் தப்பிய இந்தியர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகர���\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/128486-teacher-bhagawans-motivational-story.html", "date_download": "2019-04-22T20:22:37Z", "digest": "sha1:C56GPXMSL5E252AA5PCJCOLJBM6ARJRL", "length": 28028, "nlines": 430, "source_domain": "www.vikatan.com", "title": "`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கதை | Teacher Bhagawan's motivational story", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:30 (22/06/2018)\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கதை\n`சிறுவயதில் என்னுடைய குடும்பம் வறுமையில் வாடினாலும், லட்சியத்தோடு படித்து ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்தேன்' என்று ஆசிரியர் பகவான் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.\nதிருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அடுத்த வெளியகரத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியர் பகவான், இடமாற்றத்தைக் கண்டித்து மாணவ, மாணவிகள் பெற்றோருடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவிகள் ஆசிரியர் பகவானைக் கட்டிப்பிடித்து கதறி அழுத சம்பவம் வைரலானது. இதனால் ஆசிரியர் பகவானின் இடமாற்றம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் பகவானைத் தொடர்புகொண்டு பேசினோம்.\n``மாணவ, மாணவிகளின் போராட்டத்தை எப்படி பார்க்கிறீர்கள்\n``இந்தப் போராட்டத்துக்குப் பிறகு மாணவ, மாணவிகளின் அன்பை என்னால் உணர்ந்துகொள்ள முடிகிறது. ஆசிரியர் பணி என்பது சமுதாயத்தில் முக்கியமானது. ஆசிரியர்கள்தான் பலருக்கு ரோல் மாடலாக இருப்பார்கள். எனவே, ஆசிரியர்கள் தங்களின் பணிகளை சரியாகச் செய்தால் இந்த சமுதாயம் நிச்சயம் முன்னேறும்\"\n``நீங்கள் எப்போது ஆசிரியர் பணியில் சேர்ந்தீர்கள்\n``2013ல் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றபிறகு 2014ல் பள்ளிப்பட்டு அருகில் வெளியகரத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிக்குச் சேர்ந்தேன். கடந்த நான்கு ஆண்டுகளாக இங்கு பணியாற்றுகிறேன். மாணவ, மாணவிகளை என்னுடைய தம்பி, தங்கைகளாகவே கருதினேன். இதனால்தான் அவர்களுடன் அன்பாகப் பழக முடிந்தது. அவர்களுக்குப் புரியும் வகையில் ஆங்கில பாடத்தைக் கற்றுக்கொடுத்தேன்\"\n``வழக்கமாக ஆங்கில பாடம் என்றாலே மாணவர்களுக்குப் பிடிக்காதே\n``��ண்மைதான். ஏனெனில் ஆங்கிலம் நம்முடைய தாய் மொழி அல்ல. வேறு மொழியை கற்க வேண்டும் என்றால் அதில் ஒரு விருப்பம், ஆர்வம் வேண்டும். அதிலும் கிராமப்புற மாணவர்களுக்கு ஆங்கிலம் பாடப்பிரிவு என்றாலே ஒரு வெறுப்பு இருக்கும். அதைத்தான் முதலில் மாற்றினேன். ஆங்கிலப் பாடத்தை எளிமையாகக் கற்றுக் கொடுத்தேன். நான் எந்தப் பாடத்தையும் வகுப்பறையில் காட்சிப்படுத்தியே கற்பிப்பேன். இதனால் மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்வார்கள். ஆங்கிலம் என்பது மனித வாழ்க்கையோடு தொடர்புடையது. அதை புரிந்து, உணர்ந்து படித்தால் ஆங்கிலம் கடினமான பாடமாக இருக்காது. இதனால், என்னுடைய பாடப்பிரிவு என்றாலே பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு ஒரு உற்சாகம் இருக்கும். வகுப்பறையிலும், பள்ளி வளாகத்திலும் மாணவர்களோடு மாணவனாகவே இருந்தேன். இதனால் கடந்த கல்வி ஆண்டில் எங்கள் பள்ளியில் பயின்ற பத்தாம் வகுப்பு மாணவர்கள், 100 சதவிகிதம் ஆங்கிலப்பாடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதைவிட பெரிய சந்தோஷம் வேறு எதுவுமில்லை\"\n``திருத்தணி அருகில் உள்ள பொம்மராஜபேட்டைதான் என்னுடைய சொந்த ஊர். அப்பா சந்தமந்தடி கோவிந்தராஜ். உடன் பிறந்தவர்கள் நான்குபேர். அண்ணன் ராஜேஷ்தான் என்னைப் படிக்க வைத்தார். திருத்தணியில் தொடக்கப்பள்ளி பயின்றபோது நான்காம் வகுப்பு ஆசிரியர் உமாபதிதான் என்னுடைய ரோல் மாடல். அவரால்தான் ஆசிரியராக வேண்டும் என்ற லட்சியம் எனக்குள் ஏற்பட்டது. அடுத்து, ப்ளஸ் டூ முடித்துவிட்டு ஆசிரியர் பயிற்சி முடித்தேன். சிறுவயது முதல் இலக்கியம் எனக்குப்பிடிக்கும். இதனால் மூன்றாண்டுகள் ஆங்கில இலக்கியம் படித்தேன். பிறகு, பிஎட் படித்தேன். என் விருப்பப்படி ஆங்கில ஆசிரியராக பணியாற்றுகிறேன். கல்லூரியில் படிக்கும்போது சரவணன், பிரபு, சாதனா, லதா, ஏஞ்சலின், சத்யபிரியா ஆகியோர் என்னுடைய ரோல் மாடல்களாக இருந்தனர். அதிலும் சரவணன் சாரின் கற்பித்தல் திறன்தான் என்னை இந்தளவுக்கு உயர்த்தியுள்ளது\"\nஉங்களிடம் படித்த மாணவ, மாணவிகள் இப்போதும் உங்களிடம் பேசுவார்களா\n``ஆமாம். அதற்கு காரணம் நான் ஆசிரியர் அல்ல. அவர்களின் வீட்டில் ஒருவனாகவே பழகியுள்ளேன். பவித்ரா என்ற பெண், ப்ளஸ் டூ முடித்துவிட்டு நீட் தேர்வு தொடர்பாக என்னிடம் சில ஆலோசனைகளைக் கேட்டார். அவருக்குத் தேவையான அறிவு��ைகளைக் கூறினேன். அதுபோல பல மாணவ, மாணவிகள் என்னிடம் இப்போதும் பேசிக்கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால், என்னை இடமாற்றம் செய்ததற்காக மாணவ, மாணவிகள் தங்களுடைய பெற்றோருடன் சேர்ந்து போராட்டம் நடத்துவார்கள் என்பதை கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை\"\n``சமுத்திரகனி நடித்த 'சாட்டை' படத்தின் நிஜ ஹீரோவாக மாறியிருக்கிறீர்களே\n``அது ஒரு நல்லப்படம். மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே உள்ள நட்பை விவரிக்கும் கதை. எப்படி ஒரு ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்பதை அந்தப்படத்தின் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். என்னுடைய கடமையைச் செய்தேன். அவ்வளவுதான்\"\n``உங்கள் இடமாற்றம் மாணவர்களின் பாசத்தால் நிறுத்தப்பட்டுள்ளதே\n``இந்தப்பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் மாணவ, மாணவிகளுடன் அன்பாகவும் சகஜமாகத்தான் பழகுவார்கள். இதுதான் எங்களின் பள்ளியின் வெற்றிக்கு முதல் காரணம். கிராமங்களிலிருந்து வரும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள்தான் சரியாக வழிகாட்டுதலாக இருக்க வேண்டும். மாணவர்களின் பாசத்தால் என்னுடைய இடமாறுதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகள் என்ன முடிவு எடுக்கிறார்களே அதற்கு கட்டுப்படுவேன். என்னுடைய நண்பர்கள், அதிகாரிகள் எல்லோரும் வாழ்த்து தெரிவித்தார்கள்\"\n``எனக்கு வயது 28. இன்னும் திருமணமாகவில்லை. கவிதை, கட்டுரை, சிறுகதை எழுதுவதில் ஆர்வம். ஆனந்தவிகடன் சொல்வனம் பகுதியில் என்னுடைய கவிதை வெளிவந்துள்ளது. எனக்கு இலக்கியத்தில் ஆர்வம் ஏற்பட்டதற்கு அப்பாதான் காரணம். அப்பாவுக்கு நெசவுத் தொழில். பாரம்பர்யமாக சித்த வைத்தியம் பார்க்கும் குடும்பம் என்னுடையது. வறுமையில் வாடினாலும் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தினேன். இதனால்தான் வறுமையில் வாடும் மாணவ, மாணவிகளை ஆசிரியர் பணி மூலம் வழிகாட்டியாக இருக்கிறேன்\"\nபோலீஸை நம்பாமல் களத்தில் இறங்கினார் - ஃபேஸ்புக் மூலம் திருடனைப் பிடித்த சென்னை வாலிபர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவலியின் சுவடாக எஞ்சி நிற்கும் இயேசு புகைப்படம் - இலங்கைத் தாக்குதலின் கோரம்\n`சிதறிக் கிடந்த உடல் பாகங்கள்; கதறிய போலீஸ் அதிகாரி' - இலங்கை சோகத்தை விவரிக்கும் பத்திரிகையாளர்\nமுழுக்க முழுக்க சிஜி விலங்குகளுடன் காட்டில் எடுத்த `தும்பா' - டிரெய்லர் வெளியானது\nசூலூர் இடைத்த���ர்தல் - கோமாளி வேடத்துடன் வேட்பு மனுத்தாக்கல் செய்த சுயேச்சை\nராஜராஜ சோழன் சமாதி அமைந்துள்ள இடத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு\nநள்ளிரவில் குழந்தையைக் கவ்விய சிறுத்தை; தாயின் அசாத்திய துணிச்சல்- பிரமித்த ஊர் மக்கள்\n`இப்பதிவு எங்கள் மனதை கனமாக்கியது'- உணவில்லாமல் தவித்த 4 குழந்தைகளுக்குக் குவியும் உதவிகள்\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\n` எங்கே போனார் டாக்டர் வெங்கடேஷ்' - தினகரன் முடிவின் பின்னணி\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\n``கடைசிக் கட்டத்தில் மட்டும் அதிரடி ஏன் - தோனி சொன்ன லாஜிக்\n`சசிகலாவை நினைத்தால் வேதனையாக இருக்கிறது' - சிறை மர்மம் சொல்லும் பெங்களூரு புகழேந்தி\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\n`ஏதோ உள்ளுணர்வு எனக்குள் சொன்னது; அறையைக் காலி செய்தேன்''- இலங்கையில் உயிர் தப்பிய இந்தியர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineicons.com/page/4/", "date_download": "2019-04-22T21:08:49Z", "digest": "sha1:5WIQLBBF4FUXYWFH3E4DEWH5F4VZSJZ3", "length": 10821, "nlines": 207, "source_domain": "www.cineicons.com", "title": "சினி ஐகான்ஸ் – Page 4 – Tamil Cinema News", "raw_content": "\nமிஸ்டர் லோக்கல் படத்தில் ஆர்யா, கார்த்தி, ஜீவா, உதயநிதி, ஜி.வி.பிரகாஷ்காய்கறி விற்ற சமந்தாதமிழில் அறிமுகமாகும் அமிதாப்பச்சன்நடிகர் பிரகாஷ்ராஜ் மீது வழக்குப்பதிவுமகத்தை அடித்து நொறுக்கிய ரம்யா\nமிஸ்டர் லோக்கல் படத்தில் ஆர்யா, கார்த்தி, ஜீவா, உதயநிதி, ஜி.வி.பிரகாஷ்\nநடிகர் பிரகாஷ்ராஜ் மீது வழக்குப்பதிவு\nமகத்தை அடித்து நொறுக்கிய ரம்யா\nமிஸ்டர் லோக்கல் படத்தில் ஆர்யா, கார்த்தி, ஜீவா, உதயநிதி, ஜி.வி.பிரகாஷ்\nமிஸ்டர் லோக்கல் படத்தில் ஆர்யா, கார்த்தி, ஜீவா, உதயநிதி, ஜி.வி.பிரகாஷ்\nமிஸ்டர் லோக்கல் படத்தில் ஆர்யா, கார்த்தி, ஜீவா, உதயநிதி, ஜி.வி.பிரகாஷ்\nநடிகர் பிரகாஷ்ராஜ் மீது வழக்குப்பதிவு\nகேரள கனமழைக்கு நிவாரணம் வழங்கிய பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ்\nகேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். நகரமெங்கும்…\nதெலுங்கு படத்தில் நடிக்கும் சூர்யா\nசூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்திழும் நடித்து வருகிறார். இப்படத்திற்கு இன்னும்…\nகேரளாவுக்கு ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கிய ரஜினிகாந்த்\nகேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். நகரமெங்கும்…\nமும்பையில் நடைபெற்ற பிரியங்கா சோப்ரா – நிக் ஜோனஸ் நிச்சயதார்த்தம்\nபிரபல பாலிவுட் நடிகையும் முன்னாள் உலக அழகியான பிரியங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட்டிலும் பிஸியாக இருக்கிறார். ஒரு சில ஹாலிவுட் படங்களில்…\nநாளை கூடுகிறது நடிகர் சங்க பொதுக்குழு\nதென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நாளை (19-ந் தேதி) சென்னை கலைவாணர் அரங்கில் மதியம் 2 மணிக்கு நடைபெறவிருக்கிறது. நடிகர்…\nகை உடைந்த நிலையில் கேரள மக்களுக்கு அமலாபால் செய்த பெருஞ்செயல்\nகேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். நகரமெங்கும்…\nகேரள கனமழை – 10 லட்சம் நிவாரணம் வழங்கிய நயன்தாரா\nகேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். நகரமெங்கும்…\nகேரளாவிற்கு நிவாரண தொகை வழங்கிய விஜய் சேதுபதி, தனுஷ்\nகேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். நகரமெங்கும்…\nகாலா படத்தை தொடர்ந்து தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். சிம்ரன்,…\nகேரளாவிற்கு 10 லட்சம் ரூபாய் வழங்கிய சித்தார்த்\nகேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். நகரமெங்கும்…\nமிஸ்டர் லோக்கல் படத்தில் ஆர்யா, கார்த்தி, ஜீவா, உதயநிதி, ஜி.வி.பிரகாஷ்\nநடிகர் பிரகாஷ்ராஜ் மீது வழக்குப்பதிவு\nமகத்���ை அடித்து நொறுக்கிய ரம்யா\nMilan on படத்தில் வில்லன், நிஜத்தில் ஹீரோ – நானா படேகரின் உண்மை முகம்\nsasi on அமெரிக்கா செல்கிறார் ரஜினிகாந்த்\nமிஸ்டர் லோக்கல் படத்தில் ஆர்யா, கார்த்தி, ஜீவா, உதயநிதி, ஜி.வி.பிரகாஷ்\nநடிகர் பிரகாஷ்ராஜ் மீது வழக்குப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/08/28/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/19553", "date_download": "2019-04-22T20:38:58Z", "digest": "sha1:B73XA33WNJRKXRFRVKP6WCHMXHMVOBNC", "length": 10036, "nlines": 162, "source_domain": "www.thinakaran.lk", "title": "கடைகளை உடைத்து தொலைபேசி திருட்டு | தினகரன்", "raw_content": "\nHome கடைகளை உடைத்து தொலைபேசி திருட்டு\nகடைகளை உடைத்து தொலைபேசி திருட்டு\nவாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடியில் இரண்டு தொலைபேசி வர்த்தக நிலையைங்களை உடைத்து திருடியதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய குற்றப் புலனாய்வு பிரிவு பதில் பொறுப்பதிகாரி ரி. மேமன் தெரிவித்தார்.\nஓட்டமாவடி பிரதேசத்தை சேர்ந்த குறித்த நபர், வாழைச்சேனை ஓட்டமாவடி பிரதேசத்திலுள்ள இரண்டு தொலைபேசி வர்த்தக நிலையங்களை உடைத்து திருடியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.\nகுறித்த நபரிடமிஇருந்து நான்கு தொலைபேசிகள் மற்றும் கையடக்க தொலைபேசியின் உதிரிபாகங்கள் சிலவும் கைப்பற்றப்பட்டுள்ளன.\nவாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து குற்றப் புலனாய்வு பிரிவு பதில் பொறுப்பதிகாரி ரி.மேமன் தலைமையிலான குழுவினர் சந்தேக நபரை கைது செய்துள்ளதுடன் சந்தேக நபரிடம் இருந்து பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.\nசந்தேக நபரை வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் நேற்று ஆஜர்ப்படுத்திய போது பதில் நீதவான் ஹபீப் றிபான் சந்தேக நபரை பதிநான்கு நாட்களுக்கு விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.\n(கல்குடா தினகரன் நிருபர் - எஸ்.எம்.எம்.முர்ஷித்)\nகாத்தான்குடியில் நான்கு கடைகள் உடைத்து திருட்டு\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகுண்டுடன் வேன் வெடிக்க வைப்பு; புறக்கோட்டையில் 87 டெட்டனேட்டர்கள்\nகொட்டாஞ்சேனை, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திற்கு அருகில்...\nநாளை துக்க தினம்; ஜனாதிபதி விசாரணை குழு நியமனம்\nநாளை (23) தேசிய துக்க தினமாக ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது....\nநீரில் விஷம்; வதந்திகளை நம்ப வேண்டாம்\nநீருடன் விஷம் கலந்திருப்பதாக தெரிவிக்கப்படும் செய்தியில் எவ்வித உண்மையும்...\nஇன்று இரவு 8 மணி முதல் மீண்டும் ஊரடங்கு\nஇன்று (22) இரவு 8.00 மணி முதல், நாளை (23) அதிகாலை 4.00 மணி வரை மீண்டும்...\nமறு அறிவித்தல் வரை ஷங்ரி லா மூடப்பட்டது\nஷங்ரி லா ஹோட்டலை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது....\nT56 வகை துப்பாக்கிகளுக்கான ரவைகள் மீட்பு\nதியத்தலாவ, கஹகொல்ல பிரதேசத்தில் விமானப்படையினர் மேற்கொண்ட விசேட சோதனை...\nஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கின்றது\nநாட்டில் இடம் பெற்ற மனிதாபிமானமற்ற தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதாக...\n24 பேரிடம் CID விசாரணை\nநாடு முழுவதும் நேற்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் 24 சந்தேக...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/06/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/26730/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D?page=1", "date_download": "2019-04-22T20:50:17Z", "digest": "sha1:G2VPTE7GZJNVOED3MUPSET23W74K7QBC", "length": 15116, "nlines": 154, "source_domain": "www.thinakaran.lk", "title": "களியாட்டமாக மாறிய எதிரணியின் ஆர்ப்பாட்டம் | தினகரன்", "raw_content": "\nHome களியாட்டமாக மாறிய எதிரணியின் ஆர்ப்பாட்டம்\nகளியாட்டமாக மாறிய எதிரணியின் ஆர்ப்பாட்டம்\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் “ஜனபலய” ஆர்ப்பாட்டப் பேரணி முதலில் கோஷத்துடனும் ஆத்திரமூட்டும் வகையிலும் ஆரம்பித்தாலும் கொழும்பு கோட்டையை நெருங்கிய பின்னர் களியாட்ட சூழலுக்கு மாறி எந்தவித அரசியல் பேச்சும் இல்லாமல் முடிவுற்றது.\nஹம்பாந்தோட்டை மாவட்ட எம்.பியும் முன்னாள் முதல் மகனுமான நாமல் ராஜபக்ஷவின் ஆரம்ப செயற்பாடாக நேற்று (05) இந்தப் பேரணி ஏற்பாடு செய்யப்பட��� டிருந்தது. லேக்ஹவுஸ் சுற்றுவட்டத் தில் நேற்று சுமார் 4 மணியளவில் ஆயிரக்கணக்கில் ஒன்றுகூடிய ஆர்ப்பாட்டக் காரர்கள், கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை நெருங்கியதும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், அவரது சகோதரர் கோத்தாபய ராஜபக்ஷவும் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் இணைந்து கொண்டனர்.\nஆர்ப்பாட்டம் இறுதியாக எங்கே கூடப் போகிறது என்பது மிகவும் ரகசியமாகவே நேற்று பகல் வரை இருந்தது. எனினும் கொழும்பு கோட்டைக்கு வரும் வரை சரியான தலைமைத்துவம் இல்லாததால் ஆர்ப்பாட்டக்காரர்கள் எந்தப் பக்கம் செல்வதென்று தடுமாறியதைக் காணமுடிந்தது.\nநிறைந்த மது போதையுடன் கூத்தாடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் ஐஸ்பழங்களையும் அன்னாசித் துண்டுகளையும் சுவைத்துக்கொ ண்டு வீதிகளில் துள்ளிசையுடன் துள்ளித்திரிந்தனர் .\nபாடசாலைக் கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றும் மாணவர்களின் மன நிலையிலேயே இவர்களைக் காணமுடிந்தது. அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைப் போல் எவரும் காணப்படவில்லை.\nமாலை ஏழு மணியானபோது முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபயவின் பேச்சாளர் மிலிந்த ராஜபக்ஷ ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்து தத்தமது இடங்களில் தங்கியிருப்பதா அல்லது கலைந்து செல்வதா என்பதை அவர்களே தீர்மானிக்க வேண்டும் என்று கூறியதும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு திண்டாட்ட நிலை ஏற்பட்டது.\nதமது ஆர்ப்பாட்டப் பேரணிக்கு தகுந்த வகையில் பதில்தர அரசாங்கம் தவறுமேயானால் இன்று வியாழக்கிழமை வரை கொழும்பில் தங்கியிருக்கப் போவதாக கூட்டு எதிரணியின் தலைவர்கள் முன்னர் தமது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகொழும்பில் உள்ள பல அலுவலகங்களில் ஊழியர்கள் நேர காலத்துடன் தமது வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர்.\nஅதேநேரம் பெற்றோர் தமது பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புவதையும் கூடியவரை தவிர்த்துக்கொண்டனர். ஆர்ப்பாட்டம் தொடங்கிவிட்டால் பிள்ளைகளை பாடசாலைகளில் இருந்து அழைத்து வருவதில் சிரமம் ஏற்படலாம் என்பதாலேயே இவ்வாறு பெற்றோர் தமது பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பாமல் இருந்தனர். இதன் காரணமாக ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு வீதிகளில் இலகுவாக செல்ல வழியேற்பட்டது. இதனால் கொழும்பு கோட்டை தவிர்ந்த ஏனைய இ���ங்களில் பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை கூட்டம் குறைந்திருந்தது.\nஇதேநேரம் மதுபோதையில் இருந்த 81 ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரினால் ஆஸ்பத்திரிக்கு பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டதாக பிரதி அமைச்சர் அஜித் பி. பெரேரா கூறினார்.\nஆர்ப்பாட்டக்காரர்களுக்கு மத்தியில் இடைக்கிடையே விமல் வீரவன்ச எம்.பி உரையாற்றினார். முன்னாள் ஜனாதிபதியோ முன்னாள் பாதுகாப்பு செயலாளரோ எந்த உரையையும் ஆற்றவில்லை. ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்த நாமல் ராஜபக்ஷவும் உரையாற்றவில்லை. ஆயிரக்கணக்கான பொலிஸார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். இதனால் இரவு எட்டு மணியளவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியாக கலைந்து சென்றதைக் காணமுடிந்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் இருந்த இடங்களுக்கு அருகே கலகமடக்கும் பொலிஸாரோ, விசேட அதிரடிப் படையினரோ இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகுண்டுடன் வேன் வெடிக்க வைப்பு; புறக்கோட்டையில் 87 டெட்டனேட்டர்கள்\nகொட்டாஞ்சேனை, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திற்கு அருகில்...\nநாளை துக்க தினம்; ஜனாதிபதி விசாரணை குழு நியமனம்\nநாளை (23) தேசிய துக்க தினமாக ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது....\nநீரில் விஷம்; வதந்திகளை நம்ப வேண்டாம்\nநீருடன் விஷம் கலந்திருப்பதாக தெரிவிக்கப்படும் செய்தியில் எவ்வித உண்மையும்...\nஇன்று இரவு 8 மணி முதல் மீண்டும் ஊரடங்கு\nஇன்று (22) இரவு 8.00 மணி முதல், நாளை (23) அதிகாலை 4.00 மணி வரை மீண்டும்...\nமறு அறிவித்தல் வரை ஷங்ரி லா மூடப்பட்டது\nஷங்ரி லா ஹோட்டலை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது....\nT56 வகை துப்பாக்கிகளுக்கான ரவைகள் மீட்பு\nதியத்தலாவ, கஹகொல்ல பிரதேசத்தில் விமானப்படையினர் மேற்கொண்ட விசேட சோதனை...\nஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கின்றது\nநாட்டில் இடம் பெற்ற மனிதாபிமானமற்ற தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதாக...\n24 பேரிடம் CID விசாரணை\nநாடு முழுவதும் நேற்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் 24 சந்தேக...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபன�� அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/432858/amp", "date_download": "2019-04-22T19:58:19Z", "digest": "sha1:J6O663TRX3XUR2E5DYUD55675TRW352F", "length": 15763, "nlines": 102, "source_domain": "m.dinakaran.com", "title": "Eligibility for the Award of the Virtuoso! | நல்லாசிரியர் விருது பெறுவதற்கான தகுதிகள்! | Dinakaran", "raw_content": "\nநல்லாசிரியர் விருது பெறுவதற்கான தகுதிகள்\nஇந்தியாவில் ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் ஆசிரியர்களுக்கான தேசிய விருது வழங்கப்படுகிறது. ஆசிரியராக இருந்து குடியரசுத் தலைவராக உயர்ந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணனைப் போற்றும் விதமாக ஆண்டுதோறும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. கல்வித்துறையில் சிறந்த பணியாற்றிய ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகளை மத்திய, மாநில அரசுகள் வழங்குகின்றன. இவ்விருது பெறத் தகுதிகள்\n*ஆசிரியர்கள் பதினைந்து ஆண்டுகள், தலைமை ஆசிரியர்கள் இருபது ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும்.\n*பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பில் மாவட்டம், மாநிலத்தில் முதல், இரண்டாம், மூன்றாம் இடம்பெற்ற மாணவர்களின் ஆசிரியர்களுக்கும், தலைமையாசிரியருக்கும் இவ்விருதை வழங்கலாம்.\n*பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பில் ஒவ்வொரு பாடத்திலும் மாநில அளவில் முதலிடம் பெறுகின்ற மாணவர்களின் ஆசிரியர்களுக்கு இவ்விருதை வழங்கலாம். 5 வருடங்களாகப் பத்து, பன்னிரண்டாம் பொதுத்தேர்வில் தொடர்ந்து 100% தேர்ச்சி தரும் ஆசிரியருக்கு வழங்கலாம்.\n* மாநில, இந்திய அளவில் விளையாட்டு, ஓவியம், பேச்சுப்போட்டி, நடனம், தற்காப்புக் கலைகள், சமூகச்சேவை ஆகியவற்றில் பரிசு பெறும் மாணவர்களின் ஆசிரியர்களுக்கு இவ்விருது வழங்கலாம்.\n* தேசிய பசுமைப்படை, நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை, சாரண சாரணிய இயக்கம், செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றில் தேசிய அளவில் பங்கு பெற்று, மாநிலத்திற்குப் பெருமை தேடித் தந்த மாணவர்களின் ஆசிரியர்களுக்குத் தரலாம்.\n* பகுதி நேரத்தில், எந்தவிதப் பணப் பலனும் பெறாமல், பொதுமக்களுக்கு எழ���த்தறிவிக்கும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கலாம்.\n* தமிழக அரசால் மிகச் சிறந்த அளவில் நிகழ்த்தப்படும் ICTACT என்கிற மிகச் சிறந்த கற்பித்தல் போட்டி நிகழ்வில் வெற்றி பெறும் ஆசிரியர்களுக்கு இவ்விருதை வழங்கலாம்.\n* கல்வி சாராது, சமூக நலனிற்காக, நாட்டு நலனிற்காகப் பாடுபட்டுக்கொண்டிருக்கும் “தொண்டு” மிக்க (குருதிக்கொடை, உடல்கொடை, கல்விக் களப்பணியாளர், தன்னார்வலர், சிறந்த கண்டுபிடிப்பாளர், மாற்றுக் கல்விச் சிந்தனையால் முன்னேற்றம் தந்தவர்) ஆசிரியருக்குத் தரலாம்.\n* முக்கியமான போட்டிகளில் சிறந்த இடம் பெறும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் ஆசிரியர்களுக்குத் தரவேண்டும்.\nஇவ்விருதினை பெறும் ஆசிரியர்களுக்கு ரூபாய் ஐம்பதாயிரம் தொகை காசோலையாகவும், வெள்ளிப்பதக்கமும், சான்றிதழும் வழங்கப்பட்டு வருகின்றது. வெள்ளிப்பதக்கம் மற்றும் சான்றிதழ் ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் தினமான செப்டம்பர் 5 அன்று, நாட்டின் தலைநகரமான புதுடெல்லியில் மேதகு குடியரசுத் தலைவர் அவர்களால் வழங்கப்படும்.இவ்விருதின் ஒரு பகுதியாக வகுப்பறையில் கற்றல், கற்பித்தலில் தகவல் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தும் மற்றும் புதுமையான கற்றல், கற்பித்தல் முறைகளைக் கையாளும் ஆசிரியர்களுக்கு ஐ.சி.டி. தேசிய நல்லாசிரியர் விருதுகள் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலமாக வழங்கப்பட்டுவருகின்றது.\nஒவ்வொரு ஆண்டும் மாநில அரசு நல்லாசிரியர் பட்டியலை உருவாக்கி ஒன்றிய அரசுக்கு அனுப்புகிறது. இறுதியாக விருதுக்குரியவர்களை மத்திய கல்வி அமைச்சகம் தேர்வு செய்கிறது. இந்த முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஆசிரியர் நாளான செப்டம்பர் 5ஆம் தேதி புதுடெல்லியில் நடைபெறும் விழாவில் இந்த விருது வழங்கப்படுகிறது. தேசிய விருதுக்குத் தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு, குடியரசுத் தலைவர் மாளிகையில் நடக்கும் விழாவில், குடியரசுத் தலைவர், விருதுகளை வழங்குவார்.ஒன்றிய அரசின் ‘நல்லாசிரியர் விருது’ பெறுவோருக்குக் குடியரசுத் தலைவர், பிரதமர், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆகியோர் விருந்து தந்து பெருமைப்படுத்துகின்றனர். அவர்\nகளுக்கு, வாழ்நாள் முழுவதும் தொடர்வண்டியில் இலவசமாகப் பயணிக்கும் சலுகையும் வழங்கப்படுகிறது. 1997 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசு நல்லாசிரியர் விருதை ‘டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது’ என்னும் பெயரில் வழங்கிவருகிறது.\nதமிழகத்தில் ஒருவருக்கு மட்டுமே நல்லாசிரியர் விருது\nஆசிரியர் தினமான வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி ஆண்டுதோறும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் சார்பில் அனைத்து மாநிலங்களிலுமிருந்து ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுவருகிறது. கடந்த ஆண்டு தேசிய அளவில் 350 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 45 பேருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த 22 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு ஒருவருக்கு மட்டுமே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து 6 ஆசிரியர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்ட நிலையில், கோவையைச் சேர்ந்த தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர் ஸதிக்கு மட்டுமே இந்த ஆண்டு விருது வழங்கப்படுகிறது. 50 ஆயிரம் ரூபாய் பணம், சான்றிதழ் மற்றும் சில்வர் மெடல் ஆகியவை ஆசிரியை ஸதிக்கு வழங்கப்படும்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nஅசத்தும் புதிய மஹிந்திரா தார்\nபுது அவதாரம் எடுக்கும் பஜாஜ் பல்சர்\nபவர்புல் வால்வோ எக்ஸ்சி 60, வி60 போல்ஸ்டார்\nகளம் இறங்கும் புதிய கேடிஎம் பைக்\n3வது இடம் யாருக்கு விட்டுத் தருமா டெல்லி; எட்டி பிடிக்குமா பஞ்சாப்\nகோடை காலத்தில் கோழிப்பண்ணையை பராமரிப்பது எப்படி\nவாட்டி வதைக்கிறது கோடை வெயில் அம்மை நோயை தவிர்ப்பது எப்படி\nவேண்டுமா ‘ஏ, பி, சி’ வாங்குங்க அன்னாசி...\nஇன்று ‘உலக இட்லி தினம்’\nநந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் மாபெரும் கல்வி கண்காட்சி: இன்றும், நாளையும் நடக்கிறது\nகள்ளச்சந்தையில் விற்கும் டாஸ்மாக் சரக்கால் காசு பார்க்கும் காவல்துறை\nஇன்று உலக தண்ணீர் தினம் : நீரை சேமிப்போம்... வரும் தலைமுறைகளை வாழ வைப்போம்\nபதற வைக்கும் பொள்ளாச்சி பயங்கரம் பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாகிறதா தமிழகம்\nகோடை வெப்பத்தை சமாளிப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/885030/amp", "date_download": "2019-04-22T20:00:51Z", "digest": "sha1:T62CH4EELGI555SOXWYLSYCD3UJ7VNNA", "length": 7011, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "உடுமலை நகராட்சியில் சொத்து வரி உயர்வு | Dinakaran", "raw_content": "\nஉடுமலை நகராட்சியில் சொத்து வரி உயர்வு\nஉடுமலை, செப். 11: உடுமலை நகராட்சியில் சொத்து வரி உயர்வால் 4வது வகை பிரிவு நீக்கப்பட்டுள்ளது. உடுமலை நகராட்சியில் ஏ, பி, சி, டி என நான்கு மண்டலங்களாக தெருக்கள் பிரிக்கப்பட்டு சொத்து வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்போது, சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதால், 4வது பிரிவை நீக்கி 3 மண்டலங்களாக குறைக்கப்பட்டுள்ளது. ஏ பிரிவில் தற்போது சதுர அடிக்கு ரூ.1.55 ஆக உள்ளது. இது ரூ.2.48ஆக உயர்கிறது. பி பிரிவில் ரூ.1.05 என்பது ரூ.68ஆக உயர்கிறது. சி பிரிவில் 80 காசுகள் என்பது ரூ.1.28 ஆக உயர்கிறது. டி பிரிவில் 50 காசுகள் வசூலிக்கப்பட்டது. தற்போது அது நீக்கம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் கணக்கிட்டு இந்த சொத்து வரி உயர்வு வசூலிக்கப்படும். இதன் விவரம் நகராட்சி அலுவலக வளாகத்தில் ஒட்டப்பட்டுள்ளது. ஆட்சேபணை இருப்பவர்கள் நேரிலோ, எழுத்துப்பூர்வமாகவோ 30 தினங்களுக்குள் தெரிவிக்கலாம் என நகராட்சி ஆணையர் ராஜாராம் தெரிவித்துள்ளார்.\nகோடை மழையால் சேறும், சகதியுமாக மாறிய காய்கறி சந்தை\nவாக்கு எண்ணிக்கை மையம் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிப்பு\nஉயிர்பலி வாங்க காத்திருக்கும் அபாய குழியை மூட கோரிக்கை\nபோலீஸ் போல் நடித்து மூதாட்டியிடம் நகை திருட்டு '\nபாலமலை வனப்பகுதியில் நாய்கள் துரத்தி கடித்ததில் புள்ளிமான் சாவு\nபாசனப்பகுதிகளில் பரவலாக மழை பவானிசாகர் அணையில் தண்ணீர் திறப்பு நிறுத்தம்\nதிருப்பூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை\nபழையகோட்டை மாட்டுத்தாவணியில் காங்கயம் இன மாடுகள் ரூ.15 லட்சத்துக்கு விற்பனை\nகுடிநீர் கேட்டு கிராம மக்கள் மறியல்\nதேர்தல் பறக்கும்படைகள் கலைப்பு நாளை முதல் வழக்கமான பணியில் ஈடுபடுவர்\nபவானிசாகர் அருகே வாழை தோட்டத்தில் யானை அட்டகாசம்\nகோடை மழை காரணமாக வனத்தில் தீ அபாயம் குறைந்தது\nமின்சாரம் தாக்கி ஒப்பந்த தொழிலாளி படுகாயம்\nகாங்கயம் அருகே பழுதான கேட் வால்வுகளை மாற்ற வலியுறுத்தல்\nபிளஸ்2 தேர்வில் ஆர்கேஆர்., கல்வி நிறுவனங்கள் சாதனை\nஉடுமலை பேருந்து நிலையத்தில் நடைபாதையில் டீக்கடை ஆக்கிரமிப்பு\nமுருங்கைக்காய் கிலோ ரூ. 10க்கு விற்பனை\nதிருவிழாவுக்கு வரும் பக்தர்களால் உடுமலையில் போக்குவரத்து நெரிசல்\nகடையில் பணம் திருடியவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/563-2017-02-17-17-30-46", "date_download": "2019-04-22T20:52:50Z", "digest": "sha1:P2BV6EZCYKY6EF3PC2ONY5W5NM4YZWE6", "length": 7910, "nlines": 130, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "வீட்டில் பாத்திரத்தில் நீர் ஊற்றி பூக்களை மிதக்க விடுவது ஏன்?", "raw_content": "\nவீட்டில் பாத்திரத்தில் நீர் ஊற்றி பூக்களை மிதக்க விடுவது ஏன்\nவீட்டில் அல்லது அலுவலகத்தில் வெண்கல பாத்திரத்தில் நீர் முழுவதையும் நிரப்பி அதில் அழகான பூக்களை வைத்து மிதக்க வைப்பார்கள் அல்லவா\nஇவ்வாறு ஒரு பாத்திரத்தில் நீரை நிரப்பி அதில் பூக்களை மிதக்க விடுவது ஏன் என்று நீங்கள் யோசித்தது உண்டா\nபாத்திரத்தில் நீர் ஊற்றி பூக்களை மிதக்க வைப்பது ஏன்\nஒரு வெண்கல பாத்திரம் முழுவதும் தண்ணீரை நிரப்பி, அதில் பூக்களை மிதக்க வைப்பதை பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் அதற்கு சில காரணம் உள்ளது.\nஇந்த முறையானது சீனர்களின் பயன்பாட்டில் இருந்து தோன்றிய ஒரு வாஸ்து பரிகாரமாகும்.\nஇந்த முறையை நமது வீட்டில் அல்லது அலுவலகத்தில் செய்தால், வாஸ்து குறைபாடு, கண் திருஷ்டி மற்றும் நோய் நொடிகள் நீங்கி, நமது வீட்டில் செல்வம் பெருகும் என்று நம்புகின்றார்கள்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/category/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-22T19:59:27Z", "digest": "sha1:IE6UF6RKACHYNAAIAKV6NYSILHOX6O6B", "length": 7675, "nlines": 70, "source_domain": "www.jeyamohan.in", "title": "காவியம்", "raw_content": "\nமதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, இக்கடிதம் புலவர் குழந்தை எழுதிய ‘இராவண காவிய���்’ பற்றியது…இராவணனை நேர்மறை நாயகனாக காட்டியதில் வெற்றிபெற்ற குழந்தை அவர்கள், இராமனை எதிர்மறை நாயகனாக காட்டுவதில் வெற்றி பெறவில்லை. வால்மீகி கூட இராமனின் எதிர்மறைத்தன்மையை காட்டியிருக்கிறார் என்றே நினைக்கிறேன். நான் சொல்ல வருவது என்னவென்றால் குழந்தை அவர்களின் படைப்பின் நோக்கம் பாதியளவே நிறைவேறியிருக்கிறது என்பதுதான். இராவண காவியம்’ பற்றிய உங்களது கருத்துக்களை அறிய ஆவலாக இருக்கிறேன்….. இப்படிக்கு, பாலமுருகன், தஞ்சாவூர் அன்புள்ள பாலமுருகன், இப்படி புலவர் …\nTags: ‘இராவண காவியம்’, கம்பன், புலவர் குழந்தை\nவிஷ்ணுபுரம் விருதுவிழா பதிவுகள் 11 [குறைகள்]\nவிவேகானந்தர்,ராஜா ரவிவர்மா, நவீன ஓவியம்…\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 31\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-suriyaa-11-01-1733841.htm", "date_download": "2019-04-22T20:24:47Z", "digest": "sha1:D26Z67VUPAKDS74PT3WY4FRDSQEZK3EU", "length": 8482, "nlines": 120, "source_domain": "www.tamilstar.com", "title": "நான் நடிக்கவேண்டிய படத்தில் என்னுடைய போட்டி நடிகரா? – செம்ம கடுப்பில் சூர்யா - Suriyaa - சூர்யா | Tamilstar.com |", "raw_content": "\nநான் நடிக்கவேண்டிய படத்தில் என்னுடைய போட்டி நடிகரா – செம்ம கடுப்பில் சூர்யா\n‘காக்க காக்க’ என்ற ஸ்டைலிஷான படம் மூலம் சூர்யாவை அனைத்து ரசிகர்களிடமும் கொண்டு சேர்த்தவர் இயக்குனர் கௌதம் மேனன். அந்தப் படத்திற்குப் பிறகுதான் சூர்யாவுக்கென ரசிகர்கள் சேர்ந்தார்கள்.\nசூர்யாவை அந்தப் படத்தில் நாயகனாக்க பெரும் முயற்சி எடுத்தவர் ஜோதிகா. முதலில் தயங்கிய கௌதம் மேனன் பின்னர் அதற்கு சம்மதித்தார். படமும் வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்றது.\nதொடர்ந்து ‘வாரணம் ஆயிரம்’ படத்திலும் கௌதம் மேனன் – சூர்யா கூட்டணி நல்லதொரு வெற்றியைப் பெற்றது.\nஒரு கட்டத்தில் தன்னைப் பெரிய ஹீரோவாக நினைக்க ஆரம்பித்த சூர்யா, தன்னை மாற்றிய கௌதம் மேனனிடமே கதையில் ‘கரெக்ஷன்’ சொன்னதால், அவர்கள் ஆரம்பிப்பதாக இருந்த ‘துருவ நட்சத்திரம்’ படம் பூஜையுடன் நின்று போனது. சூர்யா, அதோடு விட்டிருந்தாலும் பரவாயில்லை. படத்திலிருந்து விலகியதற்கான விளக்கக் கடிதத்தை வெளியிட்டு கௌதம் மேனனை அசிங்கப்படுத்தினார். இதன் பின்னர் இந்தக் கூட்டணி வாய்ப்பேயில்லை என்ற நிலை உருவானது. இருந்தாலும் சிலரது விடாமுயற்சியில் மீண்டும் ‘துருவ நட்சத்திரம்’ படம் ஆரம்பமாகலாம் என்றார்கள்.\nஅவர்கள் சொன்னது போல் படம் ஆரம்பமாகிவிட்டது, ஆனால், கௌதம் மேனன் சூர்யாவை மாற்றிவிட்டு விக்ரமை ஹீரோவாக்கிவிட்டார். வேறு யாரை வைத்து இந்தப் படத்தை ஆரம்பித்திருந்தாலும் சூர்யா கண்டு கொண்டிருக்க மாட்டார்.\nஆனால், அவர் போட்டியாக நினைக்கும் விக்ரமை வைத்து கௌதம் மேனன் ஆரம்பித்திருப்பது சூர்யாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாம். கோலிவுட்டில் இந்த விவகாரம்தான் இப்போது ‘ஹாட் டாபிக்’ ஆக ஓடிக் கொண்டிருக்கிறது.\n▪ எஸ்.ஜே.சூர்யாவுடன் எல்லை மீறிய கவர்ச்சியில் நந்திதா\n▪ டப்பிங் பணிகளை தொடங்கிய நெஞ்சம் மறப்பதில்லை\n▪ மகள் தியாவுக��காக பைக் ஓட்டும் சூர்யா\n▪ சூர்யாவை மயக்கிய முணைந்த தலைவர்கள் \n▪ ஜெ.வை சந்தித்த சூர்யா குடும்பம்: களை கட்டப் போகும் நடிகர் கார்த்தியின் திருமணம்\n▪ ஏழைகளுக்கு உதவ மக்கள் இயக்கம் துவங்குவேன்: நடிகர் சூர்யா அறிவிப்பு\n• தர்பார் படத்தில் ரஜினிக்கு 2 வேடம்\n• சிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் தள்ளிப்போக இதுதான் காரணம்\n• முதல்முறையாக திரிஷா படத்திற்கு இசையமைக்கும் அனிருத்\n• சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம்\n• இலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\n• அசுரன் படம் குறித்த அனல்பறக்கும் அப்டேட் – அதுக்குள்ள இப்படியா\n• ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே\n• சிம்புவுக்கு எப்பதான் கல்யாணம் முதல்முறை ஓப்பனாக பேசிய டி.ஆர்\n• விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா\n• மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2016/05/02/", "date_download": "2019-04-22T20:08:20Z", "digest": "sha1:DRVXTIMQW3NI2DGWDJSKERIMS3WBVRN5", "length": 12408, "nlines": 149, "source_domain": "chittarkottai.com", "title": "2016 May 02 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஇரத்த அழுத்தத்தைக் குணமாக்கும் (Celery) செலரி\nபித்தப் பையில் கல் உண்டாவது ஏன்\nஉப்பு நீரில் குளித்தால் பறந்து போகும் மூட்டு வலி\nபருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nகாகாப் பழம் – பெர்ஸிமென் (Fuyu – Persimmon)\nகொடி இடைக்கு (எடை குறைய) இஞ்சிப் பால்..\nநேர்மை கொண்ட உள்ளம் – கதை\nஆணவம் அழிக்கப் பட்ட அந்த கணம்….\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்���ு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,638 முறை படிக்கப்பட்டுள்ளது\nபுனிதமான தொழிலாக இருந்த மருத்துவத் துறை இன்று பன்னாட்டு நிறுவனங்களின் கைக்குள் இருக்கிறது. சுயநல சக்திகள் அறிவியலை வைத்து மக்களை ஆட்டிப்படைத்து வருகின்றன. நிறுவனங்களின் நிதியுதவியுடன் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்வதால் இறுதியில் எது அறிவியல், எது அரசியல் என்று தெரியாமல் போய்விடுகிறது. உணவு அரசியல் இங்கிருந்துதான் தொடங்குகிறது.\nநம் மருத்துவர்களை மட்டும் குறைகூற முடியாது. அமெரிக்க இதய அமைப்பு (American Heart Association) குறைந்த கொழுப்பு உணவைப் பரிந்துரைக்கிறது. அதற்குப் பதிலாக . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nசிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை ஆரம்பம்\nகர்ப்பிணிக்கு சத்து – பீட்ரூட்\nசிறந்த வேலையை எட்டிப் பிடிக்கும் சூட்சுமங்கள்\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி.1\nஅதிகரிக்கும் ஒலி மாசு – தவிக்கும் கோவை மக்கள்\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி.3\nசர்க்கரை வியாதிக்கு எச்சில் பற்றாக்குறையே காரணம்\nசாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது \nதித்திக்கும் மாம்பழத்தின் சூப்பரான நன்மைகள்\nபாரன்சிக் சயின்ஸ் துறை உங்களை அழைக்கிறது\nசோனி நிறுவனம் உருவான கதை\nகடின உழைப்பிற்காகவே பிறந்து, மறைந்த டாக்டர் மைக்கேல்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.cococast.com/videocast/detail_web/uGsilgYDz7g", "date_download": "2019-04-22T19:58:22Z", "digest": "sha1:UT4BHDOFG465KBJ6SUYC5GY33MYVPXO4", "length": 2060, "nlines": 28, "source_domain": "www.cococast.com", "title": "Story of Periyaye Amman - YouTube - cast to TV - cococast.com", "raw_content": "\nசிவபுராணம், Sivapuranam, திருவாசகம், கேட்க கேட்க திகட்டாத குரலில், Thiruvasagam, shiva songs\nஇசக்கியம்மன் வரலாறு l Isakki amman story\nAngalamman History - அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் வரலாறு I Boomi Online TV I Exclusive\nபேரால் பெருத்த | பம்பை உடுக்கை பெரியாயி வர்ணிப்பு | Peraal Perutha\nஅளவிற்கு அதிகமாக பயமுறுத்தும் அற்புத அம்மன் | Scariest God Ever\nAngalamman Thalattu | அங்காளம்மன் தாலாட்டு | Aarathu Audio | ஆரத்தி ஆடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.tamil360newz.com/nethra-promo-video/", "date_download": "2019-04-22T20:34:29Z", "digest": "sha1:KLMPC5ICP5UMIEVIHS4D5TWDPVFRXE4B", "length": 5375, "nlines": 113, "source_domain": "www.tamil360newz.com", "title": "தெறி விஜய்யாக ரோபோ ஷங்கர்.! நேத்ரா ப்ரோமோ வீடியோ.! - tamil360newz", "raw_content": "\nHome Videos தெறி விஜய்யாக ரோபோ ஷங்கர்.\nதெறி விஜய்யாக ரோபோ ஷங்கர்.\nதெறி விஜய்யாக ரோபோ ஷங்கர்.\nPrevious articleதில்லுக்கு துட்டு 2 திரைவிமர்சனம்.\nNext articleதளபதி 63- யாராலையும் தொட கூட முடியாது கங்கணம் கட்டும் கதிர்.\nகௌதம் கார்த்தியின் அதிரடியில் தேவராட்டம் ட்ரைலர் இதோ.\nபெண்களை சூறையாடி கொலைகள் செய்யும் “ஆட்டோ ஷங்கர்” படத்தின் மிரட்டலான ட்ரைலர் இதோ.\nவிஷாலின் அதிரடியில் அயோக்யா பட ட்ரைலர் இதோ.\nபாவனா நடித்திருக்கும் 96 படத்தின் ரீமேக் ட்ரைலர் இதோ.\nசிவகார்த்திகேயனின் Mr.லோக்கல் படத்தில் இருந்து கலக்கலு Mr லோக்கலு பாடல்.\nகெத்தாக மிரட்டும் ராகவா லாரன்ஸ் காஞ்சனா 3 ப்ரோமோ வீடியோ.\nநட்பே துணை மொரட்டு சிங்கிள் – சிங்கிள் பசங்க வீடியோ பாடல்.\n“அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா” படத்தின் ட்ரைலர் இதோ.\nஆனி போய் ஆடி போய் ஆவணி வந்துச்சுன்னா அவன் டாப்பா வருவான் களவாணி 2 ட்ரெய்லர் இதோ.\n2 பீஸில் போஸ் கொடுத்த செக்க சிவந்த வானம் பட நடிகை.\nரம்யா மேடம் உங்களுக்கு புடவை கூட கட்ட தெரியல. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\nஇலங்கையில் வெடித்து சிதறிய வாகனம் நெஞ்சை பதறவைக்கும் காட்சி.\nகொல மாஸ் லுக்கில் அஜித். ரசிகர்கள் உருவாக்கிய ஃபேன்மேட் போஸ்டர் இதோ\nபிரபல மாஸ் நடிகரை இயக்கும் விஸ்வாசம் இயக்குனர் சிவா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMzMjk2MQ==/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81!-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-", "date_download": "2019-04-22T20:15:44Z", "digest": "sha1:ILG7V4AMHIP2HVEHHIXVLT7WJENZ5SO2", "length": 6028, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "அரசாங்கத்தின் திடீர் அறிவிப்பு! அதிர்ச்சியில் ரணில் தரப்பு?", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இலங்கை » TAMIL CNN\nபெரும்பான்மையை நிரூபிப்பதற்கான முயற்சிகளில் மஹிந்த – மைத்திரி தலைமையிலான புதிய அரசாங்கமும், ஐக்கிய தேசியக் கட்சியும் முயற்சித்து வருகின்ற நிலையில், எதிர்வரும் 14ஆம் திகதி நாடாளுமன்றம் கூடுகின்ற போதிலும் அன்றைய தினத்தில் ஜனாதிபதியின் கொள்கை உரை மட்டுமே இடம்பெறும் என்று ஸ்ரீலங்கா அரசாங்கம் திட்வட்டமாக அறிவித்துள்ளது. எதிர்வரும் 14ஆம் திகதியன்று எந்தவொரு பிரதமருக்கெதிரான பிரேரணையோ அல்லது பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதற்கான நிகழ்ச்சியோ ஒழுங்குப் பத்திரத்தில் இதுவரை சேர்க்கப்படவில்லை என்று சுதந்திரக்... The post அரசாங்கத்தின் திடீர் அறிவிப்பு அதிர்ச்சியில் ரணில் தரப்பு\nகுண்டுவெடிப்பு பலி எண்ணிக்கை 300ஐ தாண்டியது இலங்கையில் அவசரநிலை பிரகடனம்: அதிரடி நடவடிக்கை எடுக்க முப்படைகளுக்கு முழு அதிகாரம்\nஇறக்குமதியை உடனே நிறுத்துங்கள்; இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nகுண்டு வெடிப்பு: நாளை இலங்கை பார்லி. அவசர கூட்டம்\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் இழப்பீடு: இலங்கை அரசு அறிவிப்பு\nபிலிப்பைன்ஸ்: லுஸான் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது பாலியல் குற்றச்சாட்டு: அருண்ஜேட்லி கண்டனம்\nகேரளாவில் வாக்குப்பதிவு இயந்திரங்களை தூக்கி சென்ற பெண் ஆட்சியர்: பல்வேறு தரப்பினர் பாராட்டு\nஜெயலலிதா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nகாமசூத்ரா நடிகை திடீர் மரணம்: மாரடைப்பில் உயிர் பிரிந்தது\nவாக்கு எண்ணும் மையத்தில் நுழைந்த விவகாரம்: மேலும் 3 ஊழியர்கள் சஸ்பெண்ட்\n நிர்வாகிகளை குஷிப்படுத்த...அரசியல் கட்சியினர் ஏற்பாடு\nவெயிலின் உக்கிரத்தால் வெறிச்சோடும் கடற்கரை\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு கடலோர காவல் படை தீவிர ரோந்து\n குறுவை நடவு பணி மேற்கொள்ள விவசாயிகள்...போர்வெல்லின் நீர்மட்டம் சரிந்ததால் விரக்தி\nதேர்தல் விதிமீறல்: பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து 72 மணி நேரம் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai-list/tag/65268/%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%A9-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-22T20:37:18Z", "digest": "sha1:ASLSHCDEJCTRA3YEIUOAD2FA4W36YPLJ", "length": 5687, "nlines": 216, "source_domain": "eluthu.com", "title": "மௌன ராகம் கவிதைகள் | Kavithaigal", "raw_content": "\nமௌனராகத்தில் சத்தமாக என் காதல்\nநான் என்ன தவறு செய்தேன்\nஇவளும் தன்னை மாற்றிக் கொள்வாளா\nதனக்குப் பணம் செலவு செய்ய\nமௌன ராகம் கவிதை��ள் பட்டியல். List of Kavithaigal in Tamil.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/02/26014948/Fire-prevention-system-in-Palani-forest.vpf", "date_download": "2019-04-22T20:43:28Z", "digest": "sha1:QF2L2QMUE72JEROOVJWZTTBQOHSAEZ3O", "length": 10727, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Fire prevention system in Palani forest || காட்டுத்தீ ஏற்படாமல் தடுக்க பழனி வனப்பகுதியில் தீத்தடுப்பு கோடு அமைப்பு, வனச்சரகர் தகவல்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகாட்டுத்தீ ஏற்படாமல் தடுக்க பழனி வனப்பகுதியில் தீத்தடுப்பு கோடு அமைப்பு, வனச்சரகர் தகவல் + \"||\" + Fire prevention system in Palani forest\nகாட்டுத்தீ ஏற்படாமல் தடுக்க பழனி வனப்பகுதியில் தீத்தடுப்பு கோடு அமைப்பு, வனச்சரகர் தகவல்\nகாட்டுத்தீ ஏற்படாமல் தடுக்க பழனி வனப்பகுதியில் தீத்தடுப்பு கோடு அமைக்கப்பட்டுள்ளதாக பழனி வனச்சரகர் கணேஷ்ராம் தெரிவித்தார்.\nபழனி வனப்பகுதி 18 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவு கொண்டதாகும். இங்கு யானை, கடமான், புலி, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசிக்கின்றன. புலி, சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பழனி வனப்பகுதி கொடைக்கானல் வனச்சரணாலயத்துடன் இணைக்கப்பட்டு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது.\nவனச்சரகர் கணேஷ்ராம் தலைமையில் வனப்பாதுகாவலர்கள் வனப்பகுதியில் இரவு, பகல் நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதையும், வெளிநபர்கள் வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைவதையும் தடுத்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பழனி பகுதியில் மழைப்பொழிவு இல்லை. வெயிலின் தாக்கமும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதன் காரணமாக வனப்பகுதியில் உள்ள மரங்கள் காய்ந்து அவற்றின் இலைகள் உதிர்ந்து சருகுகளாக மாறி வருகின்றன. மரங்கள் காய்ந்திருப்பதாலும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும் பழனி வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட வாய்ப்புள்ளது.\nஇது குறித்து பழனி வனச்சரகர் கணேஷ்ராமிடம் கேட்ட போது, பழனி வனப்பகுதியில் 14 குழுக்கள் அமைக்கப்பட்ட�� பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பீட் அமைந்துள்ள பகுதியிலும் தற்போது தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் காட்டுத்தீ ஏற்படுவது தடுக்கப்படும் என்றார்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. கமுதி அருகே பயங்கரம் நடத்தையில் சந்தேகம்; மனைவியை வெட்டிக் கொன்ற தொழிலாளி\n2. சிதம்பரம் அருகே பெண், தீக்குளித்து தற்கொலை\n3. மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் இதயத்தை 12 வயது சிறுமிக்கு பொருத்தினர்\n4. கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை போலீசார் தீவிர விசாரணை\n5. வருமானவரி சோதனையில் ரூ.4 கோடி பறிமுதல் மந்திரி, காங். கூட்டணி வேட்பாளரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சிக்கியதால் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/category/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE/%E0%AE%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2019-04-22T20:24:09Z", "digest": "sha1:KRQ2JWZXRMV7QEKGV7IYU2ZKESV37PZF", "length": 30999, "nlines": 219, "source_domain": "chittarkottai.com", "title": "ஊற்றுக்கண் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nநீரிழிவிற்கு கட்டியம் கூறும் தோல் நோய்\nசர்க்கரை வியாதிக்கு எச்சில் பற்றாக்குறையே காரணம்\nஇளநீரில் இவ்வளவு மருத்துவ குணங்களா\nதொண்டையை பாதுகாக்க 10 வழிகள்\nஆலிம்சா முஸாபருக்கு கஞ்சி வாங்கிட்டு வரச் சொன்னாக\nமாற்றம் இல்லா முடிவுகள் – சிறுகதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதை���ள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,344 முறை படிக்கப்பட்டுள்ளது\nபெண்கள் கல்வி கற்று முன்னேறவேண்டும்; தற்சார்பு நிலையைப் பெறவேண்டும்; அவர்கள் வீட்டுச் சிறையில் நிரந்தரமாக அடைபட்டு சுமையாகிவிடக்கூடாது என்பதற்காகத் தொடர்ந்து எழுதுகிறீர்கள்; மேடையில் பேசுகிறீர்கள். நான் கூட உங்களது ஒரு பேச்சைக் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். ஆனால், என்னைப் போன்ற பல பெண்கள் சமுதாயத்தில் வாழ்க்கையின் பொருளே புரியாமல் வீடுகளுக்குள் புதைந்து கிடக்கும் அவலம் பற்றியெல்லாம் நீங்களோ அல்லது வேறு சமுதாய ஊழியர்களோ ஒரு வார்த்தை கூடப் பேசுவதோ, எழுதுவதோ இல்லையே, ஏன் நாங்கள் இருப்பது உங்களுக்குத் தெரியாதா\n. . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,863 முறை படிக்கப்பட்டுள்ளது\nஆலிம்சா முஸாபருக்கு கஞ்சி வாங்கிட்டு வரச் சொன்னாக\nஅது ஐம்பதுகளின் பின் பகுதி. கொழும்பு ஆலிம் அவர்களால் தொடங்கப்பட்ட உள்ளூர் மக்தப் மதரஸாவான (மார்க்கக் கல்விக்கூடம்) ‘மதரஸா மழ்ஹருஸ்ஸுஅதா’வில் ஓதிக் கொண்டிருந்த நேரம். தலைமை உஸ்தாத் மௌலானா மௌலவி அஹ்மது இப்ராஹிம் ஆலிம் பாகவி முதவ்வல் அவர்களின்முதுமைக் காலம். மாவட்ட ஜமாத்துல் உலமாவின் தலைவராக ஆயுள் முழுக்க இருந்தவர்கள்; “சேதுநாட்டின் தீன் முத்து ” என்ற சிறப்புப் பெயர் பெற்றவர்கள். “பெரிய ஆலிம்ஸா” என்ற செல்லப் பெயரால்தான் அனைவரும் அழைப்பர் அவர்களை\n. . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,981 முறை படிக்கப்பட்டுள்ளது\nஅந்தப் பள்ளிகூடத்துல எல்லாமே ஓசியா\nரொம்ப பிஸியான வேலை நேரம்\n“சார், அவரு ரொம்ப நேரமா காத்துக்கிட்டிருக்கிறார்…. ஏதோ பெர்ஸனலா பேசனுமாம் ” என்றார் உதவியாளர��.\nபெர்ஸனல் விசயம் என்பதால் கிளினிக்குக்குள் வர வைத்துப் பேசுவது அவ்வளவு மரியாதையாக இருக்காது.\n“ஒரு பத்து நிமிஷம் ஹால்ல இருக்கச் சொல்லு…. இந்தக் கேஸைப் பாத்துட்டு நானே ஹாலுக்கு வந்து சந்திக்கிறேன்” என்று சொல்லிவிட்டு வேலையைத் தொடர்ந்தேன்.\nஅதே போல கொஞ்ச நேரத்தில் பார்த்துக் கொண்டிருந்த கேஸை முடித்துவிட்டு அவரிடம் சென்றேன். அவர் என் ஊர்க்காரர்தான்…… . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,095 முறை படிக்கப்பட்டுள்ளது\n1987 – ல் சுறுசுறுப்பான எழுத்துலகப் பிரவேசம் . 89 -ல் வெளியூர்களிலிருந்து விழாக்களுக்கான அழைப்புகள் மாவட்டத்துக்குள் மட்டுமே விழாக்களில் கலந்து கொள்ள முடியும் என்ற தொழில்சார்ந்த சூழல் மாவட்டத்துக்குள் மட்டுமே விழாக்களில் கலந்து கொள்ள முடியும் என்ற தொழில்சார்ந்த சூழல் ஆனால் ஓர் எல்லையில் வெளிமாவட்டங்களுக்கும் சென்றாகவேண்டிய கட்டாயம் நேர்ந்தது. காரணம், விழாவுக்கு அழைத்தவர்கள் சமுதாய முன்னோடித் தலைவர்கள் அல்லது மிக நெருக்கமான வாசகர்கள்.\nசமுதாய விழாக்களில் மறக்க முடியாத அளவுக்கு மிகப் பெரிய கூட்டங்கள் கூடுவது தஞ்சை மாவட்டத்து பள்ளிவாசல் திறப்பு விழாக்களில்தான். எனக்குக் கிடைத்த அத்தகைய . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,959 முறை படிக்கப்பட்டுள்ளது\nஎண்பதுகளின் கடைசிப் பகுதி. கதாசிரியனாகி – அங்கீகாரமும் பெற்று பரவலான வாசகப் பரப்பை எட்டியிருந்த நேரம். ஒரு நாளைக்கு நான்கு ஐந்து வாசகர் கடிதங்களாவது வரும். சில இதழ்களில் இருந்து வாசகர் கடிதங்கள் கட்டுக் கட்டாகவும் வந்து சேரும். வாசகர் கடிதங்கள் எந்த அளவுக்கு ஓர் எழுத்தாளனுக்கு உந்துவிசையாக உதவ முடியும் என்பதை அனுபவப் பூர்வமாக அறிந்து கொண்டிருந்த நேரம் அது\nஆரம்பத்தில் கதைகளைப் பற்றி பாராட்டி எழுதிக்கொண்டிருந்த வாசகர்கள் ஒரு விசயத்தை ஒன்று சொன்னாற் போல . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,737 முறை படிக்கப்பட்டுள்ளது\nஆணவம் அழிக்கப் பட்ட அந்த கணம்….\n ஜனத்திரளின் அடர்த்தியில் வெப்பத்தின் தகிப்பு. பின்னால் வருபவர்களீன் உந்துதலில் முன்னால் செல்பவர்களுடன் மோதிக்கொண்டு எறும்பு ஊர்வதுபோல் நடைப் பயணம். இ���ுப்பில் ஒரு துண்டு. தலையில் சுமார் 10 -15 கிலோ எடைகொண்ட ஒரு பை. இரு கைகளையும் உயர்த்தி பையை உறுதியாகப் பிடித்துக் கொண்டதால் தான் கீழே விழுந்து விடுவதிலிருந்து காப்பாற்ற முடியும். கீழ்த்துண்டு மெல்ல அவிழ்ந்தால்கூட அதைக் கட்டிக்கொள்ள கையும் இல்லை. அதற்கு முண்டித் தள்ளும் கூட்டம் அவகாசமும் தரா . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,306 முறை படிக்கப்பட்டுள்ளது\n1965 – ஆம் வருடம். சென்னை லொயோலா கல்லூரியில் பி.யூ.சி. படித்துக் கொண்டிருந்தேன். காலை 11 மணிக்கு தாவரவியல் பாடம் நடந்து கொண்டிருந்தது. அலுவலகப் பியூன் என் வகுப்பறைக்கு வந்து என் பெயரைச் சொல்லி பிரின்ஸிபால் அழைப்பதாகப் பேராசிரியர் அவர்களிடம் சொன்னார். லொயோலா மிகவும் கண்டிப்பான கல்லூரி. கடுமையான ஒழுங்குக் கட்டுப்பாடுகள் லொயோலா மாணவர்களை “லொயோலோவின் அடிமைகள்” (ஸ்லேவ்ஸ் ஆஃப் லொயோலா) என்று பிற கல்லூரி மாணவர்கள் கேலி பேசுவதுண்டு. பிரின்ஸிபால் அறைக்கு அழைப்பு என்பது . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 5,110 முறை படிக்கப்பட்டுள்ளது\nதிருமணத்துக்கான எல்லா ஏற்பாடுகளும் செய்தாகிவிட்டது; திருமண நாளும் நெருங்கிவிட்டது. மணமகளின் அண்ணன் சில உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்துவிட்டு அஸர் தொழுகைக்காக ஒரு பள்ளியில் நுழைகிறான். அந்நகரின் அந்த மஹல்லாவில்தான் மணமகனின் வீடும் இருக்கிறது. தொழுது முடித்து, துஆ செய்துவிட்டுத் திரும்பும்போது முகத்துக்கெதிரில் மணமகனே நிற்கிறார்.ஸலாம் சொல்கிறார். பரஸ்பரம் கைகொடுத்துக் கொள்கிறார்கள். “உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்” என்கிறார் மணமகன்.\nஅவரது முகத்தில் தேங்கிக் கிடக்கும் சோகத்தை அவர் பெரும் முயற்சி செய்து பிரதிபலிக்கும் புன்னகையால் மறைத்துவிடமுடியவில்லை. பள்ளி . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,284 முறை படிக்கப்பட்டுள்ளது\nநெஞ்சைப் பிளந்த அந்தக் கொடூரம்\nராமநாதபுரம் பாரதி நகரின் பள்ளிவாசலுக்குப் பின் அந்த பங்களா வீடு உள்ளது.குறிப்பிட்ட அந்த நாள் முழுவதும் அந்த வீட்டைச் சுற்றி ஜனத்திரள்\nஅத்தனை பேரும் அழுகையும் கண்ணீருமாய் இருள் சூழ்ந்துவிட்ட நிலையிலும் ‘ஜனாஸா’வந்து சேரவில்லை. அப்பகுதியின் அத்தனை சமுதாயப் பிரமுகர்களும் சோகமே உருவாக நின்று அளவளாவிக்கொண்டு கடைசியாக அந்த இளைஞரின் ஜனாஸாவை – திருநெல்வேலியில் இறந்து போன அந்த குலக்கொழுந்தின் மரித்த உடலைச் சுமந்துவந்த வேன் வந்து சேர்ந்தது\nஆஜானுபாகுவான – அழகும் கம்பீரமும் – அறிவுத் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,333 முறை படிக்கப்பட்டுள்ளது\n“உங்களுடன் ஒரு நிமிடம் தனியாகப் பேசணும்”\nஅது 1994 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இறுதி வாரம் எனது முதல் ஐக்கிய அமீரகப் பயணத்தின் போது இரவு முழுக்க பல லேபர் கேம்ப்களுக்கு ஏற்பாட்டாளர்கள் அழைத்துச் சென்றனர். அப்போது நடுநிசி. ஒரு கேம்ப்பில் ஆவலுடன் இளவல்கள் காத்திருந்தனர். சுமார் ஒரு மணி நேரம் அவர்களுடன் உரையாடல் – உரை எனது முதல் ஐக்கிய அமீரகப் பயணத்தின் போது இரவு முழுக்க பல லேபர் கேம்ப்களுக்கு ஏற்பாட்டாளர்கள் அழைத்துச் சென்றனர். அப்போது நடுநிசி. ஒரு கேம்ப்பில் ஆவலுடன் இளவல்கள் காத்திருந்தனர். சுமார் ஒரு மணி நேரம் அவர்களுடன் உரையாடல் – உரை பிறகு அடுத்த நிகழ்ச்சிக்காக அவசரமாகப் புறப்பட்டுக் கொண்டிருந்தபோது 23 வயது மதிக்கத் தக்க ஓர் இளைஞர் சற்றே . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,736 முறை படிக்கப்பட்டுள்ளது\nநடுத்தர வயதுடைய இந்தக் குடும்பத்தலைவர்- பட்டதாரி- சவூதி, ஜித்தாவில் ஆயத்த ஆடைத் தொழில் செய்பவர் – மூன்று குழந்தைகளுக்குத் தந்தை – ஆரம்பக்கல்வி மட்டுமே படித்திருந்த தன் மனைவியிடம் ஒருநாள், “திடீரென்று நான் மௌத்தாயிட்டா நீ என்ன செய்வே” என்று கேட்க, பதறிப் போனார் மனைவி\n“ஏன் இப்படி அமங்கலமாப் பேசுறீங்க” என்று அவர் பாசத்துடன் கடிந்துகொள்ள, மனைவியை சமாதானப் படுத்திய அவர், மீண்டும் அதே கேள்வியைக் கேட்டார்\n“மௌத் மனிதனுக்கு எந்த நேரத்திலும் நேரலாம்… அதை . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,817 முறை படிக்கப்பட்டுள்ளது\nஉறவினர் ஒருவர். அவருக்கு நடுத்தர வயது. கனத்த குரல்\nகடைத்தெருவில் நடந்து கொண்டிருந்த என்னை கைதட்டி அழைத்தார்\n“என்னுடன் வா” என்று சுருக்கமாகச் சொன்னார்.\nசின்னப்பள்ளிவாசல் காம்பௌன்ட் சுவர்ப்பக்கம் செல்லும் வரை ஒன்றும் பேசவில்லை.\nசுவரில் கரியால் எழுதப்பட்டிருந்த ஒரு வாசகத்தைச் சுட்டிக்காட்டி, “இதை எழுதியது நீதானே\nஅது ஒரு கொச்சையான வாசகம்\nஆனால், அதற்கருகில் எழுதப்பட்டிருந்த ஒரு நாடக விளம்பரத்தைச் . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஅப்துல் கலாமோடு பொன்னான பொழுதுகள்- பொன்ராஜ்\nதனியார் பள்ளிகள் கல்விக் கட்டணம்\nகொள்கை ரீதியான பித்அத்கள் நமக்குள்\nகீரைக்காக மாடியில் முருங்கை வளர்ப்பு\nஷஃபான் மாதத்தை கண்ணியப் படுத்துவோம் – வீடியோ\nபத்மநாபசுவாமி கோயில் – மன்னர் காலத்தின் சுவிஸ் வங்கி\nபற்பசை (Toothpaste) உருவான வரலாறு,\nகர்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் மீன் சாப்பிட்டால்\n30க்கு மேல் திருமணம் = தாய்மையில் சிக்கல் \nமைக்ரோவேவ்… வெல்க்ரோ… இந்தக் கண்டுபிடிப்புகள் நமக்கு கிடைத்தது எப்படி தெரியுமா\nபித்தப் பையில் கல் உண்டாவது ஏன்\nஇஸ்லாம் கூறும் சகோதரத்துவம் (வீடியோ)\nசித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை முன்னுரை\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalakkaldreams.com/vennila-enum-thevathai-by-ananthi-part-9/", "date_download": "2019-04-22T20:32:37Z", "digest": "sha1:46HVF2DEVWIDEXNLCZXZQI7WMUWCI3R7", "length": 19953, "nlines": 215, "source_domain": "kalakkaldreams.com", "title": "வெண்ணிலா எனும் தேவதை - பாகம்-9 - No.1 Tamil Portal | Tamil Entertainment | Cinema News | Kalakkaldreams", "raw_content": "\nகனவுலகவாசி பாகம் – 1\nகனவுலகவாசி பாகம் – 1\nவிருதுக்கு மணிமகுடம் சூடும் எழுத்தாளர் யூசுப்\nதமிழீழம் சிவக்கிறது – அழித்து விடுங்கள்\nகனவுலகவாசி பாகம் – 1\nவிருதுக்கு மணிமகுடம் சூடும் எழுத்தாளர் யூசுப்\nதமிழீழம் சிவக்கிறது – அழித்து விடுங்கள்\nHome தினம் ஒரு கலக்கல்ஸ் தினம் ஒரு தொடர் வெண்ணிலா எனும் தேவதை – பாகம்-9\nவெண்ணிலா எனும் தேவதை – பாகம்-9\nஇதை சற்றும் எதிர் பார்க்காத வெண்ணிலா அதிர்ச்சியில் சட்டென கையை பின்னுக்கு இழுத்தாள். நிமிர்ந்து சத்யாவை கேள்வியுடன் நோக்கினாள். சத்யா புரிந்து கொண்டு பேச ஆரமித்தான்.\n“எனக்கு உன்னை பிடிக்கும் வெண்ணிலா. சின்ன வயதில் இருந்தே நீ வந்தாலே எனக்கு மனசு சந்தோசமா இருக்கும். ஆனா இது தான் காதல்னு புரிஞ்சது இந்த ரெண்டு வருசமா உன்னை பார்க்காம இருந்த போது தான். ஆனாலும் இது தான் காதலானு புரியல, நீ என்ன நினைக்கிறனும் எனக்கு தெரியாது. இன்னும் வயசு இருக்கு பக்குவம் ��ரனும் ரெண்டு பேருக்குமே. ஆனா நான் உன்னை காதலிக்கிறேன்னு மட்டும் நிச்சயமா சொல்வேன். வந்த அன்னைக்கே உன்னை பார்த்ததும் ஓடி வந்து உன் குண்டு கன்னத்தில் முத்தம் கொடுக்கனும்னு தோனுச்சு. சட்டுனு சுதாரிச்சுட்டேன். அதான் ஓடினேன் வீட்டுக்கு. இல்லைனா அசிங்கமா போயிருக்கும். வீட்டுக்கு போய் என்னை நினைச்சே எனக்கு குற்ற உணர்வு வந்துடுச்சு. என்னடா இப்படி ஒரு நினைப்பு நமக்கு ஏன் வந்துச்சுனு. உன்கிட்ட என்னோட விருப்பத்த சொல்லிட்டா இந்த ஏக்கம் மாறிடும்னு முடிவு பண்ணி சந்தர்பத்துக்காக வெய்ட் பண்ணினேன். இப்ப கிடைச்ச இந்த நேரத்தை வீணாக்க விரும்பல. அதான் சொல்லிட்டேன்”\nமனதில் இருந்த அனைத்தையும் சொன்ன திருப்தியில் அவள் கண்களையே பார்த்துக்கொண்டு நின்றான் அவளின் பதிலுக்காக. வெண்ணிலா அவன் சொன்ன அனைத்தையும் பொறுமையாக கேட்டாள். ஏனென்றால் அவள் மனதிலும் இது தானே ஓடியது. இருவருமே ஒன்றாகதான் சிந்தித்திருக்கிறோம் என்பதை நினைத்து சந்தோசப்பட்டாள். ஆனாலும் மனதில் சிறு தயக்கம் ஒத்துக்கொள்ள. உடனே பதில் சொன்னால் அத்தான் நம்மை தப்பா நினைச்சுடுவாரோ என நினைத்தாள்.\nசத்யாவை பார்த்து “நானும் இதே தான் நினைத்தேன். உங்க கிட்ட சொல்லனும்னு ஆனா நீங்களே சொல்லிட்டீங்க. மனசார நானும் உங்களதான் விரும்புறேன், நீங்க சொன்னதும் மிக சரியான விசயம் இன்னும் ரெண்டு பேருக்குமே வயசு இருக்கு, எனக்கும் படிக்கனும் டிகிரி வாங்கனும் பொண்ணுகளிலேயே நம்ம வம்சத்தில் நானும் தேவியும் தான் கலேஜ் போய் படிக்கப்போறோம்.. நீங்களும் ஒரு இன்ஜினியரா வரனும். நானும் டிகிரி முடிச்ச பிறகு இந்த விசயத்தை வீட்டில் சொல்லுவோம். அதுவரை யாருக்கும் தெரியவேண்டாம். எப்பவும் போல நாம இப்படியே இருக்கலாம்.” இருவரும் ஒரு தெளிவுக்கு வந்ததில் மகிழ்ச்சியடைந்தனர்.\nஅதன் பிறகு சத்யாவை நிமிர்ந்து பார்க்க நிறையவே வெட்கப்பட்டாள். அந்த வெட்கத்தை ரசித்துக் கொண்டே மறுபடியும் அவள் அருகில் வந்து கன்னத்தில் ஒரு முத்தமிட்டான். வெண்ணிலா பதட்டத்தில் சிலையாக நின்றுவிட்டாள் ஒரு நொடி. பின் சுதாரித்து “அத்தான் போதும் இனி இது போல பண்ணாதீங்க, யாரவது பார்த்தால் நம்மளை என்ன நினைப்பாங்க” “பாட்டியும் நம்மளை தப்பா நினைச்சுடுவாங்க வேண்டாம் சரியா” “பாட்டியும் நம்மளை தப்பா நினை���்சுடுவாங்க வேண்டாம் சரியா” என மிரட்டும் தொனியில் கூறினாள். தான் பண்ணிய தப்பை உணர்ந்தான் சத்யா உடனே வெண்ணிலாவிடம் மன்னிப்பும் கேட்டான்.\n“சாரி வெண்ணிலா இனி இப்படி நடக்காது. நீ வெட்கப்படும் போது உன்னோட சிரிக்கும் அந்த பெரிய கண்ணும் சிவந்த கன்னங்களும் அழகா இருந்தது. அதான் அடக்க முடியல முத்தம் கொடுத்துட்டேன். தண்டனையா நீ எத்தனை கொடுத்தாலும் வாங்கிக்குவேன் கணக்கெல்லாம் இல்ல ரெண்டு முத்தத்துக்கு இருபதா கூட கொடுக்கலாம் நோ அப்ஜக்சன் என ஸ்டைலாக தோளை குலுக்கினான்”. உடனே வெண்ணிலா இருபது என்ன அத்தான் முப்பதா தரேன் என பக்கத்தில் இருந்த முதல் நாள் தோட்டத்தில் இருந்து பறித்து வந்த முருங்கைகாயை எடுத்து அடிக்க வந்தாள். சத்யா அதை கவனிக்காமல் முத்தம் தான் தர போகிறாள் என நினைத்து அசால்டாக நின்றான் பக்கத்தில் வந்த பிறகு தான் கவனித்து விட்டு “ஆத்தாடி இவ்ளோ ரௌடியா இருக்காளே கல்யாணம் பண்றேனு வேற சொல்லித் தொலைச்சுட்டேனே” என பயந்தவன் போல பாசாங்கு செய்து விட்டு ஓடினான். இவளும் பின்னாடியே அடிப்பதுபோல் துரத்தினாள்.\nஅந்த நேரம் உள்ளே வந்த தேவி “ஆரமிச்சாச்சா உங்க சண்டைய ஆண்டவா இவங்க ரெண்டு பேர்கிட்ட இருந்து என்னை மட்டும் காப்பாத்துடா. எங்கண்ணனுக்கு மொட்டை போடுறேன்” என கூறினாள் இதை கவனித்த சத்யா\n“அடிப்பாவி கடைசி என் தலைல கை வைக்கிற நீயெல்லாம் ஒரு தங்கச்சியா பிசாசு, எரும அவ தான் இப்படினா இவ அதுக்கும் மேல இருக்காளே, இதில வெண்ணிலாவையும் கல்யாணம் பண்ணிகிட்டா ரெண்டு பேரும் என்னை ஒரு வழி ஆக்கிடுவாளுங்க போல”\nஅச்சோ இந்த அத்தான் லூசு மறந்து போய் உளறிட்டாரே தேவி என்ன நினைப்பாளோ.. என்ற பயத்தில் வெண்ணிலா திரு திருவென முழிக்க.. அப்பொழுது தான் தான் உளறியது அறிந்து சத்யாவும் நாக்கை கடித்துக்கொண்டு தனது தங்கையை ஸ்லோமோஷனில் திரும்பிப் பார்த்தான்..\n“ஆஹா கதை இப்படி போகுதா சொல்லியாச்சா ஒருத்தருக்கொருத்தர் யார் முதல்ல சொன்னது நீயா.. வெண்ணிலாவா. வெண்ணிலாவா தான் இருக்கும் அவதான் நேத்து நீ பேசலைனு அழுதா அவ தானே சொன்னா” என அண்ணனை பார்த்து கேட்டாள் தேவி.\n நான் தான் அவசரபட்டுட்டேனா கொஞ்சம் வெய்ட் பண்ணிருந்தா இவ வாயால லவ் பண்றேன் விசயத்த கேட்ருக்கலாமோ.. ச்சே மிஸ் பண்ணிட்டேனே..\n“அட அவசரபட்டுட்டயே லூசு அண்ணா ப்பே உன்னை பத்தி என்னனமோ நினைச்சேன் நீயும் இப்படிதான்னு நிருபிச்சுட்ட போடா”\nஇதை பார்த்துக் கொண்டிருந்த வெண்ணிலா “என்னடி அண்ணனும் தங்கச்சுயும் டிராமா பண்ணி என்னை ஓட்டுறீங்களா” என கேட்டுக்கொண்டே இருவரையும் அடிக்க துரத்தினாள்..\nமுந்தைய பகுதியை வாசிக்க இங்கே சொடுக்கவும்..\nஏரணம் – பாகம் – 3\nவெண்ணிலா எனும் தேவதை – பாகம்-14\nவெண்ணிலா எனும் தேவதை – பாகம்-13\nகனவுலகவாசி பாகம் – 1\nகலக்கல் ட்ரீம்ஸ் – செய்திகள் 29/1/2019\nவிருதுக்கு மணிமகுடம் சூடும் எழுத்தாளர் யூசுப்\nமேஷம் முதல் கன்னி ராசிவரை ஆவணி மாத பலன்கள்\nவெண்ணிலா எனும் தேவதை – பாகம் – 1\nவெண்ணிலா எனும் தேவதை பாகம்-5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://riyadhtntj.net/category/branches/faizalya/", "date_download": "2019-04-22T20:11:33Z", "digest": "sha1:X24C7GJEAWB4F3CLLM6OSCPBG65MR6WN", "length": 8930, "nlines": 230, "source_domain": "riyadhtntj.net", "title": "ஃபைசல்யா – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் | ரியாத் மண்டலம்", "raw_content": "\nஅநாதை இல்லம் – சிறுவர்களுக்கு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் | ரியாத் மண்டலம் ரியாத் மண்டலத்தின் அதிகாரபூர்வ இணைய தளம்\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nHome / கிளைகள் / ஃபைசல்யா\nமணமகன் தேவை – லெப்பைக்குடிகாடு April 15, 2019\nமணமகன் தேவை – சென்னை April 15, 2019\nமணமகள் தேவை – விருதுநகர் April 9, 2019\nமணமகள் தேவை – விழுப்புரம் April 9, 2019\nதமிழகத்தில் ஷாபான் மாதம் ஆரம்பம் – 2019 April 8, 2019\nஇஸ்லாமிய மார்க்க விளக்க நூல்களின் தொகுப்பு\nதிருக்குர்ஆன் தமிழாக்கம் ஆடியோ வடிவில் (MP3)\nதிருக்குர்ஆன் தமிழாக்கம் – MP3\n94. அஷ்ஷரஹ் (அல் இன்ஷிராஹ்)\nDesigned by TNTJ ரியாத் மண்டலம்\n© Copyright 2019, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் | ரியாத் மண்டலம் All Rights Reserved", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil360newz.com/viswasam-movie-ajith-name/", "date_download": "2019-04-22T20:35:08Z", "digest": "sha1:M4TQZHM57NXGNR7W5JO6JU4DVKBQ7NPT", "length": 7134, "nlines": 123, "source_domain": "www.tamil360newz.com", "title": "‘விஸ்வாசம்’ படத்தில் தல அஜித்தின் பெயர் இதுதான்.. லீக் ஆன தகவல் - tamil360newz", "raw_content": "\nHome Cinema News ‘விஸ்வாசம்’ படத்தில் தல அஜித்தின் பெயர் இதுதான்.. லீக் ஆன தகவல்\n‘விஸ்வாசம்’ படத்தில் தல அஜித்தின் பெயர் இதுதான்.. லீக் ஆன தகவல்\n‘விஸ்வாசம்’ படத்தில் தல அஜித்தின் பெயர் இதுதான்.. லீக் ஆன தகவல்\nதற்போது அஜித் நடித்துவரும் விஸ்வாசம் படம் தல ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ளது. சமீபத்தில் கூட சில ���ூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.\nஇந்நிலையில் ரசிகர்களுக்கு மற்றொரு கொண்டாட்டமான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. விஸ்வாசம் படத்தில் அஜித் ‘தூக்கு’ துரை என்ற கேரக்டரில் நடித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\nசிவா இயக்கத்தில் ‘வீரம்’ படத்தில் விநாயகம், ‘வேதாளம்’ படத்தில் கணேஷ், ‘விவேகம்’ படத்தில் ஏகே என்ற வரிசையில் தற்போது ‘தூக்கு’ துரை என்ற பெயர் வித்யாசமாக இருப்பதாக ரசிகர்கள் பேசிவருகின்றனர்.\nதல இரண்டு ரோலில் நடிப்பதால் இரணடாவது கேரக்டர் பெயர் என்னவாக இருக்கும் என்பது பற்றிய தகவல் எதுவும் வரவில்லை.\nPrevious articleநான் அடிப்பேன்னு முதல்வரே பயப்படுகிறார்: கருணாஸ் சர்ச்சை பேச்சு\nNext articleசூர்யாவின் அடுத்த படத்தின் தலைப்பு இதுதான்.\n2 பீஸில் போஸ் கொடுத்த செக்க சிவந்த வானம் பட நடிகை.\nகொல மாஸ் லுக்கில் அஜித். ரசிகர்கள் உருவாக்கிய ஃபேன்மேட் போஸ்டர் இதோ\n கெத்தாக ஷாப்பிங் வந்த விஜய் வைரலாகும் புகைப்படம்\nவிஜய் சேதுபதியுடன் இணையும் ஸ்ருதிஹாசன்.\n2 மணிநேரத்தில் மாபெரும் சாதனையை நிகழ்த்திய Avengers End Game.\nஷங்கர் 25வது ஆண்டு – பிரமாண்ட ஏற்ப்பாடு செய்த இயக்குனர்கள்\nகாமசூத்ரா 3டி பட நடிகை திடீர் மரணம்.\nவாவ் நம்ம டப்ஸ்மாஷ் மிருணாளியா இது. சும்மா கலக்குறாங்களே வைரலாகும் புகைப்படம்\nமெட்ராஸ் படத்தில் முதலில் இவர்தான் நடிக்க இருந்தது.\n2 பீஸில் போஸ் கொடுத்த செக்க சிவந்த வானம் பட நடிகை.\nரம்யா மேடம் உங்களுக்கு புடவை கூட கட்ட தெரியல. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\nஇலங்கையில் வெடித்து சிதறிய வாகனம் நெஞ்சை பதறவைக்கும் காட்சி.\nகொல மாஸ் லுக்கில் அஜித். ரசிகர்கள் உருவாக்கிய ஃபேன்மேட் போஸ்டர் இதோ\nபிரபல மாஸ் நடிகரை இயக்கும் விஸ்வாசம் இயக்குனர் சிவா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/10/17/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/20524/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-8-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88-32-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-04-22T20:07:33Z", "digest": "sha1:VP3M6QL6U3HQLCU5DPZ5HI6YAWWIRT24", "length": 11742, "nlines": 162, "source_domain": "www.thinakaran.lk", "title": "நாமல் உள்ளிட்ட 8 பேருக்கு பிணை; 32 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு | தினகரன்", "raw_content": "\nHome ���ாமல் உள்ளிட்ட 8 பேருக்கு பிணை; 32 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு\nநாமல் உள்ளிட்ட 8 பேருக்கு பிணை; 32 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு\nபிரசன்ன ரணவீர எம்.பி. உள்ளிட்ட 32 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு\nஅம்பாந்தோட்டையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்‌ஷ, டி.வி. ஷானக, தென் மாகாணசபை உறுப்பினர் சம்பத் அதுகோரள உள்ளிட்ட 08 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.\nகடந்த ஒக்டோபர் 06 ஆம் திகதி, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் அம்பாந்தோட்டையிலுள்ள இந்திய துணை தூதரகத்தின் முன்னால் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு இன்று (16) வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டது.\nகுறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 40 பேரில் 8 பேர் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டதோடு பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர, மாகாண சபை உறுப்பினர் உபாலி கொடிகார, மேஜர் அஜித் பிரசன்ன உள்ளிட்ட 32 பேருக்கு எதிர்வரும் ஒக்டோபர் 30 வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த நபர்கள் இன்று (16) ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே நீதவான் இவ்வுத்தரவை வழங்கினார்.\nமத்தள விமான நிலையத்தை இந்தியாவிற்கு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து குறித்த ஆர்ப்பாட்டம் முற்கொள்ளப்பட்டிருந்தது, இவ்வார்ப்பட்டத்திற்கு நீதிமன்றத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇதனையடுத்து, கடந்த 10 ஆம் திகதி, வாக்கு மூலம் வழங்குவதற்காக அம்பாந்தோட்டை பொலிஸ் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்‌ஷ, பிரசன்ன ரணவீர, டி.வி. ஷானக ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உபாலி கொடிகார, சம்பத் அதுகோரள ஆகிய மாகாண சபை உறுப்பினர்கள், தாய்நாட்டுக்கான இராணுவ அமைப்பின் இணைப்பாளர் ஓய்வு பெற்ற மேஜர் அஜித் பிரசன்ன ஆகியோரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகுண்டுடன் வேன் வெடிக்க வைப்பு; புறக்கோட்டையில் 87 டெட்டனேட்டர்கள்\nகொட்டாஞ்சேனை, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திற்கு அருகில்...\nநாளை துக்க தினம்; ஜனாதிபதி விசாரணை குழு நியமனம்\nநாளை (23) தேசிய துக்க தினமாக ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது....\nநீரில் விஷம்; வதந்திகளை நம்ப வேண்டாம்\nநீருடன் விஷம் கலந்திருப்பதாக தெரிவிக்கப்படும் செய்தியில் எவ்வித உண்மையும்...\nஇன்று இரவு 8 மணி முதல் மீண்டும் ஊரடங்கு\nஇன்று (22) இரவு 8.00 மணி முதல், நாளை (23) அதிகாலை 4.00 மணி வரை மீண்டும்...\nமறு அறிவித்தல் வரை ஷங்ரி லா மூடப்பட்டது\nஷங்ரி லா ஹோட்டலை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது....\nT56 வகை துப்பாக்கிகளுக்கான ரவைகள் மீட்பு\nதியத்தலாவ, கஹகொல்ல பிரதேசத்தில் விமானப்படையினர் மேற்கொண்ட விசேட சோதனை...\nஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கின்றது\nநாட்டில் இடம் பெற்ற மனிதாபிமானமற்ற தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதாக...\n24 பேரிடம் CID விசாரணை\nநாடு முழுவதும் நேற்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் 24 சந்தேக...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/news/332-2016-12-27-08-39-09", "date_download": "2019-04-22T20:54:29Z", "digest": "sha1:6NLQIRQP5J3V4RQPSA7F2QR6VTYKDJEY", "length": 7031, "nlines": 129, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "மொட்ட சிவா கெட்ட சிவா.", "raw_content": "\nமொட்ட சிவா கெட்ட சிவா.\nலாரன்ஸ் நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர். இவர் நடிப்பில் விரைவில் வெளிவர இருந்த படம் மொட்ட சிவா கெட்ட சிவா.\nஇப்படத்தை ஆர்.பி.சௌத்ரி மற்றும் வேந்தர் மூவிஸ் மதன் இருவரும் இணைந்து தயாரித்தனர்.\nஆனால், மதன் ஒரு சில பிரச்சனைகளால் சிறைக்கு சென்றுள்ளார், இதனால் படம் ரிலிஸ் செய்ய முடியாமல் நிற்கின்றது.\nஇதற்காக எந்த பிரச்சனையும் இல்லாமல் படத்தை ரிலிஸ் செய்ய உதவுமாறு சென்னை போலிஸ் கமிஷனரிடம் லாரன்ஸ் மற்றும் சௌத்ரி பேசியுள்ளனர்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அப��நாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/04/08/urn.html", "date_download": "2019-04-22T20:00:12Z", "digest": "sha1:YP5ASE2CUKY33C4EMEZCUJLSG3EXJIKN", "length": 12769, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேனி அருகே முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு | Ancient clay potteries unearthed in TN village - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லி கிழக்கில் கவுதம் கம்பீர் பாஜக சார்பாக போட்டி\n3 hrs ago மதுரையில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை.. காஜிமார் தெருவில் பரபரப்பு\n3 hrs ago ஒரு காலத்தில் டெல்லி கேப்டன்.. இப்போது வேட்பாளர்.. டெல்லி கிழக்கில் பாஜக சார்பாக கம்பீர் போட்டி\n4 hrs ago பாபர் மசூதியை நான்தான் இடித்தேன்.. பாஜக வேட்பாளர் சாத்வியின் கருத்தால் சர்ச்சை.. எப்ஐஆர் பாய்கிறது\n4 hrs ago நாமக்கலில் மருத்துவமனையின் சுவர் இடிந்து விழுந்து விபத்து.. 2 பேர் பலியான பரிதாபம்\nSports நிச்சயமா சொல்றேன்.. மற்ற அணிகளுக்கு தோனி தான் சிம்ம சொப்பனம்.. புகழும் அந்த முன்னாள் வீரர்\nFinance 6 புதிய விமானங்களை களம் இறக்கும் இண்டிகோ..\nAutomobiles பைக் விலையில் கிடைக்கும் மைக்ரோ காரின் எல்பிஜி வேரியண்ட் அறிமுகம் எப்போது...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் சரியான சாப்பாட்டு ராமனாக இருப்பார்களாம்.. உங்க ராசியும் இதுல இருக்கா\nMovies அஜித் இல்ல சூர்யாவை இயக்கும் சிவா #Suriya39\nTechnology அசத்தலான ரியல்மி 3 ப்ரோ மற்றும் ரியல்மி சி2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nTravel லாச்சென் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அ��்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nதேனி அருகே முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு\nதேனி அருகே 1ஆம் மற்றும் 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முதுமக்கள் தாழிகள் உள்ளிட்டஏராளமான மட்பாண்டங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.\nமதுரை மாவட்டத்தின் சுற்றுப் பகுதிகளில் அவ்வப்போது முதுமக்கள் தாழிகள் பூமிக்கு அடியிலிருந்துகண்டெடுக்கப்படுவது வழக்கம்.\nஅதன்படி தேனி மாவட்டம் நாராயணதேவன்பட்டியில் நிலத்தைத் தோண்டிக் கொண்டிருந்தபோதுஏராளமான பழங்காலத்தைச் சேர்ந்த மட்பாண்டங்கள் கிடைத்தன.\nஇந்தத் தகவல் கிடைத்ததும் மதுரை அருங்காட்சியக அதிகாரிகள் நாராயணதேவன்பட்டிக்குவிரைந்தனர். கறுப்பு மற்றும் சிகப்பு நிறங்களில் உள்ள மட்பாண்டங்கள் தவிர சில முதுமக்கள்தாழிகளும் கண்டெடுக்கப்பட்டன.\nஇந்த முதுமக்கள் தாழிகள் சுமார் 3 மீட்டர் உயரமும் 5 மீட்டர் சுற்றளவும் கொண்டவையாக இருந்தன.வயதானவர்கள் சாகக் கிடக்கும்போது அவர்களை இந்தத் தாழியில் உட்கார வைத்து மூடி மண்ணில்புதைத்து விடுவது அந்தக் கால கிராம மக்களின் வழக்கம்.\nஇதுபோன்ற இரண்டு தாழிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் மதுரை மாவட்டம் திருமங்கலம்அருகே பூமியிலிருந்து கண்டெடுக்கப்பட்டன என்பது நினைவிருக்கலாம்.\nதற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள தாழிகள் மற்றும் மட்பாண்டங்கள் அனைத்தும் மதுரைஅருங்காட்சியகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டன. இவை அனைத்தும் 1ம் மற்றும் 2ம்நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று தெரிய வந்துள்ளது. அந்தக் கால பாண்டிய அரசைச் சேர்ந்தவைஇவை என்றும் கூறப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/World/24110-.html", "date_download": "2019-04-22T20:29:32Z", "digest": "sha1:YLGP56ICAFD6IDGKUW55HUJXC5YITWJ3", "length": 7964, "nlines": 109, "source_domain": "www.kamadenu.in", "title": "ஆப்கனில் தலிபான்கள் பயங்கர தாக்குதல்: பாதுகாப்புப் படையினர் பலர் பலி | ஆப்கனில் தலிபான்கள் பயங்கர தாக்குதல்: பாதுகாப்புப் படையினர் பலர் பலி", "raw_content": "\nஆப்கனில் தலிபான்கள் பயங்கர தாக்குதல்: பாதுகாப்புப் படையினர் பலர் பலி\nஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு இடையே நடந்த பயங்கர மோதலில் பாதுகாப்புப் படையினர் தர��்பில் பலர் பலியாகியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிகின்றன.\nஇதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ ஆப்கானின் மேற்கு பகுதி மாகாணமான பத்கிஸ் மாகாணத்தில் தலிபான்கள் அந்நாட்டு பாதுகாப்பு படையினருக்கு எதிராக நடந்த பயங்கர தாக்குதலில் ஆப்கன் படையில் பலர் பலியாகி உள்ளனர். பாலா முர்கஃப் மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களாக பலத்த சண்டை நடந்து வருகிறது” என்று கூறியுள்ளனர்.\nஇந்த நிலையில் இந்தத் தாக்குதலில் தலிபான்கள் 30 பேர் பலியானதாக ஆப்கன் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆப்கானிஸ்தானில் அரசுப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அரசுப் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்கக் கூட்டுப் படையும் அங்கு முகாமிட்டுள்ளது.\nகடந்த ஆண்டு தொடக்கத்தில் தலிபான் அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப் படைத் தீவிரவாதி தலைநகர் காபூலில் வெடிகுண்டுகள் நிரப்பிய ஆம்புலன்ஸை வெடிக்கச் செய்ததில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.\nஅண்மைக்காலமாக பாதுகாப்பு படையினருக்கு எதிராக தலிபான்களின் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றனர்.\nகடந்த மூன்று வருடங்களில் தலிபான்களின் ஆதிக்கம் ஆப்கானிஸ்தானில் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.\nஉலகக் கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு\nஆப்கன் படைகள் 5-வது நாளாக தலிபான்களுடன் கடும் சண்டை\nஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல்; 10 குழந்தைகள் பலி: ஐ.நா.\nஆப்கானில் விவசாயிகள் கொண்டாட்டத்தில் குண்டுவெடிப்பு: 2 பேர் பலி\nபாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் தகர்ப்பு: இந்தியாவுக்கு ஆப்கானிஸ்தான் பாராட்டு\n4 பந்துகளில் 4 விக்கெட்: அயர்லாந்தை அலறவிட்ட ரஷித் கான்: டி20 தொடரை அபாரமாக வென்றது ஆப்கானிஸ்தான்\nஆப்கனில் தலிபான்கள் பயங்கர தாக்குதல்: பாதுகாப்புப் படையினர் பலர் பலி\n3 முக்கிய திட்டங்களால் மோடிக்கு அமோக ஆதரவு- கருத்துக்கணிப்பில் புதிய தகவல்\nவரலாற்றில் இதுவரை இல்லாத தொகை: மனைவிக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் கோடி கொடுத்து விவாகரத்து பெறும் அமேசான் நிறுவனர்\nபிரச்சாரத்தின் போது தேம்பி தேம்பி அழுத அதிமுக வேட்பாளர்: அழாதீங்க என தேற்றிய பெண் குரல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Temples/2018/09/18104214/1192036/kodiamman-temple.vpf", "date_download": "2019-04-22T20:50:41Z", "digest": "sha1:S6HHFCI7OES6434WKAGPKNAFQMAF3T4B", "length": 20752, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "கோடி நலம் தரும் கோடியம்மன் கோவில் || kodiamman temple", "raw_content": "\nசென்னை 23-04-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகோடி நலம் தரும் கோடியம்மன் கோவில்\nபதிவு: செப்டம்பர் 18, 2018 10:42\nதஞ்சையின் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் திருவையாறு செல்லும் வழித்தடத்தில் அமைந்துள்ளது தான் கோடியம்மன் கோவில்.\nதஞ்சையின் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் திருவையாறு செல்லும் வழித்தடத்தில் அமைந்துள்ளது தான் கோடியம்மன் கோவில்.\nதஞ்சையின் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் வடக்காக, கும்பகோணம்- திருவையாறு செல்லும் வழித்தடத்தில் அமைந்துள்ளது தான் கோடியம்மன் கோவில். வடகிழக்காக ஈசானிய மூலையில் அம்பிகை அமர்ந்திருப்பது சிறப்பாகக் கருதப்படுகிறது. ஆலயத்தின் அருகே வெண்ணாறு பாய்ந்து கொண்டிருக்கிறது.\nமுன்னொரு காலத்தில் சோலைகள் சூழ்ந்த, அழகாபுரி என்னும் தஞ்சையில் பராசரர் என்ற முனிவர் தவம் இயற்றிக் கொண்டிருந்தார். அப்போது தாரகன், தஞ்சகன் என்ற அரக்கர்கள் முனிவரின் தவத்துக்கு இடையூறு செய்து கொண்டி ருந்தனர். அரக்கர்கள் இருவரும் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளிடம் வரம் பெற்றிருந்த காரணத்தால், அவர்களை அழிக்க முடியாது என்று கருதிய முனிவரும் தேவர்களும், அன்னை பராசக்தியிடம் சரணடைந்தனர்.\nதஞ்சபுரீஸ்வரர் என்னும் சிவாலயத்தில் மேற்கு நோக்கிய ஈஸ்வரனும், தெற்கு நோக்கிய ஆனந்தவல்லி என்ற அம்பிகை யும் வீற்றிருப்பதைக் கண்டு, அந்த அன்னையிடம் தங்களைக் காத்தருளும்படி வேண்டி நின்றனர். இதையடுத்து ஆனந் தவல்லி விஸ்வரூபம் எடுத்து, கோடி உருவங்களாக மாறி போர்க்கோலம் பூண்டு, அரக்கர்களை வதம் செய்தாள். அன்னை கோடி உருவம் பெற்றதால், ‘கோடியம்மன்’ என்ற பெயர் ஏற்பட்டது. அன்னையால் வதம் செய்யப்பட்ட தஞ்சகன் என்ற அரக்கன், இறக்கும் தருவாயில் வேண்டிக் கொண்டபடி, தஞ்சன் ஊர் என்பதே ‘தஞ்சாவூர்’ ஆன தாக வரலாறு கூறுகிறது.\nஇந்த ஆலயத்திற்கு ராஜகோபுரம் இல்லை. தோரண வாயிலைக் கடந்து உள்ளே சென்றால், விநாயகரும், பாலமுருகனும் இருபுறமும் காட்சி தருகின்றனர். கோவிலுக்கு முன்பு காவல் தெய்வமான மதுரை வீரன் ஒரு சன்னிதியிலு��், அய்யனார் பூரணம், பொற்கொடி ஆகிய கிராம தேவதைகள் மற்றொரு சன்னிதியிலும் கிழக்கு பார்த்து வீற்றிருக்கின்றனர். பலிபீடமும், அதன் அருகே நந்தியும் உள்ளது. இத்தல அன்னை சிவசக்தி சொரூபம் என்பதால் நந்தி வாகனமாக இருக்கிறது.\nமகா மண்டபத்தின் உட்புறம், அரக்கர்களை அழிக்க அம்பாள் எடுத்த அவதாரமும், போர் நிகழ்வுகளும் அழகிய வண்ணங்களில் ஓவியமாக தீட்டப்பட்டு கண்களைக் கவருகின்றன.\nதுவார சக்திகள் இருபுறமும் நிற்க, அர்த்த மண்டபத்தில் விநாயகரும், பச்சைக்காளியும், பவளக்காளியும் இரு புறங்களிலும் கற்சிலைகளாக காட்சி தருகின்றனர். அபிஷேகம் என்றால் இவர்களுக்குத் தான். உள்ளே கோடியம்மன் ‘வெற்றி தேவதை’யாக அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள். வன்னி மரத்தினை பீடமாகக் கொண்டு, முழுவதும் சுதையினால் ஆன அன்னை, சிவப்புத் திருமுகம் காட்டி திரிசூலத்தைக் கீழே பாய்ச்சிய படி எட்டு கரங்களுடன் அருள்மழை பொழிகிறாள்.\nதிருமணத் தடை நீங்கவும், மகப்பேறு கிடைக்கவும் பெண்கள் இத்தல அன்னையை வழிபாடு செய்கிறார்கள். மேலும் சாலை ஓரமாக இருப்பதால் வாகன ஓட்டிகளின் காவல் தெய்வமாகவும் இந்த அன்னை விளங்குகிறாள். கண் திருஷ்டி விலகவும், பகை வெல்லவும், வறுமை நீங்கவும் கண்கண்ட தெய்வமாக கோடியம் மனைக் கும்பிடுகிறார்கள்.\nதேவியைத் தரிசித்து விட்டு பிரகாரம் வலம் வரும்போது, தென் கிழக்குப் பகுதியில் கணபதி, சிவன், சிவதுர்க்கை, விஷ்ணுதுர்க்கை, கால பைரவர் ஆகிய மூர்த்தங்கள் உள்ளன.\nஇயற்கையிலேயே பசுமை வண்ணத்தில் பச்சைக் காளியாக இருக்கும் பராசக்தி, அரக்கனை அழிக்கப் புறப்பட்டபோது, கோபத்தின் காரணமாக சிவப்பு நிற பவளக் காளியாக மாறினாள். எனவே இந்த ஆலயத்தில் நடைபெறும் பச்சைக்காளி - பவளக்காளி விழா இத்தலத்தின் தனிச்சிறப்பு.\nதஞ்சைப் பெருவுடையார் கோவிலின் சித்திரைத் திருவிழாவிற்கு 15 நாட்களுக்கு முன்பாக, கோடியம்மன் கோவிலில் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.\nஅப்போது முதல் திங்கட்கிழமை ‘அய்யனார் காப்பு’ என்றும், செவ்வாய் ‘அம்மன் முதல் காப்பு’ என்றும், அதற்கடுத்த செவ்வாய் ‘அம்மன் இரண்டாம் காப்பு’ என்றும் சொல்லப்படுகிறது.\nஇந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nஅம்மன் கோவில் | க���வில் |\n2019 ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் பிரிவில் இந்தியா சார்பில் கோமதி மாரிமுத்து தங்கம் வென்றார்\nஐபிஎல் போட்டி: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அபார வெற்றி\nரகானே சதத்தால் டெல்லிக்கு 192 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்\nடெல்லிக்கு எதிராக ரகானே அதிரடி சதம்\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த இந்தியர்கள் எண்ணிக்கை 8 ஆக உயர்வு\nராஜஸ்தானுக்கு எதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nஐபிஎல்: இறுதிப் போட்டி சென்னையில் இருந்து ஐதராபாத்துக்கு மாற்றம்\nகலியுகவரதராஜப் பெருமாள் திருக்கோவில் - அரியலூர்\nபிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோவில் - தஞ்சாவூர்\nமன அமைதி தரும் மணப்புள்ளி பகவதி அம்மன் கோவில்\nதுன்பங்கள் அகற்றும் பழஞ்சிறை தேவி கோவில்\nகுறைகளை நீக்கும் கூவாகம் கூத்தாண்டவர் கோவில்\nஇலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\nஎன் ரசிகர் என்றால் இதை செய்யுங்கள் - ராகவா லாரன்ஸ் கோரிக்கை\nஇந்தியா எச்சரிக்கை விடுத்தும் அலட்சியமாக இருந்துவிட்டோம் - பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வேதனை\n19-வது ஓவரில் ஒரு ரன்னுக்கு ஓடாதது ஏன்\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் - இன்று கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா\nஇலங்கையில் 8-வதாக மற்றொரு இடத்தில் குண்டுவெடிப்பு - நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு\nஇலங்கையில் தேவாலயங்கள், ஓட்டல்களில் குண்டு வெடிப்பு: 185 பேர் பலி\nசிம்பு - கவுதம் கார்த்திக் இணையும் புதிய படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nரஜினியின் அடுத்த 3 படங்கள்\nபிரிட்டன் குடியுரிமை விவகாரம் - அமேதியில் ராகுல் காந்தியின் வேட்புமனு பரிசீலனை ஒத்திவைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20206293", "date_download": "2019-04-22T20:08:22Z", "digest": "sha1:CF6JDVZELSJEUOZH7FAERDFTYZSYNEPX", "length": 44361, "nlines": 759, "source_domain": "old.thinnai.com", "title": "மகாராஜாவின் இசை | திண்ணை", "raw_content": "\nதிருமணமான ஆரம்பநாட்களில் வீட்டுப்பொருட்கள் வாங்கவே எங்களுக்கு சேமிப்பு சாியாக இருந்தது. காதல்மணமானதனால் சீர் எதுவும் கிடைக்கவில்லை .மேலும் அப்போது ஒற்றைச்சம்பளம் .ஓரளவு சுதாா��த்தபோது அருண்மொழி நங்கை ஒரு டேப் ாிகார்டர் வாங்கவேண்டுமென ஆசைப்பட்டாள். அவளுக்கு தஞ்சைப் பகுதி காற்று வாக்கினால் கர்நாடக சங்கீத ஆர்வம் உண்டு. இந்தியா டுடே உத்வி ஆசிாியர் நண்பர் அரவிந்தன் [இப்போது உலகத்தமிழ் இணையதளம் ]வந்து இசையைப்பற்றிபேசிப்பேசி அவள் ஆர்வத்தினை தூண்டிவிட்டு போனார் .எனக்கு அந்த ஓசையே ஆகாது . தனி அறையில் பாட்டு கேட்பேன் , ஒலியை முடிந்தவரை குறைத்து வைப்பேன் என அருண்மொழி சொன்னாள் .\nபாட்டெல்லாம் வாங்கியது அரவிந்தனின் சிபாாிசின்படி . நான் அவ்வொலியை கூடுமான வரை செவிப்பக்கமாக வர விடாமல் பார்த்துக் கொண்டேன் . மூன்றாம் நாள் இரவில் விஷ்ணுபுரம் நாவலில் அனிருத்தனின் மரணம் நடந்த அத்தியாயம் எழுதி ஆழமான மனச்சோர்வுக்கு ஆளாகி ,கிட்டத்தட்ட பிணம் போல விழுந்து கிடந்தேன். அப்போது கன கம்பீரமான ஒரு குரல் கேட்டது .ஒரு கணத்தில் அது என்னை முழுக்க ஆட்கொண்டது என்று சொன்னால் புனைவுப்பேச்சு என தோன்றும் ,ஆனால் அது உண்மை .மகாராஜபுரம் சந்தானம் பாடுவதற்கு முன்பு இலேசாக முனகுவார் ,அவ்வொலியிலேயே அவர் என்னுடைய பாடகராக ஆனார் . அது இசை மலையில் கசியும் சிறு ஊற்றுபோல , முதல் மழைத்துளிபோல .\nஅது ஸ்ரீ மகா கணபதிம் என்ற பிரபல இசைப்பாடல் . அசையும் கரும்பாறைபோல யானை மெல்ல உடல் நலுங்காது நடக்கிறது . கண்ணுக்கு தொியாத காற்றில் மரக்கூட்டங்கள் ஒரே திசை நோக்கி சாய்கின்றன. பிரம்மாண்டமான பழைய கட்டிடம் ஒன்றில் பட்டுத்திரைச்சீலை நெளிகிறது . யானை முன்னே செல்லாமல் நின்ற இடத்திலேயே நடப்பதுபோல பாவனை செய்கிறது .தனிமை மிகுந்த மலையுச்சிமீது ஒரு கருமேகம் கரைந்து கரைந்து உடல்பெறும் யானை. நீர்ப்பரப்பில் காற்று அலைவடிவாக பரவி கரைகளை மெல்ல மோதிப் பின்வாங்குகிறது .நெற்றிப்பட்டம் போல மெல்லத்திரும்பும் பூத்த கொன்றை குன்றுகள் குளிர்ந்து நிலைத்து நின்றன.யானை எத்தனை மகத்தான ஒரு வடிவம்\nபாட்டுமுடிந்த போது இடைவெளி மெளனத்தில் நான் ‘அருண்மொழி இது யாரு ‘ என்றேன் . ‘ மகாராஜபுரம் சந்தானம் . அரவிந்தன் குடுத்தார் ‘ . ஆரம்பகால இசை ரசிகர்கள் தங்கு தடையின்றி உள்ளே செல்ல ஏற்ற பாடகர் சந்தானம்தான் என்றார் அரவிந்தன் பிறகு . ‘அவர் பாவத்துடன் பாடுவார் . ரொம்ப ராகவிஸ்தாரமெல்லாம் பண்ண மாட்டார்.ஆனா ராகத்தொட அழகை எப்படியோ காட்ட்டுவார் ��� என்றார் .\nஅந்த இரவு நான் தூங்கவில்லை . ஆபோியில் இறந்து போன என் அன்னை தன் குலதெய்வ முகத்துடன் எழுந்துவருவதைக் கண்டேன் .சிந்துபைரவியில் ந்டனமிடும் நாணல் கூட்டங்கள் . தேவகாந்தாரத்தில் இழந்துபோன ஒளிமிக்க பள்ளிநாட்களின் முகங்கள் . நீலாம்பாியில் மென்மையான ஒரு முத்தம் .மீண்டும் மீண்டும் சந்தானத்தின் நான்கு கேசட்டுகளை கேட்டபடியே இருந்தேன்.விடிந்ததும் சேலம் சென்று மேலும் கேசட்டுகள் . மீண்டும் தூக்கமில்லாத இரவுகள்.\nஇசைமீது எனக்கு ஈடுபாடு ஏற்பட்டது .விஷ்ணுபுரம் உருவாக்கிய மனநிலைக்கு மிக அருகே இருந்தது இசை . காம்போதியின் ஒலியில் ராஜகோபுரம் புறாக்கள் சிறகடிக்க விழித்தெழும் . தூசு அலையும் விஷ்ணுபுரத்தெருக்களில் ஆலாபனைச் சுழற்சியுடன் சேர்ந்து சுற்றி சுற்றி வருவேன் . ஆனந்த பைரவி என் கொந்தளிப்புகளை அடக்கி தன் மடியில் என்னை அணைத்துக் கொள்ள தூங்குவேன் .\nஒரு கட்டத்தில் இசையில் வெகுதூரம் செல்லக்கூடாது என்று என்னை கட்டுப்படுத்திக் கொண்டேன் .நான் அடிப்படையில் ஒரு நாவலாசிாியன். அலுவலக வேலையும் குடும்பமும் தரும் இடைவேளைகளில் எழுதும் எனக்கு இசை கேட்க நேரம் இல்லை . ராகங்களை அடையாளம் காணக்கூடாது என என் மீது கண்டிப்பு கொண்டேன். மறுபக்கம் என்னை இசைக்குள் இழுத்துப்போடும் நண்பர்கள் . அரவிந்தன், எம் யுவன் , அச்சுதன் அடுக்கா[தி சீனிவாசன் ] . முக்கியமாக சுந்தர ராமசாமியும் ஆற்றூர் ரவிவர்மாவும். .\nஜேசுதாசின் குரல் எனக்கு எப்போதுமே பிடிப்பதில்லை.அது பாசாங்கானது என்பது என் கணிப்பு. பாலமுரளிகிருஷ்ணாவின் குரல் பிடிக்கும் .ஆனால் பாவங்களில் மிகை உண்டு என்பது என் மனப்பிரமை . செளம்யா ,நிதயஸ்ரீ , பாம்பே ஜெயஸ்ரீ , சஞ்சய் என எல்லாரையும் கேட்பேன் .ஆனால் மகாராஜா தவிர எவருமே என் ஆழங்களை ஊடுருவவில்லை . அரவிந்தன் சொன்னார் , சந்தானம் அந்த அளவுக்கு பொிய பாடகர் இல்லை என. எம் டி ராமநாதனையும் மணிஅய்யரையும் ஜி .என். பியையும் அறிமுகம் செய்தார் . ஆனால் சுந்தர ராமசாமி சந்தானத்தை தி ஜானகிராமனுடன் ஒப்பிட்டார் .முதல்கட்ட வாசகனை கவரும் எளிமையான கலைஞன் .ஆனால் நாம் கலையின் அதிநுட்பங்களை அறிந்தபின்பும் அவாிடம் புதிதாக ஏதோ இருந்துகொண்டுதான் இருக்கும் .\nஆற்றூர் ரவிவர்மா வருடம் தவறாமல் டிசம்பர் கச்சோி ,அதன் பிறகு திருவையாறு ,ப��றகு பூனா ஹிந்துஸ்தானி இசைவிழா ,அதன் பின் பரோடா என போகும் அதிதீவிர இசை ரசிகர் .அவருடன் நானும் கச்சோிகளுக்கு போனேன். ஒரே ஒரு முறைதான் மகாராஜாவின் கச்சோிக்குபோக முடிந்தது . ம்யூசிக் அகாதமியில் இரவில் . இசைக்கச்சோிக்கு அப்படி கூட்டம் அப்புவதை என்னாலேயே நம்ப முடியவில்லை. கனத்த உடலை குவித்து மகாராஜா அமர்ந்திருக்கும் விதம் , அவரது தடித்த கண்ணாடிக்குள் தேங்கிய சிாிப்பு , அவரது சாிகை அங்கவஸ்திரம் என மோகத்துடன் பார்த்தவாறே இருந்தேன். கச்சோி தொடங்கும்போது அவர் தன் கனத்த குரலில் அந்த மெல்லிய முனகலை எழுப்பியபோது அவரது பாதங்களை நோக்கி ஓடிப்பணிந்தது என் மனம் .\nஅதன் பிறகு ஒரு மதியக் கச்சோியின் இடைவேளையில் சந்தானம் பக்கத்து இருக்கையில் அமர்ந்து தனியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தார் .அவரது முதுகுக்கும் எனக்கும் இடையே அரை அடிதூரம் என்பது என்னை பரவசத்தில் ஆழ்த்திக் கொண்டிருந்தது . தனக்குத்தானே பாடியபடியே இருந்தார் .மிக ருசித்து ஒரு பொங்கல் சாப்பிட்டு , இன்னொரு பொங்கலுக்கு சொன்னார். அவாிடம் அறிமுகம் செய்துகொள்ளும் தன்னம்பிக்கை எனக்கு வரவேயில்லை . அன்று என் ரப்பர் ,திசைகளின் நடுவே இரண்டும் வந்து விட்டன. எழுத்தாளன் என்ற தன்னுணர்வும் ,எதிர்காலத்தில் நான் எழுதப்போகின்ற படைப்புகள் பற்றிய ஆழமான சுயமதிப்பும் எனக்குள் உருவாகிவிட்டன . இன்றுவரை எங்கும் எவர் முன்பும் நான் சாதாரணமானவனாக என்னை உணர்ந்ததில்லை . ஆனால் மகாராஜா முன் தோன்றக் கூசினேன்.\nஒரு தம்பதி வந்து அவாிடம் பேச ஆரம்பித்தது . அவர் காபி சாப்பிட்டார் .குசலம் விசாாித்தார் .ஆனால் அவர் வாயில் இருந்து பாட்டு வந்தபடியே தான் இருந்தது . ‘ ஹிமகிாி தனயே ஹேமலதே – பாத்தேளா நான் முந்தாநேத்துத்தான் பாத்தேன் .நாராயணய்யர் வீட்டிலே – அம்ப ஈஸ்வாி ஸ்ரீ.. ‘ என்று\nமகாராஜாவின் பாட்டுக்கு என்ன சிறப்பு மிக இயல்பாக , சற்றும் மிகை இல்லாமல் அவரது குரலில் பாவங்கள் இசையுடன் கலந்து குடியேறுகின்றன. இப்படி விளக்கலாம் . எம் .டி .ராமநாதனின் தொண்டை மகத்தான ஓர் இசைக்கருவி .அது அவரை வான் வெளிக்கு எடுத்துச் செல்லும் , அழுத்தம் உச்சம் கொண்ட ஆழத்திலும் நகரச் செய்யும் . ஆனால் அதில் பாவங்களே இல்லை .அவர் பாடும் ராகத்தின் உள்ளுறையான உணர்ச்சி மட்டுமே அவர் பாடலில் கூடுகிறது .[மணி ��ய்யர் பாவங்களுக்கே எதிரானவர். பாடல்களை அவர் உடைப்ப்பதை பார்க்கும்போது தமிழ்க் கீர்த்தனைகளை அவர் குறைவாகப் பாடியது ஆழ்ந்த தமிழ்ப் பற்றினாலேயே என்று தோன்றுகிறது .] ஜேசுதாஸ் திரைப்படப்பாடல்களுக்குாிய பொய்யான மிகையுணர்ச்சிகளை பழக்க தோஷத்தால் மரபிசையிலும் கலந்து விடுகிறார் . மகாராஜா இரு எல்லைகளுக்கும் நடுவே மிக கச்சிதமான ஒரு கோட்டில் நகர்கிறார் .\nல் நான் இரவுப்பணி முடிந்து கிளம்ப யத்தனிக்கும்போது என்னை விடுவிக்க வந்த ரமேஷ் ‘ ஏம்பா உங்காளு , சந்தானம் போய்ட்டார் போலிருக்கே ஆக்ஸிடண்டாம் இப்பதான் ரேடியோல சொன்னான் ‘ ‘ என்றார் . எனக்கு அது ஒரு சம்பந்தமில்லாத செய்தியாகவே பட்டது . அவரை நான் அறிந்து நெருங்கிய எல்லா வழிகளும் அப்படியேதான் இருக்கின்றன என்று எண்ணினேன் . வீட்டுக்கு போகும் போது ஒரு விதமான ஏக்கம் மட்டுமே மனதில் இருந்தது . அருண்மொழியிடம் சொன்னபோது அவள் கண்ணீர் விட்டாள். நான் அன்று முழுக்க அவர் பாட்டுகளாக கேட்டென். இரவில் தனிமையில் பெருமூச்சுகளாக விட்டுக் கொண்டிருந்தேன்.\nஇன்று எனக்கு தொியும் சந்தானம் பெரும் இசைவிற்பன்னர் அல்ல என்று . நமது இசையில் சகஜமாகவே மேதைகள் என்று சொல்லத்தக்க பலர் உண்டு என்று . ஆனாலும் சந்தானம் எனக்கு மகாராஜாவாகவே பட்டார். விஷ்ணுபுரத்துக்குப் பிறகு எனக்கு இசை அதிகம் தேவைப்படவில்லை . எங்கள் டேப் ாிக்கார்டர் பழுதாகியது, வேறு ஒன்று வாங்க பணம் ஒதுக்க முடியவும் இல்லை .அருண்மொழி ரேடியோவை வைத்தே சமாளித்தாள். பின் தொடரும் நிழலின் குரல் மூலம் நான் வெகுதூரம் தள்ளி வந்து விட்டேன் . சந்தானத்தின் பாடலைகேட்டே வெகு நாட்கள் தாண்டி விட்டன.\nஇவ்வருடம் என் பிறந்தநாளுக்கு ஒரு வாசக நண்பர் ஒரு டேப் ாிகார்டர் பாிசளித்தார் . புதிதாக கேசட்டுகள் வாங்க நானும் எம் .எஸ் சாரும் கடைக்கு போயிருந்தோம் . அருண்மொழிக்குப் பிடித்தமான நித்யஸ்ரீ ஜெயஸ்ரீ சுதாரகுநாதன் என அடுக்கியபோது சந்தானம் கண்ணில் பட்டார் . இரவில் நான்கு வருட இடைவெளிக்கு பிறகு சந்தானத்தின் குரலைகேட்டேன் .அந்த முதல் மீட்டலிலேயே அவருக்கும் எனக்கும் இடையேயான அந்த அந்தரங்க இடம் உருவாகிவிட்டது . ‘ மோகத்தை கொன்றுவிடு .அல்லாலென் மூச்சை நிறுத்திவிடு ‘ [http://www.musicindiaonline.com/music/l/00001H00 ]என மகாராஜாவின் குரல் உருகும்போது பாரதியின் கனல்முகம் கண்முன் தொிந்தது .\nஎனக்குத் தொியும் இம்மனநிலை பற்றி பிறர் என்ன சொல்வார்கள் என . இதை ரசிக மனநிலை என நானே சிலசமயம் விமாிசிக்கக் கூடும் . ஆனால் தன்னகங்காரம் , சுய அடையாளம், அறிவின் பெரும்பாரம் ஆகிய அனைத்தையும் கழற்றி வைத்து எளிய ரசிகனாக சரணடைவதில் , கலையின் வாசல்முன் முழுஉடலும் பணிய விழுவதில் ,மகத்தான ஒரு சுதந்திரம் உள்ளது . எத்தனை மேதைகள் இருந்தாலும் மகாராஜாவைத்தவிர எவரையுமே நான் பெரும்பாடகனாக அங்கீகாிக்க மாட்டேன் .அவரது குரலின் சாயல் இல்லாத [கண்டசாலா மகாராஜாவின் தம்பி ] எவரையும் ரசிக்கவும் மாட்டேன். இப்பிறப்பில் நான் அவருக்கு மட்டுமே ரசிகன் என பெருமையுடன் சொல்லிக் கொள்வேன் .\nஇந்த வாரம் இப்படி – சூன் 30 2002 (முஷாரஃபின் ஜனநாயகம், ஸ்டாலின் பதவி)\nபத்திரிகைகளில் வெளிநாட்டு முதலீடு : வரவேற்போம்\nதூக்கக் கலக்கத்தில் கம்ப்யூட்டரைத் தொடாதீர்கள் – ஒரு எச்சரிக்கைக் கட்டுரை\nஇருத்தல் குறித்த சில கவிதைகள்..\nஅணையாத அணுஉலைத் தீபம் – சூரியன்\nபருவ மழைக்காலத்து திருமணமும், மீரா நாயரும் – Monsoon Wedding திரைப்படம் பற்றிய ஒரு பார்வை\nபாரதி இலக்கிய சங்கத்தின் மாதந்திர சந்திப்பு\nதூக்கக் கலக்கத்தில் கம்ப்யூட்டரைத் தொடாதீர்கள் – ஒரு எச்சரிக்கைக் கட்டுரை\nஇன்னொரு முடிவும் எனக்கு முன்னால்\nஊட்டியில் தளைய சிங்கத்திற்கு நடந்த தொழுகை\nபொறுப்பின்மையும் போதையும் (எனக்குப் பிடித்த கதைகள்-17 -பிரேம்சந்த்தின் ‘தோம்புத்துணி ‘)\nNext: முழுக்கை சட்டை போட்டவரும் கதிரேசன் என்பவரும்\nஇந்த வாரம் இப்படி – சூன் 30 2002 (முஷாரஃபின் ஜனநாயகம், ஸ்டாலின் பதவி)\nபத்திரிகைகளில் வெளிநாட்டு முதலீடு : வரவேற்போம்\nதூக்கக் கலக்கத்தில் கம்ப்யூட்டரைத் தொடாதீர்கள் – ஒரு எச்சரிக்கைக் கட்டுரை\nஇருத்தல் குறித்த சில கவிதைகள்..\nஅணையாத அணுஉலைத் தீபம் – சூரியன்\nபருவ மழைக்காலத்து திருமணமும், மீரா நாயரும் – Monsoon Wedding திரைப்படம் பற்றிய ஒரு பார்வை\nபாரதி இலக்கிய சங்கத்தின் மாதந்திர சந்திப்பு\nதூக்கக் கலக்கத்தில் கம்ப்யூட்டரைத் தொடாதீர்கள் – ஒரு எச்சரிக்கைக் கட்டுரை\nஇன்னொரு முடிவும் எனக்கு முன்னால்\nஊட்டியில் தளைய சிங்கத்திற்கு நடந்த தொழுகை\nபொறுப்பின்மையும் போதையும் (எனக்குப் பிடித்த கதைகள்-17 -பிரேம்சந்த்தின் ‘தோம்புத்துணி ‘)\nஏழ்மைக் காப்பணிச��� சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60502252", "date_download": "2019-04-22T19:59:10Z", "digest": "sha1:ZWPQ7PE7GDEWJGU5IQPYZBXYH4FQCFQ5", "length": 48629, "nlines": 798, "source_domain": "old.thinnai.com", "title": "பெப்ருவரி 10. பேற்றோலட் பிரெக்ட் நினைவுகளில் – – | திண்ணை", "raw_content": "\nபெப்ருவரி 10. பேற்றோலட் பிரெக்ட் நினைவுகளில் – –\nபெப்ருவரி 10. பேற்றோலட் பிரெக்ட் நினைவுகளில் – –\nகலையானது ஆதிக்க சக்திகளின் கைகளில் தவழ்வதில். பெருமை கொண்டிருந்த நெருக்கடிகளின் கால கட்டத்தில,; அச்சம் தவிர்த்து அடக்கப்பட்டவர்க்காகவும் உழைக்கும் வர்க்கத்தினருக்காகவும் பிரெக்ட் எழுதினான்.\nஉலகை அடக்கப்பட்டவர்கள் புரிந்து கொள்ளவும அவர்களுடையதாய் அதை மாற்றிடும் வகையில் எழுத்துக்கள் அமையவேண்டுமென அவன் விரும்பினான். அவன் எழுதிய கால கட்டமானது அப்படி எழுதுவதென்பது அபாயகரமானதாக இருந்த நாசிகளின் ஆட்சி நடைபெற்றக் கொண்டிருந்த காலம். பிரெக்டின் பல புத்தகங்கள் தடை செய்யப்பட்டன. ஜேர்மனியை விட்டு வெளியேறி அகதியாக நாடு நாடாக குடும்பத்துடன் அலைய நேர்ந்தது. நாசிகளைப்பற்றியும் அவர்கள் விளைவிக்கவிருந்த அனர்த்தங்கள் பற்றியும் எழுதுவது மட்டும் தொடர்ந்து கொண்டிருந்தது. நாசிகளின் வீழ்ச்சிக்குப்பின்னர் கிழக்கு ஜேர்மனியில் குடியிருக்க வந்த பிரெகஷ்;ட் அங்கு இருந்த குழுவினருடன் சேர்ந்து பேர்லினர் என்சம்பில் என்ற நாடகக் குழுவைத் துவங்கினார். பல தரப்பட்டவர்களுடனும,; நடிகர்களுடனும் உழைப்பவர்களுடனும் மாணவர்களுடனும் சேர்ந்து ஏராளமான நாடகங்கள் பிரக்டினால் எழுதவும் இயக்கவும்பட்டன. இவற்றில் பல பரிசோதனை முயற்சிகளும் அடங்கும். எழுத்தும் கவிதையும், அவர் 1956ல் இறக்கும் வரையும் தெடர்ந்தது.\nகாவியபாணி நாடக அரங்கில் (எப்பிக் தியேட்டர்) பிரெக்ட் முன்னோடியாக சில பரிசோதனைகளை நிகழ்த்தினார். நாடகப் பாத்திரங்களில் உணர்வுரீதியாக ஒன்றி தம்மை அவரகளுடன் இணைத்து உணரவைக்கும் நோக்குடன் உருவாக்கப்படும் பிரதிக்கு எதிரான ஒரு பிரதியை உருவாக்குவது பிரக்ஷ்டின் எண்ணமாக இருந்தது. இது பார்வையாளரை உறங்கு நிலையில் ஜடங்களாக வைத்திருக்கவெ உதவுகிறது என்பது அவர ;கருத்து.\nவாழ்வின் படிப்பினை என்பதைக் கற்றுக் கொள்வதன் மூலமே நாடக அரங்கு என்பது பிரயோசனப்படுகிறது. அரங்குகளில் உழைப்பவர்களில் அவர்களில் அடக்கப்பட்டவர்களின் பாதையில் யார் நிற்கிறார்கள் என்பதை சிலவேளைகளில இனங்கண்டு கொள்ள முடியும்.\nபிரெக்ட் உடைய பாணியைப் பொறுத்தளவில் பார்வையாளர்கள் நாடகத்தின் பாத்திரங்களிலிருந்து தொடர்பை ஒரேயடியாக முறிக்கவும் கூடாது, உணர்வுரீதியான பிணைப்பிற்கிடையிலான ஒரு இடைவெளி பேணப்பட வேண்டும். அதாவது அந்தப் பாத்திரங்களை விளங்கிக் கொள்வதன் மூலம் அந்தப் பாத்திரங்கள் பிரதிநிதிப்படுத்தும் சமூக பாத்திரத்தை ஒரு விமர்சனக் கண்ணுடன் பார்ப்பதாகும். ஒவ்வொரு பார்வையாளரும் தனக்கான ஒரு விமர்சனப் பார்வையை வளர்த்துக் கொள்ளவும் இதனால் முடிகிறது. பிரக்ஷ்டின் இதன் அணுகுமுறையை சுருங்கச் சொல்லின், மேடையில் ஒரு பாத்திரத்தைக் காண்கையில் அப்பாத்திரத்துடன் நாம் உணர்வு ரீதியில் ஒன்றிப் போவதைத் தவிர்க்கும் முகமாக பாத்திரங்கள், அணுகுமுறை, உருவம் என்பன அமைவதன் விளைவாக பார்வையாளர் அந்தப் பாத்திரத்தை அதன் வெளிப்பாடுகள் மூலமாக அது சமூகத்தில் உள்ள ஏதோ ஒன்றை சொல்வதாக இனங்காண முடிகிறது. இங்கு ஒன்றிப் போதல் என்பது ‘அன்னியமாதல ‘; உத்தியால் தவிர்க்கப்படுவதால் பார்வையாளர்கள் சமூகத்தில் தனது நிலையையும விமர்சனப் பார்வையுடன் இனங்கண்டு கொள்வது சாத்தியமாகிறது. இந்த உத்தியைப் பொறுத்தளவில் பிரெக்ட் அன்றாட வாழ்வினின்று அன்னியப்பட்ட பாத்திரப்படைப்புக்களை மேடையில் உலாவவிட்டார்.\nபிரபல மேற்கத்திய அரங்கு யதார்த்தமான வாழ்க்கையின் பரிமாணத்தை மேடையில் காட்டுவதில் முனைப்புக்காட்டியது. மேடையமைப்பும் நடிப்பும் உண்மையான வாழ்வைச் சித்தரிக்க முயன்றன. பார்வையாளர் தாம் வாழும் வீட்டின் இன்னுமொரு அறையைப் பார்ப்பது போன்றதோர் பிரமையில் இருத்தி வைக்கப்பட்டனர். வளர்ச்சியடைந்து கொண்டிருந்த நாடகத் தொழில் நுட்பங்கள் இதைத்; தத்வரூபமாக சித்தரிக்க பெரிதும் உதவின, இதனால் இன்னுமொரு அறை பற்றிய பிரமை மேலும் மேலும் வளர்ந்தது. எமிலிசோலா போன்ற யதார்த்த வாதிகளின் அரங்குகளில் இது மிகத் தீவிரமாக் காட்சிப்படுத்தப்பட்டது. உதாரணத்திற்கு ஒரு சமயலறைக் காட்சி என்று வைத்துக் கொள்வோம.; இதற்காக ஒரு சமயலறை அப்படியே நிர்மாணிக்கப்பட்டு உணமையான இறைச்சித் துண்டுகள் தொங்கிக் கொண்டிருக்க நிசமாக ஈக்கள் மொய்ப்பது என சமயலறை காண்பிக்கப்படும். இப்படிக் காண்பிக்கப்படுவதை பார்வையாளர்கள் இதுவே யதார்த்தம் என ஒன்றிப்போய் விமர்சனக் கருத்தாக்கத்தை தமக்குள் வளர்த்துக் கொள்ளாமல் இருந்து விடுகின்றனர். பிரக்ஷ்ட் சீன, ஜப்பானிய மற்றும் இந்திய அரங்குகளை முன்மாதிரியாக் கொண்டதுடன் அவற்றில் பார்வையாளரை எப்போதும் தாம் பார்த்துக் கொண்டிருப்பது யாதார்த்தம் அல்ல என்பதை மறக்காமல் இருக்கச் செய்து கொண்டிருக்கும் அம்சங்கள் இருப்பதையும் அதே சமயம் ஏதோ ஒன்றைக் குறிப்பாக உணரவைப்பதையும் விதந்தரைத்தார். அவரும் தன் நாடகங்களில் முகப்போலிகளை பயன்படுத்தினார். வெள்ளைப் பூச்சுக்களை நடிகர்களின் முகங்களில் பூசச் செய்தார். யதார்த்தத்தின் பிரமைகள் உடைபடுமாறு தனது பாணியை அவர் அமைத்திருந்தார். அவரது அரங்கின் நடிகர்கள் அரங்கின் பாத்திரங்களின் உடல்களுக்குள் புகுந்து கரைந்து விடாமல் ஆனால் அந்தப்பாத்தித்தைப் புரிந்து கொள்ளவும் பார்வையாளருக்கு அந்தப்பாத்திரம் எத்தகையது என்பதையும் சமூகச் சூழ்நிலையானது அப்பாத்திரத்தை எப்படி உருவாக்கியது என்பதைச் சொல்ல வேண்டும் என்றதிலும்; அவர் அக்கறை இருந்தது. யதார்த்த வாதிகளின் மிகைப் படுத்தல்களின் பிரதிபலிப்பை எல்லாவகையிலும் நிராகரித்த போதிலும் பிரக்ஷ்டின் அரங்குகள் சமூக நிலமைகளே உலகை நிர்ணயிக்கின்றன, உருவமைக்கின்றன என்று காண்பிப்பதானால் யதார்த்தமானவை. இன்னும் சொன்னால் சமூக உறுப்பினர்கள் உலகால் மாற்றப்படுவதையும், சமூக உறுப்பினர்களே உலகை மாற்றுவதையும் செய்தியாக அவரது நாடகங்கள் சொல்லிச் சென்றன.\nஇங்கு குறிப்பிட வேண்டிய இன்னெரு விடயம், பிரெக்ட் யாதார்த்த நாடகங்களையும் அவற்றின் பார்வையாளர்கள் பாத்திரங்களுடன் ஒன்றிச் சென்று விமர்சனமற்றிருந்தையும் அவர் நிராகரித்த போதிலும், அவரது நாடகங்களில் கூட உதாரணமாக ‘மதர் கறேஜ் ‘ (துணிவுள்ள தாய்) நாடகத்தில் உள்ள துயரில் கரைந்தும் உணர்வு ரீதியில் ஒன்றியும் போன பார்வையாளரே அதிகம். யதார்த்த சூழலில் எல்லோரும் பங்காளிகளாக இருபப்தனாலோ என்னவோ இது நிகழந்தது. இதை பிரெக்ட் தடுக்க முடியவில்லை.\nஇன்றைய இலங்கை இந்திய தமிழ்ச் சூழலில் ( புகலிடங்கள் உள்ளிட) பொதுவான நாடகச் சூழலிற்கு மாற்றான ��ரங்கு என்பது தனக்கே உரிய படிப்பினைகளுடன் மேலெழுந்து வரும் முயற்சிகளைக் காண்கின்றோம். எங்கு பார்க்கினும் ஆதிக்க வர்க்கத்தின், ஆதிக்கச்சாதியின், அதிக்கப் பாலின் கருத்து மேலோஙகியுள்ள தொடர்பு சாதனங்களிலும் கலை வடிவங்களிலும் அரங்கிலும் மேலாட்சி செலுத்தும் நிலை உள்ளது. வெள்ளை ஆதிக்கம், ஆணாதிக்கம், பிராமண உயர்சாதி ஆதிக்கம் என்பனவே பொது நாடக அரங்கின் மொழியாகவும் இதயமாகவும் உள்ளது. இந்திய, இலங்கை மற்றும் புகலிட சூழலிலும் இவ்வகை மேலாதிக்கம் செய்யும் சாதிகளின், வர்க்கங்களின் கருத்தே நடை முறையிலும் அரங்கமாக நிகழ்த்தப்படுகிறது. அந்த பிம்பங்களே பிரதிபலிக்கப் படுகின்றன.\nஉதாரணத்திற்கு தீயதெனறால், தீமையென்றால், தீயவர்ர்கள் என்றால் கறுப்பு நிறத்தில் காட்.டுவதைச் சொல்லலாம். இது வெள்ளை மதிப்பீட்டை விமர்சனமின்றி விழுங்கிக் கொண்டதற்கு ஒரு உதாரணமே. இப்படி எங்கும் வலியதன் ஆதிக்கமே ஓங்கியிருக்கையில் இதற்கு மாற்றாய் கால காலமாய் அடக்கப் பட்டவர் சார்பாய் அந்த உணர்வாய் முகிழ்க்க முனையும் கலை வெளிப்பாடுகள் ஆறுதல் சொல்லத் தக்கதாய் தமிழ் சூழலைப் பொறுத்த வரையில் தமிழகத்தில் தனக்கேயுரிய தன்மையுடன் வெளிப்பட்டிருக்கும் தலித் அரங்கியல்; போன்றவற்றில் தாம் தம்மை இனம் காணும் ஒரு அரங்கியலை கற்றுக் கொள்ளவும் முடிகிறது. இந்தியச் சூழலில் அமைப்பு முறையானது அவர்களை ஒடுக்கி வைத்திருக்கும் பட்சத்தில் தாழ்தப்பட்ட மக்களின் கலைகளும் வாய் மொழி இலக்கியங்களுமே, இவர்களது உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடியனவாக இருக்கின்றன. ஆட்டம், கூத்து, நாடகம் உள்ளிட்ட அரங்கியல் வடிவமாக ஒடுக்கும் ஆதிக்க சாதி மக்களின் நடவடிக்கைகளை கேள்விக்குள்ளாக்கும் வடிவமாகவும், பார்வையாளர்களிடையே உடனடி விளைவை ஏற்படத்தக் கூடியதாகவும் தலித்தரங்கு விளங்குகிறது. தலித் மக்களின் வாழவியலுக்கு எதிராகக் கட்டமைக்கப்பட்டுள்ள கருத்தியலுக்கு எதிராகவும் மாற்றுக் கலாச்சாரத்திடனும் தலித் அரங்கியல் விளங்குகின்றது.\nபிரெக்ட் கற்றுக் கொண்ட முகப்போலி அரங்கியலின் இந்திய வடிவத்திற்கு உயிர் கொடுத்துள்ளது தலித் கலைகள்தான். தமிழகச் சூழலில், கே. ஏ. குணசேகரன் போன்றோரின் ‘பலி ஆடுகள ‘;, ‘ஊர்கூடி ‘, ‘பாறையைப் பிளந்து கொண்டு ‘ ஆகிய நவீன நாடகங்கள�� மேடைகளை தாண்டியும் நடத்தப்படுகின்றன. தமிழ் பேசும் சூழலின் மாற்று அரங்கு என்பது, இவர்களின் அனுபவங்களை உள்வாங்கி பெற்றதன் மூலமே ஆதிக்க கலைக்கு முகம் கொடுத்து தனது காலில் எழுந்து நின்று தனது உணர்வை உரத்துச் சொல்ல முடியும். பிரெகஷ்;;டை நினைவு கூரும் இந்தச்சந்தர்ப்பத்தில் எமது தற்கால சூழலில் அரங்கியலையும் புரிந்துகொள்வோம்.\n( இச் சிறு குறிப்பிற்கு பின் புலமாகவும் உதவியுமாகவும் அமைந்த ‘பிப்பிள்ஸ் எவேக்கினிங் 98 ‘ இதழுக்கும் டாக்டர். குணசேகரனின் ‘தலித் கலை கலாச்சாரம் ‘ நூலிற்கும் நன்றிகள்.)\nது ை ண :4 ( குறுநாவல்)\nதமிழ் சூழலுக்குள் ஆய்வு முறைமைகளும் கருத்துக்கட்டுமானமும்.\nதீண்டப்படாத சீதா (சீதாயணம்) (ஓரங்க நாடகம்)\nதமிழகத்தில் வீங்கலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு குறித்த உடனடி மற்றும் நீண்டநாள் திட்டங்கள்\nதமிழ்ப் படங்களும் ஆங்கிலப் பெயர்களும்\nமேற்கத்திய முற்போக்காளரின் பார்வை குறித்து….:இலியா ட்ரொஜானொவ்\nசன் டிவியின் பக்தி பரவசத் தொடர் – ‘ராஜ ராஜேஸ்வரி ‘\nசிந்திக்க ஒரு நொடி : மனித நேயத்தின் உண்மை பரிமாணம்\nசூடான்: தொடரும் இனப் படுகொலை\nஅறிவியல் கதை – நாலாவது குழந்தை (மூலம் : நான்ஸி க்ரெஸ்)\nதஸ்லிமா நஸ்ரீனின் பெண்ணியக் கவிதைகள் (ஆங்கிலம் : கரோலின்ரைட்)\nகீதாஞ்சலி (13) முடியவில்லை என் பயணம் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nஅச்சமும் அவலமும் அவரவர்க்கு வந்தால்…\nபூதளக் கடற்தட்டுகள் புரண்டெழும் பிறழ்ச்சி பூகோளக் கடற்தளங்கள் நீட்சி\nயார் செய்யிறது, யார் பேர் வாங்குறது (ஷண்முகத்தின் ‘சுவடுகள் ‘ குறும்படம் பற்றி…)\nஎர்னஸ்ட் மெயர் : பூரண வாழ்விற்கோர் அஞ்சலி\nசரித்திரப் பதிவுகள் – 6 : பேய்க்கப்பல்\nபெப்ருவரி 10. பேற்றோலட் பிரெக்ட் நினைவுகளில் – –\nகொரில்லாவை முன் வைத்துச் சில கோட்பாட்டுருவாக்கக் கோடுகளும், கீறல்களுமான முகங்களின் கேள்விகளும் -நியாய விசாரிப்புகளும். (கொரில்லா\nஓவியப் பக்கம் – பதினைந்து – பில் வயோலா – மனிதவாதையும் அதன் கலை வெளிப்பாடுகளும்\nகடிதம் பிப்ரவரி 25, 2005 – ஜோதிர் லதா கிரிஜா\nகோளங்களுக்குப் பெயர் எப்படி சூட்டுகிறார்கள் \nகடிதம் – Trouble With Islam புத்தகத்தின் உருது மொழிப் பதிப்பு\nரெங்கராஜன் நூல் விமரிசனக் கூட்டம் – பிப்ரவரி 27,2005\nசிந்திக்க ஒரு நொடி – வாழ்தலும் சாதலும்\nசிந்திக்க ஒரு நொடி : யாதுமாகி நின்றாய் காளி, பூதமைந்தும் ஆனாய்\nநான்காவது சர்வதேச தமிழ் குறும்பட, விவரணத் திரைப்பட விழா\nNext: அறிவியல் கதை – வீடு/மனைவி/காதல் (மூலம் : வால்டர் ஜான் வில்லியம்ஸ்)\nது ை ண :4 ( குறுநாவல்)\nதமிழ் சூழலுக்குள் ஆய்வு முறைமைகளும் கருத்துக்கட்டுமானமும்.\nதீண்டப்படாத சீதா (சீதாயணம்) (ஓரங்க நாடகம்)\nதமிழகத்தில் வீங்கலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு குறித்த உடனடி மற்றும் நீண்டநாள் திட்டங்கள்\nதமிழ்ப் படங்களும் ஆங்கிலப் பெயர்களும்\nமேற்கத்திய முற்போக்காளரின் பார்வை குறித்து….:இலியா ட்ரொஜானொவ்\nசன் டிவியின் பக்தி பரவசத் தொடர் – ‘ராஜ ராஜேஸ்வரி ‘\nசிந்திக்க ஒரு நொடி : மனித நேயத்தின் உண்மை பரிமாணம்\nசூடான்: தொடரும் இனப் படுகொலை\nஅறிவியல் கதை – நாலாவது குழந்தை (மூலம் : நான்ஸி க்ரெஸ்)\nதஸ்லிமா நஸ்ரீனின் பெண்ணியக் கவிதைகள் (ஆங்கிலம் : கரோலின்ரைட்)\nகீதாஞ்சலி (13) முடியவில்லை என் பயணம் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nஅச்சமும் அவலமும் அவரவர்க்கு வந்தால்…\nபூதளக் கடற்தட்டுகள் புரண்டெழும் பிறழ்ச்சி பூகோளக் கடற்தளங்கள் நீட்சி\nயார் செய்யிறது, யார் பேர் வாங்குறது (ஷண்முகத்தின் ‘சுவடுகள் ‘ குறும்படம் பற்றி…)\nஎர்னஸ்ட் மெயர் : பூரண வாழ்விற்கோர் அஞ்சலி\nசரித்திரப் பதிவுகள் – 6 : பேய்க்கப்பல்\nபெப்ருவரி 10. பேற்றோலட் பிரெக்ட் நினைவுகளில் – –\nகொரில்லாவை முன் வைத்துச் சில கோட்பாட்டுருவாக்கக் கோடுகளும், கீறல்களுமான முகங்களின் கேள்விகளும் -நியாய விசாரிப்புகளும். (கொரில்லா\nஓவியப் பக்கம் – பதினைந்து – பில் வயோலா – மனிதவாதையும் அதன் கலை வெளிப்பாடுகளும்\nகடிதம் பிப்ரவரி 25, 2005 – ஜோதிர் லதா கிரிஜா\nகோளங்களுக்குப் பெயர் எப்படி சூட்டுகிறார்கள் \nகடிதம் – Trouble With Islam புத்தகத்தின் உருது மொழிப் பதிப்பு\nரெங்கராஜன் நூல் விமரிசனக் கூட்டம் – பிப்ரவரி 27,2005\nசிந்திக்க ஒரு நொடி – வாழ்தலும் சாதலும்\nசிந்திக்க ஒரு நொடி : யாதுமாகி நின்றாய் காளி, பூதமைந்தும் ஆனாய்\nநான்காவது சர்வதேச தமிழ் குறும்பட, விவரணத் திரைப்பட விழா\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/2019/02/08/", "date_download": "2019-04-22T20:49:52Z", "digest": "sha1:MC5BEOB3K7I2Y46BRWF2QGHKMFYTSIZ5", "length": 32671, "nlines": 538, "source_domain": "www.theevakam.com", "title": "08 | February | 2019 | www.theevakam.com", "raw_content": "\nஇலங்கைக்குள் நுளையும் சர்வதேச பொலிஸார்\nஇலங்கைத் தாக்குதல்களை ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர்கள் இணையத்தில் கொண்டாடினர்\nகொழும்பு – நீர்கொழும்பு கட்டுநாயக்க சந்தியில் கிடந்த இரண்டு பொம்மை தலைகளால் பரபரப்பு\nநாட்டில் இடம்பெற்ற குண்டு தாக்குதல்: மேல்மாகாண சபை ஆளுநர் அசாத் சாலியிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை\nமுஸ்லிம் பெண்களின் பர்தா அணிந்த ஆண் சிக்கினார்\nதங்க நகைகளை இடுப்புக்கு கீழ் அணியக் கூடாது….\nஅதிக நன்மைகளை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் யார்…\nதமிழ்நாட்டின் திருமணப் பதிவு சட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா..\nமீண்டும் ஊரடங்கு சட்டம் அமுலாகிறது\nஉலகம் முழுவதும் கொண்டாடப்படும் காதலர் தினம் பெப்ரவரி 14 ஆம் திகதியை சகோதரிகள் தினமாக பாகிஸ்தான் அரசு அதிரடி அறிவிப்பு\nகாதலர் தினம் பெப்ரவரி 14 ஆம் திகதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இது உலகம் தழுவிய ஒரு கொண்டாட்டம். இந்த கொண்டாட்டத்து ஒரு நாடு ஆப்பு வைத்திருக்கிறது. பாகிஸ்தான் நாட்டினர் யாரும் காதலர்... மேலும் வாசிக்க\nபதுளை நகரில் சிங்கள பெண்களை புடவை கடையில் ஆடை மாற்றும் அறையில் கமரா வைத்து வீடியோ எடுத்த குற்றச்சாட்டில் இளைஞர் கைது….\nபதுளை நகரில் சிங்கள பெண்களை புடவை கடையில் ஆடை மாற்றும் அறையில் கமரா வைத்து வீடியோ எடுத்த குற்றச்சாட்டில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கையில் வடகிழக்கு, தம்பு... மேலும் வாசிக்க\nவெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் கைது\nதாவூத் இப்ராஹிம் என்று ஒரு பாதாள உலக குழுத் தலைவன் உள்ளான்.சுமார் முப்பது வருடங்களாக இந்தியாவின் கண்ணில் விரல் விட்டு ஆட்டிக்கொண்டிருக்கிறான். அவன் இருக்குமிடம் ஐக்கிய அரபு அமீரகம் என அழைக்க... மேலும் வாசிக்க\nதேர்தலுக்கு தயாராகும் நாட்டின் இரு முக்கியஸ்தர்கள் ..\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை உள்ளடக்கிய பாரிய கூட்டணி ஒன்றை அமைப்பது குறித்து இரண்டு கட்சிகளுக்கும் இடையில் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால... மேலும் வாசிக்க\nமட்டக்களப்பு – புதுப்பாலம் பகுதியில் முச்சக்கர வண்டியொன்று வீதியினை விட்டு பாலத்திற்குள் பாய்ந்து விபத்து….\nமட்டக்களப்பு – புதுப்பாலம் பகுதியில் முச்சக்கர வண்டியொன்று வீதியினை விட்டு பாலத்திற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த சம்பவம் இடம்பெற்றபோது அப் பகுதியில் நின்றவர்கள் விரைவாக செ... மேலும் வாசிக்க\nஅரசாங்கத்திடம் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சி …..\nயுத்தத்தினால் அங்கவீனமடைந்த பொலிஸார் தொடர்பாக அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என நாடாளுமன்றில் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கேள்வியெழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று... மேலும் வாசிக்க\nதுபாய் இளவரசருடன் விருந்து உண்ண ஐந்து இலட்சம் கட்டிய தமிழ் பெண்..\nதமிழகத்தின் சென்னையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் துபாய் இளவரசருடன் மதிய உணவு சாப்பிடுவதற்காக 5 லட்சம் செலுத்தி ஏமாந்திருக்கும் சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சென்னையைச் சேர்ந்த இளம்பெண... மேலும் வாசிக்க\nமுஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் திருத்தம் செய்ய இணக்கம்\nமுஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் தீர்மானமெடுக்கும் முக்கிய கலந்துரையாடலொன்று நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரள த... மேலும் வாசிக்க\nஇந்தியாவில் விரைவில் பொது தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு பேஸ்புக் தளத்தில் விளம்பரங்களில் விசேஷ மாற்றங்கள்\nஇந்தியாவில் விரைவில் பொது தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு பேஸ்புக் தளத்தில் விளம்பரங்களில் விசேஷ மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. புதிய மாற்றங்களின்படி பேஸ்புக்கில் இடம்பெறும் அரசியல் விள... மேலும் வாசிக்க\nகொலம்பியா நாட்டில் தாய் ஒருவர் குதித்து தற்கொலை\nகொலம்பியா நாட்டின் Tolima பகுதியில் உள்ள 330 அடி கொண்ட உயரமான பாலத்தின் விளிம்பில் இருந்து தாய் ஒருவர் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டை விட்டு துரத்... மேலும் வாசிக்க\nஇலங்கை மீதான தாக்குதல் குறித்து அதிர்ச்சியடைந்துள்ள கனடிய பிரதம மந்திரி\nகொழும்பில் விநியோகிக்கும் குடிநீரில் விஷம் கலந்துள்ளதா\nஇலங்கையை விட்டு அவசரமாக வெளியேறும் வெளிநாட்டவர்கள்\nவிடுதலைப் புலிகளின் காலத்தில் கூட இப்படி நடந்ததில்லை – மஹிந்த\nஇலங்கையில் இன்றுமுதல் ���வசரகால நிலை பிரகடனம்\nதேசிய துக்க தினமாக நாளைய தினம் பிரகடனம்\nகுண்டு வெடிப்பில் பலியான அவுஸ்திரேலியர்கள்\nஇலங்கை சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு\nமட்டக்களப்பு தேவாலயத் தாக்குதல் தற்கொலைதாரியின் சீ.சீ.டி.வி காணொளி வெளியானது\nவட இந்தியாவில் செம்ம மாஸ் காட்டிய பரியேறும் பெருமாள்\nசினிமாவை விட்டுவிட்டு போன பிரபல நடிகை மீண்டும் எடுத்த அதிரடி முடிவு\nமுதன் முதலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பிரபல நடிகை\nதங்க நகைகளை இடுப்புக்கு கீழ் அணியக் கூடாது.. ஏன் தெரியுமா..\nதமிழ்நாட்டின் திருமணப் பதிவு சட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா..\nஎரிபொருள் நிரப்பு நிலையங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு\n16 வயது சிறுவனை உயிருடன் புதைத்த பெற்றோர்…\nதற்கொலை குண்டுதாரிக்கும் அரசியல் வாதிக்கும் தொடர்பா\nவத்தளையில் சந்தேகத்திற்கிடமான வேன் அதிரடிப்படையினரால் சுற்றிவளைப்பு\nமோடியிடம் இருந்து இலங்கைக்கு பறந்த அவசர செய்தி\nஅஜித்கிட்ட உள்ள பிரச்சனையே இது தான், முன்னாள் நடிகை ஓபன் டாக்\nமூன்று நாட்களில் இத்தனை கோடி வசூலா காஞ்சனா-3….\nமெகா ஹிட் பட இயக்குனரின் இயக்கத்தில் நயன்தாரா, யார் தெரியுமா\nதனது மனைவி ஐஸ்வர்யாராய் மற்றும் மகளின் குளியல் போட்டோவை வெளியிட்ட அபிஷேக் பச்சன்\nஜீ தமிழ் டிவி யாரடி நீ மோகினி சீரியல் நடிகர் ஸ்ரீ-க்கு ஒரு நாள் சம்பளம் மட்டும் இவ்வளவா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nதமிழர்களே இனிமேல் எந்த பழத்தின் தோலையும் தூக்கி வீசாதீங்க\nஉயிரை பறிக்கும் மீன்.. மக்களே எச்சரிக்கை\n60 நொடிகளில் கொடிய மாரடைப்பைத் தடுக்கும் அற்புத மருந்து கண்டுப்பிடிப்பு…\nசிசேரியன் செய்த பெண்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய 10 விடயங்கள்\nவிஷால் மிரட்டும் அயோக்யா படத்தின் கலக்கல் ட்ரைலர் இதோ\nஒவ்வொரு குடும்ப பெண்ணிற்கும் இது சமர்ப்பணம்..பெண்களும் அவதானிக்க வேண்டிய காணொளி\nசொந்த கட்சியே கழுவி ஊற்றும் ஜோதிமணி.\nஈழத்துப் பெண்ணை திருமணம் செய்துகொண்ட வெளிநாட்டவர்\nநடுவானில் விமானத்தை துரத்திய பறக்கும் தட்டுகள்\nமிதுன ராசிக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் பெருக வேண்டுமா..\nஇந்த ராசிக்காரங்க எடுக்கும் முடிவுகள் எப்போதும் தவறாகத்தான் இருக்குமாம்…. ஏன் தெரியுமா\nஉங்கள் திருமண வாழ்விற்��ு சற்றும் ஒத்துப்போகாத ராசிகள் எவை தெரியுமா\n வாழ்வில் அதிர்ஷ்டங்கள் அதிகம் ஏற்பட வேண்டுமா\nமூலம் நட்சத்திர தோஷத்தை போக்கணுமா\n42 வயசுல வடிவு அழகோட இருந்தா தப்பா…\nஉருளைக்கிழங்கை இப்படி யூஸ் பண்ணுங்க\nசீக்கிரம் வெள்ளையாக இந்த மாஸ்க் மட்டும் போதும்\nநீண்ட கருகருவென கூந்தலை பெற வேண்டுமா\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/05/06033058/If-the-Cauvery-Management-Board-is-not-set-up-Line.vpf", "date_download": "2019-04-22T20:45:33Z", "digest": "sha1:JKLTMTO2DPKX3XY7UWW432ZAV4BVVD7N", "length": 18836, "nlines": 142, "source_domain": "www.dailythanthi.com", "title": "If the Cauvery Management Board is not set up Line run The fight will be conducted || காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் வரி கொடா இயக்க போராட்டம் நடத்தப்படும்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் வரி கொடா இயக்க போராட்டம் நடத்தப்படும் + \"||\" + If the Cauvery Management Board is not set up Line run The fight will be conducted\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் வரி கொடா இயக்க போராட்டம் நடத்தப்படும்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் வரி கொடா இயக்க போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு ��ணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nதமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு 35-வது வணிகர் தின மாநாடு, ‘இந்திய வணிகர் உரிமை மீட்பு’ என்ற தலைப்பில் சென்னையை அடுத்த வேலப்பன் சாவடியில் நேற்று நடைபெற்றது. மாநாட்டுக்கு பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமை தாங்கினார்.\nமாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு, பொருளாளர் ஏ.எம்.சதக்கத்துல்லா, கூடுதல் செயலாளர் வி.பி.மணி, மாநில செய்தித்தொடர்பாளர் பி.பாண்டியராஜன், மாவட்ட தலைவர் கொளத்தூர் ரவி உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.\nசிறப்பு அழைப்பாளர்களாக தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், பென்ஜமின், தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், துணை தலைவர் எச்.வசந்தகுமார், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், மாவட்ட தலைவர் கொட்டிவாக்கம் முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தே.மு.தி.க. வர்த்தகர் அணி மாநில செயலாளர் எஸ்.எஸ்.எஸ்.சந்திரன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி எம்.எல்.ஏ., அபுபக்கர், தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், தொழில் அதிபர்கள் வி.ஜி.பி. ராஜாதாஸ், ‘ஆச்சி மசாலா’ பத்ம சிங் ஐசக் உள்பட பலர் கலந்துகொண்டனர். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு.\n* நிரந்தர உணவு பாதுகாப்பு தரநிர்ணய உரிமம் சட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும். சாலையோர கடைகளை முறைப்படுத்த வேண்டும்.\n* சிறு-குறு வணிகர்களுக்கு ‘இ-வே’ பதிவு மையங்கள். வங்கி கடன் உதவி மையங்கள் திறக்க வேண்டும்.\n* நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். அவசியமற்ற கடை அடைப்பை தவிர்க்க வேண்டும். தனிநபர் வருமான வரி வரம்பு உயர்த்தப்பட வேண்டும். வணிகர் குடும்பத்துக்கு காப்பீட்டு திட்டம் அமல்படுத்த வேண்டும்.\n* ஜி.எஸ்.டி. பதிவு செய்துள்ள வணிகர்களுக்கும் ஓய்வூதியம் அளித்திட வேண்டும்.\n* பொட்டல பொருட்களுக்கு சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும். எடையளவு தண்டனை சட்டங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும். அறநிலைய- உள்ளாட்சித்துறை கடைகள் வாடகை நிர்ணயம், பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும்.\n* காவிரி மேலாண்மை வாரியம், தேசிய நதிகள் இணைப்பு, மழைநீரை வீணாக்காமல் தடுப்பணைகள் கட்ட வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் வரிகொடா இயக்க போராட்டம் முன்னெடுக்கப்படும். இளைய வணிக தலைமுறைகள் உருவாக்கத்துக்கு ஊக்குவிக்க வேண்டும். வணிக நிதி மையங்கள் அமைக்க வேண்டும்.\n* அத்தியாவசிய உணவு பொருளான அரிசிக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும்.\n* வேளாண் உற்பத்தி மையங்களை தவிர்த்து இதர இடங்களில் செஸ் வரி வசூலிப்பை தவிர்த்திட வேண்டும். விவசாயிகளின் வேளாண் விளைபொருட்களுக்கு உற்பத்தி விலையில் 50 சதவீதம் உயர்வு அளிக்க வேண்டும்.\n* விற்பனைக்கு தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா, பிளாஸ்டிக் பொருட்களை தயாரிப்பு நிலையிலேயே தடை செய்ய வேண்டும்.\n* வணிகர் நல வாரியம் சீரமைக்கப்பட வேண்டும்.\n* டீசல்-பெட்ரோல் எரிப்பொருட்களை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர வேண்டும்.\n* பனைமரம் மற்றும் அதைச் சார்ந்த கிராமிய தொழில்கள், தொழிலாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.\n* கட்டுமான தொழில் செழிக்க, நிலத்தடி நீரைப் பெருக்க, அயல்நாட்டு மணல் இறக்குமதிக்கு அனுமதிக்க வேண்டும். மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nவணிகர்கள் தின மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து வணிகர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர். சாலை முழுவதும் வரவேற்பு பதாகைகள், தோரணங்கள் என்று வேலப்பன் சாவடி பகுதி விழா கோலம் பூண்டிருந்தது. வணிகர் தினத்தையொட்டி பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.\nதமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நடத்திய மாநாட்டில் பேரமைப்பின் முன்னாள் மாநில பொதுச்செயலாளர் மறைந்த க.மோகனுக்கு நினைவரங்கம் அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் அவரது நினைவாக வணிகர்களின் பிள்ளைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இந்த ஊக்கத்தொகையை நடிகர் கமல்ஹாசன் வழங்கினார். மேலும் மூத்த வணிகர்களுக்கு வணிக விருதுகளும் வழங்கப்பட்டன.\nஅகில இந்திய ��ணிகர்கள் சம்மேளன தேசிய பொதுச்செயலாளர் பிரவீண் கண்டேல்வால் பாராட்டுரை வழங்கி பேசுகையில், “மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து பிரதமர், நிதி மந்திரி உள்ளிட்டோர் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்” என்றார். மாநாட்டின் இறுதியில் பேரமைப்பின் சென்னை மண்டல தலைவர் கே.ஜோதிலிங்கம் நன்றி கூறினார்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை கணவருடன் ஏற்பட்ட தகராறில் விபரீத முடிவு\n2. புதுக்கோட்டை அருகே கலவரம்: 1,000 பேர் மீது வழக்குப்பதிவு போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கம்\n3. திருவள்ளூர், தர்மபுரி, கடலூர் நாடாளுமன்ற தொகுதிகளில் 10 ஓட்டுச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு சத்யபிரத சாகு தகவல்\n4. மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்ற வழக்கு; உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நிர்மலா தேவி விளக்கம்\n5. பள்ளிகளில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியல் மாணவ-மாணவிகள் வாங்கி சென்றனர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/113577", "date_download": "2019-04-22T19:58:38Z", "digest": "sha1:R7TYXONOMPSWULFR76ILCK3UNXTFMRG5", "length": 13649, "nlines": 84, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஷ்யாம்- கடிதம்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-22\nஷியாம் பற்றி ஒரு கட்டுரையை உங்களைப்போன்ற அறியப்பட்ட ஆளுமை எழுதியிருப்பது ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. அவர் ஒரு மேதை. இன்றைக்கு தமிழ்நாட்டில் பலருக்கு அவரைத் தெரியாது.\nபொதுவாகத் தமிழில் ஒரு வழக்கம் உண்டு. தனிநபர் வழிபாட்டின் ஒரு நிலை அது. எப்போதும் எவரேனும் ஒருவரை அவருக்கு எதிராக இன்னொருவரை தலைமேல் தூக்கி வைப்பார்கள். மற்றவர்களுக்கு இடமே இருக்கா���ு. எம்.ஜி.ஆர், சிவாஜி காலகட்டத்தில் வேறு நடிகர்களுக்கே இங்கே இடமிருக்கவில்லை. அதைப்போல எம்.எஸ்,விஸ்வநாதன், கே.வி.மகாதேவன் தவிர வேறு இசையமைப்பாளர்களைப்பற்றிப் பேசவே மாட்டார்கள். அதன்பின் கொஞ்சகாலம் இளையராஜா மட்டும்தான். பல இசையமைப்பாளர்கள் இங்கே வந்து கவனிக்கப்படாமல் சோர்ந்து சென்றிருக்கிறார்கள்.\nஒரே இசையமைப்பாளரின் ஒரு சிலபாடல்களை மட்டுமே கேட்பார்கள். அதையே சொல்லிக்கொண்டிருப்பார்கள். வேறு எதையும் செவிகொடுக்கவே மாட்டார்கள். வேறு பாட்டுகளில் கொஞ்சம்கூட ஆர்வமிருக்காது. இந்த மனநிலை உண்மையில் இசை சம்பந்தமானது இல்லை. இவர்கள் பாட்டே கேட்பதில்லை. வெறும் நஸ்டால்ஜியாவைத்தான் இசை என நினைத்துக்கொள்கிறார்கள்.\nநல்ல படம் அமைந்து அது வெற்றியும் பெற்றால்தான் இசையமைப்பாளர்களுக்கு வாழ்க்கை. படம் ஓடாவிட்டால் நல்ல பாட்டும்கூட குப்பைக்குள் போய்விடும். சொல்லப்போனால் இன்றைக்கு இணையம் வந்ததனால் தான் இந்தப்பாட்டு உயிருடன் இருக்கிறது. அந்தக்காலத்தில் இலங்கை வானொலியில் அப்துல் ஹமீது இந்தப்பாட்டை சிலசமயம் விரும்பி ஒலிபரப்புவார். மிக முக்கியமான பாட்டு இது.\nஷியாம் மேதமை நிறைந்த இசையமைப்பாளர். அவருடைய பாட்டுகளுக்கு சில தனித்தன்மை உண்டு. முழுமையாகவே மேலைநாட்டு இசைப்பாணி கொண்டவை. ராக், ப்ளூஸ் போன்ற பாணியிலும் இசையமைத்திருக்கிறார். ஆனால் பெரும்பாலும் கிளாஸிக் பாணியில்தான். ஆனால் அதை மிகத்திறமையாக இந்திய இசை போல ஆக்கிவிடுவார். அந்தக் கதைச்சந்தர்ப்பத்துக்கு முழுமையாகவே ஒத்துவரும்படி அந்த இசை அமைந்திருக்கும்.\nசலீல் சௌதுரிக்கு நிறைய சீடர்கள் உண்டு. ஆர்.கே.சேகர், அவருடைய மகன் ஏ.ஆர்.ரஹ்மான் போன்றவர்கள். ஆனால் மிகச்சிறந்த சீடர் ஷியாம்தான். அர்ப்பணிப்புள்ள சீடர் மட்டுமல்ல, அவரிடம் நெடுங்காலம் இருந்தவர். அவருடைய அந்த மரபை முன்னெடுத்தவர் சலீல் சௌதுரி பாடலில் எதிர்பாராத நோட்டுகள் விபரீதமான திருப்பம் போல வருவதுதான் அழகு.\nமலையாளத்தில் அவருடைய சாதனைப்பாடல்கள் ஏராளமாக உள்ளன. பல பாடல்களை இங்கே உள்ள இசையமைப்பாளர்கள் திரும்பப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அவர் அடிப்படையில் வயலின் கலைஞர். வயலினில் ஒரு மேதை என்றுதான் சொல்வேன். அவர் இசையமைக்கும் பாடல்கள் எல்லாமே வயலின் நோட்டுகள் கொண்டவை���ான். உதாரணமாக இந்த மாந்தளிரே பாடலில் மிகக் கவர்ச்சியான இடம் மாந்தளிரே மயக்கமென்ன உன்னை தென்றல் தீண்டியதோ என்ற வரியிலுள்ள தென்றல் என்ற சொல். அது ஒரு சரியான வயலின் நோட். கேட்கக்கேட்க புதுமையாக உள்ளது அது. என்னைப்போல் என்ற எதிர்நோட்டும் வயலினுக்கு உரியதுதான். நிறையப்பாடல்களை வயலினாகவே கேட்டு ரசிக்கலாம்.\nஷியாமை பற்றி ஒரு பேச்சைத் தொடங்கிவைத்தமைக்கு நன்றி.\nகாத்திரிப்பூ….எஸ்.ஜானகியின் குரல் அப்ப்டியே வயலின் ஓசையாக ஆகும் பாடல்\nதினமலர் - 3: குற்றவாளிகள் யார்\nவிளிம்புக்கும் கீழே சில குரல்கள்\nகாந்தி- கள்- மாட்டிறைச்சி - கடிதங்கள்\nசென்னையில் காந்தி பற்றி உரையாற்றுகிறேன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வ��ண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/122920", "date_download": "2019-04-22T20:05:09Z", "digest": "sha1:ZRMYC42QTOTC7SOFCUSYOTUNKOOMRIQT", "length": 6371, "nlines": 68, "source_domain": "www.ntamilnews.com", "title": "தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிரம்மாண்ட கூட்டணி! - Ntamil News", "raw_content": "\nHome அரசியல் தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிரம்மாண்ட கூட்டணி\nதமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிரம்மாண்ட கூட்டணி\nதமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிரம்மாண்ட கூட்டணி\nஎதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட பிரம்மாண்ட கூட்டணி அமைத்து வருவதாக தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.\nதமிழ்நாடு, ஈரோடில் இன்று (வியாழக்கிழமை) ஊடகவியலாளர்களுக்கு பேட்டியளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,\n“தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களையும் உதவிகளையும் செய்து வருகிறது.\nபிரதமர் மோடி தொடர்ந்து தமிழகத்துக்கு வந்து பல்வேறு திட்டங்களை ஆரம்பித்துவைத்துள்ளார்.\nஅந்தவகையில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா, திருப்பூரில் மெட்ரோ ரயில் திட்டம், ஈ.எஸ்.ஐ. வைத்தியசாலைத் திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார்.\nபிரதமரைத் தொடர்ந்து பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவும் ஈரோடு வரவுள்ளார். தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் தமிழகத்துக்கு வரவுள்ளனர்.\nஇதேவேளை, தமிழக முதல்வரும் மக்களுக்காக பல்வேறு சிறப்பான திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். தற்போது நாம் கூட்டணி பற்றி பேசி வருகிறோம். விரைவில் நல்ல முடிவு வரும்.\nஎங்களுக்கு பொதுவான எதிரி தி.மு.க.வும் காங்கிரஸூம் தான். தமிழகத்தை பொறுத்தவரை பலமான பிரமாண்டமான கூட்டணி அமைத்து வருகிறோம். தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம்” என்று அவர் தெரிவித்தார்.\nPrevious articleவறுமை ஒழிப்பு செயற்பாட்டில் இலங்கை முன்னேற்றம்\nNext articleபிரான்சிலிருந்து தனி விமானத்தில் நாடுகடத்தப்பட்ட 60 இலங்கையர்கள்\nஇலங்கை குண்டுத் தாக்குதல்கள் அரசியல் சதி\nஎந்தவொரு அடிப்படைவாத இயக்கங்களும் நாட்டுக்குள் செயற்பட இடமளியோம்.\n“இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் துணை நிற்கும்”\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்த���ே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2019/02/13224205/1025390/Ayutha-Ezhuthu-Who-fears-contesting-alone-in-Elections.vpf", "date_download": "2019-04-22T19:54:16Z", "digest": "sha1:GHBYFOH43LSYL2SM7QU57LIFXSWGGQUQ", "length": 8713, "nlines": 93, "source_domain": "www.thanthitv.com", "title": "(13/02/2019) ஆயுத எழுத்து : தனித்து நிற்க யாருக்கு பயம் ?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(13/02/2019) ஆயுத எழுத்து : தனித்து நிற்க யாருக்கு பயம் \n(13/02/2019) ஆயுத எழுத்து : தனித்து நிற்க யாருக்கு பயம் - சிறப்பு விருந்தினராக - ஜவகர் அலி, அதிமுக ஆதரவு // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // பிரின்ஸ், காங்கிரஸ் எம்.எல்.ஏ\n(13/02/2019) ஆயுத எழுத்து : தனித்து நிற்க யாருக்கு பயம் \nசிறப்பு விருந்தினராக - ஜவகர் அலி, அதிமுக ஆதரவு // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // பிரின்ஸ், காங்கிரஸ் எம்.எல்.ஏ\n* தனித்து நிற்க தயங்குகிறதா கட்சிகள் \n* பேரவையில் புயல் கிளப்பிய விவாதம்\n* பா.ஜ.க தே.மு.தி.க.வுடன் பேச்சுவார்த்தை\n* கூட்டணி மெளனம் கலைத்த அ.தி.மு.க\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(04/03/2019) ஆயுத எழுத்து : கூட்டணி : யாருக்கு சாதகம்...\nசிறப்பு விருந்தினராக - மகேஷ்வரி, அதிமுக // பாலாஜி, விடுதலை சிறுத்தைகள் // கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் // அப்பாவு, திமுக\nராஜபாட்டை (06.01.2019) : திலகவதி ஐ.பி.எஸ்(ஒய்வு)\nராஜபாட்டை (06.01.2019) : திலகவதி ஐ.பி.எஸ்(ஒய்வு)\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\nசொல்லி அடி - 05.07.2018 சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்...\n(22/04/2019) ஆயுத எழுத்து : மாற்றம் தருமா 4 தொகுதி இடைத்தேர்தல்...\nசிறப்பு விருந்தினராக - இளந்தமிழ் ஆர்வலன், அமமுக // கண்ணதாசன், திமுக // ரமேஷ், பத்திரிகையாளர் // கோவை சத்யன், அதிமுக\n(20/04/2019) ஆயுத எழுத்து - தேர்தல் கலவரத்திற்கு யார் காரணம்..\nசிறப்பு விருந்தினராக - பாலு, பா.ம.க // வன்னி அரசு, விடுதலை சிறுத்தைகள் // சித்தண்ணன், ���ாவல்துறை (ஓய்வு) // சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர்\n(19/04/2019) ஆயுத எழுத்து - கட்சியாகும் அமமுக : அ.தி.மு.க-வுக்கு சிக்கல் தீர்ந்ததா...\nசிறப்பு விருந்தினராக - சி.ஆர்.சரஸ்வதி, அமமுக // கோவை சத்யன், அதிமுக // ப்ரியன், பத்திரிகையாளர் // ராம்கி, எழுத்தாளர்\n(18/04/2019) ஆயுத எழுத்து : வாக்கு சதவிகிதம் யாருக்கு சாதகம் \nசிறப்பு விருந்தினராக - செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் // சரவணன், திமுக // குறளார் கோபிநாத், அதிமுக // கே.டி.ராகவன், பா.ஜ.க\n(17/04/2019) ஆயுத எழுத்து : வருமானவரி சோதனை வாக்குகளை மாற்றுமா...\nசிறப்பு விருந்தினராக - சி.ஆர்.சரஸ்வதி, அமமுக // TKS இளங்கோவன், திமுக // குறளார் கோபிநாத், அதிமுக // முருகன் ஐஏஎஸ், அரசு அதிகாரி(ஓய்வு)\n(15/04/2019) ஆயுத எழுத்து : எல்லை மீறுகிறதா இறுதிகட்ட பிரசாரம்...\nசிறப்பு விருந்தினராக - அருணன், சிபிஎம் // ஜெகதீஷ், அரசியல் விமர்சகர்// பாலு, பா.ம.க // ஸ்ரீநிவாசன், பா.ஜ.க\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.agalvilakku.com/agriculture/agridoctor/2018/agridoctor-02dec2018.html", "date_download": "2019-04-22T20:44:42Z", "digest": "sha1:FCBKZOZ6ZWZ562V5USXRMUOA6WMMZQRG", "length": 8895, "nlines": 113, "source_domain": "www.agalvilakku.com", "title": "அக்ரி - டாக்டர் (டிஜிட்டல் டெய்லி) - 02 டிசம்பர் 2018 - விவசாயம் - அகல்விளக்கு.காம்", "raw_content": "\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து: குடியரசு தலைவர் உத்தரவு\nதமிழ் திரை உலக செய்திகள்\n201 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிப்பு\nசிவகார்த்திகேயனுக்கு ���ோடியாக கல்யாணி பிரியதர்ஷன்\nநடிகர்அருண்பாண்டியன் மகள் கதாநாயகியாக அறிமுகம்\nஆன்மிகம் | செய்திகள் | தேர்தல் | மருத்துவம் | விவசாயம்\nஅக்ரி - டாக்டர் (டிஜிட்டல் டெய்லி)\n(பிடிஎப் வடிவில் தரவிறக்கம் (pdf download) செய்ய இங்கே சொடுக்கவும்)\n(பிடிஎப் வடிவில் தரவிறக்கம் (pdf download) செய்ய இங்கே சொடுக்கவும்)\nஅக்ரி - டாக்டர் (டிஜிட்டல் டெய்லி) அட்டவணை | விவசாயம்\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅக்ரி - டாக்டர் (டிஜிட்டல் டெய்லி)\nஅக்ரி - டாக்டர் - 06 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 05 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 04 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 02 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 01 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 30 நவம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 29 நவம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 28 நவம்பர் 2018\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nகொசுக்களை ஒழிக்கும் எளிய செயல்முறை\nஇந்து மதமென்னும் இறைவழிச் சாலை\nஎந்த மொழி காதல் மொழி\nதமிழ் புதினங்கள் - 1\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1150387.html", "date_download": "2019-04-22T20:38:23Z", "digest": "sha1:UJRP77TRNU65X43Y3VCCHT74SPPCA5UC", "length": 12820, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "மூளைச்சாவு அடைந்த சிறுவனின் தற்போதைய நிலை! நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்..!! – Athirady News ;", "raw_content": "\nமூளைச்சாவு அடைந்த சிறுவனின் தற்போதைய நிலை நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்..\nமூளைச்சாவு அடைந்த சிறுவனின் தற்போதைய நிலை நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்..\nஇரண்டு ஆண்டுகளுக்குமுன் பைக் விபத்தொன்றில் தூக்கி வீசப்பட்டு மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்களால் கைவிடப்பட்ட Taylor Reid என்னும் சிறுவன் மீண்டும் புன்னகைக்க தொடங்கியிருக்கும் அற்புதம் பிரித்தானியாவில் நடந்தேறியுள்ளது.\nஅவன் பிழைக்க மாட்டான் என்று கூறி மூன்று முறை அவனது செயற்கை சுவாசக் கருவிகளை அகற்றிவிடுமாறு மருத்துவர்கள் ஆலோசனை கூறினர்.\nஆனால் மனம் தளராத Taylor Reidஇன் பெற்றோர் அவனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர், ஏராளமான பொருட்செலவில் அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது\nGoshi என்னும் மருத்துவர் அவனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்தார், ஆச்சரிய விதமாக Taylorஇன் உடல் நலத்தில் முன்னேற்றம் காணப்படுகிறது.\nஅவன் இப்போது புன்னகைக்கிறான், அழுகிறான், கண்களைத் திறக்கிறான், இவை மூன்றையும் அவனால் செய்ய முடியாது என்று மருத்துவர்கள் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.ஐந்து வயது முதலே சிறுவர்களுக்கான பைக் ரேஸில் கலந்து கொள்வது Taylorஇன் வழக்கம்\nஅவ்வாறு பைக் ரேஸ் ஒன்றில் போட்டியிடும்போது அவன் பைக்கிலிருந்து தூக்கி வீசப்பட்டான், அவனது மண்டையோட்டில் பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது.\nமருத்துவர்கள் கைவிட்டும் மனம் தளராமல் Taylorஇன் பெற்றோரும் Dr Goshiயும் எடுத்துக்கொண்ட முயற்சிகளின் விளைவாக அவன் இப்போது முன்னேறி வருகிறான்.\nஅவனை stem cell therapyக்காக இந்தியாவுக்கு கொண்டு செல்ல இருப்பதாக அவனது பெற்றோர் தெரிவித்துள்ளனர்\nகால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுமி: பிரித்தானிய மருத்துவர்களின் வித்தியாசமான சிகிச்சை ..\nசிங்கப்பூரிலிருந்து நியூயார்கிற்கு 20 மணி நேரம் தான் பயணிகளை வியக்க வைக்கும் விமான நிறுவனம்..\nஇரணியல் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்கள் கொள்ளை..\nகாங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார்- ஆனந்த்சர்மா சொல்கிற���ர்..\nபா.ஜனதாவில் சேர்ந்ததால் கவுரவம் மீண்டும் கிடைத்தது – நடிகை ஜெயப்பிரதா..\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nஇரணியல் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்கள் கொள்ளை..\nகாங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார்-…\nபா.ஜனதாவில் சேர்ந்ததால் கவுரவம் மீண்டும் கிடைத்தது – நடிகை…\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம்…\nநான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது- பிரதமர்…\nகுண்டுவெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலி…\nகாத்தான்குடியில் வர்த்தக நிலையங்களை மூடி துக்கம் அனுஷ்டிப்பு..\nவவுனியாவில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு\nவெடிப்பு சம்பவங்களை விசாரணை செய்ய இன்டர்போல் இலங்கைக்கு\nஇரணியல் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்கள் கொள்ளை..\nகாங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார்- ஆனந்த்சர்மா…\nபா.ஜனதாவில் சேர்ந்ததால் கவுரவம் மீண்டும் கிடைத்தது – நடிகை…\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1166579.html", "date_download": "2019-04-22T20:28:13Z", "digest": "sha1:NVEUK3B77QCFATUTMC3WHPF5ZSNCQVIY", "length": 12069, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "இராஜாங்க அமைச்சரின் மகன் கைது..!! – Athirady News ;", "raw_content": "\nஇராஜாங்க அமைச்சரின் மகன் கைது..\nஇராஜாங்க அமைச்சரின் மகன் கைது..\nஇராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டார பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.\nவிபத்தை ஏற்படுத்தியமை, குடிபோதையில் வாகனத்தை செலுத்தியமை மற்றும் பொதுச் சொத்துகளுக்கு சேதத்தையேற்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் அமைச்சரின் மகன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.\nஇதேவேள��, இராஜாங்க அமைச்சரின் மகன் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டார செலுத்திய கெப் வண்டி விபத்துக்குள்ளாகிய நிலையில், யசோத ரங்கே பண்டார உள்ளிட்ட நான்கு பேர் காயமடைந்திருந்தனர்.\nவேகக்கட்டுப்பாட்டை இழந்த கெப் வண்டி சம்பவதினம் அதிகாலை 12.45 அளவில் புத்தளம் ஆராச்சிக்கட்டுப் பகுதியி்ல் மதிலொன்றை உடைத்துக் கொண்டு வீடொன்றுக்குள் சென்று விபத்துக்குள்ளாகியது.\nவிபத்து இடம்பெற்ற போது இராஜாங்க அமைச்சரின் மகன் மதுபோதையில் இருந்தாரா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர் தற்போது பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n“கோத்தா தரப்பு பெர்னாண்டோ புள்ளேக்கு வாக்களிப்பு ; பஷில் தரப்பு சிற்றுண்டிச் சாலையில் சதித் திட்டம்”..\nபிக் பாஸ் 2: புது வரவுகள்..\nஇரணியல் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்கள் கொள்ளை..\nகாங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார்- ஆனந்த்சர்மா சொல்கிறார்..\nபா.ஜனதாவில் சேர்ந்ததால் கவுரவம் மீண்டும் கிடைத்தது – நடிகை ஜெயப்பிரதா..\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nஇரணியல் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்கள் கொள்ளை..\nகாங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார்-…\nபா.ஜனதாவில் சேர்ந்ததால் கவுரவம் மீண்டும் கிடைத்தது – நடிகை…\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம்…\nநான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது- பிரதமர்…\nகுண்டுவெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலி…\nகாத்தான்குடியில் வர்த்தக நிலையங்���ளை மூடி துக்கம் அனுஷ்டிப்பு..\nவவுனியாவில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு\nவெடிப்பு சம்பவங்களை விசாரணை செய்ய இன்டர்போல் இலங்கைக்கு\nஇரணியல் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்கள் கொள்ளை..\nகாங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார்- ஆனந்த்சர்மா…\nபா.ஜனதாவில் சேர்ந்ததால் கவுரவம் மீண்டும் கிடைத்தது – நடிகை…\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1176754.html", "date_download": "2019-04-22T20:55:36Z", "digest": "sha1:GZ2RA7GAJYWXMHATAJ3NQWSJWGIYXNJ2", "length": 10611, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "பாகிஸ்தானில் சாலை விபத்து – 6 பேர் பலி..!! – Athirady News ;", "raw_content": "\nபாகிஸ்தானில் சாலை விபத்து – 6 பேர் பலி..\nபாகிஸ்தானில் சாலை விபத்து – 6 பேர் பலி..\nபாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ள ரஹிம்-யார்-கான் மாவட்டம் ஃபடாபூர் அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த பயணிகள் பேருந்து மீது, எதிரே வந்த லாரி மோதி இன்று விபத்துக்குள்ளானது. இதில், 6 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 15-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nவிபத்து நிகழ்ந்த இடத்தில் மீட்புக் குழுவினர் விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..\nகோத்ரா கலவரம் குறித்த பாடத்தை புத்தகத்தில் இருந்து நீக்க மத்திய பிரதேசம் கோரிக்கை..\nஇரணியல் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்கள் கொள்ளை..\nகாங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார்- ஆனந்த்சர்மா சொல்கிறார்..\nபா.ஜனதாவில் சேர்ந்ததால் கவுரவம் மீண்டும் கிடைத்தது – நடிகை ஜெயப்பிரதா..\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nஇரணியல் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்கள் கொள்ளை..\nகாங்கிரஸ் அதிக இடங்களை வென���றால் ராகுல் காந்தி பிரதமராவார்-…\nபா.ஜனதாவில் சேர்ந்ததால் கவுரவம் மீண்டும் கிடைத்தது – நடிகை…\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம்…\nநான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது- பிரதமர்…\nகுண்டுவெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலி…\nகாத்தான்குடியில் வர்த்தக நிலையங்களை மூடி துக்கம் அனுஷ்டிப்பு..\nவவுனியாவில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு\nவெடிப்பு சம்பவங்களை விசாரணை செய்ய இன்டர்போல் இலங்கைக்கு\nஇரணியல் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்கள் கொள்ளை..\nகாங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார்- ஆனந்த்சர்மா…\nபா.ஜனதாவில் சேர்ந்ததால் கவுரவம் மீண்டும் கிடைத்தது – நடிகை…\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1191450.html", "date_download": "2019-04-22T20:06:53Z", "digest": "sha1:4FMNMFTT4B32VW3OVRGGDS37AXMNOJII", "length": 10935, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "கப்பலில் இருந்து கடலில் விழுந்த பெண்- 10 மணி நேரம் போராடி மீட்பு..!! – Athirady News ;", "raw_content": "\nகப்பலில் இருந்து கடலில் விழுந்த பெண்- 10 மணி நேரம் போராடி மீட்பு..\nகப்பலில் இருந்து கடலில் விழுந்த பெண்- 10 மணி நேரம் போராடி மீட்பு..\nநார்வே நாட்டின் வர்கரோ லாவில் இருந்து வெனீஸ் நகருக்கு பயணிகள் கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது.\nகுரேஷிய கடல் பகுதியில் சென்றபோது கை லாங்ஸ்டாப் என்ற பெண் பயணி கப்பலின் கூரை பகுதிக்கு ஏறினார்.\nஅப்போது கால் வழுக்கி கடலில் விழுந்து விட்டார். அதை கப்பலில் இருந்த யாரும் கவனிக்கவில்லை. கை லாங்ஸ்டாப் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தார்.\nசுமார் 10 மணி நேரமாக தத்தளித்துக் கொண்டிருந்த அவரை அந்த வழியாக படகில் சென்றவர்கள் பார்த்தனர். பின்னர் அவர்கள் போராடி அவரை மீட்டனர். இதுகுறித்து அவர் கூறும்போது, “நான் கடலில் 10 மணி நேரம் தத்தளித்துக் கொண்டிருந்தேன். இந்த அற்புதமான மனிதர்கள் என்னை மீட்டார்கள்” என தெரிவித்துள்ளார்.\nதமிழ் மக்கள் மனங்களில் மாற்றம் ஏற்பட வேண்டும்..\nபல்சுவைக்” ��ுறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.\nஇரணியல் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்கள் கொள்ளை..\nகாங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார்- ஆனந்த்சர்மா சொல்கிறார்..\nபா.ஜனதாவில் சேர்ந்ததால் கவுரவம் மீண்டும் கிடைத்தது – நடிகை ஜெயப்பிரதா..\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nஇரணியல் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்கள் கொள்ளை..\nகாங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார்-…\nபா.ஜனதாவில் சேர்ந்ததால் கவுரவம் மீண்டும் கிடைத்தது – நடிகை…\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம்…\nநான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது- பிரதமர்…\nகுண்டுவெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலி…\nகாத்தான்குடியில் வர்த்தக நிலையங்களை மூடி துக்கம் அனுஷ்டிப்பு..\nவவுனியாவில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு\nவெடிப்பு சம்பவங்களை விசாரணை செய்ய இன்டர்போல் இலங்கைக்கு\nஇரணியல் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்கள் கொள்ளை..\nகாங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார்- ஆனந்த்சர்மா…\nபா.ஜனதாவில் சேர்ந்ததால் கவுரவம் மீண்டும் கிடைத்தது – நடிகை…\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1197467.html", "date_download": "2019-04-22T20:43:13Z", "digest": "sha1:YTRZKS2GSSPHKAIQVK2OZ4ZMNTM66QNW", "length": 10912, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது! நாமல்..!! – Athirady News ;", "raw_content": "\nஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது\nஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது\nஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட எனக்கு முடியாது. அதற்கான வயதை தான் இன்னும் அடையவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nகூட்டு எதிர்க்கட்சியின் எதிர்ப்பு அலையைக் குழப்புவதற்கு அரசாங்கத் தரப்பிலுள்ளவர்களின் சதியே இந்தப் பொய்ப் பிரசாரம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகொழும்பில் நேற்று முன்னெடுக்கப்பட்ட ஜனபலய பேரணியில் கலந்துகொண்டு ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த போதே நாமல் ராஜபக்ச இதனைக் குறிப்பிட்டார்.\nதொடர்ந்தும் பேசிய அவர், “ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை மகிந்த ராஜபக்சவே தீர்மானிப்பார். அரசாங்கம் கொண்டுள்ள அச்சமே இவ்வாறான கட்டுக்கதைகளை பரப்புவதற்கான காரணமென” அவர் மேலும் கூறியுள்ளார்.\nகருணாநிதி நினைவிடத்தில் இன்று கவிஞர்கள் கவிதாஞ்சலி..\nஇராஜதந்திரிகளை விட சிறப்பாக பணியாற்றினராம் முன்னாள் படைத் தளபதிகள் – கோத்தா புகழாரம்..\nஇரணியல் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்கள் கொள்ளை..\nகாங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார்- ஆனந்த்சர்மா சொல்கிறார்..\nபா.ஜனதாவில் சேர்ந்ததால் கவுரவம் மீண்டும் கிடைத்தது – நடிகை ஜெயப்பிரதா..\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nஇரணியல் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்கள் கொள்ளை..\nகாங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார்-…\nபா.ஜனதாவில் சேர்ந்ததால் கவுரவம் மீண்டும் கிடைத்தது – நடிகை…\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம்…\nநான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது- பிரதமர்…\nகுண்டுவெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலி…\nகாத்தான்குடியில் வர்த்தக நிலையங்களை மூடி துக்கம் அனுஷ்டிப்பு..\nவவுனியாவில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு\nவெடிப்பு சம்பவங்களை விசாரணை செய்ய இன்டர்போல் இலங்கைக்கு\nஇரணியல் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்கள் கொள்ளை..\nகாங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார்- ஆனந்த்சர்மா…\nபா.ஜனதாவில் சேர்ந்ததால் கவுரவம் மீண்டும் கிடைத்தது – நடிகை…\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/2019/01/20/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89/", "date_download": "2019-04-22T20:10:49Z", "digest": "sha1:2RJUEMZFZSFK6ZGLWS5GR6EX77R566L7", "length": 30057, "nlines": 521, "source_domain": "www.theevakam.com", "title": "பெற்றோரை அதிர்ச்சியில் உறைய வைத்த பள்ளி மாணவி | www.theevakam.com", "raw_content": "\nஇலங்கைக்குள் நுளையும் சர்வதேச பொலிஸார்\nஇலங்கைத் தாக்குதல்களை ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர்கள் இணையத்தில் கொண்டாடினர்\nகொழும்பு – நீர்கொழும்பு கட்டுநாயக்க சந்தியில் கிடந்த இரண்டு பொம்மை தலைகளால் பரபரப்பு\nநாட்டில் இடம்பெற்ற குண்டு தாக்குதல்: மேல்மாகாண சபை ஆளுநர் அசாத் சாலியிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை\nமுஸ்லிம் பெண்களின் பர்தா அணிந்த ஆண் சிக்கினார்\nதங்க நகைகளை இடுப்புக்கு கீழ் அணியக் கூடாது….\nஅதிக நன்மைகளை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் யார்…\nதமிழ்நாட்டின் திருமணப் பதிவு சட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா..\nமீண்டும் ஊரடங்கு சட்டம் அமுலாகிறது\nHome Slider பெற்றோரை அதிர்ச்சியில் உறைய வைத்த பள்ளி மாணவி\nபெற்றோரை அதிர்ச்சியில் உறைய வைத்த பள்ளி மாணவி\nஇரண்டு பள்ளி மாணவிகள் கர்ப்பமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஒடிசாவின் தென்கனல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆஸ்ரம் பள்ளிக்கூடத்தை சேர்ந்த தலைமையாசிரியர் பொலிஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார்.\nஅதில், தங்கள் பள்ளிக்கூடத்தை சேர்ந்த ஒரு மாணவி கர்ப்பமாக இருப்பதாக கூறினார். இதையடுத்து பொலிஸார் மாணவி மற்றும் அவர் குடும்பத்தாரை அழைத்து ரகசியமாக விசாரித்தனர்.\nஅந்த மாணவி எந்த சூழலில் கர்ப்பமானார் என்ற விபரம் தெரியாத நிலையில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஅதே போல அந்த பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு திடீரென உடல்நலக்கோளாறு ஏற்பட்டது.\nஇதையடுத்து மருத்துவ பரிசோதனையில் மாணவி கர்ப்பமாக இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது. இரண்டு மாணவிகளின் கர்ப்பம் அவரகளின் பெற��றோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில் இது சம்மந்தமாக தீவிர விசாரணை நடந்து வருகிறது.\nஆசிரியையின் இறுதிச் சடங்கில் நடந்த உருக்கமான சம்பவம்\n3 பிள்ளைகளின் தந்தையை கொன்று புதைத்த பௌத்த பிக்கு\nதமிழ்நாட்டின் திருமணப் பதிவு சட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா..\nகடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்துகொண்ட பெண்..\nமாடல் அழகியை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபர்\nதேனி மாவட்டத்தில் மனைவி, மாமியாரை வெட்டிக்கொன்ற கணவன்..\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு..\nவிமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் பணியிட மாற்றம்\nபா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் வர்த்தகர்களுக்கு எந்தவித பிணையும் இன்றி ரூ.50 லட்சம் வரை கடன் – பிரதமர் மோடி உறுதி\nபா.ஜ.க.வுக்கு தவறுதலாக வாக்களித்ததால் தனது விரலை துண்டித்த தொண்டர்\nஓட்டு போட வரிசையில் காத்திருந்த வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜூக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் அடித்த அதிர்ஷ்டம்\nபுதுமண தம்பதிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி வெளியான கடைசி திக் திக் நிமிடங்கள்\nஎரிந்து பாதி உடலுடன் மரத்தில் பிணமாக தொங்கிய கல்லூரி மாணவி\nபிரபல நடிகைகள் பலி : பட பிடிப்பை முடித்து செல்லும் போது விபரீதம்\nஇலங்கை மீதான தாக்குதல் குறித்து அதிர்ச்சியடைந்துள்ள கனடிய பிரதம மந்திரி\nகொழும்பில் விநியோகிக்கும் குடிநீரில் விஷம் கலந்துள்ளதா\nஇலங்கையை விட்டு அவசரமாக வெளியேறும் வெளிநாட்டவர்கள்\nவிடுதலைப் புலிகளின் காலத்தில் கூட இப்படி நடந்ததில்லை – மஹிந்த\nஇலங்கையில் இன்றுமுதல் அவசரகால நிலை பிரகடனம்\nதேசிய துக்க தினமாக நாளைய தினம் பிரகடனம்\nகுண்டு வெடிப்பில் பலியான அவுஸ்திரேலியர்கள்\nஇலங்கை சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு\nமட்டக்களப்பு தேவாலயத் தாக்குதல் தற்கொலைதாரியின் சீ.சீ.டி.வி காணொளி வெளியானது\nவட இந்தியாவில் செம்ம மாஸ் காட்டிய பரியேறும் பெருமாள்\nசினிமாவை விட்டுவிட்டு போன பிரபல நடிகை மீண்டும் எடுத்த அதிரடி முடிவு\nமுதன் முதலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பிரபல நடிகை\nதங்க நகைகளை இடுப்புக்கு கீழ் அணியக் கூடாது.. ஏன் தெரியுமா..\nதமிழ்நாட்டின் திருமணப் பதிவு சட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா..\nஎரிபொருள் நிரப்பு நிலையங்களில் பலத்த பொலிஸ் பாதுகா��்பு\n16 வயது சிறுவனை உயிருடன் புதைத்த பெற்றோர்…\nதற்கொலை குண்டுதாரிக்கும் அரசியல் வாதிக்கும் தொடர்பா\nவத்தளையில் சந்தேகத்திற்கிடமான வேன் அதிரடிப்படையினரால் சுற்றிவளைப்பு\nமோடியிடம் இருந்து இலங்கைக்கு பறந்த அவசர செய்தி\nஅஜித்கிட்ட உள்ள பிரச்சனையே இது தான், முன்னாள் நடிகை ஓபன் டாக்\nமூன்று நாட்களில் இத்தனை கோடி வசூலா காஞ்சனா-3….\nமெகா ஹிட் பட இயக்குனரின் இயக்கத்தில் நயன்தாரா, யார் தெரியுமா\nதனது மனைவி ஐஸ்வர்யாராய் மற்றும் மகளின் குளியல் போட்டோவை வெளியிட்ட அபிஷேக் பச்சன்\nஜீ தமிழ் டிவி யாரடி நீ மோகினி சீரியல் நடிகர் ஸ்ரீ-க்கு ஒரு நாள் சம்பளம் மட்டும் இவ்வளவா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nதமிழர்களே இனிமேல் எந்த பழத்தின் தோலையும் தூக்கி வீசாதீங்க\nஉயிரை பறிக்கும் மீன்.. மக்களே எச்சரிக்கை\n60 நொடிகளில் கொடிய மாரடைப்பைத் தடுக்கும் அற்புத மருந்து கண்டுப்பிடிப்பு…\nசிசேரியன் செய்த பெண்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய 10 விடயங்கள்\nவிஷால் மிரட்டும் அயோக்யா படத்தின் கலக்கல் ட்ரைலர் இதோ\nஒவ்வொரு குடும்ப பெண்ணிற்கும் இது சமர்ப்பணம்..பெண்களும் அவதானிக்க வேண்டிய காணொளி\nசொந்த கட்சியே கழுவி ஊற்றும் ஜோதிமணி.\nஈழத்துப் பெண்ணை திருமணம் செய்துகொண்ட வெளிநாட்டவர்\nநடுவானில் விமானத்தை துரத்திய பறக்கும் தட்டுகள்\nமிதுன ராசிக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் பெருக வேண்டுமா..\nஇந்த ராசிக்காரங்க எடுக்கும் முடிவுகள் எப்போதும் தவறாகத்தான் இருக்குமாம்…. ஏன் தெரியுமா\nஉங்கள் திருமண வாழ்விற்கு சற்றும் ஒத்துப்போகாத ராசிகள் எவை தெரியுமா\n வாழ்வில் அதிர்ஷ்டங்கள் அதிகம் ஏற்பட வேண்டுமா\nமூலம் நட்சத்திர தோஷத்தை போக்கணுமா\n42 வயசுல வடிவு அழகோட இருந்தா தப்பா…\nஉருளைக்கிழங்கை இப்படி யூஸ் பண்ணுங்க\nசீக்கிரம் வெள்ளையாக இந்த மாஸ்க் மட்டும் போதும்\nநீண்ட கருகருவென கூந்தலை பெற வேண்டுமா\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட���டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/266640.html", "date_download": "2019-04-22T20:30:24Z", "digest": "sha1:XYJBUDN5456CBTIHM4YDAQA6M3Z65JDM", "length": 21911, "nlines": 233, "source_domain": "eluthu.com", "title": "ஊமை பொம்மை - சிறுகதை", "raw_content": "\nஎனக்கு 25 வயசு ஆக போகுது, சைன்டிஃபிக்டா பாத்த, இப்ப தான் நான் ஒரு அடல்ட். 25 வயசு வரைக்கும் எல்லாருமே குழந்தைகள் தானு ஒரு ரிசர்ச் சொல்லுது. அந்த குழந்த மனச இழக்குற நேரம் வந்துருச்சி. இந்த நேரத்துல என்னோட 5 வயசு ஞாபகம் வருது. என்னுடைய தம்பி பேச ஆரமிச்ச நேரம், என் பேர சொல்ல தெரியாம, என்ன \" ஜீவீ\",\" ஜீவீ\"-னு கூப்பிடுவான். அன்னிக்கு எனக்கு பிறந்த நாள். பர்த் டே பார்ட்டி. என்னோட நண்பர்களோட துள்ளி விளையாடிட்டு இருந்தன். என் நண்பர்களும் நானும் இனிப்பு சாப்பிட்டுகிட்டு இருந்தோம். அப்ப தான் எனக்கு டெட்டி அறிமுகம் ஆனான்.\nடெட்டி, ஒரு அழகான கரடி பொம்ம. என்னுடைய பிறந்த நாள் பரிசா என்கிட்ட வந்தான். எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது, என் தம்பிக்கும். என் தம்பிக்கு குடுக்காம அத என்னோட ரூம்ல வச்சிகிட்டேன். அதுக்கு அப்புறம் எப்பவுமே வெளிய கொண்டுவந்ததில்ல. அந்த ரூம்ல ஒரு ஜன்னல் மட்டும் தான் திறக்கும், அந்த சின்ன வெளிச்சதுல நானும் டெட்ட்டியும் விளையாடிட்டு இருப்போம். அடுத்த விஷயத்த நான் உங்க கிட்ட எப்படி சொல்றதுனு தெரில. அப்பவும் சரி, இப்பயும் சரி, நான் இத யார்கிட்ட சொன்னாலும் யாருமே நம்ப தயாராயில்ல.\nடெட்டி.... டெட்டி என் கிட்ட பேசுவான்...\nடெட்டி, உனக்கு பேட்ட்ரி இருக்கா\nசரி, இங்கயே இரு. நான் சாப்ட்டு வரன். உனக்கு பசிக்குதா நான் உனக்கு இட்லி எடுத்துட்டு வரன். அங்க உன்ன கூட்டிடுபோனா, தம்பி கொஞ்ச நேரம் வச்சிக்கிட்டும்னு அம்மா உன்ன குடுத்துடுவாங்க. அவன் திரும்ப தரவே மாட்டான். நீ இங்கயே இரு.\nஅம்மா, எனக்கு இன்னிக்கு ட்டூ இடிலி வேனும். ஒன்னு எனக்கு, ஒன்னு டெட்ட்டிக்கு.\nஅதான பாத்தன், நான் கூட எங்க தம்பிக்கு தான் கேக்கபோறியோனு பாத்தன்.\nஅவனுக்கு தான் நீங்க இட்லிய மிக்ஸில அறைச்சு தரீங்க, நான் டெட்டிக்கு தரன். இவனுக்கு தான் பல் வந்துருச்சி இல்ல, கடிச்சி சாப்ட மாட்டானா\nரெண்டு பல் வச்சிக்கிட்டு எப்டி சாப்பிடுவான் நீயும் சின்னதா இருக்கும்போது அப்டி தான் தந்தன்.\nசரி, எனக்கு ஊட்டி விடுங்கம்மா. ப்ளீஸ்.\nஊட்டி எல்லாம் விடமுடியாது, ஒழுங்கா உக்காந்து சாப்டு.\nபோங்க, நான் டெட்டி கூட சாப்டறன்.\nபோ, பெரிய மனுஷனாட்டும் போறத பாரு. ரூம்ல தனியா இருக்க பயமா இல்லயாடா\nஆமாம், டெட்டி தான் உனக்கு துண, இரு நானும் வரன்.\nடெட்டிக்கு வேற பேரு வக்கலயா\nடெட்டி தான், இந்த பேற புடிச்சிருக்குனு சொன்னான்.\nவேனும்னா நீங்களே கேளுங்க. டெட்டி, உனக்கு இந்த பேரு தான் பிடிச்சிருக்கு\nசொல்லு டெட்டி... டெட்டி, சொல்லு டெட்டி…\nசரி, டெட்டி ஆமானு சொல்லிருச்சி.\nஇல்லமா, டெட்ட்டி தான் சொன்னான், இப்ப சொல்லமாட்டங்கிறான். டெட்டி சொல்லு டெட்டி\nஜீவா, பொம்மை எப்டி பேசும்\nஇல்லமா, டெட்டி பேசுவான். என்கிட்ட பேசுனான்.\nம்ம்ம், டெட்டி பேசுவான், இவன் இருக்கறதால தான் பேசமாட்டங்கறான், இவன வெளிய கூப்பிட்டு போங்க.\nநீ அடிதான் வாங்கபோற, எப்ப பாரு தம்பிய வெளிய கூப்பிட்டு போங்கனே சொல்ற. இரு அப்பா வந்த உடனே சொல்றன். இப்ப எதுக்கு அழற\nநீங்க அவனயே பாத்துட்டு இருக்கீங்க....\nம்ம்ம், நீங்களும் போங்க, நான் டெட்டி கூட விளையாடனும்.... ம்ம்ம்....ம்ம்ம்...\nஉனக்கு அடி இல்லடா, அதான் இப்டி எல்லம் பேசுர.\nடெட்டி, நீயே சொல்லு, அவங்க எப்பவுமே அவன தான் தூக்கிவச்சிகிறாங்க. என்ன தூக்கிறதே இல்ல.\nஅப்டி இல்ல ஜீவா, அவங்களுக்கு நீயும் முக்கியம் தான்.\nஇல்ல.... சரி, நீ ஏன் அப்பவே பேசவே இல்ல. இப்ப மட்டும் பேசுற போ. உன் பேச்சு காய். நீயும் அவங்களுக்கு தான் சப்போர்ட் பண்ற\nஇல்ல, இல்ல, உனக்கு புரிய வைக்கிறன். நீ புரிஞ்சிக்கவேண்டியது நிறைய இருக்கு. போக போக புரியும்.\nசரி, எனக்கு தூக்கம் வருது, குட் னைட்.\nநீ ஏன் அப்பவே பேசல அத சொல்லு.\n(அறை ��ெளியிலிருந்து....) என்னப்பா, இன்னும் தூங்கலயா என்ன தனியா பேசிட்டு இருக்க\nடெட்டி கிட்ட பேசிட்டு இருந்தன் பா.\nசொல்லுப்பா. (அப்பா உள்ளே வருகிறார்)\nஏன்பா, மத்த பொம்ம எல்லாம் பேசறதில்ல\nபொம்மைக்கு எல்லாம் உயிர் இல்ல, அதனால பேசுறது இல்ல.\nஹ்ஹ்ம், டெட்டி எப்டி பேசுவான்\nஇல்லப்பா, டெட்டி பேசுறான். வேனும்னா பாருங்களேன். டெட்டி அப்பா கிட்ட பேசு.\nஜீவா, தூங்கு, காலில ஸ்கூலுக்கு போனுமில்ல\nச், இந்த விதாந்டவாதம் தான் பேசக்கூடாது. வீட்டுக்கு வந்தாலே இதான். எப்ப பாரு தம்பி வேணாம் வேணாம்னு சொல்லிறியாமே, உன்ன வேனாம்னு விட்ருட்டுமா சொல்லு. இங்க பாரு, இப்ப எதுக்கு அழற சொல்லு. இங்க பாரு, இப்ப எதுக்கு அழற ஸ்கூலுக்கு டைம்மாகுதில்ல ஸ்கூலுக்கு டைமாகுதில்லங்கிறன் பாரு. காலில ஸ்கூலுக்கு போனுமில்ல. அழாம தூங்கு.\nஅதுக்கு அப்பறம், பல முறை இதே மாதிரிதான், டெட்டி பேசுமுனு யாரும் நம்பல. டெட்டி ஏன் என் கிட்ட மட்டும் பேசுறானு புரியல. டெட்டிய பத்தி இப்படியே பேசிட்டு இருந்ததால, டெட்டிய வித்துட்டாங்க. நானும் அதெல்லாம் மறந்துட்டன். அப்புறமா எனக்கு தெரியவந்தது, அது என்னோட சித்தப்பா வீட்ல இருந்தது.\nஅப்பா, நம்ம டெட்டி மாதிரியே இருக்கில.\nம்ம்ம், மத்தவங்க பொருள் எல்லாம் எடுக்க கூடாது. கேட்டுட்டு தான் எடுக்கனும். சித்தப்பாவ கேளு.\nசித்தாப்பா, டெட்டி கூட விளையாடுறன்.\nநான் டெட்டிய வெளிய எடுத்துட்டு போனேன், அப்ப...\n நான் அப்பவே நினைச்சன். அப்டினா, சித்தப்பாவ கேட்டுட்டு உன்ன கூட்டிடு போறன்.\nவேணாம், என்னால உனக்கு பிரச்சன தான் வரும்.\n(வீட்டிலுருந்து...) ஜீவா, என்ன பண்ற\nசித்தி, வராங்க, இரு நான் சித்திக்கிட்ட கேக்குறன்....\nசித்தி, இது என் டெட்டி தானா\nசரி, எடுத்துட்டு போ. ஆனா, எப்ப பாரு டெட்டி பத்தியே பேசக்கூடாது. சரியா\nஅப்புறம், பொம்மை எல்லாம் பேசாது, சும்மா டெட்டி பேசுதுனு சொல்லிட்டு இருந்தினா, அப்புறம் அப்பாவும், அம்மாவும் டெட்டிய நிஜமா வித்துடுவாங்க.\nஇல்ல, சித்தி, பொம்மை எல்லாம் பேசுமா\nசரி, வா. சாப்ட போலாம்.\nடெட்டிய ஒருவழியா, என்னோட வீட்டுக்கு எடுத்துட்டு வந்தன், சந்தோஷமா இருந்தன்.\nஆனா, டெட்டி என் தம்பியோட பொம்மையாட்டான். நான் சொன்னதெல்லாம், என் தம்பி சொல்ல ஆரம்பிச்சான். டெட்டி அவன் கிட்ட பேசுதுனு எனக்கு புரிஞ்சிச்சு. கொஞ்ச நாள் கழிச்சி அவன் ���ெட்டி கூட விளையாடுறத நிறுத்திட்டான், டெட்டி அவன் கூடவும் இப்ப பேசுறது இல்லனு புரிஞ்சது. டெட்டிய நான் திரும்பவும் கொண்டுவந்து என் ரூம்ல வச்சிகிட்டன்.\nகத எப்படி சார், இருக்கு\nநல்ல இருக்கு, குழந்தைங்களுக்கு பிடிக்கும். நல்ல அனிமேஷன் படமா வரும். பண்ணலாம்.\nஏன் அந்த பொம்ம பேசுறத நிருத்திருச்சி\nஇல்ல, சார். பொய், பொய் சொன்னதால.\nஓ, சரி, அத இன்னும் கொஞ்சம் ஸ்ட்ராங்க சொல்லுங்க. அப்ப தான் ரீச் ஆகும்.\nஒகே சார். நான் வரன்.\nசரிப்பா. ஆல் தி பெஸ்ட்.\nடெட்டி, நம்மளோட கத அனிமேஷன் படமா வரப்போகுது.\nஎல்லாமே உன்னால தான் டெட்டி.\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : 'நிரலன்' மதியழகன் (18-Oct-15, 5:50 am)\nசேர்த்தது : நிரலன் (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Nuvola_apps_kthememgr.png", "date_download": "2019-04-22T20:23:48Z", "digest": "sha1:MTTDUK2MIYITJBTAHARHSFP5HYRKNB3P", "length": 8503, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "படிமம்:Nuvola apps kthememgr.png - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதைவிட அளவில் பெரிய படிமம் இல்லை.\nஇது விக்கிமீடியா பொதுக்கோப்பகத்தில் இருக்கும் ஒரு கோப்பாகும். இக்கோப்பைக் குறித்து அங்கே காணப்படும் படிம விளக்கப் பக்கத்தை இங்கே கீழே காணலாம். பொதுக்கோப்பகம் ஒரு கட்டற்ற கோப்புகளின் சேமிப்பகமாகும். நீங்களும் உதவலாம்.\nநாள் 15 அக்டோபர் 2004\nகுறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.\nபின்வரும் 2 பக்கங்கள் இணைப்பு இப் படிமத்துக்கு ���ணைக்கபட்டுள்ளது(ளன):\nகீழ்கண்ட மற்ற விக்கிகள் இந்த கோப்பை பயன்படுத்துகின்றன:\nசிறப்பு பக்கம்-மொத்த பயன்பாடு - இதன் மூலம் இந்த கோப்பின் மொத்த பயன்பாட்டை அறிய முடியும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/02/03015441/Prime-Minister-Narendra-Modi-is-coming-to-Puducherry.vpf", "date_download": "2019-04-22T20:43:19Z", "digest": "sha1:UBGTK3WEK3LIC33HYU7NNH47R6ADWPIJ", "length": 10517, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Prime Minister Narendra Modi is coming to Puducherry || ஆரோவில் உதயதின விழா: பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரி வருகிறார்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஆரோவில் உதயதின விழா: பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரி வருகிறார் + \"||\" + Prime Minister Narendra Modi is coming to Puducherry\nஆரோவில் உதயதின விழா: பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரி வருகிறார்\nஆரோவில் உதயதின விழாவில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரி வருகிறார்.\nபுதுவையை அடுத்த சர்வதேச நகரான ஆரோவில் உதய தின விழாவை இந்த மாத இறுதியில் கொண்டாட திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த விழாவில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி இந்த விழாவில் பிரதமர் கலந்துகொள்கிறார். இதையொட்டி இப்போதே அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசின் இணை செயலாளர் மற்றும் விழுப்புரம், புதுச்சேரி போலீசார் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் சம்பந்தமாக ஆலோசனை நடத்தினார்கள்.\nஇந்த விழாவில் மட்டும் பிரதமர் நரேந்திரமோடி கலந்துகொள்வார் என்று கூறப்படுகிறது. இதுதவிர புதுவையில் இருந்து கப்பல் மூலம் சரக்கு போக்குவரத்தை தொடங்கிவைக்கும் விழாவினை நடத்தவும் புதுவை அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாகத்தான் நேற்று முன்தினம் முதல்- அமைச்சர் நாராயணசாமி கவர்னர் கிரண்பெடியுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. எனவே 24-ந்தேதி இருவிழாக்களும் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.\nஇந்தநிலையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த பாரதீய ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், பிரதமர் நரேந்திரமோடி புதுவை வர உள்ளதாக தகவல் வந்துள்ளதாகவும், அப்போது அவர் புதுவை நிகழ்ச்சிகள் எதிலும் பங்குகொள்வதாக தகவல் ஏதும் தங்களுக்கு வரவில்லை என்றும் தெரிவித்தார்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. கமுதி அருகே பயங்கரம் நடத்தையில் சந்தேகம்; மனைவியை வெட்டிக் கொன்ற தொழிலாளி\n2. சிதம்பரம் அருகே பெண், தீக்குளித்து தற்கொலை\n3. மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் இதயத்தை 12 வயது சிறுமிக்கு பொருத்தினர்\n4. கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை போலீசார் தீவிர விசாரணை\n5. வருமானவரி சோதனையில் ரூ.4 கோடி பறிமுதல் மந்திரி, காங். கூட்டணி வேட்பாளரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சிக்கியதால் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=862817", "date_download": "2019-04-22T20:43:29Z", "digest": "sha1:554JKJBOZ5MSNNR7SAGXMEXF3EZWIA5K", "length": 19918, "nlines": 279, "source_domain": "www.dinamalar.com", "title": "ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில்74 சதவீத ஓட்டுப்பதிவு| Dinamalar", "raw_content": "\nகோடை மழையால் குளிர்ந்த பூமி\nஇறக்குமதியை உடனே நிறுத்துங்கள்; இந்தியாவுக்கு ...\nசித்துவுக்கு தேர்தல் ஆணையம் தடை\nமர்மப்பை: மதுரை காஜிமார் தெருவில் வெடிகுண்டு ...\nகிழக்கு டில்லி பா.ஜ. வேட்பாளர் கவுதம் காம்பீர்\nஇலங்கைக்கு உதவ தயார்: மோடி\nதுணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு 2 நாள் பயணமாக சென்னை ...\nகுண்டு வெடிப்பு: நாளை இலங்கை பார்லி. அவசர கூட்டம்\nபாலியல் தொல்லை வழக்கில் 3 ஆயுள் தண்டனை: கோவை கோர்ட் ...\nசொகுசு ஒட்டலில் லோக்பால் அலுவலகம் 7\nராஜஸ்தான் சட்டசபை தேர்தலில்74 சதவீத ஓட்டுப்பதிவு\nஜெய்ப்பூர்:ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலில், நேற்று, ௭௪ சதவீத ஓட்டுப்பதிவு நடந்தது. ஏராளமானோர், நீண்ட வரிசையில் நின்று, ஆர்வத்துடன் ஓட்டளித்தனர்.\nராஜஸ்தானில், முதல்வர், அசோக் கெலாட் தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, நேற்று சட்டசபை ���ேர்தல் நடந்தது. எதிர்க்கட்சியான, பா.ஜ., முன்னாள் முதல்வர், வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையில், தேர்தலை சந்திக்கிறது. இங்கு, மொத்தம், 200 சட்டசபை தொகுதிகள் உள்ளன.\nசுரு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த, பகுஜன் சமாஜ் வேட்பாளர் இறந்ததால், அந்த தொகுதியில், தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. மற்ற, 199 தொகுதிகளிலும், நேற்று காலை, 8:00 மணிக்கு, ஓட்டுப்பதிவு துவங்கியது. கிராமங்களிலும், நகர்ப்புறங்களிலும், ஏராளமான மக்கள், ஆர்வத்துடன் வந்து, நீண்ட வரிசையில் நின்று ஓட்டளித்தனர்.\nமுதல்வர் அசோக் கெலாட், எதிர்க்கட்சி தலைவர் வசுந்தரா ராஜே சிந்தியா ஆகியோர், தங்கள் தொகுதிகளில் ஓட்டளித்தனர். 10 ஆயிரம் ஓட்டுச் சாவடிகள் பதற்றமானவையாக கருதப்பட்டதால், அங்கு, கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.பெரும்பாலான தொகுதியில், பெரிய அசம்பாவிதங்கள் எதுவுமின்றி, அமைதியாக தேர்தல் நடந்து முடிந்தது.\nமுதல்வர் அசோக் கெலாட் கூறுகையில், எங்களின் பிரசாரம், தனி நபர் தாக்குதலின்றி, நேர்மையாக நடந்தது. எங்கள் ஆட்சியி்ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், மக்களை கவர்ந்துள்ளன. நாங்கள் வெற்றி பெறுவது உறுதி, என்றார்.\nபா.ஜ., மூத்த தலைவர், வசுந்தர ராஜே சிந்தியா கூறுகையில், மாநிலம் முழுவதும், காங்கிரசுக்கு எதிரான அலை வீசுகிறது. மக்கள், ஆர்வத்துடன் வந்து ஓட்டளித்தனர். பா.ஜ., தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, ஆட்சி அமைக்கும், என்றார்.தேர்தலில் பதிவான ஓட்டுகள், வரும், 8ம் தேதி, எண்ணப்பட்டு, அன்று மாலையே முடிவுகள் அறிவிக்கப்படும்.\nலோக் சபா தேர்தலில் தி.மு.க., உடன் பா.ஜ., கூட்டணி அமைக்கக்கூடாது : இந்து மக்கள் கட்சி மாநிலத் தலைவர்(9)\nகாங்., மூத்த தலைவர்பா.ஜ.,வில் ஐக்கியம்\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதலிபான்களின் புலம்பல்கள் இனி தாங்காது. த்ரி கிருஷ்ணன் பெர்த் ஆஸ்திரேலியா\n50 % சதவிகித வாக்கு பதிவு காங்கிரஸ்சுக்கு சாதகம் . அதற்கு அதிகமாக விழும் ஒவ்வொரு சதவிகிதம் காங்கிரஸ் தோல்வியை நோக்கி 60 % வாக்கு பதிவு காங்கிரஸ் தோல்வி உறுதி 70 % தாண்டினால் காங்கிரஸ் ஊத்தல் நல்லது நல்லது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையி��், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nலோக் சபா தேர்தலில் தி.மு.க., உடன் பா.ஜ., கூட்டணி அமைக்கக்கூடாது : இந்து மக்கள் கட்சி மாநிலத் தலைவர்\nகாங்., மூத்த தலைவர்பா.ஜ.,வில் ஐக்கியம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்த���கள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujiladevi.forumta.net/t55579-topic", "date_download": "2019-04-22T20:41:52Z", "digest": "sha1:6W77HHP2XEO4XADN2XI3ZQ433CITQNQ5", "length": 3221, "nlines": 42, "source_domain": "ujiladevi.forumta.net", "title": "சீத பேதி குறைய", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம்\nமாதுளை மொட்டுகளுடன், ஏலக்காய், கசகசா சேர்த்து அரைத்து நெய்யில் குழைத்து சாப்பிட்டு வந்தால் சீத பேதி குறையும்.\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-04-22T21:09:55Z", "digest": "sha1:5ZZGEZMKK4IM2SAUVZFNH73MKRN274RC", "length": 34711, "nlines": 136, "source_domain": "www.puthiyavidial.com", "title": "மீண்டும் குறிவைக்கப்படுகிறதா மதுரை? - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nவேலூர் தேர்தல் ரத்து வழக்கு தொடர்பாக இன்று மாலை தீர்ப்பு\nஅஸ்ஸாமில் மாட்டுக்கறி விற்ற இஸ்லாமியரை அடித்து பன்றிக்கறி சாப்பிட வைத்த இந்துத்துவ பயங்கரவாதிகள்\nசிறுபான்மையினர் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்\nகஷ்மீர்: இளம் பெண்ணைக் கடத்திய இராணுவம் பரிதவிப்பில் வயதான தந்த��\nமசூதிக்குள் பெண்கள் நுழைய அனுமதி கேட்ட வழக்கில் பதிலளிக்க கோர்ட் உத்தரவு\nஉள்ளங்களிலிருந்து மறையாத ஸயீத் சாஹிப்\n36 தொழிலதிபர்கள் இந்தியாவிலிருந்து தப்பி ஓட்டம்\n400 கோயில்கள் சீரமைத்து இந்துக்களிடம் ஒப்படைக்கப்படும்: பாகிஸ்தான் அறிவிப்பு\nமுஸ்லிம்கள் குறித்து அநாகரிக கருத்து: ஹெச்.ராஜா போல் பல்டியடித்த பாஜக தலைவர்\nபாகிஸ்தானுடைய பாட்டை காப்பியடித்து இந்திய ராணுவதிற்கு அர்ப்பணித்த பாஜக பிரமுகர்\nரயில் டிக்கெட்டில் மோடி புகைப்படம்: ஊழியர்கள் பணியிடை நீக்கம்\nபொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாக்குமரி தொகுதிக்கு என்ன செய்தார்\nBy admin on\t June 2, 2015 கட்டுரைகள் சமூகம் தற்போதைய செய்திகள்\nமதுரையில் மீண்டும் தொடங்கியுள்ள கைதுகள் முஸ்லிம்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன\n2011 முதல் மதுரையை சுற்றியும், தேனி மற்றும் சிவகங்கை மாவட்டங்களின் பல இடங்களிலும் சிறிய அளவிலான குண்டுவெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றன. பட்டாசு வகை குண்டுகள் என்று காவல்துறை இதனை தெரிவித்தது. மாட்டுத்தாவணி அருகில் உள்ள டாஸ்மாக் பார், கே.புதூர் டெப்போவில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்து, அண்ணா நகர், திருப்பரங்குன்றம் தர்ஹா அருகில், கீழ ரத வீதி, வில்லாபுரம், சிவகங்கை திருவள்ளுவர் தெரு என பல இடங்களிலும் பட்டாசு ரக வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது. சுமார் 14 வழக்கள் பதிவு செய்யப்பட்டன. நடைபெற்ற குண்டு வெடிப்புகளில் யாருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை.\nஇந்த பட்டாசு குண்டுகள் கண்டெடுக்கப்படும் போதெல்லாம் காவல்துறையினர் ஒன்றும் அறியாத அப்பாவி முஸ்லிம்களை அழைத்து சென்று அவர்களை விசாரணை என்ற பெயரில் சித்திரவதை செய்தனர். மதுரை முஸ்லிம்கள் ஒருவித அச்ச உணர்வுடன் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.\nமதுரை மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் மயில்வாகணன் மற்றும் ஆய்வாளர் மாடசாமி ஆகியோர் தலைமையில் விசாரணை நடைபெற்றது. சட்டத்திற்கு புறம்பாக, முஸ்லிம் இளைஞர்கள் வீடுகளில் இருந்து விசாரணைக்காக தூக்கி செல்லப்பட்டனர். இன்னும் சிலருக்கு செல்போன் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர்.\nஏறத்தாழ 350 முஸ்லிம்கள் விசாரணை என்ற பெயரில் அழைத்து செல்லப்பட்டனர். முஸ்லிம் பெண்களும் வார்த்தைகளால் வட���க்க முடியாத இன்னல்களுக்கு ஆளாகினர்.\nமதுரை மாவட்ட ஜமாத்தினர் மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் இணைந்து இந்த அநீதிக்கு எதிராக பல கட்ட போராட்டங்களையும் நடத்தியதை தொடர்ந்து இந்த அக்கிரமங்கள் முடிவுக்கு வந்தன. ஆனால், குண்டுவெடிப்புகள் நின்றபாடில்லை. நவம்பர் 2013ல் வழக்கறிஞர் ஒருவரின் காரில் குண்டு வெடித்தது. வழக்கம்போல் இதிலும் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை.\nமார்ச் 2014ல் மீண்டும் ஒரு குண்டுவெடிப்பு. இம்முறை மஸ்ஜித் ஒன்றின் செயலாளரின் இரண்டு சக்கர வாகனத்தில் குண்டு வெடித்தது.\nஇந்த குண்டுவெடிப்பு வழக்குகளின் விசாரணையை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் உயர்நீதிமன்றத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மதுரை மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் செய்யது அப்துல் காதர் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணையின்போது பல அதிர்ச்சிகர உண்மைகள் வெளியே வந்தன.\nஇந்த வழக்கில் ஆஜரான வழக்கறிஞர்கள் பீட்டர் ரமேஷ் குமார் மற்றும் முஹம்மது அப்பாஸ் ஆகியோர், முன்னாள் மாவட்ட எஸ்.பி. பõலகிருஷ்ணன் தனது உயர் அதிகாரிகளுக்கு அனுப்பிய கடிதங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது காவல்துறைக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. டி.ஜி.பி. மற்றும் கூடுதல் டி.ஜி.பி. ஆகியோருக்கு எழுதப்பட்ட அந்த கடிதத்தில் உளவுத்துறை தலைமை காவலர் விஜய பெருமாள் மற்றும் சில இன்ஃபார்மர்கள்தான் வெடிகுண்டுகளை வைத்ததாக அவர் குற்றம்சாட்டியிருந்தார்.\nஇந்த வழக்குகளில் மூன்று நபர்களைதான் கைது செய்ய இருந்த நிலையில் அவர்கள் கைது செய்யப்படுவதை உளவுத்துறையினர் தடுத்ததாக மாடசாமி குற்றம்சாட்டினர். பின்னர் ஆய்வாளர் மாடசாமி திருநெல்வேலிக்கு மாற்றப்பட்டார். கைது செய்யப்பட வேண்டிய அந்த மூவரும் சுதந்திரமாக நகரை சுற்றி வருகின்றனர் என்பதை காவல்துறையினரே வேதனையுடன் சுட்டிக்காட்டினர்.\nமேலும், அப்போதைய சி.பி.சி.ஐ.டி. (எஸ்.ஐ.டி) டி.எஸ்.பி. கார்த்திகேயன் மற்றும் எஸ்.ஐ.சி. டி.எஸ்.பி. மாரிராஜன் ஆகியோர் வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்க தடையாக உள்ளனர் என்றும் மாடசாமி குற்றம் சுமத்தினார். (இருவரும் தற்போது ஏ.டி.எஸ்.பி.களாக பணியாற்றி வருகின்றனர்). ‘போலீஸ் ஒருவரின் கணக்கில் தீவிரவாதிகள் 25,000 பணம் செலுத்திய விவகாரம் தனிப்படை கையில் ஆத���ரத்துடன் சிக்கியது என்றும் ஆய்வாளர் மாடசõமி வசம் இருக்கும் முக்கிய ஆதாரங்களை புதைக்க சதி நடக்கிறது’ என்றும் தி இந்து தமிழ் நாளிதழ் (26.10.2013) செய்தி வெளியிட்டது.\nவிசாரணை மேற்கொண்டு நடந்தால் மாரிராஜனும் கார்த்திகேயனும் கைது செய்யப்படுவார்கள் என்ற அச்சத்திலேயே தன்னை இடமாற்றம் செய்ததாகவும் மாடசாமி டி.ஜி.பி.க்கு புகார் அளித்தார். மாடசாமியின் இடமாற்றத்திற்கு பின்னரே வழக்கறிஞர் காரிலும் மஸ்ஜித் செயலாளர் இரு சக்கர வாகனத்திலும் குண்டுவெடித்தது கவனிக்கத்தக்கது.\nகுண்டுவெடிப்பில் சந்தேகமுள்ள நபர்கள் அனைவரும் எஸ்.ஐ.சி., எஸ்.டி, எஸ்.ஐ.டி. போன்ற உளவுத்துறை அமைப்புகளுக்கு இன்ஃபார்மர்களாக உள்ளனர் என்று காவல்துறை கண்காணிப்பாளர் பால கிருஷ்ணன் புகார் கொடுத்த பிறகும் அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற சந்தேகம்தான் மக்கள் மன்றத்தில் உள்ளது.\nமதுரையை சேர்ந்த வஹாப் என்பவர் உளவுத்துறை ஹெட் கான்ஸ்டபிள் விஜய பெருமாளுடன் நெருங்கிய உறவு வைத்து மதுரையில் பல்வேறு கட்டப்பஞ்சாயத்துகள், பணம் பறித்தல், மிரட்டல் போன்றவற்றில் ஈடுபட்டு வந்ததாகவும் மாவட்ட கண்காணிப்பாளரின் கடிதம் தெரிவிக்கிறது.\nபரமக்குடியை சேர்ந்த கார்த்திக் ஆசாரி, ராமமூர்த்தி, மதுரைøய சேர்ந்த இம்ரான் ஆகியோரை மிரட்டி பணம் பறிக்க வஹாப்பை ஹெட் கான்ஸ்டபிள் பயன்படுத்திக் கொண்டார் என்றும் அதன்மூலம் ஏறத்தாழ அறுபதாயிரம் ரூபாய் வரை மிரட்டி பணம் பறித்துள்ளதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாக வழக்கறிஞர் செய்யது அப்துல் காதர் தெரிவித்தார்.\nவழக்கின் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, மீண்டும் ஒரு திருப்பம் ஏற்பட்டது. மதுரை மாநகர் எல்லைக்குட்பட்ட குண்டுவெடிப்புகளை விசாரிப்பதற்கு அண்ணாநகர் காவல்நிலைய ஆய்வாளர் சிவகுமார் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.\nசிவகுமாரின் விசாரணை நடைபெற்று கொண்டிருக்கும் போதே மதுரை கியூ பிரிவு குற்றப் புலனாய்வு துறை மற்றொரு வழக்கை பதிவு செய்து அதில் 2011 முதல் 2015 வரையுள்ள அனைத்து குண்டுவெடிப்பு சம்பவங்களையும் இணைத்து முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தனர்.\nஉயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் தீர்ப்பு வெளியாகி சி.பி.ஐ.க்கு மேற்படி வழக்குகள் மாற்றம் செய்���ப்பட்டால், இந்த வழக்குகளில் உளவுத்துறைக்கு உள்ள தொடர்பு வெளிப்பட்டுவிடும் என்ற அச்சத்தில்தான் சிவகுமார் தலைமையில் புதிய விசாரணையை அமைத்துள்ளார்கள் என்கிறார் வழக்கறிஞர் அப்துல் காதர். இந்த புதிய இரண்டு விசாரணைகளிலும் குழப்பங்களுக்கு பஞ்சமில்லை.\nமாட்டுத்தாவணி டாஸ்மாக் பார் சம்பவத்தில் வெடிகுண்டு வைத்தார் என்று ஒருவரின் பெயரை சிவகுமார் குறிப்பிட, மற்றொருவரின் பெயரை கூறுகிறது கியூ பிரிவு. மற்ற வழக்குகளிலும் இதுதான் நிலை. இனி புதிதாக ஒரு விசாரணை குழு அமைக்கப்பட்டு அவர்களிடம் விசாரணை ஒப்படைக்கப்பட்டால் அவர்கள் இன்னும் புதியவர்களை குற்றவாளிகள் என்று நிறுத்தினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.\nஇந்த குழப்பங்கள் ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, சி.பி.சி.ஐ.டி எஸ்.ஐ.டி. பிரிவின் ஏ.டி.எஸ்.பி. மாரிராஜன் காவல்துறையில் உள்ள தனது செல்வாக்கை பயன்படுத்தி இந்த வழக்குகளை தனது கட்டுப்பாட்டில் விசாரணைக்கு எடுத்துள்ளார். இந்த வழக்குகளில் குற்றவாளியாக கூறப்படும் மாரிராஜனிடம் வழக்குகளின் விசõரணை ஒப்படைக்கப்பட்டால் என்னவாகும்\nபிரச்சனை அத்துடன் முடியவில்லை. இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக ஆய்வாளர் சிவகுமார் இருந்தாலும் இந்த வழக்கை முழுவதுமாக நடத்துபவர் மாரிராஜன்தான். கைது செய்யப்பட்டவர்களை தனது கஸ்டடியில் எடுத்து தான் விரும்பியவாறு வாக்குமூலங்களை பதிவு செய்து வருகிறார் என்பதை அந்த வாக்குமூலங்களை படித்தாலே எளிதாக புரிந்து கொள்ளலாம்.\nஇந்த குண்டுவெடிப்பு வழக்குகளில் நேரடி தொடர்பு கொண்டவர் என்று மாவட்ட கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணனால் குற்றம் சாட்டப்பட்டவர் உளவுத்துறை தலைமை காவலர் விஜய பெருமாள். ஆனால், அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதுடன் அவர் கியூ பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டு அவர் முன்னிலையிலேயே புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை எந்த குற்றப்பின்னணியும் இல்லாத மேலூரை சேர்ந்த அப்பாஸ் மைதீன் மற்றும் முபாரக் ஆகியோர் இவ்வழக்கில் சேர்க்கப்பட்டு ஒரு நாடகம் நடத்தப்படுகிறது.\nசில மாதங்கள் இல்லாமல் இருந்த அப்பாவிகள் கைது தற்போது மீண்டும் தொடங்கி விட்டதோ என்ற சந்தேகத்தை இந்த நிகழ்வுகள் மதுரை முஸ்லிம்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. சி.ப��.ஐ. விசாரணைகோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு விசாரணையில் உள்ள நிலையில் எதற்காக இரண்டு விசாரணைகளை அவசரமாக ஆரம்பிக்க வேண்டும் குற்றம் சுமத்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளையே விசாரணை அதிகாரிகளாக நியமித்தால் வழக்கின் விசாரணை எந்த லட்சணத்தில் அமையும்\nஆய்வாளர் மாடசாமி கைது செய்ய முற்பட்ட அந்த நபர்கள் யார் அவர்கள் தற்போது எங்குள்ளனர் ஆய்வாளர் மாடசாமி எதற்காக அவசரமாக பணி இடமாற்றம் செய்யப்பட்டார் என பதில் தேடி ஏராளமான கேள்விகள் அணிவகுத்து நிற்கின்றன.\nகுற்றம் சுமத்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளை காப்பாற்றுவதற்கே கைது படலம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோ என்ற சந்தேகம்தான் மக்கள் மனதில் ஆழமாக உள்ளது. மாரிராஜன், கார்த்திகேயன், விஜய பெருமாள் போன்ற காவல்துறையினர் நிச்சயம் அத்துறைக்கு களங்கம் ஏற்படுத்தக் கூடியவர்களே என்பதை காவல்துறை உயர்அதிகாரிகளும் அரசாங்கமும் உணர வேண்டும். இத்தகையவர்களை வைத்துக் கொண்டு ‘காவல்துறை உங்கள் நண்பன்’ என்று எப்படி கூற முடியும்\nவழக்குகளின் விசாரணையை சி.பி.ஐ. வசம்ஒப்படைக்க வேண்டும்\nமதுரையில் சமீபத்திய கைதுகள் குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர் இத்ரீஸ் நம்மிடம் கூறும்போது…\n2011ல் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களின் கைது தொடங்கியதை தொடர்ந்து மதுரை அனைத்து ஜமாத் மற்றும இயக்கங்களின் கூட்டமைப்பு பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டது. 2014ல் மஸ்ஜித் செயலாளர் வாகனத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததை தொடர்ந்து ஏப்ரல் 2014ல் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தி வழக்குகளை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க கோரிக்கை வைத்தோம்.\nஅன்றிலிருந்து இவ்வருட மார்ச் வரை எவ்வித பிரச்சனைகளும் இல்லாமல் இருந்தது. மார்ச் மாதம் க்யூ பிரிவு போலீஸார் மேலூரை சேர்ந்த இருவரை இவ்வழக்கில் தொடர்புடையவர்கள் என்று கூறி கைது செய்துள்ளனர். இந்த இருவர் தலைமையில் ஒரு குழு செயல்பட்டு வருவதாகவும், 2011 முதல் 2015 வரையிலான அனைத்து குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கும் இவர்கள்தான் காரணம் என்று தற்போது கூறுகின்றனர்.\nஇந்த வழக்குகள் சம்பந்தமான விசாரணை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்பொழுது இவர்கள் விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன உண்மைகள் வெளிவர வேண்டுமென்றால் இந்த வழக்குகளின் விசாரணை சி.பி.ஐ. வசம் ஒப்ப���ைக்க வேண்டும். இதை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர், கமிஷனர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு மனு கொடுத்துள்ளோம்.\nஇதே கோரிக்கையை வலியுறுத்தும் மனுக்களை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், முஸ்லிம் இயக்கங்களின் தலைவர்கள், மனித உரிமை போராளிகள் ஆகியோரிடமும் கொடுத்துள்ளோம்.\nஇந்த கைதுகளை தொடர்ந்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது. மேலூர் பகுதி மக்கள் ஒருவித அச்ச உணர்வுடனேயே உள்ளனர்.\nஇந்த விஷயத்தில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் ஜமாத்துகளும் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றனர்.\n(மே 2015 இதழில் வெளியான கட்டுரை)\nTags: மதுரைமே 2015வெடிகுண்டு வழக்குகள்\nPrevious Articleதீரன் திப்பு சுல்தானின் கடைசி நாளில்…\nNext Article பல்லப்கார்க்: வீடுகளுக்கு திரும்பும் முஸ்லிம்கள்\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nashakvw on ஜார்கண்ட்: பசு பயங்கரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை\nashakvw on சிலேட் பக்கங்கள்: மன்னித்து வாழ்த்து\nashakvw on சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: சிதறும் தாமரை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nமுஸ்லிம்களின் தேர்தல் நிலைப்பாடு: கேள்விகளும் தெளிவுகளும்\nமாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு: பிரக்யா சிங், கர்னல் புரோகித் மீது சதித்திட்டம் தீட்டியதாக குற்றப்பதிவு\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தி���ர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMzMzA2Mw==/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-22T20:19:58Z", "digest": "sha1:TYPVRNVAVABTZTOQ6MEQFW4SPVSXBGKH", "length": 5944, "nlines": 65, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஆறு நாட்களுக்கு பின் மீண்டும் மஞ்சள் ஏலம்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » வர்த்தகம் » தினமலர்\nஆறு நாட்களுக்கு பின் மீண்டும் மஞ்சள் ஏலம்\nஈரோடு:ஆறு நாட்களுக்குப் பின், இன்று, ஈரோட்டில் மஞ்சள் ஏலம் நடக்கிறது.ஈரோடு பகுதியில், ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனைக் கூடம், ஈரோடு மற்றும் கோபி சொசைட்டி என, நான்கு இடங்களில் திங்கள் முதல் வெள்ளி வரை, மஞ்சள் ஏலம் நடக்கிறது.\nகடந்த, 3, 4ல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையால் வழக்கமான விடுமுறை விடப்பட்டது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 5, 6, 7, 8 ஆகிய, நான்கு நாட்கள், விடுமுறை விடப்பட்டது. ஆறு நாட்கள் விடுமுறைக்குப்பின், இன்று முதல், மீண்டும் மஞ்சள் ஏலம், நான்கு இடங்களிலும் துவங்குகிறது. தொடர் விடுமுறை விடப்பட்டதால், சில நாட்களுக்கு வரத்து அதிகம் இருக்குமென்று, வியாபாரிகள் எதிர்பார்த்துள்ளனர்.\nகுண்டுவெடிப்பு பலி எண்ணிக்கை 300ஐ தாண்டியது இலங்கையில் அவசரநிலை பிரகடனம்: அதிரடி நடவடிக்கை எடுக்க முப்படைகளுக்கு முழு அதிகாரம்\nஇறக்குமதியை உடனே நிறுத்துங்கள்; இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nகுண்டு வெடிப்பு: நாளை இலங்கை பார்லி. அவசர கூட்டம்\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் இழப்பீடு: இலங்கை அரசு அறிவிப்பு\nபிலிப்பைன்ஸ்: லுஸான் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது பாலியல் குற்றச்சாட்டு: அருண்ஜேட்லி கண்டனம்\nகேரளாவில் வாக்குப்பதிவு இயந்திரங்களை தூக்கி சென்ற பெண் ஆட்சியர்: பல்வேறு தரப்பினர் பாராட்டு\nஜெயலலிதா ��ினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nகாமசூத்ரா நடிகை திடீர் மரணம்: மாரடைப்பில் உயிர் பிரிந்தது\nவாக்கு எண்ணும் மையத்தில் நுழைந்த விவகாரம்: மேலும் 3 ஊழியர்கள் சஸ்பெண்ட்\n நிர்வாகிகளை குஷிப்படுத்த...அரசியல் கட்சியினர் ஏற்பாடு\nவெயிலின் உக்கிரத்தால் வெறிச்சோடும் கடற்கரை\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு கடலோர காவல் படை தீவிர ரோந்து\n குறுவை நடவு பணி மேற்கொள்ள விவசாயிகள்...போர்வெல்லின் நீர்மட்டம் சரிந்ததால் விரக்தி\nதேர்தல் விதிமீறல்: பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து 72 மணி நேரம் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/435245/amp", "date_download": "2019-04-22T20:10:31Z", "digest": "sha1:AGASJBE4MJ4TBR3ZHPXYHAE5KVZO3IGW", "length": 9995, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "Gudka scandal ... The CBI has quit Madonna's bank accounts of Qudon's owner | குட்கா ஊழல்...... குடோன் உரிமையாளர் மாதவராவின் வங்கி கணக்குகளை முடக்கியது சிபிஐ | Dinakaran", "raw_content": "\nகுட்கா ஊழல்...... குடோன் உரிமையாளர் மாதவராவின் வங்கி கணக்குகளை முடக்கியது சிபிஐ\nசென்னை: குட்கா ஊழல் தொடர்பாக, குடோன் உரிமையாளர் மாதவராவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரை, செங்குன்றத்தில் உள்ள அவரது கிடங்குக்கு நேரடியாக அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இந்நிலையில், கரூர் வைஸ்யா மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் மாதவராவ் பெயரில் உள்ள வங்கிக்கணக்குகளை சிபிஐ அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.\nகுட்கா ஊழல் வழக்கில் சி.பி.ஐ. காவலில் எடுக்கப்பட்டுள்ள கிடங்கு உரிமையாளர் மாதவராவை செங்குன்றத்தில் உள்ள அவரது கிடங்குக்கு அழைத்துச் சென்று சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மாதவராவ், அவரது இரு பங்குதாரர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட 5 பேர்கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களை வரும் வெள்ளிக்கிழமை வரை சி.பி.ஐ. அதிகாரிகள் காவலில் எடுத்துள்ளனர்.\n5 பேரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் அவர்களது வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு தனித்தனியாக அழைத்துச் சென்று விடியவிடிய விசாரணை மற்றும் சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில் மாதவராவை செங்குன்றம் தீர்த்தங்கரையன்பட்டு பகுதியில் உள்ள அவரது கிடங்குக்கு அழைத்துச் சென்று சி.பி.��. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.\nநேற்று மாதவராவின் உதவியாளரிடமும்ம் நேற்று முன் தினம் அவரது மேலாளர்கள் 4 பேர் மற்றும் உறவினர்கள் 2 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் அவர்கள் அளித்த தகவலின் பேரில் மாதவராவை கிடங்குக்கு அழைத்துச் சென்று சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மாதவராவ் பெயரில் உள்ள வங்கிக்கணக்குகளை சிபிஐ அதிகாரிகள் முடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nபுறநகர் மின்சார ரயில் சேவையில் சிறிது மாற்றம்\nடிரான்ஸ்பாண்டர் கருவிக்கு நிதி ஒதுக்க உத்தரவு\nவெங்கையா நாயுடு சென்னை வருகை\nசென்னை விமான நிலையத்தில் தங்கம், வெளிநாட்டு பணம் பறிமுதல்\nசென்னையில் நடக்க இருந்த ஐபிஎல் இறுதிப் போட்டி ஐதராபாத்துக்கு மாற்றம்\nதென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nஉள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த வேண்டும் ஸ்டாலின் வலியுறுத்தல்\nதேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய செந்தில் பாலாஜி மனு தள்ளுபடி\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து சென்னையில் கிறிஸ்தவ தேவாலயங்களில் பாதுகாப்பு\nமுதல்வர், துணை முதல்வர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை நிறைவு\nகளவாணி 2 படத்தை வெளியிட இடைக்கால தடை: உயர்நீதிமன்றம்\nசீல் வைத்த அறைக்கு செல்வதற்கு யாருக்கும் அனுமதி இல்லை : வாக்கு எண்ணும் மையங்களை ஆய்வு செய்த பின் காவல் ஆணையர் பேட்டி\nதமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை\nஅவமதிப்பு வழக்கை திரும்பப்பெற முடியாது: ஐகோர்ட் உத்தரவு\nவாக்கு இயந்திரம் உள்ள அறைகளில் 24 மணி நேரமும் வேட்பாளர்களின் முகவர்கள் இருக்கலாம் : சத்யபிரதா சாஹூ\nதமிழகத்தில் லோக் ஆயுக்தா உறுப்பினர்கள் நியமன அரசாணைக்கு தடைகோரிய வழக்கு: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு\nதிருவள்ளூரில் சூறாவளியுடன் பலத்த மழை\nதமிழகத்தை பாலைவனமாக்கும் திட்டங்களை அமமுக ஒருபோதும் ஏற்காது: டிடிவி தினகரன் பேட்டி\nவாக்கு இயந்திரம் உள்ள இடத்தில் 24 மணி நேரமும் முகவர்கள் இருக்கலாம்: சத்யபிரதா சாஹூ தகவல்\nசென்னை தொகுதி வாக்கு எண்ணும் மையமான அண்ணா பல்கலை.யில் காவல் ஆணையர் ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/26725-2we-are-going-to-repel-the-people-of-tiruvarambur-railway-administration-migrants-in-the-peril/", "date_download": "2019-04-22T20:27:47Z", "digest": "sha1:B36SMCYW6Y32U2PPFUXUORMEC32CTGMG", "length": 16284, "nlines": 111, "source_domain": "ntrichy.com", "title": "திருவெறும்பூர் மக்களை விரட்டியே தீருவோம் எனும் இரயில்வே நிர்வாகம்; பரிதவிப்பில் நகர்வாசிகள் - NTrichy", "raw_content": "\nதிருவெறும்பூர் மக்களை விரட்டியே தீருவோம் எனும் இரயில்வே நிர்வாகம்; பரிதவிப்பில் நகர்வாசிகள்\nதிருவெறும்பூர் மக்களை விரட்டியே தீருவோம் எனும் இரயில்வே நிர்வாகம்; பரிதவிப்பில் நகர்வாசிகள்\nதிருச்சி, திருவெறும்பூரில் புதிய இரயில் நிலையம் அருகில் உள்ள திருவெறும்பூர் வட்டம் (சர்வே எண் 341, 342) மற்றும் கூத்தைப்பார் கிராமம்(சர்வே எண் 181, 182) உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கடந்த இரு மாதத்திற்கு முன்னதாக ரயில்வே துறையிடம் இருந்து நோட்டீஸ் வந்துள்ளது.\nஅதில், இந்த பகுதி ரயில்வே துறைக்கு சொந்தமான பகுதி என்றும், ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ளுங்கள் என்றும் குறிப்பிடப் பட்டிருந்தது. இதனால், அப்பகுதியில் கடந்த 60 வருடங்களாக வசிக்கும் மக்கள் பெரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர் எனவும். இதை எதிர்த்து அவர்கள் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றில் ஈடுபட்டு தங்கள் பக்கம் உள்ள நியாயங்களை எடுத்துக்கூறி வருகின்றனர் என்றும் கடந்த ஏப்ரல் இரண்டாவது வாரம் வெளிவந்த ‘நம்ம திருச்சி’ இதழில் தெரிவித்திருந்தோம்.\nஇந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 13ம் தேதி இரயில்வே மண்டல அதிகாரியை சந்தித்து மனு அளித்த பாதிக்கப்பட்ட மக்கள், மனுவில், திருவெறும்பூர் வட்டம் (சர்வே எண் 341, 342) மற்றும் கூத்தைப்பார் கிராமம்(சர்வே எண் 181, 182) உள்ளிட்ட பகுதி ஆதியிலிருந்து வருவாய்த்துறை ஆவணங்களின்படி கூத்தைப்பார் கிராமத்திற்கும், திருவெறும்பூர் கிராமத்திற்கும் கட்டுப்பட்டு 60 ஆண்டுகளுக்கு மேலாக எங்களுடைய முன்னோர்கள் ஆண்டனுபவித்து வந்து நாங்கள் சந்ததியினராக எவ்வித இடைஞ்சல்களும், இடையூறுமின்றி ஆண்டனுபவித்து வருகிறோம்.\nமேலும், அரசின் அனுமதி பெற்று வீடு கட்டி வீட்டிற்குண்டான சொத்துவரி, குடிநீர் வரி, மின் இணைப்பு பெற்று வசித்து வருகிறோம். இந்நிலையில், இது போன்று நோட்டீஸ் கொடுப்பது சட்டத்திற்கு புறம்பானது. இந்த இடம் 1927ம் ஆண்டு ரீசெட்டில்மெண்ட் ஆவணத்தின்படி கூத்தைப்பார் சமுதாய மக்களுக்கு சொந்தமானதாகும்.\nஇந்த நிலம் இரயில்வே துறைக்கு எவ்வாறு பாத்தியப்பட்டது என கடந்த 27.5.13ம் ஆண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தோம். இந்த மனு அப்போதைய திருவெறும்பூர் வட்டாசியர் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.பின்னர், இந்த மனுவிற்கான ஆவணம் உங்களிடம் உள்ளதா என அவரால் கடிதம் அனுப்பப்பட்டது.\nஆனால், அதற்கு இரயில்வே நிர்வாகம் பதில் அளிக்கவில்லை. இது குறித்து ஆர்.டி.ஐ.யில் எங்கள் வழக்கறிஞர் ஆதிநாராயணமூர்த்தி கேட்டதற்கு, நீங்கள் முழுமையான பதில் அளிக்கவில்லை. எனவே, மாநில அரசிடம் இருந்து முறைப்படி நிலத்தை கையகப்படுத்தாமல் எங்களை வெளியேற்றும் முயற்சியில் இறங்குவது சட்டப்படி குற்றமாகும். என குறிப்பிட்டிருந்தனர்.\nஅதுமட்டுமின்றி, கடந்த ஏப்ரல் 16ம் தேதி பாதிக்கப்பட்ட 300பேரும் தங்கள் பக்கம் உள்ள நியாயத்தையும், ஆவணங்களையும் தனித்தனியே கொரியரில் அனுப்பியுள்ளனர்.\nஇதைத்தொடர்ந்து, தற்போது இவர்கள் அனைவரையும் கண்டிப்பாக அந்த இடத்தை விட்டு காலி செய்யவேண்டும் என இரயில்வே நிர்வாகத்திடம் இருந்து பார்ம் பி நோட்டீஸ் வந்துள்ளது.\nஅதுமட்டுமின்றி, வருவாய்த்துறை ஆவணங்களின்படி சர்வே எண் 343 அரசுப்புறம்போக்கு என இருப்பதால், சர்வே எண் 343ல் வசிக்கும் மக்கள். சர்வே எண் 342ல் வசிப்பதாகவும், இது இரயில் துறைக்கு சொந்தமான இடம் என்பதால் காலி செய்யுங்கள் என்றும் நோட்டீஸ் வந்துள்ளது. இதனால், என்ன செய்வதென்று தெரியாமல் அப்பகுதிமக்கள் அனைவரும் வேதனையில் உள்ளனர்.\nஇது குறித்து அப்பகுதிமக்களின் வழக்கறிஞர் ஆதிநாராயணமூர்த்தி கூறுகையில், இரயில்வே மண்டல அலுவலகத்தில் நாங்கள் நடத்திய பேச்சுவார்தையை அவர்கள் மறைக்கப்பார்க்கின்றனர். அதுமட்டுமின்றி, பார்ம் பி யில் 16.5.18ம் தேதி வெளியிட்டது மாதிரியும், அந்த தேதியில் இருந்து ஒரு மாதத்திற்குள் காலி செய்யவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர். ஆனால், அந்த நோட்டீஸ்சை கடந்த 13ம் தேதி முதலே எங்கள் பகுதி மக்களுக்கு வழங்கினார்.\nஇன்னும் 50சதவீதம் பேருக்கு மேலாக அதுவும் கிடைக்காமலேயே உள்ளது. இது குறித்து திருவெறும்பூர் தாசில்தார் சோபாவிடம் நாங்கள் கேட்டதற்கு, அவரோ, உங்களுக்கு வீட்டு வசதி வாரியத்தில் வீடு தருகிறோம். அது இரயில்வேக்கு சொந்தம���ன இடம் என்று கூறி எங்களை அந்த இடத்்தை விட்டு வெளியேற்றுவதில் தான் குறிகோளாக இருக்கிறாரே தவிர எங்கள் பக்கம் இருக்கும் நியாயத்தை கேட்க மறுக்கிறார். மாவட்ட ஆட்சியரின் தலைமையில் உங்களுக்கும் இரயில்வே நிர்வாகத்திற்கும் இடையே சமாதான பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளார். அதில் உடன்பாடு ஏற்படாவிட்டால் சட்டப்படி இப்பிரச்சனையை எதிர்கொள்வோம் என்றார்.\nமேலும், இது குறித்து இதனால் பாதிக்கப்பட்ட தினேஷ் கூறுகையில், நான் வருவாய்த்துறை ஆவணங்களின்படி சர்வே எண். 343ல் வசிக்கிறேன். அவ்வாறே வீடு கட்டுவதற்கும் அனுமதிவாங்கியுள்ளேன்.\nஆனால், இரயில்வே நிர்வாகத்திடம் இருந்து என்னுடைய வீடு சர்வே எண் 342 சர்வே எண்ணில் இருப்பதாகவும், அது இரயில்வேக்கு சொந்தமானது நீங்கள் விரைவில் காலி செய்யுங்கள் என்றும் நோட்டீஸ் வந்துள்ளது. இத்தனைக்கும் எனக்கு பார்ம் ஏ நோட்டீஸ் வரவில்லை.\nஇது குறித்து தாசில்தாரிடம் கேட்டபோது, இது போலி ஆவணங்கள் என்பது போல் கூறுகிறார். பதிவுத்துறை பதிவாளரே இவ்வாறு ஆவணங்கள் அனைத்தும் பொய்யானது என கூறுவது எங்களுக்கு மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. இது குறித்த முழு விவரங்களும் எங்கள் பகுதியில் பெரும்பாலானோருக்கு தெரியவில்லை. நாங்கள் இதைப்பற்றி தெரிந்ததிலிருந்து தூக்கம் இல்லாமலும், என்ன செய்வதென்று தெரியாமலும் இருக்கிறோம். என்றார்.\nதிருச்சி 9,780 மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் திருச்சி வந்தது\nதிருச்சில் உடல் நலம் காக்க.. மாரத்தான் ஓடிய மாணவர்கள்\nதிருச்சி தேசியக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை விறுவிறுப்பு\nதிருச்சி அருகே தேர்தல் புறக்கணிப்பு செய்த கிராமம்\nதிருச்சி திருவானைக்கோவிலில் புடவை கட்டி வரும் அர்ச்சகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/02/07/stalin.html", "date_download": "2019-04-22T19:58:06Z", "digest": "sha1:4MJOQKA2P6LOSPKN7QGZKOYCJTSRFAZR", "length": 14312, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "மீண்டும் தி.மு.க.ஆட்சியே .. ஸ்டாலின் | dmk will retain the power in tamilnadu,says stalin - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லி கிழக்கில் கவுதம் கம்பீர் பாஜக சார்பாக போட்டி\n3 hrs ago மதுரையில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை.. காஜிமார் தெருவில் பரபரப்பு\n3 hrs ago ஒரு காலத்தில் டெல்லி கேப்டன்.. இப்போது வேட்பாளர்.. டெல்லி கிழக்கில் பாஜக சார்பாக கம்பீர் போட்டி\n4 hrs ago பாபர் மசூதியை நான்தான் இடித்தேன்.. பாஜக வேட்பாளர் சாத்வியின் கருத்தால் சர்ச்சை.. எப்ஐஆர் பாய்கிறது\n4 hrs ago நாமக்கலில் மருத்துவமனையின் சுவர் இடிந்து விழுந்து விபத்து.. 2 பேர் பலியான பரிதாபம்\nSports நிச்சயமா சொல்றேன்.. மற்ற அணிகளுக்கு தோனி தான் சிம்ம சொப்பனம்.. புகழும் அந்த முன்னாள் வீரர்\nFinance 6 புதிய விமானங்களை களம் இறக்கும் இண்டிகோ..\nAutomobiles பைக் விலையில் கிடைக்கும் மைக்ரோ காரின் எல்பிஜி வேரியண்ட் அறிமுகம் எப்போது...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் சரியான சாப்பாட்டு ராமனாக இருப்பார்களாம்.. உங்க ராசியும் இதுல இருக்கா\nMovies அஜித் இல்ல சூர்யாவை இயக்கும் சிவா #Suriya39\nTechnology அசத்தலான ரியல்மி 3 ப்ரோ மற்றும் ரியல்மி சி2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nTravel லாச்சென் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nமீண்டும் தி.மு.க.ஆட்சியே .. ஸ்டாலின்\nமீண்டும் தி.மு.க. ஆட்சி கருணாநிதி தலைமையில் மலரும் என்று சென்னை மேயர் மு.க.ஸ்டாலின் கும்பகோணம் புதிய மீன் மார்க்கெட் திறப்பு விழாவில்கூறினார்.\nஅங்கு அவர் பேசுகையில், விழாவிற்கு வரும் வழியில் மக்கள் அளித்த வரவேற்பை பார்த்த போது மீண்டும் தி.மு.க.வே ஆட்சிக்கு வரும் என்பதுஉறுதியாகிறது.\nதி.மு.க. பதவிக்காக அலையவில்லை. மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும் என்பதற்காக ஆட்சியில் அமர விரும்புகிறது.\nகும்பகோணம் மட்டுமல்ல, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இந்த ஐந்தாண்டு ஆட்சி காலத்தில் ஏராளமான வளர்ச்சி திட்டங்கள்செயல்படுத்தப்பட்டுள்ளன.\nதொடர்ந்து தமிழக மக்களுக்காக உழைத்திட தி.மு.க.விற்கு ஆதரவளிக்க வேண்டும் என்று ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதேர்தல் நாளில் கவுத்துட்டாங்க.. திமுக நிர்வாகிகள் மீது விமர்சனம்.. ஓட்டுகள் சிதற வாய்ப்பு\nரஜினிகாந்த் வாக்களித்தபோது நடந்த தவறு.. அறிக்கை கேட்கும் தேர்தல் அதிகாரி\nஅடித்துப் பிடித்து வந்து ஓட்டு போடும் ஆண்டிப்பட்டி மக்கள்.. 11 மணி நிலவரப்படி 20.1 % வாக்குப் பதிவு\nலோக்சபா தேர்தல் 2019 இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: தமிழகத்தில் 38 தொகுதிகளில் வாக்குப்பதிவு ஓவர்\nசிவகங்கை தொகுதியில் ரூ. 7, 000 கோடியில் குடிநீர் பிரச்சனை தீர்க்கப்படும் … ஹெச்.ராஜா பிரச்சாரம்\nநாளை ஆந்திரா சட்டசபை தேர்தல்.. ஹைதராபாத் பஸ், ரயில் நிலையங்களில் கூட்டமோ, கூட்டம்\nமுதல்கட்ட லோக்சபா தேர்தலுக்கு ரெடி.. ஆந்திரா உட்பட 20 மாநிலங்களில் ஓய்ந்தது பிரச்சாரம்\nபொய்யான பிரச்சாரங்களா... வெறுப்புணர்வை தூண்டும் பதிவா… பேஸ்புக் கண்காணிக்கிறது\nஆதிக்கவாதிகளும் வேண்டாம்.. அடிமைகளும் வேண்டாம்.. பாயிண்ட்டை பிடித்த திமுக.. டிவி சேனல்களில் ரிப்பீட்\nஏழைகளுக்கு தண்ணீர்கூட கொடுக்க முடியாத அரசு.. கமல்ஹாசன் பாய்ச்சல்\nதேர்தல் அதிகாரிகளின் கடமை உணர்ச்சி.. ஏடிஎம்களில் நிரப்ப எடுத்து சென்ற பணம் ரூ.3.80 கோடியை பிடித்தனர்\nதேர்தல் ஆணையத்தின் செயல்பாடு சொல்லும் அளவுக்கு இல்லை.. ஓரளவுக்கு திருப்தி.. கமல் பேச்சு\nஅன்புமணி பகீர் பேச்சு.. கொதிக்கும் எதிர்க்கட்சிகள்.. பாய்கிறது வழக்கு.. கலெக்டர் உத்தரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/02/26014703/Punjab-National-Bank-Executive-Director-is-the-2nd.vpf", "date_download": "2019-04-22T20:56:28Z", "digest": "sha1:AF55HYAJO4IQFPWPAE4GU66TC2BDRM24", "length": 11660, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Punjab National Bank Executive Director is the 2nd day of the CBI Inquiry || பஞ்சாப் நே‌ஷனல் வங்கி செயல் இயக்குனரிடம் 2–வது நாளாக சி.பி.ஐ. விசாரணை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபஞ்சாப் நே‌ஷனல் வங்கி செயல் இயக்குனரிடம் 2–வது நாளாக சி.பி.ஐ. விசாரணை\nபஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் நடந்த மோசடி தொடர்பாக, அந்த வங்கியின் செயல் இயக்குனரிடம் 2–வது நாளாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.\nபொதுத்துறை வங்கியான பஞ்சாப் நே‌ஷனல் வங்கி சார்பில் அளிக்கப்பட்ட போலி உத்தரவாத கடிதங்களை பயன்படுத்தி, பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவருடைய உறவினர் மெகுல் சோக்சியும் ரூ.11,700 கோடி மதிப்புள்ள கடன்களை வாங்கி மோசடி செய்துள்ளனர். இதுபற்றி சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.\nஇந்த விவகாரம் குறித்து, பஞ்சாப் நே‌ஷனல் வங்கியின் செயல் இயக்குனர் கே.வி.பிரம்மாஜி ராவிடம் நேற்று முன்தினம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.\nநேற்று 2–வது நாளாக, கே.வி.பிரம்மாஜி ராவிடம் விசாரணை நடந்தது. இவர், 35 ஆண்டுகளுக்கு முன்பு, விஜயா வங்கியில் புரொப‌ஷனரி அதிகாரியாக தனது வங்கிப்பணியை தொடங்கியவர்.\nதற்போது, பஞ்சாப் நே‌ஷனல் வங்கியின் மும்பை மண்டல பொறுப்பாளராக இருந்து வருகிறார். ரூ.50 கோடிக்கு மேற்பட்ட கடன்களை கண்காணிப்பதும் இவருடைய பணி ஆகும்.\nஇதுபற்றி சி.பி.ஐ. அதிகாரிகள் சிலர் கூறுகையில், ‘‘கே.வி.பிரம்மாஜி ராவை தவிர, வேறு சில அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தி வருகிறோம். குற்றம் எப்படி நடந்தது என்பதை கண்டறிவதையே முக்கிய நோக்கமாக கொண்டு விசாரணை நடத்துகிறோம்.\nஇதர நடைமுறை சார்ந்த பிரச்சினைகள், விதிமீறல்கள் ஆகியவை பற்றியும் கேட்டு வருகிறோம். அந்த அதிகாரிகளை குற்றம் சாட்டப்பட்டவர்கள் போல் நடத்தவில்லை’’ என்றனர்.\nஇதற்கிடையே, நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சிக்கு கொடுத்த அனைத்து கடன்கள் பற்றிய விவரங்களை அளிக்குமாறு 16 பொதுத்துறை வங்கிகளை அமலாக்கத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.\nஅந்த கடன்களின் தன்மை, கடனுக்கு ஈடாக காட்டப்பட்ட சொத்துகள் ஆகியவை பற்றிய விவரங்களையும் கேட்டுள்ளது. 16 பொதுத்துறை வங்கிகளிலும் நடந்த விதிமீறல்களை கண்டுபிடித்தால், மொத்த இழப்பு ரூ.20 ஆயிரம் கோடியை தாண்டும் என்று அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. திருச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்\n2. இலங்கை தாக்குதலை முன்வைத்து காங்கிரசுக்கு எதிராக பிரதமர் மோடி பிரசாரம்\n3. நடுவழியில் நின்ற பேருந்து; மாற்று பேருந்து கேட்ட பயணிகளுக்கு அடி, உதை\n4. புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய மொத்த ஜெய்ஷ் பயங்கரவாதிகளும் வேட்டை\n5. இலங்கையில் 8 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 3 இந்தியர்கள் உ���ிரிழப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1205519", "date_download": "2019-04-22T20:51:21Z", "digest": "sha1:IWADI37Z3MRG2NZHHLKSUJIDV7PF6BLM", "length": 18777, "nlines": 277, "source_domain": "www.dinamalar.com", "title": "அண்ணாதுரையின் நண்பர் கிள்ளிவளவன் காலமானார்| Dinamalar", "raw_content": "\nகோடை மழையால் குளிர்ந்த பூமி\nஇறக்குமதியை உடனே நிறுத்துங்கள்; இந்தியாவுக்கு ...\nசித்துவுக்கு தேர்தல் ஆணையம் தடை\nமர்மப்பை: மதுரை காஜிமார் தெருவில் வெடிகுண்டு ...\nகிழக்கு டில்லி பா.ஜ. வேட்பாளர் கவுதம் காம்பீர்\nஇலங்கைக்கு உதவ தயார்: மோடி\nதுணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு 2 நாள் பயணமாக சென்னை ...\nகுண்டு வெடிப்பு: நாளை இலங்கை பார்லி. அவசர கூட்டம்\nபாலியல் தொல்லை வழக்கில் 3 ஆயுள் தண்டனை: கோவை கோர்ட் ...\nசொகுசு ஒட்டலில் லோக்பால் அலுவலகம் 7\nஅண்ணாதுரையின் நண்பர் கிள்ளிவளவன் காலமானார்\nசென்னை: முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் நெருங்கிய நண்பர் டி.எஸ்.கிள்ளிவளவன், 90, காலமானார்.\nகடந்த, 1926ல், சென்னை திருவல்லிக்கேணி யில் பிறந்த அவர், பள்ளிப் பருவத்தில் நீதிக்கட்சியின் பால் ஈர்க்கப்பட்டு, ஈ.வ.ராவுடன் அரசியல் பணியாற்றினார். கடந்த, 1949ல், அண்ணாதுரை, தி.மு.க.,வை துவக்கிய போது, சென்ன மாவட்ட பிரதிநிதியாக செயலாற்றினார். கடந்த, 1967ல், காமராஜர் வாயிலாக, காங்கிரசில் இணைந்த கிள்ளிவளவன், காங்., கட்சி அலுவலக செயலராக, பல ஆண்டு காலமாக இருந்தார். முன்னாள் மத்திய அமைச்சர் வாழப்பாடி ராமமூர்த்தியின் வலது கரமாகவும் செயல்பட்டார். சில மாதங்களாக, நோய்வாய்பட்டு, வயோதிகத்தோடு போராடிய கிள்ளிவளவன், நேற்று மாலை, 6:30 மணிக்கு, சென்னை நுங்கம்பாக்கம் குளக்கரை சாலையில் உள்ள, அவரது வீட்டில் காலமானார். கிள்ளிவளவனின் பரிதாப நிலை குறித்து, 'தினமலர்' நாளிதழில், சில நாட்களுக்கு முன் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து, அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா, அவருக்கு ஐந்து லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை ஆதரித்தது ஏன்\nமூதாட்டி நிலம்; தி.மு.க., நகர்மன்ற தலைவர் ஆக்கிரமிப்பு: மீட்டுத்தர அமைச்சருக்கு எச்.ராஜா கோரிக்கை(1)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅண்ணாரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம். என்ன இவரு வயதுடைய மற்ற அரசியல் கட்சி தலைவர்கள் எல்லாம் தமிழ்நாட்டுல எவ்ளோ சுபிட்சமா இருக்காங்க,ஆனால் இவர் பாவம், ரொம்ப நேர்மையா இருந்துட்டார் போல..\nகிள்ளிவளவன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்தனை செய்வோம்\nவயதான திமுக தொண்டர் அப்படி என்றால் ஏழ்மை இவருக்கு சொந்தம். மேலும் அந்நாளைய அரசியல்வாதி. சம்பாதிக்க தெரியாத மனிதராக இருந்திருப்பார். அடுத்த தலைவர்கள் இவரை மறந்திருப்பர்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய���யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை ஆதரித்தது ஏன்\nமூதாட்டி நிலம்; தி.மு.க., நகர்மன்ற தலைவர் ஆக்கிரமிப்பு: மீட்டுத்தர அமைச்சருக்கு எச்.ராஜா கோரிக்கை\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/04/blog-post14_45.html", "date_download": "2019-04-22T20:37:42Z", "digest": "sha1:RKZ5BHRQDMUCYTOY5Y6B76M2JM5IUZQH", "length": 9469, "nlines": 82, "source_domain": "www.tamilarul.net", "title": "முல்லைத்தீவு மக்கள் தமிழ் பொலிஸார் இன்றி சிரமம்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / முல்லைத்தீவு மக்கள் தமிழ் பொலிஸார் இன்றி சிரமம்\nமுல்லைத்தீவு மக்கள் தமிழ் பொலிஸார் இன்றி சிரமம்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையங்கள் தவிர்ந்த ஏனைய பொலிஸ் நிலையங்களில் தமிழ் மொழி தெரிந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இல்லாமையால் மக்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.\nகுறிப்பாக பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துகொள்ளவும் வெளிப்படையாக அனைத்து விடயங்களையும் தெரிவிக்கவும் முடியாத நிலை காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.\nஅண்மையில் 33 தமிழ் பெண் பொலிஸார் பயிற்சி நிறைவுற்று வெளியேறியுள்ள நிலையிலும் இவ்வாறான குறித்த பொலிஸ் நிலையங்களில் நியமிக்கப்படவில்லை.\nகுறித்த பயிற்சி நிறைவு செய்தவர்களில் சில பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பொலிஸ் நிலையங்களில் கடமைகளை பொறுப்பேற்றுள்ள போதிலும், அவர்களிற்கு தமிழ் மொழி தெரியவில்லை எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.\nபெண்களின் பிரச்சினைகளை கையாளக்கூடிய வகையில் நீண்டகாலமாக காணப்படும் குறித்த பிரச்சினையை தீர்ப்பதற்கு அப்பகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்காந்தராஜாவிடம் பலமுறை கூறியும் அதற்���ான எந்தவொரு முயற்சியும் அவர் மேற்கொள்ளவில்லையென மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.\nதமிழ் பேசும் பெண் பொலிஸார் இல்லாத நிலையில் தமிழ் மொழி தெரிந்த ஆண் பொலிஸாரே முறைப்பாடுகளை பதிவு செய்து வருகின்றனர். இதனால் பெண்கள் தமது பிரச்சினைகளை வெளிப்படையாக கூறுவதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.\nஇந்த நிலையில், குறித்த பிரச்சினையை உடன் நிவர்த்தி செய்யும் வகையில், தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்ற பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களை விரைந்து நியமிக்குமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Sports/2019/02/07163631/1024607/Gopa-Delray-football-series-Real-Madrid-deserved-more.vpf", "date_download": "2019-04-22T20:02:11Z", "digest": "sha1:FJMTELUVPDDAG4TC5AFS77TE2OGCM7YU", "length": 6940, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "கோபா டெல்ரே கால்பந்து தொடர் : ரியல் மாட்ரிட் Vs பார்சிலோனா ஆட்டம் டிரா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகோபா டெல்ரே கால்பந்து தொடர் : ரியல் மாட்ரிட் Vs பார்சிலோனா ஆட்டம் டிரா\nCopa del Rey கால்பந்து தொடரில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட் அணிகள் மோதின முதல் அரையிறுதி ஆட்டம் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.\nCopa del Rey கால்பந்து தொடரில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட் அணிகள் மோதின முதல் அரையிறுதி ஆட்டம் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. அரையிறுதியின் முதல் LEG ஆட்டம் பார்சிலோனாவில் நடைபெற்றது. அதிக ரசிகர்களை கொண்ட இவ்விரு அணிகளும் மோதியதால் இந்தப் போட்டிக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட் அணிகள் தலா ஒரு கோல் அடிக்க போட்டி டிராவில் முடிவடைந்தது. காயத்தால் அவதிப்படும் மெஸ்ஸி, இந்த ஆட்டத்தின் பெரும்பாலான பகுதியில் களமிறங்கவில்லை. அரையிறுதியின் 2வது LEG ஆட்டம் வரும் 27ஆம் தேதி நடைபெறுகிறது.\nபோராடி தோற்றது சென்னை - 1 ரன்னில் வென்றது பெங்களூரு\nபெங்களூருவிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி இறுதி பந்துவரை போராடி தோல்வியை தழுவியது.\nஇறகுபந்து லீக் போட்டிக்கான அறிமுக விழா : அன்புமணி ராமதாஸ், நடிகர் பரத் பங்கேற்பு\nதமிழக அளவில் இறகுபந்து விளையாட்டுக்கான லீக் போட்டிகள் வரும் ஜூன் நான்காம் தேதி முதல் எட்டாம் தேதி வரை நடைபெறுகிறது.\n'சிங்கத் தமிழன்', 'தங்கத் தமிழன்' ஹர்பஜன் சிங்\nஇரண்டு கைகளிலும் சிலம்பம் சுற்றி அசத்தல்\nஐ.பி.எல்- சென்னை Vs பெங்களூரு இன்று மோதல்\nஇன்றைய ஆட்டத்தில் தோனி களமிறங்க வாய்ப்பு\n3வது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான்\nமும்பை அணியை வீழ்த்தி அபாரம்\nமாநில அளவிலான பளுதூக்கும் போட்டி - 584 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்பு\nஜூனியர் மற்றும் சப்- ஜூனியர்களுக்கான பளுதூக்கும் போட்டி பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் தொடங்கியது\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://riyadhtntj.net/tntj-student-wing-trichy-event/", "date_download": "2019-04-22T20:15:40Z", "digest": "sha1:YQEZTOD2HDBDCBDVFMZRFYAQGHTRVF2P", "length": 14389, "nlines": 282, "source_domain": "riyadhtntj.net", "title": "கல்வி உதவி வழிகாட்டி & மாணவரணி எதிர்கால செயல் திட்ட நிகழ்ச்சி. – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் | ரியாத் மண்டலம்", "raw_content": "\nஅநாதை இல்லம் – சிறுவர்களுக்கு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் | ரியாத் மண்டலம் ரியாத் மண்டலத்தின் அதிகாரபூர்வ இணைய தளம்\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nHome / சமுதாய பணிகள் / கல்வி / உலக கல்வி / கல்வி உதவி வழிகாட்டி & மாணவரணி எதிர்கால செயல் திட்ட நிகழ்ச்சி.\nகல்வி உதவி வழிகாட்டி & மாணவரணி எதிர்கால செயல் திட்ட நிகழ்ச்சி.\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சியில் நடத்திய கல்வி உதவி வழிகாட்டி & மாணவரணி எதிர்கால செயல் திட்ட நிகழ்ச்சி…\nநாள் – இன்ஷா அல்லஹ்\nநேரம் – காலை 10 – 20 மணி முதல் மாலை 5 மணி வரை\nஇடம் – திருச்சி வரகனேரி மர்கஸ்\nதேனீர் & வருகை பதிவு & படிவம் பூர்த்தி செய்தல்\n2) 10 – 40 மணி முதல் 11 – 15 மணிவரை\nயூசுப் – மாநில பொதுச்செயலாளர்\nமத்திய மாநில அரசுகள் வழங்கும் கல்வி உதவிகள் –\n4) 12 – 00 மணி முதல் 12 – 55 மணிவரை\nகல்வி உதவி பெறுவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் –\n5) 1 – 00 மணி முதல் 1 – 50 மணி வரை\nலுஹர் தொழுகை மற்றும் உணவு இடைவேளை\n6) 1 – 50 மணி முதல் 2 – 40 மணி வரை\nகல்வி உதவி பெறுவதில் உள்ள சந்தேகங்களுக்கான கேள்விகள்.\nபதிலளிப்பவர் – உமர் மற்றும் சித்திக்\n7) 2 – 40 மணி முதல் 3 – 15 மணி வரை\nமாணவரணி களப்பணிகள் & டியூஷன் சென்டர்\nவேலை வாய்ப்பு – செயல்திட்டம்\n9) 4 – 00 மணி முதல் 4 – 25மணி வரை\nஅஸர் தொழுகை & டீ\n10) 4 – 30 மணி முதல் 5 மணிவரை\nPrevious கடலூர் மாவட்ட மாநாடு – நேரலை\nNext கொளுத்தும் கோடை வெயில், நரகம் – ஒரு நேர்முகம்\nTNTJ ரியாத் மண்டலத்தின் இரத்ததான சேவையை பாராட்டி சான்றிதழ்\nWhatsAppசவுதி அரேபியா சுகாதார துறையின் கீழ் செயல்படும் கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி மருத்துவமனை மூலமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் …\nநமது பெண்கள் வழி தவறுவதைத் தடுக்க என்ன வழி\nWhatsApp நமது பெண்கள் வழி தவறுவதைத் தடுக்க என்ன வழி வெளிநாடுகளில் நம��� சமுதாயத்து ஆண்கள் பலர் பணிபுரிகின்றனர். இதனால் …\nபசு மீது போலி அன்பு காட்டும் காவிகளின் இன்றோரு முகம்…\nWhatsAppஹரியானா மாநிலத்தில் பசுவதை தடை செய்து, பாசிச ஆட்சி தலித் மற்றும் முஸ்லீம்களுக்கு அச்சூருத்து வரும் பாசிச குன்டர்களை வேடிக்கை …\nஅராஜக அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த பொதுமக்கள்…\nWhatsAppஇந்தியாவின் இறையான்மைக்கு எதிராக செயல்படும் பாசிசவாதிகளுக்கு எதிராகவும், அப்பாவி முஸ்லீம் / தலித்களை தாக்கும் பயங்கரவாதிகளுக்கு எதிராக அணி திரன்ட …\nமணமகன் தேவை – லெப்பைக்குடிகாடு April 15, 2019\nமணமகன் தேவை – சென்னை April 15, 2019\nமணமகள் தேவை – விருதுநகர் April 9, 2019\nமணமகள் தேவை – விழுப்புரம் April 9, 2019\nதமிழகத்தில் ஷாபான் மாதம் ஆரம்பம் – 2019 April 8, 2019\nஇஸ்லாமிய மார்க்க விளக்க நூல்களின் தொகுப்பு\nதிருக்குர்ஆன் தமிழாக்கம் ஆடியோ வடிவில் (MP3)\nதிருக்குர்ஆன் தமிழாக்கம் – MP3\n94. அஷ்ஷரஹ் (அல் இன்ஷிராஹ்)\nDesigned by TNTJ ரியாத் மண்டலம்\n© Copyright 2019, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் | ரியாத் மண்டலம் All Rights Reserved", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/brother-who-chopped-the-brother-near-tiruchi/", "date_download": "2019-04-22T20:22:53Z", "digest": "sha1:DCFBATWVNTJ5VADECLT7H26T4WPKYGOU", "length": 6449, "nlines": 103, "source_domain": "ntrichy.com", "title": "திருச்சி அருகே அண்ணனை வெட்டிக்கொலை செய்த தம்பி. - NTrichy", "raw_content": "\nதிருச்சி அருகே அண்ணனை வெட்டிக்கொலை செய்த தம்பி.\nதிருச்சி அருகே அண்ணனை வெட்டிக்கொலை செய்த தம்பி.\nதிருச்சி அருகே அண்ணனை வெட்டிக்கொலை செய்த தம்பி.\nசமயபுரம் பகுதியில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, சாதி மறுப்பு திருமணம் செய்த தனது அண்ணனை வெட்டிக்கொலை செய்த தம்பியை போலீஸார் தேடி வருகின்றனர்.\nசமயபுரம் அருகிலுள்ள நரசிங்கமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடாஜலபதி மகன் ரங்கராஜூ(25). இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கூத்தூரைச் சேர்ந்த வைத்தீசுவரி என்ற பெண் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார்.\nதங்கள் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் கூத்தூரிலேயே ரங்கராஜூ வசித்து வந்தார். நீண்ட நாள்களுக்குப் பிறகு ரங்கராஜூ வீட்டுக்கு அவரது தம்பி ஆனந்த் (23) திங்கள்கிழமை சென்றார். இருவரும் சேர்ந்து மது அருந்திய போது, காதல் திருமணம் தொடர்பாக தகராறு ஏற்பட்டதாம். இதில் ஆத்திரமடைந்த ஆனந்த், தனது அண்ணன் ரங்கராஜூவை அரிவாளால் தலையில் வெட்டியதில் பலத்த காயமடைந்தார்.\nதொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து சமயபுரம் காவல் நிலையத்தில் வைத்தீசுவரி அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து, தலைமறைவாக உள்ள ஆனந்தை தேடி வருகின்றனர்.\nதிருச்சியில் காதல் விவகாரம்: இளைஞர் தற்கொலை.\nதிருச்சி காவிரியாற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி.\nபழி கேட்கும் திருச்சி மாநகராட்சி.\nதிருச்சியிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற பணம் பறிமுதல்.\nதிருச்சியில் 7 பேர் சாவுக்கு காரணமான பூசாரி கைது.\nதிருச்சியில் தந்தையை கத்தியால் குத்திய மகன் கைது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/03/09030503/Jallikattu-near-kiranur-7-people-were-injured-in-biting.vpf", "date_download": "2019-04-22T20:36:37Z", "digest": "sha1:XDYFYKCRDKOYKJM4UN3LCHFVXOGRCE2N", "length": 11499, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Jallikattu near kiranur: 7 people were injured in biting the bulls || கீரனூர் அருகே ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டியதில் 7 பேர் காயம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகீரனூர் அருகே ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டியதில் 7 பேர் காயம்\nகீரனூர் அருகே உள்ள வடுகப்பட்டியில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 7 மாடுபிடி வீரர்கள் காயமடைந்தனர்.\nபுதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே வடுகப்பட்டியில் உள்ள சுருளியாண்டவர் கோவில் குருபூஜை விழாவையொட்டி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. நேற்று காலை 9 மணியளவில் ஜல்லிக்கட்டை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் தொடங்கி வைத்தார்.\nமுதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை, திண்டுக்கல், சிவகங்கை, கரூர், மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 567 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. காளைகள் வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து சென்றன.\nஜல்லிக்கட்டில் சுமார் 250-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு, காளைகளை போட்டி போட்டு அடக்கினார்கள். சில காளைகளை மாடுபிடி வீரர்கள் பிடித்தனர். சில காளைகள் மாடுபிடி வீரர்களை பந்தாடின. இதில் காளைகள் முட்டி தள்ளியதில் மாடுபிடி வீரர்கள் 7 பேர் காயம���ைந்தனர். அவர்களுக்கு அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.\nகாளைகளை அடக் கிய மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும் வெள்ளி நாணயம், குத்துவிளக்கு, சில்வர் அண்டா, ஏர்கூலர், மின்விசிறி உள்பட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டை வடுகப்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த திரளான பொதுமக்கள் வந்து கண்டு ரசித்தனர். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி, வருவாய் கோட்டாட்சியர் ஜெயபாரதி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோ உள்பட பலர் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டை முன்னிட்டு கீரனூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. கமுதி அருகே பயங்கரம் நடத்தையில் சந்தேகம்; மனைவியை வெட்டிக் கொன்ற தொழிலாளி\n2. சிதம்பரம் அருகே பெண், தீக்குளித்து தற்கொலை\n3. மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் இதயத்தை 12 வயது சிறுமிக்கு பொருத்தினர்\n4. கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை போலீசார் தீவிர விசாரணை\n5. வருமானவரி சோதனையில் ரூ.4 கோடி பறிமுதல் மந்திரி, காங். கூட்டணி வேட்பாளரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சிக்கியதால் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/02/26191949/There-is-no-wrong-singing-samskritam-in-chennai-IIT.vpf", "date_download": "2019-04-22T20:54:12Z", "digest": "sha1:RZ6MRVKK2A7YTU7SQV4RDGFXBU3S7NEF", "length": 9340, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "There is no wrong singing samskritam in chennai IIT says subramanian swamy || சென்னை ஐ.ஐ.டி.யில் சமஸ்கிருத பாடல் பாடியதில் என்ன தவறு இருக்கிறது? சுப்பிரமணியசாமி கேள்வி", "raw_content": "Sections செய���திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசென்னை ஐ.ஐ.டி.யில் சமஸ்கிருத பாடல் பாடியதில் என்ன தவறு இருக்கிறது\nசென்னை ஐ.ஐ.டி.யில் சமஸ்கிருத பாடல் பாடியதில் என்ன தவறு இருக்கிறது\nசென்னை ஐ.ஐ.டி.யில் சமஸ்கிருத பாடல் பாடியதில் என்ன தவறு இருக்கிறது என்று பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி கேள்வி எழுப்பியுள்ளார். #SubramanianSwamy #IIT\nபாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சுப்பிரமணியசாமி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:–\nசென்னை ஐ.ஐ.டி.யில் சமஸ்கிருத பாடல் பாடியதில் என்ன தவறு இருக்கிறது ஐ.ஐ.டி. என்பது அகில இந்திய கல்வி நிறுவனம். அது தமிழகத்தின் என்ஜினீயரிங் கல்லூரி கிடையாது. நாடாளுமன்ற தீர்மானத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஐ.ஐ.டி.யில் மகாகணபதி பாடலை பாடினால் ஒன்றும் தவறு கிடையாது” என்றார்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை கணவருடன் ஏற்பட்ட தகராறில் விபரீத முடிவு\n2. புதுக்கோட்டை அருகே கலவரம்: 1,000 பேர் மீது வழக்குப்பதிவு போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கம்\n3. திருவள்ளூர், தர்மபுரி, கடலூர் நாடாளுமன்ற தொகுதிகளில் 10 ஓட்டுச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு சத்யபிரத சாகு தகவல்\n4. மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்ற வழக்கு; உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நிர்மலா தேவி விளக்கம்\n5. பள்ளிகளில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியல் மாணவ-மாணவிகள் வாங்கி சென்றனர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/04/Anandraj.html", "date_download": "2019-04-22T20:54:53Z", "digest": "sha1:SCAYYG6Q7QPTU7HDI6PXBNDJTF3CQIB3", "length": 9668, "nlines": 81, "source_domain": "www.tamilarul.net", "title": "நான் முதலியார், என் சாதியை சேர்ந்தவர்கள் எனக்கு ஓட்டு போடுங்க-நடிகர் ஆனந்தராஜ் !! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / சினிமா / செய்திகள் / நான் முதலியார், என் சாதியை சேர்ந்தவர்கள் எனக்கு ஓட்டு போடுங்க-நடிகர் ஆனந்தராஜ் \nநான் முதலியார், என் சாதியை சேர்ந்தவர்கள் எனக்கு ஓட்டு போடுங்க-நடிகர் ஆனந்தராஜ் \nஎன் சாதியை சேர்ந்தவர்கள் அனைவரும் எனக்கு வாக்களிக்க வேண்டும் என்று நடிகர் ஆனந்த்ராஜ் சர்ச்சையாகப் பேசியுள்ளார்.\nகடந்த 12 ஆண்டுகளாக அதிமுகவின் உறுதியான ஆதரவாளராக இருந்தவர் நடிகர் ஆனந்த ராஜ். ஜெயலலிதா மீது கொண்ட அன்பால் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்ட அவர் திவீர விசுவாசியாக இருந்து அதிமுகவுக்காகத் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்தார். ஆனால் ஜெயலலிதாவின் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் மனமுடைந்து அதிமுகவிலிருந்து வெளியேறுவதாகத் தெரிவித்தார். மேலும் ஆளும் அதிமுகவைக் கடுமையாகச் சாடி வந்தார்.\nஇந்நிலையில் மக்களவை தேர்தலில் தன் நிலைப்பாடு குறித்துத் தெரிவிக்கச் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'தமிழக பிரச்னைகளை தீர்ப்பதற்குத் தமிழக கட்சிகளுக்கு எந்த உறுதியும் தேசிய கட்சிகள் அளிக்கவில்லை. அதனால் நான் நோட்டாவிற்கு வாக்கு சேகரிக்கத் தமிழகம் முழுவதும் செல்ல உள்ளேன். நான் நோட்டா வேட்பாளர்.\nநோட்டாவுக்கு வாக்களிப்பதன் எந்த பலனும் இல்லைதான். ஆனால் ஏன் இத்தனை வாக்குகள் நோட்டாவுக்கு விழுந்தது என்று எல்லோரும் சிந்திக்க வேண்டும். அதற்காக தான் இதை செய்யவுள்ளேன்' என்றார்.\nதொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் சரத்குமார் உள்ளிட்ட பலரும் சாதியை பலமாக வைத்து தான் அரசியல் செய்கிறார்கள்.\nஅப்படி பார்த்தால் நான் முதலியார் சமூகத்தை சேர்ந்தவர். அதனால் என் சாதியை சேர்ந்தவர்கள் அனைவரும் எனக்கு வாக்களியுங்கள். இங்கு யாரும் சாதி பார்க்காமல் அரசியல் செய்யவில்லை. அதனால் நானும் அடையப்படுத்துகிறேன்' என்று கூறி சலசலப்பை உண்டாக்கினார்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு ச���ையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/2019/02/10/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%A8/", "date_download": "2019-04-22T20:12:24Z", "digest": "sha1:6OCMGVRGSVBG4EJ7ZJM3XD56VI5VVDBX", "length": 29222, "nlines": 516, "source_domain": "www.theevakam.com", "title": "மகள் சவுந்தர்யா திருமண நிகழ்ச்சியில் நடனமாடிய ரஜினி..!!! | www.theevakam.com", "raw_content": "\nஇலங்கைக்குள் நுளையும் சர்வதேச பொலிஸார்\nஇலங்கைத் தாக்குதல்களை ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர்கள் இணையத்தில் கொண்டாடினர்\nகொழும்பு – நீர்கொழும்பு கட்டுநாயக்க சந்தியில் கிடந்த இரண்டு பொம்மை தலைகளால் பரபரப்பு\nநாட்டில் இடம்பெற்ற குண்டு தாக்குதல்: மேல்மாகாண சபை ஆளுநர் அசாத் சாலியிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை\nமுஸ்லிம் பெண்களின் பர்தா அணிந்த ஆண் சிக்கினார்\nதங்க நகைகளை இடுப்புக்கு கீழ் அணியக் கூடாது….\nஅதிக நன்மைகளை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் யார்…\nதமிழ்நாட்டின் திருமணப் பதிவு சட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா..\nமீண்டும் ஊரடங்கு சட்டம் அமுலாகிறது\nHome கலையுலகம் மகள் சவுந்தர்யா திருமண நிகழ்ச்சியில் ���டனமாடிய ரஜினி..\nமகள் சவுந்தர்யா திருமண நிகழ்ச்சியில் நடனமாடிய ரஜினி..\nநடிகர் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யாவிற்கும், தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனுக்கும் நாளை (பிப்.11) திருமணம் நடைபெற இருக்கிறது. இந்த திருமணத்தில் பங்கேற்குமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை ரஜினிகாந்த் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார்.\nஇவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி தற்போது வரை சிறப்பாக நடக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் வரவேற்பு நிகழ்ச்சியில் DJ நடந்துள்ளது. அப்போது 24 ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘முத்து’ படத்தில் இடம்பெற்ற ஒருவன் ஒருவன் முதலாளி பாடலுக்கு ரஜினிகாந்த் குடும்பத்துடன் சேர்ந்து நடனமாடியுள்ளார். இதில் லதா ரஜினிகாந்தும் டான்ஸ் ஆடியுள்ளார். இதனை ஒருவர் படம் பிடித்து ட்விட்டரில் வெளியிட இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.\nஒருதலை காதலால் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை\nமக்களுக்குச் சேவை செய்யாத அரசியல்வாதிகளை அடித்துவிரட்ட வேண்டும்: மனோ கணேசன்\nமூன்று நாட்களில் இத்தனை கோடி வசூலா காஞ்சனா-3\nசூர்யாவின் 39வது படத்தின் மெகா அப்டேட் இதோ, இயக்குனர் இவரா\nஅஜித்கிட்ட உள்ள பிரச்சனையே இது தான், முன்னாள் நடிகை ஓபன் டாக்\nநமது நாட்டின் மிக சிறந்த நடிகர் சூர்யா தான்\n – சிம்புவின் திருமணம் எப்போது\nஇன்றைய மருத்துவ துறையின் ஊழல்களை சித்தரிக்கும் படம் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘மெய்’\nமறுபடியும் சித்தார்த் ஜோடியாக திரிஷா\nசினிமாவில் பாலியல் தொல்லைகளை தடுக்க நடிகர் சங்கத்தில் 9 பேர் கொண்ட ‘மீ டூ’ குழு\nபொது இடத்தில் நடிகைக்கு ஷூ லேஸை கட்டிவிட்ட கணவர்…\nநான் விஜய் அண்ணாவை காயப்படுத்திருக்க கூடாது, மன்னிப்பு கேட்ட பிரபல நடிகர்\nஇலங்கை மீதான தாக்குதல் குறித்து அதிர்ச்சியடைந்துள்ள கனடிய பிரதம மந்திரி\nகொழும்பில் விநியோகிக்கும் குடிநீரில் விஷம் கலந்துள்ளதா\nஇலங்கையை விட்டு அவசரமாக வெளியேறும் வெளிநாட்டவர்கள்\nவிடுதலைப் புலிகளின் காலத்தில் கூட இப்படி நடந்ததில்லை – மஹிந்த\nஇலங்கையில் இன்றுமுதல் அவசரகால நிலை பிரகடனம்\nதேசிய துக்க தினமாக நாளைய தினம் பிரகடனம்\nகுண்டு வெடிப்பில் பலியான அவுஸ்திரேலியர்கள்\nஇலங்கை சர��வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு\nமட்டக்களப்பு தேவாலயத் தாக்குதல் தற்கொலைதாரியின் சீ.சீ.டி.வி காணொளி வெளியானது\nவட இந்தியாவில் செம்ம மாஸ் காட்டிய பரியேறும் பெருமாள்\nசினிமாவை விட்டுவிட்டு போன பிரபல நடிகை மீண்டும் எடுத்த அதிரடி முடிவு\nமுதன் முதலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பிரபல நடிகை\nதங்க நகைகளை இடுப்புக்கு கீழ் அணியக் கூடாது.. ஏன் தெரியுமா..\nதமிழ்நாட்டின் திருமணப் பதிவு சட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா..\nஎரிபொருள் நிரப்பு நிலையங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு\n16 வயது சிறுவனை உயிருடன் புதைத்த பெற்றோர்…\nதற்கொலை குண்டுதாரிக்கும் அரசியல் வாதிக்கும் தொடர்பா\nவத்தளையில் சந்தேகத்திற்கிடமான வேன் அதிரடிப்படையினரால் சுற்றிவளைப்பு\nமோடியிடம் இருந்து இலங்கைக்கு பறந்த அவசர செய்தி\nஅஜித்கிட்ட உள்ள பிரச்சனையே இது தான், முன்னாள் நடிகை ஓபன் டாக்\nமூன்று நாட்களில் இத்தனை கோடி வசூலா காஞ்சனா-3….\nமெகா ஹிட் பட இயக்குனரின் இயக்கத்தில் நயன்தாரா, யார் தெரியுமா\nதனது மனைவி ஐஸ்வர்யாராய் மற்றும் மகளின் குளியல் போட்டோவை வெளியிட்ட அபிஷேக் பச்சன்\nஜீ தமிழ் டிவி யாரடி நீ மோகினி சீரியல் நடிகர் ஸ்ரீ-க்கு ஒரு நாள் சம்பளம் மட்டும் இவ்வளவா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nதமிழர்களே இனிமேல் எந்த பழத்தின் தோலையும் தூக்கி வீசாதீங்க\nஉயிரை பறிக்கும் மீன்.. மக்களே எச்சரிக்கை\n60 நொடிகளில் கொடிய மாரடைப்பைத் தடுக்கும் அற்புத மருந்து கண்டுப்பிடிப்பு…\nசிசேரியன் செய்த பெண்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய 10 விடயங்கள்\nவிஷால் மிரட்டும் அயோக்யா படத்தின் கலக்கல் ட்ரைலர் இதோ\nஒவ்வொரு குடும்ப பெண்ணிற்கும் இது சமர்ப்பணம்..பெண்களும் அவதானிக்க வேண்டிய காணொளி\nசொந்த கட்சியே கழுவி ஊற்றும் ஜோதிமணி.\nஈழத்துப் பெண்ணை திருமணம் செய்துகொண்ட வெளிநாட்டவர்\nநடுவானில் விமானத்தை துரத்திய பறக்கும் தட்டுகள்\nமிதுன ராசிக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் பெருக வேண்டுமா..\nஇந்த ராசிக்காரங்க எடுக்கும் முடிவுகள் எப்போதும் தவறாகத்தான் இருக்குமாம்…. ஏன் தெரியுமா\nஉங்கள் திருமண வாழ்விற்கு சற்றும் ஒத்துப்போகாத ராசிகள் எவை தெரியுமா\n வாழ்வில் அதிர்ஷ்டங்கள் அதிகம் ஏற்பட வேண்டுமா\nமூலம் நட்சத்திர தோஷத்தை போக்கணுமா\n42 வயசுல வடிவு அழகோட இருந்தா தப்பா…\nஉருளைக்கிழங்கை இப்படி யூஸ் பண்ணுங்க\nசீக்கிரம் வெள்ளையாக இந்த மாஸ்க் மட்டும் போதும்\nநீண்ட கருகருவென கூந்தலை பெற வேண்டுமா\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathiadi.blogspot.com/2013/06/blog-post_1.html", "date_download": "2019-04-22T20:56:06Z", "digest": "sha1:WSZJ7XBUO5MQN5TY6MMJLL546CJWBAGY", "length": 16827, "nlines": 171, "source_domain": "bharathiadi.blogspot.com", "title": "பாரதி அடிப்பொடி: சூழ்ந்ததெல்லாம் கடவுள்", "raw_content": "\n தூணிலும் உள்ளார், துரும்பிலும் உள்ளார் என்று சொல்கிறோம். அதற்குச் சான்றாகப் பிரகலாதன் கதையைக் கூறுகிறோம். இதை இக்கால இரணியர்கள் ஏற்றுக் கொள்வார்களா புராணங்களைப் புளுகு என்று தள்ளும் காலம் இது. “தமிழா, தெய்வத்தை நம்பு. பயப்படாதே, உனக்கு நல்ல காலம் வருகின்றது..... வேதங்களை நம்பு. அவற்றின் பொருளைத் தெரிந்து கொண்டு பின் நம்பு. புராணங்களைக் கேட்டுப் பயனடைந்து கொள். புராணங்களை வேதங்களாக நினைத்து மடமைகள் பேசி விலங்குகள் போல நடந்து கொள்ளாதே” என்று அறிவுறுத்திய பாரதி பிரகலாதன் கதைக்குப் புதிய பொருள் தருகிறார்.\nஈசாவாஸ்ய உபநிடதம் கூறும் ‘இந்த எல்லாமே இறைவன் தான்’ என்ற கருத்தை அதில் ���ாண்கிறார்.\nசொல்லடா ஹரி என்ற கடவுள் எங்கே\nசொல்லென்று இரணியனும் உறுமிக் கேட்க\nநல்லதொரு மகன் சொல்வான் தூணிலுள்ளான்\nமகாசக்தி இல்லாத வஸ்து இல்லை\nகேளப்பா சீடனே கழுதை ஒன்றை\nகீழான பன்றியினைத் தேளைக் கண்டு\nதாளைப் பார்த்திருகரமும் சிரமேற் கூப்பி\nசங்கர சங்கர என்று பணிதல் வேண்டும்\nகூளத்தினை மலத்தினையும் வணங்கல் வேண்டும்\nகூடி நின்ற பொருனனைத்தின் கூட்டம் தெய்வம்\nமீளத்தான் இதை மட்டும் விரித்துச் சொல்வேன்\nவிண் மட்டும் தெய்வமன்று மண்ணுமஃதே\nயஜுர் வேதத்தின் ருத்ரம் என்னும் பகுதி உபநிடத மகா வாக்கியங்களின் விளக்கமாக உள்ளது. இது உலகம் முழுமையையும் ருத்திர வடிவமாக வணங்குகிறது.\nமந்திரி, வணிகர், தேரோட்டி, வேடர், கள்வர், விராதன், [ஒழுக்கக் கேட்டால் புறம் தள்ளப்பட்டவர்], தச்சர், குயவர், செம்படவர் என்று பல வடிவங்களில் விளங்கும் ருத்திரருக்கு வணக்கம் தெரிவிக்கும் அது, சடைமுடியர், மொட்டைத் தலையர், நிற்பவர், நடப்பவர், தூங்குபவர், அருகில் இருப்பவர், தொலைவில் இருப்பவர் என்று எவரையும் மிச்சம் வைக்காமல் இறைவனாகக் கருதி வணங்குகிறது. மனிதர் மட்டுமல்ல, நாய், குதிரை ஆகிய விலங்குகள் வடிவத்திலும் ருத்திரன் விளங்குவதாகக் கூறப்படுகிறார். தேர், ஆற்று நீர், மரங்கள் போன்ற உயிரற்ற பொருள்களாகவும் அவர் இருக்கிறார். இந்த மனிதருக்குள்ளும், பிராணிகளிடத்திலும், பொருட்களுக்குள்ளும் ருத்திரன் வசிப்பதாகக் கூறாமல் அவர்களே, அவையே ருத்திரன் என்று கூறுவது கவனிக்கத்தக்கது.\n“நீயே கார்த்திகை நட்சத்திரமாகவும் அக்னியாகவும் உள்ளாய். நீயே அக்னியின் சுவாலை, பிரஜாபதியின் ஒளி, சோமரசத்தின் பிரகாசம். நீயே ரோகிணி நட்சத்திரமாகவும் பிரஜாபதியாகவும் உள்ளாய். நீயே ஆதிரை, நீயே ருத்திரன், நீயே புனர்வஸு, நீயே அதிதி, நீயே பூசம், நீயே பிரகஸ்பதி, நீயே ஆயில்யம், நீயே பாம்புகள், நீயே மகம், நீயே பித்ருக்கள்...” என்று நீளும் மற்றொரு யஜுர் வேதப் பகுதி [யஜுர் 4.4.10] விண்ணிலுள்ள நட்சத்திரங்கள், தேவர்கள் எல்லாவற்றையும் ஒரு பரம்பொருளின் பல தோற்றங்களாகக் காண்கிறது.\nஇந்தக் கருத்தைப் பாரதி பின்வருமாறு பாடினார்.\nசுத்த அறிவே சிவமென்றுரைத்தார் மேலோர்;\nசுத்த மண்ணும் சிவமென்றே உரைக்கும் வேதம்;\nவித்தகனாம் குரு சிவமென்றுரைத்தார் மேலோர்,\nநித்த நுமதருக��னிலே குழந்தை யென்றும்\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nவெயிலளிக்கும் இரவி, மதி, விண்மீன், மேகம்\nமேலுமிங்குப் பலபலவாம் தோற்றங் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வமிந்த எழுத்தும் தெய்வம்\n[பாரதி அறுபத்தாறு 15, 17, 18]\nமனிதர்க்குக் கோபம் வருவதற்கான காரணத்தை ஆராய்கிறார் பாரதி. நம்மைச் சூழ்ந்தது எல்லாம் கடவுள், நாமும் கடவுள் என்ற எண்ணம் எப்பொழுதும் நமக்கு இருக்குமானால் நமக்குக் கோபம் வராது அல்லவா நம்மிலும் வேறான ஒரு பொருளிடம் தானே நாம் கோபித்துக் கொள்ள முடியும். அப்படி ஒரு பொருள் எதுவும் இல்லை என்ற வேதக் கருத்தைச் சுருக்கமாக, மூன்று வார்த்தைகளில் தருகிறார். சூழ்ந்தது எல்லாம் கடவுள்.\nசூழ்ந்ததெலாம் கடவுள் எனச் சுருதி சொல்லும்\nசேருவதே மானிடர்க்குச் சினத்தீ நெஞ்சில்.\nதன் வசன கவிதையில் பாரதி இக் கருத்தை மேலும் விளக்குகிறார்.\nஆண், பெண், மனிதர், தேவர்,\nபாம்பு, பறவை, காற்று, கடல்,\nஉயிர், இறப்பு இவை அனைத்தும் ஒன்றே\nஞாயிறு, வீட்டுச் சுவர், ஈ, மலை, அருவி,\nகுழல், கோமேதகம் இவ்வனைத்தும் ஒன்றே\nவண்ணான், குருவி, மின்னல், பருத்தி\nவேதம், கடல்மீன், புயற் காற்று, மல்லிகை மலர்\nஇவை ஒரு பொருளின் பல தோற்றம்\nஉள்ளதெல்லாம் ஒரே பொருள் ஒன்று\nஇந்த ஒன்றின் பெயர் - தான்\nபாரதி இக்கொள்கையைப் பின்பற்றினார். அத்வைத நிலையின் உச்ச கட்டத்தில் நின்று அவர் பாடுகிறார்.\nகாக்கைச் சிறகினிலே நந்தாலா -நின்றன்\nகரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா\nபார்க்கும் மரங்கள் எல்லாம் நந்தலாலா- நின்றன்\nபச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா\nகேட்கும் ஒலியிலெல்லாம் நந்தலாலா- நின்றன்\nதீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா நின்னைத்\nஉலகனைத்துமாக வியாபித்து நிற்கும் பிரமம் நானே என்ற உபநிடதக் கருத்து எவ்வளவு எளிய சொற்களில் வெளிப்படுகிறது பாருங்கள்.\nவானில் பறக்கின்ற புள்ளெல்லாம் நான்\nமண்ணில் திரியும் மரமெல்லாம் நான்\nகானிழல் வளரும் மரமெலாம் நான்.\nகாற்றும் புனலும் கடலுமே நான்,\nவிண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான்,\nவெட்ட வெளியின் விரிவெலாம் நான்,\nமண்ணில் கிடக்கும் புழுவெல்லாம் நான்\nகாருகர் தீட்டும் உருவெலாம் நான்,\nஇம்பர் வியக்கின்ற மாட கூடம்\nஎழில் நகர் கோபுரம் யாவுமே நான்\nஇன்பத் த���ரள்கள் அனைத்துமே நான்,\nபுன்னிசை மாந்தர்தம் பொய்யெலாம் நான்,\nபொறையருந் துன்பப் புணர்ப்பெலாம் நான்.\nமந்திரங் கோடி இயக்குவோன் நான்\nஇயங்கு பொருளின் இயல்பெலாம் நான்\nதந்திரங் கோடி சமைத்துளேன் நான்,\nசாத்திர வேதங்கள் சாற்றினோன் நான்.\nஅண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான்\nஅவை பிழையாமே சுழற்றுவோன் நான்,\nகண்ட பல சக்திக் கணமெலாம்நான்,\nநானெனும் பொய்யை நடத்துவோன் நான்,\nஞானச் சுடர் வானில் செல்லுவோன் நான்,\nஆன பொருள்கள் அனைத்தினும் ஒன்றாய்\nஅறிவாய் விளங்கு முதற் சோதி நான்.\nபூரண ஞானம் பொலிந்த நன்னாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/22162/amp", "date_download": "2019-04-22T20:09:41Z", "digest": "sha1:F4PYTFR7RI2GIECO6XCC7NYRQKXQ3USR", "length": 5024, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "கொடி மரத்தில் ஆமை | Dinakaran", "raw_content": "\nபொதுவாக பெருமாள்கோயில் கொடி மரங்களின் உச்சியில் கருடனை அமைப்பது வழக்கம். ஆனால் நாகர்கோவில் நாகராஜா கோயில் சந்நதியின் வலதுபுறமுள்ள அனந்தகிருஷ்ணன் சந்நதியில் உள்ள கொடி மரத்தில் கருடனுக்குப் பதில் ஆமை உள்ளது. பாம்புக்கு கருடன் பகை. இந்த கோயில் நாகத்திற்கான கோயில் என்பதால் கருடனுக்குப் பதில் ஆமை இருப்பதாக கூறப்படுகிறது.\nவற்றாத வளம் தரும் வராஹர்\nதிருமண வரமருள்வார் நித்ய கல்யாண பெருமாள்\nவராஹரை தேட வைத்த ஹரித்துவாரமங்கலம்\nதேர்வுகளின் வெற்றிக்குள் வாழ்க்கையை குறுக்காதீர்கள்\nகருணையோடு காத்தருள்வாள் அருணாலட்சுமி அம்மன்\nதிருச்செந்தூர் வீரகாளிஅம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா\nதண்டராம்பட்டு அருகே சமயபுரத்து புது மாரியம்மன் கோயில் தேரோட்டம்\nகுறிஞ்சிப்பாடி தெற்குமேலூர் அங்காளம்மன் கோயில் மயானக்கொள்ளை திருவிழா\nபொன்மலை செல்வ முத்துமாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம்\nதிருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் 1008 சங்காபிஷேகம்\nகலசபாக்கத்தில் திருமாமுடீஸ்வரர் கோயில் பிரமோற்சவம் தீர்த்தவாரியுடன் நிறைவு\nகல்லங்குறிச்சி கலியுக வரதராஜபெருமாள் கோயில் தேரோட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/sarkar-omg-ponnu-video-promo/", "date_download": "2019-04-22T20:38:44Z", "digest": "sha1:YKJO5OUSO4MTYTOIMJAAHMBAHDXAYM5I", "length": 6877, "nlines": 93, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஸ்டைலிஷ் நடனத்தில் - சர்கார் பட OMG பொண்ணு பாடல் ப்ரோமோ வீடியோ. - Cinemapettai", "raw_content": "\nஸ்டைலிஷ் நடனத்தில் – சர்கார் பட OMG பொண்ணு பாடல் ப்ரோமோ வீடியோ.\nஸ்டைலிஷ் நடனத்தில் – சர்கார் பட OMG பொண்ணு பாடல் ப்ரோமோ வீடியோ.\nஇது தான் நம்ம சர்கார்\nதளபதி தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகி சர்க்கார் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. டாப் டக்கர் தளபதி, சர்கார் சரவெடி, சர்கார் கொண்டாட்டம், இது தான் நம்ம சர்கார் என்று பல ஸ்டைலில் அசத்தி வருகின்றனர் சமூகவலைத்தளங்களில்.\nஇந்நிலையில் சாங் ப்ரோமோவை சன் பிக்ச்சர்ஸ் வெளியிட்டுள்ளனர்.\\\nRelated Topics:vijay, கீர்த்தி சுரேஷ், சர்கார், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், விஜய்\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதூத்துக்குடி படத்தில் “கருவாப்பயா கருவாப்பயா” பாடலில் நடித்த கார்திகாவா இது.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\nகொளுத்தும் வெயிலில் நீச்சல் உடையில் பூனம் பஜ்வா குதுகலம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/08/tet-trb.html", "date_download": "2019-04-22T20:00:37Z", "digest": "sha1:X3MYA67LQDP43I2BIOBFXFLSUZTBAAXY", "length": 13343, "nlines": 170, "source_domain": "www.padasalai.net", "title": "TET உட்பட ஆசிரியர் நியமனங்களுக்கான தேர்வுகளில் தவறு செய்யும் விண்ணப்பதாரர்கள் தேர்வெழுத வாழ்நாள் முழுவதும் தடை - TRB புதிய விதிமுறை! - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories TET உட்பட ஆசிரியர் நியமனங்களுக்கான தேர்வுகளில் தவறு செய்யும் விண்ணப்பதாரர்கள் தேர்வெழுத வாழ்நாள் முழுவதும் தடை - TRB புதிய விதிமுறை\nTET உட்பட ஆசிரியர் நியமனங்களுக்கான தேர்வுகளில் தவறு செய்யும் விண்ணப்பதாரர்கள் தேர்வெழுத வாழ்நாள் முழுவதும் தட�� - TRB புதிய விதிமுறை\nஆசிரியர் தகுதித்தேர்வு உட்பட ஆசிரியர் நியமனங்களுக்கான தேர்வுகளில் தவறு செய்யும் விண்ணப்பதாரர்கள் தேர் வெழுத வாழ்நாள் முழுவதும் தடை விதிக் கும் வகையில் ஆசிரியர் தேர்வு வாரியம் புதிய விதி முறையை கொண்டு வந்துள்ளது.\nஅதோடு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நடவடிக்கைக்கு உள்ளாகும் நபர்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வெழுத தடைவிதிக்கும் வகை யிலும் நடவடிக்கையை கடுமையாக்க முடிவுசெய்துள்ளது.\nஅரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், முதுகலை பட்டதாரி ஆசிரியர், அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர், அரசு பொறியியல் கல்லூரி மற்றும் கலை அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர், அரசு ஆசிரி யர் பயிற்சி விரிவுரையாளர், உதவி தொடக்கக்கல்வி அலுவலர்உள் ளிட்ட பணியிடங்களை நிரப்ப ஆசிரி யர் தேர்வு வாரியம் போட்டித் தேர்வு களை நடத்திவருகிறது.\nமேலும், ஆசிரியர் தகுதித் தேர்வை யும் அவ்வாரியமே நடத்துகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு நடத்தப்பட்ட அரசு பாலி டெக்னிக் விரிவுரையாளர் தேர்விலும், தகுதித்தேர் விலும் மதிப் பெண்ணில் திருத்தம் செய்து முறைகேடு நடந்திருப்பதை ஆசி ரியர் தேர்வு வாரியமே ஆய்வு மூலம் கண்டுபிடித்தது. விடைத் தாள்களை ஸ்கேன் செய்து மதிப் பெண் பதிவுசெய்யப்படும் நிலை யில் இந்த முறைகேடுகள் நடைபெற்றிருப் பது கண்டறியப்பட்டுள்ளது.\nஇதைத் தொடர்ந்து, பாலிடெக்னிக் விரிவுரையா ளர் தேர்வை ரத்துசெய்த தேர்வு வாரியம், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த தகுதித்தேர்வில் மதிப் பெண் முறைகேட்டில் ஈடுபட்ட 200 தேர்வர்களின் தேர்ச்சியை ரத்து செய்துள்ளது. அவர்கள் மீது காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது.\nடிஎன்பிஎஸ்சி-யுடன் ஒப்பிடும் போது மிகக்குறைவான அலுவலர் களையும், பணியாளர்களையும் வைத்துக் கொண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மிக வேகமாக தேர்வுகளை நடத்தி முடிவுகளை விரைவாக வெளியிடுகிறது என்று தேர்வர்கள் பாராட்டவே செய் கிறார்கள். எனினும், அண்மைக் காலமாக நடந்துள்ள தவறுகள், அதன் காரணமாக தேர்வு ரத்து நடவடிக்கை, மதிப்பெண்ணை திருத்தியவர்கள் தகுதிநீக்கம் ஆகியவை தேர்வு வாரியத்தின் மீது லேசான சந்தேகப் பார் வையை உண்டாக்கியுள்ளது. தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டதும் உடனடி யாக நடவடிக்கை எடுக்கப்��டுவதால் தேர்வு வாரியத்தின் நம்பகத்தன்மையை தேர்வர்களால் உதாசீனப்படுத்த இயல வில்லை.இந்த நிலையில், தேர்வுகளில் தவறு செய்யும் விண்ணப்ப தாரர்களை தண்டிக்கும் வகையில் விதிமுறை களை ஆசிரியர் தேர்வு வாரியம் கடுமையாக்கியுள்ளது.\nஅதன்படி, ஆசிரி யர் தகுதித்தேர்வு உட்பட ஆசிரியர் நியமனங்களுக்கான தேர்வு களில் தவறு செய்யும் விண்ணப் பதார்ரகள் வாழ்நாள் முழுவதும் தேர்வெழுத தடை விதிக்கும் வகை யில் புதிய விதிமுறை கொண்டுவரப் பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற ஆசிரியர் தேர்வு வாரியத்தின் கூட்டத்தில் இதற்கான முக்கிய முடிவு எடுக்கப்பட்டதாக வாரியத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nபுதிய விதிமுறையின்படி, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த தகுதித் தேர்வில் மதிப்பெண்ணை திருத்தி முறைகேட்டில் ஈடுபட்ட 200 விண்ணப்ப தாரர்கள் மீது முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஅவர்கள் வாழ்நாள் முழுவதும் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் எந்த தேர்வையும் எழுத முடியாது. அவர்களின் பெயர், முகவரி, பிறந்த நாள், கல்வித்தகுதி, இடஒதுக் கீட்டுப்பிரிவு உட்பட அனைத்து விவரங்களும் கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.எனவே, அவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க முயற்சி செய் தால் அவர்களின் விண்ணப்பம் தானாகவே நிராகரிக்கப்படும்.\nதவறு செய்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நடவடிக்கைக்கு உள்ளாகும் விண்ணப் பதாரர்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வெழுத தடை விதிக்கும் வகையிலும் நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/04/14_66.html", "date_download": "2019-04-22T20:47:44Z", "digest": "sha1:5CP7QU7STXZ73HFLXNE36UEGAHHW3MBO", "length": 7379, "nlines": 78, "source_domain": "www.tamilarul.net", "title": "பெண்ணின் சங்கிலியை அறுத்த நபரை மடக்கிப்பிடிப்பு!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / பெண்ணின் சங்கிலியை அறுத்த நபரை மடக்கிப்பிடிப்பு\nபெண்ணின் சங்கிலியை அறுத்த நபரை மடக்கிப்பிடிப்பு\nயாழ்ப்பாணம், வல்வெட்டிதுறைப் பகுதியில் பெண் ஒருவரின் சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பியோடிய நபர் ஒருவரை பொலிசார் துரத்திப் பிடித்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (13.04.2019) இரவு இடம்பெற்றது.\nவல்வெட்டித்துறை ��குதியில் சென்று கொண்டிருந்த பெண் ஒருவரின் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அறுத்துச் சென்றதாக வல்வெட்டித்துறை பொலிசார் மூலம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவிற்கு தகவல் வழங்கப்பட்டது.\nஇதனை அடுத்து துரிதமாக செயற்பட்ட புலனாய்வுப் பிரிவினர் மந்திகை - துன்னாலைக்கு இடைப்பட்ட அல்லையம்பதி பகுதியில் வைத்து சங்கிலியை அறுத்த வழிப்பறிக் கொள்ளையரை மடக்கிப் பிடித்து நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/05/11/", "date_download": "2019-04-22T20:08:35Z", "digest": "sha1:JFRZKZJDRUITUSKJUIQUDNM4XLYYHPDJ", "length": 12511, "nlines": 149, "source_domain": "chittarkottai.com", "title": "2011 May 11 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nபித்தப் பையில் கல் உண்டாவது ஏன்\nதங்கமான விட்டமின் – வைட்டமின் ‘சி’\nபெண்கள் கட்டாயம் உண்ண வேண்டிய 5 உணவுகள்\nகோடை நோய்களை விரட்ட வழிகள்\nஅப்பன்டிசைடிஸ் (Appendicitis) – கல் அடைப்பது அல்ல\nசுவாச மரணங்கள் :சுவாசிக்கும் முன் யோசி\nஅந்தப் பள்ளிகூடத்துல எல்லாமே ஓசியா\nமேற்கு வானில் ஜனநாயகப் பிறைக்கீற்று \nஆலிம்சா முஸாபருக்கு கஞ்சி வாங்கிட்டு வரச் சொன்னாக\nமகளிர் இட ஒதுக்கீடு உள்ளொதுக்கீடு\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 6,694 முறை படிக்கப்பட்டுள்ளது\nஜனாஸா (மய்யித்) சம்பந்தமான சட்டங்கள்\nஒரு முஸ்லிம் மரணித்துவிட்டால் அவரைச் சுற்றியுள்ள முஸ்லிகள் உடனே அவருக்கு செய் யவேண்டிய அவசியமான குளிப்பாட்டுதல், கஃபனிடுதல், தொழவைத்தல், அடக்கம் செய்தல் போன்றவற்றை செய்வது கட்டாய கடமையாகும்.ஆனால் நம் இஸ்லாமியர்களின் பெரும்பாலானவர்களிள் குடும்பத்தில் யாராவது இறந்து விட்டால் அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் அந்த மைய்யத்திற்க்கு செய்ய வேன்டிய கடமைகள் என்ன என்று கூட தெரியாமல் இருக்கின்றார்கள்.\nஇன்னும் சில குடும்பங்களில் முஅத்தின்(மோதினார்) இமாம்(அஜ்ரத்)போன்றோரை அழைத்துவந்து மைய்யத்திற்க்கு செய்யவேண்டியதை செய்யுங்கள் என்று . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nமூச்சு பற்றிய முக்கிய குறிப்புகள்\nநோயற்ற வாழ்வுக்கு காலம் தவறாமல் உணவு\nகடமைக்கு எடுத்துக்காட்டு – ஆர்.டி.ஓ., சங்கீதா\nகிரானைட் : கிரானைட் தயாராவது எப்படி\nஉலகம் கொண்டாடிய ‘வெறும்கால் மருத்துவர்கள்\nகடற்பாசி எண்ணெய் மூலம் மின்சாரம் உற்பத்தி\nமூன்று மாத ‘இத��தா’ ஏன்\nசெல் போன் நோய்கள் தருமா\nஅல்குர்ஆன் அற்புதம் – AV\nபொட்டலில் பூத்த புதுமலர் 3\nஇஸ்லாமிய விஞ்ஞானம் – ஓர் அறிமுகம்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2009/12/blog-post_11.html", "date_download": "2019-04-22T20:20:42Z", "digest": "sha1:5CUS7ATWSZ32QFPCRSSG4KWVZKYN3WVA", "length": 39517, "nlines": 289, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: பாரதியின் உரைவீச்சு", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nபாரதி பிறந்த நாளை ஒட்டி இந்த வலைப் பதிவை இட எண்ணியபோது என் நெஞ்சிற்கு மிகவும் நெருக்கமான பாரதியின் ஓவியம் இப் பதிவில் இடம் பெற வேண்டுமென்று விழைந்தேன்;அது திரு ஞாநியின்(’தீம்தரிகிட’,பரீக்‌ஷா’,’ஓ பக்கம்’) பாரதியன்றி வேறெதுவுமில்லை.அந்த ஓவியம் முறையான ஒப்புதலின்றிப் பலராலும் பயன்படுத்தப்படுவதும்,விருப்பம் போல மாற்றியமைக்கப்படுவதும் ஞாநியின் உள்ளத்தைப் பலமுறை புண்ணாக்கிக் காயப்படுத்தியிருப்பதை அறிந்திருக்கிறேன்.அதனால் மின் அஞ்சலில் அவரது முழு ஒப்புதலைப் பெற்ற பிறகே என் தளத்தில் அதை வெளியிட முனைந்தேன்.\nபாரதியின் சமூகக் கோபத்தை வாழையடி வாழையெனத் தொடர்ந்து, அவன் கொளுத்தி வைத்த ‘அக்கினிக் குஞ்சுக்கு’ எழுத்து நெய் ஊற்றிப் பெருந்தணலாக்கப் பல தடைகளுக்கிடையிலும் இடைவிடாது முயன்றுவரும் சமூகச் சிந்தனையாளரும்,பத்திரிகையாளரும்,நாடக,ஓவியக்கலைஞருமான ஞாநிக்கு-அவர் தந்த ஒப்புதலுக்காக நன்றி.\nகல்வித் தளத்திலும்,அறிவுசார் ஆய்வுத் தளங்களிலும் சிறந்த கட்டுரையாளனாகவும்,உரைநடைப் படைப்பாளியாகவும் அறியப்பட்டுள்ள பாரதியை வெகுஜனத் தளத்தில் அவ்வாறு முன்னெடுத்துச் செல்வதற்கான முயற்சிகள் பெருமளவில் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை என்றே தோன்றுகிறது.ஓரளவு படிப்பறிவு பெற்ற மக்கள் மத்தியிலும் கூட மகாகவிஞன் என்ற பாரதியின் பிம்பமே அழுத்தமாகப் பதிவாகி இருக்கிறது.\nமேற்குறித்த நிலைப்பாட்டுக்கு நேர்மாறாகப் பாரதியின் சமகாலத்தில் வாழ்ந்த பொதுமக்கள்,அவனது உரை வீச்சை நுகரும் பேறு பெற்றிருந்தனர்.பாரதி ஒரு பத்திரிகையாளன் என்பதும்,நாளிதழ்களுக்காக அன்றாட அரசியல்,சமூக நடப்புக்களையும் ,பரவலான பிற செய்திகள் பலவற்றையும் எழுதி��ாக வேண்டிய கட்டாயம் அவனுக்கு இருந்ததுமே அதற்கான முதன்மைக் காரணங்கள்.\n’சக்கரவர்த்தினி’,’விஜயா’ எனப் பல இதழ்களிலும் பொறுப்பேற்றுப் பணியாற்றிக் கொண்டிருந்த பாரதிக்குத் தான் சொல்ல நினைத்த செய்திகளை உரைநடை என்ற ஊடகம் வழியே கொண்டு சென்றாக வேண்டிய கடப்பாடு இருந்தது.\nகவிதைக்கு உரிய இயல்புகளான இறுக்கம், செறிவுஆகியவற்றைத் தளர்த்திக் கொண்டு,நேரடியான நடையில் , மிக எளிமையான போக்குடன் தன் கருத்துக்களை இதழ்க் கட்டுரைகளில் முன் வைத்தாக வேண்டிய பொறுப்பைப் பாரதி மிகத் தெளிவாக உணர்ந்திருந்ததை வசன நடை குறித்த கீழ்க்காணும் அவனது விளக்கம் எடுத்துக் காட்டுகிறது.\n‘’தமிழில் வசன நடை இப்போதுதான் பிறந்து பல வருஷமாகவில்லை....ஆதலால்,இப்போதே நமது வசனம் உலகத்தில் எந்த பாஷையைக்காட்டிலும் தெளிவாக இருக்கும்படி முயற்சிகள் செய்ய வேண்டும்.கூடியவரை பேசுவது போலவே எழுதுவதுதான் உத்தமம் என்பது என் கட்சி.எந்த விஷயம் எழுதினாலும் சரி,ஒரு கதை அல்லது தர்க்கம்,ஒரு சாஸ்திரம்,ஒரு பத்திரிகை விஷயம் எதை எழுதினாலும் வார்த்தை சொல்லுகிற மாதிரியாகவே அமைந்து விட்டால் நல்லது.....கோணல்,திருகல் ஒன்றுமில்லாமல் நடை நேராகச் செல்ல வேண்டும்.....வசன நடை, கம்பர் கவிதைக்குச் சொல்லியது போலவே தெளிவு,ஒளி,தண்மை,ஒழுக்கம் இவை நான்கும் உடையதாக இருக்க வேண்டும்.இவற்றுள் ஒழுக்கமாவது தட்டுத் தடையில்லாமல் நேரே பாய்ந்து செல்லும் தன்மை’’(பாரதி கட்டுரைகள்-பக்.232-233)\nபிறவிக் கவிஞனாகவே அமைந்திருந்த பாரதி மேற்சொன்ன அளவுகோலின்படி அமைந்த நெகிழ்வான உரைநடையையும் - கவிதையோடு சேர்ந்தாற்போல் -அதே காலகட்டத்திலேயே லாவகமாகக் கையாண்டிருப்பது , மொழியைத் தன் வசமாக்கி வைத்திருந்த அவனது மேதமையினையே எடுத்துக்காட்டுகிறது.\nமிக இறுக்கமாகப் பின்னிக்கொண்டுபோகும் கவிதைவரிகள், கூடியவரை வடசொற்கலப்பைத் தவிர்த்தனவாய் அவற்றில் காணக் கிடைக்கும் தமிழ்ச்சொற்கள் எனக் கவிதையில் தான் கையாளும் போக்குக்குக் கொஞ்சம் கூடத் தொடர்பே இல்லாதபடி\n‘’ஜீவ ஹிம்சை கூடாது;மதுமாம்ஸங்களால் பெரும்பான்மையோருக்குத் தீங்கு உண்டாகிறது.மது மாம்ஸங்கள் இல்லாதிருத்தல் ...பெரிய தவம்.அது கிருத யுகத்துக்கு வேராகக் கருதக்கூடிய அநுஷ்டானம்’’\nஎனச் சரளமாக வட சொற்கள் வந்து விழுவதைப் பற்றிச் சற்றும் கவலைப்படாமல் சிறு சிறு வாக்கியங்களில் தன் கட்டுரைகளை நேராகக் கட்டமைக்கிறான் பாரதி.\nகவிதை அழகியலுக்காகவும்,அதன் வடிவச் சுருக்கத்திற்காகவும் நுட்பமாகவும்,குறிப்பாகவும் கூறிய செய்திகளை எந்தப் புறப்பூச்சும் இல்லாமல் பட்டவர்த்தனமாகப் பிரகடனம் செய்யவும்,உள்ளது உள்ளபடி நேரடியாக முன் வைக்கவும் கூடப் பாரதிக்குக் கட்டுரை என்ற ஊடகம் கை கொடுக்கிறது.\n''ஆணெல்லாம் கற்பை விட்டுத் தவறு செய்தால்\nநாணமற்ற வார்த்தையன்றோ வீட்டைச் சுட்டால்\nஎன்று தான் முன்வைத்த கவிதை வரிகளுக்குத் தன் கட்டுரை வழி மிக விரிவான-மிகக்கடுமையான விளக்கத்தைப் பின்வருமாறு அளிக்கிறான் பாரதி.\n‘’ஸ்த்ரீகள் பதிவிரதைகளாக இருக்க வேண்டுமென்று எல்லோரும் விரும்புகிறார்கள்.அதிலே கஷ்டம் என்னவென்றால் ஆண்பிள்ளைகள் யோக்கியர்கள் இல்லை.ஆண்மக்களில் ஒவ்வொருவனும் தம் மனைவி மக்கள் பதிவிரதைகளாக இருக்க வேண்டுமென்பதில் எத்தனை ஆவலோடு இருக்கிறானோ அத்தனை ஆவல் இதர ஸ்த்ரீகளின் பதி விரத்யத்திலே காட்டுவதில்லை....அட பரம மூடர்களா ஆண்பிள்ளைகள் தவறினால்,ஸ்த்ரீகள் எப்படி பதிவிரதைகளாக இருக்க முடியும் ஆண்பிள்ளைகள் தவறினால்,ஸ்த்ரீகள் எப்படி பதிவிரதைகளாக இருக்க முடியும்.....பெரும்பாலோர் வ்யபசாரிகளுடனேதான் வாழ்கிறார்கள். இதனிடையே பதிவ்ரத்யத்தைக் காப்பாற்றும் பொருட்டாக ஸ்த்ரீகளைப் புருஷர்கள் அடிப்பதும்,திட்டுவதும்,கொடுமை செய்வதும் எல்லையின்றி நடைபெற்று வருகின்றன’’\nசமூகச் செய்திகளை எழுதும்போது இவ்வாறு சினத்தோடு வெடித்துக் குமுறும் பாரதியின் உரைநடை , இயற்கை சார்ந்த..ஆன்மீகம் சார்ந்த கருத்துக்களை மையப்படுத்துகையில் கவித்துவம் பெற்றுவிடுவதையும் காண முடிகிறது.\nசிட்டுக் குருவியைப் போல ‘விட்டு விடுதலை’யாகி நிற்க வேண்டுமென்று பெரிதும் விரும்பி,விடுதலையின் குறியீடாகவே அதைக் கொண்டாடிய பாரதி,\n‘’சிறிய தானியம் போன்ற மூக்கு;சின்னக் கண்கள்;சின்னத்தலை;அழகிய மங்கல் வெண்மை நிறமுடைய பட்டுப் போர்த்த வயிறு;கருமையும்,வெண்மையும் கலந்த சாம்பல் நிறத்தாலாகிய பட்டுப்போர்த்த முதுகு;சிறிய தோகை;துளித்துளிக் கால்கள்’’\nஎனச் சிறு சிறு சொற்றொடர்களைத் தொடுத்தபடி தனது உரை வருணனையாலேயே சிட்டுக் குருவிக்கு ஒரு தூல வடிவத்தை அளித்து வ��டுகிறான்.\nதமிழ்ப் புதுக் கவிதைக்கு அடித்தளம் அமைத்துத்தந்த வசன கவிதையின் முன்னோடி,பாரதி.வசன கவிதைக்கான அந்த வித்துக்களைத் தத்துவம் சார்ந்த அவனது கட்டுரைகளில்தான் மிகுதியாகக் காண முடிகிறது.\n’’நான் அமரன்;எனக்குச் சாவு கிடையாது. நாழிகைகள் கழிக...,நாட்கள் ஒழிக...,பருவங்கள் மாறுக...,ஆண்டுகள் செல்க...,நான் மாறுபட மாட்டேன்.நான் என்றும் உயிர்வாழ்வேன். எப்போதும் ஸத்யமாவேன்.எப்போதும் களித்திருப்பேன்....\nநான் கடவுள் , ஆதலால் சாக மாட்டேன்....\nநான் எப்போதும் வீர்யமுடையேன்;ஜாக்ரதை உடையேன்;\nஎப்போதும் தொழில் செய்வேன்;எப்போதும் காதல் செய்வேன்;\nநான் தீராத இளமை சார்ந்தேன்.....\nஆதலால் எப்போதும் வாழ்வேன்...எப்போதும் வாழ்வேன்’’\nஎன்பது போன்ற பாரதியின் கட்டுரை வரிகளை அவனது வசன கவிதை வரிகளுக்குப் பக்கத்தில் நிறுத்திப் பார்க்கும்போது இரண்டுக்கும் இடையிலுள்ள கட்டமைப்பு ஒற்றுமை மிகத் தெளிவாகப் புலப்படுவதோடு,பாரதியின் தத்துவ வேட்கையும்,அதன் மீதான அவனது தேடல்களும் ,தரிசனங்களுமே மரபார்ந்த எல்லைக் கோடுகளை மீறி வசன கவிதைக்கு அவன் வாயில் அமைத்துக்கொண்டதற்குக் காரணம் என்பதையும் புரிய வைக்கின்றன.\nபத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும்,இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தமிழில் செல்வாக்குப் பெறத் தொடங்கியிருந்த தமிழ் உரைநடையின் புனைகதை வடிவங்களாகிய சிறுகதை,நாவல் ஆகிய உரை ஊடகங்களிலும் பாரதியின் எழுதுகோல் குறிப்பிடத்தக்க முத்திரைகளைப் பதிக்கத் தவறவில்லை.\nதமிழ்ச் சிறுகதையின் தளர்நடைப் பருவத்தில் அதன் முன்னோடிகளில் ஒரு சிறப்பிடம் பெற்றவனாகப் பாரதி திகழ்ந்திருக்கிறான். மேலை இலக்கிய அளவுகோல்களை அவனது சிறுகதை வடிவங்களுக்குப் பொருத்திப் பார்க்க முடியாதென்றபோதும் - இந்திய வாய்மொழி மரபின் வழிவந்த புனைகதைப் பாணியை உட்செரித்துக்கொண்டு,பஞ்ச தந்திரக்கதைகளின் போக்கைத் தழுவி ‘நவதந்திரக் கதை’களையும்,சிறு சிறு வேடிக்கக்கதைகள் பலவற்றையும் உருவகப் போக்கில் உருவாக்கிக் கதை இலக்கியம் சார்ந்த உரைநடைப் பரப்பை விரிவும்,ஆழமும் பெறச் செய்திருக்கிறான் பாரதி.\nதலித்தியம்,பெண்ணியம் ஆகிய நவீன இலக்கியக் கோட்பாடுகள் பரவலாக அறியப்பட்டிருக்காத காலகட்டத்தில் அவனது ‘பஞ்ச கோணக் கோட்டை’யும்,’சந்திரிகையின் கதை’யும் முறையே அவ்விரு கோட்பாடுகளையும் மக்களிடம் கொண்டு சென்றிருக்கின்றன.நவீன,பின் நவீன இலக்கியத் தளங்களில் இன்று முன்னிறுத்தப்படும் மீயதார்த்த,மாய யதார்த்தக் கூறுகளின் சில சாயல்கள் , பாரதியின் மிகு கற்பனை உரைநடைக் காவியமான ‘ஞான ரத’த்தில் காணக் கிடைக்கின்றன.\nவிதவை மறுமணத்தை வலியுறுத்துவதற்காகவே பாரதி எழுதத் தொடங்கிய ‘சந்திரிகையின் கதை’என்ற நாவலும்,அவனது தன் வரலாற்றைக் கூறும் ‘சின்னச் சங்கரன் கதை’யும் அரைகுறையாக முடிந்து விடாமல் அவனால் முழுமைப்படுத்தப்பட்டிருக்குமானால்,நாவலாசிரியன் என்ற பரிமாணத்தையும் பாரதி குறைவறப் பெற்றிருக்கக்கூடும்.\nபாரதியின் பாடல்களில் ஆங்காங்கே தலை காட்டும் அங்கதச்சுவை , அதன் முழுமை குன்றாமல் விரிவாக வெளிப்பட அவனது கதை இலக்கியம் துணை செய்திருப்பதைப் பல இடங்களில் காண முடிந்தாலும் அவனது ‘சின்னச் சங்கரன் கதை’அங்கத உரைநடையின் உச்சமாகவே விளங்குவதை எடுத்துக் காட்டக் கீழ்க்காணும் ஒரு சான்றே போதுமானது.\n‘’....வெளி முற்றத்தில் கோழிச் சண்டை நடக்கும்.வெளியூரிலிருந்து யாரேனுமொரு கவுண்டன் ஒரு நல்ல போர்ச் சேவல் கொண்டு வருவான்;அரண்மனைச் சேவலுக்கும் அதற்கும் சண்டை விட்டுப் பார்ப்பார்கள்....பெரும்பாலும் சண்டை முடிவிலே அரண்மனைக் கோழிதான் தோற்றுப் போவது வழக்கம்....பிறகு பழைய அரண்மனைச் சேவலைத் தள்ளிவிட்டுப் புதிதாக வந்த சேவலைச்’சமஸ்தான வித்வா’னாக வைப்பார்கள்....எத்தனை வீரமுள்ள சேவலாக இருந்தாலும் கவுண்டனூர் அரண்மனைக்கு வந்து ஒரு மாதமிருந்தால் பிறகு சண்டைக்குப் பிரயோஜனப்படாது.ஜமீன் போஷணையிலேயே அந்த நயம் உண்டாகிறது’’\n(பாரதியார் கதைகள்-’சின்னச் சங்கரன் கதை’ப.278)\nதமிழ்க் கவிதைப் பரப்பைச் செழுமைப்படுத்தியது போலவே தமிழ் உரைநடையிலும் வீரியத்தோடும்,முழுவீச்சோடும் முனைந்து இயங்கியிருக்கிறான் பாரதி என்பதற்குக் கட்டியம் கூறிக் கொண்டிருப்பவை அவனது உரைநடை ஆக்கங்கள் என்பது உண்மை..வெறும் புகழ்ச்சியில்லை.\n(04.12.,09 அன்று,மதுரை பாத்திமாக் கல்லூரித் தமிழ்த் துறையும்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸும் இணைந்து நடத்திய ’பாரதியின் பன்முகப் பார்வை’குறித்த தேசியக் கருத்தரங்கிற்கு அனுப்பப்பட்ட கட்டுரை)\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பக���ர்\nநீங்கள் கண்ட பாரதியை நான் என்னவென்று கூறுவேன். அந்த ஞானியைப் பற்றி அக்குஅக்காக பிரித்து வைத்து காட்டிவிட்டீர்கள். ஆஹா ஆஹா, அருமையான எழுத்துக்களை உங்கள் கட்டுரையில் காண முடிந்தது.\nஉங்கள் பலமான ஆராய்ச்சி திறனை புலப்படுத்துகிறது இந்த கட்டுரை. நிச்சயமாக உங்கள் எழுத்து பெரிய மாற்றத்தை சமுதாயத்தில் ஏற்படுத்தும். நான் முதன் முறையாக வேறு விதமான பாரதியின் கருத்தினை உங்கள் மூலமாக தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.இதே போன்ற ஆராய்ச்சியினை வேதாத்திரி மகரிஷியின் தத்துவங்களில் மேற்கொண்டு எங்களுக்கு புதுவிதமான படைப்புகளை தர, இந்த சிறியோன் உங்களிடம் தாழ்மையான வேண்டுகோளை வைத்து விடை பெறுகிறான்.\nவாழ்க வளமுடன். வாழ்க உங்கள் தமிழ் எழுத்துக்கள்.\nஎனது எழுத்தில் ஏதேனும் பிழையிருப்பின் மன்னித்து, அதனை திருத்தி என் எழுத்து புலமையை மேம்படுத்த உதவவும்.\n12 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 1:02\nமிக சூட்சுமமாக பாரதியை வரைந்துள்ளீர்கள் . பாரதியின் எழுத்தின் பின்னணியில் வரும் தைரியம் ,கவலை , எதிர்ப்பார்ப்பு , சமூகவியல் , அரசியல் ஆகியவை கட்டுரையில் தெளிவாக தெரிகிறது. பிற மொழிகளுக்கு நம் தமிழ் மொழியின் வளர்ச்சி தூண்டுதலாக மாற வேண்டும் என்ற ஒரு உயர்வான எண்ணம் கொண்ட பாரதியை நினைவுப்படுத்தியமைக்கு மிக்க நன்றி, பெண்களை மதித்து எழுதிய அந்த மகா கவியின் புகழ் என்றும் அழியா ஒன்று. இஸ்லாமியா எழுத்துக்களிலும் மற்றும் பெண்கள் தான் பெண்களின் துயரங்களை அல்லது சுதந்திரமினமையை எழுதுகிறார்கள் , மேலை நாடுகளிலும் சரி இது தான் நடக்கிறது. ஆண்களின் எழுத்துக்கள் குறைவாகவே இதை வெளிப்படுத்துகிறது. ஆனால் பாரதி பெண்களுக்காகவும் எழுதியவன். ஏனென்றால் அவனிடம் சுய மரியாதை இருந்ததால் ஒழுக்கவும் இருந்தது . ஒழுக்கம் இருந்ததால் பெண்களின் ஆளுமையை ஏற்று கொள்ள முடிந்தது .அவர்களின் அறிவாற்றலை வியக்க முடிந்தது .\n14 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 1:04\nமிக சூட்சுமமாக பாரதியை வரைந்துள்ளீர்கள் . பாரதியின் எழுத்தின் பின்னணியில் வரும் தைரியம் ,கவலை , எதிர்ப்பார்ப்பு , சமூகவியல் , அரசியல் ஆகியவை கட்டுரையில் தெளிவாக தெரிகிறது. பிற மொழிகளுக்கு நம் தமிழ் மொழியின் வளர்ச்சி தூண்டுதலாக மாற வேண்டும் என்ற ஒரு உயர்வான எண்ணம் கொண்ட பாரத��யை நினைவுப்படுத்தியமைக்கு மிக்க நன்றி, பெண்களை மதித்து எழுதிய அந்த மகா கவியின் புகழ் என்றும் அழியா ஒன்று. இஸ்லாமியா எழுத்துக்களிலும் மற்றும் பெண்கள் தான் பெண்களின் துயரங்களை அல்லது சுதந்திரமினமையை எழுதுகிறார்கள் , மேலை நாடுகளிலும் சரி இது தான் நடக்கிறது. ஆண்களின் எழுத்துக்கள் குறைவாகவே இதை வெளிப்படுத்துகிறது. ஆனால் பாரதி பெண்களுக்காகவும் எழுதியவன். ஏனென்றால் அவனிடம் சுய மரியாதை இருந்ததால் ஒழுக்கவும் இருந்தது . ஒழுக்கம் இருந்ததால் பெண்களின் ஆளுமையை ஏற்று கொள்ள முடிந்தது .அவர்களின் அறிவாற்றலை வியக்க முடிந்தது .\n14 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 1:05\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 14 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nமனவளக்கலைக்கு மாண்பு சேர்த்த தமிழ்ச்சங்கம்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nபானுமதி கவிதைகள் – மனக் காற்று, விழைவு , புதை மணல்\nகெக்கிராவ ஸஹானா நினைவேந்தல் நிகழ்வும்”\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4/", "date_download": "2019-04-22T20:01:37Z", "digest": "sha1:H6PRDBCM3TDLYV7WMUVCLIX7BYWZZKV5", "length": 13674, "nlines": 109, "source_domain": "www.puthiyavidial.com", "title": "இஸ்தான்புல் விமான நிலையத்த்தில் குண்டு வெடிப்பு: 36 பேர் பலி - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nவேலூர் தேர்தல் ரத்து வழக்கு தொடர்பாக இன்று மாலை தீர்ப்பு\nஅஸ்ஸாமில் மாட்டுக்கறி விற்ற இஸ்லாமியரை அடித்து பன்றிக்கறி சாப்பிட வைத்த இந்துத்துவ பயங்கரவாதிகள்\nசிறுபான்மையினர் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்\nகஷ்மீர்: இளம் பெண்ணைக் கடத்திய இராணுவம் பரிதவிப்பில் வயதான தந்தை\nமசூதிக்குள் பெண்கள் நுழைய அனுமதி கேட்ட வழக்கில் பதிலளிக்க கோர்ட் உத்தரவு\nஉள்ளங்களிலிருந்து மறையாத ஸயீத் சாஹிப்\n36 தொழிலதிபர்கள் இந்தியாவிலிருந்து தப்பி ஓட்டம்\n400 கோயில்கள் சீரமைத்து இந்துக்களிடம் ஒப்படைக்கப்படும்: பாகிஸ்தான் அறிவிப்பு\nமுஸ்லிம்கள் குறித்து அநாகரிக கருத்து: ஹெச்.ராஜா போல் பல்டியடித்த பாஜக தலைவர்\nபாகிஸ்தானுடைய பாட்டை காப்பியடித்து இந்திய ராணுவதிற்கு அர்ப்பணித்த பாஜக பிரமுகர்\nரயில் டிக்கெட்டில் மோடி புகைப்படம்: ஊழியர்கள் பணியிடை நீக்கம்\nபொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாக்குமரி தொகுதிக்கு என்ன செய்தார்\nஇஸ்தான்புல் விமான நிலையத்த்தில் குண்டு வெடிப்பு: 36 பேர் பலி\nBy Wafiq Sha on\t June 29, 2016 இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nதுருக்கியின் தலைநகரான இஸ்தான்புல் விமானநிலையத்தில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 36 பேர் உயிரிழந்துள்ளனர்.\nசெவ்வாய் கிழமை இரவு 10 மணிக்கு விமான நிலையத்தில் நுழைந்த தற்கொலைப் படை தீவிரவாதிகள் விமான நிலைய காவலர்களை நோக்கி துப்பாக்கியால் சுடத்தொடங்கினர். பின்னர் ஒவ்வொருவராக தாங்கள் அணிந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்துள்ளனர். இந்த குண்டுவெடிப்பில் இரண்டு காவல்துறையினர் உட்பட சுமார் 36 பேர் உயிரிழந்துள்ளதாக கருதப்படுகிறது. மேலும் 88 பேர் படுகாயமடைந்துள்ளனர்.\nஇது இந்த வருடத்தில் மட்டும் துருக்கியின் இஸ்தான்புல் நகரத்தில் நடந்த நான்காவது குண்டு வெடிப்பாகும். இந்த தாக்குதலை அடுத்து சர்வதேச தீவிரவாதத்திற்கு எதிரான போருக்கு துருக்கியின் ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்துகான் அழைப்பு விடுத்துள்ளார்.\nஇதுவரை இந்த குண்டுவெடிப்பிற்கு எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. இந்த தாக்குதலை அடுத்து துருக்கி விமான நிலையத்தில் அனைத்து விமான போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nஇந்த தாக்குதல் இரண்டு பாதுகாப்��ு கேமராக்களில் பதிவாகியுள்ளது. இதில் ஒரு தாக்குதலில் தற்கொலைப்படை தீவிரவாதியை காவலர் ஒருவர் சுடுகிறார். தரையில் விழுந்த தீவிரவாதி சில வினாடிகளில் தான் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்வது போல காட்சி பதிவாகியுள்ளது.\nதங்கள் மீது நடத்தப்படும் தீவிரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ். இயக்கத்தையும் குர்து போராளிகளையும் குற்றம் சாட்டியுள்ளது துருக்கி. என்றாலும் தற்போது நடைபெற்ற குண்டுவெடிப்பு குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை.\nகடந்த மார்ச் மாதம் 32 உயிரை பலிகொண்ட ப்ருச்செல்ஸ் விமான நிலைய தாக்குதலை அடுத்து இந்த தாக்குதல் நடந்துள்ளது. இஸ்தான்புல் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளது ப்ருசெல்ஸ் விமான நிலையம்.\nPrevious Articleகுஜராத் கலவர வழக்கு: 9 பேர் கொலை குற்றவாளிகள் என்று தீர்ப்பு\nNext Article 29 உயிர்களை பலிகொண்ட மதுரா வன்முறையாளர்களுக்கு பயிற்சி கொடுத்தது ஆர்.எஸ்.எஸ்.\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nashakvw on ஜார்கண்ட்: பசு பயங்கரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை\nashakvw on சிலேட் பக்கங்கள்: மன்னித்து வாழ்த்து\nashakvw on சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: சிதறும் தாமரை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nமுஸ்லிம்களின் தேர்தல் நிலைப்பாடு: கேள்விகளும் தெளிவுகளும்\nமாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு: பிரக்யா சிங், கர்னல் புரோகித் மீது சதித்திட்டம் தீட்டியதாக குற்றப்பதிவு\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/79773-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8-2.html", "date_download": "2019-04-22T20:45:10Z", "digest": "sha1:NBPISNSTS72MN2Z7VOOC4ULM55M36WPO", "length": 15653, "nlines": 303, "source_domain": "dhinasari.com", "title": "உலக கோப்பை கிரிக்கெட் - இந்திய அணி வீரர்கள் இன்று அறிவிப்பு - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\nமுகப்பு சற்றுமுன் உலக கோப்பை கிரிக்கெட் – இந்திய அணி வீரர்கள் இன்று அறிவிப்பு\nஉலக கோப்பை கிரிக்கெட் – இந்திய அணி வீரர்கள் இன்று அறிவிப்பு\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களின் பெயர் பட்டியல் இன்று அறிவிக்கப்பட உள்ளது.\nஆஸ்திரேலியா, இந்தியா, தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்க உள்ள உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் மே மாதம் 30-ம் தேதி முதல் ஜூலை 14ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெற உள்ளது.\nஇந்த போட்டியில் பங்கேற்க உள்ள 15 இந்திய அணி வீரர்களை எம்.எஸ். பிரசாத் தலைமையிலான தேர்வு குழுவினர் தேர்வு செய்ய உள்ளனர். இந்த தேர்வின் போது, 4-வது வரிசை, ஆல்ரவுண்டர், ஸ்பின்னர்கள், 2-வது விக்கெட் கீப்பர் போன்றவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இந்த தேர்வு குழுவால் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் பட்டியல் இன்று மும்பையில் அறிவிக்கப்பட உள்ளது.\nவரும் மே 30ம் தேதி தொடங்கி ஜூலை 14ம் தேதி வரை நடக்க உள்ள உலக கோப்பை போட்டிக்காக அட்டவணை அறிவிக்கப்பட்டு விட்டது. இதில் பங்கேற்க உள்ள இந்திய அணி வரும் ஜூன் 5ம் தேதி நடக்க உள்ள துவக்க ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணியுடன் மோத உள்ளது.\nமுந்தைய செய்திநிவாரண உதவியைத் திருடியது யார்\nஅடுத்த செய்திமோடி தமிழகத்தின் பக்கம் – ஆவாஸ் யோஜனா\nஉளவு எச்சரிக்கையை உதாசீனம் செய்தது ஏன்\nபயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க முழு ஒத்துழைப்பு: இலங்கை ஜனாதிபதிக்கு மோடி உறுதி\nவாண்ட்டடா வாலிபனை வரச்சொல்லி… வாங்கிக் கட்டிக்கிட்ட திக்விஜய் சிங்\nதேர்தல் பார்வையாளரா போன இடத்துல… மதபோதகன் வேலை செய்தா… அதான் தொரத்தி வுட்டுட்டாங்க\nகூட்டணிக்கு நோ சொன்ன ஷீலா தீட்சித் தில்லியில் தனித்தே களம் காணும் காங்கிரஸ்\n4 மாவட்டங்களில் மட்டும் பறக்கும்படை ஆய்வுகள் தொடரும்\nஹீரோவாக கெத்து காட்டப் போகிறார்… ‘சரவணா ஸ்டோர்ஸ்’ சரவணன்\nவெள்ளைப் பூக்கள்: திரை விமர்சனம்\n இப்போதானே அங்கிருந்து வந்தேன்… அங்கே குண்டுவெடிப்பா\nத்ரிஷா நடிக்கும் புதிய படம்.. ‘ராங்கி’\nபஞ்சாங்கம் ஏப்ரல் -23- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nஇங்கிதம் பழகுவோம்(29) – பார்ஷியாலிடி வேண்டாமே\nஉளவு எச்சரிக்கையை உதாசீனம் செய்தது ஏன்\nபயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க முழு ஒத்துழைப்பு: இலங்கை ஜனாதிபதிக்கு மோடி உறுதி\nவாண்ட்டடா வாலிபனை வரச்சொல்லி… வாங்கிக் கட்டிக்கிட்ட திக்விஜய் சிங் பின்னே… மோடியைப் புகழ்ந்தா…\nஎடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் இருவரின் தனிப்பட்ட மேடைப் பேச்சு தாக்குதல்கள்\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/scholardetail.asp?id=809", "date_download": "2019-04-22T20:31:01Z", "digest": "sha1:JBXY7HO7QFR32XHGYGYETLVFIC3GSYZ2", "length": 10086, "nlines": 138, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - Scholarship", "raw_content": "\nகற்பதற்கான முதல் படி, ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » உதவித் தொகை\nசர்வதேச புரிந்துணர்வுக்கான ஜவஹர்லால் நேரு விருது - டாக்டர்.ஏஞ்சலா மெர்கல் உதவித்தொகை\nஐரோப்பிய சட்டத்திற்கான மாஸ்டர்ஸ் உதவித்தொகை\nதகுதி - 60% மதிப்பெண்களுடன் சட்டப் படிப்பில் இளநிலைப் பட்டம்\nமாதம் 750 ஜெர்மன் மார்க்குகள் கிடைக்கும். மேலும், கல்விக் கட்டண சலுகை, ஆராய்ச்சி உதவித்தொகை, கட்டாய மருத்துவக் காப்பீடு, 1 முதல் 6 மாதங்கள் வரையான இலவச ஜெர்மன் மொழி கற்பித்தல் வகுப்பு, தங்குமிடம், உணவு மற்றும் செலவுக்கு பணம் போன்ற பல சலுகைகள்.\nவிண்ணப்பிக்கும் கடைசித்தேதி 31, அக்டோபர்.\nவிண்ணப்பங்களைப் பெறுதல் மற்றும் இதர விபரங்களுக்கு www.daaddelhi.org என்ற வலைத்தளம் செல்க.\nScholarship : டாக்டர்.ஏஞ்சலா மெர்கல் உதவித்தொகை\nமதுரை காமராஜ் பல்கலை அட்மிஷன்\nஆஸ்திரேலிய கல்வி பற்றிய பயங்கள் ஒரு புறம் இருந்தாலும் ஏற்கனவே அங்கு படிக்கும் என்னுடைய உறவினர் சமீபத்திய நிகழ்வுகள் தற்செயல் நிகழ்வுகள் தானென்றும் ஆஸ்திரேலிய கல்வி சிறப்பானது என்றும் கூறுகிறார். ஆஸ்திரேலிய கல்வி சிறப்பானதுதானா\nமீண்டும் எழுச்சி பெற்று வரும் ரீடெயில் துறையில் எம்.பி.ஏ., சிறப்புப் படிப்பைப் படிக்க விரும்பு கிறேன். இதை எந்த நிறுவனங்கள் நடத்துகின்றன\nகால் சென்டர்களில் பல்வேறு பிரிவு வேலைகள் உள்ளன அல்லவா எந்தப் பிரிவுக்கு என்ன திறன் தேவைப்படுகிறது என்பதை குறிப்பிடலாமா\nஐ.ஏ.எஸ்., ஆக என்ன தகுதி வேண்டும்\nபிரிட்டனில் கல்வி பயில விரும்புகிறேன். இது பற்றிய விபரங்களைத் தரவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-22T21:07:29Z", "digest": "sha1:3RTEW2AM67YE2OLXJ7GUEFAEVFNYZVGI", "length": 105966, "nlines": 328, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஏகபோகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nபொருளாதாரத்தில் ஏகபோகம் அல்லது தனியுரிமை (Monopoly) என்பது ஒரு குறிப்பிட்ட தனிநபர் அல்லது ஒரு நிறுவனம் ஒரு குறிப்பிட்ட பொருள் அல்லது சேவையின் மீது போதுமான கட்டுப்பாட்டை குறிப்பிடத்தக்கவகையில் இதர தனிநபர்கள் அதனை அணுக வரையறைகளை தீர்மானிக்கும் வகையில் நிலைப்பட்டு இருப்பதாகும்.[1] [தெளிவு��டுத்துக]ஆகையால் ஏகபோகங்கள் அவர்கள் அளிக்கின்ற பொருட்கள் அல்லது சேவைக்கு பொருளாதார போட்டியைக் கொள்ளவில்லை என்பதை சிறப்பானதாகக் கொண்டிருக்கின்றன, மேலும் சாத்தியமான மாற்றுப் பொருட்களையும் கொண்டிருக்கவில்லை.[2] வினைச்சொல்லான \"மோனோபோலைஸ்\" ஒரு நிறுவனம் தொடர்ச்சியான அதிக சந்தை பங்கினை நிறைவான போட்டி அமைப்பில் எதிர்பார்ப்பதை விட அதிகம் பெறும் வழிமுறை யை குறிப்பதாகும்.\nஒரு ஏகபோகம் ஒற்றை நுகர்வோர் அமைப்பிலிருந்து வேறுபடுத்தப்பட வேண்டும்; அதில் ஒரேயொரு நுகர்வோரே ஒரு பொருள் அல்லது சேவையைப் பெற இருப்பர்; ஒரு ஏகபோகத்தில் ஒரு ஒற்றை நுகர்வோர் சந்தையின் ஓர் துறையில் கட்டுப்படுத்துவதைக் கொண்டிருப்பர். அதேப்போல, ஒரு ஏகபோகம் வணிகக் கூட்டணியாகும் (ஒரு பொருளுக்கு சிறிய அளவிலான உற்பத்தியாளர்களே இருக்கும் அமைப்பு). அதில் பல உற்பத்தியளிப்பாளர்கள் சேவைகள், விலைகள் அல்லது பொருட்களின் விற்பனையை ஒருங்கிணைக்க செயல்படுவர். ஏகபோகங்கள் இயற்கையாகவோ அல்லது ஒரேப் பொருளுக்கான சந்தைகள் அல்லது பலதரப்பட்ட பொருட்களுக்கான சந்தைகளை இணைப்பதன் மூலமாக அமைக்கப்படலாம். ஒரு ஏகபோகம் கொடுமையானதாக மாறுவது எப்போதெனில் ஏகபோக நிறுவனம் செயல்பாட்டு ரீதியில் போட்டியாளர்களை அத்துறையில் நுழைவதை தடுக்கும் போதாகும் என்று கூறப்படுகிறது.\nபல சட்ட அதிகார வரம்புகளில், சந்தைப் போட்டி சட்டங்கள் குறிப்பான கட்டுப்பாடுகளை ஏகபோகங்கள் மீது இடுகின்றன. சந்தையில் மேலாதிக்க நிலையிலிருப்பது அல்லது ஏகப்போகமாக இருப்பது என்பது சட்ட விரோதமானவையல்ல, இருப்பினும் சில வகைகளில் நடவடிக்கைகள், ஒரு சமயம் ஒரு வணிக நிறுவனம் மேலாதிக்கம் செலுத்துவது தவறான பயன்பாடாகக் கருதப்பட்டால் அதனால் சட்ட மீறலுக்கான தண்டனையை சந்திக்கும். அரசினால் அனுமதிக்கப்படும் ஏகபோகம் அல்லது சட்ட ஏகபோகம், முரண்பாடாக, அரசினால் அனுமதிக்கப்படுவது, அடிக்கடி இடர்ப்பாடான தொழில்முயற்சியில் முதலீடு செய்ய கொடுக்கப்படும் ஊக்கமாகும் அல்லது உள்ளூர் நலனுடைய குழுவை வளப்படுத்த கொடுக்கப்படுவதாகும். அரசு தன்னிடமே கூட தொழிற்முயற்சியை இருப்பு வைக்கலாம், அதன் மூலம் ஒரு அரசு ஏகபோகம் அமைக்கப்படும்.\n2 தனிச் சிறப்புப் பண்பு\n3 ஏகபோக சக்தியின் வளங்கள்\n4 ஏகபோகத்திற்கு எதிராய் போட்டிக்குரிய சந்தைகள்\n4.3 அரசு வழங்கும் ஏகபோகம்\n7.1 சட்ட (மற்றும்/அல்லது) சட்ட விரோத ஏகபோகங்களின் எடுத்துக்காட்டுகள்\n8 ஏகபோகங்களை எப்படி எதிர்கொள்வது\n9 குறிப்புக்கள் மற்றும் மேற்குறிப்புக்கள்\nபொருளாதாரத்தில், ஏகபோகம் சந்தை அமைப்புக்களின் ஆய்வுகளில் மையமான பகுதியாகும். அது நேரடியாக பொருளாதார போட்டியின் ஒழுங்குமுறை அம்சங்களை கவனத்திற் கொள்கிறது மேலும் தொழிற்துறை நிறுவனம் மற்றும் கட்டுப்பாட்டு பொருளாதாரம் போன்ற துறைகளுக்கு அடிக்கட்டுமானங்களை ஏறபடுத்துகிறது. மரபுவழிப்பட்ட பொருளாதார பகுப்பாய்வுகளில் நான்கு அடிப்படை சந்தை அமைப்புகள் உள்ளன: அவை நிறைவுப் போட்டி, ஏகபோகத் தனியுரிமைப் போட்டி, முற்றுரிமை மற்றும் ஏகபோகம் ஆகியவையாகும். ஒரு ஏகபோகம் ஒரு சந்தை அமைப்பு அதில் ஒரு ஒற்றை அளிப்பாளர் பொருளை தயாரித்து விற்கிறார். ஏதேனும் ஒரு தொழிலில் ஒற்றை விற்பனையாளர் இருந்து உறபத்தி செய்யப்படும் பொருட்களுக்கு நெருங்கிய மாற்றுக்கள் இல்லையெனில், அப்போது சந்தையமைப்பு \"தூய்மையான ஏகபோகமாக\" இருப்பதாகும். சில நேரங்களில், பல விற்பனையாளர்கள் ஒரு தொழிலில் மற்றும்/அல்லது உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு நெருங்கிய மாற்றுக்கள் இருந்து, ஆனாலும் கூட நிறுவனங்கள் சில சந்தை சக்தியை நிலை நிறுத்திக் கொள்கின்றன. இது ஏகபோகத் தனியுரிமைப் போட்டி என்றழைக்கப்படுகிறது, அதேப்போல் முற்றுரிமைப் போட்டியில் முக்கிய கருத்தியல் பணிச் சட்டம் நிறுவனத்தின் செயல்பாட்டு இடைப்பரிமாற்றங்களைச் சுற்றி சுழன்றோடச் செய்யப்பட்டிருக்கும்.\nபொதுவாக, இந்த கருத்தியலின் முக்கிய விளைவுகள் சந்தை அமைப்புக்களில் விலை-நிர்ணயிப்பு முறைகளை ஒப்பிடுகின்றன, நலங்களின் மீது சில கட்டமைப்புக்களின் பாதிப்புக் குறித்து பகுத்தாய்கின்றன, மேலும் வேறுபட்ட தொழில்நுட்ப/தேவை அனுமானங்களுடன் அதன் சமூகத்தின் கோட்பாட்டு ரீதியிலான மாதிரியின் மீதான விளைவுகளை மதிப்பிடச் செயல்படுகின்றன. பெரும்பாலான பொருளியல் புத்தகங்கள் முழுநிறைவுப் போட்டி மாதிரியை கவனமாக விளக்குகின்ற பழக்கத்தினைப் பின்பற்றுகின்றன, அதன் பயன்பாடான அதிலிருந்தான \"மாற்றங்களை\" புரிந்து கொள்ளும் காரணத்தினால் மட்டுமேயாகும் (முழுநிறைவற்றப் போட்டி மாதிரிகள் எ��்றழைக்கப்படுவன).\nஎது சந்தையை கொண்டிருக்கும் என்பதன் எல்லைகள் மற்றும் எது இருக்காது என்பது, ஒரு பொருளாதார பகுப்பாய்வுகளை செய்வது தொடர்பான வேறுபாடாகும். ஒரு பொது சமநிலைப்பாடு சூழ்நிலையில் ஒரு குறிப்பிட்ட கோட்பாட்டில் ஒரு பொருள் புவியியல் மற்றும் நேரம்-தொடர்பான குணாதியங்களை சிக்கலாக்குகிறது (2009 ஆம் ஆண்டு அக்டோபரில் மாஸ்கோவில் விற்கப்படும் திராட்சைகள் 2009 ஆம் ஆண்டு நியூ யார்க்கில் விற்கப்படும் திராட்சைகளி டமிருந்து வேறுபட்டவை). சந்தை கட்டமைப்பின் பெரும்பாலான ஆய்வுகள் அவற்றின் ஒரு பொருளைப் பற்றிய வரையறையை சிறிதளவு தளர்த்துகின்றனர், இது மாற்றுப் பொருட்களை அடையாளப்படுத்துதலில் அதிக நெகிழ்வுத் தன்மையை அனுமதிகச் செய்யப்படுவதாகும். ஆகையால், ஒரு எடுத்துக்காட்டாக, ஒருவர் பொருளியல் பகுப்பாய்வை ரஷ்ய திராட்சை களில் காணலாம், அது பொது சமநிலை கோட்பாட்டின் கடுமையான அறிவு நுட்பத்தின்படி சந்தையல்ல.\nஒற்றை விற்பனையாளர்: ஒரு ஏகபோகத்தில் ஏகபோகம் செய்யப்பட்டப் பொருளின் அனைத்து உற்பத்தியையும் செய்யும் ஒரு விற்பனையாளர்.[3] ஆகையால், முழுச் சந்தையும் ஒரேயொரு நிறுவனத்தால் சேவையளிக்கப்படுகிறது, நடைமுறை ரீதியிலான நோக்கங்களுக்காக நிறுவனமும் தொழிலும் ஒன்றேயாகும். போட்டியிடும் சந்தையில் (அதாவது,முழுநிறைப் போட்டியுள்ள சந்தை)எண்ணற்ற விற்பனையாளர்கள் ஒவ்வொருவரும் மிகச் சிறிதளவான சிறிய அளவு உற்பத்தியை செய்கின்றனர்.\nசந்தை சக்தி: சந்தைச் சக்தி என்பது பரிமாற்றத்தின் வரையறை மற்றும் நிபந்தனைகளை பாதிக்கும் திறனுடையதாகும் அதனால் பொருளின் விலை நிறுவனத்தால் நிர்ணயிக்கப்படுகிறது (முழுநிறை போட்டியில் உள்ளது போல் சந்தையால் விலை திணிக்கப்படுவதில்லை).[4][5] இருந்தாலும், ஒரு ஏகபோகத்தின் சந்தை சக்தி உயர்வானது அது இன்னும் சந்தையின் தேவை பக்கத்தினால் வரையறுக்கப்படுகிறது. ஒரு ஏகபோகம் எதிர்மறையாக சாய்வான தேவை வளைகோட்டையுடையது, முழுநிறைவான நெகிழ்வற்ற வளைகோடு கிடையாது. விளைவாக, ஏதேனும் விலையேற்றம் சில வாடிக்கையாளர்களை இழப்பதை ஏற்படுத்தும்.\nஏகபோகங்கள் அவர்களின் சந்தை சக்தியை புதிதாக நுழைபவர்களை தடுப்பதன் மூலம் பெறுகின்றனர் - சூழ்நிலைகள் அல்லது சாத்தியமான போட்டியாளரின் சந்தை நுழைவை அதிகம் தடை செ���்யலாம் அல்லது சந்தையில் போட்டியிடும் திறனை தடுக்கலாம். மூன்று விதமான பெரிய தடைகள் நுழைவுக்கு இருக்கின்றன; பொருளாதாரம், சட்டம் மற்றும் திட்டமிட்டு தடுப்பது.[6]\nபொருளாதாரத் தடைகள் : பொருளாதாரத் தடைகளில் பொருளாதார அளவுகள், மூலதனத் தேவைகள், செலவு சாதகங்கள் மற்றும் தொழில்நுட்ப மேல்திறன் ஆகியவை அடங்கியுள்ளன.[7]\nபொருளாதார அளவுகள் : ஏகபோகங்கள் பேரளவு உற்பத்தி விரிவு ஒப்பீடுகளுடன் செலவுக் குறைப்பை சிறப்பம்சமாக கொண்டுள்ளன.[8] குறையும் செலவுடன் பேரளவில் புதிதாக நிறுவப்படும் செலவும் இரட்டைச் செலவாக எதிர்கால போட்டியாளர்களைக் காட்டிலும் ஏகபோகங்களுக்கு சாதகத்தைத் தருகின்றன. ஏகபோகங்கள் அடிக்கடி புதிதாக நுழைபவர்களின் இயக்கச் செலவுகளுக்கும் கீழே விலைகளைக் குறைக்கும் நிலையிலிருப்பது அவர்களை தொழிலிருந்து வெளியேற்றுகிறது.[8] மேலும் தொழிலின் அளவு குறைந்தபட்ச திறன் அளவுடன் தொடர்புக் கொண்டு பார்க்கையில் தொழிலுக்குள் திறனுடன் போட்டியிடக் கூடிய நிறுவனங்களின் எண்ணிக்கையை வரையறுக்கக் கூடும். எடுத்துக்காட்டாக கூறுகையில் தொழில் போதுமான அளவு ஒரு குறைந்தபட்ச திறன் அளவுடைய நிறுவனத்தை ஆதரிக்கும் எனில் பிறகு உள்ளே நுழையும் இதர நிறுவனங்கள் குறைந்தபட்ச திறம் அளவிற்கு கீழே இயக்கப்படும். அதன் பொருள் இத்தகைய நிறுவனங்கள் தொழிலின் மேனிலையிலிருப்பவருடன் போட்டியிடத்தக்கவகையில் சராசரி விலைக்கு உர்பத்தி செய்ய இயலாது என்பதே.\nமூலதனத் தேவைகள் : பெரும் மூலதனத்தைக் கோரும் அல்லது பேர ளவு ஆய்வு மற்றும் மேம்பாட்டுச் செலவுகள் அல்லது கணிசமான மூழ்கும் செலவுகளைக் கொண்ட உற்பத்தி வழிமுறைகள் தொழிலுள்ள நிறுவனங்களின் எண்ணிகையை வரையறுக்கின்றன.[9] பேரளவிலான நிலைத்த செலவுகள் சிறிய நிறுவனங்கள் ஒரு தொழிலில் நுழையவும் விரிவடைவதையும் கடினமாக்கச் செய்கின்றன.[10]\nதொழில்நுட்ப மேன்மை : ஒரு ஏகபோகம் அதன் பொருட்களை உற்பத்திச் செய்வதில் சிறந்த சாத்தியமான தொழில் நுட்பத்தை கைக்கொள்ள, இணைக்க மற்றும் பயன்படுத்த இயலும் அதே நேரம் புதியவர்கள் சிறப்பாக கிடைக்கின்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்த தேவையான அளவு மற்றும் நிதி வசதிகளை கொண்டிருப்பதில்லை.[8] தெளிவான மொழியில் கூறினால் ஒரு பெரிய நிறுவனம் சில நேரங்களில் பல சிறிய நிறுவ��ங்களை விட குறைந்த விலையில் பொருட்களை உற்பத்திச் செய்கிறது.[11]\nமாற்றுப் பொருட்கள் இல்லாமை: ஒரு ஏகபோகம் நெருங்கிய மாற்று இல்லாத பொருளை விற்கின்றது. மாற்று இல்லாத சூழல் பொருளுக்கான ஒப்பீட்டு அளவிலான நல்ல தேவையை இழுவையற்ற வகையில் செய்வதால் ஏகபோகங்களை சாதகமான இலாபங்களை உறிஞ்ச சத்தியமாக்குகிறது.\nஇயற்கை வளங்களை கட்டுப்படுத்துதல் : ஒரு ஏகபோக சக்தியின் முதன்மை வளம் இறுதிப் பொருட்களை உற்பத்திச் செய்ய முக்கியமான வளங்களை கட்டுப்படுத்துவதேயாகும்.\nசட்டத் தடைகள்: சட்ட உரிமைகள் ஒரு பொருளின் சந்தையில் ஏகபோகம் செலுத்த சந்தர்ப்பத்தைக் கொடுக்கின்றன. அறிவுசார் சொத்துடைமை உரிமைகள், தனியுரிமைகள் மற்றும் காப்புரிமைகள் உள்ளிட்டவை, உற்பத்தி மீதும் மற்றும் சில பொருட்களை விற்கவும் ஏகபோக பிரத்யேகக் கட்டுப்பாட்டைக் கொடுக்கின்றன. அறிவுசார் உரிமைகள் ஒரு நிறுவனத்திற்கு ஒரு பொருளை உற்பத்திச் செய்யத் தேவையான இடுபொருட்களின் மீது பிரத்யேக உரிமையைக் கொடுக்கின்றன.\nதிட்டமிட்ட செயல்கள்: ஒரு நிறுவனம் சந்தையை ஏகபோகம் ஆக்க வேண்டுமென்றால் பல்வேறு திட்டமிட்ட செயலை போட்டியாளர்களை தவிர்க்க அல்லது போட்டியை நீக்கும் செயல்பாடுகளில் ஈடுபடும். அத்தகைய செயல்களில் மோதல், அரசு அதிகாரிகளை செல்வாக்கிற்கு உட்படுத்துதல் மற்றும் வலிமை போன்றவை உள்ளடங்கியுள்ளன.\nநுழைவதற்கான தடைகள் மற்றும் போட்டியுடன் சேர்த்து, வெளியேறும் தடையும் ஒரு சந்தை சக்தியின் வளமாக இருக்கும். வெளியேறும் தடைகள் என்பவை சந்தைச் சூழல்களாகும் அது ஒரு நிறுவனத்தை சந்தையிலிருந்து வெளியேறுவதைக் க்டினமாக்குகின்றன அல்லது செலவு மிக்கவையாக ஆக்குகின்றன.. அதிக கலைப்பு செலவுகளே வெளியேறுவதற்கான முதன்மைத் தடையாகும்.[12] சந்தையிலிருந்து வெளியேறுவது மற்றும் மூடுவது என்பவை தனித்தனியான நிகழ்வுகளாகும். வெளியேறும் தடைகளால் மூடுவதா அல்லது செயல்படுவதா என்ற முடிவு பாதிக்கப்படவில்லை. ஒரு நிறுவனம் விலைகள் குறைந்தபட்ச சராசரி வேறுபாட்டுச் செலவுகளுக்கு கீழே வீழும் எனில் மூடப்படும்.\nஏகபோகத்திற்கு எதிராய் போட்டிக்குரிய சந்தைகள்[தொகு]\nஏகபோகம் மற்றும் முழுநிறைப் போட்டி ஆகியவை சந்தையின் கட்டமைப்புக்களில்[13] நேர் எதிர் துருவங்களை குறிப்பவை என்றாலும் பல இடங்களில் ஒத்ததன்மையை கொண்டுள்ளன. செலவுச் செயல்பாடுகள் ஒன்று போன்றவையே.[14] ஏகபோகம் மற்றும் முழு நிறைப் போட்டிக்குரிய நிறுவனங்கள் செலவை குறைத்து இலாபத்தை அதிகரிக்கின்றன. தொழிலை மூடும் முடிவுகளும் அப்படியே. இரண்டும் முழு நிறைவான போட்டிக்குரிய காரணிச் சந்தைகளை சந்திக்க வேண்டியதை ஊகமாய்க் கொள்கின்றன. வேறுபாடுகளும் அங்குள்ளன, அவற்றில் சில மிக முக்கியமானவை பின் வருவனவாகும்:\nசந்தைச் சக்தி - சந்தைச் சக்தி பரிமாற்றத்தின் வரையறைகள் மற்றும் நிபந்தனைகளையும் கட்டுப்படுத்தும் திறனுடையவையாகும். குறிப்பாக சந்தைக் சக்தி என்பது அவர்களது அனைத்து வாடிக்கையாளர்களையும் போட்டி நிறுவனங்களிடம் இழ்ந்து விடாமல் விலையை ஏற்றும் திறமையாகும். முழுநிறைச் சந்தை (PC) நிறுவனங்கள் எவ்விதமான சந்தை சக்தியையும் விலை நிர்ணயம் என்று வரும் போது கொண்டிருப்பதில்லை. முழு நிறைச் சந்தையில் அனைத்து நிறுவனங்களும் விலை ஏற்பவர்களே. விலையானது தேவை மற்றும் அளிப்பின், சந்தையிலோ அல்லது மொத்த அளவிலோ, இடைச்செயல்பாட்டினால் நிர்ணயிக்கப்படுகிறது. தனித்த நிறுவனங்கள் சாதாரணமாக சந்தையால் நிர்ணயிக்கப்படும் விலையை ஏற்று நிறுவனத்தின் இலாபத்தை அதிகரிக்கும் அளவில் உற்பத்தியைச் செய்கிறது. ஒரு முழு நிறைச் சந்தை நிறுவனம் சந்தை அளவிற்கு அதிகமாக விலையை அதிகரிக்க முயலுமெனில் அதன் அனைத்து \"வாடிக்கையாளர்களும்\" நிறுவனத்தைக் கைவிட்டு இதர நிறுவனங்களிலிருந்து சந்தை விலைக்கு வாங்குவர். ஒரு ஏகபோகத்திற்கு மிகுதியான வரையறையற்றதாக இல்லையென்றாலும் கூட சந்தைக் சக்தியுள்ளது. ஒரு ஏகபோகம் விலைகளை அல்லது அளவுகளை நிர்ணயிக்கும் சக்தியைப் பெற்றுள்ளது இரண்டையும் இல்லையென்றாலும் கூட.[15] ஒரு ஏகபோகம் விலை நிர்ணயம் செய்பவராவார்.[16] ஏகபோகம் சந்தையாகும்[17] மேலும் விலைகள் ஏகபோகஸ்தரால் அவரது சூழல்களின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது மற்றும் தேவை மற்றும் அளிப்பின் இடைச்செயல்பாட்டினால் அல்ல. இரு முதன்மையான காரணிகள் ஏகபோக சந்தை சக்தியை நிர்ணயிப்பவை நிறுவனத்தின் தேவை வளைவுக்கோடு மற்றும் அதன் செலவு கட்டமைப்பு ஆகியவையாகும்.[18]\nபொருள் வேறுபாடு கண்டறிதல் : முழு நிறைச் சந்தையில் பொருள் வேறுபாடு கண்டறிதல் என்பது கிடையாது. ஒவ்வொரு பொருளும் நி���ைவாக ஒரேமாதிரியானவை மேலும் ஒரு நிறைவான மாற்றுப் பொருளாகவும் உள்ளவை. ஏகபோகத்துடன் உயர் அளவிலிருந்து முழுமையான பொருள் வேறுபாடு கண்டறிதல் இருப்பது ஏகபோகமாக்கப்பட்ட பொருளுக்கு மாற்று கிடையாது எனும் பொருளில் காணப்படுகிறது. ஏகபோகஸ்தரே கேள்விகுட்பட்டிருக்கும் பொருளின் ஒரே அளிப்பாராவார்.[19] ஒரு வாடிக்கையாளர் ஏகபோகஸ்தரிடமிருந்து அதன் வரையறைகளில் அல்லது இல்லாமல் வாங்குகிறார்.\nபோட்டியாளர் எண்ணிக்கை: PC சந்தைகள் எண்ணற்ற வாங்குவோர் விற்போர்களால் அதிக தொகைகளிலுள்ளது. ஏகபோகம் ஒரு ஒற்றை விற்பனையாள்ரைக் ஈடுபடுத்தியுள்ளது.[19]\nநுழைவதற்குத் தடை - நுழைவதற்குத் தடைகள் என்பன எதிர்கால போட்டியாளர்களின் நுழைவைத் தடுக்கும் காரணிகள் மற்றும் சூழ்நிலைகள் மற்றும் போட்டியிடுவதற்கான தடைகளாகும், அவை புதிய நிறுவனத்தை செயல்பாட்டிலிருந்தும் சந்தைக்குள் விரிவுபடுத்துவதிலிருந்தும் வரையறுப்பதாகும். PC சந்தைகள் சுதந்திரமான நுழைவு மற்றும் வெளியேறுதலைக் கொண்டிருக்கின்றன. உள்ளே நுழைவதற்கும், வெளியேறவும் மற்றும் போட்டியிடவும் தடைகள் ஏதுமில்லை. ஏகபோகங்கள் ஒப்பீட்டளவில் உள்நுழைவதற்கு அதிக தடைகளைக் கொண்டுள்ளன. தடைகள் எவ்விதமான வீர்யமிக்க போட்டியாளரையும் சந்தையில் நுழைவதிலிருந்து தடுக்க அல்லது ஊக்கங்கெடுக்க போதுமான வலுவுடன் இருக்க வேண்டும்.\nவிலை இழுவைத் தேவை ; விலை இழுவைத் தேவை என்பது தொடர்புடைய விலையில் ஒரு விழுக்காட்டு மாற்றம் தேவையில் ஏற்படுத்தும் விழுக்காட்டு மாற்றமாகும். ஒரு வெற்றிகரமான ஏகபோக நிறுவனம் ஒப்பீட்டளவில் இழுவையற்றத் தேவை வளைகோட்டைச் சந்திக்கிறது. ஒரு கீழ்மட்ட குணக இழுவை திறமையான உள்நுழைவை சுட்டுவதாகும். ஒரு PC நிறுவனம் அது எதை முழு நிறை இழுவைத் தேவை வளைகோடு எனக் கருதுகிறதோ அதைச் சந்திக்கிறது. முழு நிறைப் போட்டிக்கான தேவை வளைகோட்டிற்கான இழுவைக் குணகம் முடிவற்றது.\nமிகையளவு இலாபங்கள் - மிகையளவு அல்லது சாதகமான இலாபங்கள் என்பவை சாதாரணமாக எதிர்பார்க்கப்படுகிற முதலீட்டின் மீதான வருவாய் திருப்பலை விட அதிகமாகும். ஒரு PC நிறுவனம் அதிக இலாபங்களை குறுகிய காலத்தில் ஈட்டலாம் ஆனால் அதிக இலாபங்கள் போட்டியாளர்களை ஈர்க்கும். அவர்கள் சுதந்திரமாக சந்தைக்குள் உள் நுழைந்து விலைகளை கீழே இறக்கி இறுதியில் அதிக இலாபங்களை பூஜயமாக்குகின்றன.[20] ஒரு ஏகபோகம் அதிக இலாபங்களை இழக்காமலிருக்கலாம் காரணம் உள்நுழைவு தடைகள் போட்டியாளர்களை சந்தையில் நுழைவதைத் தடுக்கின்றன.\nஇலாப அதிகரிப்பு - ஒரு முழு நிறை நிறுவனம் இலாபத்தை விலை விளிம்புச் செலவுகளை சமப்படுத்தி உற்பத்திச் செய்கையில் அதிகரிக்கிறது. ஒரு ஏகபோகம் இலாபங்களை விளிம்பு வருவாய் விளிம்பு செலவுகளை சமப்படுத்துகையில் அதிகரிக்கிறது.[21] விதிகள் இணையானவை. முழு நிறை நிறுவனத்திற்கான தேவை வளைகோடு முழுமையாக இழுவைக் கொண்டது - தட்டையானது. தேவை வளைகோடு சராசரி வருவாய் வளைகோடு மற்றும் விலைக்கோட்டிற்கு முழுதும் ஒத்ததாக உள்ளது. சராசரி வருவாய் வளைகோடு நிலைத்திருக்கும் காரணத்தால் விளிம்பு வளைகோடும் கூட நிலைத்திருக்கிறது மேலும் தேவை வளைகோட்டை சமப்படுத்துகிறது, சராசரி வருவாய் விலையைப் போலவே உள்ளது. (AR = TR/Q = P x Q/Q = P). ஆகையால் விலைக் கோடும் கூட தேவைக் வளைக்கோட்டிற்கு முழுதும் ஒத்ததாக உள்ளது. கணக்குப்படி, D = AR = MR = P.\nஇலாபத்தை அதிகரிக்கும் அளவு, விலை மற்றும் இலாபம் : ஒரு ஏகபோகஸ்தர் முழு நிறைவான போட்டியிடும் தொழிலை ஏற்றுக் கொண்டால் அவர் விலைகளை உயர்த்தி உற்பத்தியை வெட்டி, சாதகமான பொருளியல் இலாபங்களை பெருந் திரளாய் குவிக்கிறார்.[22]\nஒரு முழு நிறை நிறுவனத்திற்கும் ஏகபோகத்திற்கும் இடையிலான குறிப்பிடத்தக்க வேறுபாடு எதுவெனில் ஏகபோகம் கீழான சாய்வுடைய தேவை வளைகோட்டை முழு நிறை நிறுவனத்தின் \"கருதப்படும்\" முழுமையான இழுவை வளைகோட்டிற்கு முரணாக சந்திக்கும்.[23] நடைமுறையில் மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து வேறுபட்டவைகளும் இந்த உண்மைக்கு தொடர்புடையனவாகும். ஒரு கீழ் நோக்கிய சாய்வான தேவை வளைகோடிருந்தால் அதன் பிறகான தேவையினால் தனித்தன்மைக் கொண்ட விளிம்பு வருவாய் வளைகோடு இருக்கும். இந்த உண்மையின் விளைவுகள் சிறப்பாக ஒரு நேரான தேவை வளைகோட்டால் விளக்கப்படும், தலைகீழ் தேவை வளைகோடு x = a - by என்ற அமைப்பில் இருப்பதாக எண்ணுக. பிறகு மொத்த வருவாய் வளைகோடு TR = ay - by2 மேலும் ஆகையால் விளிம்பு வருவாய் வளைகோடு MR = a - 2by ஆகும். இதிலிருந்து பல விஷயங்கள் தெளிவானவை. முதலில் விளிம்பு வருவாய் வளைகோடு தலைகீழ் தேவை வளைகோட்டைப் போல அதே y இடைவெட்டைக் கொண்டிருக்கும். இரண்டாவது விளிம்பு வர��வாய் வளைகோடு தலைகீழ் தேவை வளைகோட்டைப் போல இரு மடங்காகும். மூன்றாவது விளிம்பு வருவாய் வளைகோட்டின் x இடைவெட்டு தலைகீழ் தேவை வளைகோட்டில் பாதியளவே இருக்கும். எது தெளிவற்றதாக இருக்கும் எனில் விளிம்பு வருவாய் வளைகோடு தலைகீழ் தேவை வளைகோட்டிற்கு கீழ் அனைத்து புள்ளிகளிலும் இருக்கிறது என்பதே.[23] அனைத்து நிறுவனங்களும் இலாபத்தை MR மற்றும் MC என இணையாக்குவதன் மூலம் அதிகரிக்கின்றன. விஷயம் அதுவெனில் இலாபத்தை அதிகரிக்கும் அளவு MR மற்றூம் MC விலையை விட குறைவாகும். அது மேலும் குறிப்பதானது ஏகபோகஸ்தர் குறைவான அளவில் அதிக விலையில் அதைவிட சந்தை முழு நிறை போட்டியில் இருக்கும் எனில் உற்பத்தி செய்கிறார்.\nஏகபோகத்துடனான ஒரு நிறுவனம் போட்டியாளர்களிடமிருந்து விலை அழுத்தங்களுக்குள் போவதில்லை, இருந்தாலும் கூட அது விலை அழுத்தத்தை சாத்தியமான போட்டியிலிருந்து சந்திக்கலாம். ஒரு நிறுவனமானது விலைகளை மிக அதிகமாக ஏற்றினால், பிறகு மற்றவர்களும் சந்தையில் நுழையலாம், அவர்கள் அதே பொருளை அல்லது அதன் மாற்றை குறைந்த விலைக்கு கொடுக்க இயலும் எனில்.[24] எளிதான நுழைவுகளுடன் கூடிய ஏகபோகங்களுடன் கூடிய சந்தையை எதிராகக் கட்டுப்படுத்தத் தேவையில்லை எனும் சிந்தனையானது \"ஏகபோக கருத்தியலில் புரட்சி\" எனப்படுகிறது.[25]\nஒரு ஏகபோகம் ஒரு மிகை வருமானத்தையே உறிஞ்ச இயலும், [தெளிவுபடுத்துக] மேலும் மாற்று சந்தைகளில் இறங்குவது பலனளிக்காது. அதாவது, ஒரேயொரு ஏகபோக சந்தையில் ஒரு மாற்று சந்தையைத் தூண்டி மொத்த இலாபத்தைக் காண முடியும் எனில் அது தன்னிடம் உள்ள ஏகபோக பொருளுக்கு கூடுதல் விலையை நிர்ணயித்து கூடுதல் இலாபத்தை எப்படியும் ஈட்ட முடியும். இருப்பினும், ஒரு ஏகபோக இலாப கருத்தியல் ஏகபோக பொருளின் வாடிக்கையாளர் இடர்பட்டோ அல்லது மோசமாக தகவல் தரப்பட்டோ அன்றியும் இணைக்கப்பட்டப் பொருள் நிலைத்த உயர் செலவுகளை கொண்டிருந்தாலோ உண்மையாகாது.\nஒரு உண்மையான ஏகபோகம் முழு நிறை போட்டியின் கீழிலிருக்கும் நிறுவனங்களின் அதே பொருளாதார தர்க்கங்களின் அடிப்படையை பின் பற்றுகின்றன அதாவது சில கொடுக்கப்பட்ட தடைகளுடன் இலாபத்தை அதிகரிக்க முயல்வதாகும். அதிகரித்து வரும் விளிம்பு செலவுகள், வெளியிலுள்ள இடுபொருட்களின் விலைகள் மற்றும் கட்டுப்பாட்டை ஒரு ஒற்றை முகவர் அல்லது தொழில் முனிவரிடம் குவித்திருப்பது போன்ற அனுமானங்களின் கீழ், உச்சபட்ச முடிவானது உற்பத்தியின் விளிம்பு செலவு மற்றும் விளிம்பு வருவாயை சமபடுத்துவதாகும். இருந்தப் போதிலும், ஒரு உண்மையான ஏகபோகம் ஒரு போட்டியிடும் நிறுவனத்தைப் போலல்லாது அதன் சொந்த வசதிக்காக சந்தை விலையை மாற்றியமைக்கும்: உற்பத்தி அளவில் குறைப்பது உயர் விலையை விளைவிக்கும். பொருளாதார கொச்சைக் சொல்லாக கூறப்படுவது தூய ஏகபோகங்கள் \" கீழ் நோக்கிச் செல்லும் தேவையை சந்திக்கின்றன\" என்பதாகும். அத்தகைய நடவடிக்கையின் முக்கிய விளைவு கவனிக்கத் தகுந்தது: வழக்கமாக ஒரு ஏகபோகம் அதிக விலையையும் குறைந்த அளவிலான உற்பத்தியை விலை ஏற்கும் நிறுவனத்தை விட தேர்ந்தெடுக்கிறது; மீண்டும் உயர் விலையில் குறைந்தப் பொருட்களே கிடைக்கின்றன.[26]\nஒருவர் ஏகபோக மாதிரி விளக்கப்படத்தை கவனத்திற்கொள்ளும் போது (நினைவிற்கொள்ள வேண்டிய கருத்துக்கள் (மேலும் அதனுடன் இணைந்த முடிவுகள்) இங்கே காட்டப்பட்டுள்ளன. விளைவு ஏகபோக விலைகள் உயர்வானவை, மேலும் உற்பத்தி வெளிப்பாடு குறைவானது, அது போட்டியிடும் நிறுவனம் ஒரு தேவையிலிருந்து பின் பற்றுவதை விட ஏகபோகம் வேறுபட்ட வாடிகையாளர்களுக்கு வேறுபட்ட விலைகளை விதிப்பதில்லை. அதாவது, ஏகபோகம் விலையை வேறுபடுத்துவதிலிருந்து கட்டுப்படுத்தப்படுகின்றது (இது முதல் தர விலை வேறுபாடு என அழைக்கப்படுகிறது, அனைத்து வாடிக்கையாளரும் அதே தொகையை விதிக்கப்படுகின்றனர்). ஏகபோகம் தனித்தனியான விலைகளை விதிக்க அனுமதிக்கப்படுகின்றனர் எனில் (இது மூன்றாம் தரநிலை விலை வேறுபாடு என்று அழைக்கப்படுகிறது), உற்பத்தி செய்யப்படும் அளவு, விளிம்பு வாடிக்கையாளருக்கு விதிக்கப்படும் விலை, போட்டியிடும் நிறுவனத்திற்கு ஒத்ததாக இருக்கும், ஆகையால் தாங்க இயலாத இழப்புச் சுமை நீக்குகிறது; இருப்பினும், வர்த்தகத்தின் அனைத்து ஆதாயங்களும் (சமூக நலம்) ஏக போகஸ்தரிடமே சேர்க்கப்படும் நுகர்வோருக்கு ஏதுமிருக்காது. சாராம்சத்தில், ஒவ்வொரு நுகர்வோரும் சற்றே வித்தியாசமின்றி ஒன்று முற்றிலுமாக பொருளையோ அல்லது சேவையையோ இல்லாமல் போவதற்கும் இரண்டு ஏகபோகஸ்தரிடமிருந்து வாங்கச் செய்ய இயல்வதற்கும் இடையிலானதில் இருப்பர்.\nவிலை இழுவைத் தேவை பெரும்பாலான ���ாடிக்கையாளர்களுக்கு முழுமையான மதிப்பில் ஒன்றிற்கு குறைவானதாக இருகும் வரையில், அது நிறுவனத்திற்கு விலையை அதிகரிக்க சாதகமாகும்: அது பிறகு ஒரு சிலப் பொருட்களுக்கு அதிக பணத்தைப் பெறுகிறது. விலை அதிகரிப்போடு, விலை இழுவை உயரச் செய்கிறது, மேலும் மேலே காணப்படும் அதிகபட்ச விஷயத்தில் அது ஒன்றிற்கு அதிகமாக பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு இருக்கலாம்.\nஏகபோக விலையிடலால் உருவாக்கப்பட்ட உபரி மற்றும் தாங்க இயலாத சுமையுடைய இழப்பு\nநிரந்தரமான மாதிரிக்கு இணங்க,[சான்று தேவை] ஏகபோகஸ்தர் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ஒரே விலையை நிர்ணயிக்கிறார், ஏகபோகஸ்தர் குறைவான அளவில் பொருட்களை முழு நிறை போட்டியிலிருக்கும் நிறுவனங்களை அதிக விலைக்கு விட விற்பார். ஏனெனில் ஏகபோகஸ்தர் இறுதியாக பொருளை அல்லது சேவையை அதன் விலையை விட மதிப்பிடும் வாடிக்கையாளர்களிடம் பரிவர்த்தனையை முன்னெடுக்கிறார், ஏகபோக விலையிடல் தாங்க இயலாத வகையில் இழப்பை ஏகபோகஸ்தருக்கோ அல்லது நுகர்வோருக்கோ தொடர்புடைய சாத்தியப்படக் கூடிய இலாபங்களை செல்லாதவாறு ஏற்படுத்துகிறது. இந்த தாங்க இயலாத சுமை இழப்பின் இருப்பு, ஏகபோகஸ்தருக்கும் நுகர்வோருக்குமான இணைந்த உபரி (அல்லது செல்வம்) கட்டாயமாக முழு நிறை போட்டியில் நுகர்வோர் அடைகின்ற மொத்த உபரியை விட குறைவானதாகும். வர்த்தகத்தின் மொத்த ஆதாயங்களால் திறன் விவரிக்கப்படுகையில், ஏகபோக அமைப்பு முழு நிறைப் போட்டியைவிட குறை திறனுடையதாகும்.\nபலமுறை வாதிடப்படுவது எதுவெனில் ஏகபோகங்கள் குறை திறன் மற்றும் புதுபிப்பு உடையனவாக காலப் போக்கில் மாறி \"தன்னுள் மனநிறைவுடைய பேராற்றல்\" உடையதாகின்றன, காரணம் அவர்கள் சந்தையிடத்தில் போட்டியிட திறனுடையவையாகவோ அல்லது புதுப்பிப்பவர்களாகவோ இருக்க வேண்டியதில்லை. சில நேரங்களில் இந்த வெகுவான உளவியல் திறன் இழப்பு சாத்தியமான போட்டியாளரின் மதிப்பை சந்தை நுழைவு தடைகளை கடக்க போதுமான அளவோ, அல்லது புதிய மாற்றுக்களில் ஆய்வு மற்றும் முதலீடுகளுக்கு ஊக்கமளிக்கவோ உயர்த்தச் செய்யும். போட்டியிடத்தக்க சந்தைகள் கருத்தாக்கம் வாதிடுவது சில சந்தர்ப்பங்களில் (தனியார்) ஏகபோகங்கள் புதிதாக நுழைபவர்களிடம் ஏகபோகத்தை இழக்கும் சிக்கல் இருக்கின்ற காரணத்தால் போட்டியிருக���கலாம் எனில் என நடந்துக்கொள்ள கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இது எங்கு சந்தை நுழைவு தடுப்பு குறைவாக உள்ளதோ அங்கெல்லாம் நடக்கச் செய்யலாம். அது இதரச் சந்தைகளில் மாற்றுக்கள் நீண்ட காலம் கிடைக்கின்ற காரணத்தினாலும் கூட இருக்கலாம். ஒரு எடுத்துக்காட்டாக, ஒரு கால்வாய் ஏகபோகம் இங்கிலாந்தில் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மிக மதிப்புடையதாக இருக்கையில், பத்தொன்பதாம் நூற்றாண்டில் மிகக் குறைவான மதிப்புடையதாக இரயில்வேயை ஒரு மாற்றாக அறிமுகப்படுத்தியதன் காரணமாக மாறலாம்.\nஒரு இயற்கை ஏகபோகம் என்பதொரு நிறுவனம் தொடர்புடைய வெளியீடு வரிசைகளின் மேல் அதிகரிக்கும் அளவுகளை அனுபவிப்பதாகும்.[27] ஒரு இயற்கை ஏகபோகம் சராசரி உற்பத்திச் செலவு \"பொருட்களின் தேவையில் தொடர்புடைய வரிசைகளின் முழுதும் குறைகிறது\" எனும் போது ஏற்படுகிறது. பொருட்களின் தேவையில் தொடர்புடைய வரிசையானது சராசரி செலவு வளைகோடு தேவை வளைகோட்டிற்கு கீழே இருக்கையில் இருப்பதாகும்.[28] இச்சூழ்நிலை ஏற்படுகையில் அது எப்போதும் ஒரு பெரிய நிறுவனத்திற்கு மலிவானதாக அளிக்க பல சிறிய நிறுவனங்களுக்கு முடிகிறது, உண்மையில், அத்தகைய சந்தைகளில் அரசின் தலையீடு இல்லாமை இயற்கையாகவே ஒரு ஏகபோகமாக உருவாகிறது. துவக்கக்காலத்தில் சந்தையில் நுழைபவர் செலவு கட்டமைப்பின் சாதகத்தை எடுத்துக் கொள்கிறார் மேலும் வேகமாக வளர முடியும், உள் நுழைவதிலிருந்து சிறிய நிறுவனங்களை தவிர்க்க முடியும் மற்றும் இதர நிறுவனங்களை பேரம் பேசவோ அல்லது வாங்கவோ முடியும். ஒரு இயற்கை ஏகபோகம் அதே போன்ற திறனற்றவைகளால் இதர எந்த ஏகபோகத்தை விடவும் பாதிப்படைகிறது. அதன் சொந்த தந்திரங்களுக்கு விடப்பட்ட இலாபம் காணும் இயற்கையான ஏகபோகம் விளிம்பு வருவாயை விளிம்பு செலவுகளுக்கு இணையாக்குகையில் உற்பத்தியை மேற்கொள்ளும். இயற்கையான ஏகபோகங்களை கட்டுப்படுத்துவது பிரச்சினைக்குரியது. அத்தகைய ஏகபோகங்களை உடைப்பது எதிர்மறையானதாகும்[சான்று தேவை]. அதிகபட்சமாக பன்முறை இயற்கை ஏகபோகங்களுடனான உறவில் பயன்படுத்தப்படும் வழிமுறைகள் அரசு கட்டுப்பாடுகள் மற்றும் பொது உரிமையுடைமை ஆகியனவாகும். அரசு கட்டுப்பாடு பொதுவாக கட்டுப்பாடு ஆணைக்குழுக்கள் விலைகளை ஏற்படுத்தும் முதற் கடமையை பொறுப்பேற்க���ன்றன.[29] விலைகளைக் குறைக்கவும் உற்பத்தியை அதிகரிக்கவும் கட்டுப்பாட்டாளர்கள் பன்முறை சராசரி செலவு விலை இடுதலை பயன்படுத்துகின்றனர். சராசரி செலவு விலையின் கீழ் விலை மற்றும் அளவு ஆகியவை சராசரி செலவு வளைகோடு மற்றும் தேவை வளைகோடு இடைவெட்டு புள்ளியில் தீர்மானிக்கப்படுகிறது.[30] இந்த விலைத் திட்டம் எந்தவொரு சாதகமான பொருளியில் இலாபங்களையும் விலை சராசரி செலவை இணையாக்குவதன் காரணமாக நீக்குகிறது. சராசரி செலவு விலையிடல் பொருத்தமாக இல்லை. கட்டுப்பாட்டாளர்கள் சராசரி செலவுகளை மதிப்பிடச் செய்ய வேண்டும். நிறுவனங்கள் செலவுக் குறைப்பிற்காக ஊக்கத் தொகையை குறைத்துள்ளன. இந்த வகையான கட்டுப்பாடு இயற்கையான ஏகபோகங்களுக்கு வரையறுக்கப்படவில்லை.[30]\nஅரசு வழங்கும் ஏகபோகம் (\"டி ஜூரே மோனோபோலி\" என்றும் அழைக்கப்படுகிறது) நிர்ப்பந்தப்படுத்தப்படும் ஏகபோக வடிவமாகும் அதன் மூலம் ஒரு அரசு தனித்த முன்னுரிமையை ஒரு தனியாருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ ஒற்றை பொருள் அல்லது சேவையை கொடுப்பதற்கு அளிக்கிறது; சாத்தியமான போட்டியாளர்கள் சந்தையிலிருந்து சட்டம், கட்டுப்பாடு அல்லது இதர அரசு அமலாக்க வழிமுறைகளினால் தவிர்க்கப்படுகின்றனர். காப்புரிமை, தனியுரிமைகள் மற்றும் வர்த்தகசின்னங்கள் ஆகியவை அரசு வழங்கும் ஏகபோகங்களாகும். உதாரணம் அமெரிக்காவிலுள்ள ஜவுளி நிறுவனமாகும்.\nதிறந்த சந்தையின் மூலம் ஏகபோகங்கள் உடைக்கப்படாத போது, சில நேரங்களில் ஒரு அரசு ஒன்று ஏகபோகத்தை கட்டுப்படுத்தும், அதை அரசுடமை ஏகபோக சூழலுக்கு மாற்றி அல்லது வலுக்கட்டாயமாக உடைக்க நடவடிக்கை எடுக்கும் (காண்க ஏகபோகத்தடைச் சட்டம் மற்றும் ஏகபோக கூட்டு உடைப்பு). பொதுப் பயன்பாடுகள், பன்முறை இயல்பாகவே ஒரேயொரு நிறுவனத்துடன் திறனுடன் இருக்கும் எனவே திறமையான உடைத்தலால் குறைவாகவே பாதிக்கப்படுவை அதன் பொருட்டு வலுவாக கட்டுப்படுத்தப்படுகின்றன அல்லது பொதுத் துறைக்கு சொந்தமானவையாகும். AT&T மற்றும் ஸ்டாண்டார்ட் ஆயில் ஆகியவை பிரபலமான தனியார் ஏகபோகத்தின் உடைப்பிற்கு விவாதத்திற்குரிய எடுத்துக்காட்டுகளாகும்: AT&T, முன்பு சட்டத்தின் சக்தியால் பாதுகாக்கப்பட்ட ஏகபோகம் 1984 ஆம் ஆண்டு \"பேபி பெல்\" உறுப்புகளாக உடைக்கப்பட்டன, MCI, Sprint, மற்றும்ம் இதர நிறுவனங்கள் வலுவாக தொலைதூர தொலைபேசி சந்தையில் போட்டியிட முடிந்தது.\nஉயரதிக அளவிலான சந்தைப் பங்கின் இருப்பு எப்போதும் நுகர்வோர் அதிகப்படியான விலைகளை கொடுப்பதாக பொருள் கொண்டதில்லை. சந்தைக்கு புதியவர்களின் நுழைவு அதிக சந்தைப் பங்கினை கொண்டிருக்கும் நிறுவனத்தின் விலையுயர்வுகளை தடுக்கும் என்ற அச்சமே காரணமாகும். போட்டியிடுதல் சட்டம் ஏகபோகமாக இருப்பதை வெறும் சட்டவிரோதமாக வைக்கவில்லை, ஆனால் அதைவிட ஒரு ஏகபோகம் சூட்டிக்கொள்ளும் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துதலை எடுத்துக்காட்டாக தனிப்பட்ட செயல்பாடுகளின் மூலமானவற்றை தடுக்கும்.\nமுதலில் ஒரு நிறுவனம் மேலாதிக்கமுடையதா அல்லது அது \"தனது போட்டியாளர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் இறுதியாக அதன் நுகர்வோரிடமிருந்து பாராட்டத்தக்க அளவிற்கு சுதந்திரமாக\" நடக்கிறதா என்பதைக் கட்டாயமாகத் தீர்மானிக்க வேண்டும்.[31] இரகசிய நடத்தைகளுடன் சந்தைப் பங்குகள் கேள்விக்குட்படுத்தப்பட்ட நிறுவனமும் பொருளும் விற்கப்படுகின்றது என விளிக்கின்ற குறிப்பிட்ட சந்தையில் தீர்மானிக்கப்படுகின்றன.\nஐரோப்பிய சட்டத்தின் கீழ், மிகப் பெரிய சந்தை பங்குகள் நிறுவனம் மேலாதிக்கம் செலுத்துவது என ஒரு முன் எண்ணத்தை எழுப்புகிறது,[32] அவை மறுக்கத்தக்கவையாகவும் இருக்கலாம்.[33] ஒரு நிறுவனத்திற்கு மேலாதிக்க நிலை இருந்தால், பிறகு அதற்கு \"ஒரு சிறப்பான பொறுப்பாக அதன் நடத்தை பொதுச் சந்தையில் போட்டியை சிதைக்க அனுமதிக்காமல் இருப்பது உள்ளது\".[34] குறைவாக இருந்தாலும் ஐரோப்பாவில் இன்னும் \"மேலாதிக்கம்\" என்று கருதப்படும் நிறுவனத்தின் பங்கு 39.7% ஆகும்.[35]\nநாட்டின் சட்டத்தின் கீழ் சில தவறான நடத்தையுள்ள வகைகள் வழக்கமாக தடுக்கப்படுகின்றன, அப்பட்டியல் எப்போதாவது மூடப்படும் என்றாலும் கூட.[36] முக்கியமான அங்கீகரிக்கப்பட்ட வகைகளாவன:\nபேரம் செய்ய மறுத்தல் மற்றும் தனித்த பேரம்\nமுயற்சி(வணிகம்) மற்றும் பொருட்களை ஒன்று கூட்டுதல்\nமேலேயுள்ளவை தவறான நடைமுறைகளைக் கொண்டிருக்கின்றன என்ற பரவலான ஒப்புக்கள் இருந்தாலும், சில விவாதங்கள் தற்செயலானத் தொடர்பு நிறுவனத்தின் மேலாதிக்க நிலைக்கும் அதன் உண்மையான தவறான நடவடிக்கைக்கும் இருக்கத் தேவையுள்ளதா என்பது பற்றியுள்ளன. அதற்கு மேலும், ஒரு நிறுவனம் அதன் மேலாதிக்க நிலையை தவறாக பயன்படுத்த மட்டுமே முயற்சிக்கிறதா எனும்போது என்ன நடக்கிறது என்பதில் சில கவனிப்புக்கள் உள்ளன.\n\"ஏகபோகம்\" எனும் வரையறை முதலில் அரிஸ்டாட்டிலின் பாலிடிக்ஸ்சில்|பாலிடிக்ஸ்சில் தோன்றியது, அப்போது அரிஸ்டாட்டில் தேல்ஸ் ஆஃப் மிலெடுஸ் சந்தையை ஆலிவ் பழத்தை பிழிதலில் ஏகபோகமாக்க(μονοπωλίαν ) வலிந்து முயல்கிறார் என விவரிக்கிறார்.[37][38]\nசாதாரண உப்பு (சோடியம் க்ளோரைட்) வரலாற்று ரீதியாக இயற்கை ஏகபோகத்திற்கு எழுச்சியூட்டியது. சமீப காலம் வரை, குறைந்த ஈரப்பதமும் வலுவான சூரிய வெளிச்சமும் இனைந்து அல்லது ஒரு வகைப் பாசிப் புதர்களும் மிக ஏராளமான வளமான உப்பை கடலிலிருந்து வென்றெடுக்கத் தேவை. மாறி வரும் கடல் அளவுகள் காலமுறையில் உப்பு \"வறட்சிகளை\" ஏற்படுத்தியது மேலும் சமூகங்கள் பற்றாக்குறையுள்ள உள்நாட்டு சுரங்கங்கள் மற்றும் உப்பு நீருற்றுக்களை கட்டுப்படுத்துபவர்களிடம் சார்ந்து நிற்க வலுக்கட்டாயப்படுத்தப்படுகின்றனர், அவற்றில் பல சண்டைப் பகுதிகளில் உள்ளவையாகும் (சஹாரா பாலைவனம்). ஆக நன்கு அமைக்கப்பட்ட பாதுகாப்பை போக்குவரத்து, கிடங்கு மற்றும் விநியோகம் ஆகியவற்றிற்கு தேவைப்படுத்துகிறது. \"காபெல்லெ\", ஒரு தீய வழியிலான உயர் வரி உப்பின் மீது விதிக்கப்பட்டிருந்தது, பிரெஞ்சு புரட்சியின் துவக்கத்திற்கு ஒரு பங்கினை ஆற்றியது, அப்போது உப்பினை யார் விற்க மற்றும் விநியோகிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று கடுமையான சட்டக் கட்டுப்பாடுகள் இடப்பட்டிருந்தன.\nராபின் கோலன் தி கோல்மைனர்ஸ் ஆஃப் நியூ சவுத் வேல்ஸ் சில் வணிகச் சுழற்சியின் விளைவாக நியூகாஸில் கரித் தொழிலில் போட்டியிடும் தன்மைக்கு எதிரான பழக்கங்கள் உருவாயின என்று வாதிடுகிறார். ஏகபோகம் கரி நிறுவனங்களின் உள்ளூர் நிர்வாகத்தின் துறைமுகத்தில் குறைந்தபட்ச விலையை நிர்ணயிக்க உடன்படுவதற்கான முறையான கூட்டங்களின் மூலம் உருவாக்கப்படுகிறது. இந்தக் கூட்டணி \"விற்பனை\" என்று அறியப்படுகிறது. விற்பனை நொறுங்கியது மேலும் பத்தொன்பதாம் நூற்றாண்டு முழுதும் திரும்பத் திரும்ப வணிகச் சுழற்சியின் கீழ் விரிசல் விட்டதால் மறுசீரமைக்கப்பட்டது. \"விற்பனை\" அதன் ஏகபோகத்தை தொழிற்சங்கத்தின் ஆதரவின் காரணத்தினால் நிலை நிறுத்த இயலும் மேலும் மூலப் பொருள் வளத்தின் ஆதாயங்களாலும் முடிந்தது (முதன்மையாக கரி புவியமைப்பு). இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆஸ்திரேலிய கடற்கரை கப்பல வணிகத்தில் ஒப்பிடத்தக்க ஏகபோகங்களின் நடைமுறைகளின் விளைவாக, விற்பனை ஓர் புதிய வடிவத்தினை எடுத்தது. அது ஒரு முறைமையற்ற மற்றும் சட்ட விரோத நீராவிக்கப்பல் உரிமையாளர்கள் மற்றும் கரித் தொழில் நிறுவனங்களுக்கும் இடையிலான கூட்டணியாக இருந்தது. இறுதியில் அடிலெய்ட் நீராவிக்கப்பல் நிறுவனம் வரை. எதிராக R. & AG. என்று உயர் நீதிமன்றத்திற்குச் வழக்காகச் சென்றது.[39]\nசட்ட (மற்றும்/அல்லது) சட்ட விரோத ஏகபோகங்களின் எடுத்துக்காட்டுகள்[தொகு]\nஉப்புக் குழு, ஒரு சட்ட ஏகபோகம் சீனாவில் 758 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.\nபிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி; சட்டப்பூர்வ வணிக ஏகபோகத்தை 1600 ஆம் ஆண்டு உருவாக்கியது.\nடச்சு கிழக்கிந்திய நிறுவனம்; சட்டப்பூர்வ வணிக ஏகபோகத்தை 1602 ஆம் ஆண்டு உருவாக்கியது.\nவெஸ்டர்ன் யூனியன் விலை அச்சுறுத்தல் ஏகபோகமாக பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்ததற்காக விமர்சிக்கப்பட்டது.[40]\nஸ்டாண்டார்ட் ஆயில்; 1911 ஆம் ஆண்டு உடைக்கப்பட்டது, அதன் தற்போதிருக்கும் இரு \"குழந்தை நிறுவனங்கள்\" எக்ஸான்மொபில் மற்றும் ஷெவ்ரான் கார்ப்பரேஷன் ஆகியவையாகும்.\nயு.எஸ் ஸ்டீல்; 1911 ஆம் ஆண்டு ஏகபோக எதிர் விசாரணை தோல்வியுற்றது.\nமுக்கிய லீக் பேஸ்பால்; 1922 ஆம் ஆண்டு அமெரிக்க ஏகபோக எதிர்ப்பு வழக்கிலிருந்து நிலைத்து நின்றது, 2009 ஆம் ஆண்டு வரை அதன் சிறப்புத் தகுதி விவாதத்திற்குட்பட்டிருந்தாலும் கூட.\nயுனைடெட் ஏர்கிராஃப்ட் அண்ட் டிரான்ஸ்ஃபோர்ட் கார்ப்பரேஷன்; விமானத்தை உற்பத்தி செய்கின்ற நிறுவனம் தானாகவே விமான போக்குவரத்தாக மாற்றிக்கொள்ள 1934 ஆம் ஆண்டு கட்டாயத்திற்கு ஆளானது.\nநேஷனல் ஃபுட்பால் லீக்; 1960 ஆம் ஆண்டுகளில் ஏகபோக எதிர்ப்பு வழக்கைத் தாங்கி நின்றது, ஆனால் 1980 ஆம் ஆண்டுகளில் ஒரு சட்ட விரோத ஏக போகமாக இருப்பதாக தண்டிக்கப்பட்டது.\nஅமெரிக்கன் டெலிஃபோன் & டெலிகிராஃப்; தொலைத்தொடர்புகள் பெரு நிறுவனம் 1982 ஆம் ஆண்டு உடைக்கப்பட்டது.\nடீ பீர்ஸ்; 2000 ஆம் ஆண்டுகளில் வைர வியாபாரத்தில் விலை நிர்ணயிப்பு தொடர்பான குற்றச்சாட்டுகளை தீர்த்து வைத்தது.\nமைக்ரோசாஃப்ட்; அமெரிக்காவில் 2001 ஆம் ஆண்டு ஏக போக வழக்கை தீர்த்தது; ஐரோப்பிய ��மிஷனால் 2004 ஆம் ஆண்டு 497 மில்லியன் ஈரோக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது, அது ஐரோப்பிய சமூகங்களின் நடுவண் நீதிமன்றத்தால் பெரும்பாலும் 2007 ஆம் ஆண்டு ஏற்கப்பட்டது[41]. 2008 ஆம் ஆண்டில் அமெரிக்க டாலர்களில் 1.35 பில்லியன்கள் அபராதமாக 2004 ஆம் ஆண்டு தீர்ப்பிற்கு கீழ்படியாமைக்காக விதிக்கப்பட்டது .[42][43]\nஜாயிண்ட் கமிஷன்; அமெரிக்க மருத்துவமனைகள் மெடிக்கேர் மற்றும் மெடிக் எய்ட் திட்டங்களில் பங்கேற்க இயலுமா இல்லையா என்பதில் ஏகபோகம் உள்ளது.\nடெலிகாம் நியூசிலாந்து; உள்ளூர் மூட்டை அவிழ்ப்பை மைய அரசினால் அமலாக்கப்பட்டது.\nடாய்ச்ச டெலிகாம்; முன்னாள் அரசு ஏகபோகம், இப்போதும் பகுதியளவில் அரசுடைமையானது, தற்போது அதி வேக VDSL அகன்றவரிசை இணைப்புக்களை ஏகபோகப்படுத்துகிறது.[44]\nமான்சாண்டோ போட்டியாளர்களால் ஏகபோக எதிர்ப்பு மற்றும் ஏகபோக செயல்பாடுகளுக்காக வழக்கிடப்பட்டது. அவர்கள் 70% முதல் 100% வரை இடையிலான வர்த்தக விதைச் சந்தையை வைத்துள்ளனர்.\nAAFES கடல் கடந்த இராணுவ நிலைகளுக்கான சில்லறை விற்பனையில் ஏகபோகம் வைத்துள்ளனர்.\nகேம் ஸ்டாப் பயன்படுத்தப்பட்ட விளையாட்டுக்களின் விற்பனையில் கிட்டத்தட்ட தனித்ததொரு கட்டுப்பாட்டினைக் கொண்டுள்ளது மேலும் அடிக்கடி போட்டியிடும் நிறுவனங்களை வாங்குகின்றனர்.\nSAQ என்பதும் ஒரு ஏகபோகமே.\nபேராசிரியர் மில்டன் ஃப்ரீட்மென்னிற்கு இணங்க, ஏகபோகங்களுக்கு எதிரான சட்டங்கள் நன்மையை விட தீமையையே அதிகம் ஏற்படுத்துகின்றன, ஆனால் தேவையற்ற ஏகபோகங்கள் சுங்க கட்டண மற்றும் இதர ஏகபோகங்களை காப்பளிக்கும் கட்டுப்பாடுகளின் நீக்கம் மூலம் எதிர்கொள்ள வேண்டும்.\nஒரு ஏகபோகம் எப்போதாவது ஒரு முறை ஒரு நாட்டிற்குள் அரசின் வெளிப்படையான மற்றும் இரகசியமான உதவிகளின்றி சுங்க கட்டணம் மற்றும் இதரத் திட்டங்களின் வடிவில் நிறுவப்படலாம். உலகளவில் அவ்வாறு செய்வதென்பது சாத்தியமற்றதற்கு நெருங்கியது. டீ பீர்ஸ் வைர ஏகபோகம் நாமறிந்தவற்றில் வெற்றியடைந்த ஒன்றே ஒன்றாகும்.-- சுதந்திர வர்த்தக உலகில், சர்வதேச கூட்டிணைப்புக்கள் மேலும் விரைவாக மறையக்கூடும். [45]\nமற்றொரு வகையில், பேராசிரியர் ஸ்டீவ் எச்.ஹாங்கிள் பொதுத் துறை நிறுவனங்களை விட தனியார் ஏகபோகங்கள் திறமையுடையவையாக இருந்தாலும், இரண்டாம் காரணியால் அடிக்கடி, சில நேரங்களி���் தனியார் இயற்கை ஏகபோகங்கள், உள்ளூர் நீர் விநியோகம் போன்றவை, விலை ஏலங்களால் கட்டுபடுத்தப்பட வேண்டும் (தடைச் செய்யப்பட வேண்டாம்)[46].\n↑ பிங்கர், பி & ஹோஃப்மான், ஈ,: மைக்ரோஇகனாமிக்ஸ் வித் கால்குலஸ், 2ஆம் பதிப்பு ப 391 அடிஸன்-வெஸ்லே 1998.\n↑ Png மேலாண்மையியல் பொருளாதாரம்(Blackwell 1999)\n↑ குரூக்மான் & வெல்ஸ்: மைக்ரோமோனிக்ஸ் 2d ed. Worth 2009\n↑ குட்வின், நெல்சன், ஆக்கெர்மேன், & வீசிஸ்கோஃப், மைக்ரோனாமிக்ஸ் இன் காண்டெக்ஸ்ட் 2d ed. (Sharpe 2009) 307&08.\n↑ சாம்யூல்சன் & மார்க்ஸ், மேலாண்மைப் பொருளாதாரம் 4th ed. (வைலி 2003) 365-66.\n↑ 8.0 8.1 8.2 நிகோலஸ் & ஸ்னைடெர், இண்டெர்மீடியட் மைக்ரோஇகனாமிக்ஸ்(Thomson 2007) 379.\n↑ சாம்யூல்சன் & மார்க்ஸ், மேலாண்மை பொருளாதாரம் 4th ed. (வைலி 2003) 365.\n↑ குட்வின், நெல்சன், ஆக்கெர்மேன், & வீசெஸ்கோஃப், மைக்ரோ இகனாமிக்ஸ் இன் காண்டெக்ஸ்ட் 2d ed. (Sharpe 2009) 307.\n↑ ஆயெர்ஸ் & கோலிங்கே மைக்ரோ இகனாமிக்ஸ் (Pearson 2003) 238.\n↑ Png, I: மேலாண்மைப் பொருளாதாரம் p. 271 பிளாக்வெல் 1999 ISBN 1-55786-927-8\n↑ Png, I: மேலாண்மைப் பொருளாதாரம் p. 268 பிளாக்வெல் 1999 ISBN 1-55786-927-8\n↑ நெக்பென்னேபோர், ஏ: மைக்ரோ இகனாமிக்ஸ், தி ஃப்ரீடம் டு சூஸ் CAT 2001\n↑ ஹிர்ஷ்சே, எம், மேலாண்மைப் பொருளாதாரம். p. 412 ட்ரேடன் 2000.\n↑ மெல்வின் & போய்ஸ், மைக்ரோ இகனாமிக்ஸ் 5th ed. (ஹூட்டன் மிஃப்லின் 2002) 239\n↑ பிண்ட்சிக், ஆர் & ரூபின்ஃபீல்ட் 5th ed. p.328 பிரிண்டிஸ்-ஹால் 2001\n↑ வேரியன், எச்.: மைக்ரோ இகனாமிக்ஸ் 3rd ed. p. 233. நார்டன் 1992.\n↑ 19.0 19.1 ஹிர்ஷே, எம், மேலாண்மை பொருளாதாரம். p. 426 ட்ரேடன் 2000.\n↑ பிண்ட்யீக், ஆர் & ரூபின்ஃபீல்ட், டி: மைக்ரோ இகனாமிக்ஸ் 5th ed. p. 333 பிரிண்டிஸ்-ஹால் 2001.\n↑ வேரியன், எச்: மைக்ரோ இகனாமிக்ஸ் அனாலிஸிஸ் 3rd ed. p. 235 நார்டன் 1992.\n↑ பிண்டிக், ஆர் & ரூபின்ஃபீல்ட், டி: மைக்ரோ இகனாமிக்ஸ் 5th ed. p. 370 ப்ரிண்டிஸ்-ஹால் 2001.\n↑ 23.0 23.1 பிங்கர், பி & ஹோஃப்மான், ஈ,: மைக்ரோ இகனாமிக்ஸ் வித் கால்குலஸ் 2nd ed. அடிசன்-வெஸ்லே 1998.\n↑ தி ரெவல்யூஷன் இன் மோனோபோலி தியரி, பை க்ளின் டேவிஸ் அண்ட் ஜான் டேவிஸ். லாய்ட்ஸ் பாங்க் ரிவ்யூ, ஜூலை 1984, no. 153, p. 38-52.\n↑ பிங்கர், பி & ஹோஃப்மான், ஈ.: மைக்ரோ இகனாமிக்ஸ் வித் கால்குலஸ் 2nd ed. 406 அடிசன்-வெஸ்லே 1998.\n↑ சாம்யூல்சன்,பி. & நார்தாஸ், டபிள்யூ 17th ed. மெக்ரா-ஹில் 2001\n↑ சாம்யூல்சன், டபிள்யூ & மார்க்ஸ், S: p. 376. மேலாண்மை பொருளாதாரம் 4th ed. வைலி 2005\n↑ 30.0 30.1 சாம்யூல்சன், டபிள்யூ & மார்க்ஸ், S: 100. மேலாண்மை பொருளாதாரம் 4th ed. வைலி 2003\n↑ C-27/76 யுனைடெட் பிராண்ட்ஸ் காண்டினெண்டல் பிவி v. கமிஷன் [1978] ECR 207\n↑ C-85/76 ஹாஃப்மான்-லா ரோசே & கோ ஏஜி v. கமிஷன் [1979] ECR 461\n↑ காண்டினெண்டல் கான் [1973]\n↑ அரிஸ்டாட்டில்: பாலிடிக்ஸ்: புக் 1\n↑ ராபின் கோலன், தி கோல்மைனர்ஸ் ஆஃப் நியூ சவுத் வேல்ஸ்: அ ஹிஸ்டரி ஆஃப் தி யூனியன் 1860-1960, மெல்போர்ன்: மெல்போர்ன்: மெல்போர்ன் யுனிவெர்சிட்டி பிரஸ், 1963, 45-134.\n↑ அர்ஸ் டெக்னிகா தி விக்டோரியன் இண்டெர்நெட்\n↑ ஈ யூ காம்படீஷன் பாலிசி அண்ட் தி கன்ஸ்யூமெர்\n↑ கெவின் ஜே. ஓ'பிரியன், IHT.com, ரெகுலேட்டர்ஸ் இன் ஈரோப் ஃபைட் ஃபார் இண்டிபெண்டென்ஸ், இண்டெர்நேஷனல் ஹெரால்ட் டிரிப்யூன் , நவம்பர் 9, 2008,நவம்பர் 14, 2008 ஆம் ஆண்டு பெறப்பட்டது.\n↑ மில்டன் ஃப்ரீட்மென், ப்ரீ டு சூஸ், p. 53-54\n↑ இன் பிரைஸ் ஆஃப் பிரைவேட் இன்ஃப்ராஸ்டிரக்சர், குளோப் ஏஷியா, ஏப்ரல் 2008\nகை அன்கெரல், பியாண்ட் மோனோபோலி காபிடலிசம் அண்ட் மோனோபோலி சோஷலிசம். கேம்பிரிட்ஜ், மாஸ்.: ஷென்க்மேன் Pbl., 1978. ISBN 0870739387\nஇம்பாக்ட் ஆஃப் ஆண்டி டிரஸ்ட் லாஸ் ஆன் அமெரிக்கன் ப்ரொஃபெஷனல் டீம் ஸ்போர்ட்ஸ்\nமோனோபோலி: அ பிரிஃப் இண்ட்ருடக்ஷன் பை தி லினெக்ஸ் இன்ஃபெர்மேஷன் புராஜெக்ட்\nமோனோபோலி பை எல்மெர் ஜி. வியென்ஸ்: ஆன்லைன் இண்டெராக்டிவ் மாடல்ஸ் ஆஃப் மோனோபோலி (பப்ளிக் ஆர் பிரைவேட்) அண்ட் ஓலிகோபோலி\nமோனோபோலி ஃப்ரோவிட் அண்ட் லாஸ் பை பியோனா மெக்லாக்லான் அண்ட் மோனோபோலி அண்ட் நேச்சுரல் மோனோபோலி பை சேத் ஜே.சாண்ட்லெர், வோல்ஃப்ராம் டெமோன்ஸ்டிரேஷன்ஸ் பிரோஜெக்ட்.\nநேச்சுரல் மோனோபோலி அண்ட் இட்ஸ் ரெகுலேஷன்\nதி மித் ஆஃப் தி நேச்சுரல் மோனோபோலி\nநேச்சுரல் மோனோபோலி அண்ட் இட்ஸ் ரெகுலேஷன்\nஃபிரம் ரூலெர்ஸ் மோனோபோலீஸ் டு யூசெர்ஸ் சாய்சஸ் அ கிரிடிக்கல் சர்வே ஆஃப் மோனோபோலிஸ்டிக் பிராக்டிசஸ்\nபாடி ஆஃப் நாலெட்ஜ் ஆன் இன்ஃப்ரஸ்டர்ச்சர் ரெகுலேஷன் மோனோபோலி அண்ட் மார்க்கெட் பவர்\nதெளிவுபடுத்தல் தேவையுள்ள விக்கிப்பீடியாக் கட்டுரைகள் from August 2009\nதெளிவுபடுத்தல் தேவையுள்ள விக்கிப்பீடியாக் கட்டுரைகள் from April 2009\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/surya-karthi-to-clash/", "date_download": "2019-04-22T20:10:00Z", "digest": "sha1:GYB4ZRFVCENN246QCUYUR3QQLMBCVJ6F", "length": 6950, "nlines": 91, "source_domain": "www.cinemapettai.com", "title": "சூர்யா - கார்த்தி இடையே மோதல் ? - Cinemapettai", "raw_content": "\nசூர்யா – கார்த்தி இடையே மோதல் \nசூர்யா – கார்த்தி இடையே மோதல் \nதமிழ் சினிமாவின் லக்கி பிரதர்ஸ் சூர்யா, கார்த்தி. இருவருமே தங்களுக்கென்று ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்து விட்டனர்.\nஇந்நிலையில் இவர்கள் படங்கள் இதுவரை ஒரே நாளில் வந்தது இல்லை, தற்போது இவர்கள் படங்கள் ஒரே நாளில் மோதும் வாய்ப்பு அமையவிருக்கின்றது.\nசிங்கம்-3, காஷ்மோரா ஆகிய இரண்டு படங்களும் தீபாவளிக்கு வருவதாக கிசுகிசுக்கப்படுகின்றது, சிங்கம்-3 ரிலிஸ் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்.\nRelated Topics:கார்த்தி, சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், சூர்யா\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\nஎன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்டா. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/04/15_11.html", "date_download": "2019-04-22T20:17:20Z", "digest": "sha1:PXOQCCAPEB5IJWQP5B3TQB5IQPJL25UZ", "length": 7471, "nlines": 85, "source_domain": "www.tamilarul.net", "title": "சின்மயிக்கு மேடையிலேயே எச்சரிக்கை விடுத்த பிரபல தயாரிப்பாளர் - வைரலாகும் வீடியோ!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / சினிமா / செய்திகள் / சின்மயிக்கு மேடையிலேயே எச்சரிக்கை விடுத்த பிரபல தயாரிப்���ாளர் - வைரலாகும் வீடியோ\nசின்மயிக்கு மேடையிலேயே எச்சரிக்கை விடுத்த பிரபல தயாரிப்பாளர் - வைரலாகும் வீடியோ\nபாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து தன்னை படுக்கைக்கு அழைத்தார் என அதிர்ச்சி குற்றச்சாட்டு கூறியதால் தமிழ் சினிமாவில் பெரிய சர்ச்சை வெடித்தது.\nஇந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் இன்று நடந்த ஒரு படவிழாவில் பேசும்போது சின்மயிக்கு வெளிப்படையாகவே மிரட்டல் விடுத்துள்ளார். “நீ வைரமுத்துவின் பெயரை சிதைத்தல், உன்னை சிதைக்க நான் ஆள் வெச்சிருக்கேன்” என அவர் பேசியுள்ளார். அதற்கு ட்விட்டரில் பதில் அளித்துள்ள சின்மயி “இதற்கு பயப்படவேண்டுமா\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=604100713", "date_download": "2019-04-22T19:55:33Z", "digest": "sha1:YP4IM5QBK4DQHQCW3GFCN5COIEK5H4IG", "length": 50333, "nlines": 815, "source_domain": "old.thinnai.com", "title": "எஸ் வையாபுரிப் பிள்ளையின் ‘தமிழின் மறுமலர்ச்சி ‘ – 3 | திண்ணை", "raw_content": "\nஎஸ் வையாப���ரிப் பிள்ளையின் ‘தமிழின் மறுமலர்ச்சி ‘ – 3\nஎஸ் வையாபுரிப் பிள்ளையின் ‘தமிழின் மறுமலர்ச்சி ‘ – 3\n(தமிழின் மறுமலர்ச்சி – நூற்களஞ்சியம்: தொகுதி – 2 – பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை – வையாபுரிப்பிளளை நினைவு மன்றம், ‘வையகம் ‘, 2, 4-வது குறுக்குச் சாலை, இராஜா அண்ணாமலைபுரம், சென்னை – 28.)\nதமிழின் மறுமலர்ச்சி என்ற தலைப்பிலான கட்டுரையின் தொடர்ச்சி…\nபிறமொழிகளின் சார்பு பற்றித் தோன்றியுள்ள வாதங்களில் முதலாவதாகக் குறிப்பிடத்தக்கது இவ்வாதம். தமிழர்கள் இருபிரிவாக உள்ளார்கள். ஒரு பிரிவு, வடமொழிச் சொற்களை அறவே ஒழிக்க வேண்டும் அல்லது மிகச் சுருங்கிய அளவில் வேறுவழி இல்லாதபோது பயன்படுத்த வேண்டும் என்கிறது. அடுத்த பிரிவு, வடமொழிச் சொற்களைப் புழங்குவதில் எந்தக் கட்டுப்பாடும் கூடாது என்கிறது. இரு பிரிவுகளும் தத்தம் சார்பாகக் கூறுவதை வடமொழிவாதம் எனலாம்.\nஇவ்வாதம் இரண்டு காரணங்களால் தோன்றியுள்ளது: 1. வகுப்புத் துவேஷம், 2. அரசியல்கட்சித் துவேஷம்.\nஆனால், துவேஷங்களை ஒதுக்கி, தமிழின் நலத்தை மட்டும் கருத்தில் கொண்டு இவ்வாதத்தை ஆராய வேண்டும். வடமொழியை முற்றிலும் அழிக்க முடியாது. அது தேவையும் இல்லை. வேண்டுமளவு, தேவையறிந்து தமிழில் ஏற்கனவேயுள்ள வடமொழிச் சொற்களைப் புழங்குதல் வேண்டும். வடமொழி அந்தணர்களுக்கு மட்டும் உரியதன்று. அந்தணர்களும் அப்படிக் கருதக்கூடாது. மற்றவர்களும் அப்படிக் கருதக் கூடாது. இந்தியர்கள் அனைவருக்கும் பொதுவானது வடமொழி. வைதிகர்கள் மட்டுமின்றிப் பிறரும் அம்மொழியை வளர்த்துள்ளனர். ஐரோப்பாவில் லத்தீனைப் போல வடமொழியை நாம் கொள்ள வேண்டும். சமயமுழு முதல் நூலான வேதங்கள் வடமொழியில் உள்ளன. ஆங்கிலம் லத்தீனைப் பயன்படுத்திக் கொண்டதுபோல நாம் வடமொழியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.\nஇந்த இரண்டு பிரிவுகளைத் தவிர மூன்றாவது பிரிவும் உண்டு. அது, தமிழர்களாகப் பிறந்தும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டும் தமிழை இகழ்ந்து வடமொழி மட்டுமே கற்பது. இவர்களால் வடமொழிக்கும் பயனில்லை. அதற்கும் இவர்கள் கேடே விளைவிக்கிறார்கள். சில இடங்களில் வடமொழிக்குச் சிறப்பு கொடுத்து வடமொழியின் கீழ் தமிழ்போன்ற தாய்மொழிகள் இருக்க வேண்டிய நிலை இருக்கிறது. இது நாட்டுக்கும் மொழிக்கும் பல தீங்குகளை விளைவிக்கக் கூடியத��. தமிழ்மொழி இப்படிப்பட்டதை எதிர்த்து தனக்குரிய கெளரவத்தைப் போற்றிக் கொள்ளுதல் முக்கியமானது.\nபுராதன சரித்திரத்தின் விளைவு வடமொழிவாதம். நவீன சரித்திரத்தின் விளைவு ஆங்கிலவாதம். இவ்வாதம், தாய்மொழியைப் பேணாமல், ஆங்கிலத்தில் பயின்று அதன் மூலம் அறிவு வளர்ச்சி பெறவேண்டும் என்கிறது. ஆங்கில மோகம் ஒரு சாராரிடையே அதிகரித்து வருகிறது. ஆனால், ஆங்கிலம் அறிந்தவர்கள் அனைவரும் இப்படியில்லை. பெரும்பாலோர் தாய்மொழியின் வளர்ச்சி அதன்மூலம் கல்வி கற்பதிலேயே நிகழும் என்று நம்புகிறவர்கள். ஆனால், அரசாங்கம் இவ்விஷயத்தில் உதாசீனமாக இருக்கக் கூடும். தாய்மொழியில் கற்பதில் தடைகள் இருக்கக் கூடும். இவ்வாதத்தை எதிர்க்க தமிழ் தற்கால அறிவியல் அறிவு அனைத்தையும் உட்கொள்ள வேண்டும். பழமையும் புதுமையும் தாங்கி வலிமையுற வேண்டும்.\nஆங்கிலத்தை எதிர்ப்பதற்கு தேசாபிமானிகள் எழுப்பிய புதிய வாதம் ஹிந்திவாதம். அந்நிய தேச மொழியான ஆங்கிலத்தைவிட, இந்தியா முழுமைக்கும் பொதுவான மொழியாகப் பெரும்பாலோர் புழங்குகிற ஹிந்திக்குத் தகுதியும் உரிமையும் உள்ளதென்று இவர்கள் கூறுகிறார்கள். தமிழுக்கு இதனால் கெடுதி சிறிதும் வருமென்று தோன்றவில்லை. உண்மையிலேயே கெடுதி விளைவிக்குமானால், இவ்வாதத்தைத் தமிழ் எதிர்க்க வேண்டும். ஹிந்தியினாலும் தமிழ் உரம் மிகுந்து வளரும் என்பதுதான் உண்மை. தமிழ் மக்கள் இந்தியா முழுமைக்கும் சென்று அனுபவத்தைப் பெருக்கிக் கொண்டால், அவ்வனுபவம் மூலமாகத் தமிழும் சிறப்பெய்தும். கல்வித் திட்டம் சீரமைக்கப்படும்போது இவ்வாதம் தக்கவர்களால் நன்கு ஆராயப்படலாம்.\nசமயங்களும் புராணங்களும் பொய்கள் நிரம்பின, மக்களுக்குக் கேடு விளைவிப்பன. ஆகையால் இவற்றை ஒழிப்பது அவசியமென்று இவ்வாதிகள் கூறுவர். முதலாவதாகத் தமிழில் உள்ள இதிகாசங்களை ஒழிக்க வேண்டும் என்று இவர்கள் முயற்சி செய்கிறார்கள். சமயம் பற்றிய வாதத்தை இப்போது ஒதுக்கி வைத்துவிட்டு, முதலில் புராணம் முதலிய இலக்கியங்களை நோக்குவோம். இலக்கியங்கள் அவை தோன்றிய காலத்துச் சமுதாய நிலையைப் பொறுத்தன. அவற்றை ஒழிப்பதால் மொழிபற்றிய சரித்திரமும் மக்களின் சரித்திரமும் காணாமல் போய்விடும். இலக்கியங்களில் பழங்கதைகள், பழமைவாத கருத்துகள் இருந்தால் அவற்றை ஒதுக்கிவிட���் கூடாது. கிரேக்க கதைகள் இருக்கின்றன. அவை கிரேக்க மொழியில் மட்டுமின்றி ஐரோப்பிய மொழிகள் பலவற்றிலும் புகுந்துள்ளன. இக்கதைகளின் பொருட்டு அவ்விலக்கியங்களை ஐரோப்பியர்கள் ஒதுக்கிவிடவில்லை. மூன்றாவதாக, இக்கதைகள் நம் கவிதைச் செல்வத்தை வளப்படுத்தி, அதன் நயத்தை வளர்த்துள்ளன. பெரும்பாலோர் காவிய நயம் கருதியே இராமாயணம் போன்றவற்றைக் கற்கின்றனர். இவற்றை ஒழிக்க வேண்டும் என்று சொல்கிற கட்சியோடு போராடுவது தமிழ் மக்களின் கடமையாகும்.\nதமிழின் மறுமலர்ச்சிக்குத் தடையாக இருப்பன சிலவற்றைப் பார்த்தோம். மொழியின் சிறப்பு அதனைப் பயில்வோர் சிறப்பு. எனவே, தமிழுக்கும் தமிழைத் தாய்மொழியாகப் பயில்வோருக்குமுள்ள நெருங்கிய தொடர்பை உணர வேண்டும். தமிழின் குறைகள் நம் குறைகள். அதன் சிறப்பு நம் சிறப்பு. நம் தாய்மொழி மாறாத இளமையோடும் குறையாத வலிமையோடும் என்றும் நிலவுவதற்கு நாம் உழைக்க இறைவன் அருள் புரிக.\n(இத்துடன் தமிழின் மறுமலர்ச்சி என்ற தலைப்பிலான கட்டுரை நிறைவுறுகிறது.)\nஇந்தத் தலைப்பிலான கட்டுரை – தமிழுக்கு விடுதலை வேண்டும் என்கிற கூக்குரலும் உழைப்பும் மிகவும் அவசியமாகும் என்கிறது. சிலர் இந்த அவசியத்தை உணர்ந்துள்ளார்கள். ஆனால், அதற்கு அவர்கள் கையாள்கிற முறைகள் சரியில்லை. இலக்கண விதிகளிலிருந்து தமிழ் விடுதலை பெற்றால் போதுமென்று நினைக்கிறார்கள். இலக்கணம் கற்றவர்கள் கடினமானத் தமிழ் எழுதுகிறார்கள் என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால், கடுமையான தமிழ் வேறு. வழக்கொழிந்த தமிழ் வேறு. இந்த இடத்தில் பேராசிரியர் கடுமையான தமிழுக்கும் வழக்கொழிந்த தமிழுக்கும் உதாரணங்கள் தருகிறார். வழக்கொழிந்த தமிழில் புழங்குவது தமிழைச் சிறையிலிடுவதாகும். இதிலிருந்து தமிழ் விடுதலை பெற வேண்டும். இதைப் போலவே, சொற்களின் உண்மை வடிவம் தெரியாமல் மனம் தோன்றியபடி எழுதுவதும் தவறாகும். உதாரணம், ஒற்றுழையாமை என்ற சொல். இது போலி இலக்கணம். இதிலிருந்தும் தமிழுக்கு விடுதலை வேண்டும்.\nஇன்னும் சிலர், தமிழுக்கு அலங்காரம் செய்கிறோம் என்று நினைத்து எதுகை மோனைகளை மிகவும் பயன்படுத்தி, தமிழன்னையை சேற்றில் அழுந்தக் கிடத்தி விடுகிறார்கள். உதாரணம் – சீற்றத்தினால் ஊற்றமுற்றுக் கூற்றமுட்க ஏற்றெழுந்து ஆர்ப்பரித்தான். அருவருக்கத்தக்க இப்படுகுழிச் சேற்றிலிருந்து தமிழ் விடுதலை பெற வேண்டும்.\nதமிழ்நாட்டில் எந்தக் கிளர்ச்சி தோன்றினாலும் அது தமிழ் மொழியில் வந்து பாய்ந்துவிடுகிறது. ஓர் இயக்கத்தால் வடமொழி வெறுப்பும் வளரத் தொடங்கியுள்ளது. வடமொழி அந்தணர்களுக்கு மட்டும் உரியதல்ல. அந்தணரல்லாதவர்களும் பெளத்த ஜைன சமயத்தவரும் அம்மொழியை வளர்த்திருக்கிறார்கள். மற்றவர்களுக்குப் போலவே அந்தணர்களுக்கும் தமிழ் தாய்மொழியாக இருந்தபோதிலும் அவர்களுக்கும் தமிழுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் வாதிடப்படுகிறது. அந்தணர்களுள் ஒருசிலர் அதற்கு இடம் கொடுக்கவும் செய்கிறார்கள். தமிழ் தங்கள் தாய்மொழியல்ல என்பதுபோல் ஒதுங்கி விடுகிறார்கள். தங்களை ஆரியரென்றும் மற்றவரைத் திராவிடரென்றும் சொல்கிறார்கள். ஆரிய திராவிட வாதம் அர்த்தமற்றது. தனிப்பட்ட தூய ஆரியரும் தனிப்பட்ட தூய திராவிடரும் இல்லை என்பது வரலாற்று உண்மை.\nஇவையல்லாமல் தூய தமிழ்வாதம், புராண இதிகாச இலக்கிய எதிர்ப்பு வாதம் என்கிற வாதங்களும் தலைதூக்கியுள்ளன. இப்படிப்பட்ட எல்லா வகுப்புவாதக் கொள்கைகளிலிருந்தும் தமிழ் விடுதலை பெற வேண்டும். அதற்கு வள்ளுவர், இளங்கோ, கம்பன், இராமலிங்க சுவாமி, பாரதி, தேசிக விநாயகம் பிள்ளையின் நூல்களை மாணவர்கள் படிக்க வேண்டும். படித்து வந்தால் தமிழ் மொழிக்கு மாணவர்களே விடுதலை வாங்கித் தந்து விடுவார்கள்.\n(இத்துடன் விடுதலை வேண்டும் என்கிற கட்டுரை நிறைவுறுகிறது.)\nதிராவிட இயக்கத்தால் தமிழ் நாட்டிலும் சமீப காலமாகத் தமிழ் இணையத்திலும் கட்டமைக்கப்படுகிற பிம்பம் – தமிழுக்கும் சமயத்துக்கும் தொடர்பில்லை. சமயமும் மதமும் பிறர் நம்மீது திணித்தவை என்கிற வாதம். இவ்வாதத்தை முன்வைப்பவர்கள் தங்கள் உள்ளக் கிடக்கையைச் சொல்கிறார்களே அல்லாமல், தங்கள் வாதத்துக்கு வலு சேர்க்கிற வரலாற்று அல்லது சமூகவியல் சான்றுகளை முன்வைப்பதில்லை. கிரேக்க மற்றும் ரோம நாகரிகத்திலிருந்து எல்லா நாகரிகங்களிலும் மதமும் கடவுள் வழிபாடும் இருந்து வந்துள்ளன. இதைச் சொல்வதால் ஒருவர் மதவாதி ஆகிவிட மாட்டார். மதவாதத்தை எதிர்க்கிறவர்கள் கூட வரலாற்றை உள்ளது உள்ளபடிதான் சொல்ல வேண்டும். இன்றைக்கு இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளும் மதத்தை அரசியலாகவும், சமூ�� நல்லிணக்கத்துக்கு உதவாத வெறுப்பை வளர்க்கிற ஸ்தாபனமாகவும், அதிகாரமாகவும் கட்டமைத்துக் கொண்டிருப்பதை முழுமூச்சுடன் எதிர்க்கிற அதே நேரத்தில், மதத்தை இவர்களிடமிருந்து மீட்பதுடன் மதம் குறித்த செழுமையான மற்றும் முன்னெடுத்துச் செல்லத்தக்க விஷயங்களைச் சொல்வதும் ஒருவரின் கடமையாகிறது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்தியாவின் இடதுசாரிகள் மதம் பற்றிப் பேசுவதே பிற்போக்கு என்கிற முற்போக்கு கொள்கையுடையவர்களாக இருக்கிறார்கள். ஆனால், இடதுசாரிகளே மதவாதத்துக்கு எதிரான அயராத போராட்டத்தையும் நடத்தி வருபவர்கள் என்பதும் உண்மை. புராதன தமிழ்ச் சமூகத்தில் சமயத்துக்கும் வேதத்துக்கும் இருந்த இடம் பற்றி தமிழும் சுதந்திரமும் என்ற கட்டுரையில் சான்றுகள் தருகிறார் பேராசிரியர்.\nயுனிக்கோடு இட ஒதுக்கீட்டில் தமிழுக்கு அநீதி – துரைப்பாண்டியுடன் ஓர் நேர்காணல்\nசென்ற வாரங்களில் அப்படி – அக்டோபர் 7, 2004 (பெட்ரோல் விலை, சிறுபான்மை இட ஒதுக்கீடு, பகவத் கீதை, புஷ்-கெர்ரி, ஷியா-ஷூனி)\nஅல்லி-மல்லி அலசல்- பாகம் 5\nபாகிஸ்தானில் ஷியா- சூனி கலவரங்கள்: வகுப்புவாத பயங்கரவாதம் என்ற சாபக்கேடு\nபெரியபுராணம் — 12 (இறைவன் சுந்தரரைத் தடுத்து ஆட்கொண்ட புராணம்)\nநீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் 40\n‘பேப்லோ நெருதாவின் கவிதைகள் (2) சிதிலங்கள்\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன \nஇந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (3)\nயுனிக்கோடு இட ஒதுக்கீட்டில் தமிழுக்கு அநீதி – துரைப்பாண்டியுடன் ஓர் நேர்காணல்\nதனியார் ராக்கெட்டிற்கு 10 மில்லியன் டாலர் பரிசு\nபிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன்: பிரான்சுவாஸ் சகன் (Francoise Sagan)\n‘சொல்லப்படுகிறது ‘ கொஞ்சம், ‘நம்பப்படுகிறது ‘ கொஞ்சம்.\nகடிதம் அக்டோபர் 7,2004 – இஸ்லாம் காட்டும் சமத்துவம்\nஆட்டோகிராஃப்-21 : “நெஞ்சில் இட்ட கோலமெல்லாம் மறைவதில்லை\nபதிவுகள் நந்தா பதிப்பகத்தின் ‘தமிழர் மத்தியில் ‘ஆதரவுடன் நடாத்தும் சிறுகதைப் போட்டி\nபுகலிட பெண்கள் சந்திப்பு. 23 வது தொடர்\nகடிதம் ஹா ஜின்: காத்திருக்கும் மாப்பிள்ளை கதைகள்\nதங்கமான என் வங்காளம் (Amar Sonar Bangla) : கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nகடிதம் அக்டோபர் 7,2004 – இஸ்லாம் பெண்களை அடிமைப் படுத்த சொல்கிறதா \nகடிதம் அக்டோபர் 7, 2004 -சிந்தனையை சிதறடிக்கும் கருத்து திரிபுகள்\nமக்கள் தெய்வங்களின் கதைகள் 4. உச்சிமாகாளி கதை\nஓவியப் பக்கம் : ஓன்று :லீ போந்தேகோ (Lee Bontecou)- வன்முறை மறுக்கும் உலோகப் படிமம்\nஎஸ். வையாபுரிப் பிள்ளை – ஓர் அறிமுகம்-1\nஎஸ் வையாபுரிப் பிள்ளையின் ‘தமிழின் மறுமலர்ச்சி ‘ – 3\nஎஸ் வையாபுரிப் பிள்ளையின் ‘தமிழின் மறுமலர்ச்சி ‘ – 2\nயுனிக்கோடு இட ஒதுக்கீட்டில் தமிழுக்கு அநீதி – துரைப்பாண்டியுடன் ஓர் நேர்காணல்\nசென்ற வாரங்களில் அப்படி – அக்டோபர் 7, 2004 (பெட்ரோல் விலை, சிறுபான்மை இட ஒதுக்கீடு, பகவத் கீதை, புஷ்-கெர்ரி, ஷியா-ஷூனி)\nஅல்லி-மல்லி அலசல்- பாகம் 5\nபாகிஸ்தானில் ஷியா- சூனி கலவரங்கள்: வகுப்புவாத பயங்கரவாதம் என்ற சாபக்கேடு\nபெரியபுராணம் — 12 (இறைவன் சுந்தரரைத் தடுத்து ஆட்கொண்ட புராணம்)\nநீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் 40\n‘பேப்லோ நெருதாவின் கவிதைகள் (2) சிதிலங்கள்\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன \nஇந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (3)\nயுனிக்கோடு இட ஒதுக்கீட்டில் தமிழுக்கு அநீதி – துரைப்பாண்டியுடன் ஓர் நேர்காணல்\nதனியார் ராக்கெட்டிற்கு 10 மில்லியன் டாலர் பரிசு\nபிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன்: பிரான்சுவாஸ் சகன் (Francoise Sagan)\n‘சொல்லப்படுகிறது ‘ கொஞ்சம், ‘நம்பப்படுகிறது ‘ கொஞ்சம்.\nகடிதம் அக்டோபர் 7,2004 – இஸ்லாம் காட்டும் சமத்துவம்\nஆட்டோகிராஃப்-21 : “நெஞ்சில் இட்ட கோலமெல்லாம் மறைவதில்லை\nபதிவுகள் நந்தா பதிப்பகத்தின் ‘தமிழர் மத்தியில் ‘ஆதரவுடன் நடாத்தும் சிறுகதைப் போட்டி\nபுகலிட பெண்கள் சந்திப்பு. 23 வது தொடர்\nகடிதம் ஹா ஜின்: காத்திருக்கும் மாப்பிள்ளை கதைகள்\nதங்கமான என் வங்காளம் (Amar Sonar Bangla) : கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nகடிதம் அக்டோபர் 7,2004 – இஸ்லாம் பெண்களை அடிமைப் படுத்த சொல்கிறதா \nகடிதம் அக்டோபர் 7, 2004 -சிந்தனையை சிதறடிக்கும் கருத்து திரிபுகள்\nமக்கள் தெய்வங்களின் கதைகள் 4. உச்சிமாகாளி கதை\nஓவியப் பக்கம் : ஓன்று :லீ போந்தேகோ (Lee Bontecou)- வன்முறை மறுக்கும் உலோகப் படிமம்\nஎஸ். வையாபுரிப் பிள்ளை – ஓர் அறிமுகம்-1\nஎஸ் வையாபுரிப் பிள்ளையின் ‘தமிழின் மறுமலர்ச்சி ‘ – 3\nஎஸ் வையாபுரிப் பிள்ளையின் ‘தமிழின் மறுமலர்ச்சி ‘ – 2\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.cineicons.com/high-court-rejects-case-against-viswaroopam-2-movie/", "date_download": "2019-04-22T21:11:04Z", "digest": "sha1:SIOEZZ55ARVPHFDUXTRKQCQK4TCDNHQL", "length": 6251, "nlines": 109, "source_domain": "www.cineicons.com", "title": "‘விஸ்வரூபம்-2’ படத்திற்கு தடை கோரிய மனு தள்ளுபடி – சினி ஐகான்ஸ்", "raw_content": "\n‘விஸ்வரூபம்-2’ படத்திற்கு தடை கோரிய மனு தள்ளுபடி\n‘விஸ்வரூபம்-2’ படத்திற்கு தடை கோரிய மனு தள்ளுபடி\nநடிகர் கமல்ஹாசன் இயக்கி நடித்துள்ள ‘விஸ்வரூபம்-2’ படம் இன்று வெளியாகிறது. இதன் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. கமல் அரசியல் கட்சி ஆரம்பித்த பின் வெளியாகும் முதல் படம் என்பதால் அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழக மக்களிடமும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில் படத்திற்கு எதிராக பிரமிட் சாய்மீரா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மனுவில் தங்களிடம் ’மர்மயோகி’ படத்திற்காக பணம் வாங்கிய கமல்ஹாசன், அதை வேறு படத்திற்கு பயன்படுத்தி விட்டதாகவும், எனவே அந்த பணத்தை திருப்பி தரும் வரை ‘விஸ்வரூபம் 2’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தது.\nஇந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், கமல்ஹாசன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், பிரமிட் சாய்மீரா நிறுவனம் ரூ.4 கோடி மட்டுமே கொடுத்ததாகவும், அந்த பணம் மர்மயோகி படத்தின் ஆரம்பகட்ட பணிகளுக்கு செலவிடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.\nமர்மயோகி படத்துக்கு வேறு தயாரிப்பாளர் கிடைத்ததும் அந்த பணத்தை திருப்பி வழங்கிவிடுவதாக கமல்ஹாசனின் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து, விஸ்வரூபம் படத்துக்கு தடை விதிக்க முடியாது என கூறிய நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.\nரைசாவுடன் இணைய இதுதான் காரணம் – ஹரிஷ் கல்யாண்\nமிஸ்டர் லோக்கல் படத்தில் ஆர்யா, கார்த்தி, ஜீவா, உதயநிதி, ஜி.வி.பிரகாஷ்\nநடிகர் பிரகாஷ்ராஜ் மீது வழக்குப்பதிவு\nமகத்தை அடித்து நொறுக்கிய ரம்யா\nMilan on படத்தில் வில்லன், நிஜத்தில் ஹீரோ – நானா படேகரின் உண்மை முகம்\nsasi on அமெரிக்கா செல்கிறார் ரஜினிகாந்த்\nமிஸ்டர் லோக்கல் படத்தில் ஆர்யா, கார்த்தி, ஜீவா, உதயநிதி, ஜி.வி.பிரகாஷ்\nநடிகர் பிரகாஷ்ராஜ் மீது வழக்குப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B/", "date_download": "2019-04-22T21:07:27Z", "digest": "sha1:5NC5PNZMCD2R67PMMOA2I2Z7G5IZEB5C", "length": 16872, "nlines": 110, "source_domain": "www.puthiyavidial.com", "title": "குஜராத் கலவர வழக்கில் மோடி குற்றமற்றவர் என்று அறிக்கை கொடுத்த Y.C.மோடி NIA தலைவராக நியமனம் - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nவேலூர் தேர்தல் ரத்து வழக்கு தொடர்பாக இன்று மாலை தீர்ப்பு\nஅஸ்ஸாமில் மாட்டுக்கறி விற்ற இஸ்லாமியரை அடித்து பன்றிக்கறி சாப்பிட வைத்த இந்துத்துவ பயங்கரவாதிகள்\nசிறுபான்மையினர் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்\nகஷ்மீர்: இளம் பெண்ணைக் கடத்திய இராணுவம் பரிதவிப்பில் வயதான தந்தை\nமசூதிக்குள் பெண்கள் நுழைய அனுமதி கேட்ட வழக்கில் பதிலளிக்க கோர்ட் உத்தரவு\nஉள்ளங்களிலிருந்து மறையாத ஸயீத் சாஹிப்\n36 தொழிலதிபர்கள் இந்தியாவிலிருந்து தப்பி ஓட்டம்\n400 கோயில்கள் சீரமைத்து இந்துக்களிடம் ஒப்படைக்கப்படும்: பாகிஸ்தான் அறிவிப்பு\nமுஸ்லிம்கள் குறித்து அநாகரிக கருத்து: ஹெச்.ராஜா போல் பல்டியடித்த பாஜக தலைவர்\nபாகிஸ்தானுடைய பாட்டை காப்பியடித்து இந்திய ராணுவதிற்கு அர்ப்பணித்த பாஜக பிரமுகர்\nரயில் டிக்கெட்டில் மோடி புகைப்படம்: ஊழியர்கள் பணியிடை நீக்கம்\nபொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாக்குமரி தொகுதிக்கு என்ன செய்தார்\nகுஜராத் கலவர வழக்கில் மோடி குற்றமற்றவர் என்று அறிக்கை கொடுத்த Y.C.மோடி NIA தலைவராக நியமனம்\nBy Wafiq Sha on\t September 20, 2017 இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nகுஜராத் கலவர வழக்கில் மோடி குற்றமற்றவர் என்று அவருக்கு விசாரணை அறிக்கை கொடுத்த மூத்த IPS அதிகாரி Y.C. மோடி NIA வின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.\n2002 குஜராத் கலவரத்தை விசாரிக்க உச்ச நீதிமன்றம் அமைத்த சிறப்பு படையில் ஒரு அங்கமாக இருந்த இவர் குஜராத் கலவரத்தின் நரோடா காம், குல்பர்க் சொசைடி, மற்றும் நரோடா பாட்டியா கலவர வழக்குகளை விசாரித்தவர்.\nமேலும் குஜராத்தின் முன்னாள் உள்துறை அமைச்சர் ஹரேன் பாண்ட்யா கொலை வழக்கை விசாரித்த சி.பி.ஐ.யின் குழுவில் இவரும் ஒருவர். இவரது விசாரணையின் அடிப்படையில் POTA சட்டத��தில் கைதுசெய்யப்பட்டு 8 வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்ட 12 நபர்களை குஜராத் உயர்நீதிமன்றம் 2011 ஆம் ஆண்டில் குற்றமற்றவர்கள் என்று விடுவித்தது. ஹரேன் பாண்ட்யா கொலையின் பல கேள்விகளுக்கு இவரது விசாரணை சரியான பதில்களை தரவில்லை. இந்த கொலை குறித்து நீதிமன்றம், பாண்ட்யா அவரது வாகனத்தில் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்டிருப்பார் என்றால் அவரது வாகனத்தில் பெருமளவு ரத்தக் கரைகள் ஏற்பட்டிருக்கக் கூடும். ஆனால் அவரது வாகனத்திலோ ரத்த கரைகள் மிக மிக குறைவாகவே காணப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு மாறாக அவரது உடைகளில் பெருமளவு ரத்தம் வெளியேறியதற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. பாண்ட்யா அவரது வாகனத்தில் வைத்து தான் சுட்டுக் கொல்லப்பட்டார் என்றால் வாகனத்தில் ரத்தக்கறைகள் இல்லாதது ஏன் என்பது முதலிய கேள்விகளை எழுப்பியது.\nமேலும் ஹரேன் பாண்டாவின் குடும்பத்தினர் CBI இந்த வழக்கு விசாரணையை முறையாக நடத்தவில்லை என்று குற்றம் சாட்டினர். மேலும் ஹரேன் பாண்ட்யா 2002 கலவரத்திற்கு பழிதீர்க்கும் விதத்தில் கொலை செய்யப்பட்டார் என்ற சிபிஐ யின் கூற்றை அவரது மனைவி ஜாக்ருதி பாண்ட்யா ஏற்க மறுத்து இந்த வழக்கில் மறு விசாரணை வேண்டும் என்று மனு அளித்தார். இந்த கொலை நடைபெற்று 15 வருடங்கள் கழிந்த பின்னரும் இந்த சிபிஐ குழுவிற்கு தலைவராக Y.C.மோடியின் பதவிக்காலம் நீட்டிக்கப் பட்ட பின்னரும் ஹரேன் பாண்ட்யா கொலைவழக்கில் உண்மைக் குற்றவாளிகள் எவரும் தண்டிக்கப்படவில்லை.\nஇவர் இந்த வழக்குகளில் மோடி ஆதரவு நிலைபாட்டை எடுத்ததாக கூறப்படுகிறது. தற்போது இவருக்கு NIA தலைமை அதிகாரியாக பதவி வழங்கியிருப்பது பல சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக இந்த பதவியில் இருந்த சரத் குமார் மோடி அரசினால் இரண்டு முறை பதவி நீட்டிப்பு பெற்றவர். இவரது காலத்தில் தான் மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் சாத்வி பிரக்யா சிங் குற்றமற்றவர் என்றும் அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் சுவாமி அசீமானந் குற்றமற்றவர் என்றும் NIA அறிக்கை கொடுத்தது.\nதற்போது கஷ்மீர் தீவிரவாதிகளுக்கு பண உதவி வழங்கும் வழக்கு ஒன்றை விசாரித்து வருகிறது, இது தொடர்பாக பிரிவினைவாத தலைவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇவரது பதிவி நியமனத்தை நியமனக் குழு ஏற்றுக்கொண்டுள்ளது. அக்டோபர் 30 ஆ��் தேதி இந்த பொறுப்பை ஏற்க இருக்கும் YC.மோடி அவரது ஓய்வுக் காலமான 2021 மே 31 ஆம் தேதிவரை இந்த பணியில் நீடிப்பார் என்று கூறப்படுகிறது.\nதற்போது சிபிஐ இன் சிறப்பு இயக்குனராக பணியாற்றும் இவர் 1984 ஆம் ஆண்டு அஸ்ஸாம் மேகாலயா பிரிவு IPS அதிகாரியாவார்.\nTags: Y.C.மோடிகுஜராத் கலவரம்சாத்வி பிரக்யா சிங்பா.ஜ.க.மோடிஹரேன் பாண்ட்யா\nPrevious Articleஉச்ச நீதிமன்றத்தில் ரோகிங்கிய முஸ்லிம்கள் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்று கூறிய மத்திய அரசு\nNext Article இஸ்லாத்தை ஏற்றதற்காக கொலை செய்யப்பட்ட ஃபைசலின் முழு குடும்பமும் தற்போது இஸ்லாத்தை தழுவியது\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nashakvw on ஜார்கண்ட்: பசு பயங்கரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை\nashakvw on சிலேட் பக்கங்கள்: மன்னித்து வாழ்த்து\nashakvw on சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: சிதறும் தாமரை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nமுஸ்லிம்களின் தேர்தல் நிலைப்பாடு: கேள்விகளும் தெளிவுகளும்\nமாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு: பிரக்யா சிங், கர்னல் புரோகித் மீது சதித்திட்டம் தீட்டியதாக குற்றப்பதிவு\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்��ாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscwinners.com/tnpsc-current-affairs-tamil-october-2017-part-6/", "date_download": "2019-04-22T19:54:25Z", "digest": "sha1:BOBDPVT4TUB77PGKGGL42KOODE2YCRTF", "length": 15422, "nlines": 55, "source_domain": "tnpscwinners.com", "title": "TNPSC Current Affairs in Tamil October 2017-Part-6 » TNPSC Winners", "raw_content": "\n“3-வது இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா” (THE 3RD EDITION OF THE INDIA INTERNATIONAL SCIENCE FESTIVAL (IISF-2017) IN CHENNAI, TAMILNADU), தமிழ்நாட்டின் சென்னை நகரில் நடைபெற்றது. இதன் நோக்கம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் இந்தியாவின் பங்களிப்பை உலகமுழுவதும் எடுத்தக் கூறுதல் ஆகும். அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மூலம் ஊரகப் பகுதிகளில் உறுதியான கட்டமைப்பை ஏற்படுத்துதல்.\nஇந்திய விமானப்படை, புதிய சுகாதார மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ளது (THE INDIAN AIR FORCE (IAF) HAS LAUNCHED AN INNOVATIVE MOBILEHEALTH APP ‘MEDWATCH’ TO PROVIDE AUTHENTIC HEALTHINFORMATION). MEDWATCH என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செயலி, தானாகவே நேரத்திற்கு ஏற்ற மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை விவரங்களை ஞாகபப்படுத்தும்.\nகடல்சார் செயல்பாடுகளின் போது வேண்டிய பாதுகாப்பு தொடர்பான எச்செரிக்கைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்க கடலோரப் பகுதி மக்களுக்கு குறிப்பாக, மீனவ சமுதாயத்திற்கு வழங்குவதற்காக மத்திய அரசு, “சாகர் வாணி” என்னும் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது.\n“பரிவார் விகாஸ்” திட்டத்தின் கீழ், இலவச கருத்தடை மாத்திரைகள் மற்றும் சாதனங்கள் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. அந்தாரா, சையா என்னும் இரண்டு இலவச கருத்தடை மருந்துகள் வழங்கப்படும்.\nபாரத ஸ்டேட் வங்கியின் தலைவராக ரஜ்னிஷ் குமார் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போதைய தலைவர் அருந்ததி பட்டாச்சாரியா அவர்களின் பதவிக் காலம் முடிவடைந்ததை அடுத்து இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஐக்கிய நாடுகளின் “யுனஸ்கோ” அமைப்பின் புதிய இயக்குனர் ஜெனெரலாக பிரெஞ்ச் நாட்டை சேர்ந்த ஆட்ரே அசோலே அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார் (AUDREY AZOULAY, THE NEW DIRECTOR-GENERAL (DG) OF UNITEDNATIONS EDUCATIONAL, SCIENTIFIC AND CULTURAL ORGANIZATION(UNESCO))\nமத்திய புலனாய்வுத்துறை எனப்படும் சி.பி.ஐ-யின் புதிய சிறப்பு இயக்குனராக, ராகேஷ் அஸ்தானா நியமனம் செய்யப்பட்டுள்ளார் (NEW SPECIAL DIRECTOR OF CENTRALBUREAU OF INVESTIGATION (CBI))\nபாகிஸ்தானுக்கான இந்தியத் தூதர் கவுதம் பம்பாவாலே, தற்போது சீனாவிற்கான இந்தியத் தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ள��ர்.\nகரக்பூர், அகில இந்திய தொழில்நுட்ப கழகம், தந்து வளாகத்தில் டிஜிட்டல் அகாடெமி அமைக்க, சாம்சங் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.\nஇந்தியா மற்றும் லித்துவானியா இடையே குற்றவாளிகளை ஒப்படைக்கும் ஒப்பந்தம் கையெழுத்து ஆகியுள்ளது.\nமியான்மர் நாட்டில் உள்ள ஏமேதின் என்னும் இடத்தில உள்ள பெண் காவலர்கள் பயிற்சி மையத்தை மேம்படுத்த இந்தியா மற்றும் மியான்மர் இடையே ஒப்பந்தம் கையெழுத்து ஆகியுள்ளது.\nபிரபல வரலாற்று நூல் ஆசிரியரான, பேராசிரியர் சதீஸ் சந்திரா, காலமானார். இவரின் “இடைக்கால இந்திய வரலாறு” (HISTORY OF MEDIEVAL INDIA)புத்தகம், இந்திய அரசின் பள்ளிப் பாடப்புத்தகமாக இருந்தது.\nபுது தில்லியில் நடைபெற்ற, “உலக வனவிலங்கு திட்டக் கருத்தரங்கில்”(WORLD WILDLIFE PROGRAMME CONFERENCE), மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர், ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு திட்ட அமைப்புடன் சேர்ந்து, “பாதுகாப்பான இமயமலை”(SECURE HIMALAYAS PROJECT) திட்டத்தை துவக்கி வைத்தார். இமயமலை சுற்றுச்சூழலை போற்றி பாதுக்காத்து, அதன் வனவாழ்வு, இயற்கை அரண்கள் போன்றவற்றை பேணிக்காத்தல் இதன் முக்கிய நோக்கமாகும்.\nகர்நாடகா மாநில அரசு, அம்மாநிலத்தில் ஊரகப் பகுதியில் உள்ள கர்பிணி பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடுகளை போக்க ஏதுவாக, “மாத்ரு பூர்ணா”(THE KARNATAKA GOVERNMENT HAS LAUNCHED ‘MATHRU POORNA’SCHEME TO MEET THE NUTRITIONAL NEEDS OF PREGNANT AND LACTATINGWOMEN IN RURAL AREAS) என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. மாதத்தில் 25 நாட்களுக்கு சத்தான உணவு வகைகள் கர்பிணி பெண்களுக்கு வழங்கப்படும்\nகுடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள், 1௦௦ கோடி ரூபாய் மதிப்புள்ள மாதா அமிர்தஆனந்தமாயி மடத்தின் “ஜீவாமிர்தம்” (PRESIDENT RAM NATH KOVIND HAS LAUNCHED RS 100 CRORE MATAAMRITANANDAMAYI MATH PROJECT “JEEVAMRITHAM” IN KOLLAMDISTRICT OF KERALA TO PROVIDE THE FILTRATION SYSTEM FOR CLEANINGDRINKING WATER TO 5000 VILLAGES ACROSS INDIA)திட்டத்தை கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் துவக்கி வைத்தார். நாட்டில் உள்ள பல்வேறு 5௦௦௦ கிராமங்களுக்கு தூய குடிநீர் கிடைக்க ஏதுவாக சுத்திகரிப்பான் வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.\nஉத்திரகாண்டு மாநில அரசு, அம்மாநிலத்தில், “சூரியப் பெட்டி” (THE UTTARAKHAND GOVERNMENT LAUNCHED ‘SOLARBRIEFCASE’ IN KEDARNATH DHAM TO PROVIDE ELECTRICITY TO FAR-FLUNGAREAS IN THE HILL STATE) என்ற திட்டத்தின் மூலம், மின்சார வசதி இல்லாத கிராமங்களுக்கு சூரிய ஆற்றல் மூலம் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக தனியார் தொண்டு நிறுவனம் ஒன்ற�� உதவ முன்வந்துள்ளது.\nமத்திய எரிசக்தி துறை மற்றும் ஜவுளித் துறை அமைகாஹ்கம் இணைந்து, “சாத்தி” (SAATHI = “SUSTAINABLE ANDACCELERATED ADOPTION OF EFFICIENT TEXTILE TECHNOLOGIES TO HELPSMALL INDUSTRIES) என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளன. இதன் படி, “எரிசக்தி திறன் சேவைகள் லிமிடெட்” அமைப்பு, சிறிய மற்றும் நடுத்தர யூனிட்களுக்கு வெளிப்படையான செலவில் எரிசக்தி செயல்திறன் மிக்க ஆற்றல் சாதனங்களை வழங்கும்.\n“பிரதம மந்திரி கிராமீன் டிஜிட்டல் சக்ஸ்ரதா அபியான்”(PMGDISHA – PRADHAN MANTRI GRAMEEN DIGITAL SAKSHARATHA ABHIYAAN) திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இத் திட்டத்தின் நோக்கம், வருகின்ற 2௦19ம் ஆண்டிற்குள், 6 கோடி கிராம மக்களுக்கு டிஜிட்டல் கல்வியறிவை வழங்குதல் ஆகும். இது இந்திய அரசின் “டிஜிட்டல் இந்தியா” திட்டத்தின் ஒரு பகுதியாகும். இது உலகின் மிகபெரிய டிஜிட்டல் கல்வியறிவு திட்டமாகும்.\nகேரள மாநில அரசு, அம்மாநிலத்தில் “மிசன் ரைஸ்” என்ற திட்டத்தை கொண்டுவந்து, வயநாட்டு பகுதியில் அழியும் நிலையில் உள்ள ஏழு உள்நாட்டு அரிசி வகைகளை, விதைகளை பாதுகாத்து, உற்பத்தி செய்து பெருக்குவது, இதன் முக்கிய நோக்கமாகும்.\nவாஷிங்டன் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும், “சர்வதேச உணவு கொள்கை மற்றும் ஆராய்ச்சி கழகம்” சார்பில் வெளியிடப் பட்டுள்ள “உலக பட்டினி குறியீடு 2௦17”ல், மொத்தம் 119 நாடுகள் பட்டியிலடப்பட்டன. இதில் மிகவும் பின்தங்கி இந்தியா 1௦௦–வது இடத்தையே(INDIA HAS BEEN RANKED 100TH OUT OF 119 COUNTRIES IN THE 2017GLOBAL HUNGER INDEX (GHI) REPORT, WHICH IS RELEASED BYWASHINGTON-BASED INTERNATIONAL FOOD POLICY RESEARCH INSTITUTE(IFPRI)) பிடித்துள்ளது. முதல் 3 இடங்கள் = பெலாரஸ், போஸ்னியா மற்றும் சிலி ஆகியவை உள்ளன.\nஆர்டன் கேபிடல் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட, “உலகளாவிய பாஸ்போர்ட் சக்தி தரவரிசை 2௦17”ன் படி, இந்திய பாஸ்போர்ட்களின் மதிப்பு 94 நாடுகளில் 75-வது இடத்தையே பிடித்துள்ளது. உலகின் அதிக சக்திமிக்க பாஸ்போர்ட், சிங்கப்பூர் நாட்டினை உடையதாகும் (INDIA’S PASSPORT HAS BEEN RANKED 75TH OUT OF 94 COUNTRIES WITH AVISA-FREE SCORE OF 51, ACCORDING TO THE ‘GLOBAL PASSPORT POWERRANK 2017’)\n“2௦17 உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய காசாநோய் அறிக்கையில்” (WORLD HEALTH ORGANISATION (WHO)’S GLOBAL TBREPORT 2017), இந்தியா முதல் இடத்தில உள்ளது. உலக அளவில் காசநோய் அதிகம் உள்ளாகும் நாடு இந்தியாவாகும். இரண்டாவது இடத்தில இந்தோனேசியா உள்ளது. மூன்றாவது இடத்தில் சீனா உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/gv-prakash-supports-farmers-delhi-protest/", "date_download": "2019-04-22T19:56:25Z", "digest": "sha1:CZUCYYFIDCRE7SA76CLZ47J2C4O3HPZ2", "length": 9836, "nlines": 103, "source_domain": "www.cinemapettai.com", "title": "விவசாயி நம் உயிர் நம் மூச்சி.!நான்கெழுத்து கடவுள்.! ஜி.வி. பிரகாஷ் உருக்கம்.! - Cinemapettai", "raw_content": "\nவிவசாயி நம் உயிர் நம் மூச்சி.நான்கெழுத்து கடவுள்.\nவிவசாயி நம் உயிர் நம் மூச்சி.நான்கெழுத்து கடவுள்.\nடெல்லியில் நவம்பர் 20ம் தேதி தொடங்க உள்ள நாடு தழுவிய விவசாயிகள் போராட்டத்திற்கு இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் ஆதரவு தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து ட்விட்டரில் மூன்று தனித்தனி ட்வீட்டுகள் செய்துள்ளார். முதலாவது ட்வீட்டில் ‘Indebted2Farmers’, ‘KisanMuktiSansad’, ‘November 20th Dill Chalo’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅதாவது, நாம் விவசாயிகளுக்கு கடன் பட்டுள்ளோம். விவசாயிகளுக்கான பாராளுமன்றம் தேவை, நவம்பர் 20ம் தேதி டெல்லி செல்வோம் என்று ட்வீட் செய்துள்ளார்.\nஅடுத்ததாக, “நம் நாட்டில் ஏழ்மையில் வாழும் பலகோடி விவசாயிகளுக்கு கடன்பட்டுள்ளோம்,” என்று தமிழிலும் ஜிவி பிரகாஷ் ட்வீட் செய்துள்ளார்.\nமேலும் இன்னொரு ட்வீட்டில், “விவசாயி நம் உயிர்.\nதேக்கி வைத்த நான்கெழுத்து கடவுள். எவர் அடி தொழுதேணும் அவர் துயர் துடைப்போம்,” என்று மிகவும் உருக்கமாக கூறியுள்ளார்.\nஜிவி பிரகாஷின் இந்த மூன்று ட்வீட்டுகளையும் ஆயிரக்கணக்கில் ஷேர் செய்தும், லைக் செய்தும் வருகிறார்கள்.\nஅவருடன் இளைய தலைமுறையினரும், விவசாயிகளுக்காக குரல் கொடுக்க முன் வந்துள்ளனர்.\nகமல் ஹாசன், ரோகிணி, கிஷோரைத் தொடர்ந்து ஜி.வி. பிரகாஷ் என தமிழ்த் திரையுலகினர் ஆதரவு தெரிவித்து வருவது மிகவும் வரவேற்கத் தக்கது. அஜீத், விஜய், சூர்யா, தனுஷ், விஷால் உள்ளிட்ட மற்ற நட்சத்திரங்களும் விவசாயிகளுக்காக களம் இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஉச்ச நட்சத்திரமான ரஜினியின் ஆதரவும் விவசாயிகளுக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புகளும் இருக்கிறது.\n#Indebted2Farmers #KisanKiLoot # KisanMuktiSansad என்ற ஹேஷ்டேக்குகள் சமூகத் தளங்களில் வேகமாக பரவி வருகிறது.\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வ���லையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\nஎன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்டா. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/04/18102628/1157625/iPhone-X-Alone-Generated-35-Percent-in-Mobile-Industry.vpf", "date_download": "2019-04-22T20:47:38Z", "digest": "sha1:LNKKUPFEBGDJQIMQS5NSH66X62H6ZWLF", "length": 17925, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "சர்வதேச சந்தையில் ஐபோன் X படைத்த புதிய சாதனை || iPhone X Alone Generated 35 Percent in Mobile Industry Profits", "raw_content": "\nசென்னை 23-04-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசர்வதேச சந்தையில் ஐபோன் X படைத்த புதிய சாதனை\nசர்வதேச ஸ்மார்ட்போன் சந்தை லாபம் ஒரு சதவிகிதம் வரை குறைந்திருக்கும் நிலையில், ஐபோன் X மட்டும் சுமார் 35 சதவிகித லாபத்தை பதிவு செய்துள்ளது.\nசர்வதேச ஸ்மார்ட்போன் சந்தை லாபம் ஒரு சதவிகிதம் வரை குறைந்திருக்கும் நிலையில், ஐபோன் X மட்டும் சுமார் 35 சதவிகித லாபத்தை பதிவு செய்துள்ளது.\nசர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையின் லாபம் 2017-ம் ஆண்டின் நான்காவது காலாண்டில் ஒரு சதவிகிதம் சரிவை சந்தித்து இருக்கும் நிலையில், ஐபோன் X மட்டும் சுமார் 35 சதவிகிதம் பங்கு பெற்றிருக்கிறது. இதே காலாண்டில் ஆப்பிள் நிறுவனம் ஒரு சதவிகித வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது.\nகவுன்ட்டர்பாயின்ட் ஆய்வு நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கையில் 2017 நான்காவது காலாண்டில் பிரீமியம் ஸ்மார்ட்போன் சந்தை எதிர்பார்த்தளவு வளர்ச்சியை பதிவு செய்யவில்லை, எனினும் ஆப்பிள் நிறுவனம் அதிக லாபம் ஈட்டிய நிறுவனமாக இருக்கிறது. மொபைல்போன் சந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் ஆப்பிள் மட்டும் 86 சதவிகித பங்குகளை பெற்றிருக்கிறது.\n2017-ம் ஆண்டின் நான்காவது காலாண்டின் இரண்டு மாதங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்ட ஐபோன் X மட்டும் சந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் 21 சதவிகிதம் பிடித்துள்ளது. சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் மட்டும் ஐபோன் X 35 சதவிகித பங்குகளை பெற்றிருக்கிறது.\nஸ்மார்ட்போன் விற்பனையில் ஐபோன் X பங்கு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் சந்தையில் விற்பனை செய்யப்படும் பத்து ஸ்மார்ட்போன்களில் எட்டு ஐபோன் மாடல்களாக இருக்கின்றன. மூன்று ஆண்டுகள் பழைய ஐபோன்களும் விற்பனையாகி வருகிறது.\nஇதே காலக்கட்டத்தில் சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் 130 கோடி அமெரிக்க டாலர்களை லாபமாக பதிவு செய்துள்ளன. இவற்றில் பட்ஜெட் மட்டுமின்றி பிரீமியம் ஸ்மார்ட்போன்களும் அடங்கும். இதே போன்று இந்நிறுவனங்களின் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் விற்பனையும் அதிகரித்துள்ளது.\n600 ஆன்ட்ராய்டு உதிரிபாக தயாரிப்பு நிறுவனங்களின் ஒட்டுமொத்த லாபத்தை விட ஐபோன் X லாபம் ஐந்து மடங்கு அதிகமாக இருக்கிறது. மற்ற உதிரிபாக தயாரிப்பு நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவன ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்கள் லாபம் ஈட்டியுள்ளன.\nசீன நிறுவனங்கள் பட்டியலில் ஹூவாய் முதலிடம் பிடித்திருக்கும் நிலையில், மற்ற நிறுவனங்கள் சுமார் 59% லாபம் ஈட்டியுள்ளன. அந்த வகையில் வரயிருக்கும் காலாண்டுகளிலும் சீன நிறுவனங்களின் வளர்ச்சி சதவிகிதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஐபோன் பற்றிய செய்திகள் இதுவரை...\nவழக்கத்தை மாற்றும் ஆப்பிள் - 2019 ஐபோன் அப்டேட்\nரூ.17,000 தள்ளுபடி விலையில் கிடைக்கும் ஐபோன்\nஐபோன் XI மாடலில் மூன்று பிரைமரி கேமரா வழங்கப்படும் என தகவல்\nஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் ரெட் எடிஷன் விரைவில் வெளியாகும் என தகவல்\nமூன்று பிரைமரி கேமரா, நாட்ச்-லெஸ் டிஸ்ப்ளே என அசத்தல் அம்சங்களுடன் உருவாகும் 2019 ஐபோன்கள்\nமேலும் ஐபோன் பற்றிய செய்திகள்\n2019 ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் பிரிவில் இந்தியா சார்பில் கோமதி மாரிமுத்து தங்கம் வென்றார்\nஐபிஎல் போட்டி: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அபார வெற்றி\nரகானே சதத்தால் டெல்லிக்கு 192 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்\nடெல்லிக்கு ���திராக ரகானே அதிரடி சதம்\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த இந்தியர்கள் எண்ணிக்கை 8 ஆக உயர்வு\nராஜஸ்தானுக்கு எதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nஐபிஎல்: இறுதிப் போட்டி சென்னையில் இருந்து ஐதராபாத்துக்கு மாற்றம்\n48 எம்.பி. கேமராவுடன் உருவாகும் மோட்டோ ஸ்மார்ட்போன்\nவாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அப்டேட்களில் புதிய எமோஜி ஸ்டைல்\nவைபை வலைதளத்தில் லீக் ஆன சாம்சங் ஸ்மார்ட்போன்\nரூ.4,575 வரை கேஷ்பேக் வழங்கும் பி.எஸ்.என்.எல்.\nஎங்க பக்கம் பெரிய டீம் இருக்கு - டிக்டாக் தடை தற்காலிகமானது என நம்புகிறோம்\nஇலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\nஎன் ரசிகர் என்றால் இதை செய்யுங்கள் - ராகவா லாரன்ஸ் கோரிக்கை\nஇந்தியா எச்சரிக்கை விடுத்தும் அலட்சியமாக இருந்துவிட்டோம் - பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வேதனை\n19-வது ஓவரில் ஒரு ரன்னுக்கு ஓடாதது ஏன்\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் - இன்று கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா\nஇலங்கையில் 8-வதாக மற்றொரு இடத்தில் குண்டுவெடிப்பு - நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு\nஇலங்கையில் தேவாலயங்கள், ஓட்டல்களில் குண்டு வெடிப்பு: 185 பேர் பலி\nசிம்பு - கவுதம் கார்த்திக் இணையும் புதிய படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nரஜினியின் அடுத்த 3 படங்கள்\nபிரிட்டன் குடியுரிமை விவகாரம் - அமேதியில் ராகுல் காந்தியின் வேட்புமனு பரிசீலனை ஒத்திவைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2019-04-22T20:51:35Z", "digest": "sha1:OCKT63PS6AUQ52NYU23BXYWN7DRVVZUC", "length": 7790, "nlines": 118, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "கேரளாவில் மலையாளம் கற்பிக்காத பள்ளிகள் மீது நடவடிக்கை : தமிழகத்தில் இந்த சட்டம் வருமா? | Chennai Today News", "raw_content": "\nகேரளாவில் மலையாளம் கற்பிக்காத பள்ளிகள் மீது நடவடிக்கை : தமிழகத்தில் இந்த சட்டம் வருமா\nகல்வி / சிறப்புப் பகுதி\nமணிலாவில் பயங்கர நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கியதால் பரபரப்பு\n‘இலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்பு’\nகுண்டுவெடிப்புக்கு உள்ளூர் இஸ்லாமிய அமைப்பு காரணம்: இலங்கை அரசு அறிவிப்பு\nஇலங்கையில் நாளை துக்க தினம்: அதிபர் சிறிசேனா அறிவிப்பு\nகேரளாவில் மலையாளம் கற்பிக்காத பள்ளிகள் மீது நடவடிக்கை : தமிழகத்தில் இந்த சட்டம் வருமா\nகேரளாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மலையாளத்தை கட்டாயமாக கற்பிக்க வேண்டும் என கேரளா அரசு உத்தரவிட்டுள்ளது.\nதாய்மொழி வழியில் மாணவன் பாடங்களை கற்கும் போது அதை நன்கு புரிந்துகொள்ளும் விதத்தில் இருப்பதோடு, தாய் மொழி வளரவும் உதவிகரமாக இருக்கும். ஆனால் தற்காலத்தில் அனைத்து பள்ளிகளிலும் முதல்பாடமாக இருக்க வேண்டிய தாய்மொழிக்கு பதிலாக ஆங்கிலம், ஹிந்தி, சமஸ்கிருதம், பிரெஞ்ச் உள்ளிட்ட மொழிகள் கற்றுத்தரப்படுகிறது.\nஇதை தடுக்கும் வகையில் கேரளாவில், அதன் தாய் மொழியான மலையாளத்தை அனைத்து அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களிலும் கற்பிக்க வேண்டும். அப்படி கற்பிக்கத் தவறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில அரசு அவசர சட்டம் இயற்றியுள்ளது.\nஇதே போல் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தமிழ் மொழியை கட்டாயம் கற்பிக்க வேண்டும் என்ற சட்டம் கொண்டு வரப்பட்டால் நம் தமிழ் மொழி சிறப்புறும்.\nகேரளாவில் மலையாளம் கற்பிக்காத பள்ளிகள் மீது நடவடிக்கை : தமிழகத்தில் இந்த சட்டம் வருமா\nகட்டாய கட்டுமான ஒப்பந்தம் நன்மையா\nசூரியகாந்தி எண்ணெய் சமையலுக்கு நல்லதா\nK13 பாடல்கள் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமணிலாவில் பயங்கர நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கியதால் பரபரப்பு\n‘இலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்பு’\nபிரபல கவர்ச்சி நடிகை மாரடைப்பில் திடீர் மரணம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=34&task=subcat", "date_download": "2019-04-22T20:43:09Z", "digest": "sha1:KSKKN5GA7G7G6BPQXFFGYOV3TYYRDELO", "length": 12047, "nlines": 129, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொழில் தகவல்கள் அரசாங்க உத்தியோகத்தர்கள்\nஊழியர்களைப் பதிவு செய்தல் மற்றும் மீள- பதிவு செய்தல்\nஊழியர்களைப் பதிவு செய்தல் மற்றும் மீள- பதிவு செய்தல்\nவீட்டு வேலையாட்கள் மற்றும் ஜுகி செயல்படுத்துனர்களுக்கான பயிற்சி மற்றும் சான்றிதழ்\nவிமான நிலைய கருமபீடம் மற்றும் சஹன பியச நலன்புரிப் பிரிவின் சேவைகள்\nஓய்வூதியம், ஊ.சே.நி., ஊ.ந.பொ.நி. மற்றும் ஏனையவை\nவயது பூரணமடைந்ததன் பேரில் ஊழியர் சேமலாபநிதி நன்மைகள் கொடுப்பனவு\nநிரந்தர வதிவிடச் சான்றிதழ் பெற்று நிரந்தரமாக வெளி நாடொன்றிற்குச் செல்வதன் கீழ் ஊழியர் சேமலாப நிதி நன்மைகள் கொடுப்பனவு\nகணவன்/மனைவி மற்றும் பெற்றோரை இழந்தவர்களுக்கான ஒய்வூதிய திட்டம்\nஅங்கத்தவர் இறந்ததன் பேரில் ஊழியர் சேமலாப நிதி நன்மைகள் கொடுப்பனவு\nஅரச சேவையில் நிரந்தரமானதும் ஓய்வூதியமுடையதுமான தொழில் ஒன்றைப் பெற்றுக் கொண்டதன் கீழ் ஊழியர் சேமலாப நிதி நன்மைகள் கொடுப்பனவு\nதிருமணம் முடிந்ததின் கீழ் பெண் அங்கத்தவர்களுக்கு ஊழியர் சேமலாப நிதி நன்மைகள் கொடுப்பனவு\nமருத்துவச் சான்றிதழின் கீழ் ஊழியர் சேமலாப நிதி நன்மைகள் கொடுப்பனவு\nஅரச கூட்டுத் தாபனங்கள் மற்றும் நியதிச் சபைகள் மீள மாற்றியமைக்கும் போது ஊழியர் சேமலாப நிதியத்தின் நன்மைகள் கொடுப்பனவு\nபொது மக்களுக்கான ஓய்வூதியத் திட்டங்களை கையாளுதல்\nதிட்டமிடல் மற்றும் கண்காணிப்பு பிரிவு - தொழிற்பாடுகள் மற்றும் சேவைகள்\nமகாவலி நிலையத்தின் சேவைகளை எவ்வாறு பெற்றுக் கொள்வது\nவானியல் ஆராய்ச்சித் துறைக்கு உரியபயிற்சி நிகழ்ச்சிகள்\nஉண்ணாட்டு மருத்துவ முறைகள் தொடர்பான தேசிய நிறுவனம்\nபாடசாலையை விட்டு வெளியேறிய மாணவர்களிற்கு விவசாய கல்வி\nஅரச ஊழியார்களுக்கான விவசாய கல்வி\nஊழியர் ஒருவர் தனது சேவையை முடிவுறுத்தியது தொடர்பாக முறைப்பாடு செய்தால் அதன் மீதும் மற்றும் தொழில் தருநர் ஒருவர் ஒர் ஊழியரின் சேவையை முடிவுறுத்த அனுமதியை கோரி விண்ணப்பம் ஒன்றைச் சமர்ப்பித்திருப்பின் அதன் மீதும் பரிசோதனையை நடாத்துதல்\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=950", "date_download": "2019-04-22T19:53:56Z", "digest": "sha1:V2YDAIX242VCQX4B6ONQVI5HOCNY2NLM", "length": 15993, "nlines": 122, "source_domain": "www.lankaone.com", "title": "முசலி பிரச்சினை குறித்த", "raw_content": "\nமுசலி பிரச்சினை குறித்து அழுத்தம் கொடுக்க வேண்டும்: ஐ.ஒ/ பிரதிநிதிகளிடம் கிழக்கு முதலமைச்சர்\nமுசலி மற்றும் மறிச்சுக்கட்டி உள்ள பகுதிகளில் வாழும் மக்களின் பூர்விக இடங்கள் அரச வர்த்தமானியினூடாக கையகப்படுத்தப்பட்டுள்ளமையினால் ஏற்பட்டுள்ள அநீதி தொடர்பில் அரசாங்கத்துக்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் ஐரோப்பிய ஒன்றியபிரதிநிதிகளிடம் வலியுறுத்தியுள்ளார்,\nசிறுபான்மை மக்களின் நம்பிக்கையை வென்று ஆட்சிக்கு வந்த நல்லாட்சி சிறுபான்மை மக்களின் நலன்களுக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் செயற்படுவது எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் சுட்டிக்காட்டியுள்ளார்,\nகொழும்பில் இடம்பெற்ற ஐரோப்பிய ஒன்றிய அரசியல் பொருளாதார தலைமை அதிகாரி போல் கொப்றி மற்றும் அவர்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.\nஅத்துடன் வடக்கு கிழக்கில் தொல்பொருள் மற்றும் வனப்பாதுகாப்பு என மக்களின் காணிகள் கையகப்படுத்தப்படுகின்றன,கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வனப்பாதுகாப்புக்கும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இராத காணிகள் எவ்வாறு திடீரென முக்கியத்துவம் பெறமுடியும் எனவும் கிழக்கு முதல்வர் கேள்வியெழுப்பியதுடன் அது தொடர்பிலும் அரசாங்கத்திடம் வலியுறுத்த வேண்டும் எனக்குறிப்பிட்டார்.\nபொதுமக்கள் பாரம்பரியமாக வாழந்து வந்த காணிகள் மற்றும் அவர்களது பூர்விக விவசாய நிலங்கள் என்பன கையகப்படுத்தப்படுவதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதையும் கிழக்கு முதலமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டினார்.\nஇதேவேளை சம்பூர் மீள்குடியேற்ற பிரச்சினைகள் தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்பட்டதுடன் மேலும் மீள்குடியறே்றத்தை துரிதப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளதுடன் இதன் போது வீடுகள் வழங்க வேண்டிய தேவைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் உதவ முன்வர வேண்டும் எனவும் கிழக்கு முதலமைச்சர் போல் கோட்பிரியிடம் சுட்டிக்காட்டினார்,\nஅத்துடன் மக்களை மீள்குடியேற்ற வேண்டிய பல கிராமங்கள் உள்ளதுடன் அவற்றை உடனடியாக செய்ய வேண்டிய தேவையுள்ளதாகவும் சில கிராமங்களில் மக்கள் மீள்குடியேறிய போதிலும் அவர்கள் அடிப்படை வசதிகளற்ற நிலையில் வாழ்ந்துவருவதனையும் கிழக்கு முதலமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டடினார்,\nமாகாண சபைகளுக்கு காணியதிகாரம் வழங்கப்படுமிடத்து அதனூடாக காணிப்பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்குமெனவும் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டார்.\nஎனவே சுனாமி மற்றும் யுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு ஐரோப்புய ஒன்றியம் முன்வரவேண்டுமென கிழக்க�� மாாகண முதலமைச்சர் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் வேண்டுகோள் விடுத்ததார்.\nநாட்டில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஊரடங்குச் சட்டம்......Read More\nஇன, மதப்பற்று மற்றும் அரசியற் கொள்கைகளுக்கு அப்பால், நாட்டின் அமைதி,......Read More\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை நோக்கி.\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nமிலேச்சத்தனமான தாக்குதல்கள் மூலம் நாட்டில் வன்முறையை தோற்றுவித்து......Read More\nஇலங்கையில் தொடரும் பதற்ற நிலை\nஇலங்கையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை குறித்து அமெரிக்க ஜனாதிபதி......Read More\nநாட்டில் பல் வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள்......Read More\nநாட்டில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஊரடங்குச் சட்டம்......Read More\nயாழ். தனியார் பேருந்து நிலையத்தின்...\nயாழ். தனியார் பேருந்து நிலையத்தின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த......Read More\nமன்னார் தாழ்வுபாடு கிராமத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய......Read More\nஇன்று அமுலுக்கு வருகிறது அவசரகாலச்...\nபயங்கரவாத தடை சட்டத்தின் சரத்துக்கள், அவசரகால சட்டத்தின் கீழ்......Read More\nதொடர் குண்டு தாக்குதல்களின் எதிரொலி...\nநாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களின் காரணமாக......Read More\nகுண்டு வெடிப்பில் பலியான வவுனியா...\nகொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பலியான......Read More\nகொழும்பு புறக்கோட்டையில் தனியார் பேருந்து நிலையத்தில் வெடிப்பதற்கு......Read More\nயாழ் மறைமாவட்ட ஆயரை சந்தித்த வடக்கு...\nயாழ் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் பி ஞானப்பிரகாசம் ஆண்டகையைஆளுநர்......Read More\nவவுனியாவிலுள்ள மதஸ்தலங்களை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக......Read More\nநேற்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக......Read More\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை...\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட��சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathiadi.blogspot.com/2012/01/blog-post_15.html", "date_download": "2019-04-22T20:09:03Z", "digest": "sha1:IZABGSK337TZEVLFMAC232TWY5QMMQYB", "length": 14313, "nlines": 113, "source_domain": "bharathiadi.blogspot.com", "title": "பாரதி அடிப்பொடி: செய்க தவம்", "raw_content": "\nஎடுத்த காரியம் யாவினும் வெற்றி அடைய வேண்டுமென்று தான் எல்லோரும் விரும்புகிறோம். ஆனால் நடைபெறுகிறதா எண்ணி எண்ணிப் பல நாளும் முயன்று இங்கு இறுதியில் சோர்வடைகிறோம். எய்த விரும்பியதை எய்தப் பாரதி ஒரு வழி காட்டுகிறார்.\nசெய்க தவம் செய்க தவம் நெஞ்சே, தவம் செய்தால்\nதவம் செய்தால் எய்த விரும்பியதை எய்தலாம். துருவன், பகீரதன், அர்ஜுனன் முதலானோர் தவம் செய்து விரும்பியதை அடைந்தனர். அவர்களைப் போல நாமும் கானகம் சென்று கனி கிழங்குகளைப் புசித்து நீரிடையேயும் நெருப்பிடையேயும் ஒற்றைக் காலில் நின்று இரவு பகல் விடாது இறைவன் பெயரை உச்சரிக்க வேண்டுமா (தவம் என்றால் இப்படித் தான் என்று கேட்டு வந்திருக்கிறோம்.) அப்படிச் செய்வதற்கு வேண்டிய மனத் திண்மை நம்மிடம் இல்லை.\nஅஞ்ச வேண்டாம். பாரதி கூறுவது மிக எளிமையான தவம். அது தான் அன்பு செய்வது. வையகத்தில் அன்பிற் சிறந்த தவமில்லை என்கிறார் அவர். இது எளிமையானது மட்டுமல்ல, முனிவரின் தவத்தை விட மேம்பட்டதும் ஆகும்.\nதுறந்தார் பெருமை பெரிது அதனினும் பெரிதாகும் இங்குக்\nகுறைந்தாரைக் காத்து எளியார்க்கு உணவீந்து குலமகளும்\nஅறந் தாங்கு மக்களும் நீடூழி வாழ்கென அண்டமெலாம்\nசிறந்தாளும் நாதனைப் போற்றிடும் தொண்டர் செயும் தவமே.\nஎளியோரைக் காத்து உணவளிப்பது, நல்லோர் வாழ்க என இறைவனிடம் வேண்டுவது - இவை, இல்லறம் துறந்து கானகம் சென்று முனிவர் செய்யும் தவத்தை விட மேம்பட்டது ஆகும் என்கிறார் பாரதி.\nமிக எளிதான வழியாக இருக்கிறதே, எல்லோரும் இவ்வாறு அன்பு செய்வதன் மூலம் எய்த விரும்பியதை எய்தி விடலாமே. இதில் மற்றொரு பலனும் உண்டு. உணவுக்காக அரும்பாடுபட்டு அல்லல் பட்டு உழைக்கிறோமே, அது இனிமேல் தேவை இல்லை. உழைக்காமலேயே உணவு கிடைக்கும் என்று பாரதி கூறுகிறார்.\nமானிடர் உழாவிடினும் வித்து நடாவிடினும்\nவரம்பு கட்டாவிடினும் அன்றி நீர் பாய்ச்சாவிடினும்\nவானுலகு நீர் தருமேல் மண் மீது மரங்கள்\nவகை வகையா நெற்கள் புற்கள் மலிந்திருக்குமன்றே\nயானெதற்கும் அஞ்சுகிலேன் மானிடரே நீவிர்\nஎன் மதத்தைக் கைக்கொண்மின், பாடுபடல் வேண்டா\nஊனுடலை வருத்தாதீர் உணவு இயற்கை கொடுக்கும்\nஉங்களுக்குத் தொழில் இங்கே அன்பு செய்தல் கண்டீர்\nஅன்பு செய்து கொண்டிருந்தால் போதும். உழ வேண்டாம், விதை போட வேண்டாம், எல்லாப் பயிர் வகைகளும் செழித்து ஓங்கும்.\nபாரதி ஏதோ மயக்கத்தில் உளறுவதாக நினைத்தோம் என்றால்,\nவள்ளுவரும் இதையே கூறுகிறார். விருந்தோம்பி விட்டு மீதி இருப்பதைப் புசிப்பவன் தன் நிலத்திற்கு விதையே போட வேண்டாம், விளைந்து விடும் என்கிறார். விவிலியமும் ஏசுநாதர் கூற்றாக இதைக் கூறுகிறது-\n“என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும் என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள்.\n“ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப் பாருங்கள், அவைகள் விதைக்கிறதும் இல்லை, அறுக்கிறதும் இல்லை, களஞ்சியங்களில் சேர்த்து வைக்கிறதும் இல்லை. அவைகளையும் உங்கள் பரம பிதா பிழைப்பூட்டுகிறார்.\n“இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரம பிதா அறிந்திருக்கிறார். முதலாவது, தேவனுடைய ராஜ்யத்தையும் நீதியையும் தேடுங்கள். அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்கும் கூடக் கொடுக்கப்படும்.”\nகேட்க நன்றாகத் தான் இருக்கிறது. ஆனால் உழைக்காமல் தேவனுடைய நீதியைத் தேடி அன்பு செய்து கொண்டிருந்தால் உணவு கிடைக்கும் என்று நம்புவதற்கு நம்முடைய அனுபவமும் பகுத்தறிவும் இடையூறாக உள்ளனவே\nஏசுநாதர், வள்ளுவர், பாரதி கூறியபடி உழைக்காமல் அன்பு செய்து கொண்டிருந்தால் சில பயிர்கள் வேண்டுமானால் வளரலாம். ஆடைகள், வீடுகள் தா���ாகவே முளைக்குமா\nவிளக்கம் கேட்டு மீண்டும் பாரதியிடமே போவோம். அன்பே தவம் என்று சொன்ன பாரதி வேறோரிடத்தில் தவமே யோகம், யோகமே தவம் என்கிறார். அதாவது அன்பு, தவம், யோகம் இவை ஒரு பொருள் சொற்கள். யோகத்தை விளக்குகிறார் –\nபாரதி குறிப்பிடும் தவம் என்பதும் அன்பு செய்தல் என்பதும் ஊருக்கு உழைத்தலைத் தான் குறிக்கிறது என்பதை அறிகிறோம்.\nபாரதியால் பெரிதும் போற்றப்பட்ட பகவத்கீதையின் இந்தக் கருத்தைக் கவனியுங்கள்.\nயாகத்தில் மிஞ்சியதை உண்ணும் நல்லோர் எல்லாப் பாபங்களிலிருந்தும் விடுபடுகிறார்கள். எவர் தமக்காகச் சமைக்கிறார்களோ அவர்கள் பாபத்தை உண்கின்றனர்.\nஇங்கு யாகம் எனப்படுவது பிறர் நன்மைக்காகச் செய்யப்படும செயல்களைக் குறிக்கிறது. எனவே உழைக்கத் தான் வேண்டும், ஆனால் தனக்காக அல்ல, பிறருக்காக என்பதே பாரதியின் கொள்கை என்பதை அறிகிறோம். ஊருக்காக உழைத்தால் அது உழைப்பாகத் தோன்றாது, உடலை வருத்தாது. தன்னலமின்றிப் பொதுப்பணியில் ஈடுபட்டவர்கள் மட்டுமே இதை உணர முடியும்.\nஇது தொடர்பாக வினோபா கூறுகிறார் – “தாய் குழந்தைக்கு வேண்டிய போஷணையைச் செய்கிறாள். நான் என்ன செய்து விட்டேன், ஒன்றுமே செய்யவில்லையே, எனக்கு இது ஒரு பாரமா என்று அவள் கேட்கிறாள். மனிதன் இதய பூர்வமாய்க் கர்மம் செய்கையில் வேதனை, கஷ்டம், ஆயாசம் போன்ற எதுவுமே இருப்பதில்லை.”\nபிறர் நலனுக்காக உழைக்கும்போது உடம்போ மனமோ பாதிக்கப்படுவதில்லை, எனவே அது உழைப்பே அல்ல.\nஎனவே அன்பு செய்யுங்கள். சூழ்ந்ததெல்லாம் கடவுள் எனக் கருதி எல்லாவற்றிடத்தும் அன்பு செய்யுங்கள். பிறர் நன்மை மட்டும் கருதி உழையுங்கள். உங்கள் வயிற்றுப் பாட்டை இறைவன் கவனித்துக் கொள்வான். ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும். அதுவே தவம். தேவனுடைய ராஜ்யத்தையும் நீதியையும் தேடும் வழியும் அதுவே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rockcuttemples.tamilheritage.org/2018/", "date_download": "2019-04-22T20:36:52Z", "digest": "sha1:4LZSNQG767K7PDTFL42KA37RO46QSNV7", "length": 4654, "nlines": 77, "source_domain": "rockcuttemples.tamilheritage.org", "title": "2018 – குடைவரைக்கோயில்கள் (Rock-Cut Temples)", "raw_content": "\nதிருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் காவிரி நதியின் தென்கரையில் அமைந்துள்ளது திருச்சி மலைக்கோட்டை. இது ஒரு தொல்பழங்கால மலைப்பாறையாகும். இந்த திருச்சி மலைக்கோட்டை\nவரிச்சியூர் (க��ன்னூர்) தமிழி கல்வெட்டு, குடைவரை, சமணற்படுக்கைகள்\nமதுரை மாவட்டம் சமணச் சான்றுகள் நிறைந்த பகுதி. மதுரையில் இன்று நமக்குக் கிடைக்கின்ற அனைத்து தமிழி கல்வெட்டுக்கள் உள்ள பாறை\nகுன்னத்தூர் அஸ்தகிரீசுவரர் குடைவரை கோயில்\nமதுரை மாநகரில் உள்ள குடைவரை கோயில்களில் ஒன்று அஸ்தகிரீஸ்வரர் குடைவரை கோயில். இது பாண்டியர்களால் ஏறக்குறைய கி.பி. 8ம் நூற்றாண்டில்\nமண்ணின் குரல்: மார்ச் 2019 – மகேந்திரவாடி மகேந்திரவர்மன் பெயர் சொல்லும் வரலாறு\nவரிச்சியூர் (குன்னூர்) தமிழி கல்வெட்டு, குடைவரை, சமணற்படுக்கைகள்\nகுன்னத்தூர் அஸ்தகிரீசுவரர் குடைவரை கோயில்\nஅரிட்டாபட்டி குடைவரை சிவன்கோயில் – லகுலீசர் சிற்பம்\nகுன்னத்தூர் குடைவரை – உதயகிரீசுவரர் சிவன் ஆலயம்\nதென்பரங்குன்றம் உமையாண்டவர் குடைவரைக் கோயில்\nபனைமலை தாளகிரீஸ்வரர் ஆலய உமையம்மை ஓவியம்\nநாமக்கல் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் குடைவரைக் கோயில்\nமண்ணின் குரல்: மார்ச் 2019 – மகேந்திரவாடி மகேந்திரவர்மன் பெயர் சொல்லும் வரலாறு\nவரிச்சியூர் (குன்னூர்) தமிழி கல்வெட்டு, குடைவரை, சமணற்படுக்கைகள்\nகுன்னத்தூர் அஸ்தகிரீசுவரர் குடைவரை கோயில்\nஅரிட்டாபட்டி குடைவரை சிவன்கோயில் – லகுலீசர் சிற்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/01/16114622/Four-drowned-in-a-swimming-contest-near-Vedaranyam.vpf", "date_download": "2019-04-22T20:37:14Z", "digest": "sha1:GJ4XZDNKKSG25K6DFQEXLGSFURK45ME6", "length": 8714, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Four drowned in a swimming contest near Vedaranyam || வேதாரண்யம் அருகே நீச்சல் போட்டியில் கடலில் மூழ்கி 4 பேர் உயிரிழப்பு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nவேதாரண்யம் அருகே நீச்சல் போட்டியில் கடலில் மூழ்கி 4 பேர் உயிரிழப்பு + \"||\" + Four drowned in a swimming contest near Vedaranyam\nவேதாரண்யம் அருகே நீச்சல் போட்டியில் கடலில் மூழ்கி 4 பேர் உயிரிழப்பு\nவேதாரண்யம் அருகே ஆறுகாட்டு துறையில் நடந்த நீச்சல் போட்டியில் கலந்து கொண்ட 4 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.#Vedaranyam\nநாகையில் வேதாரண்யம் அருகே ஆறுகாட்டு துறையில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நீச்சல் போட்டி நடத்தப்பட்டது.\nபோட்டியில் பங்கேற்க வந்திருந்தவர்களில் 4 பேர் கடலில் இறங்கி நீச்சல் அடித்த நிலையில் நீருக்குள் மூழ்கி உயிரிழந்தனர்.\nஇந்த நீச்சல் போட்டி��ில் நீருக்குள் மூழ்கிய மற்ற 4 பேர் மீட்கப்பட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை கணவருடன் ஏற்பட்ட தகராறில் விபரீத முடிவு\n2. புதுக்கோட்டை அருகே கலவரம்: 1,000 பேர் மீது வழக்குப்பதிவு போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கம்\n3. திருவள்ளூர், தர்மபுரி, கடலூர் நாடாளுமன்ற தொகுதிகளில் 10 ஓட்டுச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு சத்யபிரத சாகு தகவல்\n4. மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்ற வழக்கு; உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நிர்மலா தேவி விளக்கம்\n5. பள்ளிகளில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியல் மாணவ-மாணவிகள் வாங்கி சென்றனர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://drsubra.com/2018/02/", "date_download": "2019-04-22T20:58:44Z", "digest": "sha1:RKBVDUHX3J5B545IN7RN7BK4CF3TZZPW", "length": 6530, "nlines": 77, "source_domain": "drsubra.com", "title": "February 2018 – Dr S Subramaniam", "raw_content": "\nஸ்ரீ செண்டயான் தமிழ்ப் பள்ளி திறப்பு விழாவில் பிரதமருடன் டாக்டர் சுப்ரா\nரெம்பாவ் – ரெம்பாவ் நகரின் அருகில் 17 மில்லியன் ரிங்கிட் செலவில் அழகாக உருவாகியுள்ள புக்கிட் பெர்தாம் தோட்டத் தமிழ்ப் பள்ளியை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் திங்கட்கிழமை (26 பிப்ரவரி 2018) அதிகாரபூர்வமாகத் திறந்து வைக்க அந்தத் திறப்பு விழாவில் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியமும் கலந்து கொண்டார். அந்தப் பள்ளிக்கு தேசிய மாதிரி ஆரம்பத் தமிழ்ப் பள்ளி பண்டார் ஸ்ரீ செண்டாயான் என…\nமலேசியா தமிழ்நாடு உறவு மேலும் வலுப்பெற வேண்டும் – டாக்டர் சுப்ரா\n“தமிழ்க்கல்வி, கலை, பண்பாடு முதலானவற்றில் மலேசியா மற்றும் தம���ழ்நாட்டிற்கும் இடையிலான உறவு மேலும் வலுப்பெற வேண்டும்” என ம.இ.கா. தேசியத் தலைவரும் சுகாதாரத்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் வலியுறுத்தினார். “இந்தியாவிலிருந்து மலாயா வந்த தமிழர்கள் இங்கு தமிழ்மொழியையும் தமிழர்களின் கலை, பண்பாட்டையும் வலுப்பெற செய்துள்ளனர். நமது முன்னோர்கள் இந்நாட்டில் தமிழ்மொழியை வலுப்பெற செய்துள்ளனர். இன்னும் அடுத்த 150 ஆண்டுகளுக்கு தமிழ் மொழி நிலைத்து நிற்பதற்கு நமது காலத்தில் நமது…\nவியூகச் செயல் வரைவுத் திட்ட அறிமுக நிகழ்ச்சியில் நஜிப் – சாஹிட் – சுப்ரா\nசிகாமாட் அம்னோவினருடன் டாக்டர் சுப்ரா நோன்பு துறப்பு விருந்துபசரிப்பு\n வெற்றி பெற வேண்டியது அவசியம்” டாக்டர் சுப்ரா வலியுறுத்து – MIC on “கேமரன் மலை மஇகாவுக்குத்தான் – MIC on “கேமரன் மலை மஇகாவுக்குத்தான் வெற்றி பெற வேண்டியது அவசியம்” டாக்டர் சுப்ரா வலியுறுத்து வெற்றி பெற வேண்டியது அவசியம்” டாக்டர் சுப்ரா வலியுறுத்து […] “கேமரன் மலை மஇகாவுக்குத்தான் […] “கேமரன் மலை மஇகாவுக்குத்தான்\nசிகாமாட் அம்னோவினருடன் டாக்டர் சுப்ரா நோன்பு துறப்பு விருந்துபசரிப்பு\nகெடா மஇகாவினருடன் டாக்டர் சுப்ரா சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.agalvilakku.com/index.html", "date_download": "2019-04-22T20:10:03Z", "digest": "sha1:D5H2VAM3EZW7MPKSD3CLEWOMAOYN5OEQ", "length": 9882, "nlines": 120, "source_domain": "www.agalvilakku.com", "title": "AgalVilakku.com - அகல் விளக்கு - பல்சுவை இணைய இதழ்", "raw_content": "\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து: குடியரசு தலைவர் உத்தரவு\nதமிழ் திரை உலக செய்திகள்\n201 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிப்பு\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன்\nநடிகர்அருண்பாண்டியன் மகள் கதாநாயகியாக அறிமுகம்\nஆன்மிகம் | செய்திகள் | தேர்தல் | மருத்துவம் | விவசாயம்\nஅகல் விளக்கு - புதிய வெளியீடுகள்\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து: குடியரசு தலைவர் உத்தரவு\nதமிழகம், புதுவை காங்கிரஸ் வேட்ப���ளர் பட்டியல் வெளியீடு\nவியட்நாமில் டிரம்ப் - கிம் சந்திப்பு தோல்வி\nதிமுக கூட்டணியில் காங்கிரஸிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு\nஅஇஅதிமுக - பாஜக தொகுதி உடன்பாடு - 5 தொகுதிகள் ஒதுக்கீடு\nஅஇஅதிமுக - பாமக தொகுதி உடன்பாடு : 7 லோக்சபா, 1 ராஜ்யசபா இடம்\nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டம் வாபஸ்\nதிருவாரூர் தேர்தல் ரத்து: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nமைசூரு: விஷம் கலந்த பிரசாதம் சாப்பிட்ட 11 பேர் பலி\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா\nஅரிய நெல் விதைகளை சேகரித்த நெல் ஜெயராமன் காலமானார்\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅக்ரி - டாக்டர் (டிஜிட்டல் டெய்லி)\nஅக்ரி - டாக்டர் - 06 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 05 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 04 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 02 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 01 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 30 நவம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 29 நவம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 28 நவம்பர் 2018\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nமாணவர் களுக்கான 100 இணைய தளங்கள்\nதமிழ் புதினங்கள் - 1\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.fumeiseating.com/ta/fm-315.html", "date_download": "2019-04-22T20:03:37Z", "digest": "sha1:SZ7HI7XRLDMJLHTWAY47IUXAHNDLRQJP", "length": 14103, "nlines": 267, "source_domain": "www.fumeiseating.com", "title": "எஃப்எம்-315 பள்ளி மரச்சாமான்களை தொகுப்பு கல்லூரி நாற்காலிகள் மற்றும் அட்டவணைகள் - சீனா Foshan ல் Fumei இருக்கை", "raw_content": "\nபள்ளி மரச்சாமான்களை தொகுப்பு கல்லூரி நாற்காலிகள் மற்றும் அட்டவணைகள் எஃப்எம்-315\nFOB விலை: சமீபத்திய விலை பெற\nகொடுப்பனவு விதிமுறைகள்: L/C, T/T,Western Union\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nபிளாஸ்டிக் + தரநிலை ஏற்றுமதி அட்டைப்பெட்டி\nகட்டணத்தைச் செலுத்திய பிறகு 25 நாட்கள் அனுப்பப்பட்டது\nமுன் வரிசையில் இருக்கை 1. குடிக்கும் கால்: தரையில் அமைந்துள்ள, பூசிய தூள் கொண்டு 3mm அலுமினியம் அலாய்;\n2. முன்னணி குழு: செருகிய துளைத்தத் எஃகு எஃகு சட்டகம்;\n3. அட்டவணை: நெகிழ்வான அட்டவணை, தீ ஆதாரம் மேற்பரப்பு 15mm MDF ஐ,\nபகுதியாக ஆதரவு alumium கலவை ஆகும்.\nஎஃகு புத்தகம் நிகர உடன் 4..\nமத்திய ரோ மானிகள் 1. குடிக்கும் கால்: தரையில் அமைந்துள்ள, பூசிய தூள் கொண்டு 3mm அலுமினியம் அலாய்;\n2. பின்தாங்கிக்கும்: செருகிய துளைத்தத் எஃகு எஃகு சட்டகம்;\n3.Table: நெகிழ்வான அட்டவணை, தீ ஆதாரம் மேற்பரப்பு 15mm MDF ஐ,\nபகுதியாக ஆதரவு alumium கலவை ஆகும்.\nஎஃகு புத்தகம் நிகர உடன் 4.;\n5. இருக்கை: தீ ஆதாரம் மேற்பரப்பு 15mm வார்ப்பட ப்ளைவுட்;\nஇருக்கை வரை குறிப்பு, ஈர்ப்பு வீடு திரும்பவேண்டும்.\nஇருக்கை கடைசியாக ரோ 1. குடிக்கும் கால்: தரையில் அமைந்துள்ள, பூசிய தூள் கொண்டு 3mm அலுமினியம் அலாய்;\n2. பின்தாங்கிக்கும்: செருகிய துளைத்தத் எஃகு எஃகு சட்டகம்;\n3. இருக்கை: தீ ஆதாரம் மேற்பரப்பு 15mm வார்ப்பட ப்ளைவுட்;\nஇருக்கை வரை குறிப்பு, ஈர்ப்பு வீடு திரும்பவேண்டும்.\n1.can நிறுவப்படும் புத்தகம் நிகர\nஇருக்கை / வரிசை எண் 3.can சேர்க்கப்படும்\n2.Professional தொழிற்சாலை நேரடியாக ஓ.ஈ.எம் வழங்கப்படும், மாதிரி மதிப்பிடுவதற்கான வழங்கப்படும்.\nஎந்த தரமான பிரச்சினை என்றால் உங்களை எங்களுடன் 3.Contact, பொருத்தமான தீர்வு விரைவில் காணப்படும்.\n1.Our தயாரிப்புகள் பெறலாம் தேதியிலிருந்து 5 ஆண்டுகள் உத்தரவாதத்தை வேண்டும்.\n2.Our பொருட்கள் / பொருட்கள் பெற���று சான்றிதழ்களின் ofIS09001, IS014001, IS014025, CQC, SGS டெக்னிக்ஸ், CQC, CQTA.\n3.Our மாதாந்திர உற்பத்தித் திறனான நேரம் விநியோகம் உறுதி 30,000 இருக்கைகளாகும்.\nவடிவமைப்பாளர்கள், தொழில்நுட்ப மற்றும் வாடிக்கையாளர் சேவை பணியாளர்களின் 4.Our அணி உருவாக்குவதில் கடமைப்பட்டுள்ளோம்.\nமுந்தைய: பள்ளி பல்கலைக்கழக உலோக ஆய்வு மேசை மற்றும் நாற்காலி தொகுப்பு எஃப்எம்-313\nஅடுத்து: எஃப்எம்-271 தரை மவுண்டட் ஆடிட்டோரியம் இருக்கை விலை\nவயது வந்தோர் வகுப்பறை நாற்காலிகள்\nஅட்டவணைகள் உடன் நாற்காலிகள் இணைக்கப்பட்ட\nஎழுதுதல் டேப்லெட் உடன் நாற்காலிகள்\nகுழந்தைகள் சேரில் மற்றும் டேபிள்\nகுழந்தைகள் அட்டவணை மற்றும் சேரில்\nவகுப்பறை மேசை மற்றும் நாற்காலி\nவகுப்பறை மேசைகள் மற்றும் நாற்காலிகள்\nகல்லூரி மேசை மற்றும் நாற்காலி\nகல்லூரி விரிவுரை ஹால் இருக்கை டேப்லெட்\nகல்லூரி அட்டவணை மற்றும் நாற்காலி\nவசதியான மேசை மற்றும் நாற்காலி\nஉலோக ஆய்வு மாணவர் டெஸ்க்\nஎழுதுதல் டேப்லெட் உடன் அலுவலக பயிற்சி சேரில்\nமுதன்மை மாணவர் சேரில் மற்றும் டேபிள்\nபடித்தல் அட்டவணை மற்றும் நாற்காலி\nபடித்தல் அட்டவணை மற்றும் நாற்காலிகள்\nஎழுதுதல் பேட் உடன் மாணவர் சேரில்\nஎழுதுதல் டேப்லெட் உடன் மாணவர் சேரில்\nமாணவர் அட்டவணை மற்றும் நாற்காலி\nசேரில் எழுதுதல் அட்டவணை மடிப்பை ஆராய்வதற்கு\nஆய்வு அட்டவணை மற்றும் நாற்காலி\nஆய்வு அட்டவணை மற்றும் நாற்காலி அமை\nசிறிய டேபிள் உடன் குறிப்பு அப் மடக்கு நாற்காலியை\nArmrest உடன் பயிற்சி சேரில்\nஎழுதுதல் டேப்லெட் உடன் பயிற்சி சேரில்\nபல்கலைக்கழகம் வகுப்பறை டெஸ்க் சேரில்\nபல்கலைக்கழகம் அட்டவணை மற்றும் நாற்காலி\nஎஃப்எம்-94 பொது சர்ச் ஹால்ஸ் பொறுத்தவரை பயன்படுத்திய நாற்காலிகள்\nஆடிட்டோரியம் மரச்சாமான்கள் சினிமா அர்ம்சைர்\nஎஃப்எம்-207 சர்ச் நாற்காலிகள் எங்கே வாங்க\nஎஃப்எம்-50 நீடித்து நிலைக்கும் பிளாஸ்டிக் ஆடிட்டோரியம் நாற்காலிகள்\nஸ்டேக் சர்ச் மொத்த விற்பனை விலை சீனா Chairs\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2010/11/blog-post_4868.html", "date_download": "2019-04-22T20:29:04Z", "digest": "sha1:5WAB2VRAYW4MOJATKQ2PAU7FU3ZM4SWH", "length": 10580, "nlines": 239, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: நன்றி தமிழ்மணம்...!", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nகடந்த ஒரு வாரமாக என்னைத் தமிழ்மண நட்சத்திரப் பதிவராக்கி என் பதிவுகளைக் கவனத்தை ஈர்க்கும் வகையில் சிறப்பாக வெளியிட்ட தமிழ்மணத்துக்கு என் நன்றி..\nகுறிப்பிட்ட இந்தக் காலகட்டத்தில் ஒவ்வொரு நாளும் என் வலைக்கான வருகை சராசரி எட்டு முதல் பத்து மடங்கு கூடியதும்,வழக்கமான வாசகர்களோடு புதுப்புது வாசகர்கள் வாய்த்ததும் எனக்குக்கிளர்ச்சியூட்டும் அனுபவங்களாக அமைந்தன.\nஅத்தகைய அரிய வாய்ப்பை வழங்கிய தமிழ்மண அமைப்பாளர்களுக்கும் வாழ்த்துக் கூறி வரவேற்றதோடு தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்து தொடர்ந்து பல விவாதங்களை மேலெடுத்துச் சென்ற வலை வாசகர்களுக்கும் மீண்டும் நன்றி\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: *நட்சத்திரப்பதிவு , அறிவிப்பு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 14 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nபெண்ணியம் சில எளிய புரிதல்கள்;கடிதங்கள்\nசென்ற தம்பியும், நின்ற தம்பியும்..\nபெண்மொழி(பெண்ணியம் சில எளிய புரிதல்கள்-9)\nபெண்மொழி(பெண்ணியம் சில எளிய புரிதல்கள்-8)\nஈஃபில் கோபுரம்.- பாரீஸின் அடையாளம்(\nபெண்மொழி(பெண்ணியம் சில எளிய புரிதல்கள்-7)\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nபானுமதி கவிதைகள் – மனக் காற்று, விழைவு , புதை மணல்\nகெக்கிராவ ஸஹானா நினைவேந்தல் நிகழ்வும்”\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/2019/01/19/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-04-22T20:40:07Z", "digest": "sha1:AB7CRSNADLJSQ2NF2ZVE2HQ5SWVAFC3T", "length": 30994, "nlines": 518, "source_domain": "www.theevakam.com", "title": "ஸ்மார்ட்போனின் பாஸ்வேர்டைக் கூற மறுத்த கணவரை உயிரோடு கொளுத்திய மனைவி.! | www.theevakam.com", "raw_content": "\nஇலங்கைக்குள் நுளையும் சர்வதேச பொலிஸார்\nஇலங்கைத் தாக்குதல்களை ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர்கள் இணையத்தில் கொண்டாடினர்\nகொழும்பு – நீர்கொழும்பு கட்டுநாயக்க சந்தியில் கிடந்த இரண்டு பொம்மை தலைகளால் பரபரப்பு\nநாட்டில் இடம்பெற்ற குண்டு தாக்குதல்: மேல்மாகாண சபை ஆளுநர் அசாத் சாலியிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை\nமுஸ்லிம் பெண்களின் பர்தா அணிந்த ஆண் சிக்கினார்\nதங்க நகைகளை இடுப்புக்கு கீழ் அணியக் கூடாது….\nஅதிக நன்மைகளை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் யார்…\nதமிழ்நாட்டின் திருமணப் பதிவு சட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா..\nமீண்டும் ஊரடங்கு சட்டம் அமுலாகிறது\nHome Slider ஸ்மார்ட்போனின் பாஸ்வேர்டைக் கூற மறுத்த கணவரை உயிரோடு கொளுத்திய மனைவி.\nஸ்மார்ட்போனின் பாஸ்வேர்டைக் கூற மறுத்த கணவரை உயிரோடு கொளுத்திய மனைவி.\nஇந்தோனேசியாவில் ஸ்மார்ட்போனின் பாஸ்வேர்டைக் கூற மறுத்த கணவரை உயிரோடு கொளுத்திய மனைவி சிகிச்சை பெற்று வந்தவர் கணவர் உயிரிழந்தார்.\nஇந்தோனேசியாவின் மேற்கு நுசா தெங்கரா-வில் டெடி பூர்ணமா என்ற நபர் கடந்த செவ்வாய் அன்று வீட்டின் மாடியில் பதிக்கப்பட்டிருந்த பளிங்குக் கற்களை சீரமைத்துக் கொண்டிருந்தார்.\nஅப்போது அங்கு வந்த மனைவி இல்ஹம் கயானி கணவரின் ஸ்மார்ட் போனை எடுத்து வந்து அதன் பாஸ்வேர்டை கேட்டுள்ளார் ஆனால் டெடி பூர்ணமா பாஸ்வேர்டை தர மறுத்துள்ளார்.இதனால் இருவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த கணவர் பூர்ணமா மனைவி கயானியை கடுமையாக தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.\nஇதனால் ஆத்திரமடைந்த மனைவி கயானி திடீரென பெட்ரோலை எடுத்து கணவரின் மீது ஊற்றி லைட்டர் மூலம் தீ வைத்து உயிரோடு கொளுத்தினார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் சத்தம் கேட்டு ஓடிவந்து தீயை அனைத்து பூர்ணமாவை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nகவரோடு மாத்திரையை விழுங்கிய பெண் – 17 நாட்களுக்கு பின்பு நடந்த அற்புதம்..\nஉயிருக்கு போராடும் தந்தையிடம் ஆசி பெறுவதற்காக மகன் செய்த நெகிழ்ச்ச��� செயல்..\nஇச்சாதாரி நாகங்கள் மனிதராக உருமாறும் என்பது உண்மையா இதோ வெளியான பல மர்மங்கள்..\n2,000 ஆண்டுகளிற்கு முந்தைய பதப்படுத்தப்பட்ட மனித உடல், எலிகள் மீட்பு\nபால்ராஜ் பற்றிய செய்தியால் நீதிமன்ற படியேறிய தமிழ் பத்திரிகை\n“பகிரங்கமாக எனது அந்த உறுப்பை பிடித்தார்கள்“: இலங்கையில் நடந்த சம்பவத்தை பகிரங்கப்படுத்திய அமெரிக்க யுவதி\nகடைசியாக கணவருக்கு அனுப்பிய குறும் செய்தி…. பதில் வர முன்னரே வெடித்துச் சிதறிய பரிதாபம்… சோகமாக முடிந்த புதுமணப் பெண்ணின் வாழ்க்கை..\nஎமது கோரிக்கைகளை ஏற்காவிட்டால் மோடிக்கு எதிராக போட்டி – விவசாயிகள் அறிவிப்பு\nநாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு குற்றம் சுமத்தும் வாசுதேவ நாணயக்கார\n2009 முன் இருந்த பெண்கள் இப்போது இல்லை முல்லைத்தீவை இளைஞர் ஒருவரின் துயரம். பிரான்ஸ் நாடு வந்த இலங்கைத் தமிழ் பெண் கணவனை விட்டு காதலனுடன் தப்பி ஓட்டம்\nயாழ்வரவு சிவலிங்கேஸ்வரனுக்கு சிவராத்திரி வழிபாடு (Photos)\nஐ.நா அமர்வில் விடுதலைப் புலிகள் தொடர்பில் தகவல் சொல்லும் சி.சிறீதரன்\nஇந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் முன்பாக அபிநந்தனை நெகிழ வைத்த பாகிஸ்தான் இராணுவம்\nபிரபாகரனின் மேற்கோளை பாவித்த இம்ரான் கான்\nஇலங்கை மீதான தாக்குதல் குறித்து அதிர்ச்சியடைந்துள்ள கனடிய பிரதம மந்திரி\nகொழும்பில் விநியோகிக்கும் குடிநீரில் விஷம் கலந்துள்ளதா\nஇலங்கையை விட்டு அவசரமாக வெளியேறும் வெளிநாட்டவர்கள்\nவிடுதலைப் புலிகளின் காலத்தில் கூட இப்படி நடந்ததில்லை – மஹிந்த\nஇலங்கையில் இன்றுமுதல் அவசரகால நிலை பிரகடனம்\nதேசிய துக்க தினமாக நாளைய தினம் பிரகடனம்\nகுண்டு வெடிப்பில் பலியான அவுஸ்திரேலியர்கள்\nஇலங்கை சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு\nமட்டக்களப்பு தேவாலயத் தாக்குதல் தற்கொலைதாரியின் சீ.சீ.டி.வி காணொளி வெளியானது\nவட இந்தியாவில் செம்ம மாஸ் காட்டிய பரியேறும் பெருமாள்\nசினிமாவை விட்டுவிட்டு போன பிரபல நடிகை மீண்டும் எடுத்த அதிரடி முடிவு\nமுதன் முதலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பிரபல நடிகை\nதங்க நகைகளை இடுப்புக்கு கீழ் அணியக் கூடாது.. ஏன் தெரியுமா..\nதமிழ்நாட்டின் திருமணப் பதிவு சட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா..\nஎரிபொருள் நிரப்பு நிலையங்களில் ���லத்த பொலிஸ் பாதுகாப்பு\n16 வயது சிறுவனை உயிருடன் புதைத்த பெற்றோர்…\nதற்கொலை குண்டுதாரிக்கும் அரசியல் வாதிக்கும் தொடர்பா\nவத்தளையில் சந்தேகத்திற்கிடமான வேன் அதிரடிப்படையினரால் சுற்றிவளைப்பு\nமோடியிடம் இருந்து இலங்கைக்கு பறந்த அவசர செய்தி\nஅஜித்கிட்ட உள்ள பிரச்சனையே இது தான், முன்னாள் நடிகை ஓபன் டாக்\nமூன்று நாட்களில் இத்தனை கோடி வசூலா காஞ்சனா-3….\nமெகா ஹிட் பட இயக்குனரின் இயக்கத்தில் நயன்தாரா, யார் தெரியுமா\nதனது மனைவி ஐஸ்வர்யாராய் மற்றும் மகளின் குளியல் போட்டோவை வெளியிட்ட அபிஷேக் பச்சன்\nஜீ தமிழ் டிவி யாரடி நீ மோகினி சீரியல் நடிகர் ஸ்ரீ-க்கு ஒரு நாள் சம்பளம் மட்டும் இவ்வளவா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nதமிழர்களே இனிமேல் எந்த பழத்தின் தோலையும் தூக்கி வீசாதீங்க\nஉயிரை பறிக்கும் மீன்.. மக்களே எச்சரிக்கை\n60 நொடிகளில் கொடிய மாரடைப்பைத் தடுக்கும் அற்புத மருந்து கண்டுப்பிடிப்பு…\nசிசேரியன் செய்த பெண்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய 10 விடயங்கள்\nவிஷால் மிரட்டும் அயோக்யா படத்தின் கலக்கல் ட்ரைலர் இதோ\nஒவ்வொரு குடும்ப பெண்ணிற்கும் இது சமர்ப்பணம்..பெண்களும் அவதானிக்க வேண்டிய காணொளி\nசொந்த கட்சியே கழுவி ஊற்றும் ஜோதிமணி.\nஈழத்துப் பெண்ணை திருமணம் செய்துகொண்ட வெளிநாட்டவர்\nநடுவானில் விமானத்தை துரத்திய பறக்கும் தட்டுகள்\nமிதுன ராசிக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் பெருக வேண்டுமா..\nஇந்த ராசிக்காரங்க எடுக்கும் முடிவுகள் எப்போதும் தவறாகத்தான் இருக்குமாம்…. ஏன் தெரியுமா\nஉங்கள் திருமண வாழ்விற்கு சற்றும் ஒத்துப்போகாத ராசிகள் எவை தெரியுமா\n வாழ்வில் அதிர்ஷ்டங்கள் அதிகம் ஏற்பட வேண்டுமா\nமூலம் நட்சத்திர தோஷத்தை போக்கணுமா\n42 வயசுல வடிவு அழகோட இருந்தா தப்பா…\nஉருளைக்கிழங்கை இப்படி யூஸ் பண்ணுங்க\nசீக்கிரம் வெள்ளையாக இந்த மாஸ்க் மட்டும் போதும்\nநீண்ட கருகருவென கூந்தலை பெற வேண்டுமா\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுத��வு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathiadi.blogspot.com/2010/10/blog-post_25.html", "date_download": "2019-04-22T20:43:40Z", "digest": "sha1:HTZMLDJEUP5WREWNLP5OOHNFLBQ6DQWW", "length": 19092, "nlines": 98, "source_domain": "bharathiadi.blogspot.com", "title": "பாரதி அடிப்பொடி: சம்பந்தரின் ஒன்பதாவது பாடல்கள்", "raw_content": "\nதிருஞானசம்பந்தரின் தேவாரப் பதிகம் ஒவ்வொன்றிலும் ஒன்பதாவது பாடல், திருமால் அயன் இருவரும் பணிந்து வணங்கும் வகையில் சோதிப் பிழம்பாய் சிவபெருமான் தோற்றம் அளித்த நிகழ்ச்சியை வர்ணிக்கிறது. அந்தப் பாடல்களை மட்டும் இப்பொழுது ஆராய்வோம்.\nகதை எல்லோருக்கும் தெரிந்தது தான். பிரமனும் மாலும் தங்களுக்குள் யார் உயர்ந்தவர் என்பதில் முரண்பட்டனர். இந்த இருவர் அல்லாத மூன்றாமவர் தானே இதற்குத் தீர்ப்பு அளிக்க முடியும் எனவே சிவனிடம் சென்றனர். சிவன் அவர்களுக்கு ஒரு எளிய சோதனை வைத்தார். என்னுடை அடியையோ முடியையோ யார் முதலில் கண்டு திரும்புகின்றனரோ அவரே பெரியவர் என்பது தான் அது.\n‘இது ஒரு பெரிய வேலையா’ என்ற தருக்குடன் இருவரும் புறப்பட்டனர். சிவன் ஒரு பெரிய தீப்பிழம்பாக உருவெடுத்து நின்றார். அவ்வெரியின் அடி மண்ணுக்குள் புதைந்து இருந்தது. முடி விண்ணுக்கு மேல் இருந்தது. மால் பன்றி உருவெடுத்து மண்ணைக் கிண்டிக் கீழ் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அயன் அன்ன வடிவெடுத்து மேல் நோக்கிப் போய்க் கொண்டிருந்தார். நீண்ட காலம் ஆகியும் அவர்கள் இலக்கை அடைய முடியவில்லை. இறுதியில் தங்கள் தோல்வியை ஒப்புக் கொண்டு சிவனிடம் இறைஞ்சிப் பணிந்தனர். தங்கள் இருவ��ையும் விடச் சிவனே பெரியவர் என்பதை உணர்ந்தனர்.\nஞான சம்பந்தர் பதிகங்கள் மொத்தம் 386இல் 17 நீங்கலாக மற்றவற்றில் 380 முறை பேரழலாய் நின்ற பெம்மான் கதை பேசப்பட்டுள்ளது. ஒரே விஷயத்தைப் பல முறை சொன்னாலும், கூறியது கூறாமல் ஒவ்வொரு முறையும் புதிய சொற்களைப் பயன்படுத்தி இருப்பது அவரது சொல்வளத்துக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.\nஒரே கருத்தைத் திரும்பத் திரும்பப் பதிகம் தோறும் சொல்ல வேண்டிய அவசியம் என்ன\n11 பாடல் கொண்ட பதிகத்தில் நிறைவுப் பாடல் பதிகப் பலன் கூறுவது. பத்தாவது பாடல் சமண சாக்கியத்தைக் கண்டிப்பது. மற்ற ஒன்பது பாடல்களும் சிவபிரான் பெருமையைப் பேசுபவை.\nமுதல் எட்டுப் பாடல்களில் சம்பந்தர் சிவனின் பல்வேறு தோற்றச் சிறப்புகளையும் அருஞ்செயல்களையும் விவரித்து விட்டு இறுதியாக ஒன்பதாவது பாடலில் மாலயன் காணா எரியாய் நிமிர்ந்தான் என்று அவர் சொல்வதற்கு ஏதாவது காரணம் இருக்கக் கூடுமா\nசிவனாரது தோற்றச் சிறப்புகளுக்கும், அருஞ்செயல்களுக்கும் சிகரம் வைத்தாற்போல இருப்பதை, அதாவது மாலையும் அயனையும் விட மேலானவராக எரி உருவமாக விளங்குவதை இந்த நிறைவுப் பாடலில் அவர் வைத்துள்ளார். முந்தைய பாடல்களில் வர்ணிக்கப்பட்ட தோற்றங்கள் எல்லாம் ஆரம்ப சாதகர்கள் மனதில் பதிய வைத்துக் கொள்ளத் தான், சிவனுடைய உண்மையான சொரூபம் பெருஞ் சோதி வடிவமே எனக் கூறுவதே போல அவர் 9வது பாடலில் சிவனது எரியாகி நீண்ட கோலத்தை முன் வைக்கிறார்.\nபுராணக் கதைகளை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் அவற்றின் மெய்ப் பொருளை ஊகித்து அறிவது வரலாற்று ஆய்விற்கு உதவும். இந்தப் புராணக் கதையின் பின்னணி என்னவாக இருக்கக் கூடும்\nதிருமால் என்பவர் தமிழ் மண்ணின் பழமையான தெய்வம். தொல்காப்பியர் காலத்தில் முல்லை நிலக் கடவுளாக இருந்தவர். சிவன் வழிபாடு மேலோங்குவதற்கு முன்பு முல்லை நிலத்தில் மட்டுமன்றிப் பிற இடங்களிலும் பரவி இருந்தது அவரது வழிபாடு. பிரமன் என்பவர் வேதத்தில் குறிப்பிடப்பட்ட தெய்வம்.\nசங்க காலத் தமிழகத்தில் மால் வழிபாடும் ஆலமர் கடவுள் (சிவன்) வழிபாடும் செல்வாக்குப் பெற்றிருந்தன. பிரமன் வழிபாடு அந்தணர் இயற்றிய வேள்விகளில் மட்டும் இருந்திருக்கக் கூடும். முழுமுதல் கடவுள் என்ற கோட்பாடு அதற்கு முன் இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால் சிவனை முழுமுதற் ���டவுளாக்கும் போக்கு நிலவி வந்ததற்கான அடையாளங்களைச் சிவனுக்கு அளிக்கப்பட்ட முது முதல்வன், தொல் முது கடவுள் என்ற அடைமொழிகளிலிருந்து அறிகிறோம். சிலப்பதிகாரத்தில் செங்குட்டுவன் மாலின் பிரசாதத்தை விடச் சிவனுடைய பிரசாதத்திற்குச் சிறப்பிடம் தந்தது கூறப்பட்டுள்ளது.\nபிரமன், மால் ஆகிய இந்த இரண்டு தெய்வங்களின் வழிபாடும் அருகிச் சிவன் முழுமுதற் கடவுளாக மேலோங்கிய நிலையைத் தான் இப்புராணக் கதை குறிப்பதாகக் கொள்ளலாம். அம்மையார் காலத்திலேயே சிவன் சிறப்பிடம் பெற்று விட்டார் என்பது அவரது பாடல்களிலிருந்து தெரிகிறது. வேத தெய்வமான பிரமன் வழிபாடு அருகியது என்றால் சிவன் வழிபாடு வேதத்துக்கு விரோதமானது என்பது பொருள் அல்ல. வேதமும் சிவனும் இணைபிரியாதவை என்று புறநானூறும் அம்மையாரும் கூறுவதை ஒட்டிச் சம்பந்தரும் சுமார் 1000 தடவைகள் சிவனை வேதத்துடன் தொடர்பு படுத்திக் கூறுகிறார்.\nவேத வழிபாட்டு முறையில் அக்கினி முக்கிய இடம் பெறுகிறது. மற்றத் தெய்வங்களுக்கு அளிக்கப்படும் ஆகுதியை எல்லாம் சுமந்து செல்பவன் அக்கினி. அவனைச் சில இடங்களில் வேதம் ருத்ரனாகவே குறிப்பிடுகிறது. ஆனால் அக்கினியை அந்தணர் மட்டும் வேள்வி செய்து தான் வழிபட முடியும் என்ற நிலை இருந்தது.\nஅந்தணர்கள் வேள்வி இயற்றியது யாவும் மனித சமுதாய முழுமையின் நலனுக்காக மட்டுமன்றி, பிற உயிரினங்களின் நலனுக்காகவும் சேர்த்தே. “மித்திரனும், வருணனும் எங்களுக்கு நல்லவர்களாக இருக்கட்டும்”, “இரண்டு கால் பிராணிகளுக்கும் நான்கு கால் பிராணிகளுக்கும் நலம் உண்டாகட்டும்”, “எங்களைப் பகைவர்களிடமிருந்து காப்பாற்று”, “எங்களுடைய பசுக்களையும் குழந்தைகளையும் காப்பாற்று”, “எங்களுக்குச் செல்வம் கொடு”, “எங்களுக்கு மழை பொழிவி” என்று சமுதாய நலனையே வேண்டுகின்றன வேத மந்திரங்கள். புகழ் பெற்ற காயத்ரி மந்திரம் கூட, “எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக” என்று பன்மையில் தான் வேண்டுகிறது. ‘எனக்குக் கொடு’ என்று கேட்கும் சமகம் போன்ற மந்திரங்கள் சில வேதத்தில் இருந்தாலும் அவையும் சமுதாய நலனுக்குரிய வேள்வி செய்யத் தேவையானவற்றை எனக்குக் கொடு என்று தான் கேட்கின்றன.\nசமண சாக்கிய நிறுவனர்கள் தனி மனிதன் வாழ்வில் அனுபவிக்கும் துயரங்களாகிய பிணி, மூப்பு, சாக்காடு என்பவற்றால் உந்தப்பட்டு அவற்றிலிருந்து விடுபடப் புது வழி காண முனைந்தவர்கள். வாழ்வு என்றால் துன்பம் தவிர்க்க முடியாதது என்பதை உணர்ந்த பின், பிறவியே இல்லாத ஒரு நிலையில் துன்பங்களே இரா என்று கற்பனை செய்தனர். துன்பங்களுக்கு ஆசையே காரணம் என்றும், அறநெறி வாழ்வின் மூலம் ஆசையை ஒழித்து விட்டால் பிறவியே அழிந்து போகும் என்றும் கூறினர்.\nபிணி, மூப்பு, சாக்காட்டை ஒழிப்பதில் அவர்கள் வெற்றி பெறாததை மறைப்பதற்காக, தனிப்பட்ட மனிதன் முத்தி நிலை அடைய வேண்டும் என்பதையே குறிக்கோளாகப் பிரசாரம் செய்தனர் அவர்கள். இதனால் அவரவரது உயர்வுக்கு அவரவரே முயல வேண்டும் என்னும் கொள்கையும், வேள்வி என்பது செய்பவருக்கு மட்டும் தான் பலன் தரும், மற்றவருக்கு நன்மை இல்லை என்ற தவறான கருத்தும் பரவின. வேள்வி மந்திரங்கள் மறு உலகம் பற்றிக் கூறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.\nஇந்நிலையில் வேள்வி செய்யாதாரும் பக்தியின் மூலம் இறைவனின் அருளுக்கு ஆளாகிச் சிவகதி என்னும் பிறப்பிலா நிலை அடைய முடியும், அப்படி மீண்டும் பிறக்க நேர்ந்தாலும் இறைவனின் திருவடிகளைத் தொழும் இன்பத்தின் முன் உலகியல் துன்பங்கள் ஒரு பொருட்டல்ல என்னும் வழியை முதன் முதலில் எடுத்துக் காட்டினார் காரைக்கால் அம்மையார்.\nஅம்மையாரின் வழி நின்ற சம்பந்தர், அக்கினியும் சிவனும் வேறல்ல, சிவனை நீரும் மலரும் கொண்டு போற்றியும் வழிபடலாம் என்ற கருத்தை வலியுறுத்துவதற்காகவே எரியுருவான சிவன் என்ற கருத்தை 9வது பாடல் தோறும் வைத்துள்ளார் எனக் கருத முடிகிறது. இவ்வாறு வேதத்தின் அக்கினி வழிபாட்டைச் சாதாரண மக்களுக்காக எளிமைப்படுத்துவதே அவரது நோக்கமாகத் தெரிவிக்கின்றன இந்த ஒன்பதாவது பாடல்கள்.\nபேயார் - காரைக்கால் மேய குலதனம் - அம்மையார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/432-2017-01-10-18-14-50", "date_download": "2019-04-22T20:47:25Z", "digest": "sha1:YUTKDDXLS75TNCXNFZH6W7CV5VYXX7K3", "length": 8837, "nlines": 134, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "உடல் எடையைக் குறைப்பதற்கு, பல வித்தியாசமான பயிற்சிகள்", "raw_content": "\nஉடல் எடையைக் குறைப்பதற்கு, பல வித்தியாசமான பயிற்சிகள்\nஉடல் எடையைக் குறைப்பதற்கு, பல வித்தியாசமான பயிற்சிகள் இருந்தாலும், அதில் சில உடற்பயிற்சிகள் மட்டும் உடனடியாக பலன் தரக்கூடியவையாக உள்ளது.\nஅந்த வகையில் லையிங் ��ைடு லெக் ரைஸ் (Lying side leg raise) என்னும் உடற்பயிற்சியானது, மிகவும் சிறந்த ஒரு பயிற்சியாகும்.\nஇந்த பயிற்சியை தினமும் தொடர்ந்து செய்து வந்தால், நமது தொடைப் பகுதிகள் உறுதி அடைவதுடன், தொடையில் இருக்கும் அதிகப்படியான கொழுப்புகளையும் குறைக்கச் செய்கிறது.\nலையிங் சைடு லெக் பயிற்சியை செய்வது எப்படி\nமுதலில் தரையில் ஒருக்களித்துப் படுத்துக் கொண்டு, வலது கையைத் தலைக்கு மேல் நீட்டி, அதன் மீது தலையை வைத்துக் கொள்ள வேண்டும்.\nபின் இடது கையை முட்டிவரை மடித்து, வலது பக்கமாக தரையில் பதிக்க வேண்டும். வலது காலை சற்று மடித்து முன்புறமாக வைக்க வேண்டும்.\nஇடது காலை மட்டும் மேலே உயர்த்தி, ஐந்து விநாடிகள் இந்த நிலையில் இருக்க வேண்டும்.\nபின்னர், படிப்படியாக பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இதேபோல 15 முறை செய்துவிட்டு, பின் இடது பக்கமும் செய்ய வேண்டும்.\nநமது தொடையின் பக்கவாட்டுப் பகுதி வலுவடைந்து, பக்கவாட்டில் இருக்கும் தசைகள் இறுகி, தொடைப் பகுதியில் உள்ள அதிகப்படியான கொழுப்புகள் கரையும்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilbulletin.com/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2019-04-22T20:54:16Z", "digest": "sha1:UPTSIIT44ZXYMS453NANEOHFVN5GGOIO", "length": 8212, "nlines": 83, "source_domain": "tamilbulletin.com", "title": "இளையராஜாவின் இசையில் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி - Tamilbulletin", "raw_content": "\nஇளையராஜாவின் இசையில் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி\nஇசைஞானி இளையராஜாவின் இசையில் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடிக்கிறார்\nஇசையமைப்பாளராக இருந்த ஜிவி பிரகாஷ், விஜய் ஆண்டனியும் சினிமாவில் கதாநாயகனாக நடிக்க வந்து வெற்றி கண்டுள்ளனர். அதில் தற்போது விஜய் ஆண்டனி பல ரசிகர்களை பெற்றுள்ளார். அவர் நடித்த சலீம், நான், பிச்சைக்காரன், எல்லோருக்கும் பிடித்த விதமாகவும் சூப்பர் ஹிட்டாக அமைந்தது .அதில் கடைசியாக வெளிவந்த எமன் திரைப்படம் மட்டும் சரியாக வெற்றி பெறவில்லை.\nஇதற்கு காரணம் எமன் திரைப்படத்தில் விஜய் ஆண்டனியை தயாரிப்பாளர், இசை அமைப்பாளர், படத்தொகுப்பாளர், என பல வேலைகளை இழுத்துப் போட்டு செய்ததால் நடிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போனதாகவும், கதையிலும் கவனம் செலுத்தாமல் போவதாகவும் அவர் கூறியுள்ளார் .இதனால் இனி வரும் படங்களில் நடிப்பு மட்டுமே செய்யப்போவதாகவும் , தான் நடிக்கும் படங்களுக்கு இனிமேல் இசையமைக்கவும் மாட்டேன் என்றும் முடிவு செய்துள்ளார்.\nஅதேபோல் அடுத்து வரவிருக்கும் தமிழரசன் என்ற திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க உள்ளார் . படத்தொகுப்பை வேறு ஒருவர் செய்ய உள்ள இப்படத்தில் , இயக்குனர் மோகன் ராஜாவின் மகனும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nதிமுகவுடன் மதிமுகவை இணைக்க திட்டமா- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கம் – tamil.hindu\nஎச்.ராஜா விஜயகாந்தை போல் தைரியமானவர்: பிரேமலதா புகழாரம்\nகுருவுக்கே துரோகம் செய்தவர் மோடி – ராகுல் குற்றச்சாட்டு \nதிண்டுக்கல்லில் இருந்த பிரியாணியை ரூ.200 கோடி மதிப்புள்ள சர்வதேச ப்ராண்டாக உயர்த்திய தலப்பாக்கட்டி நாகசாமி தனபாலன் – யுவர் ஸ்டோரி .காம்\nதிண்டுக்கல்லில் இருந்த பிரியாணியை ரூ.200 கோடி மதிப்புள்ள சர்வதேச ப்ராண்டாக உயர்த்திய தலப்பாக்கட்டி நாகசாமி தனபாலன்\nஒரு கையில் மிஷன் இம்பாசிபிள்.. மறு கையில் ஹாரிப்பாட்டர் தீம்.. உலக அரங்கை அதிரவைத்த தமிழ் சிறுவன்\n3 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து வைரலாகும் சென்னை சிறுவனின் இசை\nஈரோடு மஞ்சளுக்கு கிடைத்தது புதிய அங்கீகாரம்… ‘GI’ டேக் அளித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி\nதோனி, ரோஹித் கொடுத்த அட்வைஸ் – கோஹ்லி பாராட்டு -வெப்துனியா தமிழ்\nகனிமொழிக்கு ஆரத்தி எடுத்தால் 2 ஆயிரம் …\nஉள்ளம் கவர்ந்த போக்குவரத்துக் காவலர்\nகொழுந்தியாக்கள் இல்லாத மருமகன்களுக்கு மட்டும்…வைரல��� வீடியோ\nபார்ப்பவர்களை பதைபதைக்கச் செய்யும் வைரல் வீடியோ\nJan 02 முதலும் கடைசியும்\nJan 01 நம் குழந்தைகளும் , நம் பேரக் குழந்தைகளும்\nDec 26 உழைப்பும் பலனும்\nDec 26 சர்க்கரையும் மண்ணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/News_Detail.asp?Id=413524", "date_download": "2019-04-22T20:45:47Z", "digest": "sha1:PODT3Q67PYPR2CVQGATH27NE2H6DTF4R", "length": 20099, "nlines": 254, "source_domain": "www.dinamalar.com", "title": "மாயன் நாகரிகம் அழிந்தது எப்படி? ஆய்வில் புதிய தகவல்கள் | மாயன் நாகரிகம் அழிந்தது எப்படி? ஆய்வில் புதிய தகவல்கள்| Dinamalar", "raw_content": "\nகோடை மழையால் குளிர்ந்த பூமி\nஇறக்குமதியை உடனே நிறுத்துங்கள்; இந்தியாவுக்கு ...\nசித்துவுக்கு தேர்தல் ஆணையம் தடை\nமர்மப்பை: மதுரை காஜிமார் தெருவில் வெடிகுண்டு ...\nகிழக்கு டில்லி பா.ஜ. வேட்பாளர் கவுதம் காம்பீர்\nஇலங்கைக்கு உதவ தயார்: மோடி\nதுணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு 2 நாள் பயணமாக சென்னை ...\nகுண்டு வெடிப்பு: நாளை இலங்கை பார்லி. அவசர கூட்டம்\nபாலியல் தொல்லை வழக்கில் 3 ஆயுள் தண்டனை: கோவை கோர்ட் ...\nசொகுசு ஒட்டலில் லோக்பால் அலுவலகம் 7\nமாயன் நாகரிகம் அழிந்தது எப்படி\nலண்டன்: உலகின் மிகத் தொன்மையான மாயன் நாகரிகம், சுவடே இல்லாமல் அழிந்தது எப்படி என்பதை, மெக்சிகோ மற்றும் பிரிட்டனை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.\nஇன்றைய மத்திய அமெரிக்காவை சேர்ந்த மெக்சிகோ, கவுதமாலா, ஹோண்டுராஸ் ஆகிய நாடுகளில், கி.மு., 2500 முதல் கி.பி., 950 வரை பரவியிருந்தது, மாயன் நாகரிகம். வானியல், கணிதம், கட்டடக் கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய இந்நாகரிகம், கி.பி., 950களில் சுவடே இல்லாமல் அழிந்துவிட்டது. இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், கொடும் பஞ்சம், பங்காளிச் சண்டைகள், ஸ்பெயின் நாட்டவரால் கொண்டு வரப்பட்ட அம்மை நோய் என, சில குறிப்பிட்டு பேசப்படுகின்றன. இந்நிலையில், மெக்சிகோவின் அறிவியல் ஆய்வுக்கான யுகடான் மையம் மற்றும் பிரிட்டனை சேர்ந்த சவுதாம்ப்டன் பல்கலைக் கழகம் ஆகிய இரண்டும் சேர்ந்து சமீபத்தில், யுகடான் தீபகற்பம் என அழைக்கப்படும் மெக்சிகோவின் தென் பகுதியில் ஆய்வுகளை நடத்தின. இப்பகுதி தான் மாயன் நாகரிகத்தின் மையமாகத் திகழ்ந்த இடம். இங்கு ஏற்பட்ட கொடுமையான பஞ்சம் தான், மாயன் நாகரிகத்தின் அழிவிற்கு வித்திட்டது என, இதுவரை விஞ்ஞானிகள் கூறி வந்தனர். ஆனால், சமீப���்தில் இப்பகுதியில், கி.பி., 800 முதல் கி.பி., 950 வரையிலான காலகட்டத்தில், நீர் நிலைகளில் நிகழ்ந்த ஆவியாதல் குறித்து கணக்கீடுகள் எடுக்கப்பட்டன. அதன்படி இப்பகுதியில், ஆண்டுதோறும் பெய்யும் மழையளவில், 25 முதல் 40 சதவீதம் அளவிற்கு மழை வளம் குறைந்ததே, அதாவது மிகச் சிறிய அளவிலான பஞ்சமே, மாயன் நாகரிக அழிவிற்குக் காரணம் எனத் தெரியவந்தது.\nஇதுகுறித்து, சவுதாம்ப்டன் பல்கலைக் கழகத்தின் எல்கோ ரோலிங் கூறுகையில், \"\"இப்பகுதியில் உள்ள திறந்த வெளி நீர் நிலைகளில் அதிகளவு ஆவியாதல் நிகழ்ந்ததால், அதிகளவில் மழை பெய்துள்ளது. அதேநேரம் திறந்த வெளி நீர் நிலைகளில் நீர் மட்டம் வெகுவாக குறைய ஆரம்பித்தது. இதனால் நீர்ப் பஞ்சம் உருவானது. அதன் விளைவாக, மக்கள் நகரங்களை விட்டுச் செல்ல துவங்கினர்'' என்றார். அதோடு, எங்கெல்லாம் அதிகளவில் நீர் ஆவியாதல் நிகழ்கிறதோ, அங்கெல்லாம் இதுபோன்று மிகச் சிறிய அளவிலான பஞ்சங்கள் ஏற்பட வாய்ப்புண்டு என்பதையும், அவர் சுட்டிக் காட்டினார்.\n\"டுவிட்டருக்கு' அடிமையாகாதீர்: எச்சரிக்கிறார் நிறுவனர்\nமுஷாரப்பை கைது செய்ய இன்டர்போலை நாடுகிறது பாக்.,\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\n யூரோப்பியன் அங்கே போகும்போது இப்போ மாதிரி ஊடகங்கள் இருந்ததா ஆஸ்திரேலிய அரசே இப்போ தான் \"stolen generation \" -க்காக மன்னிப்பு பொது கேட்டது. (\"stolen generation \" பற்றி அறிய வலை தளங்களில் தேடவும்.)\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள��� கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n\"டுவிட்டருக்கு' அடிமையாகாதீர்: எச்சரிக்கிறார் நிறுவனர்\nமுஷாரப்பை கைது செய்ய இன்டர்போலை நாடுகிறது பாக்.,\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/04/blog-post16_74.html", "date_download": "2019-04-22T19:56:48Z", "digest": "sha1:QRESCGSPWNU75TSGPRP7NLNHAQP6IXT2", "length": 10262, "nlines": 80, "source_domain": "www.tamilarul.net", "title": "சிறந்த கப்டன் குறித்து சேவாக்கின் விளக்கம்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / விளையாட்டு செய்திகள் / சிறந்த கப்டன் குறித்து சேவாக்கின் விளக்கம்\nசிறந்த கப்டன் குறித்து சேவாக்கின் விளக்கம்\nஇந்திய அணியை வழிநடத்தியவர்களில் கங்குலி சிறந்தவர்” என இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் சேவாக் தெரிவித்திருக்கிறார்.\nஇந்தியாவில் கிரிக்கெட் என்பது ஒரு மதம். இதில் பல கடவுள்கள். சிலருக்கு ��ச்சின், சிலருக்கு கங்குலி, சிலருக்கு தோனி, கோலி என பட்டியல் நீளுகிறது. இந்திய அணியைக் கட்டமைத்ததில் கங்குலி மற்றும் தோனிக்கு பெரிய பங்கு இருக்கிறது. இந்திய அணிக்காக ஒரு கேப்டனாக பல போட்டிகளில் இந்தியாவுக்கு வெற்றி தேடித் தந்தவர் தோனி. இரண்டு உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி என ஐசிசி தொடர்களிலும் இந்திய அணி வெற்றிவாகை சூட முக்கிய காரணமாக இருந்தார்.\nதாதா கங்குலியும் பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரர். 2000-வது ஆண்டில் இந்திய கேப்டனாக இருந்த அசாருதீன் மீது மேட்ச் ஃபிக்ஸிங் குற்றச்சாட்டு வர கேப்டன் பதவி கங்குலியிடம் வந்தது. கங்குலி இந்திய அணியைச் சிறப்பாக வழிநடத்தினார். வெளிநாடுகளில் இந்திய அணி வெற்றி வாகை சூட கங்குலி முக்கிய காரணமாக இருந்தார்.\nஇந்த இரு ஜாம்பவான்களின் ரசிகர்கள் அவ்வப்போது யார் சிறந்த கேப்டன் என்று மோதிக்கொள்வர். இந்த நிலையில், ஆங்கில ஊடகத்துக்குப் பேட்டியளித்துள்ள இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் சேவாக், ``என்னைப் பொறுத்தவரை தோனி மற்றும் கோலியைவிட சவுரவ் கங்குலி சிறந்த கேப்டன் என்பேன். ஓர் அணியில் அனுபவ வீரர்கள் இல்லாதபோது, கேப்டனுக்குத்தான் முழுப் பொறுப்பும். கங்குலி இந்திய அணிக்கு கேப்டனாகும்போது அணியில் அனுபவமில்லாத வீரர்கள்தான் இருந்தனர். நிலையில்லாத இந்திய அணியை அவர் கட்டமைத்தார்” என்றார்.\nவரும் உலகக்கோப்பை தொடரில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதவிருக்கும் போட்டி தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த சேவாக், ``நாட்டுக்கு நல்லது எதுவோ அதைச் செய்ய வேண்டியது ஒவ்வொரு வீரரின் கடமை. இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி என்றால் அது ஒரு போருக்குச் சமமானது. அந்தப் போரில் இந்திய அணி வெற்றிபெற வேண்டும்” என்றார்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-sundar-c-27-05-1628212.htm", "date_download": "2019-04-22T20:58:38Z", "digest": "sha1:QCTTTY27SZ5ADMES3ZFM7HT336VLMICD", "length": 7052, "nlines": 120, "source_domain": "www.tamilstar.com", "title": "முத்தின கத்திரிக்காய் ரிலீஸ் தேதி அறிவிப்பு! - Sundar C - முத்தின கத்திரிக்காய் | Tamilstar.com |", "raw_content": "\nமுத்தின கத்திரிக்காய் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n‘அரண்மனை 2’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனரும் நடிகருமான சுந்தர் சி, வெள்ளிமூங்கா எனும் மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோவாக நடித்து வருகிறார். அரசியல் நையாண்டி படமாக உருவாகிவரும் இப்படத்துக்கு முத்தின கத்தரிக்காய் என வித்தியாசமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது.\nசுந்தர் சி-யின் உதவியாளர் வெங்கட் இயக்கிவரும் இப்படத்தில் சுந்தர் சி ஜோடியாக பூனம் பஜ்வா நடித்துள்ளார். மேலும் சதீஷ், கிரண், புதுமுக நாயகி சுவேதா ஆகியோர் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வரும் ஜூன் 10-ம் தேதி வெளியாகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.\n▪ சிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் தள்ளிப்போக இதுதான் காரணம்\n▪ சிவகார்த்திகேயன் படத்தில் இத்தனை ஹீரோக்கள் கேமியோ ரோலில் நடிக்கிறார்களா\n▪ லைக்கா போட்ட ஒரு டிவீட் – உற்சாகத்தின் எல்லைக்கு சென்ற சூர்யா ரசிகர்கள்\n▪ மீண்டும் சூர்யாவுடன் மோத தயாராகும் விக்ரம் – கடாரம் கொண்டான் அப்டேட்\n▪ ரிலீஸ் தேதியோடு ஒளிந்திருக்கும் பல சுவாரஷ்யங்கள் – தர்பார் பர்ஸ்ட் லுக் சீக��ரெட்ஸ்.\n▪ பாட்ட விடுங்க Mr. Local டீசர் படைச்ச புதிய சாதனையை பாருங்க\n▪ தெலுங்கு நடிகரை காதலிக்கிறாரா ரெஜினா\n▪ மஜிலி படத்திற்காக திருப்பதி கோவிலில் சிறப்பு தரிசனம் செய்த சமந்தா\n▪ பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் உடல்நலக்குறைவால் காலமானார்\n▪ திருமணத்துக்கு முன்பே கர்ப்பமான ஏமி ஜாக்சன்\n• தர்பார் படத்தில் ரஜினிக்கு 2 வேடம்\n• சிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் தள்ளிப்போக இதுதான் காரணம்\n• முதல்முறையாக திரிஷா படத்திற்கு இசையமைக்கும் அனிருத்\n• சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம்\n• இலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\n• அசுரன் படம் குறித்த அனல்பறக்கும் அப்டேட் – அதுக்குள்ள இப்படியா\n• ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே\n• சிம்புவுக்கு எப்பதான் கல்யாணம் முதல்முறை ஓப்பனாக பேசிய டி.ஆர்\n• விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா\n• மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://francekambanemagalirani.blogspot.com/2012/07/blog-post_4991.html", "date_download": "2019-04-22T20:08:41Z", "digest": "sha1:YSTCARHZE5UGQQYEW2M3FOZGQUBE6QM3", "length": 11962, "nlines": 131, "source_domain": "francekambanemagalirani.blogspot.com", "title": "பிரான்சு கம்பன் மகளிரணி: பிரான்ஸ் பற்றி...........", "raw_content": "\nகவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்\nபிரான்ஸ் மேற்கு ஐரோப்பாவில் தனது பெரும் நிலப்பரப்பையும் வடக்கு அமெரிக்கா,கரிபியா,தென் அமெரிக்கா, தெற்கு இந்து சமுத்திரம், பசிபிக் சமுத்திரம், அண்டார்டிக்கா ஆகிய பகுதிகளில் பல சிறிய ஆட்சிப்பகுதிகளையும் கொண்ட நாடாகும்.இதன் நிலப்பரப்பானது தெற்கே மத்தியதரைக் கடல் தொடங்கி வடக்கே ஆங்கிலக் கால்வாய் வடகடல் வரையும் விரிந்து உள்ளது.பெல்ஜியம், ஜெர்மனி,சுவிட்சர்லாந்து,லுக்சாம்பூர், இத்தாலி, மொனாக்கோ, ஆண்டோர், ஸ்பெயின் ஆகியன இதன் அண்டை நாடுகளாகும் .\nபிரஞ்சுக் குடியரசு மக்களாட்சி முறையைக் கொண்ட, சமூக நலனை கருத்தில் கொண்ட மதச் சார்பற்ற குடியரசு ஆகும். பாரிஸ் இதன் தலைநகரம். தேசிய மொழி பிரெஞ்சு. நீலம், வெள்ளை, சிகப்பு - மூவர்ணக் கொடியே நாட்டின் கொடியாகும்.. தேசிய கீதம் மர்ஸேயஸ். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் - பிரஞ்சுக் கு���ியரசின் பொன்மொழியாகும். மதச் சார்பின்மை தற்பொழுது சேர்க்கப்பட்டுள்ளது.\nமே 6, 2012 இல் நடந்த தேர்தலில் பிரான்சு குடியரசின் அதிபராகப் பிரான்சுவா ஜெரார் ஜியார்ஜ் ஒலாந்து (François Gérard Georges Nicolas Hollande) தேர்ந்தெடுக்கப்பட்டார். சோசலிசக் கட்சியை சேர்ந்தவர் இவர்.\nநிர்வாகக் காரணங்களுக்காக 27 பகுதிகளாகப் பிரான்ஸ் பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றுள் 21 பகுதிகள் பிரான்ஸ் நாட்டுக்கு உள்ளே இருக்கின்றன ; ஒரு பகுதி மட்டும் பிரான்ஸ் நாட்டை ஒட்டி அமைந்துள்ள கடல் புரத்தின் கோர்சிகா நிலப்பரப்பில் உள்ளது. ஏனைய ஐந்தும் உலகின் பல்வேறு இடங்களில் அமைந்துள்ளன(பிரஞ்சு கயானா, குவடலூப், மர்த்தினிக், மயோத்,ரெயுனியன் ). இந்தப் பகுதிகள் யாவும் 101 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அகர வரிசைப்படி இவற்றுக்கு எண்கள் கொடுத்திருக்கிறார்கள். இந்த எண்கள் அஞ்சல்க் குறிப்பு எண்களில் பயன்படுகின்றன. வாகனங்களின் பதிவு எண்களிலும் இந்த மாவட்ட எண்கள் இருக்கும்.\n674,843 சதுர கிலோ மீட்டர்கள்மக்கள் தொகை:\nஇணையத் தளக் குறியீடு: .fr\nஇந்நாட்டின் பொருளாதாரம் ஐரோப்பாவில் 2 -ஆவது இடத்திலும் உலகின் பொருளாதரத்தில் 5 -ஆவது இடத்திலும் உள்ளது.\nபிரான்சில் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வாக உள்ளது. மருத்துவ வசதிகளும் சிறப்பாக உள்ளன.\nஉலகின் 13 -ஆவது பெரிய இராணுவத்தைக் கொண்டுள்ள நாடு பிரான்ஸ். அணு ஆயுதம் வைத்திருக்கும் எட்டு வல்லரசுகளில் இதுவும் ஒன்றாகும்.\nபிரான்ஸ் ஐக்கிய நாடுகள் சபை, ஜி8 நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய அமைப்புகளில் உறுப்பினராக உள்ளது.\nஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்புச் சபையில் கொண்டுவரப்படும் முக்கிய தீர்மானங்களை வீட்டோ அதிகாரத்தின் மூலம் தடுக்கும் வல்லமை கொண்ட ஐந்து நாடுகளில் பிரான்ஸ் நாடும் ஒன்றாகும். ஏனைய நான்கு நாடுகளும் முறையே அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ரஷ்யா ஆகும். பிரான்சின் கல்வி முறை உலகளவில் பெயர் பெற்றது. ஒவ்வோர் ஆண்டும் பல்லாயிரம் வெளிநாட்டு மாணவர்கள் இங்குக் கல்வி பயிலுகிறார்கள். கல்விக்குப் பிரான்சில் நிதியுதவிகள் பிரெஞ்சு அரசால் தரப்படுகின்றன.\nபிரான்சுதான் உலகிலேயே அதிகளவு சுற்றுலாப் பயணிகள் செல்லும் நாடு. இங்கு ஆண்டுதோறும் சுமார் 75 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருவதாக ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது.\nகாலனி ஆதிக��கத்தின் விளைவாகப் புதுச்சேரி, காரைக்காலைச் சேர்ந்த தமிழர்களும், மொரிஷியஸ் தமிழர்களும் பிரான்சில் குடியேறியவர்கள். இதுதவிர இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த தமிழரும் இங்கு உள்ளனர்.\nவெள்ளையர், கறுப்பர்(பிரான்சின் பல காலனிகளை சேர்ந்தவர்கள்) , யூதர், இந்தியர்,வியட்நாமியர், பாகிஸ்தானியர், அல்ஜெரி நாட்டை சேர்ந்தவர் என பல இனத்தை சேர்ந்தவர்கள் இங்கு ஒன்று சேர்த்து வாழ்கிறார்கள். முதன் முதலாக பிரான்சுக்கு வருபவர்களுக்கு இது ஆச்சரியத்தைக் கொடுக்கும்.\nபிரான்ஸ் பற்றிச் சொல்ல பல செய்திகள் உள்ளன. அவற்றை அவ்வப்பொழுது உங்களுடன் பகிர்ந்துக்கொள்வோம்.\nகம்பன் கழகக் குறள் அரங்கம்\nமகளிரிடையே பலதுறை அறிவைப் பெருக்குதல்\nகம்பன் கழகம் பிரான்சின் இணையதளம் , வலைப்பூக்கள்.\nமகளிர் நேர் காணல் பகுதி 3\nமகளிர் நேர் காணல் பகுதி 2\nமகளிர நேர் காணல் பகுதி 1\nகம்பன் மகளிரணி விழா நடன விருந்து பகுதி 2\nகம்பன் மகளிரணி விழாவில் நடன விருந்து\nகம்பன் மகளிரணி விழா படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2016/06/mr-labour.html", "date_download": "2019-04-22T20:02:16Z", "digest": "sha1:53CXM6WGO6WQDPKMNJBP4AEKOHU7GQ2H", "length": 7208, "nlines": 187, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: MR LABOUR", "raw_content": "\nபுதிதாய் எங்களது கம்பெனியிலிருந்து சர்வீஸ் மட்டும் ஆரம்பித்து இருக்கிறோம்.சின்ன சின்ன வேலைகள் செய்ய ஆட்கள் கிடைப்பதில்லை.அதனால் நாங்களே பகுதி நேர அடிப்படையில் பிளம்பிங், எலக்ட்ரிக்கல், கார்பெண்ட்ரி, பெயிண்டிங்க், மற்றும் வாட்டர்ப்ரூஃப் பணிகள் செய்ய முனைந்துள்ளோம்.\nமிஸ்டர் லேபரை எங்களது ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் மூலம் தொடர்பு கொள்ள முடியும். இணைய தளத்தின் மூலமும் தொடர்பு கொள்ளலாம்.\nமொபைல் எண் வழியாகவும் தொடர்பு கொள்ளலாம்.\nகூகுள் பிளே ஸ்டோரில் Mr labour ஐ டவுன்லோட் செய்யவும்.\nஎங்களது சேவை தற்போது கோவை மாநகரில் மட்டும் ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது.விரைவில் ஒவ்வொரு நகரிலும் விரிவு படுத்தப்படக்கூடிய எண்ணம் இருக்கிறது.\nதொடர்புக்கு : 95665 30046\nஎங்களது இணைய தள முகவரி :www.mrlabour.com\nகோவைக்கு புதுசு - மல்டி லெவல் கார் பார்க்கிங் (Mu...\nசமையல் - அசைவம் - வாத்துக்கறி குழம்பு\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/tag/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2019-04-22T20:52:17Z", "digest": "sha1:K5M3U4WSAKSUOLWQZMZKSKFD2ZRGY65S", "length": 11193, "nlines": 102, "source_domain": "www.puthiyavidial.com", "title": "அத்வானி Archives - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nவேலூர் தேர்தல் ரத்து வழக்கு தொடர்பாக இன்று மாலை தீர்ப்பு\nஅஸ்ஸாமில் மாட்டுக்கறி விற்ற இஸ்லாமியரை அடித்து பன்றிக்கறி சாப்பிட வைத்த இந்துத்துவ பயங்கரவாதிகள்\nசிறுபான்மையினர் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்\nகஷ்மீர்: இளம் பெண்ணைக் கடத்திய இராணுவம் பரிதவிப்பில் வயதான தந்தை\nமசூதிக்குள் பெண்கள் நுழைய அனுமதி கேட்ட வழக்கில் பதிலளிக்க கோர்ட் உத்தரவு\nஉள்ளங்களிலிருந்து மறையாத ஸயீத் சாஹிப்\n36 தொழிலதிபர்கள் இந்தியாவிலிருந்து தப்பி ஓட்டம்\n400 கோயில்கள் சீரமைத்து இந்துக்களிடம் ஒப்படைக்கப்படும்: பாகிஸ்தான் அறிவிப்பு\nமுஸ்லிம்கள் குறித்து அநாகரிக கருத்து: ஹெச்.ராஜா போல் பல்டியடித்த பாஜக தலைவர்\nபாகிஸ்தானுடைய பாட்டை காப்பியடித்து இந்திய ராணுவதிற்கு அர்ப்பணித்த பாஜக பிரமுகர்\nரயில் டிக்கெட்டில் மோடி புகைப்படம்: ஊழியர்கள் பணியிடை நீக்கம்\nபொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாக்குமரி தொகுதிக்கு என்ன செய்தார்\nமின்னணு வாக்கு எந்திரங்கள் இருந்தும் 3 மாநிலங்களில் வென்றார் ராகுல் காந்தி: பாஜக எம்.பி. சத்ருகன் சின்ஹா பேச்சு\nமின்னணு வாக்கு எந்திரங்கள் இருந்தும் 3 மாநிலங்களில் வென்றார் ராகுல் காந்தி: பாஜக எம்.பி. சத்ருகன் சின்ஹா பேச்சு பீகாரில்…More\nபாபரி மசூதி இடிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட 6 பேருக்கு சிறப்பு நீதிமன்றம் ம��ண்டும் நோட்டிஸ்\nபாபரி மசூதி இடிப்பு வழக்கை விசாரித்து வரும் லக்னோ சிறப்பு நீதிமன்றம் முன்னதாக இவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட ஆறு நபர்களை…More\nபாபரி மசூதி இடிப்பு வழக்கு: சதித்திட்டம் தீட்டியதற்காக விசாரிக்கப்படும் பாஜக தலைவர்கள்\nபாஜக வின் மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, மத்திய அமைச்சர் உமா பாரதி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பாபரி மசூதி இடிப்பு…More\nபாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கு: அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி மீதான வழக்கு விசாரணை இன்று.\n1992 ஆம் ஆண்டு பாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் பாஜக தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி…More\n– எஸ்.எம்.ரஃபீக் அகமது 2015 ஜூன் மாதத்தை சூடான செய்திகளின் மாதம் என்றே கூறலாம். சுஷ்மாவின் மனிதாபிமானம், அத்வானியின் அபாய எச்சரிக்கை,…More\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானி உள்ளிட்ட 9 பேருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nபாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் அத்வானி உள்ளிட்டடோர் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அத்வானி உள்ளிட்ட 9 பேருக்கு உச்ச…More\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nashakvw on ஜார்கண்ட்: பசு பயங்கரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை\nashakvw on சிலேட் பக்கங்கள்: மன்னித்து வாழ்த்து\nashakvw on சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: சிதறும் தாமரை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nமுஸ்லிம்களின் தேர்தல் நிலைப்பாடு: கேள்விகளும் தெளிவுகளும்\nமாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு: பிரக்யா சிங், கர்னல் புரோகித் மீது சதித்திட்டம் தீட்டியதாக குற்றப்பதிவு\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2019-04-22T19:54:05Z", "digest": "sha1:23WG22X75UIP6NIWXDSXWGWCV2T7DJMT", "length": 7177, "nlines": 128, "source_domain": "www.thinakaran.lk", "title": "மீட்புப் பணி | தினகரன்", "raw_content": "\nதாய்லாந்து குகையில் சிக்கிய 12 சிறுவர்களும் மீட்பு (UPDATE)\nதாய்லாந்து குகையொன்றில் சிக்கிய 'வைல்ட் போர்' (Wild Boar Football Team) இளவயது கால்பந்தாட்ட அணியைச் சேர்ந்த சிறுவர்கள் 12 பேர் மற்றும் அவ்வணியின் பயிற்றுவிப்பாளர் ஆகியோர் எவ்வித ஆபத்துகளுமின்றி மீட்கப்பட்டுள்ளனர்.குறித்த சிறுவர்கள் தற்போது ஹெலிகொப்டர் மூலம் வைத்தியசாலைக்கு அழைத்துச்...\nகுண்டுடன் வேன் வெடிக்க வைப்பு; புறக்கோட்டையில் 87 டெட்டனேட்டர்கள்\nகொட்டாஞ்சேனை, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திற்கு அருகில்...\nநாளை துக்க தினம்; ஜனாதிபதி விசாரணை குழு நியமனம்\nநாளை (23) தேசிய துக்க தினமாக ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது....\nநீரில் விஷம்; வதந்திகளை நம்ப வேண்டாம்\nநீருடன் விஷம் கலந்திருப்பதாக தெரிவிக்கப்படும் செய்தியில் எவ்வித உண்மையும்...\nஇன்று இரவு 8 மணி முதல் மீண்டும் ஊரடங்கு\nஇன்று (22) இரவு 8.00 மணி முதல், நாளை (23) அதிகாலை 4.00 மணி வரை மீண்டும்...\nமறு அறிவித்தல் வரை ஷங்ரி லா மூடப்பட்டது\nஷங்ரி லா ஹோட்டலை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது....\nT56 வகை துப்பாக்கிகளுக்கான ரவைகள் மீட்பு\nதியத்தலாவ, கஹகொல்ல பிரதேசத்தில் விமானப்படையினர் மேற்கொண்ட விசேட சோதனை...\nஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கின்றது\nநாட்டில் இடம் பெற்ற மனிதாபிமானமற்ற தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதாக...\n24 பேரிடம் CID விசாரணை\nநாடு முழுவதும் நேற்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் 24 சந்தேக...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தம��ழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2018/02/26231840/Prepare-for-peace-talks-with-the-USNorth-Korea-declaration.vpf", "date_download": "2019-04-22T20:47:24Z", "digest": "sha1:OUBZA3QZLS7WO5P4TEC4ISU3RBCTGEHN", "length": 16212, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Prepare for peace talks with the US North Korea declaration || அமெரிக்காவுடன் சமாதான பேச்சுவார்த்தைக்கு தயார்வடகொரியா அறிவிப்பு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஅமெரிக்காவுடன் சமாதான பேச்சுவார்த்தைக்கு தயார்வடகொரியா அறிவிப்பு + \"||\" + Prepare for peace talks with the US North Korea declaration\nஅமெரிக்காவுடன் சமாதான பேச்சுவார்த்தைக்கு தயார்வடகொரியா அறிவிப்பு\nகொரிய தீபகற்பத்தில் நிலவும் பதற்றத்தை தணிக்க அமெரிக்காவுடன் சமாதான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக வடகொரியா அறிவித்து உள்ளது.\nவடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன் அண்டை நாடான தென்கொரியாவை அச்சுறுத்தும் விதமாக பல்வேறு ஏவுகணை சோதனைகளை நடத்தினார். தென்கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா நேசக்கரம் நீட்டியதும், வாஷிங்டனையும் மிரட்டும் விதத்தில் அணுகுண்டு சோதனை, கண்டம் விட்டு கண்டம் பாயும் அதிநவீன சோதனைகளை நடத்தினார்.\nமேலும் கிம் ஜாங் அன், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சீண்டும் விதமாக பேசி வந்தார். இதனால் எரிச்சல் அடைந்த அமெரிக்கா, கொரிய தீபகற்பத்தில் போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல் களை அனுப்பி அப்பகுதியை தீவிரமாக கண்காணித்து வருகிறது. தென் கொரியாவுக்கு போர் பயிற்சியும் அளிக்கிறது. இதைத் தொடர்ந்து இப்பகுதியில் கடந்த ஒரு வருடமாக போர் பதற்றம் நீடித்து வருகிறது.\nஆனால், சமீபகாலமாக கிம் ஜாங் அன்னின் போக்கு மாறத் தொடங்கி இருப்பதாகவும், அமெரிக்காவுடன் நட்புறவு மேற்கொள்ள விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.\nஐ.நா. விதித்த பல்வேறு பொருளாதார தடைகள் காரணமாக வடகொரியா இந்த முடிவுக்கு வந்திருப்பதாக கருதப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக தென்கொரியாவின் பியாங்சாங் நகரில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் தென்கொரியா, வடகொரியா அணிகள் ஒரே கொடியின் கீழ் ஒரே அணியாக பங்கேற்றதை கூறுகின்றனர்.\nஇந்த ஒலிம்பிக் போட்டியின் நிறைவு நாள் விழா நேற்று முன்தினம் நடந்தது. அதில் 2010–ம் ஆண்டு 50 தென்கொரியர்கள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டவர் என்று கூறப்படும் வடகொரிய தூதர் கிம் யோங் சோல் கலந்துகொண்டு வியப்பை ஏற்படுத்தினார். இது அமெரிக்காவுடன், வடகொரியா நேசக்கரம் நீட்ட விரும்புவதையே காட்டுகிறது என்று சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.\nகுளிர்கால ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழாவின்போது சிறப்பு விருந்தினர்களுக்கான பகுதியில் கிம் யோங் சோல், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மகள் இவாங்கா மற்றும் கொரிய தீபகற்பத்துக்கான அமெரிக்க ராணுவ தளபதி வின்சென்ட் புரூக்ஸ் ஆகியோரின் அருகில் அமர்ந்திருந்ததும், விழாவில் தென்கொரியாவின் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது அவர் எழுந்து நின்று மரியாதை செய்ததும் இதற்கு உதாரணமாக காட்டப்படுகிறது.\nவடகொரிய தூதர் கிம் யோங் சோல் குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழாவுக்கு முன்னதாக தென்கொரிய அதிபர் ‘மூன் ஜே–இன்’னையும் சந்தித்து பேசினார். அப்போது கிம் யோங் சோல், வடகொரிய தலைவர் அமெரிக்காவுடன் நட்புறவை மேம்படுத்திக்கொள்ள விரும்புவதாகவும், இதற்காக தாராளமாக பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.\nஅதற்கு மூன் ஜே–இன் அமெரிக்காவும், வடகொரியாவும் கொரிய தீபகற்பத்தில் நிலவும் பதற்றத்தை முடிவுக்கு கொண்டுவர விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி அடிப்படைப்பூர்வமாக தீர்வுகாணவேண்டும் என்று யோசனை தெரிவித்தார்.\nஏற்கனவே தென்கொரிய அதிபர் மூன் ஜே–இன்னை வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் தனது நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ள நிலையில் வடகொரிய தூதர் கிம் யோங் சோல் மூலம் தற்போது அடுத்தகட்ட முயற்சியை வடகொரியா மேற்கொண்டிருப்பது அரிதானதொரு நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.\nஇதனால் அமெரிக்கா–வடகொரியா இடையே கொரிய தீபகற்பத்தில் நிலவும் போர் பதற்றம் விரைவில் தணியும் என்ற எதிர்பார்ப்பும் உருவாகி உள்ளது.\nஇதற்கிடையே வடகொரிய தூதர் கிம் யோங் சோலை தென்கொரியாவுக்கு வர அனுமதித்ததை கண்டித்து 200–க்கும் மேற்பட்டோர் குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழா நடந்த மைதானத்தின் வெளியே திரண்டு தென்கொரிய–அமெரிக்க கொடிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 50 பேரின் படுகொலைக்கு காரணமான கிம் ஜோங் சோலை நரகத்துக்கு அனுப்பு என்று அவர்கள் கோ‌ஷமிட்டனர்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. தேவாலய தாக்குதல் பற்றி போலீஸ் விடுத்திருந்த எச்சரிக்கையில் கூறப்பட்டிருந்தது என்ன\n2. இலங்கையில் தொடர்ந்து தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதித்திட்டம் - அமெரிக்கா எச்சரிக்கை\n3. இலங்கை தொடர் குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கையை உயர்த்திய டிரம்ப் - டுவிட்டரில் கிண்டல்\n4. இலங்கை குண்டு வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 207 ஆக உயர்வு\n5. இலங்கையில் 8-வது வெடிகுண்டு வெடிப்பு, உயிரிழப்பு எண்ணிக்கை 160 ஆக உயர்வு, ஊரடங்கு உத்தரவு அமல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/special_detail.asp?id=696403", "date_download": "2019-04-22T20:43:24Z", "digest": "sha1:TR4JE55RA4GH6GQF2XTQIPPPWFKKJ2GK", "length": 33979, "nlines": 292, "source_domain": "www.dinamalar.com", "title": "குஜராத்தில் விவசாயப் புரட்சி Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சிறப்பு புத்தகம் வாங்க படிக்கலாம்... சிறந்த நூல்களின் முழுமையான தொகுப்பு\nஅமேதி மக்களுக்கு, 'ஷூ' வினியோகிப்பதா\nஇதே நாளில் அன்று ஏப்ரல் 23,2019\n'மைக்ரோ மேனேஜ்மென்ட்' திட்டம் செயல்படுத்த ஸ்டாலின் உத்தரவு ஏப்ரல் 23,2019\n24 மணி நேரமும் பூத் ஏஜென்ட்களுக்கு அனுமதி: சத்யபிரதா சாஹு திட்டவட்டம் ஏப்ரல் 23,2019\nவிளையாட்டு திறமைக்கு பஞ்சமில்லை: மைதானம் அமைக்க அரசுக்கு நெஞ்சமில்லை\nபாலைவனத்துக்கும் கட்டாந்தரைக்கும் பெயர்போன மாநிலம் குஜராத். 75 சதவீதம் வறண்ட நிலப்பரப்பு. மிகக்குறைவான மழை. ஆனால் இங்���ே விவசாயத்தின் வளர்ச்சி அதிகமாக உள்ளது. அதுவும் கடந்த 10 ஆண்டுகளாகத் தொடர்ந்து 9.6 சதவீதத்தில் முன்னேறி வருகிறது (இந்திய அளவில் விவசாயத்தின் வளர்ச்சி 3.5 சதவீதம்).\nஆண்டுக்கு ஆண்டு விவசாய நிலங்களின் அளவு அதிகரித்துகொண்டேபோகிறது. பாலைவனம், சோலைவனமாக மாறி வருகிறது. தரிசு நிலங்களெல்லாம் இப்போது விவசாய நிலங்களாக மாறி வருகின்றன. அதிக விலை கொடுத்து விதைகளை வாங்கிய காலம் போய், விவசாயிகளே தரமான விதைப் பண்ணைகளை நடத்தி வருகின்றனர். பஞ்சாப் போன்ற மற்ற மாநில விவசாயிகள் எல்லாம் குஜராத்தைத் தேடிவரும் நிலைக்கு அந்த மாநிலம் வளர்ச்சி கண்டுள்ளது. குஜராத்தில் விவசாயம் இந்த அளவுக்கு வளர்ச்சி காண, மோடி அப்படி என்னதான் மந்திரம் போட்டார்\nகுஜராத்தில் கடந்த 10 ஆண்டுகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தடுப்பணைகளை நரேந்திர மோடி அரசு கட்டியுள்ளது. பல்லாயிரக்கணக்கான ஏரி, குளம், குட்டைகள் தூர் வாரப்பட்டு அந்தந்தப் பகுதி மக்களால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.\n2000-ம் ஆண்டுக்கு முன்பு சௌராஷ்டிரா போன்ற வறண்ட பகுதிகளில் எப்போதாவது பெய்யும் குறைந்த அளவு மழைநீர்கூட உடனே கடலில் சென்று வீணாகிவிடும். இப்போது நிலைமை அப்படி இல்லை. தடுப்பணைகள் அதிக அளவில் கட்டப்பட்டு தண்ணீரைத் தேக்கி வைக்கின்றனர். இதுபோகக் குளம், குட்டைகள் வேறு. இப்போது அப்பகுதி விவசாய பூமியாக மாறிவிட்டது.\nகட்ச் பகுதியும் அப்படித்தான். இங்கு 18 முதல் 19 செண்டிமீட்டர்வரை நீர் ஆவி ஆகிவிடும். ஆனால் பெய்யும் மழையின் அளவோ 7.61 செண்டிமீட்டருக்கும் குறைவாகவே இருக்கும். ஆயிரம் அடி தோண்டினால்கூடத் தண்ணீர் கிடைப்பது அரிது. இந்தப் பகுதிகளையும் விவசாயம் செய்யும் நிலமாக மாற்றியது மோடியின் மாபெரும் சாதனை.\nஒரு சொட்டு நீரைக்கூட வீணாக்கக்கூடாது என்ற உந்துதலோடு மக்கள் இயக்கம் ஒன்றை ஆரம்பித்தார் மோடி. சௌராஷ்டிரா, வடக்கு குஜராத் போன்ற வறண்ட பகுதிகளிலும் விவசாயம் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்தினார். மழை நீரைச் சேமிக்க என்னென்ன வழிகள் எல்லாம் உண்டோ, அனைத்து முறைகளையும் கையாண்டார். தடுப்பணைகள் கட்டியதோடு நின்றுவிடாமல், புதிதாகக் குளம், குட்டைகளையும் வெட்டினார். ஏற்கெனவே இருந்த ஏரி, குளம், குட்டை போன்றவற்றையும் தூர் வாரி, ஆழப்படுத்தி, அகலப்���டுத்தினார்.\nவறண்ட பகுதிகளிலிருந்து பிழைப்புக்காக சூரத் போன்ற நகரங்களுக்கு இடம் பெயர்ந்தவர்கள், தங்கள் கிராமங்களுக்கே மீண்டும் திரும்பி விவசாயப் பணிகளைத் தொடங்கினர்.\nகடந்த 2000-ம் ஆண்டுவரை வெறும் 10,700 தடுப்பணைகள் மட்டுமே குஜராத் மாநிலம் முழுதும் இருந்தன. ஆனால் 2008-ம் ஆண்டு முடிவில் 1,13,738 தடுப்பணைகளாக அது உயர்ந்தது. இதுதவிர 2,40,199 குளங்களும் விவசாயத்துக்காக வெட்டப்பட்டுள்ளன.\nநமது நாட்டில் நதி இணைப்புத் திட்டங்கள் பற்றி, நதிகளைவிட நீளமாகப் பேசிக்கொண்டே இருக்கின்றனர். ஆனால் குஜராத்தில் நரேந்திர மோடி பேசவில்லை, செயல்படுத்திக் காட்டியுள்ளார். நர்மதை நதியை 17 வறண்ட ஆறுகளுடன் இணைத்து அவை அனைத்தையும் ஜீவ நதி ஆக்கியுள்ளார். இதுபோல், காடானா நீர் தேக்கங்களிலிருந்து உபரியாகும் தண்ணீர் வறண்ட மாவட்டங்களை நோக்கித் திருப்பிவிடப்பட்டுள்ளது. இவற்றின்மூலம் பொட்டல் காடான 7 மாவட்டங்கள் செழிப்படைந்துள்ளன. 332 கிலோ மீட்டர் தூரத்துக்கு விவசாயம் விசாலமாகியுள்ளது.\nவிவசாயத்துக்குத் தேவையான தண்ணீரைப் பயன்படுத்துவதிலும் மோடி அரசு முத்திரை பதித்துள்ளது. 1990-களில் தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்கள்,சொட்டு நீர்ப் பாசனத்தில் முன்னணியில் இருந்தன. ஆனால் 2011-ம் ஆண்டு நிலவரப்படி குஜராத்தில் 3 லட்சத்து 30 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் சொட்டு நீர்ப் பாசன விவசாயம் நடக்கிறது. இதனால் குஜராத் இப்போது சொட்டு நீர்ப் பாசனத்தில் இந்தியாவில் முதல் மாநிலம் ஆகிவிட்டது.\nகுஜராத் மாநிலத்தில் இருந்த ஒரே ஒரு விவசாயப் பல்கலைக்கழகம், நான்கு பல்கலைக்கழகங்களாக அதிகரிக்கப்பட்டது. அதோடு ஒவ்வொரு விவசாயப் பல்கலைகழகமும் ஒரு குறிப்பிட்ட துறையில் ஆழமாக ஆராய்ச்சி செய்ய அறிவுறுத்தப்பட்டது.இந்தப் பல்கலைக்கழகங்கள் அரசின் பல்வேறு விவசாயத் திட்டங்களுக்கு உதவி புரிவதோடு, தரமான விவசாய அறிஞர்களை உருவாக்கி வருகின்றன.\nஉழவர்களுக்கான உண்மையான திருவிழா. 2005-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. குஜராத்தில் உள்ள பதினெட்டாயிரத்துக்கும் அதிகமான விவசாயக் கிராமங்களில் உள்ள விவசாயிகளை அவர்களின் கிராமத்துக்கே சென்று அரசு அதிகாரிகள் சந்திக்கின்றனர். விவசாயம் சார்ந்த ஒரு லட்சத்துக்கும் அதிகமான அரசு அதிகாரிகள், கிராமங்களுக்குச் சென்று விவசாயிகளை நேரில் சந்திக்கின்றனர். விவசாயப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த அறுநூறுக்கும் மேற்பட்ட அறிஞர்களும் அவர்களுடன் செல்கின்றனர். அதாவது விவசாயம் சார்ந்த அதிகாரிகள், அறிஞர்கள், ஊழியர்கள் இவர்களுக்கெல்லாம் ஒரு மாத வேலை அலுவலகங்களில் அல்ல, கிராமங்களில்தான். இதுதான் இந்த விவசாயத் திருவிழாவின் சிறப்பம்சம்.\nஇந்தத் திருவிழாவின்போது, விவசாயத் துறையில் ஏற்பட்டுள்ள பல்வேறு மாற்றங்கள், விவசாயத்தின் புதிய வரவுகள் போன்றவை விவசாயிகளுக்கு விளக்கப்படுகின்றன. விவசாயிகளின் பிரச்னைகள், மழை நிலவரம், மகசூல் நிலவரம் போன்ற அனைத்து விவரங்களும் சேகரிக்கப்படுகின்றன. முக்கியமாக ஒவ்வொரு விவசாயிக்கும் மண் பரிசோதனை அட்டை வழங்கப்படுகிறது. விவசாயிகளின் நிலத்தை ஆய்வு செய்து, அந்த நிலத்தில் எத்தகைய பயிர்களைப் பயிரிடலாம், எத்தகைய உரங்களை எந்தெந்த நேரங்களில் இடலாம் போன்ற விவரங்கள் அந்த அட்டையில் பதிவு செய்யப்படுகின்றன. அதோடு காலப்போக்கில் மண்ணில் ஏற்படும் மாற்றங்களும் கண்காணிக்கப்படுகின்றன.\nஇந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, கால்நடைகளுக்குத் தடுப்பூசிகள் போடப்படுவதோடு, செயற்கைக் கருத்தரிப்பு போன்றவற்றால் ஏற்படும் பயன்களும் எடுத்துச் சொல்லப்படுகின்றன.\nஇதுதவிர, ஒவ்வொரு கிராமத்திலும் ஐந்து பரம ஏழைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு விவசாயத்துக்த்கு தேவையான அடிப்படைக் கருவிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.\nவிவசாயிகளுக்கு, அவர்களின் விளைபொருட்களை எங்கு கொண்டு சென்றால் நல்ல விலைக்கு விற்கலாம், அவ்வப்போது உள்ள விளைபொருட்களின் விலை நிலவரம் போன்ற விவரங்கள் தெரிவிக்கப்படுகின்றன.\n2009-ல் 30 நாட்கள் நடந்த இந்த விவசாயத் திருவிழாவில் சுமார் 7 லட்சம் பேருக்குமேல் கலந்துகொண்டார்கள். முதல்வர் தனது அனைத்து அமைச்சரவை சகாக்களோடும் கலந்துகொண்டார். 28 ஐ.ஏ.எஸ் ஆலுவலர்கள் உட்பட மாவட்ட, தாலுகா அதிகாரிகளும், 1,700 விவசாய அறிஞர்களும் மற்றும் பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் கலந்துகொண்டனர்.\nகால்நடைகளுக்கு என்று விடுதி அமைக்கும் முறை, உலகிலேயே குஜராத்தில் மட்டும்தான் உள்ளது. ஒரு கிராமத்தில் உள்ள விவசாயிகள் அனைவரும் ஒன்றுசேர்ந்து இந்தக�� கால்நடை விடுதியை ஏற்படுத்துகின்றனர். அவர்களின் கால்நடைகள் அனைத்தையும் அங்கு வைத்துப் பராமரிக்கின்றனர். இதனால் கால்நடைகளைப் பராமரிக்க வீட்டுக்கு ஒருவர் தேவை இல்லை. மொத்த கிராமத்துக்கும் ஒரு சிலர் இருந்தாலே போதும்.\nஇந்தக் கால்நடை விடுதியை அந்தக் கிராம விவசாயிகளே நிர்வகிக்கின்றனர். மொத்தமாகக் கால்நடைகளைப் பராமரிப்பதால், அவர்களால் பேரம்பேசி, கால்நடைத் தீவனங்களைக் குறைந்த விலைக்கு வாங்க முடிகிறது. இத்தகைய கால்நடை விடுதிகள்மூலம் கால்நடை பராமரிக்கும் செலவும் கணிசமாகக் குறைந்துள்ளது.\nஅரசு சார்பில் ஆண்டுதோறும் கால்நடை மருத்துவர்கள் கிராமங்களுக்கே சென்று கால்நடைகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்கின்றனர். தேவையான மருந்துகளையும் அப்போது வழங்குகின்றனர்.\nவிவசாயத்துக்கு மோடி அரசு கொடுத்துவரும் முக்கியத்துவம் காரணமாக விவசாயத்திலிருந்து கிடைக்கும் நிகர வருமானம் 9,000 கோடி ரூபாயிலிருந்து, 50,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. பால் ஏற்றுமதியில் இந்தியா உலகில் முதலிடத்தில் உள்ளது. அதற்கு முக்கியக் காரணம் குஜராத்.\nஇப்படியாக, நாட்டில் எங்கு பார்த்தாலும் விவசாயிகள் நிலை கவலைக்கிடமாக இருந்துகொண்டிருக்கும்போது, இயற்கையிடமிருந்து எந்த ஆதரவும் கிடைக்காத குஜராத்தில் முயற்சியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு விவசாயம் இன்று பீடு நடை போடுகிறது.\n( இதன் அடுத்த பகுதி 29/ 04/ 2013 அன்று வெளியாகும்)\nபதிப்பகத்தைத் தொடர்பு கொள்ள http://www.kizhakku.in\n(நன்றி: கிழக்கு பதிப்பகம், சென்னை)\nசிறப்பு புத்தகம் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/10/10101602/1011371/SalemSIIllicit-RelationshipHouse-ArrestFamily-Dispute.vpf", "date_download": "2019-04-22T20:36:05Z", "digest": "sha1:7546UC6BANK2NFXWZR5IAOLTZUN5QLCQ", "length": 11676, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "புகார் கொடுக்க வந்த பெண்ணுடன் தகாத உறவு - தட்டிக்கேட்ட கணவரை வீட்டிலேயே சிறை வைத்த காவல் உதவி ஆய்வாளர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் தகாத உறவு - தட்டிக்கேட்ட கணவரை வீட்டிலேயே சிறை வைத்த காவல் உதவி ஆய்வாளர்\nமனைவியுடன் தகாத உறவு வைத்திருப்பதை கேட்ட கணவரை அடித்து அவரது வீட்டிலேயே காவல் உதவி ஆய்வாளர் ஒருவர், சிறை வைத்த சம்பவம் சேலத்தில் அரங்கேறியுள்ளது.\nசேலம் அன்னதானப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மலைவாசனுக்கும், அவரின் மனைவி மணிமேகலைக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. தனது கணவர் குறித்து அவ்வப்போது காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க சென்ற மணிமேகலைக்கு அங்கு சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் கலைசெல்வன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த மலைவாசன், இருவரையும் கண்டித்துள்ளார். இதனையடுத்து மலைவாசனை கடுமையாக தாக்கிய கலைச்செல்வன் அவரை அவரது வீட்டிலேயே சிறை வைத்துள்ளார். இதனையடுத்து ஜன்னல் வழியாக அவர் உதவி கோரியதை தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. இது குறித்து மலைவாசன் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தும் போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது.கணவர் -மனைவியிடையே ஏற்பட்ட தகராறை பயன்படுத்தி, புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி தகாத உறவு வைத்ததோடு மட்டுமல்லாமல், அவரது கணவரையும் தாக்கிய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசேலம் : மேம்பால சுவற்றின் மீது மோதி அரசு பேருந்து விபத்து\nசேலத்தில் மேம்பால சுவற்றின் மீது மோதி அரசு பேருந்து விபத்துக்குள்ளானது.\nநாட்டிலேயே முதல்முறையாக அரசுப் பள்ளியில் ஆராய்ச்சி மையம் திறப்பு\nநாட்டிலேயே முதன்முறையாக, அரசுப் பள்ளியில் வான் அறிவியல் கண்காட்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அடுத்த புதுப்பாளையத்தில் திறக்கப்பட்டுள்ளது.\nமதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி...\nசேலம் மாவட்டம், ஓமலூர் அருகே வேலை கிடைக்காத விரக்தியில் அருள்குமார் என்பவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஓமலூர் அருகே அரிய வகை பச்சோந்தி சிக்கியது\nஓமலூர் அருகே இடத்திற்கு ஏற்றாற்போல நிறத்தை மாற்றிக்கொள்ளும் அரிய வகை பச்சோந்தி சிக்கியுள்ளது.\nநடைபயணமாக சென்று கோரிக்கை மனு அளித்த விவசாயிகள்\nதருமபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு போதிய மழை பெய்யாத காரணத்தால் நீர்நிலைகள் வறண்டு உள்ளன.\nவீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகைகள் கொள்ளை\nதிருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகை மற்றும் 30 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தை மர்மநபர்களை கொள்ளையடித்து சென்றனர்.\n5 வயது சிறுமி பாலியல் கொடுமையால் கொல்லப்பட்ட வழக்கு : குற்றவாளி மகேந்திரனுக்கு 3 ஆயுள் தண்டனை\nகோவையில் ஐந்து வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த நபருக்கு மூன்று ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசேலம் : செல்லப்பிராணிகளுக்கு அனஸ்தீஷியா சிகிச்சை முறை\nசேலம் கால்நடை அரசு மருத்துவமனையில் செல்லப்பிராணிகளுக்கு மயக்க வாயு கொடுத்து அறுவை சிகிச்சை செய்யும் முறை முதன்முதலாக துவக்கப்பட்டுள்ளது.\nதிடீரென்று தீப்பிடித்து எரிந்த டிரான்ஸ்பார்மர்\nசென்னை யானைக்கவுனியில் உள்ள மிண்ட் சாலையில் திடீரென்று தீப்பிடித்து எரிந்த டிரான்ஸ்பார்மரால் பரப்பரப்பு ஏற்பட்டது\n800 மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு அங்கீகாரம் இல்லை - கல்வித்துறை இயக்குநரகம் திடுக்கிடும் தகவல்\nதமிழகம் முழுவதும் அங்கீகாரம் இல்லாமல் 800 மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயங்கி வருவதாக கல்வித்துறை திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2015/12/03/", "date_download": "2019-04-22T20:07:12Z", "digest": "sha1:MSNTOORISM5HJ2NVBBAN7SBZWJFGZS2U", "length": 12113, "nlines": 149, "source_domain": "chittarkottai.com", "title": "2015 December 03 « சித்தார்கோட��டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஇயற்கை வழங்கும் அதி உன்னத உணவு\nசர்க்கரை நோயும் சந்தேகங்களும் – ஆலோசனைகளும் 2/2\nபற்களை பராமரிக்க செய்ய வேண்டியதும்,செய்ய கூடாதததும்\nபருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nபொறாமையை ஒழித்தால்… இருதயத்தை காக்கலாம்\nகண்களைப் பாதுகாக்கும் கிரீன் டீ\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,463 முறை படிக்கப்பட்டுள்ளது\nசர்க்கரை நோயும் சந்தேகங்களும் – ஆலோசனைகளும் 2/2\nநீரிழிவை முற்றாகக் குணப்படுத்த விடுபட ஏதாவது வழியிருக்கிறதா\nதமிழ் மக்களுக்கு நீரிழிவு நோய் பாரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. இதிலிருந்து விடுபட ஏதாவது வழியிருக்கிறதா என்று பல வகையாக ஆராய்ந்து, சென்னை முழுவதும் உள்ள புத்தகக் கடைகள் எல்லாம் ஏறி இறங்கி பல நூறு நூல்களை சேகரித்து வாசித்தோம். அதில் ஒரேயொரு புத்தகம் மட்டும் நீரிழிவை முற்றாக நிறுத்தலாம் என்று கூறியது. 136 பக்கங்கள் கொண்ட அந்த நூலில் இருந்து ஒரு முக்கியமாக . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஇஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம் – வீடியோ\nஅகிலம் காணா அதிசய மனிதர்\nஅல்லாஹ் மீது தவக்குல் வைத்தல்\nஎதிர்மறைச் சூழலிலும் நேர்மையாய் இருப்போம்\n30 வகை பிரேக்ஃபாஸ்ட், லஞ்ச், டின்னர் 1/2\nசித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை முன்னுரை\nதமிழகத் தேர்தல்: நெருக்கடிகளும் – குழப்பங்களும்\nமின்சார கம்பிகள் மூலம் இன்டர்நெட் இணைப்புகள்\nபுரூக்ளின் ப்ரிட்ஜ் – இது ஒரு உண்மை நிகழ்வு\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 6\nஉலகிலேயே பழமைவாய்ந்த பல்கலைக்கழகம் – நாளந்தா\nஉமர் பின் கத்தாப் (ரலி) (v)\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kalakkaldreams.com/congrats-viji-by-cinema-babu/", "date_download": "2019-04-22T20:20:38Z", "digest": "sha1:JLLKE6GTZEJUJ3BI6LYBXETIB6ADMRMK", "length": 10566, "nlines": 196, "source_domain": "kalakkaldreams.com", "title": "வாழ்த்துகள் விஜயலட்சுமி - No.1 Tamil Portal | Tamil Entertainment | Cinema News | Kalakkaldreams", "raw_content": "\nகனவுலகவாசி பாகம் – 1\nகனவுலகவாசி பாகம் – 1\nவிருதுக்கு மணிமகுடம் சூடும் எழுத்தாளர் யூசுப்\nதமிழீழம் சிவக்கிறது – அழித்து விடுங்கள்\nகனவுலகவாசி பாகம் – 1\nவிருதுக்கு மணிமகுடம் சூடும் எழுத்தாளர் யூசுப்\nதமிழீழம் சிவக்கிறது – அழித்து விடுங்கள்\nHome கட்டுரைகள் சினிமா கட்டுரைகள் வாழ்த்துகள் விஜயலட்சுமி\nப்ருத்விராஜ் நடித்த ‘ஜே.சி. டேனியல்” என்ற படத்தில் “ காற்றே காற்றே” என்ற பாடல் மூலம் அறிமுகமானவர் மலையாள பாடகி வைக்கம் விஜயலட்சுமி. பார்வையற்றவரான இவர் வீர சிவாஜி படத்தில் ’சொப்பன சுந்தரி நான் தானே’ பாடல் மூலம் தமிழில் பிரபலமடைந்தவர். அதன் பிறகு நிறைய பாடல்களை பாடியுள்ளார். சமீபத்தில் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் கானா என்ற படத்தில் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து பாடிய “வாயாடி பெத்த புள்ள” சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.\nவிஜயலஷ்மிக்கு கடந்த வருடம் சந்தோஷ் என்பவருடன் திருமணத்திற்கு நிச்சயதார்த்தம் நடந்தது. இருவருக்குமான கருத்து வேறுபாடு காரணமாக அந்த் திருமணம் நின்று விட்டது. அதன் பிறகு மிமிக்ரி கலைஞர் அனூப் என்பவருடன் திருமண முயற்சி ஏற்பட்டு, இன்று காலையில் வைக்கமில் உள்ள கோயில் ஒன்றில் திருமணம் எளிமையாக நடந்தது. திருமணத்தில் நண்பர்களும், உறவினர்களும் கலந்துக் கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.\nவைக்கம் விஜயலட்சுமியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. விஜயகுமார் என்பவர் இயக்கும் இத்திரைப்படத்தில் வைக்கம் விஜயலட்சுமி கதாபாத்திரத்தில் கேரள மழைவெள்ள நிவாரண நிதிக்கு மீன் விற்று நிதியளித்த மாணவி ஹனன் ஹமீது என்பவர் நடிக்கிறார்.\nPrevious articleசெல்பி மோகம் உயிர் இழப்புக்கு காரணம்\nNext articleவிடுதிகள் பதிவு கட்டாயம் – சென்னை ஆட்சியர்\nதிரைப்படக் கல்லூரி மாணவர்களின் அரங்கேற்றம்\nசர்கார் வெளியீடு தேதி மாற்றம்\nஹிட்ச்சாக் ஹிட்ஸ் – 11\nகனவுலகவாசி பாகம் – 1\nகலக்கல் ட்ரீம்ஸ் – செய்திகள் 29/1/2019\nவிருதுக்கு மணிமகுடம் சூடும் எழுத்தாளர் யூசுப்\nமேஷம் முதல் கன்னி ராசிவரை ஆவணி மாத பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1180006.html", "date_download": "2019-04-22T20:10:41Z", "digest": "sha1:JPWXCSP5MRBRIYKL36Z4BZUYYVY2FVHD", "length": 12486, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "சுவிட்சர்லாந்தில் ஆண்கள் நாள் ஒன்றுக்கு இரண்டு கிளாஸ் மதுபானம் குடிக்கலாம்: மது ஆணைக்குழு ..!! – Athirady News ;", "raw_content": "\nசுவிட்சர்லாந்தில் ஆண்கள் நாள் ஒன்றுக்கு இரண்டு கிளாஸ் மதுபானம் குடிக்கலாம்: மது ஆணைக்குழு ..\nசுவிட்சர்லாந்தில் ஆண்கள் நாள் ஒன்றுக்கு இரண்டு கிளாஸ் மதுபானம் குடிக்கலாம்: மது ஆணைக்குழு ..\nசுவிட்சர்லாந்தில் ஆண்கள் நாள் ஒன்றுக்கு இரண்டு கிளாஸ் மதுபானத்தையும் பெண்கள் ஒரு கிளாஸ் மதுபானத்தையும் குடிக்கலாம் என சுவிஸ் மது ஆணைக்குழுவின் புதிய பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉடலுக்கு தீங்கு விளைவிக்கும் மதுபானங்களைத் தவிர்த்து உணவகங்களில் வழங்கப்படும் ஒரு கிளாஸ் அளவு பரிமானத்திற்கு இணங்க இந்த பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஆரோக்கியமான ஆண் ஒருவர் நாள் ஒன்றுக்கு இரண்டு கிளாஸ் மதுபானத்தையும் பெண் ஒருவர் ஒரு கிளாஸ் மதுபானத்தையும் தங்களை கட்டுப்படுத்தும் அளவிற்கு குடிக்கலாம் எனவும் ஆனால் வாரத்திற்கு ஒருநாள் மது அருந்தாமல் இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.\nபீயர், வைன் மற்றும் மதுசாரயம் உள்ளிட்ட மதுபானங்களுக்கு மட்டுமே ஆணைக்குழுவின் இந்த பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅளவுக்கு அதிகமாக மதுபானங்களை அருந்துவதால் உடல் ரீதியாக ஏற்படும்; அபாயங்கள் விபத்துக்கள் மற்றும் எதிர் விளைவுகள் தொடர்பாகவும் சுட்டிக்கட்டப்பட்டுள்ளது.\nசுவிட்சர்லாந்து வாலிஸ் மாகாணத்தில் உள்ள முதியவர்கள் மது அருந்தும் விகிதம் 1992 ஆம் ஆண்டு முதல் குறைந்து வருவதாகவும் இந்த நிலை சமீப காலத்திய ஆண்டுகளில் நிலையாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது\nபிரான்சில் புதிதாக இரண்டு அகதிகள் முகாம்: வெளியான முக்கிய தகவல்..\n10 பேரை கொலை செய்து ஜேர்மனியை அதிரவைத்த பெண்: நீதிமன்றம் கொடுத்த அதிரடி தண்டனை..\nஇரணியல் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்கள் கொள்ளை..\nகாங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார்- ஆனந்த்சர்மா சொல்கிறார்..\nபா.ஜனதாவில் சேர்ந்ததால் கவுரவம் மீண்டும் கிடைத்தது – நடிகை ஜெயப்பிரதா..\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nஇரணியல் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்கள் கொள்ளை..\nகாங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார்-…\nபா.ஜனதாவில் சேர்ந்ததால் கவுரவம் மீண்டும் கிடைத்தது – நடிகை…\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம்…\nநான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது- பிரதமர்…\nகுண்டுவெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலி…\nகாத்தான்குடியில் வர்த்தக நிலையங்களை மூடி துக்கம் அனுஷ்டிப்பு..\nவவுனியாவில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு\nவெடிப்பு சம்பவங்களை விசாரணை செய்ய இன்டர்போல் இலங்கைக்கு\nஇரணியல் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்கள் கொள்ளை..\nகாங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார்- ஆனந்த்சர்மா…\nபா.ஜனதாவில் சேர்ந்ததால் கவுரவம் மீண்டும் கிடைத்தது – நடிகை…\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ethanthi.com/2016/09/walking-down-process-in-fire-deity.html", "date_download": "2019-04-22T20:37:58Z", "digest": "sha1:RG6E2QXSOX3P2TOJJ4CGZG7OBMB2PHVK", "length": 9744, "nlines": 99, "source_domain": "www.ethanthi.com", "title": "EThanthi - நெருப்பில் இறங்கி நடப்பது தெய்வச் செயலா? | Walking down the process in the fire deity?", "raw_content": "\nஜெயலலிதா வினோதம் தகவல் கின்னஸ் வரலாறு வணிகம்\nதேர்தல் 2019 தேர்தல் 2016\nHome / ex / நெருப்பில் இறங்கி நடப்பது தெய்வச் செயலா\nநெருப்பில் இறங்கி நடப்பது தெய்வச் செயலா\nபேஸ்புக்கில் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்...\nஇதற்கான அறிவியல் விளக்கம் என்ன வென்று தெரிந்து கொண்டால், வியப்ப தற்கு ஏது மில்லை, தெய்வச் செயல் என்று ஏமாறவும் தேவை யில்லை,\nமுதலில் நெருப்புக் குண்டம் அமைப்பது மரக்கட் டைகள் அல்லது நிலக்கரி களால் தான். அவைகள் நெருப்பு மூட்டப்ப ட்டு எரிந்த நிலையில் பார்த்தோ மானால் அவற்றைச் சுற்றி சாம்பல் பூத்து விடும்.\nஅந்தச் சாம்பல் அதன் கீழே இருக்கும் நெருப்பி ற்கும் நம் காலுக் கும் இடையே ஒரு insulator போன்று செயல்பட்டு அதன் கீழே இருக்கும் வெப்பத் தினை நம் தோலுக்குக் கடத்தப் படுவதைத் தாமதிக் கச் செய்யும்.\nஇரண்டாவது, நிலக்கரி கள் என்பது பெரும் பாலான கார்பன் அணுக்க ளாலும், காற்றறை களாலும் அமைந்ததாக இருக்கும்.\nஅப்படி இலகு எடை கொண்ட கார்பன் அமைப்பானது வெப்பத் தினை எளிதில் கடத்தாது. அது வல்லாமல் ஒரு இரும்புப் பாளத்தை அடியில் நெருப்பு வைத்து சூடாக்கி அதன் மேல் நடந்தால்,\nஅவ்வளவு தான், தோல் பொசுங்கி, சதை பொசுங்கி நமக்கு மூன்றாம் நிலை தீக்காயங் கள் ஏற்படும். காரணம் இரும்புப் பாளத்தின் வெப்பம் எந்த வித தடையும் இன்றி எளிதில் நம் காலுக்குத் தொடர்ந்து கடத்தப் படும். விளைவு... தீக்காயம்.\nமூன்றா வது, நெருப்பில் நடப்பவர் மெதுவாக நடப்ப தில்லை, நெருப்பின் மேல் நீண்ட நேரம் நிற்பதும் இல்லை. நெருப்புக் கங்குக ளில் இருந்து வெப்பம் நம் கால் தோலுக்குக் கடத்தப் படுவது மெதுவா கவே நிகழும் என்றாலும்,\nவெப்பம் நிச்சயம் கடத்தப் படத் தான் செய்யும். நாம் நீண்ட நேரம் அதில் நிற்போ மானால் நிச்சயம் நமக்குத் தீக்காயம் ஏற்படும். ஆக, விறு விறு வென்று நடந்து விட்டோ மானால் நெருப்பின் வெப்பம் நம் காலைச் சுடாது.\nஅது போகவும், இயற்கை யாக நம் காலில் வெளிப் படும் வியர்வை மிகச்சிறிய அளவில் வெப்பத் தினைக் குறைக்கப் பயன்படும்.\nநம் ஊரில் நெருப்பில் இறங்கி நடப்பவர் உடல் முழுக்கத் தண்ணீரை ஊற்றிக் கொள்வர். அல்லது பாதங் களில் தண்ணீரை ஊற்றிக் கொண்டு நடப்பர். இது வும் வெப்பத் தினைக் குறைக்கும் ஒரு முயற்சியே.\nமேலும், முதல் 10 பேர்கள் நடந்து சென்று விட்டால் அந்த இடத்தில் இருந்த நெருப்பு அணைந்து விட்டிருக்கும்.\nஅதன் மேல் தான் அடுத்த 10 பேர்கள் நடந்து செல்வா ர்கள். அவர்களுக்கு சுடவே சுடாது. அதன் பின்னர் தான் அந்த விடத்தில் அருகே உள்ள நெருப்பை வாரிப் போடுவா ர்கள்.\nஆக, நெருப்பில் நடக்கும் பொழுது நமக்குச் சுடாமல் இருக்க மூன்று காரணி கள் இருக்கி ன்றன.\n3. நெருப்பிற் கும் காலிற்கும் இடையே யான குறுகிய காலத் தொடர்பு\nமன வுறுதி கொண்ட யார் வேண்டு மானாலும் அப்படி நெருப்பில் நடக்கலாம். சிலருக் கு சிறுசிறு தீக்காயங் களும் ஏற்படலாம். இதில் அதிசயம் ஏதும் இல்லை. மாறாக அறிவி யலே உள்ளது.\nநெருப்பில் இறங்கி நடப்பது தெய்வச் செயலா | Walking down the process in the fire deity\nநம்ம ஊர் வேட்பாளர் யார் என்பதை தெரிந்து கொள்ளும் ஆப் \nகுழந்தைகளை அதிகமாக பெற்றுக் கொள்ளுங்கள் - சந்திரபாபு நாயுடு \nஒரு வாக்குக்கூட பதிவாகாத தொகுதி \nவாக்களித்து விட்டு குழந்தை பெற்ற தாய் \nபைக்கு கூடுதலாக ₹ 3 வசூலித்த Bata-க்கு ₹ 9000 அபராதம் \nகழிவறையை நாக்கால் நக்கி டுவிட்டரில் வெளியிட்ட பெண் \nஆபாச DVD சேகரிப்புகளை அழித்த பெற்றோர் மீது மகன் வழக்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2017_06_18_archive.html", "date_download": "2019-04-22T20:36:28Z", "digest": "sha1:N3XYWGZ5KFCOLGKXTFKQ77P4TRC4XNFD", "length": 36770, "nlines": 648, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: 2017-06-18", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nஇம்மாத CRC கூட்டம் எவ்வாறு நடத்தப்படவேண்டும் -வழிகாட்டு நெறிமுறை வெளியீடு\nமாவட்டத்திற்கு 3 சிறந்த தொடக்க/நடுநிலைபள்ளிகளை தேர்ந்தெடுத்து அனுப்ப இயக்குனர் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\n'நீட்' தேர்வு ரிசல்ட்: தமிழகம் 'அம்போ\nநீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகி உள்ளன. எதிர்பார்த்த அளவுக்கு மதிப்பெண் களோ, தேசிய அளவிலான ரேங்க்கோ பெற முடியாததால், மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களும், பிரபல தனியார் பள்ளிகளும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nதமிழகத்தில் உள்ள, மருத்துவக் கல்லுாரி களில், கடந்த ஆண்டு வரை, பிளஸ் 2 வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், எம்.பி.பி. எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்பு களில் மாணவர் சேர்க்கை நடந்து வந்தது. மத்திய அரசின், 15 சதவீத ஒதுக்கீட்டு இடங்கள் மட்டுமே, நுழைவுத்தேர்வு மூலம�� நிரப்பப்பட்டது.\nகோவை பாரதியார் - பி.எட் கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ளும் தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு பாரதியார் பல்கலைக்கழகம் வழங்கிய தெளிவுரை\nபள்ளி மாணவர்களுக்கு ஒரு நாள் உள்ளூர் சுற்றுலா\n''பள்ளி மாணவர்களுக்கு, சுற்றுலா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, மாவட்ட அளவிலான உள்ளூர் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்படும்,'' என, சுற்றுலா துறை அமைச்சர் நடராஜன் தெரிவித்தார்.\nசட்டசபையில், சுற்றுலா துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து, அமைச்சர் நடராஜன் கூறியதாவது:\nமேல்நிலைப் பொதுத்தேர்வு இனி எப்படி நடத்தப்பட வேண்டும் என்பது குறித்த” தேர்வுத் திட்டத்தை வெளியிட்டது பள்ளிக்கல்வித் துறை\nதமிழகத்தில் மாணவர்கள் நீட், ஐ.ஐ.டி உள்ளிட்ட பவ்வேறு போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் பிளஸ் ஒன், பிளஸ்-டூ தேர்வுத் திட்டத்தை மாற்றி அமைத்து பள்ளிக் கல்வித்துறை அரசாணை பிறப்பித்து, அதை அரசிதழில் வெளியிட்டுள்ளது.\nஇந்த ஆண்டில் இருந்து மேல்நிலை இரண்டாம் ஆண்டு போலவே, மேல்நிலை முதலாம் ஆண்டு மாணவர்களும் மாநில அளவிலான பொதுத்தேர்வு எழுதுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தேர்வு நேரம், மதிப்பெண், தேர்வு முறைகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டு, புதிய தேர்வுத்திட்டத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.\n750pp - தனி ஊதியம் 1.1.2011க்குபிறகு நிர்ணயம் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி பதிலளிக்க மதுரை , திருச்சி மண்டல தணிக்கை அலுவலர்களுக்கு தமிழ்நாடு தொடக்க கல்வி இணை இயக்குனர் (நிர்வாகம் ) அவர்களின் உத்தரவு\nஅரசு சார்பில் விரைவில் மழலையர் பள்ளிகள் தொடங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறைஅமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nஅரசு சார்பில் விரைவில் மழலையர் பள்ளிகள் தொடங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nதமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் ஏழாம் நாள் கூட்டம் காலை பத்து மணிக்குக் கேள்வி நேரத்துடன் தொடங்கியது.\nஇன்றைய கூட்டத்தில் நீதி நிர்வாகம், சிறைச்சாலைகள், சட்டத்துறை மற்றும் சுற்றுலாத்துறைகள் மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.\nTNOU - பி.எட் கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ளும் தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு TNOU பல்கலைக்கழகம் வழங்கிய தெளிவுரை\n2017 - 18 உயர்தொடக்கநிலை பள்ளிகளுக்கான மாணவர் மன்ற செயல்பாடுகள்\n23.06.2017 & 23.06.2017 ஆகிய இரு நாட்கள் மாவட்ட தொடக்ககல்வி அலுவலருக்கான,இயக்குனர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்\nகல்பனா சாவ்லா விருது-26.06.2017 க்குள் அனுப்ப இயக்குனர் உத்திரவு\n2017 - 18 உயர்/மேல்நிலைப் பள்ளிகளுக்கான மாணவர் மன்ற செயல்பாடுகள்\nபள்ளிக் கல்வி - தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி - 2017- 2018 ஆம் கல்வியாண்டில் அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்து நிரப்பப்படும் வரை மாணவர்கள் நலன் கருதி தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தகுதி வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு நியமனம் செய்து கொள்ள அனுமதித்து அரசாணை வெளியீடு. *(அரசாணை எண். 351, நாள்: 19.06.2017) *தற்காலிக (மாத) ஊதியம் 7,500 அடிப்படையில் பணி நியமனம்.\nதிண்டுக்கல் மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள்.\nஉயர் நிலைப்பள்ளி தலையாசிரியர் பெற்றுவரும் தனி ஊதியம் 750 மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வில் நிர்ணயம் .\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி-திருச்சி மாநில மாநாடு சில புகைப்படங்கள்\nபள்ளிகளில் சத்துணவு உண்ணும் மாணவர்-தகவல் குறுஞ்செய்தி அனுப்புவது சார்ந்து திமலை முதன்மைக்கல்வி அலுவலர் அறிவுரைகள்\n28/06/2017 முதல் 1-8 வகுப்புகளுக்கு அடிப்படை அடைவுத்தேர்வு-திமலை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அறிவிப்பு\nபள்ளிக்கல்வித் துறைக்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார் தமிழக முதல்வர்\n* உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் அமைக்கப்படும்.. இதற்காக ரூ.437 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.\n* பள்ளி கல்வி இயக்ககத்திற்கு ரூ.33 கோடி மதிப்பில் எம்.ஜி.ஆர்., பெயரில் கட்டடம்.\n* எம்ஜிஆர் பெயரில் பள்ளிகளில் தனிக்கட்டடங்கள்* கிராமப்புற தொடக்க மற்றும் நடுத்தர 3090 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள்.\n* 43 அரசு கல்லூரிகளில் எம்.ஜிஆர் பெயரில் கட்டடங்கள் கட்ட ரூ.210 கோடி ஒதுக்கீடு\n* பள்ளிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.39 கோடி ஒதுக்கீடு\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nஇம்மாத CRC கூட்டம் எவ்வாறு நடத்தப்படவேண்டும் -வழி...\nமாவட்டத்திற்கு 3 சிறந்த தொடக்க/நடுநிலைபள்ளிகளை தே...\n'நீட்' தேர்வு ரிசல்ட்: தமிழகம் 'அம்போ\nகோவை பாரதியார் - பி.எட் கற்பித்தல் பயிற்சி மேற்கொள...\nபள்ளி மாணவர்களுக்கு ஒரு நாள் உள்ளூர் சுற்றுலா\nமேல்நிலைப் பொதுத்தேர்வு இனி எப்படி நடத்தப்பட வேண்ட...\n750pp - தனி ஊதியம் 1.1.2011க்குபிறகு நிர்ணயம் குறி...\nஅரசு சார்பில் விரைவில் மழலையர் பள்ளிகள் தொடங்கப்பட...\nTNOU - பி.எட் கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ளும் தொடக...\n2017 - 18 உயர்தொடக்கநிலை பள்ளிகளுக்கான மாணவர் மன்ற...\n23.06.2017 & 23.06.2017 ஆகிய இரு நாட்கள் மாவட்ட தொ...\nகல்பனா சாவ்லா விருது-26.06.2017 க்குள் அனுப்ப இயக்...\nபள்ளிக் கல்வி - தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி -...\nஉயர் நிலைப்பள்ளி தலையாசிரியர் பெற்றுவரும் தனி ஊதிய...\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி-திருச்சி மாநில மாநாடு ...\nபள்ளிகளில் சத்துணவு உண்ணும் மாணவர்-தகவல் குறுஞ்செய...\n28/06/2017 முதல் 1-8 வகுப்புகளுக்கு அடிப்படை அடைவு...\nபள்ளிக்கல்வித் துறைக்கு பல்வேறு அறிவிப்புகளை வெளிய...\nNMMS Result_201920 (15.12.2018) NMMS தேர்வு முடிவுகள் அனைத்து மாவட்டம் ஒரே சொடுக்கில்\nதொடக்கக்கல்வி-தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் அனைத்து வகை பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல்-மாணவர்கள் உடல்ரீதியாகவும்,மனரீதியாகவும், துன்புறுத்தப்படுவது தண்டனைக்குள்ளாக்கும் பாதிப்பினை-தவிர்த்தல்-சார்ந்து-தொடக்கக்கல்வி இயக்குனர் செயல்முறைகள்*\nஅரசு பள்ளி ஆசிரியர்களின் சொத்துக்களை சரிபார்க்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு [ விரிவான செய்தி ]\nஅரசு பள்ளி ஆசிரியர்களின் சொத்துக்களை சரிபார்க்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும...\nவட்டார கல்வி அதிகாரி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை\nஅஞ்செட்டி அருகே, வட்டார கல்வித்துறை அதிகாரி வீட்டில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2018_06_17_archive.html", "date_download": "2019-04-22T20:46:34Z", "digest": "sha1:HNVRBTVSCG5DZINRSRVCAB6TKJXRCUSJ", "length": 43991, "nlines": 655, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: 2018-06-17", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nஅஞ்சல் துறை ~ தீன் தயாள் ஸ்பார்ஷ் யோஜனா ஊக்கத்தொகை திட்டம் ~ 6 - 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…\nஆசிரியர்களின் கவனத்திற்கு....உங்கள் Smartphone *தேவையற்ற விளம்பரங்கள், Video* க்கள் குறுக்கிடாமல் பயன்படுத்துவதற்கு\nஇன்று நாம் அனைவரும் 1,6,9,11 வகுப்பு புதிய பாடத்திட்டத்தில் புதிய கற்பித்தல் முறைகளுக்காக *Smartphones* பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அவ்வாறு பயன்படுத்தும் போது *cam scanner, Diksa, Mx videoplayer, Es file manager* போன்ற *Android* அப்ளிகேஷன்களையும் *You tube* யும் பயன்படுத்த வேண்டியுள்ளது. அவ்வாறு பயன்படுத்தும் போது அடிக்கடி இடையிடையே சில விளம்பரங்கள் தோன்றும். இந்த விளம்பரங்கள் தேவையில்லாததும் , முகம் சுளிக்கும் வகையிலும் வரலாம். எனவே\n*phone* ல் செய்ய வேண்டியது\n2) அதன் கீழே உள்ள *Apps and Games* ஐ கிளிக் செய்து *12+* ல் டிக் செய்யவும்.\n3) அடுத்ததாக *Films* ஐ கிளிக் செய்து *U* என்பதை டிக் செய்யவும்.\nஇப்போது உங்கள் Smartphone *தேவையற்ற விளம்பரங்கள், Video* க்கள் குறுக்கிடாமல் பயன்படுத்துவதற்கு *பாதுகாப்பானதாக* இருக்கும். *\n*இவையனைத்தையும் செய்த பின் வகுப்பறையில் கற்பித்தல் பணிக்கு உங்கள் Smart Phone ஐ பயன்படுத்துங்கள்*.\n🌐பள்ளிக் கல்வித்துறையை 6 மண்டலமாக பிரிக்க திட்டம்*\n*🌐பள்ளிக் கல்வித்துறையை 6 மண்டலமாக பிரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. 12 இணை இயக்குநர்கள் மண்டல அதிகாரிகளாக பணி அமர்த்தப்பட உள்ளனர்*\n*🌐தமிழக பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு நிர்வாகச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது. அதற்காக, நிர்வாக சீர்திருத்த குழுவும் அமைக்கப்பட்டுள்ளது*\n*🌐இந்த குழுவின் ஆலோசனைகளின் அடிப்படையில் பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்படுகிறது. முதற்கட்டமாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள் போன்றவர்களுக்கு அதிகாரம் பிரித்து அளிக்கப்பட்டுள்ளது*\n*🌐இதையடுத்து, பணியிடங்களை சீர்திருத்தும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது*\n*🌐இதன்படி ஆசிரியர் பொது மாறுதல் கவுன்சலிங் மூலம் பணி நிரவல் செய்து உபரி ஆசிரியர்களை காலியாக உள்ள இடங்களில் நியமித்து வருகின்றனர்*\n*🌐அதன்படி 7 ஆயிரம் உபரி இடங்கள் நிரப்ப வேண்டியுள்ளது. அதற்கு பிறகு தமிழகத்தில் ஆசிரியர் பணியிடம் தேவை ஏற்படாது என்று கூறப்படுகிறது*\n*🌐அதனால் புதிய ஆசிரியர் நியமனங்கள் இனி இருக்காது. புதிதாக பணி அமர்த்தினால் ஏற்படும் நிதிச்சுமையும் கிடையாது*\n*🌐அடுத்தகட்டமாக, பள்ளிக் கல்வித்துறையை நிர்வாக வசதிக்காக 4 அல்லது 6 மண்டலங்களாக பிரிக்கவும் முடிவு செய்துள்ளனர். தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களுக்கு தற்போது தலா ஒரு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இருக்கிறார்*\n*🌐அந்த மாவட்டங்கள் தலா 4 மாவட்டங்களாக ஒன்றிணைத்து ஒரு மண்டலமாக உருவாக்கப்படும். ஒவ்வொரு மண்டலத்தையும் கண்காணிக்க ஒரு அதிகாரி நியமிக்கப்படுவார்*\n*🌐பள்ளிக் கல்வித்துறையில் சென்னை டிபிஐ வளாகத்தில் தற்போது பணியில் உள்ள 12 இணை இயக்குநர்கள் மேற்கண்ட மண்டலங்களுக்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுவார்கள்*\n*🌐இவர்கள் கட்டுப்பாட்டில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் வருவார்கள். இவர்கள் மேற்பார்வையில் மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் கண்காணிக்கப்படும்*\n*🌐இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மற்றும் செயலாளர், அதிகாரிகள் கொண்ட சீர்திருத்தக் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கான அரசாணை விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது*\nமுதல் பிரசவத்தில் இரட்டை குழந்தை பிறந்தால்,இரண்டாம் பிரவசத்தில் பிறக்கும் குழந்தைக்கும் தாய் மகப்பேறு விடுப்பு எடுக்க தகுதியாவார் அரசு ஆணை வெளீயீடு\nDEE PROCEEDINGS-தொடக்கக்கல்வி - 10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளின் விவரம் கோரி இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்\nDSE PROCEEDINGS-பள்ளிக்கல்வி - தமிழ்நாடு பள்ளிக்கல்விப்பணி- மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள் - பொறுப்பு அலுவலர் நியமனம் குறித்து இயக்குனர் அறிவுரைகள்\nதிய வடிவில் கேள்வித்தாள் அவுட் ஆப் சிலபஸ்' கேள்விக்கு மதிப்பெண் கிடையாது:* 🍅 6ம் வகுப்பில் இருந்து புதிய வடிவில் வினாத்தாள் அறிமுகம���\nதமிழக பள்ளி கல்வித்துறை பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. அந்த வகையில் மாணவர்களை பொது தேர்வுக்கு தயார் படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு வருகிறது.\n🌷 அதன் ஒரு பகுதியாக, இனி வரும் பொதுத்தேர்வுகளில் பாடத்திட்டத்துக்கு வெளியில் இருந்து வினாக்கள் கேட்கப்பட்டால், அதற்கு சலுகை மதிப்பெண் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n🌷பள்ளி கல்வித்துறை மூலமாக புதிய சுற்றறிக்கை, கடந்த திங்கள் அன்று வெளியிடப்பட்டு, அனைத்து பள்ளிகளிலும், 'பிரேயரில்' வாசிக்கப்பட்டு, ஆறாம் வகுப்புக்கு மேல் உள்ள அனைத்து ஆசிரியர்களிடமும் கையெழுத்து பெறப்பட்டுள்ளது.\nஅனைத்து பள்ளிகளுக்கும் பொதுவான ஒரே சட்டம்: உருவாக்கியது தமிழக அரசு: சட்டத்துறை ஆய்வு\nதனியார் பள்ளிகளுக்கும், அரசு பள்ளிகளுக்கும் சமமான விதிகளை அமல்படுத்தும் வகையில், அனைத்து பள்ளிகளுக்கான, விரிவான பொது சட்டத்தை, தமிழக அரசு உருவாக்கி உள்ளது.\nஇந்த சட்டத்தின் அம்சங்களை, தமிழக சட்டத் துறை ஆய்வு செய்து வருகிறது.\nசுதந்திரத்துக்கு முன், ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில், தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்காக, சென்னையில், டி.பி.ஐ., என்ற பெயரில், பள்ளிக்கல்வி இயக்குனர்கள் அடங்கிய, பொது உத்தரவு இயக்குனரகம் செயல்பட்டது.\nசுதந்திரத்துக்கு பின், தமிழகத்துக்கான பள்ளிக் கல்வி இயக்குனரகமாக, டி.பி.ஐ., வளாகம் மாற்றப்பட்டது. தமிழக பள்ளிகள், 1892ல் இயற்றப்பட்ட, மெட்ராஸ் கல்வி விதிகளின் படி செயல்பட்டன.\nஒரு நூறு விளையாட்டுக்கள்-மாணவர்களுக்கான விளையாட்டுக்கள் 100 விளையாடும் விதம் விளக்கத்துடன் PDF வடிவில்\nமுன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி ஆசிரியர்களுக்கு செப்டம்பர் 5ஆம் தேதி தேசிய மற்றும் மாநில அளவிலான விருதுகள் வழங்கப்பட உள்ளன. ஜூன் 15 முதல் 30 வரை விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆதார் அட்டை இல்லாத ஆசிரியர்களுக்கு விருது கிடையாது என அறிவித்துள்ளனர்.\nசேலம் கொளத்தூர் வட்டாரக்கல்வி அலுவலகம் திறப்பு விழா- மாநிலத்தலைவர் செ.மு பங்கேற்பு\nமுற்றிலும் மாறுதலுக்குட்பட்டது & UN OFFICIAL\nDEE PROCEEDINGS-உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த வட்டார கல்வி அலுவலர்கள் விவரம் கோருதல்\nபள்ளிக்கல்வித்துறை - புதிய மாவட்டக் கல்வி அலுவலக பணியாளர்கள் ஊதியம் பெறத்தக்க வகையில் விரைவு ஊதிய ஆணை(Express Pay Order) வெளியீடு\n8 மாவட்டங்களில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடம் சராசரிக்கும் அதிகமாக இருப்பதால் இம்மாவட்டங்களில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு மாறுதல் இல்லை தொடக்கக் கல்வி இயக்குநர்\nBA,B.Ed - ஒருங்கிணைந்த 4 ஆண்டு பாட படிப்புகள் அடுத்த ஆண்டு முதல் தொடங்க அனுமதி\nஒருங்கிணைந்த 4 ஆண்டு பி.ஏ.பி.எட் பாட படிப்புகள் அடுத்த ஆண்டு முதல் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இத்தகவலை தெரிவித்துள்ளார்.\nபி.எட் 2 ஆண்டு பட்டப்படிப்புக்கு 21 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை விண்ணப்ப விநியோகம்\nபி.எட் 2 ஆண்டு பட்டப்படிப்புக்கு 21 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை விண்ணப்ப விநியோகம்\nஅனைத்து நாட்களிலும் 13 கல்வியியல் கல்லூரிகளில் மட்டுமே விண்ணப்ப விநியோகம்\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 3 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும்\n- கல்லூரி கல்வி இயக்ககம்\n*தேசிய நல்லாசிரியர் விருது விண்ணப்பித்தல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்.*\n*21.06.2018 அனைத்து பள்ளிகளிலும் யோகா தினம் கொண்டாடப்பட வேண்டும். CEO திருவண்ணாமலை*\nEMIS-மாநில அளவில் 20.08.206 அன்று டி.பி.ஐ. வளாகத்தில் பயிற்சி\nEMIS-மாநில அளவில் 20.08.206 அன்று டி.பி.ஐ. வளாகத்தில் பயிற்சி\nமாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களால் மாவட்ட அளவில் EMIS பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள 5 பணியாளர்களில் யாரேனும் ஒருவர், EMIS-மாநில அளவில் 20.08.206 அன்று டி.பி.ஐ. வளாகத்தில் நடைபெறும் பயிற்சியில், தவறாமல் கலந்துகொள்ளவேண்டும்.அனைத்து முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும் மின்னஞ்சலில் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.\nதேசிய நல்லாசிரியர் விருது பெற தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் ஜூன் 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும்*\n*தேசிய நல்லாசிரியர் விருது பெற தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் ஜூன் 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும்*\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக��கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nஅஞ்சல் துறை ~ தீன் தயாள் ஸ்பார்ஷ் யோஜனா ஊக்கத்தொகை...\nஆசிரியர்களின் கவனத்திற்கு....உங்கள் Smartphone *த...\n🌐பள்ளிக் கல்வித்துறையை 6 மண்டலமாக பிரிக்க திட்டம்...\nமுதல் பிரசவத்தில் இரட்டை குழந்தை பிறந்தால்,இரண்டாம...\nDEE PROCEEDINGS-தொடக்கக்கல்வி - 10 மாணவர்களுக்கும்...\nDSE PROCEEDINGS-பள்ளிக்கல்வி - தமிழ்நாடு பள்ளிக்கல...\nதிய வடிவில் கேள்வித்தாள் அவுட் ஆப் சிலபஸ்' கேள்விக...\nஅனைத்து பள்ளிகளுக்கும் பொதுவான ஒரே சட்டம்: உருவாக்...\nஒரு நூறு விளையாட்டுக்கள்-மாணவர்களுக்கான விளையாட்டு...\nசேலம் கொளத்தூர் வட்டாரக்கல்வி அலுவலகம் திறப்பு வி...\nDEE PROCEEDINGS-உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவ...\nபள்ளிக்கல்வித்துறை - புதிய மாவட்டக் கல்வி அலுவலக ப...\n8 மாவட்டங்களில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடம் சர...\nBA,B.Ed - ஒருங்கிணைந்த 4 ஆண்டு பாட படிப்புகள் அடுத...\nபி.எட் 2 ஆண்டு பட்டப்படிப்புக்கு 21 ஆம் தேதி முதல்...\n*தேசிய நல்லாசிரியர் விருது விண்ணப்பித்தல் தொடர்பாக...\n*21.06.2018 அனைத்து பள்ளிகளிலும் யோகா தினம் கொண்டா...\nEMIS-மாநில அளவில் 20.08.206 அன்று டி.பி.ஐ. வளாகத்த...\nEMIS-மாநில அளவில் 20.08.206 அன்று டி.பி.ஐ. வளாகத்...\nதேசிய நல்லாசிரியர் விருது பெற தலைமை ஆசிரியர்கள், ஆ...\nNMMS Result_201920 (15.12.2018) NMMS தேர்வு முடிவுகள் அனைத்து மாவட்டம் ஒரே சொடுக்கில்\nதொடக்கக்கல்வி-தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் அனைத்து வகை பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல்-மாணவர்கள் உடல்ரீதியாகவும்,மனரீதியாகவும், துன்புறுத்தப்படுவது தண்டனைக்குள்ளாக்கும் பாதிப்பினை-தவிர்த்தல்-சார்ந்து-தொடக்கக்கல்வி இயக்குனர் செயல்முறைகள்*\nஅரசு பள்ளி ஆசிரியர்களின் சொத்துக்களை சரிபார்க்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு [ விரிவான செய்தி ]\nஅரசு பள்ளி ஆசிரியர்களின் சொத்துக்களை சரிபார்க்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும...\nவட்டார கல்வி அதிகாரி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை\nஅஞ்செட்டி அருகே, வட்டார கல்வித்துறை அதிகாரி வீட்டில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://bharathiadi.blogspot.com/2012/01/blog-post_6348.html", "date_download": "2019-04-22T20:30:54Z", "digest": "sha1:QUSRIV43IFPEONCWU3A5OEAEKTFGI6P4", "length": 17763, "nlines": 112, "source_domain": "bharathiadi.blogspot.com", "title": "பாரதி அடிப்பொடி: அம்மையாரின் நகைச்சுவை", "raw_content": "\nஅம்மையார் கண்ணுதற் பெருமானையே எஞ்ஞான்றும் எப்பொருளும் ஆவதெனக் கொண்டார். பிறவி என்னும் பெருங் கடலைக் கடக்க வேண்டும் என்பதையே இலக்காகக் கொண்டு எப்பொழுதும் அவனையே சிந்தித்துக் கொண்டிருந்தாலும், அவர் கடுமையானவராக இல்லை. அவரிடத்தில் இயல்பாகவே ஒரு நகைச் சுவை உணர்வு இருந்தது. தன்னை அவர் பேய் என்று கூறிக் கொண்டாலும் இந்தப் பேய் அச்சுறுத்தும் பேயாக இல்லை.\nஇறைவனுடைய தோற்றத்தைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் அவருக்குப் பக்தியுடன் கூட நகைச் சுவையும் பீறிட்டுக் கொண்டு வருகிறது. சுடுகாட்டில் பிணம் எரித்தல், பேய்கள் பிணம் தின்னல் போன்ற அச்சம் தரும் காட்சிகளை வர்ணிக்கும் போதும் அவருக்கு உள்ள இயல்பான இந்த நகைச் சுவை உணர்வு நீங்காமல் உள்ளது. இந்தப் பாடல்களின் கருத்துகளைப் பார்ப்போம்.\nபரமன் பால் கொண்ட அன்பின் மிகுதியால் அவர் தன்னை அவனுடைய தாய் ஸ்தானத்திற்குக் கொண்டு போய் இருத்திக் கொண்டு அவனுக்காகக் கவலைப்படுகிறார்.\n“உன் நடனத்தை இந்தப் பூமி தாங்காது, பார்த்து ஆடப்பா” என்கிறார். (அ-77)\nஇன்னும் சற்று நெருங்கி அவனைக் கிண்டல் செய்யவும் துணிகிறார். சிவனுடைய தலையில் உள்ள விசித்திரமான பொருள்களாகிய அரவு, மதி, கங்கை இவை அவருக்குச் சரியான வாய்ப்பைத் தருகின்றன.\n“உன் தலையில் உள்ள கங்கை திடீரென்று ஒரு நாள் வெள்ளப் பெருக்கெடுத்து ஒடினால் தலையில் உள்ள மதியும் அரவும் அடித்துக் கொண்டு போய் விடுமே, என்ன செய்வாய்.” (அ-90)\n“உன் மேல் உள்ள நாகம் ஒருநாள் மலைமகளைச் சார்ந்திடுமேல் உனக்குப் பழி வந்து சேரும். எச்சரிக்கையாக இருந்து கொள்.” (அ-13)\n“பூணாக, நாணாக, பொன்முடிமேற் கண்ணியாக எல்லாவற்றிற்கும் பாம்பு தானா இது எதில் போய் முடியப் போகிறது இது எதில் போய் முடியப் போகிறது\n“பாம்பை அணியாதே என்று நாங்கள் பல முறை சொல்லிப் பார்த்துவிட்டோம். நீ கேட்கமாட்டாயா\n“பலி ஏற்கச் செல்லும் போதாவது அரவுகளைக் கழற்றி வைத்து விட்டுச் செல். ���ன்றேல் பெண்கள் வந்து பலியிட மாட்டார்கள்.” (அ-57)\n“திங்கள் சூடிப் பலிக்கென்று ஊர் திரியேல் என்று தேவர்கள் தடுத்துப் பார்த்து விட்டனர். நான் சொல்லியா கேட்கப் போகிறாய்\n“நீ தலையில் நிலவை அணிந்து கொண்டிருப்பதைப் பார்த்தால் முக்காடு அணிந்தாற் போல உள்ளது. தவறான செயல் செய்பவர்கள் தாம் முக்காடு அணிவார்கள். நீ புலால் நாற்றம் வீசும் கபாலத்தில் பிச்சை எடுத்து உண்பதை மற்றவர்கள் பழிக்கப் போகிறார்களே என்று பயந்து இவ்வாறு செய்கிறாயோ\n“உன்னை அன்பால் அடையலாம் என்று சொல்கிறார்கள். ஆனால் ஒருவரையும் நெருங்கவிடாமல் அச்சுறுத்தும் பாம்புகளும், தலை மாலையும், ஒரு முரட்டுக் காளையும் உன்னிடம் உள்ளனவே, உன்னை எப்படி அன்பால் அடைவது\n“காளையை வாகனமாகக் கொண்டாயே, உனக்கு வேறு ஊர்தி கிடைக்கவில்லையா\n“உன்னைப் பிரியாமல் உமை எப்பொழுதும் உன்னுடனேயே சேர்ந்திருப்பதற்குக் காரணம், நீ அவளைப் பிரிய விரும்பவில்லையா அவளைப் பாதுகாப்பாக விட்டுச் செல்வதற்கு உனக்கு வேறு இடம் கிடைக்கவில்லையா அவளைப் பாதுகாப்பாக விட்டுச் செல்வதற்கு உனக்கு வேறு இடம் கிடைக்கவில்லையா அல்லது அவள் தனியே இருக்க அஞ்சுகிறாளா அல்லது அவள் தனியே இருக்க அஞ்சுகிறாளா\n“உமையை உன் உடலில் வைத்துக் கொண்டு ஈமப் பெருங்காட்டிற்குப் போகாதே. அவள் பெண்ணல்லவா பயப்படுவாள் என்று உனக்குத் தெரியவில்லையே.” (அ-51)\n“அவளுக்கு ஒரு வாகனம் தேடிப் பெற்றுத் தர உனக்குத் துப்பில்லை, கூடவே அவளையும் அழைத்துக் கொண்டு திரிகிறாயே\n“உன்னுடைய உடம்பின் ஒரு கூறனாகிய மாலுக்குக் கூட அறிய முடியாமல் நீ எங்கே ஒளிந்து கொண்டாய்\n“உமையும் மாலும் உன் உடலின் பகுதிகளைப் பிடுங்கிக் கொண்டு விட்டனர். இனி எப்படி நீ நீறணிவாய்\n“நஞ்சம் உண்ட உன் வாய் அப்படியே இருக்க, உன்னுடைய கண்டம் மட்டும் இருள் கொண்டது போலக் கருத்தது ஏன்\n“உன் உடல் முழுவதும் சிவப்பாக இருந்தும் நெஞ்சில் மட்டும் கறுப்பாக இருக்கிறதே. அங்கு கருணைக்குப் பதிலாக வஞ்சம் உள்ளது போலும். நாங்கள் பல முறை முறையிட்டும் நீ எங்களுக்கு அருள் செய்யாததன் காரணம் இப்பொழுதல்லவா புரிகிறது.” (அ-4)\nஇப்படி எல்லாம் இறைவனை எள்ளி நகையாடிய அம்மையார் இன்னும் ஒரு படி மேலே போய் அவனுடைய குடும்பத்தில் கலகம் செய்யக் கூட முனைகிறார்.\n“மதியை நீ தலையில் கங்கை அருகே வைத்ததால் இடப்பாகங் கொண்டவளாகிய மலைப்பாவைக்குப் பங்கு ஒன்றும் இல்லாமல் போய்விட்டதே.” (அ-71)\n“இந்த இருவருள் உமக்கு மிகவும் அன்புடையார் யார் என்று சொல்லுமின்.” (அ-95)\n“உமைக்குத் தெரியாமல் இன்னொரு மனைவியைத் தலையில் வைத்துக் கொண்டிருக்கிறாய். என்றாவது ஒரு நாள் இவள் அவளைப் பார்த்துவிடப் போகிறாள். அப்பொழுது நீ என்ன செய்வாய்\nகிரகணம் என்பது ராகு, கேது என்னும் பாம்புகள் சந்திரனை விழுங்க வருவதால் உண்டாகும் நிகழ்ச்சி என்ற முற்கால நம்பிக்கையைப் பயன்படுத்தி அம்மையார் சிவனிடம் சேர்ந்திருக்கும் மதி, அரவு இவற்றை வைத்து நகைச் சுவையாகப் பேசும் பாடல்கள் பல உள்ளன.\n“உன் பாம்பின் சிந்தை எப்படிப்பட்டது என்பதைத் தெரிந்து கொள்க. அது ஒரு நாள் நிலவை விழுங்கிவிடப் போகிறது” என்று எச்சரிக்கிறார். (அ-22)\n“தன் பரம்பரைப் பகையான நாகம் அருகாமையில் இருப்பதால் அச்சத்தினாலேயே உனது நிலா வளராமல் பிள்ளை மதியாகவே உள்ளது.” (அ36)\n“ உனது ஏனக் கொம்பு அரவந் தீண்டிச் சிறுத்த நிலவு போல் உள்ளது.” (அ-38)\n“உமது மார்பில் உள்ள பாம்பு சரியான முட்டாள். தலையில் உள்ள உண்மையான நிலவையும் மார்பில் உள்ள ஏனக் கொம்பையும் பார்த்து இவ்விரண்டில் எது மதி என்பதைத் தீர்மானிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது. அதனால் உமது மதி பிழைத்தது” என்று சிரிக்கிறார். (அ-48)\n“உன் தலை மீது பாம்பு ஊர்ந்து கொண்டிருக்கிறதே, அது மதியைத் தேடித்தான் உலாவுகிறதா” என்று வினவுகிறார். (அ-64)\nசுடுகாட்டுக் காட்சிகளை வர்ணிக்கும் போது அச்சச் சுவையுடன் நகைச்சுவை கலந்து மிளிர்வதைக் காண்கிறோம்.\nகள்ளி மரத்தின் கிளைகளிடையே காலை நீட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறதாம் ஒரு பெண் பேய். கொள்ளிக் கட்டையை அரைத்து உண்டாக்கிய மையைக் கண்ணில் பளிச்சென்று தெரியும்படி தீட்டிக் கொண்டிருக்கிறதாம். திடீரென அதற்கு ஏதோ அச்சம் ஏற்படுகிறது. மிரண்டு துள்ளிக் குதிக்கிறது. அப்படிக் குதிக்கும்போது பிணத்தைச் சுடும் தீச் சுட்டுவிடுகிறது. உடனே அதற்கு நெருப்பு மேல் கோபம் வந்து விடுகிறது. முகத்தைச் சுளித்துக் கொண்டு புழுதியை அள்ளி தன்னைச் சுட்ட தீயை அவிக்கிறது. இத்தகைய காட்டில் ஆடுகிறான் எங்கள் அப்பன் என்கிறார். (பதிகம் 1-2)\nமற்றொரு காட்சி. காட்டில் ஒரு பிணம் கிடக்கிறது. ஒரு பேய் (அது ஒர��� அறியாத குழந்தைப் பேய் போலும்) அது பிணம் என்று அறியாமல் படுத்துக் கிடக்கின்ற உயிருள்ள ஆள் என்று நினைத்துப் பயந்து சற்றே அருகிற் சென்று தனது சுட்டு விரலைக் காட்டி, உரக்கக் கத்தி, உறுமி, கொள்ளி ஒன்றை எடுத்து வீசிவிட்டு ஓடிவிடுகிறது. இதைப் பார்த்த மற்றைப் பேய்களும் அந்த ஆளுக்கு அஞ்சித் தங்கள் பெரிய வயிற்றில் அடித்துக் கொண்டு அவ்விடத்தை விட்டு ஓடுகின்றனவாம். இத் தன்மையதாய் இருக்கின்ற காட்டில் பெருமான் தானும் ஒரு பித்தன் போல வேடம் பூண்டு நடனம் ஆடுகின்றான் என்கிறார். (பதிகம் 2-4)\nLabels: ., காரைக்கால் அம்மையார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathiadi.blogspot.com/2012/07/blog-post_18.html", "date_download": "2019-04-22T19:57:05Z", "digest": "sha1:VC7T6G6KMAY6EF2V2QZ2M47DD7EG3ENB", "length": 14868, "nlines": 99, "source_domain": "bharathiadi.blogspot.com", "title": "பாரதி அடிப்பொடி: கம்ப்யூட்டர் மண்வெட்டி", "raw_content": "\nவாசலில் அழைப்பு மணி கேட்டது. எட்டிப் பார்த்தேன். கையில் மண்வெட்டியுடன் நின்று கொண்டிருந்த ஒருவர், “சார் கம்ப்யூட்டர் மண்வெட்டி வேணுமா\n“என்னப்பா நீ, கம்ப்யூட்டர் வியாபாரம் பண்ணுகிறாயா, இல்லை, மண்வெட்டி விற்க வந்தாயா\n“இது கம்ப்யூட்டர் இணைந்த மண்வெட்டி சார். பாருங்க. வாங்கணும்னு கட்டாயம் இல்லே” என்றார்.\nவேடிக்கை பார்க்கும் ஆவல் என்னைப் பற்றிக் கொண்டது. வந்தவர் என் காதுகளில் ஒரு ஹெட்போனை மாட்டிவிட்டார். கால் கட்டை விரல்களில் ஒரு உறையைச் செருகினார். மண்வெட்டியைக் கையில் கொடுத்தார். அது சாதாரண மண்வெட்டி தான். ஆனால் கை வைக்கும் இடத்தில் மட்டும் ஒரு ரப்பர் உறை போடப்பட்டு இருந்தது.\nமண்வெட்டியைக் கையில் பிடித்ததும் ஹெட்போனில் ஒரு குரல் ஒலித்தது. “நீங்கள் மிகவும் அழுத்திப் பிடிக்கிறீர்கள். இப்படிச் செய்தால் கை புண்ணாகி விடும்.”\n“கையை மேலே தூக்குங்க சார்”- இது விற்பனையாளரின் குரல்.\nதூக்கினேன். காதுகளில் அந்த இனிய குரல், நான் தூக்கத் தூக்க 15, 30, 45, 60 என்று எண்ணிக் கொண்டு போயிற்று. வெட்டுவது போல பாவனை செய்தேன். காதுக்குள் அன்பான எச்சரிக்கை- “மண்வெட்டி உங்கள் கால்களில் விழும் அபாயம் இருக்கிறது. முதுகைச் சற்று முன்புறம் வளைக்கவும்.” ஆகா, எவ்வளவு கரிசனம் குனிந்தேன். மண்வெட்டி லேசாகத் தரையைத் தொட்டது, கம்ப்யூட்டர் கவனித்து விட்டது.\nஇந்தத் தரையின் கடினத் தன்மைக்கு தற்போதைய வேகம் போதாது. அதிக வேகத்தோடு வெட்ட முயலவும்.\nமிகவும் ஆச்சரியமாக இருந்தது. ஹெட்போனையும் காலுறைகளையும் கழற்றி அவரிடம் கொடுத்து விட்டு, “அது என்னப்பா எண்ணிக்கை 15, 30 என்று\n“அது சார், மண்வெட்டி உயரத் தூக்கும்போது ஏற்படும் கோண அளவு. டிகிரி கணக்கில் வரும். தலைக்கு மேல் தூக்கி விட்டால் 180 டிகிரி ஆகிவிடும். அதற்கு மேல் போனால் பின்புறமாகச் சாய்ந்து விடுவீர்கள். இதற்கு மேல் தூக்காதீர்கள் என்ற எச்சரிக்கை 135 டிகிரியிலேயே ஒலிக்க ஆரம்பித்து விடும்.”\n“இதிலே கம்ப்யூட்டர் எங்கே இருக்கிறது\n“நீங்கள் தலையில் மாட்டிக் கொண்டீர்களே அநத ஹெட்போன் பெல்ட்டிலேயே ஒரு மைக்ரோ சிப் உள்ளது. மண்வெட்டியிலும் கால் விரல் உறைகளிலும் சென்சார்கள் உள்ளன. இவை தான் உங்களுக்கு வர இருக்கும் ஆபத்துகளை உணர்ந்து எச்சரிக்கின்றன.”\n“இந்த மண்வெட்டி ரொம்பப் பாதுகாப்பானது. தப்பித் தவறிக் காலில் விழும் அபாயம் இல்லை. பழக்கம் இல்லாதவர்கள், குழந்தைகள் உள்பட எல்லோரும் பயமில்லாமல் பயன்படுத்தலாம். உங்களுக்குப் பிடிச்சிருக்கா, சார்\n“ரொம்ப இல்லை, சார். இருநூறு ரூபாய் தான். சாதாரண மண்வெட்டியே நூறு ரூபாய் ஆகிறது. இந்தப் பாதுகாப்புக்காக நீங்கள் அதிகமாகக் கொடுப்பது நூறு ரூபாய் தான். இதற்குப் பாட்டரி மாற்றத் தேவை இல்லை. உங்கள் உடம்பு சூட்டைப் பயன்படுத்தியே மின்சாரம் ஏற்றிக் கொள்ளும்.”\nஎன்னுடைய பத்துக்குப் பத்து தோட்டத்தில் ஒரு துளசிச் செடியும் நாலைந்து பூச்செடிகளும் இருந்தன. எப்பொழுதாவது மண்ணைக் கொத்திவிட வேண்டி இருந்தால் அடுத்த வீட்டில் இரவல் வாங்கிக் கொள்வோம். நமக்கென்று ஒன்று வாங்க வேண்டியது தான் என்று கொஞ்ச நாட்களாகவே நினைத்துக் கொண்டிருந்தேன். இதோ வீடு தேடி வந்திருக்கிறது. விலையும் அதிகமில்லை. என் மனைவி குழந்தைகள் உள்பட யார் வேண்டுமானாலும் பயமில்லாமல் பயன்படுத்தலாம்.\nபணத்தை வாங்கிக் கொண்டு அவர் போய்விட்டார். உடனே வீட்டுக்குள் வந்து என் புதிய கருவியின் பெருமையைக் காண்பித்தேன். வீட்டு உறுப்பினர்கள் அனைவரும் ஒவ்வொருவராக ஹெட்போன், விரலுறைகளை அணிந்து கொண்டு சோதனை செய்து பார்த்துக் கொண்டிருந்தனர்- நடுக் கூடத்தில் தான்.\n“ஆகா, எவ்வளவு சரியாகச் சொல்கிறது” என் பையன் வேண்டுமென்றே அதைத் தலைக்கு மேல் உயர்த்திப் பிடித்து ‘பின்��ுறமாக விழுந்து விடுவீர்கள், எச்சரிக்கை’ என்ற அபாய அறிவிப்பை அடிக்கடி ரசித்துக் கொண்டிருந்தான்.\nஎன் மனைவியும் இதைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தாள். அவளுக்கு எப்பொழுதுமே என் திறமை மேல் அவநம்பிக்கை அதிகம். “நல்ல பொருளாகப் பார்த்து வாங்கத் தெரியாது உங்களுக்கு, அப்படி வாங்கினாலும் ஒட்டிக்கு இரட்டி விலை கொடுப்பீர்கள்” என்பாள்.\nஇன்று அந்தப் புதிய கொள்முதலை அவள் பாராட்டாவிட்டாலும் மனதுக்குள் சந்தோஷப்பட்டுக் கொண்டு இருப்பதை என்னால் ஊகிக்க முடிந்தது.\n“சரி, நடுக் கூடத்தில் மண்வெட்டியைப் பரீட்சை செய்தது போதும். துளசிச் செடிக்குச் சுற்றிலும் தண்ணீர் தேங்குகிறாற்போல் ஒரு பாத்தி கட்டுங்கள்” என்று உத்தரவிட்டாள் இல்லத்தரசி.\nமிகுந்த உற்சாகத்தோடு மண்வெட்டியை எடுத்துக் கொண்டு தோட்டத்துக்கு வந்தேன். கவச குண்டலங்களைத் தரித்துக் கொண்டேன். விண்வெளியில் சாதனை நிகழ்த்தப் போகும் காஸ்மோநாட் போல என்னைப் பாவித்துக் கொண்டு வேலையை ஆரம்பித்தேன். தேனினும் இனிய அந்தக் குரலின் அன்பான வர்ணனையைச் சங்கீதம் போல மெய்மறந்து கேட்டுக் கொண்டே பாத்தி கட்டினேன்.\nதிடீரென்று ஒரு அதட்டல் கேட்டது. “என்ன காரியம் செய்து விட்டீர்கள் பூஜைக்கென்று இவ்வளவு காலமாகப் பாதுகாத்து வந்த துளசிச் செடியை வீச நாழிகையில் வெட்டிவிட்டீர்களே பூஜைக்கென்று இவ்வளவு காலமாகப் பாதுகாத்து வந்த துளசிச் செடியை வீச நாழிகையில் வெட்டிவிட்டீர்களே\nஅப்போது தான் சுய நினைவுக்கு வந்து கீழே பார்த்தேன். பாத்தி என்னவோ அழகாகத் தான் அமைந்திருந்தது. துளசிச் செடி வேரருகில் வெட்டப்பட்டு தலை சாய்ந்து கிடந்தது. சே என்ன மடத்தனம். ஏதோ நினவில் இப்படி ஒரு தவறைச் செய்துவிட்டேனே\n“எனக்கு அப்பவே தெரியும் அந்தக் கம்ப்யூட்டர் பொம்மனாட்டி குரல்லே மயங்கித் தான் இதை வாங்கி இருக்கிறீர்கள். அதிலே மெய்மறந்து போனதிலே உங்களுக்குக் கண் தெரியாமல் போச்சு.”\nஅடுத்த நிமிஷம் அந்தக் கவச குண்டலங்களைக் கழற்றிக் குப்பைத் தொட்டியில் எறிந்து விட்டு ஒட்டிக்கு இரட்டி விலை கொடுத்து வாங்கிய அந்த மண்வெட்டியை உள்ளே கொண்டு வைத்தேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-04-22T20:35:44Z", "digest": "sha1:BXMJHXUTUISSOOHUZZ7WENCTLLHV4H2X", "length": 6782, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "பங்காரப்பேட்டை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திய சீர்தர நேரம் (ஒசநே+5:30)\nபங்காரப்பேட்டை (Bangarapet), கருநாடகத்தின் கோலார் மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம் ஆகும். இந்நகரம் பங்காரப்பேட்டை வட்டத்தின் தலைநகராகவும் விளங்குகிறது. பெங்களூரையும் தங்க வயல்களையும் இணைப்பதன் பொருட்டு இந்நகரம் உருவானது. இந்நகரம் அரிசி வணிகத்துக்குப் பெயர் பெற்றது.\nமுதன்மைக் கட்டுரை: பங்காரப்பேட்டை தொடருந்து நிலையம்\nகர்நாடகம் தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nகர்நாடக மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nகர்நாடகம் புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 திசம்பர் 2015, 02:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/28/rajkumar.html", "date_download": "2019-04-22T20:02:01Z", "digest": "sha1:CPUUWQSZKFCLYX6BAPCEVPMYCRMC4Q6K", "length": 12147, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "கருணாநிதியை சந்தித்தனர் ராஜ்குமாரின் மகன்கள் | rajkumar’s sons meet karunanidhi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லி கிழக்கில் கவுதம் கம்பீர் பாஜக சார்பாக போட்டி\n3 hrs ago மதுரையில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை.. காஜிமார் தெருவில் பரபரப்பு\n3 hrs ago ஒரு காலத்தில் டெல்லி கேப்டன்.. இப்போது வேட்பாளர்.. டெல்லி கிழக்கில் பாஜக சார்பாக கம்பீர் போட்டி\n4 hrs ago பாபர் மசூதியை நான்தான் இடித்தேன்.. பாஜக வேட்பாளர் சாத்வியின் கருத்தால் சர்ச்சை.. எப்ஐஆர் பாய்கிறது\n4 hrs ago நாமக்கலில் மருத்துவமனையின் சுவர் இடிந்து விழுந்து விபத்து.. 2 பேர் பலியான பரிதாபம்\nSports நிச்சயமா சொல்றேன்.. மற்ற அணிகளுக்கு தோனி தான் சிம்ம சொப்பனம்.. புகழும் அந்த முன்னாள் வீரர்\nFinance 6 புதிய விமானங்களை களம் இறக்கும் இண்டிகோ..\nAutomobiles பைக் விலையில் கிடைக்கும் மைக்ரோ காரின் எல்பிஜி வேரியண்ட் அறிமுகம் எப்போது...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் சரியான சாப்பாட்டு ராமனாக இருப்பார்களாம்.. உங்க ராசியும் இதுல இருக்கா\nMovies அஜித் இல்ல சூர்யாவை இயக்கும் சிவா #Suriya39\nTechnology அசத்தலான ரியல்மி 3 ப்ரோ மற்றும் ரியல்மி சி2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nTravel லாச்சென் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nகருணாநிதியை சந்தித்தனர் ராஜ்குமாரின் மகன்கள்\nவீரப்பனிடமிருந்து ராஜ்குமாரை மீட்டதற்காக தமிழக முதல்வர் கருணாநிதியை ராஜ்குமாரின் மகன்கள் நேரில்சந்தித்து நன்றி தெரிவித்தனர்.\nசிவராஜ், ராகவேந்திரா, புனித் ஆகிய மூவரும் செவ்வாய்க்கிழமை மாலை சென்னை வந்தனர். நேராககோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்துக்குச் சென்றனர்.\nகருணாநிதியை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், எங்கள் தந்தையை மீட்பதில் தமிழக முதல்வர்செய்த உதவிக்காக நன்றி தெரிவித்தோம். எங்கள் தந்தையை சந்திக்க முதல்வர் கருணாநிதியால் எப்போது நேரம்ஒதுக்க முடியும் என்பதையும் கேட்பதற்காகத் தான் வந்தோம்.\nஇப்போது தொடர்ந்து பல கோவில்களுக்கு சென்று வந்து கொண்டிருப்பதாலும் 20 நாட்கள் ஓய்வில் இருக்கவேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளதாலும் தான் கருணாநிதியை சந்திக்க எங்களது தந்தை உடனடியாக வரமுடியவில்லை என்பதைத் தெரிவித்தோம்.\nதமிழர் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறன், நக்கீரன் ஆசிரியர் கோபால் ஆகியோரையும் சந்தித்து நன்றிசொல்வோம் என்றனர்.\nவீரப்பனைப் பிடிக்க அதிரடிப் படை எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்துக் கருத்துத் தெரிவிக்க மூவரும்மறுத்துவிட்டனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/05/04/ooty.html", "date_download": "2019-04-22T20:47:11Z", "digest": "sha1:KWAT7TULLNU2IHAXX4FFWOTAHUXOWFJB", "length": 11947, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஊட்டி, கொடைக்கானலில் மலர்க் கண்காட்சி | Flower exhibition to begin on 17th in Ooty - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லி கிழக்கில் கவுதம் கம்பீர் பாஜக சார்பாக போட்டி\n4 hrs ago மதுரையில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை.. காஜிமார் தெருவில் பரபரப்பு\n4 hrs ago ஒரு காலத்தில் டெல்லி கேப்டன்.. இப்போது வேட்பாளர்.. டெல்லி கிழக்கில் பாஜக சார்பாக கம்பீர் போட்டி\n4 hrs ago பாபர் மசூதியை நான்தான் இடித்தேன்.. பாஜக வேட்பாளர் சாத்வியின் கருத்தால் சர்ச்சை.. எப்ஐஆர் பாய்கிறது\n5 hrs ago நாமக்கலில் மருத்துவமனையின் சுவர் இடிந்து விழுந்து விபத்து.. 2 பேர் பலியான பரிதாபம்\nSports நிச்சயமா சொல்றேன்.. மற்ற அணிகளுக்கு தோனி தான் சிம்ம சொப்பனம்.. புகழும் அந்த முன்னாள் வீரர்\nFinance 6 புதிய விமானங்களை களம் இறக்கும் இண்டிகோ..\nAutomobiles பைக் விலையில் கிடைக்கும் மைக்ரோ காரின் எல்பிஜி வேரியண்ட் அறிமுகம் எப்போது...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் சரியான சாப்பாட்டு ராமனாக இருப்பார்களாம்.. உங்க ராசியும் இதுல இருக்கா\nMovies அஜித் இல்ல சூர்யாவை இயக்கும் சிவா #Suriya39\nTechnology அசத்தலான ரியல்மி 3 ப்ரோ மற்றும் ரியல்மி சி2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nTravel லாச்சென் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nஊட்டி, கொடைக்கானலில் மலர்க் கண்காட்சி\nபுகழ் பெற்ற ஊட்டி மலர்க் கண்காட்சி வரும் 17ம் தேதி தொடங்குகிறது.\nஊட்டியில் தற்போது சீசன் களை கட்டியுள்ளது. சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்துகுவிந்துள்ளனர். சீசனின் முக்கிய அம்சங்களில் ஒன்றான மலர்க் கண்காட்சி 17ம் தேதிதொடங்குகிறது.\nநீலகிரி மாவட்ட கலெக்டர் செல்லமுத்து இது குறித்து தெரிவிக்கையில், 17 மற்றும் 18 ஆகிய இருநாட்களிலும் மலர்க் கண்காட்சி நடைபெறும்.\nஇதைத் தொடர்ந்து 25ம் தேதி கனிகளின் கண்காட்சி நடைபெறும். இதில் பல்வேறு வகையானகனிகள் பார்வைக்கு வைக்கப்படும்.\nகடந்த 2000ம் ஆண்டு மொத்தம் 15.5 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். 2002ல் இது20.32 லட்சமாக உயர்ந்தது. 18,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும்ஊட்டிக்கு வந்திருந்தனர் என்றார் செல்லத்துரை.\nமுன்னதாக சுற்றுலா நாள் விழாவை கலெக்டர் துவக்கி வைத்தார்.\nஅதேபோல் கொடைக்கானலில் வரும் 24ம் தேதி மலர்க் கண்காட்சி தொடங்கவுள்ளது.\nஇதற்காக ஏராளமான மலர்கள் அங்கு வளர்க்கப்பட்டு வருகின்றன. சுமார் 270 வகையானரோஜாக்களும் கண்காட்சியில் இடம் பெற உள்ளன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோ��ியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/02/03011833/drug-man-say-stitching-my-pant-to-doctor.vpf", "date_download": "2019-04-22T20:37:44Z", "digest": "sha1:DV6OMTLMBYAKLTUAI52FZB5TSTKUBJT6", "length": 14141, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "stitching my pant; drunken person in to the hospital and told to the doctor || அரசு ஆஸ்பத்திரிக்குள் புகுந்து கிழிந்த பேண்டை தைக்கும்படி டாக்டரிடம் அடம் பிடித்த போதை ஆசாமி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஅரசு ஆஸ்பத்திரிக்குள் புகுந்து கிழிந்த பேண்டை தைக்கும்படி டாக்டரிடம் அடம் பிடித்த போதை ஆசாமி + \"||\" + stitching my pant; drunken person in to the hospital and told to the doctor\nஅரசு ஆஸ்பத்திரிக்குள் புகுந்து கிழிந்த பேண்டை தைக்கும்படி டாக்டரிடம் அடம் பிடித்த போதை ஆசாமி\nதிருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்குள் புகுந்து கிழிந்த பேண்டை தைக்கும்படி டாக்டரிடம் போதை ஆசாமி ஒருவர் அடம் பிடித்தார். மேலும் அவர், 108 ஆம்புலன்சுக்கு அடியில் படுத்துக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nமதுபோதை தலைக்கு ஏறி விட்டால், அது மனிதனின் மதியை மழுங்கடிக்க செய்து விடுகிறது. அது அவர்களின் கவுரவத்தை மட்டுமல்ல, வாழ்க்கை பாதையையும், சமுதாயத்தில் அவர்களுக்கு இருக்கும் மதிப்பையும் குலைத்து, பாதாளத்தில் தள்ளி விடுகிறது. மதுபோதைக்கு அடிமையானவர்கள் செய்யும் செயலும், சொல்கிற சொல்லும் மனிதனின் பரிணாம வளர்ச்சியை பின்னுக்கு தள்ளுவதாகவே இருக்கிறது. அப்படித்தான் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு மதுபோதையில் வந்த ஆசாமியின் செயல்... இது பற்றிய விவரம் வருமாறு:-\nதிருப்பூர் தாராபுரம் சாலையில் அரசு தலைமை ஆஸ்பத்திரி உள்ளது. மாவட்டத்தின் தலைமை மருத்துவமனை என்பதால் இந்த ஆஸ்பத்திரியில் எப்போதும் நோயாளிகள் வருகை அதிகமாக இருக்கும். அது மட்டுமல்ல மாவட்ட எல்லையில் நடைபெறும் விபத்துகளில் சிக்கியவர்களை சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வருவதால் அவசர சிகிச்சை பிரிவு எப்போதும் பரபரப்பாக இருக்கும்.\nஅதன்படி நேற்று அரசு தலைமை ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவில் ஒரு டாக்டர் மற்றும் செவிலியர்கள் பணியில் இருந்தனர். அப்போது 50 வயது மதிக்க நபர் ஒருவர் கையில் பையுடன் திடீரென்று அவசர சிகிச்சை பிரிவுக்குள் புகுந���தார்.\nஅவருடைய பேண்ட் கிழிந்து தொங்கிக்கொண்டிருந்த இருந்தது. இதனால் பேண்ட் அரைக்கால் கால்சட்டை போன்று இருந்தது.\nஇதனால் டாக்டர் பதறித்துடித்து, ஏதோ விபத்தில் சிக்கி உள்ளார் என நினைத்து சிகிச்சை அளிக்க முயற்சி மேற்கொண்டனர். அப்போது அந்த நபர், எனக்கு மயக்க மருந்து கொடுத்து, கிழிந்த எனது பேண்டை தையுங்கள் என்றார். மேலும் அந்த வார்த்தையை திரும்ப திரும்ப கூறிக்கொண்டிருந்தார். அவருடைய செயலும், சொல்லும் அவர் அதிகமாக மது குடித்து இருப்பது தெரியந்தது.\nஇதையடுத்து அங்கு பணியில் இருந்த செவிலியர்கள் அவரை அவசர சிகிச்சை பிரிவு அறையில் இருந்து வெளியே போகுமாறு கூறினார்கள். ஆனால் அவர் அங்கிருந்து போக மறுத்து விட்டார். பின்னர் நைசாக பேசி அவரை அங்கிருந்து வெளியே அனுப்பினார்கள். இதையடுத்து வெளியே சென்ற அந்த நபர், கூச்சல் போட்டார். அப்போது அங்கு 108 ஆம்புலன்ஸ் வந்து நின்றது. இந்த ஆம்புலன்சை பார்த்த அந்த நபர், ஆம்புலன்ஸ் அடியில் படுத்துக்கொண்டார். அப்போது எனது கிழிந்த பேண்டை தைத்தால்தான் அங்கிருந்துபோவேன் என அடம் பிடித்தார். அவருடைய தொல்லை தாங்க முடியாத ஆம்புலன்ஸ் டிரைவர்கள், அங்கு சாதாரண உடையில் வந்த போலீஸ்காரரிடம் நடந்ததை கூறினார்கள். அந்த போலீஸ்காரர், மதுபோதையில் இருந்த நபரை, மோட்டார் சைக்கிளில் ஏற்றி, வேறு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று, பேண்டை தைத்து தருவதாக நைசாக பேசி, அங்கிருந்து அழைத்து சென்றார். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. கமுதி அருகே பயங்கரம் நடத்தையில் சந்தேகம்; மனைவியை வெட்டிக் கொன்ற தொழிலாளி\n2. சிதம்பரம் அருகே பெண், தீக்குளித்து தற்கொலை\n3. மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் இதயத்தை 12 வயது சிறுமிக்கு பொருத்தினர்\n4. க��ிதம் எழுதி வைத்துவிட்டு பெண் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை போலீசார் தீவிர விசாரணை\n5. வருமானவரி சோதனையில் ரூ.4 கோடி பறிமுதல் மந்திரி, காங். கூட்டணி வேட்பாளரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சிக்கியதால் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Sports/24671-.html", "date_download": "2019-04-22T20:28:10Z", "digest": "sha1:36SDGNBX54QF3EMKOYLHMGALCIIZUGAD", "length": 9591, "nlines": 111, "source_domain": "www.kamadenu.in", "title": "கையில் காயம்பட்டு வலியுடன் இப்படியொரு இன்னிங்ஸை ஆடியது...! : மயங்க் அகர்வால் குறித்து ராகுல் நெகிழ்ச்சி | கையில் காயம்பட்டு வலியுடன் இப்படியொரு இன்னிங்ஸை ஆடியது...! : மயங்க் அகர்வால் குறித்து ராகுல் நெகிழ்ச்சி", "raw_content": "\nகையில் காயம்பட்டு வலியுடன் இப்படியொரு இன்னிங்ஸை ஆடியது... : மயங்க் அகர்வால் குறித்து ராகுல் நெகிழ்ச்சி\nநேற்று மொஹாலியில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை கிங்ஸ் லெவன் வீழ்த்தியதில் மயங்க் அகர்வால், ராகுல் கூட்டணி முக்கியப் பங்கு வகித்தது.\nகெய்லை விரைவில் இழந்த கிங்ஸ் லெவன் அணியை மயங்க் அகர்வால், ராகுல் இணைந்து 114 ரன்கள் கூட்டணியுடன் வெற்றிக்கு அருகில் இட்டுச் சென்றனர், கடைசியில் கவுல், சந்தீப் சர்மா ஒவர்களில் 10 ரன்களுக்குல் 3 விக்கெட்டுகளை கிங்ஸ் லெவன் பறிகொடுக்க ஆட்டம் கடைசி ஓவரில்11 ரன்கள் தேவை என்ற கட்டத்தை எட்டியது, ஆனால் ராகுல், சாம் கரன் வெற்றி பெறச் செய்தனர்.\nஇதில் ராகுல் தொடக்கத்தில் கொஞ்சம் திணற, கெய்ல் ஆட்டமிழந்த பிறகு களமிறங்கிய இந்திய தொடக்க வீரர் மயங்க் அகர்வால் அனாயசமாக சில பவுண்டரிகளை அடித்தார் எல்லாம் கிரிக்கெட்டிங் ஷாட்கள், டி20 அராத்து ஷாட்கள் அல்ல. ராகுலை விடவும் சரளமாக ஆடிய அகர்வால் 43 பந்துகளில் 3 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஓரு பிரமாதமான முறையான கிரிக்கெட் ஷாட்கள் ஆடங்கிய இன்னிங்ஸாகும் இது.\nஇந்நிலையில் ஆட்ட நாயகன் கே.எல்.ராகுல், அகர்வாலைப் பாராட்டிப் பேசியதாவது:\nமுதல் 2 போட்டிகளில் நான் விரும்பிய தொடக்கம் கிடைக்கவில்லை. இப்போது என்னுடைய அரைசதங்கள் அனைத்தும் இலக்கை விரட்டும்போது வந்துள்ளது, நான் என் பேட்டிங்கை மனமகிழ்ச்சியுடன் ஆடுகிறேன்.\nகெய்லுடன் சில காலமாக ஆடி வருகிறேன், மயங்க்குடன் சிறுபிராயம் முதல் ஆடிவருகிறேன். மயங்க் இறங்கி ஆடிய விதம் நான் கொஞ்சம் கால அவகாசம் எடுத்துக் கொள்ள உதவியது.\nவிரலில் காயம்பட்டு அவர் கடும் வலியில் இருந்தார், ஆனாலும் அவர் இறங்கி இப்பட்டிப்பட்டதொரு இன்னிங்ஸை ஆடுவது மிகுந்த பாராட்டுதலுக்குரியது. நான் கரனிடம் சொன்னேன் சிக்ஸர்கள் அடிப்பது கடினம், எனவே இடைவெளியில் பந்தைச் செலுத்து என்றேன், ஆனால் அவர் சிக்ஸ் அடிக்க முயன்றார், நல்லவேளையாக இடைவெளிகளில் சென்றது.\nஉ.கோப்பையில் ஒவ்வொரு போட்டியையுமே இந்தியாவுக்கு எதிராக ஆடுவது போல்தான் ஆடுவோம்: பாக். கேப்டன் சர்பராஸ் அகமெட்\nஐபிஎல் இறுதிப்போட்டி சென்னையிலிருந்து மாற்றம்: பிசிசிஐ முடிவு..ஆனாலும் சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஒரேயொரு ஆறுதல்..\nதோல்விக்குக் காரணம் பிராவோவுக்கு ஸ்ட்ரைக் மறுத்ததா - தோனி கூறுவது என்ன\nதோற்றாலும் சாதனைதான்: ஐபிஎல் போட்டியில் இரு மைல்கல்லை எட்டிய தோனி\nபேட்டிங் பயிற்சி எடுத்த வார்னர், பேர்ஸ்டோ : கொல்கத்தாவுக்கு மறக்கமுடியாத அடி: 4-வது இடத்தில் சன்ரைசர்ஸ்\nசின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இன்று மோதல்: சிஎஸ்கே அணிக்கு பதிலடி கொடுக்குமா பெங்களூரு\nகையில் காயம்பட்டு வலியுடன் இப்படியொரு இன்னிங்ஸை ஆடியது... : மயங்க் அகர்வால் குறித்து ராகுல் நெகிழ்ச்சி\nகள நிலவரம்: சிவகங்கை தொகுதி யாருக்கு\nஇதுதான் இந்தத் தொகுதி: கிருஷ்ணகிரி\nதஞ்சை இடைத்தேர்தல்: எம்ஜிஆர் எடுத்த விநோத முடிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/08/blog-post_811.html", "date_download": "2019-04-22T19:55:55Z", "digest": "sha1:PLOGBB3SB2XIUCT5K5O57GWGUMET4SWU", "length": 9213, "nlines": 183, "source_domain": "www.padasalai.net", "title": "\"கிராஜூவிட்டி\"என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் \"பணிக்கொடை\" பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமா ? - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories \"கிராஜூவிட்டி\"என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் \"பணிக்கொடை\" பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமா \n\"கிராஜூவிட்டி\"என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் \"பணிக்கொடை\" பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமா \n\"கொடை\"என்றால் அன்பளிப்பு என்று பொருள்.குறிப்பிட்ட காலம்\nபெறும்போது, இவ்வளவு காலம் அவர் பணி செய்ததற்காக அவருக்கு அளிக்கப்படும் அன்பளிப்பே \"பணிக்கொடை\" எனப்படுகிறது.\nஇதை அளிப்பதற்காக அவர் பணி செய்யும் காலங்களில் இதற்கென்று எந்த ஒரு தொகையும் அவரிடம் பிடித்தம் செய்யப்படுவதில்லை.\nஇது முழுவதுமே நிர்வாகத்தால் வழங்கப்படும் \"கொடை\"தான்.\nபழங்காலத்தில் பணிக்கொடை என்பதெல்லாம் கிடையாது.சில தனியார் முதலாளிகள் தங்களிடம் ஓய்வு பெறும் ஊழியருக்கு இந்த மாதிரி ஒரு தொகையை அன்பளிப்பாக வழங்கி அனுப்பும் வழக்கம் இருந்தது.\nநாளாவட்டத்தில் இது எல்லா இடத்திலும் பரவி சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டு பணிக்கொடை கொடுத்தே ஆகவேண்டுமென்று சட்டமும் ஆகிவிட்டது.\nகிராஜூவிட்டி கணக்கிடும் முறையைப் பார்ப்போம்.\nஒரு ஆண்டு சர்வீஸூக்கு 15 நாட்கள் சம்பளம் கிராஜூவிட்டி என்று கணக்கிட்டு ஒருவர் எத்தனை ஆண்டுகள் பணி செய்துள்ளாரோ அதற்குறிய தொகையை கிராஜிவிட்டியாக வழங்கவேண்டும்.\nஉதாரணமாக ஒருவர் 25ஆண்டுகள் பணி செய்திருந்தால் அவருக்கு 25×15=375நாட்கள் சம்பளமும்\n30ஆண்டுகள்பணி செய்திருந்தால்30×15=450நாட்கள் சம்பளமும் கிராஜூவிட்டியாக வழங்கப்படவேண்டும்.\nகிராஜூவிட்டியில் சீலிங் உண்டு.அதிகப்பட்சம் 2000000(இருபது லட்சம்)மட்டுமே வழங்கப்படும்.\nபனிஷ்மென்ட் இருந்தால் சர்வீஸ் ஆண்டுகள் குறைத்துக் கணக்கிடப்படும்.\nஉதாரணமாக 30ஆண்டுகள் பணி செய்தவருக்கு இரண்டாண்டு இன்க்ரிமென்ட் கட் ஆகி இருந்தால் 28ஆண்டுகள் மட்டுமே சர்வீஸ் என கணக்கிடப்படும்.\nகடைசியாக வாங்கிய பேசிக்கையும் DAவையும் கூட்டி அதை 26ஆல் வகுத்து வருவதுதான் ஒருநாள் சம்பளமாகும்.\nஇப்பொழுது கடைசிமாத பேசிக் 40000ரூபாய் வாங்கிய 35ஆண்டுகள் சர்வீஸ் முடித்த பனிஷ்மென்ண்ட் ஏதும் இல்லாத ஒருவரின் கிராஜூவிட்டியைக் கணக்கிடுவோம்.(இப்போதைய DA 7%.)\n(Basic+DA)÷26×15×சர்வீஸ் செய்தஆண்டுகள்.இதுவே கிராஜூவிட்டி ஆகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2019/02/11092509/1025066/Tamilcinema-Jyothika-UpcomingMovie.vpf", "date_download": "2019-04-22T20:47:37Z", "digest": "sha1:JDPVYM46GO3BDN2E6PXANXFKGFFI4UOG", "length": 8132, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "அடுத்த படத்திற்கு தயாரான ஜோதிகா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅடுத்த படத்திற்கு தயாரான ஜோதிகா\n'36 வயதினிலே' படத்தின் மூலம் மீண்டும் திரையுலகிற்கு வந்த நடிகை ஜோதிகா தற்போது ���ளம் நடிகைகளுக்கு இணையாக வெற்றிப்படங்களை அளித்து வருகிறார்.\nகடந்த ஆண்டு ஜோதிகா நடித்த 'காற்றின் மொழி', 'செக்க சிவந்த வானம் ஆகிய படங்கள் நல்ல வெற்றியை பெற்றது. இந்த நிலையில் ஜோதிகாவின் புதிய படம் ஒன்றின் பூஜை சென்னையில் நடந்தது. இதில் நடிகர் சூர்யா கலந்து கொண்டார். இந்த படத்தில் ஜோதிகாவுடன் முக்கிய வேடத்தில் நடிகை ரேவதி இணைந்துள்ளார். எஸ்.கல்யாண் இயக்கும் இந்த படத்தில் யோகிபாபு, ஆனந்த்பாபு, மன்சூரலிகான் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர். இந்த படம் ஒரு குறுகிய கால தயாரிப்பு என்றும், வருகிற ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் இந்தப் படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.\n\"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்\" - திமுக எம்.பி. கனிமொழி\nபன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.\nதோகா ஆசிய தடகள சாம்பியன்ஷிப் - தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து தங்கம்\nதோகாவில் நடைபெற்று வரும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து இந்தியாவுக்கான முதல் தங்க பதக்கத்தை பெற்று தந்துள்ளார்.\nவேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் வருடம் தோறும் செயல்படும்\nவேடந்தாங்களில் ஒவ்வொரு வருடமும் பல்வேறு நாடுகளில் இருந்து நாற்பது ஆயிரத்துக்கும் அதிகமான பறவைகள் வருவது வழக்கம்..\nவீடியோ கால் செய்து தூக்கு மாட்டி விளையாட்டு காட்டிய இளைஞர்\nபோதையில் கால் தவறி தூக்கில் தொங்கி உயிரிழந்த சோகம்\nநடைபயணமாக சென்று கோரிக்கை மனு அளித்த விவசாயிகள்\nதருமபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு போதிய மழை பெய்யாத காரணத்தால் நீர்நிலைகள் வறண்டு உள்ளன.\nவீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகைகள் கொள்ளை\nதிருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகை மற்றும் 30 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தை மர்மநபர்களை கொள்ளையடித்து சென்றனர்.\n5 வயது சிறுமி பாலியல் கொடுமையால் கொல்லப்பட்ட வழக்கு : குற்றவாளி மகேந்திரனுக்கு 3 ஆயுள் தண்டனை\nகோவையில் ஐந்து வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த நபருக்கு மூன்று ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற��றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/02/12113531/1025196/tamilnadu-suicide-case.vpf", "date_download": "2019-04-22T19:56:47Z", "digest": "sha1:WHSDMRC2MKKJ7J6JONHBUSMYYL24QL2W", "length": 9505, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "3 மகன்களுடன் விஷம் அருந்திய தாய் - 8 வயது இளைய மகன் உயிரிழப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n3 மகன்களுடன் விஷம் அருந்திய தாய் - 8 வயது இளைய மகன் உயிரிழப்பு\nதிண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே மதுபோதை கணவனின் தொல்லையால் தமது 3 மகன்களுடன் தாய் அரளி விஷம் குடித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதெற்கு விராலிப்பட்டியில் வசிக்கும் பாலமுருகன்- செல்வி தம்பதிக்கு 3 மகன்கள் உள்ளனர். தினமும் குடித்துவிட்டு வரும் பாலமுருகன், மனைவியுடன் தகராறு செய்துவந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த செல்வி பள்ளியில் இருந்து வீடுதிரும்பிய தமது 3 மகன்களுக்கும் அரளி விஷம் கொடுத்து தாமும் அருந்தியுள்ளார். சற்று நேரத்தில் மகன்களின் அழுகுரல் கேட்டு ஓடிவந்த கிராம மக்கள் அவர்களை நிலக்கோட்டை மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி செல்வியின் 8 வயது இளைய மகன் கதிரேசன் உயிரிழந்தான். மற்ற இருவர் அங்கு சிகிச்சைபெற்று வரும் நிலையில், தாய் செல்வி மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்��ளுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nகுடியரசு துணை தலைவர் சென்னை வருகை\nகுடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு இரண்டு நாள் பயணமாக சென்னை வந்தார்.\n42 நாட்களுக்கு பிறகு தலைமை செயலகம் வந்த முதலமைச்சர்\nமுதலமைச்சர் பழனிசாமி, 42 நாட்களுக்குப் பிறகு திங்கட்கிழமையன்று, தலைமைச்செயலகம் வந்தார்\nபழுதடைந்த அண்ணாமலையார் கோயிலின் தங்கத்தேர் - தங்கத்தேரின் கலசப்பகுதிகளை சரி செய்யும் பணி தொடங்கியது\nதிருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் உடைந்த தங்கத்தேரின் கலசப்பகுதிகளை சரி செய்யும் பணி தொடங்கியது\nஅரவக்குறிச்சி தொகுதியில் 250 வாக்கு சாவடிகள் - தேர்தல் நடத்தும் அலுவலர் மீனாட்சி தகவல்\nஅரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தலையொட்டி 250 வாக்கு சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர் மீனாட்சி தெரிவித்துள்ளார்.\nகளவாணி 2 படத்தை வெளியிட இடைக்கால தடை\nவிமல், ஓவியா நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் உருவாகியுள்ள களவாணி 2 திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது\nகிணற்றில் தவறி விழுந்து உயிரிழ்ந்த சிறுவன்\nதிருவண்ணாமலை மாவட்டம் ராமநாதபுரத்தில் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சிறுவன் ஜல சமாதி அடைந்து விட்டதாக பரவிய வதந்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineicons.com/2018/03/page/4/", "date_download": "2019-04-22T21:12:25Z", "digest": "sha1:2DZXIWHMR2PNXDDCQYG4KA6XCO32YJGP", "length": 8193, "nlines": 154, "source_domain": "www.cineicons.com", "title": "March 2018 – Page 4 – சினி ஐகான்ஸ்", "raw_content": "\nதுருவநட்சத்திரத்தில் நடிப்பது கஷ்டமாக இருந்தது – ஐஸ்வரயா ராஜேஷ்\nகாக்காமுட்டை படத்தின் மூலம் தமிழில் பேசப்படம் நடிகையானார் ஐஸ்வர்யா ராஜேஷ். பின்பு இவர் தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்தார். தற்போது…\nஸ்டிரைக்கில் வெளியாகும் நயன்தாரா படம்\nகோலிவுட்டில் படத் தயாரிப்பாளர்கள் ஸ்டிரைக் நடத்தி வரும் நிலையில், நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஒன்று வெளியாக இருக்கிறது. #Nayanthara…\nஅக்சராஹாசனுக்கு தந்தை கூறிய அறிவுரை\nஒருபக்கம் அரசியல், இன்னொரு பக்கம் விஸ்வரூபம் 2 ரிலீஸ் வேலைகள், இன்னொரு பக்கம் ‘இந்தியன் 2’ ஆரம்பகட்ட வேலைகள் என பிசியாக…\n – மனம் திறந்த விக்னேஷ் சிவன்\nநடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வரும் நிலையில், எதற்காக நயன்தாரா பிடிக்கும் என்பதை மனம் திறந்து பேசியிருக்கிறார். நயன்தாராவும்,…\nகமல் சொன்னால் தேர்தலில்ப் போட்டியிடுவேன் – சினேகன்\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அதில் கலந்து கொண்ட அனைவருமே கமலுடன் நெருக்கமாக இருந்தாலும் கவிஞர் சினேகன் அவர் ஆரம்பித்த அரசியல் கட்சியிலே…\nபடத்தை விட்டு வெளியேறணுமா, சந்தோஷமா செய்றேன்: கவுதம் மேனன் பதிலடி\nநேற்று துருவங்கள் 16 படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன், தான் இயக்குனர் கவுதம் மேனோனிடம் சந்தித்த இன்னல்களை பற்றி சர்ச்சையான ஒரு…\nஉதயநிதி ஸ்டாலினுக்கு புதிய பட்டம்\nநடிகர், தயாரிப்பாளர், விநியோகிஸ்தர் ஆகிய அவதாரங்களில் கோலிவுட் திரையுலகில் பயணம் செய்து வரும் உதயநிதி ஸ்டாலின், வலுவான பின்னணி இருப்பதால் சமீபகாலமாக…\n‘றெக்க’ இயக்குநருடன் இணைகிறாரா சிம்பு\nநடிகர் சிம்புவுடன் இயக்குநர் ரத்தின சிவா இருக்கும் புகைப்படம் ஒன்று, நேற்றுமுதல் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. இதனால் ரத்தின சிவா…\nவிவசாயத்தை மீட்க நடிகர் கார்த்தியின் புதிய பயணம்\nகடந்த சில நாட்களாக நடிகர் கார்த்தியை ‘கடைக்குட்டி சிங்கம்’ என்றுதான் ரசிகர்கள் அழைத்து வருகிறார்கள். அந்த அளவுக்கு அவர் விவசாயம் மற்றும்…\nஓவியாவுடன் ஜோடி சேரும் சினேகன்\nநேத்துதான் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்தது மாதிரியிருக்கு. அதற்குள் இத்தனை நாள்கள் ஓடிருச்சு. ஆனா, பிக்பாஸ் வீட���டிலிருந்த யாரையும் நான் மிஸ்…\nமிஸ்டர் லோக்கல் படத்தில் ஆர்யா, கார்த்தி, ஜீவா, உதயநிதி, ஜி.வி.பிரகாஷ்\nநடிகர் பிரகாஷ்ராஜ் மீது வழக்குப்பதிவு\nமகத்தை அடித்து நொறுக்கிய ரம்யா\nMilan on படத்தில் வில்லன், நிஜத்தில் ஹீரோ – நானா படேகரின் உண்மை முகம்\nsasi on அமெரிக்கா செல்கிறார் ரஜினிகாந்த்\nமிஸ்டர் லோக்கல் படத்தில் ஆர்யா, கார்த்தி, ஜீவா, உதயநிதி, ஜி.வி.பிரகாஷ்\nநடிகர் பிரகாஷ்ராஜ் மீது வழக்குப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.agalvilakku.com/medicine/medicine.html", "date_download": "2019-04-22T20:03:25Z", "digest": "sha1:RK7PSHRARQTAUX4XMHQQJK57HVCOBOR6", "length": 9192, "nlines": 118, "source_domain": "www.agalvilakku.com", "title": "மருத்துவம் - அகல்விளக்கு.காம்", "raw_content": "\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து: குடியரசு தலைவர் உத்தரவு\nதமிழ் திரை உலக செய்திகள்\n201 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிப்பு\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன்\nநடிகர்அருண்பாண்டியன் மகள் கதாநாயகியாக அறிமுகம்\nஆன்மிகம் | செய்திகள் | தேர்தல் | மருத்துவம் | விவசாயம்\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅக்ரி - டாக்டர் (டிஜிட்டல் டெய்லி)\nஅக்ரி - டாக்டர் - 06 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 05 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 04 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 02 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 01 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 30 நவம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 29 நவம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 28 நவம்பர் 2018\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளிய���ட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kattankudy.org/2015/11/14/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-04-22T20:50:49Z", "digest": "sha1:NUS3ZLXVIVZF2T3OMRK6RSZC7FDRBCUM", "length": 18288, "nlines": 129, "source_domain": "kattankudy.org", "title": "காத்தான்குடி ஆதார வைத்தியசாலை எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா-காத்தான்குடி மீடியா போரத்திக்குமிடையிலான சந்திப்பு | காத்தான்குடி", "raw_content": "\nகாத்தான்குடி ஆதார வைத்தியசாலை எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா-காத்தான்குடி மீடியா போரத்திக்குமிடையிலான சந்திப்பு\nகாத்தான்குடி ஆதார வைத்தியசாலை எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா- காத்தான்குடி மீடியா போரத்திக்குமிடையிலான சந்திப்பு காத்தான்குடி ஜம்இய்யா அலுவலகத்தில் அதன் தலைவர் மௌலவி ஏ.எம்.அப்துல் காதர் (பலாஹி) தலைமையில் இடம்பெற்றது.\nகாத்தான்குடி ஆதார வைத்தியசாலை எதிர்நோக்கும் பிரச்சினைகள் அதன் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் விடயங்கள் தொடர்பில் பரிகாரம் காணும் நோக்கில் காத்தான்குடி மீடியா போரம் மிகவும் அவதானத்துடன் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். காத்தான்குடி மீடியா போரத்தின் உறுப்பினர்கள் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கான விஜயமொன்றினை மேற்கொண்டு வைத்திய அத்தியட்சகர் எம்.எஸ்.எம்.ஜாபிருடனான சந்திப்பினை ஏற்படுத்தி, காத்தான்குடி ஆதார வைத்தியசாலை எதிர்நோக்கும் பிரச்சினைகள், அது தொடர்பிலான பல்வேறுபட்ட விடயங்களை உள்வாங்கிக் கொண்டதன் அடிப்படையில், பல தரப்பினர்களாலும் குறிப்பாக, அரசியல் அதிகாரமுள்ளவா்கள், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர், திணைக்கள அதிகாரிகள் உட்பட பல்வேறுபட்ட தரப்பினராலும் இவ்வைத்தியசாலை நன்கு கவனிக்கப்பட வேண்டுமென்ற நோக்கில் காத்தான்குடி மீடியா போரம் தனது கவனத்தைச் செலுத்தி பல்வேறுபட்ட தரப்பினரையும் கட்டம் கட்டமாக சந்தித்து கலந்துரையாடி வருகின்றது.\nகாத்தான்குடி ஆதார வைத்தியசாலை என்பது மிகப்பெறுமதிமிக்க வளமாகும். இதன் உருவாக்கத்தில் பல தரப்பினரதும் தங்களது காத்திரமான பங்களிப்புகளைச் செய்திருக்கின்றார்கள் என்பதனை இலகுவில் சமூகம் மறந்து விடமுடியாது. அந்த வகையில், காத்தான்குடியில் தாய் நிறுவனமாக இருந்து பல ஆண்டுகள் சேவை செய்து வரும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம், காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா ஆகிய நிறுவனங்களும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலை உருவாக்கத்தில் தங்களது தாராளமான பங்களிப்பினை செய்திருக்கின்றன. செய்து வருகின்றது என்பதனையும் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம்.\nகாத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் குறைபாடுகளை நிவர்த்தி செய்தல் தொடர்பில் காத்தான்குடி மீடியா போரம் முதல் கட்டமாக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தினைச் சந்தித்துப் போசியதினை அடுத்து, இரண்டாம் கட்டமாக காத்திரமான பணிகள் செய்து வரும் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபையுடனான சந்திப்பினை ஏற்படுத்தி வைத்தியசாலை தொடர்பிலான விடயங்களைத் தெளிவுபடுத்தினர். மேற்படி கலந்துரையாடலில், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் தற்போது நிலவுகின்ற பல்வேறுபட்ட பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்வதற்கு தாங்கள் எத்தரப்பினரையும் சந்திப்பதற்கும் அதற்காகப் பாடுபடுவதற்கும் தயாராக இருப்பதாகவும், ஜம்இய்யாவின் தலைவர் மௌலவி ஏ.எம்.அப்துல் காதர் தெரிவித்தார்.\nகாத்தான்குடி ஆதார வைத்தியசாலை த���டர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்துவதில் உலமாக்கள் தங்கள் மிம்பா்களைப் பயன்படுத்த வேண்டுமென்ற மீடியா போரத்தின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட ஜம்இய்யதுல் உலமா எதிர்வரும் இரண்டு வாரங்களை இதற்காகப் பிரகடனப்படுத்தி, ஜூம்ஆவிற்கான தலைப்புகளைக் கொடுத்து தாங்கள் உலமாக்களை பயன்படுத்தி மேற்படி விடயம் தொடர்பாக ஜூம்ஆப் பிரசங்கம் செய்வதாகவும் தெரிவித்தனர். வைத்தியசாலைக்கு வருகின்ற மக்களுக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பிலும் கவனஞ்செலுத்தப்பட்டது. இச்சந்திப்பின் போது, காத்தான்குடி ஆதார வைத்தியசாலை குறைபாடுகள் தொடர்பில் காத்தான்குடி மீடியா போரத்தினால் தயாரிக்கப்பட்ட விரிவான அறிக்கையின் பிரதியொன்று காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் தலைவரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.\nஇது சமூகத்தின் முக்கியமானதொரு தேவையாக இருப்பதனால், காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா, பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் மற்றும் ஏனைய சமூக அமைப்புக்களுடன் ஒன்றிணைந்து காத்தான்குடி மீடியா போரம் மேற்படி விடயத்தினை மேற்கொள்ளவிருப்பதனால் சகல தரப்பினரும் மேற்படி விடயத்தில் பூரண ஒத்துழைப்பக்களை வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டது. இக்கலந்துரையாடலில் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சார்பில் அதன் தலைவர் மௌலவி ஏ.எம்.அப்துல் காதர் (பலாஹி) செயலாளர் ஏ.ஜீ.எம்.ஜெலீல் (மதனி) ) மற்றும் ஜம்இய்யாவின் நிருவாக சபை உறுப்பினர்களும் காத்தான்குடி மீடியா போரம் சார்பில் அதன் தலைவர், செயலாளர் உட்பட நிருவாக சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.\nதலையில் பாய்ந்த 7 அடி நீளம் கொண்ட இரும்பு கம்பி ; அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைப்பு\nபெல் 206 ரக ஹெலிகாப்டர் கடலில் உடைந்து விழுந்து\n14 வயது சிறுமி வன்புணர்வின் பின்னே கொலை செய்யப்பட்டுள்ளார்\nதலதா மாளிகையின் முன்னால் மோதல்\nவீட்டுக்குள் புகுந்தது அரச பேரூந்து\nபொது வேட்பாளர் மைத்திரியை ஆதரித்து கொழும்பில் மகளிர் மாநாடு\nஓய்வு பெற்ற சமுர்த்தி அதிகாரிகளுக்கு கடந்த காலங்களில் கொடுப்பணவுகள் வழங்கப்படவில்லை-சஜித் பிரேமதாச\n'மிக முக்கியமானவர் சங்கக்கார' - வி.வி.எஸ். லட்­சுமண்\nnajim5543 on நுரையீரல் சத்திரசிகிச்சைக்கான…\nDr M.L.Najimudeen on மாதுலுவாவே சோபித தேரரின் இ���ுதி…\nnajim5543 on போக்குவரத்து அமைச்சராக நிமல் ச…\nnajim5543 on மஹிந்­தவின் ஊடகப் பேச்­சா­ள­ரி…\nnajim5543 on காத்தான்குடி வன்முறைச் சம்பவத்…\nபொது வேட்பாளர் மைத்திரியை ஆதரித்து கொழும்பில் மகளிர் மாநாடு\nஓய்வு பெற்ற சமுர்த்தி அதிகாரிகளுக்கு கடந்த காலங்களில் கொடுப்பணவுகள் வழங்கப்படவில்லை-சஜித் பிரேமதாச\n'மிக முக்கியமானவர் சங்கக்கார' - வி.வி.எஸ். லட்­சுமண்\nதலையில் பாய்ந்த 7 அடி நீளம் கொண்ட இரும்பு கம்பி ; அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைப்பு February 19, 2016\nபெல் 206 ரக ஹெலிகாப்டர் கடலில் உடைந்து விழுந்து February 19, 2016\n14 வயது சிறுமி வன்புணர்வின் பின்னே கொலை செய்யப்பட்டுள்ளார் February 19, 2016\nதலதா மாளிகையின் முன்னால் மோதல் February 19, 2016\nவீட்டுக்குள் புகுந்தது அரச பேரூந்து February 19, 2016\nகிரிக்கெட் வீரர்களுக்கு இரகசியங்களை சொல்லிக் கொடுத்த பொன்சேகா February 19, 2016\nமட்டு.மாவட்டத்தில் 425 மில்லியன் செலவில் திண்மக்கழிவு முகாமைத் திட்டம் February 19, 2016\n“அரசியல் தீர்வு என்பது அரசியல் வாதிகளுக்கான தீர்வாக அல்லாமல் மக்களுக்கான தீர்வாகஅமைய வேண்டும்” NFGG தவிசாளர் பொறியிலாளர் அப்துர் ரஹ்மான் February 19, 2016\nnajim5543 on நுரையீரல் சத்திரசிகிச்சைக்கான…\nDr M.L.Najimudeen on மாதுலுவாவே சோபித தேரரின் இறுதி…\nnajim5543 on போக்குவரத்து அமைச்சராக நிமல் ச…\nnajim5543 on மஹிந்­தவின் ஊடகப் பேச்­சா­ள­ரி…\nnajim5543 on காத்தான்குடி வன்முறைச் சம்பவத்…\nnajim5543 on காத்தான்குடி தாருல் அதர் அத்த…\nnajim5543 on காத்தான்குடியில் ஏற்பட்ட வன்மு…\nnajim5543 on “சேவைச் செம்மலுக்காய் செ…\nnajim5543 on இஷாக் ஹாஜி: அநுராதபுர மாவட்ட ம…\nnajim5543 on ஆசனங்களை இழந்த முன்னாள் பாராளு…\nnajim5543 on முஜீபுர் ரஹ்மான் 83,124 வாக்கு…\nnajim5543 on ரணிலுக்கு 5,56,000 விருப்பு வா…\nnajim5543 on ஆசனங்களை இழந்த முன்னாள் பாராளு…\nDr M.L.Najimudeen on கொழும்பு உள்ளிட்ட பகுதிகளின் வ…\nnajim5543 on தேர்தல் தொடர்பில் திருப்தி : த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/news/508-2017-01-30-16-55-11", "date_download": "2019-04-22T20:52:35Z", "digest": "sha1:VMB7Y2WC6Q7GNUTAYWOR7ZGQIYLODGRT", "length": 7306, "nlines": 128, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "கொலிவுட் படத்தில் தமிழ் பாடல்", "raw_content": "\nகொலிவுட் படத்தில் தமிழ் பாடல்\n‘ரெசிடெண்ட் ஈவில்’ எனப்படும் கொலிவுட் படத்தில் தமிழ் பாடல் ஒன்று வெளியாக உள்ளது.\nஇதேவேளை ரெசிடெண்ட் ஈவில்’ படத்தின் 5 பாகங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இப்படத்தின் 6வது பாகம் ‘ரெசி���ெண்ட் ஈவில்: கடைசி பாகம்’ வரும் பெப்ரவரி 3-ம் தேதி வெளியாகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் பிரபல கொலிவுட் நடிகை மில்லா ஜோவோவிச் நடிப்பில் Action படமாக வெளிவர உள்ள இந்த படத்திற்கு விளம்பர பாடல் ஒன்று தமிழில் வெளியிடப்பட்டுள்ளது. சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ள இந்த பாடலை சுனிதா சாரதி பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://sskrishnan.blogspot.com/2012/01/3.html", "date_download": "2019-04-22T20:28:51Z", "digest": "sha1:Z4G42ERRGD6Q6YYEQJOJECOG5YC6DDDR", "length": 10145, "nlines": 152, "source_domain": "sskrishnan.blogspot.com", "title": "Moments and Memories: மகா பெரியவா -3", "raw_content": "\nகாஞ்சி மகன் பல விஷயங்களில் எடுத்த நடவடிக்கைகள் யாவும் நம்மை இப்போதும் பிரமிக்க வைக்கின்றன\nஒரு சமயம் ஆந்திராவில் இருந்து வந்த பல வித்வான்கள் பெரியவா முன்னாள் அமர்ந்திருந்தார்கள் அந்த வித்வான்கள் எல்லாரும் மெத்த படித்தவர்கள் தங்கள் சொல்லவேண்டியதை கணீரென்ற குரலில் சற்று உரக்கவே சொல்லுவார்கள்\nஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டால் ஆளுக்கு ஒரு கருத்தை சொல்லுவார்கள் அதுவும் தங்கள் கருத்துதான் ஏற்றுக்கொள்ளகூடியது என்று அடித்து சொல்லுவார்கள் . ஏறக்குறைய பதினைந்து பேர் ஞானநூல்களை பற்றிய விவாதம் - ஏறக்குறைய \"பட்டி மன்றம்\" போல் என்று வைத்துக்கொள்ளுங்களேன்.\nஇரு பகுதிகளாக பிரிந்து விவாதம் நடத்தினார்கள் பெரியவா அதை மிகவும் பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்தார் ஒவ்வொருவரும் தங்கள் கட்சியை எடுத்து சொல்லும்போது அது தான் சரி என���று நினைக்க தோன்றும்\nஎல்லாரும் பேசி ஒய்ந்தார்கள் இவ்வளவு நேரம் பொறுமையாக தாங்கள் பேசியதையெல்லாம் இந்த மகான் கேட்டுக்கொண்டிருந்தாரே இவர் என்ன சொல்லப்போகிறாரோ என்று அவரது திருமுகத்தை பார்த்தவாறு அமர்ந்திருந்தார்கள் .\nலேசாக புன்னகைத்தவாறு மகான் ஒரு சில வார்த்தைகளில் தனக்கே உரித்தான அந்த அமைதியான குரலில் சொல்லி முடித்தார்\nஅந்த சமயத்தில் மடத்தில் வேதம் பயின்று கொண்டிருந்த மாணவன் ஒருவன் மகானுக்கு பின்னால் நின்றுகொண்டு அவருக்கு விசிறிக்கொண்டிருந்தான் பெரியவா அந்த வார்த்தைகளை சொல்லக்கேட்ட அந்த மாணவன் \"ஆஹா\" என்று வாய்விட்டு சொல்லிவிட்டான் .\nபெரியவா மெதுவாக அவனை திரும்பி பார்க்கின்றார் பிறகு பதில் ஏதும் பேசாமல் திரும்பிக்கொண்டார் , அதே சமயத்தில் ஆந்திராவில் இருந்து வந்த பண்டிதார்கள் யாவரும் எழுந்தனர் அதில் ஒருவர் மட்டும் \"நாங்கள் இவ்வளவு நேரம் பேசியதற்கு மகா பெரியவா ஒரு சில வார்த்தைகளில் பதில் சொல்லி விட்டீர்கள் அதனால் நாங்கள் பேசியதெல்லாம் தவறோ என்கிற ஐயம் எங்களுக்குள் எழுகின்றது இப்போது நாங்கள் புறப்பட்டு போய் நன்றாக விவாதித்த பிறகு நாளை பெரியவாளை வந்து சந்திக்கின்றோம் என்றார் .\nவித்வான், மகானிடம் காட்டிய அடக்கம் பக்தி பூர்வமானது பெரியவா அவர்களுக்கு அன்போடு விடை கொடுத்து அனுப்பிவிட்டு அன்றைய நடை முறை பூஜைகளை எல்லாம் கவனிக்க ஆரம்பித்தார் எல்லாம் முடிய இரவு வெகு நேரமாகிவிட்டது பெரியவா படுத்துவிட்டார் ,ஆனால் தூங்க வில்லை\nகாலையில் எனக்கொரு பய்யன் விசிறிக்கொண்டு இருந்தானே அவனை கூப்பிடு என்று மடத்து சிப்பந்திக்குக் கட்டளையிட்டார்\nஅவன் அழைக்கப்பட்டான் இந்த நேரத்தில் மகான் தன்னை எதற்க்காக அழைக்கிறார் என்று அவன் வந்தான் வந்தவனிடம் பெரியவா கேட்டார்\n\"காத்தால சதஸ்ல என்ன சொன்னே\"\nஅவன் அழ ஆரம்பித்தான் பிறகு சுதாரித்துக்கொண்டான்\n\"நான் காலையில சதஸ்ல உட்கார்ந்தது இருந்தபோது வித்வான்கள் எல்லாம் பேசினா, பேச்சு முடிஞ்சதுக்கு அப்புறம் அவர்களுக்கு பதிலாக நான் நாலு வார்த்தை சொன்னேன் , அதை கேட்டுட்டு \"நீ ஆஹான்னு சொன்னே இல்லையா\"\n\"பெரிய வித்வத் சபைல ஜெயிக்ரவங்களும் கிடையாது , தோக்ரவங்களும் கிடையாது , விஷயங்களை எல்லாரும் கற்றுக் கொள்கிறார்கள்\nஇரு பக்கமும் பேசியதை வச்சுண்டு நான் நாலே வார்த்தைதான் சொன்னேன் \"அப்போ நீ ஆஹான்னு சொன்னதால அவங்க பேசினது எல்லாம் தப்புங்கற மாதிரியும் , நான் பேசினது தான் சரிங்கற மாதிரியும் ஆகிறது இல்லையா பெரிய வித்வத் சபைல இப்படியெல்லாம் பேசப்டாது தெரியுமா\"\nமாணவன் புரிந்துகொண்டான் மகானை வணங்கி விடை பெற்றான்\nஉன்னோடு தான் நான் பேசுவேன்\nமகா பெரியவா - 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMzMzEwNA==/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-22T20:45:34Z", "digest": "sha1:KVWE64KFYCECKW46H2V7E2B4ZWD527V2", "length": 6249, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "மும்பை விமான நிலையத்தில் ஏர் இந்தியா ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nமும்பை விமான நிலையத்தில் ஏர் இந்தியா ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்\nமும்பை,: மும்பை விமான நிலையத்தில் ஏர் இந்தியா ஒப்பந்த ஊழியர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றும் ஒரு பிரிவினர் நேற்று இரவு முதல் மும்பை விமான நிலையத்தில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக, மும்பை விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமான புறப்பாடு மற்றும் வருகை தாமதம் ஆனது. விமான போக்குவரத்து பாதிப்பால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மொத்தம் 31 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் இதுபற்றி கூறுகையில், ‘‘விமான போக்குவரத்து இடையூறை சரி செய்யும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது’’ என்றார்.\nகுண்டுவெடிப்பு பலி எண்ணிக்கை 300ஐ தாண்டியது இலங்கையில் அவசரநிலை பிரகடனம்: அதிரடி நடவடிக்கை எடுக்க முப்படைகளுக்கு முழு அதிகாரம்\nஇறக்குமதியை உடனே நிறுத்துங்கள்; இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nகுண்டு வெடிப்பு: நாளை இலங்கை பார்லி. அவசர கூட்டம்\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் இழப்பீடு: இலங்கை அரசு அறிவிப்பு\nபிலிப்பைன்ஸ்: லுஸான் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\n நிர்வாகிகளை குஷிப்படுத்த...அரசியல் கட்சியினர் ஏற்பாடு\nவெயிலின் உக்கிரத்தால் வெறிச்சோடும் கடற்கரை\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு கடலோர காவல் படை தீவிர ரோந்து\n குறுவை நடவு பணி மேற்கொள்ள விவசாயிகள்...போர்வெல்லின் நீர்மட்டம் சரிந்ததால் விரக்தி\nதேர்தல் விதிமீறல்: பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து 72 மணி நேரம் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை\nஐபிஎல் டி20: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தல் வெற்றி\n3 ஸ்டாண்டுகளை திறக்க அனுமதி இல்லை: ஐபிஎல் இறுதிப் போட்டி சென்னையிலிருந்து ஐதராபாத்துக்கு மாற்றம்\nஇறகு பந்து போட்டி துவக்கம்\nமொராக்கோவின் ரபாத் நகரில் சர்வதேச மாரத்தான் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய கென்யா\nஆசிய தடகளம் போட்டி: 5 பதக்கங்களை கைப்பற்றியது இந்தியா\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/spiritual-section/spiritual-articles/75721-sastha-festival-in-nellai-well-in-panguni-uthiram.html", "date_download": "2019-04-22T20:26:27Z", "digest": "sha1:YUZ3UPB3QEUOXAPASAUWNNNTPC5P2WBH", "length": 25292, "nlines": 322, "source_domain": "dhinasari.com", "title": "பங்குனி உத்திரம்.. நெல்லை மாவட்டத்தில் களைகட்டிய குலதெய்வ சாஸ்தா வழிபாடு! - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\nமுகப்பு ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் பங்குனி உத்திரம்.. நெல்லை மாவட்டத்தில் களைகட்டிய குலதெய்வ சாஸ்தா வழிபாடு\nபங்குனி உத்திரம்.. நெல்லை மாவட்டத்தில் களைகட்டிய குலதெய்வ சாஸ்தா வழிபாடு\nபங்குனி உத்திரம் குலதெய்வ சாஸ்தா வழிபாட்டுக்காக… நெல்லை மாவட்டம் முழுமைக்கும் இன்று உள்ளூர் அரசு விடுமுறை\nபங்குனி உத்திர சாஸ்தா வழிபாடு தென் மாவட்டங்களில் (நெல்லை தூத்துக்குடி குமரி விருதுநகர்) மிகவும் பிரசித்தி பெற்றது. குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் மிக விமர்சையாக நடைபெறும். நெல்லை–தூத்துக்குடி மாவட்டங்களில் சாஸ்தா கோவில்களில் இன்று பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது.\nஇந்த விழாவில் கலந்து கொள்ள மக்கள் நேற்று குடும்பத்தோடு வேன்–மாட்டு வண்டிகளில் கோவிலுக்கு செல்கின்றனர்.\nசாஸ்தா கோவில் : அரிக்கும், சிவனுக்கும் பிறந்தவர் தான் அரிகரபுத்திரன் என்ற சாஸ்தா. இந்த சாஸ்தாவுக்கு அய்யனார், சாஸ்தா, சாத்தான் என்று பல பெயர்களில் அழைப்பார்கள்.\nஇந்த சாஸ்தா பங்குனி உத்திரத்தன்று தான் அவதரித்தார். இதனால் தான் பங்குனி உத்திரத்தன்று தென்மாவட்ட மக்கள் தங்களின் குலதெய்வமான சாஸ்தாவை வழிபட்டு வருகிறார்கள்.\nகுலம் காக்கும் தெய்வம் சாஸ்தா என்பதால் குலதெய்வம் என்று அழைக்கிறோம். குடும்பத்தில் எந்த நல்ல காரியம் நடந்தாலும் குல தெய்வமான சாஸ்தாவுக்கு தேய்காய் உடைத்து வழிபட்டு நடத்திவிட்டுதான் தான் தொடங்குவோம்.\nஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஒரு சாஸ்தா கோவில் பரம்பரையாக இருக்கும். தகப்பன் வழி திருமணமான பெண்ணுக்கு கணவன் வழி சாஸ்தா\nஒரு சாஸ்தா கோவிலில் பல்வேறு சாதியினரும் வழிபாடு செய்வர். பெரும்பாலும் எந்த சாஸ்தா கோவிலும் குறிப்பிட்ட ஒரு சாதிக்குரியதாக இருக்காது. அதே போல் சைவ வைணவ பேதமின்றி பல குடும்பத்தினருக்கு சாஸ்தா (சாஸ்தாவே சிவ ஹரி தானே) இருக்கும்.\nமுற்காலத்தில் இந்துக்கள் சாதி வேற்றுமை இன்றி ஒன்றுபட்டு வாழ்ந்துள்ளனர் என்பதற்கு இதுவே நடைமுறை சான்று. இந்த குலதெய்வத்தை வழிபடுவதால் நமக்கு முன்னோர்களின் ஆசியும், ஆண்டவனின் அருளும் கிடைக்கும். சாப விமோசனம், திருமண தடை நீங்கும், மனதில் நினைத்த காரியம் நடக்கும். இந்த சாஸ்தா கோவில்கள் பெரும்பாலும் கிராம பகுதியிலும், காட்டு பகுதியிலும், குளக்கறையில் தான் அதிகம் இருக்கும்.\nகோவிலில் சாஸ்தா இதாவது அய்யனார், புரண, புஷ்கலை என்ற தேவியரோடு காட்சி தருவார்.எதிரே சாஸ்தா வாகனமாக யானை இருக்கும். சாஸ்தாவுக்கு பிரதான காவல் தெய்வமான கருப்பசாமி எதிரே குதிரை வாகனத்துடன் காட்சி தருவார்.\nஅவருக்கு அருகில் சுடலைமாடசாமி, சங்கிலிபுதத்தார், சப்பாணி மாடசாமி, உதிரமாடசாமி, அக்கினிமாடசாமி, தூண்டில் மாடசாமி, கரடிமாடசாமி, பேச்சி, பிரம்மராட்சி, சுடலை, வன்னியராஜா, வன்னிதலைவி, முன்னடி மாடசுவாமி, கழுமாடசுவாமி, தளவாய் மாடசாமி, பலவேசகாரன் ஆகிய பரிவார தெய்வங்கள் இருக்கும்.\nபக்தர்கள் முதலில் சாஸ்தாவுக்கு ரோஜா பூ மாலை அணிவித்து அர்ச்சனை செய்து வணங்கிவிட்டு, அவருக்கு எதிரே உள்ள காவல்தெய்வங்களுக்கு எல்லாம் தலைவரான கருப்பசாமிக்கு வெள்ளை அரளி, சிகப்பு அரளி, ரோஜா மாலைகளை அணிவித்து வணங்குவார்கள்.\nஇதை தொடர்ந்து தங்களுடைய இஷ்ட தேவதைகளான சுடலைமாடசாமி, சங்கிலி���ுதத்தார், சப்பாணி மாடசாமி, தூண்டில் மாடசாமி, கரடிமாடசாமி, பேச்சி, பிரம்மராட்சி, சுடலை ஆகிய பரிவார தெய்வங்களுக்கு மாலை அணிவித்து பூஜை செய்வார்கள்.\nஒரே கோவிலில் சிலருக்கு பரிவார தெய்வங்கள் குல தெய்வமாக இருக்கும். அவர்கள் அந்த தெய்வங்களுக்கு இன்று சிறப்பு பூஜை நடத்துவர் பக்தர்கள் பொங்கலிட்டு, சைவ படப்புபோட்டு வழிபடுவார்கள்.\nஇரவு 12 மணிக்கு(சில கோவில்களில் மதியம் 12மணி உச்சிகால பூஜையில்) பிறகு கருப்பசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பொங்கலிட்டு கிடா வெட்டி அசைவ படப்பு போட்டு வழிபாடு நடத்துவார்கள்.\nஇந்த பங்குனி உத்திர சாஸ்தா கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகிறார்கள். நெல்லை–தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் இன்று சுமார் 2 ஆயிரத்து 451 சாஸ்தா கோவில்களில் திருவிழா நடக்கிறது.\nபல சாஸ்தா கோவில்களுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தங்கள் குல சாஸ்தா கோவில் தெரியாதவர்கள் மூல சாஸ்தாவாக கருதப்படும் நெல்லை பாபநாசம் ஸ்ரீசொரிமுத்தையனார் சாஸ்தாவை வழிபடுகின்றனர்.\nசாஸ்தா கோவில் தேரோட்டம் நடைபெறும் ஒரே கோவில் நான்குநேரி அருகிலுள்ள சித்தூர் ஸ்ரீதென்கரைமகாராஜா சாஸ்தா ஆகும். இந்த கோவிலுக்கு கேரளத்தை சார்ந்த பல பக்தர்கள் வருகின்றனர்\nகுடும்ப கட்டுபாடு பெரும்பாலும் இந்துக்கள் மட்டுமே மேற்கொள்வதால் எதிர் காலங்களில் இந்த சாஸ்தா வழிபாடு தகர்ந்து போகும் அபாயம் உள்ளது.\nஇப்பொழுதெல்லாம் ஒரு குழந்தையோடு நிறுத்தி விடுகின்றனர் பெரும்பாலான இந்துக்கள். அந்த குழந்தை பெண் குழந்தையானால் திருமணத்திற்கு பின் கணவர் சாஸ்தாவை தொடர்வார். ஆக அந்த குடும்பத்திற்கும் அந்த சாஸ்தா கோவிலுக்கும் தொடர்பு அற்று போகும். இதனால் பல கிராம கோவில்கள் எதிர்காலத்தில் கவனிப்பாரின்றி கேட்பாரற்று போகும்.\nகுலம் காக்கும் குல தெய்வத்தை வழிபடுவோம். வீட்டுக்காக மட்டுமல்ல நாட்டுக்கும் சேர்த்து பிரார்த்தனை செய்வோம் கோவிலையும் நாட்டையும் காக்க தாமரை ஆட்சி மீண்டும் மலர பிரார்த்திப்போம்\nமுந்தைய செய்திஏப்ரலில் வெளியாகிறது கணேசா மீண்டும் சந்திப்போம்\nஅடுத்த செய்திபாஜக., வேட்பாளர் பட்டியலை ஹெச்.ராஜா வெளியிட்டிருக்கக் கூடாது: தமிழிசை\nஇங்கிதம் பழகுவோம்(29) – பார்ஷியாலிடி ��ேண்டாமே\nபயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க முழு ஒத்துழைப்பு: இலங்கை ஜனாதிபதிக்கு மோடி உறுதி\nவாண்ட்டடா வாலிபனை வரச்சொல்லி… வாங்கிக் கட்டிக்கிட்ட திக்விஜய் சிங்\nதேர்தல் பார்வையாளரா போன இடத்துல… மதபோதகன் வேலை செய்தா… அதான் தொரத்தி வுட்டுட்டாங்க\nகூட்டணிக்கு நோ சொன்ன ஷீலா தீட்சித் தில்லியில் தனித்தே களம் காணும் காங்கிரஸ்\n‘கிருபாநிதி இவரைப் போல‘ வரியை பல்வேறு சங்கதிகளுடன் லால்குடி மெய்மறந்து இசைத்துக் கொண்டிருக்க, பெரியவர் தங்கியிருந்த அறையின் ஜன்னல் கதவு திறந்து கொண்டது.இன்று லால்குடி முக்தி நாள்\nஹீரோவாக கெத்து காட்டப் போகிறார்… ‘சரவணா ஸ்டோர்ஸ்’ சரவணன்\nவெள்ளைப் பூக்கள்: திரை விமர்சனம்\n இப்போதானே அங்கிருந்து வந்தேன்… அங்கே குண்டுவெடிப்பா\nத்ரிஷா நடிக்கும் புதிய படம்.. ‘ராங்கி’\nபஞ்சாங்கம் ஏப்ரல் -23- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nஇங்கிதம் பழகுவோம்(29) – பார்ஷியாலிடி வேண்டாமே\nஉளவு எச்சரிக்கையை உதாசீனம் செய்தது ஏன்\nபயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க முழு ஒத்துழைப்பு: இலங்கை ஜனாதிபதிக்கு மோடி உறுதி\nவாண்ட்டடா வாலிபனை வரச்சொல்லி… வாங்கிக் கட்டிக்கிட்ட திக்விஜய் சிங் பின்னே… மோடியைப் புகழ்ந்தா…\nஎடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் இருவரின் தனிப்பட்ட மேடைப் பேச்சு தாக்குதல்கள்\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/2017-tamil-movie-mass-in-singapore/", "date_download": "2019-04-22T20:46:53Z", "digest": "sha1:6ZIM2K76UPVKHBVABCYPZV362GKX5IE7", "length": 6390, "nlines": 104, "source_domain": "www.cinemapettai.com", "title": "இந்த வருடம் சிங்கப்பூரில் வசூல் வேட்டை நடத்திய தமிழ் படங்கள்! - Cinemapettai", "raw_content": "\nஇந்த வருடம் சிங்கப்பூரில் வசூல் வேட்டை நடத்திய தமிழ் படங்கள்\nஇந்த வருடம் சிங்கப்பூரில் வசூல் வேட்டை நடத்திய தமிழ் படங்கள்\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\nஎன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்டா. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalakkaldreams.com/category/literature/books-literature/?filter_by=popular", "date_download": "2019-04-22T20:43:53Z", "digest": "sha1:2X73DBPWN6OXOUTKD7RPYRULZKIAVX6E", "length": 8512, "nlines": 221, "source_domain": "kalakkaldreams.com", "title": "புத்தகங்கள் Archives - No.1 Tamil Portal | Tamil Entertainment | Cinema News | Kalakkaldreams", "raw_content": "\nகனவுலகவாசி பாகம் – 1\nகனவுலகவாசி பாகம் – 1\nவிருதுக்கு மணிமகுடம் சூடும் எழுத்தாளர் யூசுப்\nதமிழீழம் சிவக்கிறது – அழித்து விடுங்கள்\nகனவுலகவாசி பாகம் – 1\nவிருதுக்கு மணிமகுடம் சூடும் எழுத்தாளர் யூசுப்\nதமிழீழம் சிவக்கிறது – அழித்து விடுங்கள்\nபுதுவெள்ளம் – 56.அந்தபுரம் சம்பவம்\nபொன்னியின் செல்வன் பாகம்-3/7 காட்டில் எழுந்த கீதம்\nபுதுவெள்ளம் – 10 குடந்தை சோதிடர்\nபுதுவெள்ளம் – 2. ஆழ்வார்க்கடியான் நம்பி\nபுது வெள்ளம் – 1. ஆடித் திருநாள்\nபுதுவெள்ளம் – 25. கோட்டைக்குள்ளே\nபொன்னியின் செல்வன் பாகம்-2/31.ஏலேல சிங்கன் கூத்து\nபொன்னியின் செல்வன் பாகம்-2 / 10.அநிருத்தப் பிரமராயர்\nபொன்னியின் செல்வன் பாகம்-2 /1.பூங்குழலி\nபொன்னியின் செல்வன் பாகம்-2 /4.நள்ளிரவில்\nகனவுலகவாசி பாகம் – 1\nகலக்கல் ட்ரீம்ஸ் – செய்திகள் 29/1/2019\nவிருதுக்கு மணிமகுடம் சூடும் எழுத்தாளர் யூசுப்\nமேஷம் முதல் கன்னி ராசிவரை ஆவணி மாத பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=30447", "date_download": "2019-04-22T20:36:34Z", "digest": "sha1:U36ZDV7EROQOH3KTQR5KSGHENGP7VVLE", "length": 11080, "nlines": 116, "source_domain": "www.lankaone.com", "title": "14 வருடங்களுக்கு பின் சுவ", "raw_content": "\n14 வருடங்களுக்கு பின் சுவிஸிற்கு வருகை தந்த திருத்தந்தை பிரான்சிஸ்\nதிருத்தந்தை பிரான்சிஸ், சுவிஸ் நகரமும், புரட்டஸ்தாந்து மையமுமான ஜெனீவாவை விஜயம் செய்தார். உலக தேவாலயங்களின் 70 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையிலும் மற்றும் கிறிஸ்தவ ஒற்றுமையை மேம்படுத்தும் வகையிலும் திருத்தந்தை ஒரு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.\nவிமான நிலையத்தில் சுவிஸ் அரசாங்க அதிகாரிகளுடனான ஒரு சந்திப்புடன் ஒரு திட்டமிடப்பட்ட அட்டவணையில் வியாழன் காலை ஆரம்பித்தது.\n20 நிமிடங்களுக்கு பிறகு, சுவிஸ் ஜனாதிபதியான Alain Berset சந்தித்து அமைதி மற்றும் மனித உரிமைகளுக்கான போப்பின் உறுதிப்பாட்டை பகிர்ந்து கொண்டதாக நிருபர்களிடம் கூறினார்.\nநாட்டில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஊரடங்குச் சட்டம்......Read More\nஇன, மதப்பற்று மற்றும் அரசியற் கொள்கைகளுக்கு அப்பால், நாட்டின் அமைதி,......Read More\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை நோக்கி.\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nமிலேச்சத்தனமான தாக்குதல்கள் மூலம் நாட்டில் வன்முறையை தோற்றுவித்து......Read More\nஇலங்கையில் தொடரும் பதற்ற நிலை\nஇலங்கையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை குறித்து அமெரிக்க ஜனாதிபதி......Read More\nநாட்டில் பல் வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள்......Read More\nநாட்டில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஊரடங்குச் சட்டம்......Read More\nயாழ். தனியார் பேருந்து நிலையத்தின்...\nயாழ். தனியார் பேருந்து நிலையத்தின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த......Read More\nமன்னார் தாழ்வுபாடு கிராமத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய......Read More\nஇன்று அமுலுக்கு வருகிறது அவசரகாலச்...\nபயங்கரவாத தடை சட்டத்தின் சரத்துக்கள், அவசரகால சட்டத்தின் கீழ்......Read More\nதொடர் குண்டு தாக்குதல்களின் எதிரொலி...\nநாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களின் காரணமாக......Read More\nகுண்டு வெடிப்பில் பலியான வவுனியா...\nகொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் இடம்பெற்ற குண்ட��� வெடிப்பில் பலியான......Read More\nகொழும்பு புறக்கோட்டையில் தனியார் பேருந்து நிலையத்தில் வெடிப்பதற்கு......Read More\nயாழ் மறைமாவட்ட ஆயரை சந்தித்த வடக்கு...\nயாழ் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் பி ஞானப்பிரகாசம் ஆண்டகையைஆளுநர்......Read More\nவவுனியாவிலுள்ள மதஸ்தலங்களை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக......Read More\nநேற்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக......Read More\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை...\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil360newz.com/varma-new-director/", "date_download": "2019-04-22T20:59:16Z", "digest": "sha1:ED3EPEUOK4E2HSNDHHFXY6VTWHS4RR2A", "length": 10058, "nlines": 122, "source_domain": "www.tamil360newz.com", "title": "மகனின் வர்மா படத்திற்காக பிரபல இயக்குனரை நாடும் விக்ரம்.! யார் தெரியுமா? - tamil360newz", "raw_content": "\nHome Cinema News மகனின் வர்மா படத்திற்காக பிரபல இயக்குனரை நாடும் விக்ரம்.\nமகனின் வர்மா படத்திற்காக பிரபல இயக்குனரை நாடும் விக்ரம்.\nமகனின் வர்மா படத்திற்காக பிரபல இயக்குனரை நாடும் விக்ரம்.\nசந்தீப் வங்கா ரெட்டி இயக்கத்தில் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் தெலுங்கில் வெளியான படம் அர்ஜுன் ரெட்டி. இந்த படம் மொழி மாற்றம் செய்யா���லேயே பல மாநில ரசிகர்களை கவர்ந்தது. தெலுங்கு படம் என்றாலே முரட்டுத்தனமான லாஜிக் இல்லாத கதை என்ற இலக்கணத்தை மாற்றி நவீன காலத்து முரட்டு தேவதாஸ் படமாக தோற்றமளித்தது.\nகாதல் , காமம் , அழுகை , கோபம் , பெண்கள் தொடர்பு , மது , சிக்ரெட் , என ஒரு மனிதனின் உணர்ச்சி குவியல்கள் அத்தனையும் எதார்த்தமான நடிப்பினால் உருவான இப்படம் மிகப்பெரும் போட்டிகளுக்கு இடையில் E4 எண்டெர்டைன்மெட் நிறுவனம் முதலில் முந்திக்கொண்டு தமிழ் ரீமேக்கை தயாரித்தது.\nவிசித்திர கதையம்சம்கொண்ட படங்களுக்கு பெயர்போன இயக்குனர் பாலா இப்படத்தை தயாரிக்க விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமானார்.\nஇப்படத்தை காதலர் தினத்தன்று வெளியிட திட்டமிட்ட நிலையில் , பாலா இயக்கிய இப்படம் தயாரிப்பு தரப்புக்கு திருப்தி அளிக்காததால் வேறு நடிகர், இயக்குனருடன் படம் மீண்டும் துவங்கும் என அறிவித்தனர் . மேலும் பாலாவுக்கும் , தயாரிப்பு நிறுவனத்துக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுபாட்டால் ‘வர்மா’ கைவிடப்படிருக்கலாம் என சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.\nஇந்நிலையில் முதன்முதலாக சினிமாவில் அறிமுகமான மகன் நடித்த படம் வெளியிடாமல் கைவிடப்பட்ட சோகத்தில் இருந்த நடிகர் விக்ரம், இந்த படத்தை மீண்டும் இயக்க பிரபல இயக்குனர் கௌதம் மேனனை அணுகி வருகிறாராம் . கௌதம் மேனன் , வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற படங்களை காதல் படங்களை எடுத்தவர்.\nஆதலால்,வர்மா படமும் அதே போன்ற கதை அம்சம் என்பதால் இப்படத்தை பாலாவை விட கௌதம் மேனன் நன்றாக எடுப்பார் என்று படக்குழு ஆணித்தனமாக நம்புகிறதாம். அதுமட்டுமில்லாமல் ஏற்கனவே கௌதம் மேனன் இயக்கத்தில் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் விக்ரம் நடித்து வருவதால் மகனும் அவர் இயக்கத்தில் நடிக்க வைக்க கௌதம் மேனனை சிபாரிசு செய்கிறார் என்று கூறப்படுகிறது.\nPrevious article300 கோடி பட்ஜெட்டில் விக்ரம் நடிக்கும் மஹாவீர் கர்ணா படம் தொடங்கியது.\nNext articleரொம்ப கேவலமா அசிங்கப்படுத்திட்டாங்க சார்; குமுறும் பார்த்திபன்.\n2 பீஸில் போஸ் கொடுத்த செக்க சிவந்த வானம் பட நடிகை.\nகொல மாஸ் லுக்கில் அஜித். ரசிகர்கள் உருவாக்கிய ஃபேன்மேட் போஸ்டர் இதோ\n கெத்தாக ஷாப்பிங் வந்த விஜய் வைரலாகும் புகைப்படம்\nவிஜய் சேதுபதியுடன் இணையும் ஸ்ருதிஹாசன்.\n2 மணிநேரத��தில் மாபெரும் சாதனையை நிகழ்த்திய Avengers End Game.\nஷங்கர் 25வது ஆண்டு – பிரமாண்ட ஏற்ப்பாடு செய்த இயக்குனர்கள்\nகாமசூத்ரா 3டி பட நடிகை திடீர் மரணம்.\nவாவ் நம்ம டப்ஸ்மாஷ் மிருணாளியா இது. சும்மா கலக்குறாங்களே வைரலாகும் புகைப்படம்\nமெட்ராஸ் படத்தில் முதலில் இவர்தான் நடிக்க இருந்தது.\n2 பீஸில் போஸ் கொடுத்த செக்க சிவந்த வானம் பட நடிகை.\nரம்யா மேடம் உங்களுக்கு புடவை கூட கட்ட தெரியல. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\nஇலங்கையில் வெடித்து சிதறிய வாகனம் நெஞ்சை பதறவைக்கும் காட்சி.\nகொல மாஸ் லுக்கில் அஜித். ரசிகர்கள் உருவாக்கிய ஃபேன்மேட் போஸ்டர் இதோ\nபிரபல மாஸ் நடிகரை இயக்கும் விஸ்வாசம் இயக்குனர் சிவா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/food-beverage/740-2017-04-04-16-02-04", "date_download": "2019-04-22T20:54:21Z", "digest": "sha1:NYQHHD3NULGCZ53MBO7IHLNWUKGW5UAF", "length": 7586, "nlines": 139, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "ப்ரியங்கா சொப்ராவிற்கு கிடைத்த கௌரவம்", "raw_content": "\nப்ரியங்கா சொப்ராவிற்கு கிடைத்த கௌரவம்\nஇளைய தளபதி விஜய்யுடன் தமிழன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலேயே அறிமுகமானவர்தான் பிரியங்கா சோப்ரா, இவர் தற்போது பொலிவுட், ஹொலிவுட் என கலக்கி வருகின்றார்.\nஇந்நிலையில் அமெரிக்காவை மையமாக கொண்ட பஜ்நெட் என்ற அமைப்பு உலகின் மிக அழகான பெண்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது.\nஇதில் ப்ரியங்கா சொப்ரா 2ஆவது இடத்தை பிடித்துள்ளார். முதலிடத்தை அமெரிக்காவின் பியோன்சேவும், மூன்றாவது இடத்தை டெய்லர் ஹில்லும் பிடித்துள்ளனர்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/02/08220945/Madurai-Meenakshi-Amman-temple-CCTV-control-room-sudden.vpf", "date_download": "2019-04-22T20:48:05Z", "digest": "sha1:IJZWBFBBLSTZW4QAPPWO6EEAQYOY6UHL", "length": 9279, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Madurai Meenakshi Amman temple CCTV control room sudden blaze || மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சிசிடிவி கட்டுப்பாட்டு அறையில் திடீர் தீ விபத்து", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில் சிசிடிவி கட்டுப்பாட்டு அறையில் திடீர் தீ விபத்து + \"||\" + Madurai Meenakshi Amman temple CCTV control room sudden blaze\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில் சிசிடிவி கட்டுப்பாட்டு அறையில் திடீர் தீ விபத்து\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில் சிசிடிவி கட்டுப்பாட்டு அறையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 2-ந் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் வீர வசந்தராயர் மண்டபம் சேதம் அடைந்தது. மேற்கூரைகள் இடிந்து விழுந்தன. சிலைகள், தூண்களில் விரிசல் ஏற்பட்டது. தீ விபத்து நடந்த மண்டபத்தை சீரமைக்க 12 நிபுணர்கள் அடங்கிய குழுவை தமிழக அரசு அமைத்தது. இந்த குழு தீ விபத்தால் ஆயிரங்கால் மண்டபத்திற்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என இன்று ஆய்வு செய்த நிபுணர் குழு கூறி உள்ளது.\nஇந்தநிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சிசிடிவி கட்டுப்பாட்டு அறையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மின் கசிவால் பிடித்த தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை கணவருடன் ஏற்பட்ட தகராறில் விபரீத முடிவு\n2. புதுக்கோட்டை அருகே கலவரம்: 1,000 பேர் மீது வழக்குப்பதிவு போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கம்\n3. திருவள்ளூர், தர்மபுரி, கடலூர் நாடாளுமன்ற தொகுதிகளில் 10 ஓட்டுச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு சத்யபிரத சாகு தகவல்\n4. மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்ற வழக்கு; உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நிர்மலா தேவி விளக்கம்\n5. பள்ளிகளில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியல் மாணவ-மாணவிகள் வாங்கி சென்றனர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2009/03/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-04-22T20:07:57Z", "digest": "sha1:N6R6ZO7ILZAJOFF6E4O5MHL4456XVZ4L", "length": 15878, "nlines": 248, "source_domain": "chittarkottai.com", "title": "விருந்தும் மருந்தும் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nமருமகளுக்கு கிட்னி தானம் கொடுத்த மாமியார்\n வெந்நீரில் இவ்வளவு விஷயம் இருக்கா\nநோய் எதிர்ப்பை அதிகரிக்கும் ஒரு கரண்டி சர்க்கரை\nஒரு துளி எலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா\nதங்கம் ஒரு சிறந்த மூலதனம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,017 முறை படிக்கப்பட்டுள்ளது\nதிருமண அறிவிப்பு 26-01-2012 M. அப்துல சமது – S. மஹ்மூத் நெளசாத் பாத்திமா\nஆல்பம் தந்த ஞானம் »\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nமுஹர்ரத்தில் ஏவப்பட்டவைகளும் – விலக்கப்பட்டவைகளும்\nசிறு தானியங்களில் சத்தான சேமியா\n30 – மார்னிங் டிஃபன் 1/2\nநீங்க லேப்டாப் வாங்க போரீங்கள�� – சில டிப்ஸ்\nநல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் பெற்றோர் வளர்ப்பில்\nகுழந்தைகளுக்கு 10 சூப்பர் உணவுகள் \nதங்கம் ஒரு சிறந்த மூலதனம்\nநட்ஸ்களை ஏன் ஊற வைத்து சாப்பிடனும்\nகுர்ஆனின் ஒளியில் கருந்துளை (black hole)\nகாகிதம் (பேப்பர்) பிறந்த கதை\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – மக்கள் இயக்கம்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 6\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 7\nநபி(ஸல்) அவர்களுக்கு விரோதிகளின் சொல்லடிகள்\nஇறுதி வார்த்தைகள்… மௌலானா முகம்மது அலி\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.agalvilakku.com/news/2019/201903002.html", "date_download": "2019-04-22T20:14:07Z", "digest": "sha1:U6G5W7HOICW2AVHRECSKZ73D7BCNCU7T", "length": 14559, "nlines": 157, "source_domain": "www.agalvilakku.com", "title": "தமிழகம், புதுவை காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு - செய்திகள் - News - அகல்விளக்கு.காம் - AgalVilakku.com", "raw_content": "\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து: குடியரசு தலைவர் உத்தரவு\nதமிழ் திரை உலக செய்திகள்\n201 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிப்பு\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன்\nநடிகர்அருண்பாண்டியன் மகள் கதாநாயகியாக அறிமுகம்\nஆன்மிகம் | செய்திகள் | தேர்தல் | மருத்துவம் | விவசாயம்\nசெய்திகள் - மார்ச் 2019\nதமிழகம், புதுவை காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 23, 2019, 07:20 [IST]\nபுதுடில்லி: மக்களவை தேர்தலுக்கான தமிழகம் மற்றும் புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது.\nதி.மு.க. கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் ஒன்பது தொகுதிகளும் புதுச்சேரியில் ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.\nகாங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்யும், மத்திய தேர்தல் குழுக் கூட்டம், நேற்று (மார்ச் 22) மாலை, டில்லியில் கூடி வேட்பாளர் தேர்வு குறித்து விவாதித்��து. அக்கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட்டுள்ளது.\nதமிழகத்தில் சிவகங்கை தவிர மற்ற 8 தொகுதி வேட்பாளர்கள் மற்றும் புதுச்சேரி தொகுதிக்கான வேட்பாளர் பெயர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து: குடியரசு தலைவர் உத்தரவு\nதமிழகம், புதுவை காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nவியட்நாமில் டிரம்ப் - கிம் சந்திப்பு தோல்வி\nதிமுக கூட்டணியில் காங்கிரஸிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு\nஅஇஅதிமுக - பாஜக தொகுதி உடன்பாடு - 5 தொகுதிகள் ஒதுக்கீடு\nஅஇஅதிமுக - பாமக தொகுதி உடன்பாடு : 7 லோக்சபா, 1 ராஜ்யசபா இடம்\nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டம் வாபஸ்\nதிருவாரூர் தேர்தல் ரத்து: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nமைசூரு: விஷம் கலந்த பிரசாதம் சாப்பிட்ட 11 பேர் பலி\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா\nஅரிய நெல் விதைகளை சேகரித்த நெல் ஜெயராமன் காலமானார்\nபுயல் பகுதிகளில் எடப்பாடி பழனிச்சாமி பயணம் திடீர் ரத்து\nபுதிய புயல் சின்னம்: வட தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு\nகஜா புயல்: 5 மாவட்ட பள்ளி - கல்லூரிக்கு விடுமுறை\nஇலங்கை: ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி\nமுதல்வர் மீதான டெண்டர் வழக்கு சி.பி.ஐ. விசாரிக்க உச்ச நீதிமன்றம் தடை\nஎடப்பாடி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்: உயர் நீதிமன்றம் உத்தரவு\nநக்கீரன் கோபாலை விடுதலை செய்தது சென்னை நீதிமன்றம்\nதென் கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி\nஅயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவையில்லை\n2019 - ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2018 - மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்டு | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅக்ரி - டாக்டர் (டிஜிட்டல் டெய்லி)\nஅக்ரி - டாக்டர் - 06 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 05 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 04 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 02 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 01 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 30 நவம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 29 நவம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 28 நவம்பர் 2018\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஇந்து மதமென்னும் இறைவழிச் சாலை\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/2018/07/07/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86/", "date_download": "2019-04-22T20:13:59Z", "digest": "sha1:YZTYRC3JXOJQSZ24M64ALYOSXFBLQJZ7", "length": 30535, "nlines": 521, "source_domain": "www.theevakam.com", "title": "காரைநகரில் அபூர்வ மரம்! ஆச்சிரியத்துடன் காணும் மக்கள் | www.theevakam.com", "raw_content": "\nஇலங்கைக்குள் நுளையும் சர்வதேச பொலிஸார்\nஇலங்கைத் தாக்குதல்களை ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர்கள் இணையத்தில் கொண்டாடினர்\nகொழும்பு – நீர்கொழும்பு கட்டுநாயக்க சந்தியில் கிடந்த இரண்டு பொம்மை தலைகளால் பரபரப்பு\nநாட்டில் இடம்பெற்ற குண்டு தாக்குதல்: மேல்மாகாண சபை ஆளுநர் அசாத் சாலியிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை\nமுஸ்லிம் பெண்களின் பர்தா அணிந்த ஆண் சிக்கினார்\nதங்க நகைகளை இடுப்புக்கு கீழ் அணியக் கூடாது….\nஅதிக நன்மைகளை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் யார்…\nதமிழ்நாட்டின் திருமணப் பதிவு சட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா..\nமீண்டும் ஊரடங்கு சட்டம��� அமுலாகிறது\nHome Slider காரைநகரில் அபூர்வ மரம்\nயாழ்ப்பாணம் காரைநகரில் பேரீச்சை மரம் ஒன்று பழுத்துத் தொங்கும் அபூர்வம் நிகழ்ந்துள்ளது.\nகாரைநகர் திக்கரை முருகமூர்த்திகோவில் வீதியில் உள்ள பொன்னம்பலவாணர் ஐயா என அழைக்கப்படுபவர் வீட்டிலேயே குறித்த பேரீச்சை காய்த்துள்ளது.\nநீண்ட காலமாக வளர்க்கப்பட்டுவந்த பேரீச்சை மரம் உயரமாக வளர்ந்துள்ள நிலையிலேயே இவ்வாறு காய்த்துப் பழுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணத்தில் சிலரது வீடுகளில் பேரீச்சை மரங்கள் நடப்பட்டு உயரமாக வளர்ந்துள்ளபோதிலும் இதுவரை காய்ப்பதில்லை.\nகடந்த வருடமும் சிலரது வீட்டில் உள்ள பேரீச்சை மரங்கள் காய்த்துப் பழுத்திருந்தமை தெரிந்ததே. இந்த நிலையிலேயே இவ்வருடமும் பேரீச்சை மரங்கள் காய்த்துப் பழுத்துள்ளன.\nமத்திய கிழக்கு நாடுகள் போன்ற வெப்பவலய நாடுகளின் பெரும் பொருளாதாரப் பயிர்ச்செய்கையாக விளங்கும் பேரீச்சை மரம் இலங்கை போன்ற பருவக்காற்று மழைக் காலநிலை நிலவுகின்ற நாடுகளில் காய்த்துப் பழுப்பது அபூர்வமான நிகழ்வு என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.\nமஹத் – யாஷிகா காதல் விவகாரம் உண்மையை போட்டுடைத்த மஹத்\nஈழத்து பெண்ணுடன் காதலில் விழுந்த பிரபல நடிகர்\nயாழில் இரு பெண் உத்தியோகத்தர்களை கட்டிப்பிடிக்குமாறு வற்புறுத்திய கல்வி அதிகாரி\nதாகசாந்தி நிலையத்தில் விக்னேஸ்வரன் நீராகாரம் வழங்கினார்\nபால்ராஜ் பற்றிய செய்தியால் நீதிமன்ற படியேறிய தமிழ் பத்திரிகை\n“பகிரங்கமாக எனது அந்த உறுப்பை பிடித்தார்கள்“: இலங்கையில் நடந்த சம்பவத்தை பகிரங்கப்படுத்திய அமெரிக்க யுவதி\nகடைசியாக கணவருக்கு அனுப்பிய குறும் செய்தி…. பதில் வர முன்னரே வெடித்துச் சிதறிய பரிதாபம்… சோகமாக முடிந்த புதுமணப் பெண்ணின் வாழ்க்கை..\nஎமது கோரிக்கைகளை ஏற்காவிட்டால் மோடிக்கு எதிராக போட்டி – விவசாயிகள் அறிவிப்பு\nநாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு குற்றம் சுமத்தும் வாசுதேவ நாணயக்கார\n2009 முன் இருந்த பெண்கள் இப்போது இல்லை முல்லைத்தீவை இளைஞர் ஒருவரின் துயரம். பிரான்ஸ் நாடு வந்த இலங்கைத் தமிழ் பெண் கணவனை விட்டு காதலனுடன் தப்பி ஓட்டம்\nயாழ்வரவு சிவலிங்கேஸ்வரனுக்கு சிவராத்திரி வழிபாடு (Photos)\nஐ.நா அமர்வில் விடுதலைப் புலிகள் தொடர்பில் தகவல் சொல்லும் சி.சிறீதரன்\nஇந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் முன்பாக அபிநந்தனை நெகிழ வைத்த பாகிஸ்தான் இராணுவம்\nபிரபாகரனின் மேற்கோளை பாவித்த இம்ரான் கான்\nஇலங்கை மீதான தாக்குதல் குறித்து அதிர்ச்சியடைந்துள்ள கனடிய பிரதம மந்திரி\nகொழும்பில் விநியோகிக்கும் குடிநீரில் விஷம் கலந்துள்ளதா\nஇலங்கையை விட்டு அவசரமாக வெளியேறும் வெளிநாட்டவர்கள்\nவிடுதலைப் புலிகளின் காலத்தில் கூட இப்படி நடந்ததில்லை – மஹிந்த\nஇலங்கையில் இன்றுமுதல் அவசரகால நிலை பிரகடனம்\nதேசிய துக்க தினமாக நாளைய தினம் பிரகடனம்\nகுண்டு வெடிப்பில் பலியான அவுஸ்திரேலியர்கள்\nஇலங்கை சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு\nமட்டக்களப்பு தேவாலயத் தாக்குதல் தற்கொலைதாரியின் சீ.சீ.டி.வி காணொளி வெளியானது\nவட இந்தியாவில் செம்ம மாஸ் காட்டிய பரியேறும் பெருமாள்\nசினிமாவை விட்டுவிட்டு போன பிரபல நடிகை மீண்டும் எடுத்த அதிரடி முடிவு\nமுதன் முதலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பிரபல நடிகை\nதங்க நகைகளை இடுப்புக்கு கீழ் அணியக் கூடாது.. ஏன் தெரியுமா..\nதமிழ்நாட்டின் திருமணப் பதிவு சட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா..\nஎரிபொருள் நிரப்பு நிலையங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு\n16 வயது சிறுவனை உயிருடன் புதைத்த பெற்றோர்…\nதற்கொலை குண்டுதாரிக்கும் அரசியல் வாதிக்கும் தொடர்பா\nவத்தளையில் சந்தேகத்திற்கிடமான வேன் அதிரடிப்படையினரால் சுற்றிவளைப்பு\nமோடியிடம் இருந்து இலங்கைக்கு பறந்த அவசர செய்தி\nஅஜித்கிட்ட உள்ள பிரச்சனையே இது தான், முன்னாள் நடிகை ஓபன் டாக்\nமூன்று நாட்களில் இத்தனை கோடி வசூலா காஞ்சனா-3….\nமெகா ஹிட் பட இயக்குனரின் இயக்கத்தில் நயன்தாரா, யார் தெரியுமா\nதனது மனைவி ஐஸ்வர்யாராய் மற்றும் மகளின் குளியல் போட்டோவை வெளியிட்ட அபிஷேக் பச்சன்\nஜீ தமிழ் டிவி யாரடி நீ மோகினி சீரியல் நடிகர் ஸ்ரீ-க்கு ஒரு நாள் சம்பளம் மட்டும் இவ்வளவா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nதமிழர்களே இனிமேல் எந்த பழத்தின் தோலையும் தூக்கி வீசாதீங்க\nஉயிரை பறிக்கும் மீன்.. மக்களே எச்சரிக்கை\n60 நொடிகளில் கொடிய மாரடைப்பைத் தடுக்கும் அற்புத மருந்து கண்டுப்பிடிப்பு…\nசிசேரியன் செய்த பெண்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய 10 விடயங்கள்\nவிஷால��� மிரட்டும் அயோக்யா படத்தின் கலக்கல் ட்ரைலர் இதோ\nஒவ்வொரு குடும்ப பெண்ணிற்கும் இது சமர்ப்பணம்..பெண்களும் அவதானிக்க வேண்டிய காணொளி\nசொந்த கட்சியே கழுவி ஊற்றும் ஜோதிமணி.\nஈழத்துப் பெண்ணை திருமணம் செய்துகொண்ட வெளிநாட்டவர்\nநடுவானில் விமானத்தை துரத்திய பறக்கும் தட்டுகள்\nமிதுன ராசிக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் பெருக வேண்டுமா..\nஇந்த ராசிக்காரங்க எடுக்கும் முடிவுகள் எப்போதும் தவறாகத்தான் இருக்குமாம்…. ஏன் தெரியுமா\nஉங்கள் திருமண வாழ்விற்கு சற்றும் ஒத்துப்போகாத ராசிகள் எவை தெரியுமா\n வாழ்வில் அதிர்ஷ்டங்கள் அதிகம் ஏற்பட வேண்டுமா\nமூலம் நட்சத்திர தோஷத்தை போக்கணுமா\n42 வயசுல வடிவு அழகோட இருந்தா தப்பா…\nஉருளைக்கிழங்கை இப்படி யூஸ் பண்ணுங்க\nசீக்கிரம் வெள்ளையாக இந்த மாஸ்க் மட்டும் போதும்\nநீண்ட கருகருவென கூந்தலை பெற வேண்டுமா\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/10/13/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-04-22T20:36:04Z", "digest": "sha1:LJMIUHBAY3UUBSEJDKZZNAANXTZB3HFU", "length": 16635, "nlines": 347, "source_domain": "educationtn.com", "title": "மாணவர��கள் நேரம் தாழ்த்தி செல்வதும், பாட நேரத்தில் கட் அடித்துவிட்டு ஊர் சுற்றுவதும் தடுக்கும் பிரச்சனைக்கு மிக சூப்பர் தீர்வு - பள்ளிக்கல்வித்துறை புது திட்டம்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome School Zone மாணவர்கள் நேரம் தாழ்த்தி செல்வதும், பாட நேரத்தில் கட் அடித்துவிட்டு ஊர் சுற்றுவதும் தடுக்கும் பிரச்சனைக்கு...\nமாணவர்கள் நேரம் தாழ்த்தி செல்வதும், பாட நேரத்தில் கட் அடித்துவிட்டு ஊர் சுற்றுவதும் தடுக்கும் பிரச்சனைக்கு மிக சூப்பர் தீர்வு – பள்ளிக்கல்வித்துறை புது திட்டம்\nமாணவர்கள் நேரம் தாழ்த்தி செல்வதும், பாட நேரத்தில் கட் அடித்துவிட்டு ஊர் சுற்றுவதும் தடுக்கும் பிரச்சனைக்கு மிக சூப்பர் தீர்வு – பள்ளிக்கல்வித்துறை புது திட்டம்\nதங்கள் குழந்தைகள் பள்ளிக்கு பத்திரமாக சென்று இருப்பார்களா.. மீண்டும் பள்ளியில் இருந்து மாலை சரியான நேரத்தில் கிளம்பி விட்டார்களா என்ற எண்ணம் இருந்துக்கொண்டே இருக்கும். அந்த வகையில் தற்போது இந்த பிரச்சனைக்கு மிக சூப்பர் தீர்வு கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.\nதங்கள் குழந்தைகள் பள்ளிக்கு பத்திரமாக சென்று இருப்பார்களா.. மீண்டும் பள்ளியில் இருந்து மாலை சரியான நேரத்தில் கிளம்பி விட்டார்களா என்ற எண்ணம் இருந்துக்கொண்டே இருக்கும். அந்த வகையில் தற்போது இந்த பிரச்சனைக்கு மிக சூப்பர் = தீர்வு கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.\nபள்ளி செல்லும் குழந்தைகளின் பாதுகாப்பு இன்று கேள்வி குறியாகி உள்ளது. பெற்றோர்கள் மிகவும் வேதனை கொள்ளும் விஷயம் தம் பிள்ளைகள் பாதுகாப்பாக பள்ளிக்கு செல்கிறார்களா என்பதே….\nபள்ளிகல்விதுறையில் எடுத்த நடவடிக்கையில் தானியங்கி வருகை பதிவு வசதி கொண்டுவர அடையாள அட்டையில் சிப் பொருத்தப்பட்டு, பெற்றோர்களின் மொபைல் எண்ணையும் அதில் பதிவு செய்யப்பட்டிருக்கும்.இந்த முறையை சென்னை போரூரில் உள்ள மகளிர் மேனிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.\nபள்ளி நுழைவு வாயிலில் ரேடியோ அலைகள் பாய்ந்துக்கொண்டிருக்கும் கருவிகள் வைக்கப்பட்டிருக்கும். இதன் வழியாக அடையாள அட்டை அணிந்து செல்லும் மாணவர்களின் வருகை உடனடியாக பதிவு ஆகி விடும்.\nஇதே போன்று மாணவர்களின் வருகையை தெரிந்துக்கொள்ள பெற்றோர்களுக்கு உடனடியாக குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. அடையாள அட்டையுடன் சிப் பொருத்தபபடு மொபைல் எண்ணையும் இணைக்கப்பட்டு உள்ளதால், தங்கள் பிள்ளைகள் பள்ளிக்குள் நுழையும் போது உடனடியாக மெசேஜ் சென்று விடும். அதே போன்று பள்ளி விட்டவுடன் மாணவர்கள் வெளியில் வரும் போதும் உடனடியாக தானாகவே ஒரு மெசேஜ் பெற்றோர்களின் செல்போன் எண்ணுக்கு சென்று விடும்.\nஇதன் மூலம் மாணவர்கள் நேரம் தாழ்த்தி செல்வதும், பாட நேரத்தில் கட் அடித்துவிட்டு ஊர் சுற்றுவதும் தடுக்கப்படும். இதை விட மேலானது, பாதுகாப்பு தன்மையை உறுதிப்படுத்துகிறது.\nஇதன் மூலம் மாணவர்கள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது…என்ற நிலை உருவாகி உள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பேற்ற பின்பு பல்வேறு மாற்றத்தை கொண்டு வருகிறார். அவர் கொண்டு வரும் அனைத்து திட்டமும் கல்வித்துறையில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்து உள்ளது. அதற்கு அடுத்தப்படியாக தற்போது செங்கோட்டையன் கொண்டு வந்துள்ள இந்த சிறப்பு திட்டம் மூலம் பெற்றோர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தது மட்டுமல்லாமல் பெருமூச்சு விடுகின்றனர்\nதமிழகப் பள்ளிகளில் புத்தக வங்கி’ – வருடத்திற்கு 8 லட்சம் மரங்களைக் காப்பாற்ற புதிய வழி\nதனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை திட்டத்தால் கல்வி தனியார்மயமாகும் அபாயம்.\nபள்ளிகளில் உடற்கல்வி பாடவேளையை கட்டாயமாக்க முடிவு\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nBREAKING : பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு * மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி...\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/10/22/kalimuthu.html", "date_download": "2019-04-22T20:44:30Z", "digest": "sha1:ZNO4EESJOQW3763G5G55URO3C7O2UASW", "length": 14225, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தமாகாவினர் தான்: காளிமுத்து | Rebel TMC MLAs to be treated as TMC MLAs - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லி கிழக்கில் கவுதம் கம்பீர் பாஜக சார்பாக போட்டி\n4 hrs ago மதுரையில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை.. காஜிமார் தெருவில் பரபரப்பு\n4 hrs ago ஒரு காலத்தில் டெல்லி கேப்டன்.. இப்போது வேட்பாளர்.. டெல்லி கிழக்கில் பாஜக சார்பாக கம்பீர் போட்டி\n4 hrs ago பாபர் மசூதியை நான்தான் இடித்தேன்.. பாஜக வேட்பாளர் சாத்வியின் கருத்தால் சர்ச்சை.. எப்ஐஆர் பாய்கிறது\n5 hrs ago நாமக்கலில் மருத்துவமனையின் சுவர் இடிந்து விழுந்து விபத்து.. 2 பேர் பலியான பரிதாபம்\nSports நிச்சயமா சொல்றேன்.. மற்ற அணிகளுக்கு தோனி தான் சிம்ம சொப்பனம்.. புகழும் அந்த முன்னாள் வீரர்\nFinance 6 புதிய விமானங்களை களம் இறக்கும் இண்டிகோ..\nAutomobiles பைக் விலையில் கிடைக்கும் மைக்ரோ காரின் எல்பிஜி வேரியண்ட் அறிமுகம் எப்போது...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் சரியான சாப்பாட்டு ராமனாக இருப்பார்களாம்.. உங்க ராசியும் இதுல இருக்கா\nMovies அஜித் இல்ல சூர்யாவை இயக்கும் சிவா #Suriya39\nTechnology அசத்தலான ரியல்மி 3 ப்ரோ மற்றும் ரியல்மி சி2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nTravel லாச்சென் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nஅதிருப்தி எம்.எல்.ஏக்கள் தமாகாவினர் தான்: காளிமுத்து\nஅதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏக்களான 5 பேரும் தமிழக சட்டசபையில் தமாகா எம்.எல்.ஏக்களாகவேகருதப்படுவார்கள் என்று சபாநாயகர் காளிமுத்து கூறினார்.\nசென்னையில் இது தொடர்பாக நிருபர்களிடம் காளிமுத்து பேசுகையில்,\nதமாகாவின் பெயரையோ, கொடியையோ, சின்னத்தையோ தேர்தல் கமிஷன் முடக்கி வைத்துள்ளதால், வேறுயாரும் அதைப் பயன்படுத்தக் கூடாது என்று கேட்டு சட்டசபையில் அக்கட்சியின் தலைவராக இருந்த எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியத்திடமிருந்து இதுவரை எந்தவிதமான கடிதமும் எனக்கு வரவில்லை.\nஅப்படி ஒரு கடிதம் வந்தால் தான் குறிப்பிட்ட அந்த ஐந்து எம்.எல்.ஏக்கள் குறித்து நான் நடவடிக்கை எடுக்கமுடியும்.\nஅப்படி ஒரு கடிதம் வந்த பின்னர் சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்த பிறகு என்னுடைய முடிவைத்தெரிவிப்பேன்.\nஅதுவரை அவர்கள் ஐந்து பேருமே தமாகா எம்.எல்.ஏக்களாகவே வரும் கூட்டத் தொடரின் ��ோதுசெயல்படுவார்கள் என்றார் காளிமுத்து.\nடாக்டர் குமாரதாஸ், ஈஸ்வரன், ஹக்கீம், மணி நாடார் மற்றும் தமிழரசன் ஆகிய ஐந்து எம்.எல்.ஏக்களும் தான்காங்கிரசுடன் தமாகா இணைந்ததை எதிர்த்து, தாங்கள் இன்னும் தமாகாவிலேயே இருப்பதாகத்தெரிவித்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழ்நாடு என் அடையாளம் என்று கூற கூசுகிறது.. மஸ்கட்டிலிருந்து ஒரு குமுறல்\nமொட்டின் வாசத்தை போல சுகமான காலம்\nதிரும்பத் திரும்ப பேசற நீ.. திரும்பத் திரும்ப பேசற நீ\nஜிஎஸ்டி... குட்நைட்... ஸ்வீட் டிரீம்ஸ்... டேக் கேர் #gstrollout #GSTTryst #GST\nஅத்தனை அழகையும் ஓரம் தள்ளி விட்டு\nஅப்போ வெளிநாட்டுல டவுன்லோட் பண்ணிப் பார்க்கலாமா பாஸு\n2 இலைக்கே 4 லாரின்னா.. \"தோப்பு\" வச்சிருக்கவங்க எல்லாம் எவ்ளோ பாவம்\nபடித்தது சிவில்.. செய்வது சாக் ஆர்ட்.. மனதில் ததும்பி நிற்பது கின்னஸ் ஆசை.. வாவ் வீரமணி\nஏன்டி உன் வீட்டுக்காரர் கிட்ட இதையெல்லாம் கேட்க மாட்டியா\nபேரென்னம்மா மஞ்சுளா.. எப்படிப் போறான்.. மஞ்சளா போறான்\nகருப்புச்சட்டையும்.. கத்திக் கம்புகளும்.. சிறுகதை நூல் வெளியீடு\nஉன்னாலே மாறுதடி.. உயிர் வானவில்லாய் ஆகுதடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/12/12/religion.html", "date_download": "2019-04-22T19:59:29Z", "digest": "sha1:OW4NUAK3BVQEEDOK7FUJA2OUZ6V5MY5V", "length": 13788, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்து மதத்திற்கு மாறும் 5,000 தலித் கிறிஸ்தவர்கள் | 5,000 dalit christians to convert themselves hindus - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லி கிழக்கில் கவுதம் கம்பீர் பாஜக சார்பாக போட்டி\n3 hrs ago மதுரையில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை.. காஜிமார் தெருவில் பரபரப்பு\n3 hrs ago ஒரு காலத்தில் டெல்லி கேப்டன்.. இப்போது வேட்பாளர்.. டெல்லி கிழக்கில் பாஜக சார்பாக கம்பீர் போட்டி\n4 hrs ago பாபர் மசூதியை நான்தான் இடித்தேன்.. பாஜக வேட்பாளர் சாத்வியின் கருத்தால் சர்ச்சை.. எப்ஐஆர் பாய்கிறது\n4 hrs ago நாமக்கலில் மருத்துவமனையின் சுவர் இடிந்து விழுந்து விபத்து.. 2 பேர் பலியான பரிதாபம்\nSports நிச்சயமா சொல்றேன்.. மற்ற அணிகளுக்கு தோனி தான் சிம்ம சொப்பனம்.. புகழும் அந்த முன்னாள் வீரர்\nFinance 6 புதிய விமானங்களை களம் இறக்கும் இண்டிகோ..\nAutomobiles பைக் ���ிலையில் கிடைக்கும் மைக்ரோ காரின் எல்பிஜி வேரியண்ட் அறிமுகம் எப்போது...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் சரியான சாப்பாட்டு ராமனாக இருப்பார்களாம்.. உங்க ராசியும் இதுல இருக்கா\nMovies அஜித் இல்ல சூர்யாவை இயக்கும் சிவா #Suriya39\nTechnology அசத்தலான ரியல்மி 3 ப்ரோ மற்றும் ரியல்மி சி2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nTravel லாச்சென் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nஇந்து மதத்திற்கு மாறும் 5,000 தலித் கிறிஸ்தவர்கள்\nசுமார் 5,000 தலித் கிறிஸ்தவர்களை மீண்டும் இந்து மதத்திற்கு மதம் மாற்றும் நிகழ்ச்சிக்கு தலித் இன விடுதலைஅமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.\nஇந்த அமைப்பின் தலைவரான டி. பெரியசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில்,\nஅடுத்த ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி திருச்சியில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்து மதத்தில் உள்ள ஜாதிப் பாகுபாட்டை அந்த மதத்தில் இருந்து கொண்டே களைந்தெறிய போராடுவோம்.\nகாஞ்சி மடத்தில் தலித் மக்களுக்கும் பிரதிநிதித்துவம் கொடுக்க காஞ்சி சங்கராச்சாரியார் முன்வர வேண்டும்.\nகட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் சரியான ஒன்றுதான். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினராக இருந்த தலித் மக்கள்,மதமாற்றத்திற்குப் பிறகு பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக மாறி விடுகின்றனர்.\nஇதனால் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய சலுகைகள் பறிபோய் விடுகின்றன. இதனால்தான் மீண்டும் இந்துமதத்திற்கே மாற வேண்டிய கட்டாயத்தில் தலித் மக்கள் உள்ளனர் என்றார் பெரியசாமி. x uĀ APmkPЦlt;/b>\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழ்நாடு என் அடையாளம் என்று கூற கூசுகிறது.. மஸ்கட்டிலிருந்து ஒரு குமுறல்\nமொட்டின் வாசத்தை போல சுகமான காலம்\nதிரும்பத் திரும்ப பேசற நீ.. திரும்பத் திரும்ப பேசற நீ\nஜிஎஸ்டி... குட்நைட்... ஸ்வீட் டிரீம்ஸ்... டேக் கேர் #gstrollout #GSTTryst #GST\nஅத்தனை அழகையும் ஓரம் தள்ளி விட்டு\nஅப்போ வெளிநாட்டுல டவுன்லோட் பண்ணிப் பார்க்கலாமா பாஸு\n2 இலைக்கே 4 லாரின்னா.. \"தோப்பு\" வச்சிருக்கவங்க எல்லாம் எவ்ளோ பாவம்\nபடித்தது சிவில்.. செய்வது சாக் ஆர்ட்.. மனதில் ததும்பி நிற்பது கின்னஸ் ஆசை.. வாவ் வீரமணி\nஏன்டி உன் வீட்டுக்காரர் கிட்ட இதையெல்லாம் கேட்க மாட்டியா\nபேரென்னம்மா மஞ்சுளா.. எப்படிப் போறான்.. மஞ்சளா போறான்\nகருப்புச்சட்டையும்.. கத்திக் கம்புகளும்.. சிறுகதை நூல் வெளியீடு\nஉன்னாலே மாறுதடி.. உயிர் வானவில்லாய் ஆகுதடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/religion/christianity/infantjesus.html", "date_download": "2019-04-22T20:19:54Z", "digest": "sha1:3VMO2WL3XUKAU3BL7RXEBSE5L67BT7G7", "length": 20928, "nlines": 237, "source_domain": "tamil.oneindia.com", "title": "நலம் தரும் குழந்தை இயேசு | thatstamil Tamil Edition - story of infant jesus - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லி கிழக்கில் கவுதம் கம்பீர் பாஜக சார்பாக போட்டி\n3 hrs ago மதுரையில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை.. காஜிமார் தெருவில் பரபரப்பு\n4 hrs ago ஒரு காலத்தில் டெல்லி கேப்டன்.. இப்போது வேட்பாளர்.. டெல்லி கிழக்கில் பாஜக சார்பாக கம்பீர் போட்டி\n4 hrs ago பாபர் மசூதியை நான்தான் இடித்தேன்.. பாஜக வேட்பாளர் சாத்வியின் கருத்தால் சர்ச்சை.. எப்ஐஆர் பாய்கிறது\n4 hrs ago நாமக்கலில் மருத்துவமனையின் சுவர் இடிந்து விழுந்து விபத்து.. 2 பேர் பலியான பரிதாபம்\nSports நிச்சயமா சொல்றேன்.. மற்ற அணிகளுக்கு தோனி தான் சிம்ம சொப்பனம்.. புகழும் அந்த முன்னாள் வீரர்\nFinance 6 புதிய விமானங்களை களம் இறக்கும் இண்டிகோ..\nAutomobiles பைக் விலையில் கிடைக்கும் மைக்ரோ காரின் எல்பிஜி வேரியண்ட் அறிமுகம் எப்போது...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் சரியான சாப்பாட்டு ராமனாக இருப்பார்களாம்.. உங்க ராசியும் இதுல இருக்கா\nMovies அஜித் இல்ல சூர்யாவை இயக்கும் சிவா #Suriya39\nTechnology அசத்தலான ரியல்மி 3 ப்ரோ மற்றும் ரியல்மி சி2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nTravel லாச்சென் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nநலம் தரும் குழந்தை இயேசு\nகுழந்தை இயேசுவின் புகழ் உலகெங்கும் பரவியுள்ளது. பிரேகு நகரில் குழந்தைஇயேசுவின் புகழ் 200 ஆண்டுகளுக்கும் மேலாக ஐரோப்பிய நாடு முழுவதும்பரவியிருந்தது.\nஆரம்ப காலத்தில் குழந்தை இயேசுவின் திரு உருவம் ஸ்பெயின் நாடிலிருந்து வந்ததுஎன வரலாற்றின் மூலம் அறிகிறோம்.\nஸ்பெயின் நாட்டின் இளவரசி குழந்தை இயேசுவை பாதுகாத்து பூஜை செய்துவந்தார்.தன் மகளான போலிக்சோனா லோகோவிட்ஸ்க்கு திருமணம் ஆன பின் அவரிடம்குழந்தை இயேசு திருச்சொரூபத்தை அளித்து பூஜை செய்து வருமாறு கூறினார்.\nஅவரும் அதை பூஜை செய்து பல சிறப்புகளை பெற்றார். தன் கணவர் இறந்த பின்குழந்தை இயேசு சிலையை பிரேகு கார்மல் சபைத் துறவிகளுக்கு கொடுத்து, குழந்தைஇயேசுவின் பெருமைகளைக் கூறி தொடர்ந்து பூஜை செய்து வருமாறு கூறினார்.\nஅவர்களும் குழந்தை இயேசுவை பூஜித்து வந்தனர். ஆசிரமம் நன்கு முன்னேற்றம்அடைந்தது. 30 ஆண்டுகள் நடந்த கடும் போருக்கு பின் தந்தை சிரிலிஸ் பிரேகு நகரமடத்திற்கு சென்று குழந்தை இயேசு சிலையை சிறிய கோவிலில் நிர்மாணித்தார்.\nஅவர் குழந்தை இயேசுவை பிரார்தித்துக் கொண்டிருந்த போது அசரீரி குரல் என் மேல்இரக்கமாயிருந்தால் நான் உன்மேல் இரக்கமாக இருப்பேன். உனக்கு அமைதிஅளிப்பேன் என கூறியது.\nஅதன் பின் அவர் சிதைந்திருந்த குழந்தை இயேசு சிலையை சரி செய்ய நிதி திரட்டிவேறு புதிய சிலையை நிர்மாணித்தார், ஆனால் அதன் மேல் விளக்கு கம்பம் உடைந்துஅந்த சிலை உடைந்து போனது,\nதன் திருச்சுரூபத்தை அலட்சியப்படுத்தியது குழந்தை இயேசுவுக்கு பிடிக்கவில்லை எனதெரிந்தது. அதன் பிறகு பதவியேற்ற துறவியார் திருச்சுரூபத்தை சரி செய்தார். அங்கு வருவோர் எல்லா நோயும் நீங்கப்பெற்று எல்லா வளமும் பெற்று வந்தனர்.அவரது அருள் பெற்றோர்அந்த அனுபவங்களை தெரிவிக்க உலகம் முழுதும் குழந்தைஇயேசு புகழ் பரவி வருகிறது.\nபெங்களூரில் உள்ள குழந்தை இயேசு ஆலயம் புகழ் பெற்று விளங்குகிறது.\n20 ஆண்டுகளுக்கு முன் பெங்களூரில் திருஇருதய பங்குத்தந்தை ஆன்மிகப்பணியாற்ற இடமின்றி தவித்து வந்தார். அப்போது சிலர் சொன்ன யோசனையின் படிகுழந்தை இயேசுவை பிரார்த்திக்க, அவர் பிரார்த்தனைக்கு உடனடியாகபதிலளிக்கப்பட்டது.\nஇப்போது விவேக் நகர் என அழைக்கப்படும் சொன்னஹல்லியில் இடம் கிடைக்க1969-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18-ம் நாள் புதிய கோவிலுக்கு அடித்தளம்அமைக்கப்பட்டது.\nஅதன் பின் 8 மாதம் கழித்து மக்கள் நன்கொடையால் 1971-ம் ஆண்டு மே மாதம்குழந்தை இயேசுவின் திருச்சுரூபம் திருஇருதயப் பங்கிலிருந்து கொண்டு வரப்பட்டுபழைய கூடாரத்தில் நிறுவப்பட்டது. இந்த கோவிலுக்கு கூடாரக் கோவில் என்றுபெயரிடப்பட்டது.\nசுமார் 8 ஆண்டு காலம் இங்கு தான் இன்று விவேக�� நகரில் அருளாசி வழங்கி வரும்குழந்தை இயேசு தேடி வருவோருக்கு அருள் வழங்கி வந்தார்.\nவிவேக் நகரில் வாங்கப்பட்ட புதிய இடத்திற்கு ரோஜா தோட்டம் எனபெயரிடப்பட்டது. அந்த பகுதி செடி கொடிகள் நிறைந்து காடு போல் இருந்ததால்நச்சுப்பாம்புகள் அந்த பகுதியில் நிறைந்திருந்தன. மழைக்காலத்தில் மேலும்தொந்தரவு. ஆயினும் பெருந்திரளான மக்கள் குழந்தை இயேசுவை தரிச்சித்துகாரியசித்தி பெற்று மகிழ்ந்தனர்.\n1979-ம் ஆண்டு ஜூன் மாதம் 29-ம் தேதி தற்போது இருக்கும் புதிய ஆலயம்நிர்மாணிக்கப்ட்டது. பெரும் திரளான மக்கள் குழந்தை இயேசுவை தரிசித்து தங்கள்பிரார்ததனைகள் பதிலளிக்கப்படுவது கண்டு அவரை தஞ்சமடைந்த வண்ணமுள்ளனர்.\nகுழந்தை இயேசுவுக்கு வியாழக்கிழமை சிறப்பான நாளென்பதால் அன்று மக்கள்கூட்டம் அதிகமாக இருக்கிறது. நாமும் அவரை பிரார்த்தித்து நலம் பல அடைவோம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபெங்களூர் சென்ட்ரல் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nஅடங்காமல் அலை பாயும் எதியூரப்பா.. லோக்சபா தேர்தல் முடிந்ததும் லொள்ளு செய்ய தயாராகிறாராம்\nபெங்களூரில் சப்பாத்தி சரிபட்டு வரல போல... ஸ்டெப்னி டயரில் ரூ.2.3 கோடி பணம் சிக்கியது\nவானம் தந்த தானம்... பெங்களூர் குடியிருப்பாளர்கள் சேர்ந்து செய்த செம வேலை.. \nகுமாரசாமி உட்கார்ந்திருந்த சீட்டை கூட விடவில்லை.. வளைச்சு வளைச்சு ஹெலிகாப்டரில் சோதனை\nஇரட்டைக் கைக்குழந்தைகளுடன் வாக்களித்த இரு பெண்மணிகள்... பலரும் பாராட்டு\nசட்டென்று மாறிய பெங்களூர் வானிலை.. இடியோடு பெய்த திடீர் ஆலங்கட்டி மழை.. மக்கள் குஷி\nநாங்கெல்லாம் மோடி பிறப்பதற்கு முன்பே சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தியவர்கள்.. சித்தராமையா\nதேர்தல் ஆணைய விளம்பர தூதர் டிராவிட்தான்.. ஆனால் ஓட்டு மட்டும் இல்லை.. பின்னணி என்ன\nபெங்களூர் தெற்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஹரிபிரசாத் யார் தெரியுமா\nஎன் உயிருக்கு ஆபத்து.. எச் டி குமாரசாமி மீது சுமலதா அம்பரீஷ் பரபரப்பு புகார்\nஓட்டு போடுமாறு ஊரெல்லாம் பிரச்சாரம் செய்த டிராவிட் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்\nமோடியின் ஹெலிகாப்டரில் மர்ம பெட்டி.. வேகமாக தூக்கிக்கொண்டு ஓடிய வெடிகுண்டு நிபுணர்கள்.. திக் வீடியோ\n5 வருட பாஜக ஆட்சியில் தீவிரவாத தாக்குதலே நடக்��வில்லை.. நாடு அமைதியாக உள்ளது.. மோடி பெருமிதம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/01/16022728/Several-crores-of-rupees-have-been-fraudulently-claimed.vpf", "date_download": "2019-04-22T20:39:42Z", "digest": "sha1:FAHGAAAD7U2K4AVYJZFEDFUUMJJUEGGH", "length": 14923, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Several crores of rupees have been fraudulently claimed to be married The teenager shruthi || திருமணம் செய்வதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த இளம்பெண் சுருதிக்கு 2 தொழில் அதிபர்களுடன் தொடர்பு இருப்பது அம்பலம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதிருமணம் செய்வதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த இளம்பெண் சுருதிக்கு 2 தொழில் அதிபர்களுடன் தொடர்பு இருப்பது அம்பலம் + \"||\" + Several crores of rupees have been fraudulently claimed to be married The teenager shruthi\nதிருமணம் செய்வதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த இளம்பெண் சுருதிக்கு 2 தொழில் அதிபர்களுடன் தொடர்பு இருப்பது அம்பலம்\nதிருமணம் செய்வதாக கூறி பலகோடி ரூபாய் மோசடி செய்த இளம்பெண் சுருதிக்கு கோவையை சேர்ந்த 2 தொழில் அதிபர்களுடன் தொடர்பு இருப்பது அம்பலமாகியுள்ளது.\nகோவை பாப்பநாயக்கன்பாளையம் தனலட்சுமி நகரை சேர்ந்தவர் சுருதி (வயது 21). இவர் திருமண ஆசைகாட்டி என்ஜினீயர்கள், பணக்கார வாலிபர்களை மடக்கி பலகோடி ரூபாய் மோசடி செய்தார். இதில் பாதிக்கப்பட்ட என்ஜினீயர் பாலமுருகன் கொடுத்த புகாரின்பேரில் கோவை சைபர் கிரைம் போலீசார் சுருதியை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் சுருதியின் தாயார் சித்ரா, அவருடைய 2-வது கணவர் பிரசன்னா வெங்கடேஷ், தம்பி சுபாஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.\nசுருதியிடம் இருந்து 15 விலை உயர்ந்த செல்போன்கள், ரூ.30 லட்சம் மதிப்பிலான தங்கம், வைர நகைகள், ரூ.4 லட்சம் மதிப்பிலான மேக்-அப் செட் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது.\nசுருதியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன் எண்கள் மூலம் அவர் எத்தனை பேரிடம் தொடர்பு வைத்து, பேசி வந்தார் என்பது குறித்த பட்டியலை போலீசார் தயார் செய்து வருகிறார்கள். இதற்கிடையே சுருதி திருமண ஆசைவார்த்தை கூறி ஏமாற்றியதாக அமெரிக்காவில் என்ஜினீயராக பணியாற்றி வரும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த இசக்கிமுத்து உள்பட 11 பேர் புகார் செய்து உள்ளனர். இந்த நிலையில் சுருதியின் முகநூலை (பேஸ்புக்) போலீசார் ஆய்வு செய்தனர். அதில் அவருடைய கவர்ச்சி படங்கள் அதிகளவில் இருந்தன. மேலும் நண்பர்கள் பலரிடம் சேர்ந்து கவர்ச்சி நடனமாடுவதுபோன்ற வீடியோக்களும் இருந்தன. வேறு யாரும் அந்த படங்களை பார்த்து ஏமாந்துவிடக்கூடாது என்பதற்காக போலீசார் சுருதியின் முகநூலை முடக்கி உள்ளனர். தற்போது சிறையில் இருக்கும் சுருதியை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டு உள்ளனர்.\nஇதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-\nபார்ப்பதற்கு அழகாக இருந்த சுருதியை பார்த்தும் கோவையை சேர்ந்த 2 தொழில் அதிபர்கள் மயங்கி உள்ளனர். இதனால் அவர்கள் இருவருமே அவரிடம் தொடர்பு வைத்துள்ளது அம்பலமாகியுள்ளது. ஆனால் அது அவர்கள் இருவருக்கும் தெரியாது. இவர்கள் 2 பேரும் பிரபல தொழில் அதிபர்கள் என்பதால், அவர்களிடம் பலமுறை சுருதி பணம் பறித்துள்ளார். அவர்கள் இருவரும்தான் போலீஸ் வழக்குகளில் இருந்து தப்பித்து செல்ல உதவியாக இருந்துள்ளனர்.\nஎனவே அந்த தொழில் அதிபர்கள் இருவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் சுருதியின் வங்கி கணக்கை சோதனை செய்தபோது அதில் பணம் இல்லை. அவர் பல சினிமா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று உள்ளதால், பலரிடம் கோடிக்கணக்கான ரூபாயை மோசடி செய்து சினிமா தயாரிக்க பணம் கொடுத்து இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே அவருக்கு தெரிந்த துணை நடிகர்கள், சினிமா தயாரிப்பாளர்கள் ஆகியோரிடம் விசாரிக்க முடிவு செய்து உள்ளோம்.\nஇது தொடர்பாக சுருதியிடம் விசாரணை நடத்தினால்தான், அவரிடம் தொடர்புள்ள துணை நடிகர்கள், சினிமா தயாரிப்பாளர்கள் யார் என்பது தெரியவரும். எனவே அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்து உள்ளோம். இதற்காக ஓரிரு நாட்களில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளோம். மேலும் சுருதியால் பாதிக்கப்பட்டவர்கள் தாராளமாக புகார் செய்யலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. கமுதி அருகே பயங்கரம் நடத்தையில் சந்தேகம்; மனைவியை வெட்டிக் கொன்ற தொழிலாளி\n2. சிதம்பரம் அருகே பெண், தீக்குளித்து தற்கொலை\n3. மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் இதயத்தை 12 வயது சிறுமிக்கு பொருத்தினர்\n4. கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை போலீசார் தீவிர விசாரணை\n5. வருமானவரி சோதனையில் ரூ.4 கோடி பறிமுதல் மந்திரி, காங். கூட்டணி வேட்பாளரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சிக்கியதால் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/02/08083212/Students-of-Government-College-Campaign-protest-against.vpf", "date_download": "2019-04-22T20:42:14Z", "digest": "sha1:SEEGGXMENLQZDBUTZMVVYXM3PVFPPHSB", "length": 16150, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Students of Government College Campaign protest against denial of educational scholarship || கல்வி உதவித்தொகை வழங்காததை கண்டித்து அரசு கலைக்கல்லூரி விடுதி மாணவர்கள் போராட்டம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகல்வி உதவித்தொகை வழங்காததை கண்டித்து அரசு கலைக்கல்லூரி விடுதி மாணவர்கள் போராட்டம் + \"||\" + Students of Government College Campaign protest against denial of educational scholarship\nகல்வி உதவித்தொகை வழங்காததை கண்டித்து அரசு கலைக்கல்லூரி விடுதி மாணவர்கள் போராட்டம்\nகல்வி உதவித்தொகை வழங்க கோரி அரசு கலைக்கல்லூரி விடுதி மாணவர்கள் மறியல் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nதிருச்சி கே.கே.நகரில் ஈ.வெ.ரா. அரசு கலைக்கல்லூரி உள்ளது. இங்கு ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். கல்லூரி வளாகத்திற்குள்ளேயே மாணவர் விடுதி செயல்பட்டு வருகிறது. இதில் ஏழை, எளிய மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பலர் தங்கி படித்து வருகின்றனர். கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகை மூலம் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள் மெஸ்சிற்கு பணம் கட்டி வருகின்றனர். மேலும் கல்விக்காக செலவு செய்து கொள்வார்கள். இந்த உதவித்தொகை ஒவ்வொரு ஆண்டும் டி��ம்பர் மாதத்திற்குள் அரசு வழங்கி வருவது வழக்கம் ஆகும்.\nஆனால் இந்த ஆண்டு உதவித்தொகை இன்னும் வழங்கவில்லை என்று கூறி அந்த விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை வகுப்புகளை புறக்கணித்து விட்டு கல்லூரி அருகே உள்ள ரவுண்டானாவை சுற்றி அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதித்தது. இது குறித்து தகவல் அறிந்த கே.கே.நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது கோரிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எடுத்து கூற வேண்டும். இது போன்று மறியலில் ஈடுபடக்கூடாது என்று கூறினர். அதன்பிறகு அவர்கள் சாலை மறியலை கைவிட்டனர்.\nபின்னர் அங்கிருந்து மாணவர்கள் ஊர்வலமாக புறப்பட்டு கலெக்டர் அலுவலகம் வந்தனர். மாணவர்கள் வருவதை தொடர்ந்து போலீசார் கலெக்டர் அலுவலகத்தின் நுழைவு வாசல் கேட்டை பூட்டினர். இதைத்தொடர்ந்து மாணவர்கள் நுழைவு வாசல் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார் அவர்களிடம் போராட்டத்தை கைவிடுமாறு கேட்டனர். அப்போது அவர்கள் கலெக்டரை சந்தித்து பேச வேண்டும் என்று கூறினர். அதற்கு மாணவர்கள் அனைவரும் செல்ல வேண்டாம். சிலர் மட்டும் செல்லுங்கள் என்று கூறினர். அதற்கு மாணவர்கள் மறுத்தனர். இதனால் மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. உள்ளே சென்று மாணவர்கள் கலெக்டரை நேரில் சந்தித்து கோரிக்கை குறித்து பேச அனுமதிக்க வேண்டும் என்று கூறி அலுவலகம் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தினர்.\nஅப்போது மாவட்ட வருவாய் அதிகாரி பஷீர் மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது மாணவர்கள் நாங்கள் தாழ்த்தப்பட்ட ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்தவர்கள். அரசு வழங்கும் உதவித்தொகையை வைத்து தான் விடுதியில் உள்ள மெஸ்சுக்கு பணம் கட்ட வேண்டும். அதே போன்று ஊக்கத்தொகையை வைத்து தான் படிப்பிற்கு தேவையானவற்றை வாங்கி கொள்ள வேண்டி உள்ளது. இந்த நிலையில் இதுவரை உதவித்தொகை வழங்கவில்லை. இதனால் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம் என்று கூறினர். மேலும் உதவித்தொகை பெற ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் போராட்டம் நடத்த வேண்டி உள்ளது. எனவே மாணவர்கள் போராட்டத்திற்கு ��ரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கூறினர். அதற்கு மாவட்ட வருவாய் அதிகாரி இது குறித்து கலெக்டரிடம் எடுத்துக்கூறி 15 நாட்களுக்குள் மாணவர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று கூறினார். இதைத்தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.\nஇது குறித்து மாணவர்களிடம் கேட்ட போது இளங்கலை படிப்பவர்களுக்கு கல்வி உதவி மற்றும் ஊக்கத்தொகை சேர்த்து மொத்தம் வருடத்திற்கு ரூ.15 ஆயிரமும், முதுகலை படிப்பவர்களுக்கு ரூ.20,500-ம் அரசு வழங்கி வருகிறது. இதை வைத்து தான் படித்து வருகிறோம். இந்த ஆண்டு இதுவரை உதவித்தொகை அரசு வழங்காததால் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம் என்று கூறினர். இதனால் நேற்று மதியம் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. கமுதி அருகே பயங்கரம் நடத்தையில் சந்தேகம்; மனைவியை வெட்டிக் கொன்ற தொழிலாளி\n2. சிதம்பரம் அருகே பெண், தீக்குளித்து தற்கொலை\n3. மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் இதயத்தை 12 வயது சிறுமிக்கு பொருத்தினர்\n4. கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை போலீசார் தீவிர விசாரணை\n5. வருமானவரி சோதனையில் ரூ.4 கோடி பறிமுதல் மந்திரி, காங். கூட்டணி வேட்பாளரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சிக்கியதால் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/02/26161426/Manohar-Parrikar-Fine-And-Stable-Says-Goa-Minister.vpf", "date_download": "2019-04-22T20:47:13Z", "digest": "sha1:DLKZWJHIMYVH4GVAITOHGO2VI2654LTM", "length": 9628, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Manohar Parrikar \"Fine And Stable\", Says Goa Minister || முதல் மந்திரி மனோகர் பரிக்கரின் உடல் நிலை சீராக உள்ளது: கோவா மந்திரி தகவல்", "raw_content": "Sections செய்திகள் தேர்த���் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமுதல் மந்திரி மனோகர் பரிக்கரின் உடல் நிலை சீராக உள்ளது: கோவா மந்திரி தகவல் + \"||\" + Manohar Parrikar \"Fine And Stable\", Says Goa Minister\nமுதல் மந்திரி மனோகர் பரிக்கரின் உடல் நிலை சீராக உள்ளது: கோவா மந்திரி தகவல்\nமுதல் மந்திரி மனோகர் பரிக்கரின் உடல் நிலை சீராக உள்ளது என்று கோவா சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார். #ManoharParrikar\nகோவா மாநில முதல் மந்திரி மனோகர் பரிக்கர் வயிற்று வலி காரணமாக மீண்டும் கோவா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 62 வயதான பரிக்கர் கடந்த பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி கணையத்தில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக மும்பை லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.\nமுதல்வருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு கடந்த வியாழனன்று பூரண குணமடைந்து வீடு திரும்பினார். இதற்கிடையில் கோவா சட்டமன்றப் பேரவையின் பட்ஜெட் கூட்டத்தில் கலந்து கொண்டு திட்டங்களை முன்மொழிந்த பரிக்கர், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.\nதற்போது “நீரிழிவு நோயால் அவதிப்பட்ட முதல்வர் மீண்டும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கோவா மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல் மந்திரி மனோகர் பரிக்கரின் உடல் நிலை சீராக உள்ளது என்று கோவா சுகாதாரத்துறை மந்திரி விஸ்வஜித் ரானே தெரிவித்துள்ளார்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. திருச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்\n2. இலங்கை தாக்குதலை முன்வைத்து காங்கிரசுக்கு எதிராக பிரதமர் மோடி பிரசாரம்\n3. நடுவழியில் நின்ற பேருந்து; மாற்று பேருந்து கேட்ட பயணிகளுக்கு அடி, உதை\n4. புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய மொத்த ஜெய்ஷ் பயங்கரவாதிகளும் வேட்டை\n5. இல��்கையில் 8 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 3 இந்தியர்கள் உயிரிழப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-rudharama-devi-14-10-1523211.htm", "date_download": "2019-04-22T20:31:57Z", "digest": "sha1:SNVVTPWBH64B46TOULYBPEQZNLUDSIVV", "length": 7842, "nlines": 123, "source_domain": "www.tamilstar.com", "title": "டப்பிங் படங்களுக்கு தமிழ்நாட்டில் தடை… பின்னணியில் ருத்ரமா தேவி - Rudharama Devi - ருத்ரமா தேவி | Tamilstar.com |", "raw_content": "\nடப்பிங் படங்களுக்கு தமிழ்நாட்டில் தடை… பின்னணியில் ருத்ரமா தேவி\nமகேஷ் பாபு, ராம் சரண், அஜித், விஜய், சூர்யா ஆகியோருக்கு மற்ற மொழிகளில் இருக்கும் ரசிகர்கள் கூட்டத்தால் அவர்களின் படங்கள் மற்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. இந்த வரிசையில் சில இயக்குனர்களும் அடங்குவர்.\nஅஞ்சான், புலி, பூஜை, ஆம்பள போன்ற படங்கள் தமிழில் விமர்சன ரீதியாக சிக்கல்களில் சிக்கினாலும் மற்ற மாநிலங்களில் இப்படங்கள் நல்ல வசூலை ஈட்டியது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் மன்சூர் அலிகான் ஒரு பேட்டியில் ”850 திரையரங்குகளை டப்பிங் படங்களே ஆக்கிரமித்துள்ளன. தமிழ் நாட்டில் தமிழ்ப் படங்களுக்கு தற்போது திரையரங்குகள் கிடைத்த பாடில்லை.\nஇதனால் உள்ளூர் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. தமிழக முதல்வர், வேற்று மொழி சார்ந்த டப்பிங் படங்களை, கர்நாடகா பாணியில் தமிழ் நாட்டிலும் தடை செய்ய வேண்டும்” எனக் கூறியுள்ளார்.\nஆனால் அவர் இப்படி ஒரு கோரிக்கை வைக்க காரணம் என்னவென்றால் அவருடைய அதிரடி படம் வெளியாகும் என்று சொல்லப்பட்ட அதேநாளில் ருத்ரமாதேவி படம் வெளியாக இருப்பதுதானாம்.\n▪ அக்னி தேவி பட இயக்குநர் மீது நடிகர் பாபி சிம்ஹா போலீசில் புகார்\n▪ ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n▪ ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்\n▪ சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை\n▪ சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்\n▪ மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா\n▪ சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை\n▪ தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..\n▪ “காவியனுக்கு போட்டியாக “சர்கார்“\n▪ தேவி ஸ்ரீபி���சாத் - ஹரி - விக்ரம் கூட்டணியில் ஹிட்டான ‘சாமிஸ்கொயர் ’ ஆல்பம்\n• தர்பார் படத்தில் ரஜினிக்கு 2 வேடம்\n• சிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் தள்ளிப்போக இதுதான் காரணம்\n• முதல்முறையாக திரிஷா படத்திற்கு இசையமைக்கும் அனிருத்\n• சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம்\n• இலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\n• அசுரன் படம் குறித்த அனல்பறக்கும் அப்டேட் – அதுக்குள்ள இப்படியா\n• ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே\n• சிம்புவுக்கு எப்பதான் கல்யாணம் முதல்முறை ஓப்பனாக பேசிய டி.ஆர்\n• விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா\n• மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-vijay-vijay-60-12-01-1625230.htm", "date_download": "2019-04-22T20:23:46Z", "digest": "sha1:MPOCIQNOMCFNZRE4GMANXGHAMJ47I5WG", "length": 6956, "nlines": 120, "source_domain": "www.tamilstar.com", "title": "மீண்டும் இரண்டு நாயகிகளுடன் நடிக்கும் விஜய்! - VijayVijay 60 - விஜய் | Tamilstar.com |", "raw_content": "\nமீண்டும் இரண்டு நாயகிகளுடன் நடிக்கும் விஜய்\nவிஜய் நடிப்பில் கடைசியாக வெளியான புலி படத்திலும் சரி தற்போது அவர் நடித்துவரும் தெறி படத்திலும் சரி அவருக்கு இரண்டு ஜோடிகள். இந்நிலையில் விஜய்யின் அடுத்த படத்திலும் அவருடன் இணைந்து இரண்டு ஹீரோயின்கள் நடிப்பார்கள் என சொல்லப்படுகிறது.\nஅதில் ஒருவர் விஷ்ணுவுடன் ‘நேற்று இன்று நாளை’ படத்தில் நடித்த நடிகை மியா ஜார்ஜ் என்றும் மற்றொருவர் காக்காமுட்டை புகழ் ஐஸ்வர்யா ராஜேஷ் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதில் மியா ஜார்ஜ் தான் விஜய்க்கு ஜோடியாம். ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம்.\n▪ அஜித்தின் அடுத்தப்படம் குறித்து ஆங்கில பத்திரிக்கையில் வந்த அப்டேட்\n▪ தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்\n▪ சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு\n▪ ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்\n▪ விஜய் மகனின் அடுத்தக்கட்டம், என்ன படிக்கப்போகிறார் தெரியுமா\n▪ படக்குழுவுடன் அமெரிக்கா செல்லும் விஜய்\n▪ கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்���ு செல்லும் விஜய்\n▪ மாணவிகளை பாலியலுக்கு அழைத்த பேராசிரியை, விஜய் சொன்னது நடந்து போச்சு - கலங்கும் பெற்றோர்கள்.\n▪ கடலில் இறங்கி போராட்டம் நடத்திய விஜய் ரசிகர்கள், என்னாச்சு\n▪ பிரபல நடிகருடன் அரசியலில் தளபதி விஜய் - வைரலாகும் ட்ரெண்டிங் போட்டோ.\n• தர்பார் படத்தில் ரஜினிக்கு 2 வேடம்\n• சிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் தள்ளிப்போக இதுதான் காரணம்\n• முதல்முறையாக திரிஷா படத்திற்கு இசையமைக்கும் அனிருத்\n• சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம்\n• இலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\n• அசுரன் படம் குறித்த அனல்பறக்கும் அப்டேட் – அதுக்குள்ள இப்படியா\n• ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே\n• சிம்புவுக்கு எப்பதான் கல்யாணம் முதல்முறை ஓப்பனாக பேசிய டி.ஆர்\n• விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா\n• மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kattankudy.org/2015/08/17/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2019-04-22T20:42:35Z", "digest": "sha1:ZXO7UQRVQJWWI5WFY5WPHQZTSQ2Q64H3", "length": 9007, "nlines": 123, "source_domain": "kattankudy.org", "title": "தொப்பை மற்றும் பித்தம் நீக்கும் அன்னாசிப்பழம் தொப்பை குறைக்க அன்னாசி | காத்தான்குடி", "raw_content": "\nதொப்பை மற்றும் பித்தம் நீக்கும் அன்னாசிப்பழம் தொப்பை குறைக்க அன்னாசி\nஇளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு.\nஓரு அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு டம்ளர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.\nஇரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொப்பை கரைய ஆரம்பிக்கும்.\nஅன்னாசி பழம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பெண்களின் பித்தக் கோளாறுகளை விரைந்து குணமாக்குகிறது.(vk)\nதலையில் பாய்ந்த 7 அடி நீளம் கொண்ட இரும்பு கம்பி ; அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைப்பு\nபெல் 206 ரக ஹெலிகாப்டர் கடலில��� உடைந்து விழுந்து\n14 வயது சிறுமி வன்புணர்வின் பின்னே கொலை செய்யப்பட்டுள்ளார்\nதலதா மாளிகையின் முன்னால் மோதல்\nவீட்டுக்குள் புகுந்தது அரச பேரூந்து\nபொது வேட்பாளர் மைத்திரியை ஆதரித்து கொழும்பில் மகளிர் மாநாடு\nஓய்வு பெற்ற சமுர்த்தி அதிகாரிகளுக்கு கடந்த காலங்களில் கொடுப்பணவுகள் வழங்கப்படவில்லை-சஜித் பிரேமதாச\n'மிக முக்கியமானவர் சங்கக்கார' - வி.வி.எஸ். லட்­சுமண்\nnajim5543 on நுரையீரல் சத்திரசிகிச்சைக்கான…\nDr M.L.Najimudeen on மாதுலுவாவே சோபித தேரரின் இறுதி…\nnajim5543 on போக்குவரத்து அமைச்சராக நிமல் ச…\nnajim5543 on மஹிந்­தவின் ஊடகப் பேச்­சா­ள­ரி…\nnajim5543 on காத்தான்குடி வன்முறைச் சம்பவத்…\nபொது வேட்பாளர் மைத்திரியை ஆதரித்து கொழும்பில் மகளிர் மாநாடு\nஓய்வு பெற்ற சமுர்த்தி அதிகாரிகளுக்கு கடந்த காலங்களில் கொடுப்பணவுகள் வழங்கப்படவில்லை-சஜித் பிரேமதாச\n'மிக முக்கியமானவர் சங்கக்கார' - வி.வி.எஸ். லட்­சுமண்\nதலையில் பாய்ந்த 7 அடி நீளம் கொண்ட இரும்பு கம்பி ; அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைப்பு February 19, 2016\nபெல் 206 ரக ஹெலிகாப்டர் கடலில் உடைந்து விழுந்து February 19, 2016\n14 வயது சிறுமி வன்புணர்வின் பின்னே கொலை செய்யப்பட்டுள்ளார் February 19, 2016\nதலதா மாளிகையின் முன்னால் மோதல் February 19, 2016\nவீட்டுக்குள் புகுந்தது அரச பேரூந்து February 19, 2016\nகிரிக்கெட் வீரர்களுக்கு இரகசியங்களை சொல்லிக் கொடுத்த பொன்சேகா February 19, 2016\nமட்டு.மாவட்டத்தில் 425 மில்லியன் செலவில் திண்மக்கழிவு முகாமைத் திட்டம் February 19, 2016\n“அரசியல் தீர்வு என்பது அரசியல் வாதிகளுக்கான தீர்வாக அல்லாமல் மக்களுக்கான தீர்வாகஅமைய வேண்டும்” NFGG தவிசாளர் பொறியிலாளர் அப்துர் ரஹ்மான் February 19, 2016\nnajim5543 on நுரையீரல் சத்திரசிகிச்சைக்கான…\nDr M.L.Najimudeen on மாதுலுவாவே சோபித தேரரின் இறுதி…\nnajim5543 on போக்குவரத்து அமைச்சராக நிமல் ச…\nnajim5543 on மஹிந்­தவின் ஊடகப் பேச்­சா­ள­ரி…\nnajim5543 on காத்தான்குடி வன்முறைச் சம்பவத்…\nnajim5543 on காத்தான்குடி தாருல் அதர் அத்த…\nnajim5543 on காத்தான்குடியில் ஏற்பட்ட வன்மு…\nnajim5543 on “சேவைச் செம்மலுக்காய் செ…\nnajim5543 on இஷாக் ஹாஜி: அநுராதபுர மாவட்ட ம…\nnajim5543 on ஆசனங்களை இழந்த முன்னாள் பாராளு…\nnajim5543 on முஜீபுர் ரஹ்மான் 83,124 வாக்கு…\nnajim5543 on ரணிலுக்கு 5,56,000 விருப்பு வா…\nnajim5543 on ஆசனங்களை இழந்த முன்னாள் பாராளு…\nDr M.L.Najimudeen on கொழும்பு உள்ளிட்ட பகுதிகளின் வ…\nnajim5543 on தேர்தல் தொடர்பில் திருப��தி : த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/27849/amp", "date_download": "2019-04-22T20:37:42Z", "digest": "sha1:BXUGNJEFORXXAPQI3UN7UC7FXJOIAQMF", "length": 6266, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "கிண்டல் செய்பவர்கள் மீது நித்யாமேனன் கடும் கோபம் | Dinakaran", "raw_content": "\nகிண்டல் செய்பவர்கள் மீது நித்யாமேனன் கடும் கோபம்\nமாலினி 22 பாளையம்கோட்டை, காஞ்சனா 2, ஒ காதல் கண்மணி, மெர்சல் போன்ற படங்களில் நடித்திருப்பவர் நித்யாமேனன். இவர் தன்னைப்பற்றி கிண்டல் செய்பவர்களுக்கு துணிச்சலாக பதில் அளித்து அவர்களை வாயடைக்கச் செய்து வருகிறார். சமீபத்தில் தன்னைபற்றி இணைய தளத்தில் கமென்ட் வெளியிட்டவர்களுக்கு அதே பாணியில் பதில் அளித்திருந்தார்.\nகடந்த சில மாதங்களாக நித்யா மேனன் வெயிட் போட்டு குண்டாக காணப்படுவதாகவும், உயரம் குறைவாக இருப்பதாகவும் கேலி பேசிய வண்ணம் இருந்தனர். இதுதொடர்பாக அவரிடம் கேட்டபோது உர்ரானார். ‘நான் உயரம் குறைவாக இருப்பதாலோ குண்டாக இருப்பதாலோ எனக்கு எந்த வருத்தமும் இல்லை.\nஎனது வாழ்க்கையை பற்றி நான் தெளிவாகவே அறிந்து வைத்திருக்கிறேன். என்னை கிண்டல் செய்பவர்களை கண்டால் சிரிக்கத்தான் தோன்றுகிறது. ஏனென்றால், வேலையற்றவர்கள்தான் இதுபோன்ற விஷயங்களில் மூக்கை நுழைத்துக்கொண்டிருப்பார்கள். பிஸியாக இருக்கும் யாரும் மற்றவர்களை பற்றிய சிந்திக்க நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டிருப்பார்கள்’ என கோபமாக பதில் அளித்தார் நித்யாமேனன்.\nசூதாட்டத்தில் காஜல்: பெரும்தொகை வரவு\nநடிகை ஷூ லேஸ் கட்டிவிட்ட கணவர்\nகடற்கரையில் காதல் சிக்னல்: அமலா தூது\n3 படங்களில் பிஸியாகும் சூப்பர் ஸ்டார்\nநாடாளுமன்ற தேர்தல் 2019; நாளை காலை, மதிய சினிமா காட்சிகள் ரத்து\nமதம் மாறினாரா நயன் காதலர்\nஎன்னைப்போல் நடிக்க முடியாது; ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஓபன் டாக்\nஇஷ்ட இயக்குனர்... சாய் பச்சைகொடி\nமர்ம மரணம் கண்டுபிடிப்பாரா சுவேதா\nஓய்வுக்கு பிறகு ஸ்ருதிஹாசன் புதுமுடிவு\nமீண்டும் விஷாலோடு இணையும் மிஷ்கின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/driend-diwali-celebration-with-dd/", "date_download": "2019-04-22T20:52:28Z", "digest": "sha1:73QEJQTXZ63SZX6U4L766DPJ4PCA74TI", "length": 7412, "nlines": 97, "source_domain": "www.cinemapettai.com", "title": "நண்பர்கள் கொண்டாடிய தீபாவளி. அனிருத், நயன்தாரா, சிவகார்த்திகேயன், அட்லீ ... போட்டோ ஆல்பம் உள்ளே. - Cinemapettai", "raw_content": "\nநண்பர்கள் கொண்டாடிய தீபாவளி. அனிருத், நயன்தாரா, சிவகார்த்திகேயன், அட்லீ … போட்டோ ஆல்பம் உள்ளே.\nநண்பர்கள் கொண்டாடிய தீபாவளி. அனிருத், நயன்தாரா, சிவகார்த்திகேயன், அட்லீ … போட்டோ ஆல்பம் உள்ளே.\nகுடும்பத்துடன் தீபாவளி கொண்டாடுவது வழக்கம் என்றால், நண்பர்களுடன் நேரம் ஒதுக்கி ஜாலி செய்வதும் மறு ரகம் தான். பாமர மனிதன் போல பொது இடங்களில் செல்வது என்னவோ இயலாத ஒன்று தான்.\nஇந்நிலையில் டி டி நீலகண்டன், அட்லீ, பிரியா, இயக்குனர் நெல்சன், நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் சில நண்பர்கள் சேர்ந்து கொண்டாடிய போட்டோக்களை இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த போட்டாக்கள் ட்ரெண்டிங் ஆகி வருகின்றது.\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\nஎன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்டா. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/03/09133753/Karti-Chidambaram-Accused-Of-Corruption-Gets-Reprieve.vpf", "date_download": "2019-04-22T21:01:55Z", "digest": "sha1:M7QJP37IRQOD7O556IFXRAGRK42GETP5", "length": 12679, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Karti Chidambaram, Accused Of Corruption, Gets Reprieve From Court || கார்த்தி சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்கால தடை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகார்த்தி சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்கால தடை + \"||\" + Karti Chidambaram, Accused Of Corruption, Gets Reprieve From Court\nகார்த்தி சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்கால தடை\nகார்த்தி சிதம்பரத்தை அமலாக்கத்துறை மார்ச் 20-ஆம் தேதி வரை கைது செய்ய டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. #KartiChidambaram\nகடந்த 2007-ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியை பெறுவதற்கு, அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், இந்த விவகாரத்தில் அந்த நிறுவனத்துக்கு சாதகமாக கார்த்தி சிதம்பரம் செயல்பட்டார். இதற்காக அவருடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு ஐஎன்எக்ஸ் மீடியா ரூ.35 கோடியை கைமாறாக அளித்தது என்றும் சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.\nஇதில் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரான இந்திராணி முகர்ஜி அளித்த வாக்குமூலத்தை புதிய ஆதாரமாகக் கொண்டு, கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது. இதே விவகாரத்தில் நடைபெற்ற கருப்புப் பண முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறையும் தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக மும்பை பைகுல்லா சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திராணி முகர்ஜியிடமும், கார்த்தி சிதம்பரத்திடமும் கூட்டாக சிபிஐ அதிகாரிகள் விசாரித்தனர்.\nஅதே சமயம் தனக்கு சம்மன்கள் அனுப்பி விசாரிப்பதில் அமலாக்கத்துறை தனது அதிகாரத்தை மீறிச் செயல்படுகிறது என்று உச்ச நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் திங்கள் கிழமை புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில் அமலாக்கத்துறை அதற்கு உரிய அதிகாரங்களை மீறி தனக்கு சம்மன்கள் அனுப்பி விசாரிக்கிறது என்றும், எனவே அமலாக்கத்துறையின் சம்மன்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரியிருந்தார்.\nகார்த்தி சிதம்பரம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் முறையிடலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் முறையிட்டார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கார்த்தி சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து.\nவழக��கின் அடுத்த விசாரணை வரும் வரை கார்த்தி சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய தடை விதிப்பதாக கூறிய டெல்லி உயர் நீதிமன்றம், அடுத்த கட்ட விசாரணையை வரும் மார்ச் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. இதே வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரத்தை, சி.பி.ஐ காவலில் எடுத்து விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. திருச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்\n2. இலங்கை தாக்குதலை முன்வைத்து காங்கிரசுக்கு எதிராக பிரதமர் மோடி பிரசாரம்\n3. நடுவழியில் நின்ற பேருந்து; மாற்று பேருந்து கேட்ட பயணிகளுக்கு அடி, உதை\n4. புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய மொத்த ஜெய்ஷ் பயங்கரவாதிகளும் வேட்டை\n5. இலங்கையில் 8 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 3 இந்தியர்கள் உயிரிழப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/02/26004506/International-Badminton-Indian-players-Kashyap-Samir.vpf", "date_download": "2019-04-22T20:41:37Z", "digest": "sha1:JVYRP2GGI7TZTOABIWXPYSPKUJYKWIKT", "length": 8453, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "International Badminton Indian players Kashyap, Samir Champion || சர்வதேச பேட்மிண்டன் இந்திய வீரர்கள் காஷ்யப், சமீர் சாம்பியன்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசர்வதேச பேட்மிண்டன் இந்திய வீரர்கள் காஷ்யப், சமீர் சாம்பியன் + \"||\" + International Badminton Indian players Kashyap, Samir Champion\nசர்வதேச பேட்மிண்டன் இந்திய வீரர்கள் காஷ்யப், சமீர் சாம்பியன்\nசர்வதேச பேட்மிண்டன்: இந்திய வீரர்கள் சாம்பியன்.\nஆஸ்திரிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி வியன்னாவில் நடந்தது. இதில் ஆண்கள் பிரிவில் நடந்த இறுதிசுற்றில் இந்திய வீரர் காஷ்யப் 23-21, 21-14 என���ற நேர் செட் கணக்கில் வெறும் 37 நிமிடங்களில் மலேசியாவின் ஜூன் வெய் சியாமை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். கடந்த 3 ஆண்டுகளில் அவர் பெற்ற முதல் சர்வதேச பட்டம் இதுவாகும்.\nஇதே போல் பாசெல் நகரில் நடந்த சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் சமீர் வர்மா 21-15, 21-13 என்ற நேர் செட்டில் முன்னாள் 2-ம் நிலை வீரர் ஜான் ஓ ஜோர்கென்சனை (டென்மார்க்) சாய்த்து மகுடம் சூடினார்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. ஆசிய தடகள போட்டியில் இந்திய ஈட்டி எறிதல் வீராங்கனை அன்னு ராணிக்கு வெள்ளிப்பதக்கம் ஹிமா தாஸ் ஏமாற்றம்\n2. ஆசிய பளுதூக்குதல் போட்டி: மயிரிழையில் பதக்கத்தை நழுவவிட்டார், மீராபாய் சானு\n3. ஆசிய கிளப் கைப்பந்து: சென்னை ஸ்பார்டன்ஸ் அணி 2–வது வெற்றி\n4. ஆசிய தடகள போட்டி இன்று தொடக்கம்\n5. ஆசிய குத்துச்சண்டை: கால்இறுதியில் ஷிவ தபா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/soori-speech-in-maniyar-kudumbam/", "date_download": "2019-04-22T20:41:26Z", "digest": "sha1:DUPFGBRR4D5XH5LIFKJU2647ATZVQDIE", "length": 6373, "nlines": 102, "source_domain": "www.filmistreet.com", "title": "*மணியார் குடும்பம்* விழாவில் தம்பி ராமைய்யாவை மாட்டி விட்ட சூரி", "raw_content": "\n*மணியார் குடும்பம்* விழாவில் தம்பி ராமைய்யாவை மாட்டி விட்ட சூரி\n*மணியார் குடும்பம்* விழாவில் தம்பி ராமைய்யாவை மாட்டி விட்ட சூரி\nமுரளி நடித்த மனுநீதி, வடிவேலு நடித்த இந்திரலோகத்தில் நா.அழகப்பன் ஆகிய படங்களை இயக்கியவர் நடிகர் தம்பி ராமைய்யா.\nஆனால் இவரை ஒரு நடிகராகத்தான் பலருக்கும் தெரியும். அதற்கு முழு காரணமாக அமைந்த படம் மைனா.\nஅப்படத்தில் நடித்து தேசிய விருது பெற்ற அவர், அதன்பிறகே முழுநேர நடிகராகி விட்டார்.\nஅதாகப்பட்டது மகாஜனங்களே என்ற படத்தில் அறிமுகமான தனது மகன் உமாபதியை வைத்து, தற்போது மணியார் குடும்பம் என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கியுள்ளார். இவரே பாடல் எழுதி, இசையமைத்தும் இருக்கிறார்.\nஉமாபதி ராமைய்யா, மிர்துளா, சமுத்திர கனி, ஜெயபிரகாஷ், ஸ்ரீரஞ்சனி, பவன் என பலர் நடித்துள்ள இந்த படத்தில் தம்பி ராமைய்யாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.\nஇந்த படத்தின் இசை விழா சென்னையில் நடைபெற்றது.\nசத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன், கே.பாக்யராஜ், பிரபுசாலமன், சேரன், கரு.பழனியப்பன், சீனுராமசாமி, சூரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nஇந்த விழாவில், பேசிய பலரும் தம்பிராமைய்யாவின் திறமையை பெருமையாக பேசினர். அதுபோல் உமாபதியும் பெரிய நடிகராக வேண்டும் என்று வாழ்த்தினர்.\nநடிகர் சூரி பேசும்போது விழாவை கலகலப்பாக்கி பேசினார். அவர் பேசியதாவது…\nதம்பி ராமைய்யா அண்ணன் எந்த ஸ்பாட்டில் இருந்தாலும் ஒரு எனர்ஜி இருக்கும்.\nஒருநாள், எனக்கு 50 வயசுக்கு மேல ஆகிடுச்சு. ஆனாலும் இன்னும் பத்து கல்யாணம் கூட நான் பண்ணுவேன். அந்த அளவுக்கு நான் இன்னும் புல் எனர்ஜியா இருக்கேன் என்று சொன்னார்.\nதம்பி ராமைய்யாவின் மனைவியும் விழாவுக்கு வந்திருந்தார். விழா அரங்கமே சிரக்க அவரும் சிரித்தார்.\nகரு பழனியப்பன் பாக்யராஜ் பிரபுசாலமன், டைரக்டர் தம்பி ராமைய்யா, மணியார் குடும்பம் சூரி, மணியார் குடும்பம் தம்பி ராமையா உமாபதி\nடிக் டிக் டிக் வெற்றி விழாவில் ஆரவ் பிறந்தநாளை கொண்டாடிய ஜெயம்ரவி\nசிவாஜி கணேசனின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட தமிழக அரசு முடிவு\nவியு சினிமாஸ் மற்றும் நியு பார்ன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் தேவதாஸ்\n‘அதாக்கப்பட்டது மகா ஜனங்களே’, ‘மணியார் குடும்பம்’,…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilcinema.com/seemaraja-onna-vitta-yaarum-yenakilla-song-lyrical/", "date_download": "2019-04-22T20:18:29Z", "digest": "sha1:R4OGAMIUF7XSNTY2IMYNM3GPG6SJINGB", "length": 10644, "nlines": 176, "source_domain": "4tamilcinema.com", "title": "Seemaraja - Onna Vitta Yaarum Yenakilla...Song Lyrical", "raw_content": "\nசீமராஜா – உன்னை விட்டா….பாடல் வரிகள் வீடியோ…\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘லாபம் – பகல் கொள்ளை’\nவில்லன் வேடத்தில் வெங்கட் பிரபு\nஷங்கர் 25 கொண்டாட்டம் – வசந்தபாலன் உருக்கம்\nகாஞ்சனா 3 – இரண்டு நாளில் 53 கோடி வசூல்\nமெஹந்தி சர்க்கஸ் – புகைப்படங்கள்\nமெஹந்தி சர்க்கஸ் – பத்திரிகையாளர் சந்திப்பு ���ுகைப்படங்கள்\nஅதிதி மேனன் – புகைப்படங்கள்\nவாட்ச்மேன் – திரைப்பட புகைப்படங்கள்\nமாளிகை – டீசர் வெளியீடு புகைப்படங்கள்\nஆயிரம் பொற்காசுகள் – டிரைலர்\nவிஷால் நடிக்கும் ‘அயோக்யா’ – டிரைலர்\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nகாஞ்சனா 3 – விமர்சனம்\nவெள்ளைப் பூக்கள் – விமர்சனம்\nகுப்பத்து ராஜா – விமர்சனம்\nஒரு கதை சொல்லட்டுமா – விமர்சனம்\nஒபாமா உங்களுக்காக – விரைவில்…திரையில்…\nசூப்பர் சிங்கர் 6 ஜுனியர், முதல் பரிசு வென்ற ரித்திக்\nசூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 6 இறுதிப் போட்டி\n5வது விஜய் டிவி விருதுகள் விழா\nவிஜய் டிவியின் தென்னாப்பிரிக்கா ‘ஸ்டார் நைட்’\nவிஜய் டிவியில் ‘கடைக்குட்டி சிங்கம்’ புதிய தொடர்\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\nசீமராஜா – உன்னை விட்டா….பாடல் வரிகள் வீடியோ…\nபேரன்பு – அன்பே அன்பின்…பாடல் வரிகள் – வீடியோ\nஎச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் – டிரைலர் 2\nசூப்பர் டீலக்ஸ் – திரைப்பட புகைப்படங்கள்\nசிவகார்த்திகேயன் நடிக்கும் ‘ஹீரோ’ பட பூஜை புகைப்படங்கள்\n2 கோடி செலவில் ‘கென்னடி கிளப்’ கிளைமாக்ஸ்\nசிவகார்த்திகேயன் படத்திற்கு யுவனின் இசைப் பயணம்\nசிவகார்த்திகேயன் படத்தில் ‘நாச்சியார்’ நடிகை இவானா\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சூப்பர் டீலக்ஸ்’ – டிரைலர்\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ராகவா லாரன்ஸ் இயக்கம் நடிப்பில், ஓவியா , வேதிகா மற்றும் பலர் நடிக்கும் காஞ்சனா 3 படத்தின் ஒரு சட்டை ஒரு பல்பம் பாடல் வீடியோ…\nஎன்ஜிகே – தண்டல்காரன்….பாடல் வரிகள் வீடியோ….\nடிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், செல்வராகவன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிக்கும் படம் என்ஜிகே.\nகாஞ்சனா 3 – காதல் ஒரு விழியில்…பாடல் வரிகள் வீடியோ\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ராகவா லாரன்ஸ் இயக்கி நாயகனாக நடிக்���, ஓவியா கதாநாயகனாக நடிக்கும் காஞ்சனா 3 படத்தின், காதல் ஒரு விழியில் பாடல் வரிகள் வீடியோ…\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘லாபம் – பகல் கொள்ளை’\nஒபாமா உங்களுக்காக – விரைவில்…திரையில்…\nவில்லன் வேடத்தில் வெங்கட் பிரபு\nபிரபுதேவா, தமன்னா நடிக்கும் ‘தேவி 2’ – டீசர்\nகாஞ்சனா 3 – காதல் ஒரு விழியில்…பாடல் வரிகள் வீடியோ\nகொலையுதிர் காலம் – டிரைலர்\nஆயிரம் பொற்காசுகள் – டிரைலர்\nவிஷால் நடிக்கும் ‘அயோக்யா’ – டிரைலர்\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ\nமெஹந்தி சர்க்கஸ் – இந்த வாரத்தின் நம்பர் 1 படம்\nதமிழ் சினிமா – இன்று ஏப்ரல் 19, 2019 வெளியாகும் படங்கள்\nதமிழ் சினிமா – இன்று ஏப்ரல் 12, 2019 வெளியாகும் படங்கள்…\nகாஞ்சனா 3 – விமர்சனம்\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nவெள்ளைப் பூக்கள் – விமர்சனம்\nவிஷால் நடிக்கும் ‘அயோக்யா’ – டிரைலர்\n100வது நாளில் ரஜினி, அஜித் ரசிகர்கள் சண்டை\nஇயக்குனர் பா.இரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படம்\nஆயிரம் பொற்காசுகள் – டிரைலர்\n1000 கோடி வசூலித்த அஜித்தின் 6 படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1173994.html", "date_download": "2019-04-22T20:41:45Z", "digest": "sha1:5U6BGZPKDH23RE3NACN5ZUC3HGM23XQY", "length": 9290, "nlines": 174, "source_domain": "www.athirady.com", "title": "பிக்பாஸ் -2: கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-5) – Athirady News ;", "raw_content": "\nபிக்பாஸ் -2: கலக்கல் மீம்ஸ்..\nபிக்பாஸ் -2: கலக்கல் மீம்ஸ்..\nபிக்பாஸ் -2: கலக்கல் மீம்ஸ்..\n3300 போன் கால்ஸ், 1500 மெசேஜ்.. டெல்லி ராணுவ மேஜர் மனைவி கொலை வழக்கில் அம்பலமான அதிர்ச்சி தகவல்கள்..\nயாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் வேட்டைத்திருவிழா..\nஇரணியல் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்கள் கொள்ளை..\nகாங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார்- ஆனந்த்சர்மா சொல்கிறார்..\nபா.ஜனதாவில் சேர்ந்ததால் கவுரவம் மீண்டும் கிடைத்தது – நடிகை ஜெயப்பிரதா..\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nஇரணியல் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்கள் கொள்ளை..\nகாங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார்-…\nபா.ஜனதாவி��் சேர்ந்ததால் கவுரவம் மீண்டும் கிடைத்தது – நடிகை…\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம்…\nநான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது- பிரதமர்…\nகுண்டுவெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலி…\nகாத்தான்குடியில் வர்த்தக நிலையங்களை மூடி துக்கம் அனுஷ்டிப்பு..\nவவுனியாவில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு\nவெடிப்பு சம்பவங்களை விசாரணை செய்ய இன்டர்போல் இலங்கைக்கு\nஇரணியல் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்கள் கொள்ளை..\nகாங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார்- ஆனந்த்சர்மா…\nபா.ஜனதாவில் சேர்ந்ததால் கவுரவம் மீண்டும் கிடைத்தது – நடிகை…\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=1176&catid=22&task=info", "date_download": "2019-04-22T20:09:45Z", "digest": "sha1:DZZP7PUSO5SMRCAN4US64ANVM322XPL5", "length": 10813, "nlines": 113, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை வீடமைப்பு, காணிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் திட்டமிடல், கட்டட ஒழுங்கு விதிகள் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு பிரிவு - தொழிற்பாடுகள் மற்றும் சேவைகள்\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nதிட்டமிடல் மற்றும் கண்காணிப்பு பிரிவு - தொழிற்பாடுகள் மற்றும் சேவைகள்\n1. தரவுகள் சேகரிப்பு, அட்டவணைப்படுத்துதல், பகுப்பாய்வுகளைச் சேமித்தல் மற்றும் தகவல் விநியோகம்\n2. நவீன தொழில்நுட்ப உத்திகள் மூலம் தகவல்கள் பெற்றுக் கொள்வதை ஊக்குவித்தல்\n3. இலக்குகளை அடைவதற்கான அபிவிருத்தி நடவடிக்கைகளை கண்காணித்தல்\n4. எதிர்கால அபிவிருத்திச் செயல்திட்டங்களின் உருவாக்கம் மற்றும் அவசியமான வளங்களைப் பெற்றுக் கொள்வதற்கு உதவுதல்\n5. வருடாந்த செயல்திட்டத்தைத் தொகுத்தல்\n6. அரசாங்கச் செயல்திட்டங்களுக்கமைவாக (மஹிந்த சிந்தனை, தஹன்னியகர, கிராமங்களின் மீள்விழிப்புணர்ச்சி) நிறுவன ரீதியிலான செயல்திட்டங்களைத் தயாரித்தல்\n7. மாதாந்த, காலாண்டு மற்றும் வருடாந்த அடிப்படையில் முன்னேற்ற அறிக��கைகளைத் தயார் செய்தலும், செயல் திட்டங்களை மீளாய்வு செய்தலும்\n8. நன்கொடை முகவரமைப்புகள் மற்றும் அரசாங்க நிறுவனங் களுக்குத் தகவல்களை வழங்குதல் (மத்திய வங்கி, குடிசன மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்)\n9. மகாவலி அபிவிருத்தி இணையதளத்தை இற்றைப்படுத்துதல், பேணுதல் மற்றும் வலையமைப்பு வசதிகளை வழங்குதல்\n10. மகாவலி நிகழ்ச்சித்திட்டத்தின் தற்போதைய அபிவிருத்தி நடவடிக்கைகளை வெளியிடுதல்\n11. மகாவலி பிரசுரங்களைத் தொகுத்தலும் பிரசுரித்தலும்\n12. ஏனைய நிறுவனங்களுக்காக இணையத்தளங்களை வடிவமைத்தல்\n13. அரச முகவரமைப்புகளுடனான ஒருங்கிணைப்பைத் தொடர்தல்.\nஇலங்கை மகாவலி அதிகாரசபையின் தொழில்நுட்ப நூலகத்தைப் பராமரித்தல்\nதொலைபேசி இல. - 0112698957\nதொலைநகல் இலக்கங்கள்:Fax - 011 – 2687240\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-08-28 04:40:28\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/election/36801-election-commission-announce-rk-nagar-election-campaign-rules-and-regulation.html", "date_download": "2019-04-22T19:54:57Z", "digest": "sha1:UZPF7CJKYXKWJCAHQJLT3YQ53ZHAI5LA", "length": 6889, "nlines": 66, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆர்.கே.நகர் வேட்பாளர்களுடன் தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை | Election Commission announce RK Nagar Election Campaign Rules and regulation", "raw_content": "\nஆர்.கே.நகர் வேட்பாளர்களுடன் தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் தேர்தல் அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்தினர்.\nதண்டையார்பேட்டையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன், தேர்தல் நடத்தும் அலுவலர் வேலுச்சாமி, தேர்தல் பார்வையாளர்கள் ஸ்ரீவஸ்தவா, ஷில் ஆஷிஸ் ஆகியோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் தேர்தல் விதிமுறைகள், தேர்தல் செலவினம் உள்ளிட்டவைகள் குறித்து வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அத்துடன் ஆர்.கே.நகரில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணைய வழிமுறைகள் குறித்த கையேடு வழங்கப்பட்டது.\nஅப்போது கூட்டத்தில் பேசிய மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன், வேட்பாளர்கள் வாகன பிரச்சாரம் செய்வதற்கு தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அனுமதி பெற வேண்டும் என்று கூறினார். தேர்தல் ஆணைய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும், மாலை 5 மணிக்கு மேல் வீடுவீடாகச் சென்று பரப்புரை செய்யக்கூடாது என்றும் வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தினார். வரும் 21ஆம் தேதி நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மொத்தம் 59 பேர் போட்டியிடுகின்றனர்.\nகவுதம் காம்பீர் போட்டியிடும் தொகுதியை அறிவித்தது பாஜக\nகையில்லா சாராவின் அழகிய கையெழுத்து\nமீடூ விவகாரம் : நட���கர் சங்கம் சார்பில் ஒருங்கிணைப்புக் குழு\n''நான் பிரதமராக இருக்கும்வரை இடஒதுக்கீடுகள் ரத்தாகாது'' - பிரதமர் மோடி\nஇலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி - இந்திய கடலோரப் பகுதிகளில் உஷார் நிலை\n''நினைவில் கொள்ளுங்கள் மனிதர்களே; இந்த பூமி நமக்கானது மட்டுமல்ல\nபரவி வரும் வெளிநாட்டு சிகரெட்டுகளின் மோகமும், அதன் அபாயமும் \n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nElection Commission , RK Nagar , Election Campaign , ஆர்.கே.நகர் , கார்த்திகேயன் , பிரச்சாரம் , தேர்தல் , தேர்தல் விதிமுறைகள்\nஇன்றைய தினம் - 22/04/2019\nபுதிய விடியல் - 02/04/2019\nபுதிய விடியல் - 21/04/2019\nகிச்சன் கேபினட் - 22/04/2019\nநேர்படப் பேசு - 22/04/2019\nடென்ட் கொட்டாய் - 22/04/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 02/04/2019\nதடம் பதித்த தமிழர்கள் (பி. ராமமூர்த்தி) - 20/04/2019\nஅகம் புறம் களம் - 20/04/2019\nவாக்காள பெருமக்களே - 16/04/2019\nவாக்காள பெருமக்களே - 15/04/2019\nகட்சிகளின் கதை - திமுக - 13/04/2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/politics/49526-ttv-dinakaran-attack-admk-government.html", "date_download": "2019-04-22T20:50:52Z", "digest": "sha1:USNUBFRY4JWHOHODNMIIGJJD55R4P65R", "length": 7421, "nlines": 66, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திவாகரன் ஒரு ப்யூஸ் போன பவர் சென்டர்: தினகரன் தாக்கு | ttv dinakaran attack admk government", "raw_content": "\nதிவாகரன் ஒரு ப்யூஸ் போன பவர் சென்டர்: தினகரன் தாக்கு\nடோக்கன் கொடுத்து டிடிவி தினகரன் ஆட்களை சேர்ப்பதாக திவகாரன் குற்றஞ்சாட்டிய நிலையில், திவாகரன் ஒரு ப்யூஸ் போன பவர் சென்டர் என தினகரன் பதிலடி கொடுத்துள்ளார்.\nஅமமுக சார்பில் நேற்று மன்னார்குடியில் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. அப்போது அக்கூட்டத்தில் பேசிய அமமுக துணை பொதுச் செயலாளர் தினகரன், தமிழகத்தில் எப்போது தேர்தல் வந்தாலும் அமமுக 200 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றார். மேலும் ஊழல் செய்வதற்காகவே அதிமுக பல திட்டங்களை உருவாக்கி வருவதாக குற்றம்சாட்டினார். அதிமுக, அடிமைகளின் திமுகவாக மாறிவிட்டதாக கூறிய அவர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறவினர்களுக்கு காண்ட்ராக்ட் கொடுத்தது தொடர்பாக வருமான வரித்துறையினர் தீவிர விசாரனை நடத்த வேண்டும் என்றார்.\n“திருப்பரங்குன்றம் தொகுதி என��்கு சொந்த ஊரான மன்னார்குடி போன்றது. எப்போது இடைத்தேர்தல் வந்தாலும் சந்திக்க தயாராக உள்ளோம். மேலும் தேர்தலுக்கு பிறகு அமமுகவின் முதல் வெற்றி பொதுகூட்டம், எனது சொந்த மண்னான மன்னார்குடியில் நடக்கும். ஓட்டுக்கு 10,000 வேண்டுமானாலும் திருப்பரங்குன்றத்தில் விநியோகம் செய்யட்டும், நாங்கள் நிச்சயம் வென்று காட்டுகிறோம். தினகரன் சிரித்துக்கொண்டே இருக்கிறான் என்று எண்ணிவிடாதீர்கள். உங்கள் பினாமி ரகசியம் அத்தனையும் வெளியிடப்படும். மன்னார்குடியில் ஒரு பவர் சென்டர் இருந்தது. அது தற்போது ப்யூஸ் போகி உள்ளது” என திவாகரனை மறைமுகமாக தாக்கி டிடிவி தினகரன் பேசினார்.\nகவுதம் காம்பீர் போட்டியிடும் தொகுதியை அறிவித்தது பாஜக\nகையில்லா சாராவின் அழகிய கையெழுத்து\nமீடூ விவகாரம் : நடிகர் சங்கம் சார்பில் ஒருங்கிணைப்புக் குழு\n''நான் பிரதமராக இருக்கும்வரை இடஒதுக்கீடுகள் ரத்தாகாது'' - பிரதமர் மோடி\nஇலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி - இந்திய கடலோரப் பகுதிகளில் உஷார் நிலை\n''நினைவில் கொள்ளுங்கள் மனிதர்களே; இந்த பூமி நமக்கானது மட்டுமல்ல\nபரவி வரும் வெளிநாட்டு சிகரெட்டுகளின் மோகமும், அதன் அபாயமும் \n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nTtv dinakaran , Admk , Government , Eps , டிடிவி தினகரன் , திவாகரன் , அமமுக , மன்னார்குடி\nஇன்றைய தினம் - 22/04/2019\nபுதிய விடியல் - 02/04/2019\nபுதிய விடியல் - 21/04/2019\nகிச்சன் கேபினட் - 22/04/2019\nநேர்படப் பேசு - 22/04/2019\nடென்ட் கொட்டாய் - 22/04/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 02/04/2019\nதடம் பதித்த தமிழர்கள் (பி. ராமமூர்த்தி) - 20/04/2019\nஅகம் புறம் களம் - 20/04/2019\nவாக்காள பெருமக்களே - 16/04/2019\nவாக்காள பெருமக்களே - 15/04/2019\nகட்சிகளின் கதை - திமுக - 13/04/2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/42494-cruelty-to-older-man-in-coimbatore.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-04-22T20:34:25Z", "digest": "sha1:RGDW2EMD3YU6IXTUKUBB5OIFO74MY6ID", "length": 10921, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பேட்டி கொடுத்தது பிரச்னையா..? சாலையில் கொடூரமாக வீசப்பட்ட முதியவர்..! | Cruelty to older man in coimbatore", "raw_content": "\nகிழக்கு டெல்லி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் கிர��க்கெட் வீரர் கவுதம் கம்பீர் போட்டியிடுகிறார்\nசென்னையில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் 2019 இறுதிப்போட்டி ஐதராபாத்துக்கு மாற்றம்\nகொழும்பு கொச்சிக்கடை கந்தானையில் தேவாலயம் அருகே கைப்பற்றப்பட்ட வெடிகுண்டை செயலிழக்க செய்ய முயன்றபோது குண்டு வெடித்தது\nஇலங்கையின் கொழும்பு பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பேருந்தில் இருந்து 87 டெட்டனேட்டர்கள் பறிமுதல்; வெடி குண்டுகளை செயலிழக்க செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்\nகாஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை; கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, அழகிய மண்டபம், மூலச்சல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு காரணமாக இன்று நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனம்\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் தேவை என உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்\n சாலையில் கொடூரமாக வீசப்பட்ட முதியவர்..\nகோவை சிங்காநல்லூர் பகுதியில் நடக்க முடியாத முதியவரை சாலையில் வீசி சென்ற கொடூரம் நடந்தேறியுள்ளது.\nகோவை சிங்காநல்லூர் பகுதியில் நடக்க முடியாத நிலையில் முதியவர் ஒருவர் சாலையோரம் கிடந்துள்ளார். அவ்வழியாக சென்ற பொதுமக்கள் அவரிடம் வினவியபோது தன்னை திண்டுக்கல் பகுதியில் உள்ள ஆசிரம ஊழியர்கள் காரில் கொண்டு வந்து இங்கு விட்டு சென்று விட்டதாக கூறியுள்ளார். உடனே அங்கிருந்த மக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.\nஅந்த முதியவரிடம் கேட்டபோது திண்டுக்கல்லில் உள்ள அன்னை ஆசிரமத்தில் ஐந்து மாதமாக இருந்து வந்ததாகவும் சமீபத்தில் வெளியே செல்கிறேன் எனக் கூறியதால் தன்னை ஆசிரமத்தை சேர்ந்தவர்கள் அடித்து துன்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். பின்னர் ஆசிரமத்தில் இருக்க மறுத்ததால் தன்னுடன் நான்கு முதியவர்களை அழைத்து வந்து திருப்பூர், கோவை பகுதிகளில் சாலையில் விட்டு சென்றதாகவும் கூறியுள்ளார்.\nஇவர் காஞ்சிபுரம் மாவட்டம் பாலேஸ்வரத்தில் உள்ள ஜோசப் கருணை இல்லத்தின் கிளை நிறுவனமான திண்டுக்கல் ஜோசப் கருணை இல்லத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தன்னை துன்புறுத்துகிறார்கள் என ஊடகங்களில் பேட்டி கொடுத்தவர் ���ன்பதும் புதிய தலைமுறை கள ஆய்வில் தெரியவந்திருக்கிறது.\nபள்ளி குழந்தைகளின் ஆபாச படங்களை பொதுவெளியில் விட்ட இருவர் கைது\nஏலத்தில் எடுக்கலைன்னதும்... என்ன சொல்கிறார் முரளி விஜய்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபிரியங்கா சோப்ரா-நிக் ஜோனாஸ் திருமணம்:’பீட்டா’ கண்டனம்\nகருணை இல்லத்தின் 294 முதியவர்கள் என்ன ஆனார்கள்\nசர்ச்சைக்குள்ளான கருணை இல்லம் மீது நடவடிக்கை எடுக்க இடைக்காலத் தடை\nதுப்புகெட்ட காவல்துறையின் செயல் கண்டிக்கத்தக்கது: ஹெச்.ராஜா சாடல்\nஎங்களை காப்பாற்றிவிடுங்கள்: சர்ச்சைக்குள்ளான கருணை இல்லத்தில் கதறும் முதியவர்கள்\nகாஞ்சிபுரம் கருணை இல்லத்தில் உளவுத்துறை விசாரணை\nதிருப்பூரில் மாணவனை தாக்கி ஊசியை விழுங்கச் செய்து கொடுமை..\nவெறும் கைகளால் கழிவறையை சுத்தம் செய்த மாணவிகள்: அரசு பள்ளியில் கொடுமை\nRelated Tags : முதியவருக்கு நேர்ந்த கொடுமை , கருணை இல்லம் , சாலையில் வீசப்பட்ட முதியவர் , Cruelty\nகவுதம் காம்பீர் போட்டியிடும் தொகுதியை அறிவித்தது பாஜக\nகையில்லா சாராவின் அழகிய கையெழுத்து\nமீடூ விவகாரம் : நடிகர் சங்கம் சார்பில் ஒருங்கிணைப்புக் குழு\n''நான் பிரதமராக இருக்கும்வரை இடஒதுக்கீடுகள் ரத்தாகாது'' - பிரதமர் மோடி\nஇலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி - இந்திய கடலோரப் பகுதிகளில் உஷார் நிலை\n''நினைவில் கொள்ளுங்கள் மனிதர்களே; இந்த பூமி நமக்கானது மட்டுமல்ல\nபரவி வரும் வெளிநாட்டு சிகரெட்டுகளின் மோகமும், அதன் அபாயமும் \n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபள்ளி குழந்தைகளின் ஆபாச படங்களை பொதுவெளியில் விட்ட இருவர் கைது\nஏலத்தில் எடுக்கலைன்னதும்... என்ன சொல்கிறார் முரளி விஜய்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/49278-kiki-challenge-police-warning.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-04-22T19:57:44Z", "digest": "sha1:U34LWQTFHUTIBRZNEEVJRUQCV2AJWNSS", "length": 11567, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கிகி சேலஞ்ச் மேற்கொண்டால் கடும் நடவடிக்கை: போலீசார் எச்சரிக்கை | KiKi Challenge: Police Warning", "raw_content": "\nகிழக்கு டெல்லி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் போட்டியிடுகிறார்\nசென்னையில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் 2019 இறுதிப்போட்டி ஐதராபாத்துக்கு மாற்றம்\nகொழும்பு கொச்சிக்கடை கந்தானையில் தேவாலயம் அருகே கைப்பற்றப்பட்ட வெடிகுண்டை செயலிழக்க செய்ய முயன்றபோது குண்டு வெடித்தது\nஇலங்கையின் கொழும்பு பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பேருந்தில் இருந்து 87 டெட்டனேட்டர்கள் பறிமுதல்; வெடி குண்டுகளை செயலிழக்க செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்\nகாஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை; கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, அழகிய மண்டபம், மூலச்சல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு காரணமாக இன்று நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனம்\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் தேவை என உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்\nகிகி சேலஞ்ச் மேற்கொண்டால் கடும் நடவடிக்கை: போலீசார் எச்சரிக்கை\nஓடும் காரில் இருந்து குதித்து ஆடும் கிகி சேலஞ்ச் என்ற நடனம் மேற்கொள்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.\nகனடா நாட்டின் பாடகர் ஆப்ரே டிராக்கி கிரகாம் தமது ஸ்கார்பியன் என்ற இசை பாடல் தொகுப்பை அண்மையில் வெளியிட்டார். இந்த பாடல் தொகுப்பில் அடங்கிய இன் மை பீலிங்ஸ் என்ற பாடலில் இடம்பெற்றுள்ள கிகி ஐ லவ்யூ என்ற வரிகளை காரில் ஒலிக்கவிட்டு, கீழே இறங்கி நடனம் ஆடிவிட்டு பின்னர் காரில் ஏறவேண்டும் என்பதுதான் சவால்.\nஇந்த மோகம் அமெரிக்கா, மலேசியா, ஸ்பெயின் என பல நாடுகளில் பரவியுள்ளது. இதனால் சாலை விபத்துகள் அதிகரித்து உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளதாக தெரிகிறது. எனவே இவ்வாறு நடனம் மேற்கொள்ளும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த நாடுகள் எச்சரித்துள்ளன.\nதற்போது இந்தியாவிலும் இதன் தாக்கம் எதிரொலித்துள்ளது. பிரபல நடிகை ரெஜினாவும் ஓடும் காரில் இருந்து இறங்கி நடனமாடும் வீடியோ‌வை வெளியிட்டுள்ளார். இதனிடையே டெல்லி, மகராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் ஓடும் காரில் இருந்து இறங்கி நடனமாடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்ப���ும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.\nசமீப காலமாகவே சேலஞ்ச் என்ற பெயரில் பல விஷயங்கள் பிரபலமாகி வருகிறது. முன்னர் ஒரு காலத்தில் ‘ஐஸ் பக்கெட்’ சேலஞ்ச் இணையத்தில் பிரபலமானது. அதனைத்தொடர்ந்து சமீபத்தில் ஃபிட்னஸ் சேலஞ்சும் இணையத்தை கலக்கியது குறிப்பிடத்தக்கது.\nஐந்து வயது மகளை ஸ்கூட்டர் ஓட்ட வைத்தவர் மீது பாய்ந்த நடவடிக்கை \nபவானிசாகர் அணையிலிருந்து நீர்திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமத ரீதியாக பேசியதாக கேரள பாஜக தலைவர் மீது வழக்கு\nபேருந்து வசதி இல்லாமல் தவிக்கும் பொதுமக்கள் - தடியடி நடத்திய போலீசார்\n“மத்திய பாதுகாப்பு படையை துடைப்பத்தால் விரட்டி அடிப்போம்” - திரிணாமுல் சர்ச்சை பேச்சு\n“கைப்பற்றப்பட்ட பணம் அதிமுகவினருடையது” : ஆண்டிபட்டி வேட்பாளர் ஜெயக்குமார் விளக்கம்\nஆண்டிப்பட்டியில் துப்பாக்கிச் சூடு - அமமுக, போலீசார் இடையே மோதல்\nவீட்டில் கஞ்சா பதுக்கிய விவகாரம் : காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பணி நீக்கம்\nதபால் ஓட்டை 7,500 ரூபாய்க்கு விற்ற காவலர் மீது வழக்குப்பதிவு\n“தேர்தல் புகார்கள் மீது நேர்மையாக நடவடிக்கை எடுங்கள்” - டிஜிபி அறிவுரை\nபறிமுதல் செய்யப்பட்ட பாஜகவின் ரூ.8 கோடி \nRelated Tags : கிகி சேலஞ்ச் , ஆபத்து ஏற்படுத்தும் கிகி , போலீஸ் எச்சரிக்கை , KiKi Challenge , Police\nகவுதம் காம்பீர் போட்டியிடும் தொகுதியை அறிவித்தது பாஜக\nகையில்லா சாராவின் அழகிய கையெழுத்து\nமீடூ விவகாரம் : நடிகர் சங்கம் சார்பில் ஒருங்கிணைப்புக் குழு\n''நான் பிரதமராக இருக்கும்வரை இடஒதுக்கீடுகள் ரத்தாகாது'' - பிரதமர் மோடி\nஇலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி - இந்திய கடலோரப் பகுதிகளில் உஷார் நிலை\n''நினைவில் கொள்ளுங்கள் மனிதர்களே; இந்த பூமி நமக்கானது மட்டுமல்ல\nபரவி வரும் வெளிநாட்டு சிகரெட்டுகளின் மோகமும், அதன் அபாயமும் \n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஐந்து வயது மகளை ஸ்கூட்டர் ஓட்ட வைத்தவர் மீது பாய்ந்த நடவடிக்கை \nபவானிசாகர் அணையிலிருந்து நீர்திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/31613-aiadmk-symbol-row-ttv-dinakaran-moves-sc-seeks-stay-on-ec-hearing.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-04-22T20:30:51Z", "digest": "sha1:OWXX3J6X7LSVWUB3A43UKH3W47TG5WC2", "length": 10439, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் டிடிவி தரப்பு முறையீடு | AIADMK Symbol row: TTV Dinakaran moves SC, seeks stay on EC hearing", "raw_content": "\nகிழக்கு டெல்லி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் போட்டியிடுகிறார்\nசென்னையில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் 2019 இறுதிப்போட்டி ஐதராபாத்துக்கு மாற்றம்\nகொழும்பு கொச்சிக்கடை கந்தானையில் தேவாலயம் அருகே கைப்பற்றப்பட்ட வெடிகுண்டை செயலிழக்க செய்ய முயன்றபோது குண்டு வெடித்தது\nஇலங்கையின் கொழும்பு பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பேருந்தில் இருந்து 87 டெட்டனேட்டர்கள் பறிமுதல்; வெடி குண்டுகளை செயலிழக்க செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்\nகாஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை; கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, அழகிய மண்டபம், மூலச்சல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு காரணமாக இன்று நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனம்\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் தேவை என உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்\nவிசாரணையை ஒத்திவைக்க வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் டிடிவி தரப்பு முறையீடு\nஇரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணைய இறுதி விசாரணையை ஒத்திவைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் டிடிவி தினகரன் தரப்பினர் முறையிட்டுள்ளனர்.\nஅதிமுகவின் கட்சிப் பெயர் மற்றும் இரட்டை இலைச் சின்னம் யாருக்கு சொந்தம் என்பதை தீர்மானிக்கும் விவகாரத்தில், தேர்தல் ஆணையம் இன்று மாலை 3 மணிக்கு இறுதி விசாரணை நடத்துகிறது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஏ.கே. ஜோதி, தேர்தல் ஆணையர்கள் ஓம் பிரகாஷ் ராவத், சுனில் அரோரா முன்னிலையில் விசாரணை நடைபெறவுள்ளது. இந்நிலையில் இரட்டை இலை விவகாரத்தில் தேர்தல் ஆணைய இறுதி விசாரணையை ஒத்திவைக்கக் கோரி தினகரன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் ஆவணம் தாக்கல் செய்ய அவகாசம் வழங்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடுமாறும் அம்மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக இரட்டை இலை விவகாரத்தில் கூடுதல் ஆவணம் தாக்கல் செய்ய அவகாசம் வழங்கக் கோரி தினகரன் தரப்பு தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.\nஅதிக நேரம் வேலை செய்ததால் மரணம்: அதிர்ச்சி ரிப்போர்ட்\nசீன எல்லையில் ஹெலிகாப்டர் விபத்து: 7 வீரர்கள் பலி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஉள்ளாட்சித் தேர்தல்: 3 மாதம் அவகாசம் கோரி மனு\nஅமமுகவை கட்சியாக பதிவு செய்ய டிடிவி தினகரன் மனு\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அருண் ஜெட்லி ஆதரவு\nஅதிமுகவில் விருப்பமனு விநியோகம் தொடங்கியது\nஆண்களை பின்னுக்கு தள்ளிய பெண் வாக்காளர்கள் - நாடாளுமன்ற கள நிலவரம்\nவாக்காளர் எண்ணிக்கை அதிகரித்தும் தமிழகத்தில் வாக்கு சதவிகிதம் சரிவு\nதமிழ்நாடு நாடாளுமன்றத் தேர்தலில் அதிகமாகவும் குறைவாகவும் வாக்குப் பதிவாகிய சட்டமன்றத் தொகுதிகள் \n“பணம் பிடுங்க நினைத்து முடியாததால் பாலியல் புகார்”- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது பாலியல் புகார் \nகவுதம் காம்பீர் போட்டியிடும் தொகுதியை அறிவித்தது பாஜக\nகையில்லா சாராவின் அழகிய கையெழுத்து\nமீடூ விவகாரம் : நடிகர் சங்கம் சார்பில் ஒருங்கிணைப்புக் குழு\n''நான் பிரதமராக இருக்கும்வரை இடஒதுக்கீடுகள் ரத்தாகாது'' - பிரதமர் மோடி\nஇலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி - இந்திய கடலோரப் பகுதிகளில் உஷார் நிலை\n''நினைவில் கொள்ளுங்கள் மனிதர்களே; இந்த பூமி நமக்கானது மட்டுமல்ல\nபரவி வரும் வெளிநாட்டு சிகரெட்டுகளின் மோகமும், அதன் அபாயமும் \n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅதிக நேரம் வேலை செய்ததால் மரணம்: அதிர்ச்சி ரிப்போர்ட்\nசீன எல்லையில் ஹெலிகாப்டர் விபத்து: 7 வீரர்கள் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMyNjA5NA==/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD:-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2019-04-22T20:15:40Z", "digest": "sha1:KD6YXGHXN7ZML5NUBAWMPSKFAAAXF2WL", "length": 6079, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "மும்பை ஏர்போர்ட்டில் பரபரப்பு விமானத்திலிருந்து விழுந்து பணிப்பெண் படுகாயம்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nமும்பை ஏர்போர்ட்டில் பரபரப்பு விமானத்திலிருந்து விழுந்து பணிப்பெண் படுகாயம்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை\nமும்பை: ஏர் இந்தியா போயிங்-777 விமானம் ஒன்று நேற்று காலை மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட தயாராகிக் கொண்டிருந்தது. அந்த விமானத்தில் இருந்த பணிப்பெண்களில் ஒருவரான ஹர்ஷா லோபோ (53) விமான கதவை மூடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த அடிபட்டது. அவர் நானாவதி மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார்.. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஹர்ஷாவுக்கு வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதுடன் மார்பு, அடிவயிறு, கழுத்து பகுதியில் காயங்கள் ஏற்பட்டுள்ளது.\nகுண்டுவெடிப்பு பலி எண்ணிக்கை 300ஐ தாண்டியது இலங்கையில் அவசர���ிலை பிரகடனம்: அதிரடி நடவடிக்கை எடுக்க முப்படைகளுக்கு முழு அதிகாரம்\nஇறக்குமதியை உடனே நிறுத்துங்கள்; இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nகுண்டு வெடிப்பு: நாளை இலங்கை பார்லி. அவசர கூட்டம்\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் இழப்பீடு: இலங்கை அரசு அறிவிப்பு\nபிலிப்பைன்ஸ்: லுஸான் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\n நிர்வாகிகளை குஷிப்படுத்த...அரசியல் கட்சியினர் ஏற்பாடு\nவெயிலின் உக்கிரத்தால் வெறிச்சோடும் கடற்கரை\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு கடலோர காவல் படை தீவிர ரோந்து\n குறுவை நடவு பணி மேற்கொள்ள விவசாயிகள்...போர்வெல்லின் நீர்மட்டம் சரிந்ததால் விரக்தி\nதேர்தல் விதிமீறல்: பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து 72 மணி நேரம் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை\nஐபிஎல் டி20: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தல் வெற்றி\n3 ஸ்டாண்டுகளை திறக்க அனுமதி இல்லை: ஐபிஎல் இறுதிப் போட்டி சென்னையிலிருந்து ஐதராபாத்துக்கு மாற்றம்\nஇறகு பந்து போட்டி துவக்கம்\nமொராக்கோவின் ரபாத் நகரில் சர்வதேச மாரத்தான் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய கென்யா\nஆசிய தடகளம் போட்டி: 5 பதக்கங்களை கைப்பற்றியது இந்தியா\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/7044?page=1", "date_download": "2019-04-22T19:55:50Z", "digest": "sha1:Y7KOWDBCWDSWYJ5URFGMJOGLN7PBXNWJ", "length": 12438, "nlines": 159, "source_domain": "www.thinakaran.lk", "title": "எரிபொருள் விலைச்சூத்திரம் பணிகள் பூர்த்தி; விரைவில் அமுல் | தினகரன்", "raw_content": "\nHome எரிபொருள் விலைச்சூத்திரம் பணிகள் பூர்த்தி; விரைவில் அமுல்\nஎரிபொருள் விலைச்சூத்திரம் பணிகள் பூர்த்தி; விரைவில் அமுல்\nகுண்டுடன் வேன் வெடிக்க வைப்பு; புறக்கோட்டையில் 87 டெட்டனேட்டர்கள்\nகொட்டாஞ்சேனை, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்களுடன் காணப்பட்ட வேன் ஒன்று பாதுகாப்பு பிரிவினரால் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது.இன்று (22) பிற்பகல் புனித அந்தோனியார் ஆலயத்திற்கு அருகில் பொலிசார் மற்றும் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட சோதனையில், சந்தேகத்திற்கிடமான வேன் ஒன்று...\nகுண்டுடன் வேன் வெடிக்க வைப்பு; புறக்கோட்டையில் 87 டெட்டனேட்டர்கள்\nநாளை துக்க தினம்; ஜனாதிபதி விசாரணை குழு நிய��னம்\nநீரில் விஷம்; வதந்திகளை நம்ப வேண்டாம்\nஇன்று இரவு 8 மணி முதல் மீண்டும் ஊரடங்கு\nமறு அறிவித்தல் வரை ஷங்ரி லா மூடப்பட்டது\nஎரிபொருள்களுக்கான புதிய விலைச் சூத்திரத்தை விரைவில் நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.\nஇந்த விலைச் சூத்திரத்தை தயாரிக்கும் இறுதிப்பணிகள் பூர்த்தியடைந்திருப்பதாகவும், கூடிய விரைவில் இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பிக்க எதிர்பார்த்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.\nஉலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை குறைந்துள்ளபோதும் எரிபொருள்களுக்கான விலைச் சூத்திரத்தை அரசாங்கம் இன்னமும் நடமுறைப்படுத்தாததால் மக்களுக்கு நேரடியான பயன் கிடைப்பதில்லையென ஜே.வி.பியின் ஊடகச் செயலாளர் விஜித ஹேரத் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.\nஒரு லீற்றர் பெற்றோலை 95 ரூபாவுக்கும், ஒரு லீற்றர் டீசலை 79 ரூபாவுக்கும் வழங்க முடியுமாக இருந்தபோதும், விலைச் சூத்திரம் இன்மையால் அதிகவிலைக்கு அரசாங்கம் வழங்குவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.\nஇது தொடர்பில் கருத்து வெளியிட்டிருக்கும் பெற்றோலியவளத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி, உத்தேசிக்கப்பட்டிருக்கும் எரிபொருள் விலைச் சூத்திரத்தை தயாரிக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்திருப்பதாகவும், கூடிய விரைவில் இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்து நடைமுறைப்படுத்தவிருப்பதாகவும் அவர் கூறினார்.\nவிலைச்சூத்திரம் நடைமுறைப்படுத்தப்பட்டதும் மக்களுக்கு முழுமையான பலனையும் பெற்றுக்கொடுக்க முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகுண்டுடன் வேன் வெடிக்க வைப்பு; புறக்கோட்டையில் 87 டெட்டனேட்டர்கள்\nகொட்டாஞ்சேனை, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திற்கு அருகில்...\nநாளை துக்க தினம்; ஜனாதிபதி விசாரணை குழு நியமனம்\nநாளை (23) தேசிய துக்க தினமாக ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது....\nநீரில் விஷம்; வதந்திகளை நம்ப வேண்டாம்\nநீருடன் விஷம் கலந்திருப்பதாக தெரிவிக்கப்படும் செய்தியில் எவ்வித உண்மையும்...\nஇன்று இரவு 8 மணி முதல் மீண்டும் ஊரடங்கு\nஇன்று (22) இரவு 8.00 மணி முதல், நாளை (23) அதிகாலை 4.00 மணி வரை மீண்டும்...\nமறு அறிவித்தல் வரை ஷங்ரி லா மூடப்பட்டது\nஷங்ரி லா ஹோட்டலை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது....\nT56 வகை துப்பாக்கிகளுக்கான ரவைகள் மீட்பு\nதியத்தலாவ, கஹகொல்ல பிரதேசத்தில் விமானப்படையினர் மேற்கொண்ட விசேட சோதனை...\nஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கின்றது\nநாட்டில் இடம் பெற்ற மனிதாபிமானமற்ற தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதாக...\n24 பேரிடம் CID விசாரணை\nநாடு முழுவதும் நேற்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் 24 சந்தேக...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/education/75556-coimbatore-stanes-school-in-christian-propaganda.html", "date_download": "2019-04-22T20:34:30Z", "digest": "sha1:HK2CGFUJKH2J6LKPDQ72FJ7KDGQFOELG", "length": 18867, "nlines": 309, "source_domain": "dhinasari.com", "title": "அக்ரிமெண்ட் போட்டுல்ல பள்ளிகள்ல கிறிஸ்துவத்த சொல்லிக் கொடுக்கிறாங்க..! - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\nமுகப்பு உள்ளூர் செய்திகள் அக்ரிமெண்ட் போட்டுல்ல பள்ளிகள்ல கிறிஸ்துவத்த சொல்லிக் கொடுக்கிறாங்க..\nஅக்ரிமெண்ட் போட்டுல்ல பள்ளிகள்ல கிறிஸ்துவத்த சொல்லிக் கொடுக்கிறாங்க..\nகோவை ஸ்டேன்ஸ் பள்ளியில் குழந்தைகளைச் சேர்ப்பதற்கான விண்ணப் படிவம் இப்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nமுன்னர் இதே பகுதியில், கிறிஸ்துவர்களுக்கு மட்டுமே விண்ணப் படிவம் வழங்கப் படும் என்று ஒரு போர்டு எழுதி வைத்தார்கள். அது பெரிய அளவில் சர்ச்சை ஆனது. கல்வித் துறை அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தினர். அப்போது, ஒவ்வொரு மதத்தினருக்கும் ஒவ்வொரு நாள் படிவம் விநியோகம் என்று சப்பைக் கட்டு கட்டினார்கள். இந்நிலையில், படிவத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஓர் அம்சம் இப்போது ஒரு பள்ளியில் பிர���்னையாக வெடித்துள்ளது.\nஇதை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து பலரும், கிறிஸ்தவ பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கும் முன்பு இந்துக்கள் சிந்திக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கின்றனர்.\nகோவை ஸ்டேன்ஸ் நர்சரி பள்ளியில் LKG சேர்வதற்கான விண்ணப்பப் படிவத்தில், பெற்றோர்கள் பள்ளியில் கற்றுத்தரப்படும் கிறிஸ்தவ போதனைகளை குழந்தைகள்\nகற்றுக் கொள்வதற்கு ஒப்புக் கொள்கிறேன் என கையெழுத்திட வேண்டும் என்று வலியுறுத்தப் பட்டு, அதன்பின்பே படிவம் தரப்படும் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇது போல் இந்துக்கள் நடத்தும் பள்ளியில் வலியுறுத்தினால் இந்த நேரம் வானத்துக்கும் பூமிக்கும் குதித்து இருப்பார்கள் போலி மதசார்பின்மைவாதிகள்….என்று கருத்து தெரிவிக்கிறார்கள் பலர்.\nபொதுவாக சாஃப்ட்வேர் அல்லது திட்டங்கள் எதுவாக இருந்தாலும், அவற்றில் நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொள்கிறேன் என்று கையெழுத்திட வேண்டிய சூழல் இருக்கும். அது போல் கிறிஸ்துவப் பள்ளியிலும் இப்படி கையெழுத்திட்டு வாங்குவது கொடுமை என்கிறார்கள்.\nசமூக வலைத்தளங்களில் சிலர் பதிவிட்டு கருத்துகளில்…\nஇந்து மாணவனுக்கு 3000 என்றால் முஸ்லீம் கிருத்தவருக்கு 25,000 ஸ்காலர்ஷிப் எதற்கு\nஇந்து அல்லாதோர் சுலபமாக கல்வி நிலையம் தொடங்க சலுகை எதற்கு\nபிசி, முஸ்லிம், கிறிஸ்துவர்கள் என்ற கோட்டா எதற்கு\nகோவில் எதற்கு என்று கேட்கும் அளவு வளர விட்டது மதசார்பின்மை பேசிய இந்துக்கள் தவறு…\nகிருஸ்தவராக மாறி sc கோட்டாவுக்காக இந்து என்று certificate ல் மட்டும் வைத்து ஏமாற்றுவோர் பலர்.\nஇது போன்ற வாசகங்களை இவர்களால் எப்படி எழுத முடிகிறது.. ஏன் இதை அரசின் கவனத்திற்கு ஹிந்து அமைப்புகள் எடுத்துச் செல்லக் கூடாது..\nநல்ல விஷயம்……. இதை முன்னுதாரணமாக காட்டி ஹிந்து கல்வி நிறுவனங்கள் ஹிந்து மத நம்பிக்கை மற்றும் வழிபாட்டை பாடத்திட்டத்தில் சேர்க்கவும்……\nமுந்தைய செய்திவிவசாயிகள் பயிர்க்கடன் குறித்து… திமுக., தேர்தல் அறிக்கையில் திருத்தம்\n தேர்தல் அறிக்கை என்ற பெயரில் திமுக.,வின் ‘பம்மாத்து’ வேலை\nஇங்கிதம் பழகுவோம்(29) – பார்ஷியாலிடி வேண்டாமே\nபயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க முழு ஒத்துழைப்பு: இலங்கை ஜனாதிபதிக்கு மோடி உறுதி\nவாண்ட்டடா வாலிபனை வரச்சொல்லி… வாங்கிக் கட்டிக்கிட்ட திக���விஜய் சிங்\nதேர்தல் பார்வையாளரா போன இடத்துல… மதபோதகன் வேலை செய்தா… அதான் தொரத்தி வுட்டுட்டாங்க\nகூட்டணிக்கு நோ சொன்ன ஷீலா தீட்சித் தில்லியில் தனித்தே களம் காணும் காங்கிரஸ்\n4 மாவட்டங்களில் மட்டும் பறக்கும்படை ஆய்வுகள் தொடரும்\nஹீரோவாக கெத்து காட்டப் போகிறார்… ‘சரவணா ஸ்டோர்ஸ்’ சரவணன்\nவெள்ளைப் பூக்கள்: திரை விமர்சனம்\n இப்போதானே அங்கிருந்து வந்தேன்… அங்கே குண்டுவெடிப்பா\nத்ரிஷா நடிக்கும் புதிய படம்.. ‘ராங்கி’\nபஞ்சாங்கம் ஏப்ரல் -23- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nஇங்கிதம் பழகுவோம்(29) – பார்ஷியாலிடி வேண்டாமே\nஉளவு எச்சரிக்கையை உதாசீனம் செய்தது ஏன்\nபயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க முழு ஒத்துழைப்பு: இலங்கை ஜனாதிபதிக்கு மோடி உறுதி\nவாண்ட்டடா வாலிபனை வரச்சொல்லி… வாங்கிக் கட்டிக்கிட்ட திக்விஜய் சிங் பின்னே… மோடியைப் புகழ்ந்தா…\nஎடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் இருவரின் தனிப்பட்ட மேடைப் பேச்சு தாக்குதல்கள்\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/local-news/madurai-news/75571-nirmala-devi-came-out-of-prison.html", "date_download": "2019-04-22T20:11:02Z", "digest": "sha1:ITMTTJWGOSOT4XN44YLHNNIG4CVN6WUH", "length": 15114, "nlines": 298, "source_domain": "dhinasari.com", "title": "சிறையில் இருந்து வெளியே வந்தார் நிர்மலா தேவி! - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\nமுகப்பு உள்ளூர் செய்திகள் சிறையில் இருந்து வெளியே வந்தார் நிர்மலா தேவி\nசிறையில் இருந்து வெளியே வந்தார் நிர்மலா தேவி\nகடந்த மார்ச் மாதம் 12 ஆம் தேதி ஜாமீன் கிடைத்த நிலையில், ஜாமீன் கிடைத்து 8 நாட்களுக்குப் பிறகு மதுரை மத்திய சிறையில் இருந்து பேராசிரியை நிர்மலாதேவி இன்று விடுதலையானார்.\nகல்லூரி மாணவிகளை தவறான வழியில் செல்ல அழைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு, கடந்த ஒரு வருடமாக சிறையில் இருந்தார்.\nபல்வேறு கட்ட விசாரணைகள் நடத்தப் பட்டு,, சில முறை ஜாமீன் மறுக்கப் பட்ட நிலையில், மார்ச் 12ஆம் தேதி நிபந்தனை ஜாமீன் வழங்கியது நீதிமன்றம். அவர் ஊடகங்கள் எதிலும் பேட்டி அளிக்கக் கூடாது உள்ளிட்ட நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது. ஆயினும் அவரை அழைத்துச் செல்ல குடும்பத்தினர் எவரும் முன்வரவில்லை.\nஇந்நிலையில், அவரது சகோதரர் ஜாமீன் அளிக்க, 8 நாட்களுக்குப் பின்னர் இன்று அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார். தனது உடைமைகளுடன் அவர், மதுரை சிறையில் இருந்து இன்று காலை வெளியே வந்தார்.\nமுந்தைய செய்திமிஸ்டர் ஸ்டாலின்… கேபிள் கட்டணத்தை எப்படி குறைக்கலாம் தெரியுமா\nஅடுத்த செய்திமக்கள் நீதி மய்ய முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nஇங்கிதம் பழகுவோம்(29) – பார்ஷியாலிடி வேண்டாமே\nஉளவு எச்சரிக்கையை உதாசீனம் செய்தது ஏன்\nபயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க முழு ஒத்துழைப்பு: இலங்கை ஜனாதிபதிக்கு மோடி உறுதி\nவாண்ட்டடா வாலிபனை வரச்சொல்லி… வாங்கிக் கட்டிக்கிட்ட திக்விஜய் சிங்\nதேர்தல் பார்வையாளரா போன இடத்துல… மதபோதகன் வேலை செய்தா… அதான் தொரத்தி வுட்டுட்டாங்க\nகூட்டணிக்கு நோ சொன்ன ஷீலா தீட்சித் தில்லியில் தனித்தே களம் காணும் காங்கிரஸ்\nஹீரோவாக கெத்து காட்டப் போகிறார்… ‘சரவணா ஸ்டோர்ஸ்’ சரவணன்\nவெள்ளைப் பூக்கள்: திரை விமர்சனம்\n இப்போதானே அங்கிருந்து வந்தேன்… அங்கே குண்டுவெடிப்பா\nத்ரிஷா நடிக்கும் புதிய படம்.. ‘ராங்கி’\nபஞ்சாங்கம் ஏப்ரல் -23- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nஇங்கிதம் பழகுவோம்(29) – பார்ஷியாலிடி வேண்டாமே\nஉளவு எச்சரிக்கையை உதாசீனம் செய்தது ஏன்\nபயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க முழு ஒத்துழைப்பு: இலங்கை ஜனாதிபதிக்கு மோடி உறுதி\nவாண்ட்டடா வாலிபனை வரச்சொல்லி… வாங்கிக் கட்டிக்கிட்ட திக்விஜய் சிங் பின்னே… மோடியைப் புகழ்ந்தா…\nஎடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் இருவரின் தனிப்பட்ட மேடைப் பேச்சு தாக்குதல்கள்\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்���: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/09/teacher-day-special.html", "date_download": "2019-04-22T20:27:55Z", "digest": "sha1:YVHSETCT64MUCEC45OS6FBRCGRBWID5X", "length": 20632, "nlines": 200, "source_domain": "www.padasalai.net", "title": "TEACHER'S DAY SPECIAL - ஆட்சியாளரானாலும் என்றென்றும் ஆசிரியன்! - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories TEACHER'S DAY SPECIAL - ஆட்சியாளரானாலும் என்றென்றும் ஆசிரியன்\nTEACHER'S DAY SPECIAL - ஆட்சியாளரானாலும் என்றென்றும் ஆசிரியன்\nஆசிரியர் தினம்: செப் 5 ‘என்னுடைய\nபிறந்தநாளுக்கு விழா எடுப்பதற்குப் பதிலாக, செப்டம்பர் 5 என்ற தினத்தை ஆசிரியர் தினமாகக் கொண்டாடினால் நான் பெருமிதம் கொள்வேன்’ என்று தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாட அனுமதி கேட்ட மாணவர்கள், நண்பர்களிடம் சொன்னவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்.\nஅவருக்கு நாளை 130-வது பிறந்த நாள். உயர்கல்வித் துறையில் உயரிய பதவியான துணை வேந்தர் பொறுப்பை எட்டிய பிறகும் ஆசிரியராக வகுப்பெடுக்கச் செல்லும் பேராசிரியப் பெருந்தகைகள் அரிது.\nஅப்படி இருக்க ஆந்திர பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக 1931- முதல் 36 வரை பதவி வகித்த பிறகும் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் ‘ஆசியச் சமயம் மற்றும் அறம்’ கற்பித்தவர்.\nஅதன் பிறகு பனாரஸ் இந்துப் பல்கலைக் கழகத்தின் முதல் இந்தியத் துணைவேந்தர் என்ற பெருமைக்கும் உரியவராவர். ஆசானுக்குப் பூ பல்லக்கு\nமேற்கத்திய மற்றும் இந்தியத் தத்துவ அறிஞர்.\nநாளொன்றுக்கு 2 மணிநேரம் மட்டுமே உறங்கி பகவத்கீதை, உபநிடதங்கள், பிரம்மச் சூத்திரம் ஆகியவற்றுக்கு விளக்கவுரைகள் எழுதியவர்.\nவேதாந்தத் தத்துவ ஆய்வு மாணவர்களுக்கு அவருடைய இந்துத் தத்துவ எழுத்துகள் மகத்தான கையேடு. மைசூர் பல்கலைக்கழகத்தின் பணியிலிருந்து விடுபட்டு கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக அவர் பொறுப்பேற்க முடிவெடுத்தபோது, அவருடைய மாணவர்கள் பூ பல்லக்கு ஒன்றைத் தயாரித்தனர்.\nஅதில் அவரை உட்காரவைத்து ரயில் நிலையம்வரை தூக்கிச் சென்று தங்களுடைய ஆதர்ச ஆசானை வழியனுப்பிவைத்தனர். தேசங்கள் இடையில் நட்ப��� தன்னுடைய பணி வாழ்க்கையின் பிற்பாதியில்தான் கல்விப் புலத்துக்கு வெளியே பொதுவாழ்க்கையில் கால்பதித்தவர் அவர்.\nஅதேநேரம் இந்திய அரசியல் சூழலில் அவருடைய வருகை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தன்னுடைய தங்கையும் அரசியல் தலைவருமான விஜயலட்சுமி பண்டிட்டை இந்தியாவின் முதல் அரசியல் தூதுவராக ஜவாஹர்லால் நேரு நியமித்தார்.\nஆனால், விஜயலட்சுமி பண்டிட் ராஜப் பரம்பரையைச் சேர்ந்தவர், தலைக்கனம் பிடித்தவர் என்றெல்லாம் கருதி அவரைச் சந்திக்க மறுத்துவிட்டார் ரஷ்ய அதிபர் ஜோசப் ஸ்டாலின்.\nஇதனால் கலக்கம் அடைந்த நேரு 1949-ல் ராதாகிருஷ்ணனை ரஷ்யாவுக்கான இந்தியத் தூதுவராக மாஸ்கோவுக்கு அனுப்பிவைத்தார்.\nஅதிலிருந்து மூன்றே ஆண்டுகளில் இந்தியா – ரஷ்யாவுக்கு இடையில் சுமுகமான அரசியல் உறவு மலர்ந்தது.\nஇந்த மாற்றத்துக்குக் காரணம் சோவியத்தின் அதிபர் ஸ்டாலினுக்கும் தத்துவ அறிஞர் ராதாகிருஷ்ணனுக்கும் இடையில் பரிமாறப்பட்ட இரு நாடுகளின் சமூக-பண்பாட்டுச் சிந்தனைகள், பொருளாதாரக் கொள்கைகள் குறித்த உரையாடல்கள்தாம் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.\n1952-ல் இந்தியா திரும்பியதும் தேசத்தின் முதல் துணைக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் ராதாகிருஷ்ணன்.\nஅடுத்த பத்தாண்டுகளில் தேசத்தின் இரண்டாவது குடியரசுத் தலைவர் ஆனார். தேசத்தின் தலைமகனாக ஆன பிறகும் ஆழ்மனத்தில் அவர் பேராசிரியராகவே திகழ்ந்தார்.\nஇதற்குச் சான்று அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் 1966-ல் அவர் ஆற்றிய சிறப்புரை. அதன் சுருக்கம் இதோ:\n மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்த ஓர் சமூகத்துக்குப் பெயர்தான் பல்கலைக்கழகம்.\nஅறிவை வளர்த்தெடுத்து எல்லோரிடமும் அதைக் கொண்டுசேர்ப்பதே இந்தச் சமூகத்தைச் சேர்ந்த இரு தரப்பினரின் ஒற்றை இலக்காக இருந்திட வேண்டும்.\nஉண்மையைக் கண்டடையும் நோக்கத்தில் இருந்து இவர்கள் சிறிதளவு தடம் புரண்டாலும் ஒட்டுமொத்தப் பல்கலைக்கழகத்துக்கும் அது ஆபத்தாக முடிந்துவிடும்.\nநம்முடைய தேசத்தின் கட்டுமானத்தை வலுப்படுத்தத் தேவையான அறிவையும் திறனையும் வளர்த்துக்கொள்ளவே நாம் பல்கலைக்கழகங்களுக்கு வந்திருக்கிறோம்.\nஆனால், அப்படித்தான் நாம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோமா தேசக் கட்டுமானத் திட்டத்துக்க�� அவசியமான அறிவையும் திறனையும் நம்முடைய பல்கலைக்கழகங்கள் நமக்கு வழங்குகின்றனவா\nநீங்கள் இங்கு வந்திருப்பது அறிவியல் படிக்க, மனிதவியல் படிக்க, இறையியல் படிக்கவும்தான் (அது அறிவியல் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லாதபோதும்கூட). அறிவியல் அத்தியாவசியம். ஏனென்றால், அறிவியலின் அற்புதங்கள் இவ்வுலகை மாற்றியுள்ளன.\nபோக்குவரத்துக்காகக் குதிரைகளில் சவாரிசெய்துகொண்டிருந்த நாம், மிதிவண்டி, மோட்டார் வாகனங்கள் என அடுத்தடுத்து நகர்ந்திருக்கிறோம். இத்தகைய மகத்தான சாதனைகளில் நாம் ஒவ்வொருவரும் பங்கேற்க வேண்டும். இனி நிகழவிருக்கும் அறிவியல் சாதனைகளில் நம்முடைய பங்கும் இருக்க வேண்டும் என்று நினைக்க வேண்டும்.\nஅறிவியலும் தேவை மனிதவியலும் தேவை ஆங்கிலக் கவிஞரும் ஓவியருமான வில்லியம் பிளேக் ஒருமுறை சொன்னார், ‘வாழ்க்கை எனும் மரத்தைத் தாங்கி நிற்பது கலை, மரணம் எனும் மரத்தைச் சுமந்திருப்பது அறிவியல்’ என்று.\nஆனால் அப்படி யோசிப்பது தவறான பார்வை. அறிவியலைத் தவறாகக் கையாளலாம்.\nஆனால், அது மனிதனின் குறையே தவிர, அறிவியலின் குற்றம் இல்லை. ஆகையால், சிறந்த அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் நம்முடைய மாணவர்களிடம் கொண்டுசேர்க்க வேண்டியது நம்மைப் போன்ற ஆசிரியர்களின் பொறுப்பு.\nஅதன் மூலமாகத்தான் மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்திசெய்ய நம்மால் உதவ முடியும்.\nஅதேபோல மனிதவியலும் இன்றியமையாதது. ஏனென்றால், நம்முடைய இயல்பையும் அனுதினம் நாம் எவ்வாறு மேம்பட வேண்டும் என்பதையும் சொல்லித் தருவது மனிதவியல் படிப்புகள்தாம்.\nகொள்கைகளையும் லட்சியங்களையும் வார்த்தெடுக்கும் வழிமுறைகளை மனிதவியல் படிப்புகளில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். உறுதிமொழி எடுப்போம்\nஆனால், அறிவியலோ அல்லது மனிதவியலோ, அது பொது அறிவியலாகவும் இருக்கலாம் அல்லது சமூக அறிவியலாகவும் இருக்கலாம். இவை அனைத்தும் உண்மையின் விளிம்பை மட்டுமே தொடக்கூடியவை.\nஅவை வெளிப்புறத்தை, வெளிப்பாடுகளை, பன்முகத் தோற்றங்களை மட்டுமே தொடக்கூடியவை.\nஇவற்றைக் கடந்து நம்மை நாமே உற்று நோக்க வேண்டும்.\nநம் மனத்தை அலச வேண்டும். அறிவியல் என்ன செய்கிறது அது மதிப்பீடு செய்கிறது. மனத்தின் கற்பனையான சாகசம்தான் அறிவியல்.\nஅறிவியலுக்கு அறியாமை பிடிக்காத���. அது அறியாமையை முறியடித்து அறிவைப் பரப்ப முயல்கிறது. மனிதவியல் செய்வது என்ன\nஅதுவும் மனித மனத்தின் ஆற்றலைத்தான் பயன்படுத்துகிறது. ஆனால், வேறு கோணத்தில் அதைச் செய்கிறது. மனிதர் களுக்கு இடையிலான உறவுமுறையைப் பேசுகிறது.\nஆனாலும் அறிவியலோ, மனிதவியலோ மனிதனின் உயிர்நாடியை வெளிக்கொணருவதில்லை. ஆகையால், கலை, இலக்கியம், சமயம் ஆகியவை இன்றியமையாதவை.\nசமயம் என்றால், ஒருவரை ஒருவர் வெறுக்கத் தூண்டும் வரட்டுப் பிடிவாதமான கொள்கைகள் அல்ல.\nசக மனிதர்களைக் கரிசனத்தோடு பாவிக்கும், தன்னைத் தானே அறியத் தூண்டும் தத்துவார்த்தச் சிந்தனை.\nஇந்தப் பல்கலைக்கழகத்தில் அறிவியல், மனிதவியல் மற்றும் சமயம் ஆகிய மூன்றும் ஒருங்கிணைந்து பூர்ணத்தின் அங்கங்களாகச் செயல்படும் என்று நம்புகிறேன்.\nபத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நாகரிகம் தொடங்கியது. அப்போதிலிருந்து ஒவ்வொரு கட்டமாக நாம் முன்னேறி இன்றைய நிலையை வந்தடைந்திருக்கிறோம்.\nநாம் என்னதான் படித்திருந்தாலும், எவ்வளவுதான் கற்றுத் தெளிந்திருந்தாலும், எத்தனை திறன்களைக் கைவரப் பெற்றிருந்தாலும் அவை அத்தனையும் மனிதத்தின், மனித இனத்தின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்துவோம் என்ற உறுதிமொழியை எடுப்போம். இதுவே ஒவ்வொரு மாணவரின் வாக்குறுதியாக இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-vikram-nayanthara-06-03-1626351.htm", "date_download": "2019-04-22T20:22:18Z", "digest": "sha1:ISDKL3G5TQ3KSH536RDGGFN4T6VH4MBX", "length": 6136, "nlines": 120, "source_domain": "www.tamilstar.com", "title": "விக்ரமுடன் மோதும் நயன்தாரா! - Vikramnayanthara - நயன்தாரா | Tamilstar.com |", "raw_content": "\nஆனந்த் ஷங்கர் இயக்கிவரும் இரு முகன் படத்தில் ‘சியான்’ விக்ரம் முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் நடிகை நயன்தாரா இப்படத்தில் ரகசிய உளவுத்துறை அதிகாரியாக நடிக்கிறார்.\nஎனவே இப்படத்தில் இவர்கள் இருவரும் சண்டைபோட்டு கொள்வது போல சில காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளதாம். படம் வெளியானதும் இந்த ஆக்ஷன் காட்சிகள் பெரிதளவில் பேசப்படும் என இப்போதே சொல்லப்படுகிறது.\n▪ தொடரும் இரு முகனின் வசூல் வேட்டை\n▪ இருமுகன் ரசிகர்களுக்கு ஒரு மாறுபட்ட விருந்தாக அமையும்: துபாயில் விக்ரம் பேட்டி\n▪ இரு முகனின் முதல் நாள் வசூல் விவரம்\n▪ இரு முகனுக்கு வந்த திடீர் சோதனை\n▪ அம��ரிக்காவில் இத்தனை திரையரங்குகளில் வெளியாகிறதா இருமுகன்\n▪ இருமுகனுக்கு யூ/ஏ சான்றிதழ்-காரணம் நயன்தாராவா\n▪ இருமுகன் ரிலீஸ் தேதி மற்றும் சென்சார் பற்றிய தகவல்கள் வெளியானது\n▪ சூப்பர் ஸ்டாரால் தள்ளிபோகும் இரு முகன் ரிலீஸ் தேதி\n▪ வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இரு முகன் படக்குழு\n▪ சாமி 2 படத்திலும் விக்ரம் ஜோடியாகும் நயன்தாரா\n• தர்பார் படத்தில் ரஜினிக்கு 2 வேடம்\n• சிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் தள்ளிப்போக இதுதான் காரணம்\n• முதல்முறையாக திரிஷா படத்திற்கு இசையமைக்கும் அனிருத்\n• சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம்\n• இலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\n• அசுரன் படம் குறித்த அனல்பறக்கும் அப்டேட் – அதுக்குள்ள இப்படியா\n• ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே\n• சிம்புவுக்கு எப்பதான் கல்யாணம் முதல்முறை ஓப்பனாக பேசிய டி.ஆர்\n• விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா\n• மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/04/14/", "date_download": "2019-04-22T20:57:11Z", "digest": "sha1:KLOQJKFT5IMO67GSN7WPBCIV6M43VXKA", "length": 16178, "nlines": 163, "source_domain": "chittarkottai.com", "title": "2011 April 14 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஎலும்பில் ஏற்படும் வலிகளும் அறிகுறிகளும்\nமுத்து (பற்கள்) நம் சொத்து\nகுடல் புண் (அல்சர்) – சில உண்மைகள்\nநட்ஸ்களை ஏன் ஊற வைத்து சாப்பிடனும்\nவழுக்கை – ஒரு விளக்கம்\nஅன்பைவிட சுவையானது உண்டா -சிறுகதை\nமகளிர் இட ஒதுக்கீடு உள்ளொதுக்கீடு\nஅந்தப் பள்ளிகூடத்துல எல்லாமே ஓசியா\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,664 முறை படிக்கப்பட்டுள்ளது\nபிரமிக்க வச்சுட்டீங்க மிஸ்டர் பிரவீன்குமார்\nஅந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவமாக இன்னும் சில நாட்கள்தான் பாக்கி இருக்கும். ஆனால், தைரியமாக ஓட்டுச்சாவடியில் வரிசையில் நிற்கிறார் அவர். மற்றவர்கள் பார்த்து, அவரை முன்னால் ஓட்டுப்போட அனுமதிக்கின்றனர். ஓட்டுப்போட்டு வந்து, வெளியே இருப்போரிடம் தன் விரல் மையை அவர் உயர்த்திக்காட்டும்போது, அந்தப் பெண்ணின் முகத்தில் ஒரு குழந்தையைப் பிரசவித்த பரவசம்.\nஇது எப்படிச் சாத்தியமானது என்று தெரியவில்லை. நினைத்துப் பார்த்தால், பெரும் பிரமிப்பாகத் தெரிகிறது, தமிழகத்தில் இப்படியொரு தேர்தலா என்று. . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,203 முறை படிக்கப்பட்டுள்ளது\nஉலகமயமாக்கல், தாராளமயமாக்கல், பி.பீ.ஓ, கே.பி.ஓ என்று நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருந்தாலும் இன்னொருபுறம் புதுப்புது நோய்களும் மனிதர்களை தாக்கத்தான் செய்கின்றன.\nஇந்த சின்ன விஷயம் கூட மனிதர்களை இந்த அளவுக்குப் பாதிக்குமா என்று சொல்லும் அளவுக்கு எங்கு பார்த்தாலும் பிரச்சினைகளுடனே மனிதர்கள் பயணம் செய்வதால் மன அழுத்தம் மனிதர்களை வெகுவாகப் பாதித்து வருகிறது.\nஇதிலும், இவ்வகையான நோயால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலும் 24 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களே என்று புள்ளி விபரம் தெரிவிக்கிறது.\nமன அழுத்தம் நோய் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,365 முறை படிக்கப்பட்டுள்ளது\nஒரு ஞானியிடம் அவருடைய சீடர் கேட்டார். “குருவே மனிதனுடைய வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்கிறதா\n“பொதுவாகச் சொல்ல வேண்டுமென்றால் இல்லை”\nசீடருக்கோ திகைப்பு. சிலர் கேள்விகள் கேட்கும் போது சொல்லப்படும் பதிலுக்குத் தயாராக இருக்க மாட்டார்கள். அந்த சீடரும் அப்படித்தான். வாழ்க்கைக்கு அர்த்தம் உள்ளது என்று அவர் சொன்னால் அந்த அர்த்தம் என்ன என்று கேட்டு தத்துவார்த்தமான சொற்பொழிவை குருவிடமிருந்து கேட்டு மகிழலாம் என்றால் என்ன இவர் இப்படிச் சொல்லி ஒரேயடியாக முடித்து விட்டாரே என்று ஏமாற்றமடைந்தார்.\nஅவருடைய . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nசுகப்பிரசவமும் கர்ப்பப்பை இறக்கமும் – கதிர்வீச்சை தடுக்கும் தேயிலை\nஹீரோயிசத்தால் வன்முறைக்கு மாறும் மாணவர்கள்\nஏப்ரலில் டாப்சிலிப்பை ரசிக்க “பேக்கேஜ் டூர்’\nசுவாச மரணங்கள் :சுவாசிக்கும் முன் யோசி\nமொபைலை சார்ஜ் செய்ய இனி மின்சாரம் தேவையில்லை\nலட்சம் சம்பளம் வாங்கிய ரூசோவின் திடீர் முடிவு\nவலிகளுக்கு விரல்களை உருட்டினால் தீர்வு\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதல் இந்தியன்\nமிதிவண்டி (சைக்கிள்) உருவான வரலாறு\nசித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை முன்னுரை\nஇங்க் – மை -Ink உருவான வரலாறு\nஅம்மார் பின் யாஸிர் (ரழி),\nஆனந்த சுதந்திரத்திற்காய் அள்ளிக் கொடுத்தோர்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 8\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/author/admin/page/590/", "date_download": "2019-04-22T20:01:42Z", "digest": "sha1:7UMEL63HC67V47IJ32MVWVZTQ4FJXLGO", "length": 3311, "nlines": 68, "source_domain": "www.pasumaikudil.com", "title": "admin | பசுமைகுடில் - Part 590", "raw_content": "\nநாம் உண்ணும் உணவு சரியானதுதானா – கண்டுபிடிக்க ஒரு எளிய வழி\nஅதாவது எந்த உணவானாலும் உணவு உண்ணும்போதோ உண்ட பின்னோ உடனே தண்ணீர் தேவைப்பட்டால் அப்போது உண்ட உணவு உண்பதற்கு ஏற்ற நல்ல உணவு அல்ல என்றும் உடனே[…]\n* சிறிதளவு எப்சம் உப்பை தண்ணீரில் கரைத்து செடிகளுக்கு ஊற்றலாம். செடிகள் நன்கு வளரத் தேவையான மெக்னீசியம், சல்பேட் இரண்டையும் இந்த உப்பு கொடுக்கும் . வாரம்[…]\nதேக்கு மரக்கன்றுகளை தோட்டங்களிலும், வீடுகளிலும் வளர்ப்பது போல சந்தன மரங்களையும் வளர்க்கலாமா” ”வீடுகளிலும், தோட்டங் களிலும் சந்தன மரம் வளர்க்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. சந்தன மரம்[…]\nமனோகர் பாரிக்கர், முதலமைச்சர் (கோவா) .மரண படுக்கையில் அவரது பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/50-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1/", "date_download": "2019-04-22T19:56:41Z", "digest": "sha1:26RH3MYYATEEDUPYPLPCXTW5BXEPDMJV", "length": 18294, "nlines": 110, "source_domain": "www.puthiyavidial.com", "title": "50 கோடி டாலர்களை வைத்து வெறும் 6 வீடுகளை கட்டிய செஞ்சிலுவைச்சங்கம் - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nவேலூர் தேர்தல் ரத்து வழக்கு தொடர்பாக இன்று மாலை தீர்ப்பு\nஅஸ்ஸாமில் மாட்டுக்கறி விற்ற இஸ்லாமியரை அடித்து பன்றிக்கறி சாப்பிட வைத்த இந்துத்துவ பயங்கரவாதிகள்\nசிறுபான்மையினர் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்\nகஷ்மீர்: இளம் பெண்ணைக் கடத்திய இராணுவம் பரிதவிப்பில் வயதான தந்தை\nமசூதிக்குள் பெண்கள் நுழைய அனுமதி கேட்ட வழக்கில் பதிலளிக்க கோர்ட் உத்தரவு\nஉள்ளங்களிலிருந்து மறையாத ஸயீத் சாஹிப்\n36 தொழிலதிபர்கள் இந்தியாவிலிருந்து தப்பி ஓட்டம்\n400 கோயில்கள் சீரமைத்து இந்துக்களிடம் ஒப்படைக்கப்படும்: பாகிஸ்தான் அறிவிப்பு\nமுஸ்லிம்கள் குறித்து அநாகரிக கருத்து: ஹெச்.ராஜா போல் பல்டியடித்த பாஜக தலைவர்\nபாகிஸ்தானுடைய பாட்டை காப்பியடித்து இந்திய ராணுவதிற்கு அர்ப்பணித்த பாஜக பிரமுகர்\nரயில் டிக்கெட்டில் மோடி புகைப்படம்: ஊழியர்கள் பணியிடை நீக்கம்\nபொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாக்குமரி தொகுதிக்கு என்ன செய்தார்\n50 கோடி டாலர்களை வைத்து வெறும் 6 வீடுகளை கட்டிய செஞ்சிலுவைச்சங்கம்\nBy Wafiq Sha on\t October 11, 2016 உலகம் செய்திகள் தற்போதைய செய்திகள்\n2011 நிலநடுக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஹைதியில் வீடிழந்த மக்களுக்கு வீடுகளை கட்டித்தரும் திட்டத்தை முன்னிறுத்தி செஞ்சிலுவைச்சங்கம் நன்கொடை வசூலித்தது. LAMIKA என்று பெயரிடப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் நூற்றுகணக்கான வீடுகளை கட்டித்தர இருப்பதாக செஞ்சிலுவைச்சங்கம் கூறியிருந்தது.\nஇந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து உலகில் உள்ள பல்லாயிரக்கணக்கானோர் ஹைதி மக்களுக்காக தங்களது நன்கொடைகளை அள்ளிக்கொடுத்தனர். இதில் கிட்டத்தட்ட 50 கோடி அமெரிக்க டாலர்கள் செஞ்சிலுவை சங்கத்திடம் சேர்ந்ததாகத் தெரிகிறது.\nஆனால் தங்களது வாக்குறுதிகளுக்கு மாறாக அந்த நன்கொடைகளை வீணடித்து போலியான கதைகளை செஞ்சிலுவைச்சங்கம் பரப்பியுள்ளது என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது. இந்த அமைப்பின் உயர்மட்ட அதிகாரிகளுக்கிடையே அனுப்பப்பட்ட மின்னஞ்சல்கள் மூலம் இது தெரியவந்துள்ளது. இதுவரை 1,30,000 பேருக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளது என்று செஞ்சிலுவைச்சங்கம் கூறியிருக்க நிஜத்திலோ அது வெறும் ஆறு வீடுகளைத்தான் கட்டிக் கொடுத்துள்ளது. நிலநடுக்கத்தை அடுத்து செஞ்சிலுவைச்சங்கம் உறுதியளித்த எந்த ஒரு திட்டமும் இங்கு செயல்படுத்தப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது.மற்றொரு விளம்பரத்தில் 4.5 மில்லியன் ஹைதி மக்களுக்கு தாங்கள் உதவியதாக அது கூறியுள்ளது. ஆனால் அதனை நிரூபிக்கும் எந்த ஒரு ஆதாரத்தியும் அது தெரிவிக்கவில்லை.\nஹைதியில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது ஹைதியின் பிரதமராக இருந்த ஜீன் மேக்ஸ் பெல்லிரிவி செஞ்சிலுவைச்சங்கத்தின் இந்த கூற்றுகளை முற்றிலுமாக மறுத்துள்ளார். செஞ்சிலுவைச்சங்கம் தாங்கள் ஹைதியில் 4.5 மில்லியன் மக்களுக்கு உதவியதாக கூறும் நேரம் ஹைதியின் மொத்த மக்கள் தொகையே வெறும் 10 மில்லியன் தான் என்று அவர் தெரிவித்துள்ளார்.\nஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கியிருந்த செஞ்சிலுவைச்சங்கம் ஹைதி நிலநடுக்கத்தை பணம் சேகரிக்கும் அருமையான சந்தர்ப்பமாக கருதியது என்று அந்த மைப்பின் முன்னாள் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மிச்சல் ஒபாமாவில் இருந்து பல முன்னணி அமெரிக்க விளையாட்டு வீரர்கள் உட்பட பலர் இந்த நன்கொடைக்காக குரல் கொடுத்தனர். இதில் பெற்ற பணத்தின் மூலம் தங்களுக்கு இருந்த 100 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான நிதிப் பற்றாக்குறையை அந்த அமைப்பு தீர்த்துக்கொண்டது.\nஹைதி மக்களுக்கு என திரட்டிய நிதிகள் எங்கு சென்றது என்பது குறித்தும் எந்த தகவலையும் வழங்க மறுத்துள்ளது செஞ்சிலுவைச்சங்கம். நிவாரண உதவிகளை செய்வதற்கு ஹைதி மக்களை சார்ந்திராமல் முற்றிலும் வெளிநாட்டவர்களை சார்ந்திருந்ததே இந்த அமைப்பின் தோல்விக்கு காரணமாக கூறப்படுகிறது. மேலும் தாங்கள் செய்யவேண்டிய பணிகளை மற்ற குழுக்களுக்கு வழங்கியதில் அதிகப்படியான பணம் செலவிடப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. தங்களின் பணிகள் ஹைதியில் தோல்வியடைந்தது குறித்து செஞ்சிலுவைச்சங்கம், மற்ற தன்னார்வ உதவிக் குழுக்களைப் போலவே செஞ்ச���லுவைச்சங்கமும் பல சவால்களை ஹைதியில் சந்தித்தது என்றும் அது, ஹைதி சுங்கத்தில் ஏற்பட்ட தாமதம், தகுதியான ஊழியர்கள் கிடைப்பதில் பற்றாக்குறை, காலரா போன்ற வியாதி என்று பல தடங்கல்களை தாங்கள் சந்தித்ததாக கூறியுள்ளது.\nஹைதியில் செஞ்சிலுவைச்சங்கம் செய்த புனரமைப்பு பணிகளை பார்வையிட கோரிக்கைகள் எழுந்த போது செஞ்சிலுவைச்சங்கம் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இதனையடுத்து ஹைதியில் நடத்தப்பட்ட நேரடி கள ஆய்வில் செஞ்சிலுவைச்சங்கத்தின் எந்த ஒரு பணிகளும் நடைபெறவில்லை என்று நிரூபணமாகியுள்ளது. வெளிநாட்டு பணியாளர்களுக்கு அதிக ஊதியம் வழங்கி பணியமர்த்தியிருகும் அந்த அமைப்பு ஹைதியின் புனரமைப்பிற்காக குறிப்பிடும் வகையில் எதையும் செய்யவில்லை என்று அந்த அமைப்பின் ஊழியர்களே தெரிவித்துள்ளனர்.\nஇவ்வளவிற்கும் மேல் அமெரிக்கர்களின் விருப்பமான தொண்டு நிறுவனமாக செஞ்சிளுவைச்சங்கமே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nTags: செஞ்சிலுவைச் சங்கம்நிதி மோசடிநிலநடுக்கம்நிவாரணம்ஹைதி\nPrevious Articleமுத்தலாக், பலதாரமணம் இஸ்லாத்தின் ஒன்றிணைந்த பழக்கங்கள் இல்லை: மத்திய அரசு\nNext Article இராணுவத்தினருக்கான இயலாமை ஓய்வூதியத்தை குறைத்த மத்திய அரசு\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nashakvw on ஜார்கண்ட்: பசு பயங்கரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை\nashakvw on சிலேட் பக்கங்கள்: மன்னித்து வாழ்த்து\nashakvw on சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: சிதறும் தாமரை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ���ிரபுராம் கைது\nமுஸ்லிம்களின் தேர்தல் நிலைப்பாடு: கேள்விகளும் தெளிவுகளும்\nமாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு: பிரக்யா சிங், கர்னல் புரோகித் மீது சதித்திட்டம் தீட்டியதாக குற்றப்பதிவு\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/2019/02/11/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-04-22T21:06:28Z", "digest": "sha1:2SYCDRAH7D3WA4IGTXCTSYKBMBW22NLH", "length": 37926, "nlines": 532, "source_domain": "www.theevakam.com", "title": "பெண்கள் ஏன் இறுதிசடங்குகளுக்கு செல்லக்கூடாது.. ..!!! | www.theevakam.com", "raw_content": "\nஇலங்கைக்குள் நுளையும் சர்வதேச பொலிஸார்\nஇலங்கைத் தாக்குதல்களை ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர்கள் இணையத்தில் கொண்டாடினர்\nகொழும்பு – நீர்கொழும்பு கட்டுநாயக்க சந்தியில் கிடந்த இரண்டு பொம்மை தலைகளால் பரபரப்பு\nநாட்டில் இடம்பெற்ற குண்டு தாக்குதல்: மேல்மாகாண சபை ஆளுநர் அசாத் சாலியிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை\nமுஸ்லிம் பெண்களின் பர்தா அணிந்த ஆண் சிக்கினார்\nதங்க நகைகளை இடுப்புக்கு கீழ் அணியக் கூடாது….\nஅதிக நன்மைகளை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் யார்…\nதமிழ்நாட்டின் திருமணப் பதிவு சட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா..\nமீண்டும் ஊரடங்கு சட்டம் அமுலாகிறது\nHome சிறப்பு இணைப்பு பெண்கள் ஏன் இறுதிசடங்குகளுக்கு செல்லக்கூடாது.. ..\nபெண்கள் ஏன் இறுதிசடங்குகளுக்கு செல்லக்கூடாது.. ..\nஇந்தியாவில் பெண்களுக்கு சம உரிமை என்பது இன்றும் கூட பல விஷயங்களில் எட்டாக் கனியாகத்தான் இருக்கிறது. சில கோவில்களுக்குள் செல்லக்கூடாது, சில கடவுளை வணங்கக்கூடாது, சில இடங்களுக்கு செல்லக்கூடாது என பெண்களுக்கான கட்டுப்பாடுகள் இன்றும் நீடித்துகொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில் நாம் பலரும் கவனிக்காத ஒரு விஷயம் பெண்கள் ஏன் இறுதிச்சடங்குகள் செய்ய அனுமதிக்��ப்படுவதில்லை என்பதை.\nபெண்கள் இறுதிச்சடங்குகள் செய்வதையோ, பிணத்தை சுமந்து செல்வதையோ, ஏன் பிண ஊர்வலத்தில் கலந்து கொள்வதையாவது நீங்கள் எப்போதாவது பாரித்துள்ளீர்களா பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் பழங்காலம் முதலே பெண்கள் இறுதிச்சடங்குகளை பொறுத்த வரையில் அழுவதுடனும், சில சடங்குகளை செய்வதுடனும் பெண்களின் வேலை முடிந்துவிடுகிறது என்று கூறப்பட்டுள்ளது. சுடுகாட்டிற்கு வரவோ, கொள்ளி வைக்கவோ பெண்களுக்கு பழங்காலம் முதலே அனுமதிக்கப்படுவதில்லை. அதற்கு பின்னால் இருக்கும் அதிர்ச்சிகரமான காரணங்கள் என்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.\nசுடுகாட்டில் பிணத்தை எரிப்பது ஒருவரின் ஆன்மாவை உடலில் இருந்து பிரித்து மேல் உலகதிற்கு அனுப்பி வைக்கும் புனிதமான சடங்காக கருதப்படுகிறது, இதன்மூலம் அந்த ஆன்மா மீண்டும் பிறக்க இயலும் என்று நம்பப்படுகிறது. மற்றொரு நம்பிக்கை என்னவெனில் இறுதிச்சடங்கின் போது ஏதவாது தவறு நேர்ந்து தொந்தரவு ஏற்பட்டால் அந்த ஆன்மா நிம்மதியை இழந்து அமைதியின்றி அலையும் என்று கூறப்படுகிறது.\nஇந்து கலாச்சாரத்தின் படி ஒருவர் இறந்து விட்டால் அவர்களின் உடல் தகனம் செய்யப்பட்டு அவர்களின் சாம்பல் புனித நீரில் கரைக்கப்பட வேண்டும். பாரம்பரியமாக பெண்கள் இந்த இறுதிச்சடங்குளை செய்வது, பிண ஊர்வலத்தில் கலந்து கொள்வது, சுடுகாட்டிற்கு வருவது போன்ற சடங்குகளில் இருந்து விலக்கி வைக்கப்பட்டிருப்பதற்கான காரணத்தை மேற்கொண்டு பார்க்கலாம்.\nபெண்கள் ஏன் இறுதி சடங்குகளில் அனுமதிக்க படுவதில்லை என்பதை ஆராய ஆராய்ச்சியாளர்கள் முயன்ற போது அதிர்ச்சியளிக்கும் விதமாக அவர்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. ஆனால் புராணகாலங்களில் பெண்கள் இறுதிச்சடங்குகளில் அனுமதிக்கப்பட்டுத்தான் கொண்டிருந்தார்கள். மஹாபாரத போரில் இறந்தவர்களின் உடலுக்கு இறுதி சடங்குகள் செய்த போது பாஞ்சாலி, குந்தி முதற்கொண்டு அனைத்து பெண்களும் அங்கிருந்ததாகத்தான் கூறப்படுகிறது. பீஷமரின் இறுதிச்சடங்கின் போது பாண்டவர் மற்றும் கௌரவர் இருபுறத்திலும் இருந்த அனைத்து பெண்களும் கலந்து கொண்டனர்.\nஇறந்தவரின் சொத்திற்கு உரிமை கொண்டாட முடியுமோ அவர்களே இறுதிச்சடங்கை வழிநடத்த வேண்டும் என்றும், கொள்ளி வைக்க வேண்டுமென்றும் சாஸ்திரங்கள் கூறுகிறது. பண்டைய காலங்களில் பெண்களுக்கு சொத்தில் உரிமை இல்லாமல் இருந்தது. இப்போது சொத்தில் உரிமை கிடைத்தாலும் இந்த சடங்குகளில் உரிமை இன்னும் கிடைக்கவில்லை.\nஒருவேளை இறந்தவர்களுக்கு மகனோ அல்லது நேரடி ஆண் வாரிசு இல்லையென்றால் கூட குடும்பத்தில் மூத்தவர்கள் மனைவியையோ அல்லது மகளையோ கொள்ளி வைக்க விடாமல் தூரத்து சொந்தம் யாராவது ஒருத்தரைத்தான் கொள்ளி வைக்க விடுவதை நம் முன்னோர்கள் வழக்கமாக கொண்டிருந்தனர்.\nகுழந்தைகள் மற்றும் உறவினர்களை கவனிக்க\nகுழந்தைகளையும், வீட்டையும் பார்த்து கொள்வதோடு இறுதி சடங்கிற்கு வருகை புரிந்தவர்களையும் பொறுப்பாக பார்த்து கொள்ள வேண்டியது அவசியமாகும். அப்படி இருக்கும்போது அது பெண்ணாக இல்லாமல் வேறு யாராக இருக்க முடியும் ஆண்கள் அனைவரும் சுடுகாட்டிற்கு சென்றவுடன் வீட்டையும்ம் குழந்தைகளையும் பார்த்து கொள்ள பெண்கள் வீட்டிலேயே இருக்க வேண்டுமென்று நம் முன்னோர்கள் கூறுகிறார்கள்\nமகனே சொர்க்கத்திற்கு அழைத்து செல்ல முடியும்\nபண்டைய காலத்தில் நிலவிய பிரபலாமான நம்பிக்கைகளில் ஒன்று ஆண் பிள்ளைதான் இறந்தவர்களை சொர்க்கத்திற்கு அழைத்து செல்ல முடியும் என்பது. மரணத்திற்கும், சொர்க்கத்திற்கும் இடையில் ஆண் பிள்ளைகளே பாலமாய் இருப்பதாக அனைவராலும் நம்பப்பட்டது. மரணத்திற்கு பிறகு மகன் இறுதி சடங்குகளை செய்து கொள்ளி வைத்தால், இறந்தவர்கள் நேரடியாக சொர்க்கத்திற்கு செல்வார்கள் என்று கூறப்பட்டு வந்தது.\nஅந்த கால ஆண்கள், ஏன் இப்போது கூட சில ஆண்கள் பெண்கள் பலவீனமானவர்கள் அவர்களால் தனக்கு விருப்பமானவர்கள் எரிவதை பார்க்க முடியாது என்று நினைத்து கொண்டிருக்கின்றனர். அதனால்தான் பெண்களை சுடுகாட்டிற்கு அழைத்து செல்வதில்லை. ஆனால் ஆணை விட பெண்கள் மனதளவில் மிக மிக வலிமையானவர்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்.\nசக மாணவிகளின் கொடுமை தாங்க முடியாமல் மாணவி எடுத்த முடிவு..\nஇன்று ஓஹோன்னு இருக்கப் போகிற ராசி எது தெரியுமா\nதங்க நகைகளை இடுப்புக்கு கீழ் அணியக் கூடாது….\nஉங்களது வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினைகளை எளிதில் விரட்டனுமா\nநடு இரவில் ஆட்டோவில் தனியாக பயணிக்கும் பெண்களா நீங்கள்\nமனதை நெகிழ வைக்கும் அழகிய நட்பு இப்படி ஒரு நாய் பாசமா…\nஇந்த அழகு பெண் கு��ந்தை என்ன செய்யிறாங்க தெரியுமா\nSamsung கைபேசிகளின் மடக்கும் திரைகளில் ஏற்பட்ட கோளாறு\nஎழுதியவர் யார் என்று தெரியவில்லை. ஆனால் படித்துப் பாருங்கள். கரைந்து போவீா்கள்\nநானும் நண்பனும் ஒரே பெண்ணை காதலிக்கிறோம்; என்ன செய்யலாம்\nகுடும்பத்தில் கணவரைத் திட்டும் ஒவ்வொரு பெண்களும் அவதானிக்க வேண்டிய காணொளி\nதிருமணத்திற்கு காதலன் அனுப்பிய பரிசைப் பார்த்த மணமகள் உயிர்போன சோகம்..\nதமிழர்கள் தூக்கி வீசும் வாழை மரத்தின் குப்பையில் இவ்வளவு அதிர்ஷ்டமா\nஇலங்கை மீதான தாக்குதல் குறித்து அதிர்ச்சியடைந்துள்ள கனடிய பிரதம மந்திரி\nகொழும்பில் விநியோகிக்கும் குடிநீரில் விஷம் கலந்துள்ளதா\nஇலங்கையை விட்டு அவசரமாக வெளியேறும் வெளிநாட்டவர்கள்\nவிடுதலைப் புலிகளின் காலத்தில் கூட இப்படி நடந்ததில்லை – மஹிந்த\nஇலங்கையில் இன்றுமுதல் அவசரகால நிலை பிரகடனம்\nதேசிய துக்க தினமாக நாளைய தினம் பிரகடனம்\nகுண்டு வெடிப்பில் பலியான அவுஸ்திரேலியர்கள்\nஇலங்கை சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு\nமட்டக்களப்பு தேவாலயத் தாக்குதல் தற்கொலைதாரியின் சீ.சீ.டி.வி காணொளி வெளியானது\nவட இந்தியாவில் செம்ம மாஸ் காட்டிய பரியேறும் பெருமாள்\nசினிமாவை விட்டுவிட்டு போன பிரபல நடிகை மீண்டும் எடுத்த அதிரடி முடிவு\nமுதன் முதலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பிரபல நடிகை\nதங்க நகைகளை இடுப்புக்கு கீழ் அணியக் கூடாது.. ஏன் தெரியுமா..\nதமிழ்நாட்டின் திருமணப் பதிவு சட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா..\nஎரிபொருள் நிரப்பு நிலையங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு\n16 வயது சிறுவனை உயிருடன் புதைத்த பெற்றோர்…\nதற்கொலை குண்டுதாரிக்கும் அரசியல் வாதிக்கும் தொடர்பா\nவத்தளையில் சந்தேகத்திற்கிடமான வேன் அதிரடிப்படையினரால் சுற்றிவளைப்பு\nமோடியிடம் இருந்து இலங்கைக்கு பறந்த அவசர செய்தி\nஅஜித்கிட்ட உள்ள பிரச்சனையே இது தான், முன்னாள் நடிகை ஓபன் டாக்\nமூன்று நாட்களில் இத்தனை கோடி வசூலா காஞ்சனா-3….\nமெகா ஹிட் பட இயக்குனரின் இயக்கத்தில் நயன்தாரா, யார் தெரியுமா\nதனது மனைவி ஐஸ்வர்யாராய் மற்றும் மகளின் குளியல் போட்டோவை வெளியிட்ட அபிஷேக் பச்சன்\nஜீ தமிழ் டிவி யாரடி நீ மோகினி சீரியல் நடிகர் ஸ்ரீ-க்கு ஒரு நாள் சம்பளம் மட்டும் இவ்வளவா\nதினமும் பதிவுகளை மின்னஞ���சல் மூலம் பெற்றிட\nதமிழர்களே இனிமேல் எந்த பழத்தின் தோலையும் தூக்கி வீசாதீங்க\nஉயிரை பறிக்கும் மீன்.. மக்களே எச்சரிக்கை\n60 நொடிகளில் கொடிய மாரடைப்பைத் தடுக்கும் அற்புத மருந்து கண்டுப்பிடிப்பு…\nசிசேரியன் செய்த பெண்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய 10 விடயங்கள்\nவிஷால் மிரட்டும் அயோக்யா படத்தின் கலக்கல் ட்ரைலர் இதோ\nஒவ்வொரு குடும்ப பெண்ணிற்கும் இது சமர்ப்பணம்..பெண்களும் அவதானிக்க வேண்டிய காணொளி\nசொந்த கட்சியே கழுவி ஊற்றும் ஜோதிமணி.\nஈழத்துப் பெண்ணை திருமணம் செய்துகொண்ட வெளிநாட்டவர்\nநடுவானில் விமானத்தை துரத்திய பறக்கும் தட்டுகள்\nமிதுன ராசிக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் பெருக வேண்டுமா..\nஇந்த ராசிக்காரங்க எடுக்கும் முடிவுகள் எப்போதும் தவறாகத்தான் இருக்குமாம்…. ஏன் தெரியுமா\nஉங்கள் திருமண வாழ்விற்கு சற்றும் ஒத்துப்போகாத ராசிகள் எவை தெரியுமா\n வாழ்வில் அதிர்ஷ்டங்கள் அதிகம் ஏற்பட வேண்டுமா\nமூலம் நட்சத்திர தோஷத்தை போக்கணுமா\n42 வயசுல வடிவு அழகோட இருந்தா தப்பா…\nஉருளைக்கிழங்கை இப்படி யூஸ் பண்ணுங்க\nசீக்கிரம் வெள்ளையாக இந்த மாஸ்க் மட்டும் போதும்\nநீண்ட கருகருவென கூந்தலை பெற வேண்டுமா\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/6167/amp", "date_download": "2019-04-22T19:57:43Z", "digest": "sha1:YH2ACYIVNDWNSY76BBWB4J5DRZIEYZZL", "length": 32218, "nlines": 102, "source_domain": "m.dinakaran.com", "title": "காற்றின் வழியே செவிகளுக்கு... | Dinakaran", "raw_content": "\nசேலத்தை கலக்கும் சூரியன் எஃப்.எம். பெண்கள்\nவானொலி நிலைய இயக்குநராய் ஒரு பெண் தலைமை ஏற்க, முழுக்க முழுக்க பெண்ஆர்.ஜே.க்களைக் கொண்டு 93.9 பண்பலையில் சூரியன் எஃப்.எம். சேலம் நகரில் புதிதாய் தன் அலைவரிசையை துவங்கியுள்ளது. ‘கேளுங்க... கேளுங்க... கேட்டுக்கிட்டே இருங்க...’ என, ‘பசங்க மட்டும்தான் அட்ராசிட்டி பண்ணுவாங்களா என்ன விட்டா நாங்களும் அதைவிட பெரிசாவே செய்வோம்’ என களமிறங்கி இருக்கிறார்கள் இந்த ரேடியோ ஜாக்கி பெண்கள் படை. ‘இனி என்னங்க 18 பட்டி ஜில்லாவும் கிடுகிடுக்க, வாரத்தின் 7 நாட்களும் 24 மணி நேரமும் எங்கள் ரகளையால் சேலம் நகரம் அதிரோ அதிருன்னு அதிரப் போகுது’ என்கின்றனர்.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி, நெல்லை, மதுரை, புதுச்சேரி, தூத்துக்குடி என நிறைய இடங்களில் மாஸ் காட்டிய சூரியன் எஃப்.எம். இப்போது சேலத்தில் பெண் ஆர்.ஜே.க்களை மட்டும் கொண்டு தன் மாஸ் எஃப்.எம். பண்பலையைத் தெறிக்கவிட்டுள்ளது. இந்தப் புது முயற்சி குறித்து, சூரியன் எஃப்.எம் 93.9 பண்பலையின் நிலைய இயக்குநர் எழில்யாவிடம் பேசியபோது…\n“தென்தமிழ்நாட்டில் பெண்ஆர்.ஜே.க்களைக் கொண்டு உருவாகியுள்ள முதல் ஸ்டேஷன் என்கிற பெருமையோடு, இதை தலைமையேற்றிருக்கிற நானும் பெண்” எனப் பேசத்துவங்கினார் எழில்யா. “அடிப்படையில் நான் பொறியியல் பட்டதாரி. 12 ஆண்டுகள் கல்லூரி பேராசிரியராக இருந்ததால், பேசுவது இயல்பாக எனக்கு வந்தது. ஒரு ஆர்.ஜே.வாக களத்தில் இறங்கலாம் என முடிவு செய்தேன். என் படிப்பு, திறமை, ஆற்றல், எல்லாத்தையும் பார்த்து பெண் ஆர்.ஜேக்களை வழிநடத்தும் புரோக்ராம்ஹட் என்கிற பொறுப்போடு, சேலம் வானொலியின் மொத்த கண்ட்ரோலையும் இந்தான்னு என்கிட்டயே கொடுத்துட்டாங்க” எனச் சிரிக்கிறார்.\n“பணியிடங்களில் வேலையில் ஆரம்பித்து, சம்பளம்... இத்தியாதி இத்தியாதி என எல்லாத்திலும் பெண்களுக்கு ஒரு சமமற்ற தன்மை இருக்கும்.ஆண்கள் கம்யூனிகேட் செய்யுற எல்லாத்தையும் அரட்டையில் துவங்கி, தகவல், தொழில்நுட்பம்னு நாங்களும் செய்வோம்ல என நிரூபிச்சுட்டு இருக்கோம். அதுக்காக இது பெண்களுக்கு மட்டுமேயான நிகழ்ச்சிகளைத் தரும் ஃப்ளாட்பார்ம்னு நினைக்காதீங்க, ஆர்.ஜே.மட்டும்தான் பெண்கள். மற்றபடி நாங்கள் சொல்கிற தகவல்கள் எல்லோருக்குமானதுதான். பெண்களாக இருந்தாலும் பசங்க மனதை எங்களாலும் புரிஞ்சுக்க முடியும். ஆண்களின் சோகம், சுகம், துக்கம், சிரிப்பு என எல்லாத்தையும் இதில் பேசுறோம். ஒரு வட்டத்திற்குள் சுற்றாமல், சிட்டியில் ஆரம்பிச்சு சினிமா, கிரிக்கெட், மியூசிக்னு கலந்து கட்டுறோம். எங்கள் பெண் ஆர்.ஜே.க்கள் எல்லாருமே சேலத்தைச் சேர்ந்தவர்கள். ஒரு சில ஆர்.ஜே.வெளியில் சென்று மக்களோடு மக்களா கலந்து சிட்டி விசயங்களைத் திரட்டி, திகட்டத்திகட்டக் கொடுக்குறாங்க” என்றார்.\n“எனக்கு எப்பவுமே ஊர்சுத்துறதுன்னா ரொம்ப பிடிக்கும்” என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர் ஆர்.ஜே.மீனா. “என் விருப்பத்துக்கு ஏற்றமாதிரியே வேலையும் கிடைச்சா அதைவிட சந்தோஷம் என்னங்க இருக்கு. அல்வா சாப்பிடுற மாதிரி லபக்குன்னு பிடிச்சுக்கிட்டேன். புதுப்புது இடங்களுக்குச் செல்வது, அங்கிருக்கும் ஸ்பெஷலான விசயங்களைத் தெரிந்துகொள்வதுன்னு, சாப்பாட்டில் ஆரம்பிச்சு எதையும் விடுறது இல்லை. எங்கே சாப்பிட்டா, என்ன டேஸ்ட்ல உணவு கிடைக்கும் என்கிற அப்பேட்ல துவங்கி, அந்த இடத்தோட அத்தனை சிறப்பையும் அப்படியே கொடுத்துருவேன். ரூட்நம்பர் 93.9 என்கிற தலைப்பில் சேலம் மாடர்ன் தியேட்டரில் துவங்கி, சேலத்தின் இண்டு இடுக்கு சந்து பொந்து எல்லாத்துக்குள்ளையும் நுழைஞ்சு செய்தியை செவிகளுக்குள் நுழைக்கும் அரும்பெரும் பணி என்னுடையது” எனச் சிரிக்கிறார். “நான் வெளியில் இருந்து லைவ்வா தருகிற தகவல்களை கோ-ஆர்.ஜே. பவித்ரா ஸ்டேஷன்ல இருந்து தொகுத்து அவங்க ஸ்டைல்ல கொடுப்பாங்க. மக்களோட மக்களா பேசி, அவர்களையும் பங்கேற்க வைக்கிறோம். சேலத்தில் இவ்வளவு விசயம் இருக்கானு வியப்பாவும், சேலஞ்சிங்காவும் இருக்கும்.\nரூட் நம்பர் நிகழ்ச்சியில் சொன்னதுக்கு பிறகுதான் எங்களுக்கே இந்த விசயம் தெரிய வருதுன்னும், எங்க ஏரியாவுக்கு வாங்க, எங்க இடத்துக்கு வாங்கன்னு சிலரும் அழைக்க ஆரம்பிச்சுட்டாங்க” என சிரிக்கிறார்.“3 வருஷம் சேலத்தில் உள்ள லோக்கல் சேனலில் வீ.ஜே.வாக இருந்தேன்.ஆர்.ஜே.வேலைக்கு, சேலம் ச���ரியன் எஃப்.எம். ஆள் எடுப்பதாக அறிந்து ஆடிஷன்ல கலந்துக்கிட்டேன். இப்ப உங்க முன்னாடி ஆர்.ஜே.வா நிற்கிறேன். நீங்க ஆர்.ஜே.ஆயிட்டீங்க என்ற தகவல் என் செல்போன்ல வந்தப்ப நான் கத்துன கத்து இருக்கே... ‘என்ன சொல்றீங்க, என்ன சொல்றீங்கன்னு’ சொன்னவுங்ககிட்டே கத்திட்டேன். அம்புட்டு பிடிச்ச வேலை எனக்கு இது. எனக்கு தெரிஞ்ச விஷயத்தை சேலம் மக்களுக்கே சொல்றேன். அந்த சந்தோஷம் அனுபவிக்கிறவுங்களுக்குத்தான் தெரியும். படித்தது எம்.ஏ. லிட்ரேச்சர். சொந்த ஊர் ஆந்திரான்னாலும் பிறந்து வளர்ந்தது சேலம். ஆர்.ஜே. வீ.ஜே.வேலை என்றால் சென்னையை நோக்கித்தான் போகணும். நாம படிச்சு வளர்ந்த ஊருலே அதுக்கான வாய்ப்பு வாசல் தேடி வந்தால் விடுவோமா நாங்க. முன்னாடி டி.வி.யில பேசும்போது ‘அக்காடா’ன்னு போட்டோ எடுக்க பசங்க ரவுண்டு கட்டுவாங்க… இப்ப எஃப்.எம்.ல பேச ஆரம்பிச்சதும், நீங்கதான்ஆர்.ஜே. மீனாவான்னு ஆச்சரியம் காட்டுறாங்க. நாம நேயர்களுக்காக பிரசன்ட் பண்றத மகிழ்ச்சியா, ஹேப்பியா, சோர்வே இல்லாமல் ரசனையோடு சொன்னாப் போதும். நாமதாங்க சிறந்த ஆர்.ஜே.” -படபடவெனப் பேசி முடித்தார்.\n“நான் ஆர்.ஜே.மித்ரா. பி.ஏ. ஆங்கில இலக்கியம் படிச்சிருக்கேன். சின்ன வயதில் இருந்து சோஷியல் ஈவென்ட்ஸ் நிகழ்வில் நிறைய கலந்துக்குவேன். சேலம் தினகரனில் 3 வருடமாக சப்எடிட்டராக இருந்தேன். எழுத்தில் செய்ததை குரல் மூலமாக செய்கிறேன். பிறந்தோம் வளர்ந்தோம்னு இல்லாமல், இருக்குற இடத்துல நல்ல விசயத்தை நாலு பேருக்கு விதைக்கிறோம் என்ற எண்ணம் மன நிறைவா இருக்கு.காலையில் ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ன்னு ஒரு ஷோ பண்றேன். அதில் பெரிய பாப்பா குரல் மாடுலேஷன் என்னுடையது. கொங்கு தமிழ் கலந்த கிராமத்து பெண் கேரக்டர். என்னுடன் பேசுகிற இன்னொருஆர்.ஜே. படித்த சிட்டி பொண்ணாப் பேசுவாங்க. மீண்டும் மதியம் 1 மணியில் இருந்து 3 மணிவரை ‘இது எங்க ஏரியா..’ என்கிற ஷோ தொகுத்து வழங்குகிறேன். பெண்கள் என்றால் ரெஸிபி, ப்யூட்டி டிப்ஸ், ஹெல்த் டிப்ஸ் இதுதான் இருக்கணுமா வுமன் எம்பவர்மென்ட், வுமன் ஆன்டர்பிரினியர்ஸ் என பெண்களை மோட்டிவேட் செய்கிற விஷயங்களைச் செய்கிறேன்.\nஉட்கார்ந்த இடத்தில நம் கருத்தை மக்களிடத்தில் சொல்ல தைரியமா ஒரு வழி கிடச்சிருக்கு. விடுவோமா நாங்க. பேசிக்கிட்டே இருப்போம். நிறையபேர் அன்றைய செய்திய படிக்காதவங்களா, படிக்க நேரமில்லாதவங்களா இருப்பாங்க. அவுங்களும் என்னோட டார்கெட் ஆடியன்ஸ்தான். செய்திகளை அப்டேட் செய்து அவர்களின் காதுகளுக்கும் கொண்டுபோய் சேர்த்துருவேன்” என முடித்தார்“நான் லோகா தேவி. பிறந்தது வளர்ந் தது படிச்சது வேலை செய்யுறது எல்லா சேலம்தான். முதல்முறையா ஆர்.ஜே. டிரெயினிங்காக சென்னைக்குப் போனேன். அதுவரைக்கும் நான் சென்னைக்கு போனதே இல்லை. உனக்கு தெரிஞ்ச லக்கி பெர்சன் யாருன்னு என்னைக் கேட்டா நான் என்னைதான் சொல்லுவேன். சின்னவயதில் இருந்து என்னோட ஃபேஷன், டிரீம் எல்லாமே ஆர்.ஜே.தான். எத்தனை பேருக்கு அவுங்க லைஃப் டிரீம் அப்படியே நடந்திருக்கு என்னோட லைஃப்ல நான் என்னோட கனவை துரத்தி அடைஞ்சிருக்கேன்” எனப் பேசத் துவங்கினார். “நேயர்களுக்கு சுருக்கமா என் பெயர் எல்.டி. எப்பவுமே நான் ஜில் அண்ட் கூல் பொண்ணு.\nகல்லூரிப் படிப்பு முடித்த வாரத்திலே என்னை ஆடிஷனுக்கு கூப்பிட்டாங்க. என்னோட முதல் இன்டர்வியூவே இதுதான். சும்மா முயற்சி செய்தேன். ஆனால் அது ஒரு இன்டர்வியூ மாதிரியே இல்லாம செம ஜாலியா கூலா போச்சு. 5 ரவுண்ட் இருந்தது. டிரெயினிங் அதைவிட ஜாலியா போச்சு. சென்னையில் உள்ள சூரியன் எஃப்.எம். நிலையத்தில் ஒரே ஜாலியும், அரட்டையும், கும்மாளமுமா டிரெயினிங் போச்சு. டிரெயினிங்ல நாங்க நிறைய கத்துக்கிட்டோம்.எங்களுக்கான முகவரியே கிரியேட்டி விட்டி தான். இந்த வேலையைப் பொறுத்தவரை ஒரு விசயத்தை நாம எவ்வளவுக்கு எவ்வளவு ஈஸியா, கூலா நேயர்களிடம் கொண்டு போறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு அவுட்புட் சூப்பரா வரும். மண்டையில போட்டு ரொம்ப குழப்பிக்காமல் சிம்பிளா ஜாலியா செய்யணும். அப்பதான் ரீச் ஆவோம்.\nநான் பண்ற ஷோ ‘டிக்...டிக்..டிக்’. ஷோ முழுவதும் செம ரகளையா, விளையாடி, எல்லாரையும் சிரிக்க வைக்கிற மாதிரிப் போகும். எப்பவுமே நேயர்களோடு ஒன்-டு-ஒன் கனெக் ஷன் இருக்கணும். அப்பதான் கேட்கிற நேயர்களும் அட நாமும் போன் செய்து பேசுவோம்னு நினைப்பாங்க. ஜாலியா பக்கத்தில நெருங்கி பேசுற மாதிரி சொன்னா அதுதான் நிகழ்ச்சியோட சக்ஸஸ்.காலை 11 மணி முதல் 1 மணி வரை ‘சேலம் பொண்ணு இது சினிமா கண்ணு’ என்ற ஷோ பண்றேன். இது முழுக்க முழுக்க சினிமா செய்திதான். எல்லாமே ஆன் ஸ்பாட் பேச்சுதான். மரியாதை கலந்த மகிழ்ச்சியோட நேயர்களை கல��ய்க்கணும். அதே நேரம் சிரிக்கவும் வைச்சுருவேன். சொல்ல வந்ததை சாஃப்டா, ஸ்வீட்டா, சொல்லணும். அதுதான் என் ஸ்பெஷாலிட்டி.. வளவளன்னு பேசக்கூடாது. அதுதான் என் பாலிஸி” என முடித்தார்அடுத்து ஆர்.ஜே. ரஞ்சனி. “நான் பி.டெக். ஐ.டி. இஞ்சினியரிங் சென்னையில் முடிச்சேன்.\nஸ்கூல் படிப்பும் அங்குதான். ஆனால் சொந்த ஊர் சேலம். ஐ.டி.வேலை கிடைத்தாலும் என்னோட ஃபேஷனா ஆர்.ஜே. வேலை மட்டும்தான் மனதில் இருந்தது. ஆடிஷன்ல கலந்து செலக்டாகி என் கேரியரும் ஸ்டார்ட் ஆச்சு. சென்னையில் படிச்சு வளர்ந்தாலும் எனக்கு பிடிச்ச வேலை என் சொந்த ஊரிலே கிடச்சது ரொம்பவே ஹேப்பி. என் ஃப்ரண்ட்ஸ் எல்லாம் ரொம்பவே பாராட்டுறாங்க. ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ ஷோ நானும் கோ.ஆர்.ஜே. மித்ராவும் இணைந்து செய்யுறோம். டாம் அன் ஜெரி கேரக்டர் மாதிரிதான் இதுவும். நாட்டு நடப்பை ஸ்லாங்கில் பேசிக்கொள்வோம். சினிமா பாடல் வரிகளை வைத்து அன்றைய நிகழ்ச்சிக்குஏற்ற மாதிரி விஷயங்களை டச் பண்ணுவோம். இது தவிர்த்து இணைய தளம், ஃபேஸ்புக் என வீடியோ அப்லோட் செய்யுறதுன்னு சேலம் எஃப்.எம். டிஜிட்டல் வேலைகளின் பொறுப்பையும் ஏற்றுள்ளேன். ஒரே ஜாலிதான் எங்க டீம். அதுவும் பெண்களாக இருப்பதால் கூடுதல் ஜாலி” என்றார்.\n“நான் ஆர்.ஜே. பவித்ரா. சேலம் கல்லூரியில் பி.எஸ்.ஸி., எம்.பி.ஏ. படித்தேன். எனக்கு ஆர்.ஜே. கனவெல்லாம் இல்லை. வேறு ஒரு இன்டர்வியூவுக்காக போயிருந்தேன். என் பேச்சுத் திறன், நான் பேசுற ஆட்டியூட், என் மேனரிசம் எல்லாத்தையும் பார்த்துட்டு ஆர்.ஜே.க்குத்தான் நீங்க செட்டாவீங்கன்னு, சேலம் சூரியன் எஃப்.எம்.ல் முயற்சி செய்யச் சொல்லி ரெஃபர் பண்ணுனாங்க. முயற்சி செஞ்சுதான் பார்ப்போமேன்னு இறங்குனேன். செலக்ட் ஆயிட்டேன். இந்த ஆர்.ஜே.வேலை என் வாழ்க்கைய வேற லெவல்ல டியூன் பண்ணியிருக்கு. நான் இரண்டு ஷோ பண்றேன். காலையில் பிரேக் பாஸ்ட் ஷோ. காலையில் சேலம் மக்களை தட்டி எழுப்புறதே நான்தான். அட்வைஸ், மோட்டிவேஷன்னு போரடிக்காம, படத்துல வர்ற சீன் டயலாக்கை வைத்தே நானும் சீனைப் போட்டுருவேன். உதாரணத்துக்கு ‘பூவே உனக்காக’ படத்தில் வர்ற விஜய் மாதிரி எப்பவுமே ஃபீல் பண்ணாம நம்ம அட்டகத்தி தினேஷ் மாதிரி அடுத்தடுத்து அட்டெம்ட் செய்துக்கிட்டே இருக்கணும் என ஏதாவது சினிமா, பஞ்ச் டயலாக் போடுவேன். டயமிங்கில் ரைமிங் பண்றதெல்லாம் எனக்கு அசால்டா வரும். படிக்கும்போது எப்பவும் யாரையாவது கலாய்ச்சுக்கிட்டே இருப்பேன். இப்ப முழு நேரத் தொழிலும் அதுதான்னு ஆகிப்போச்சு.\nநான் படிச்ச படிப்புக்கு வேலை செஞ்சாக்கூட இவ்வளவு என்ஜாய் செய்து வேலை செய்திருப்பேனான்னு தெரியாது. இப்ப ரொம்பவே திருப்தியா ஃபீல் பண்றேன். லாஞ்ச் ஆகி ஒரு வாரத்திலே ‘ஏன் பவி நீங்க நேற்று ஷோவுக்கு வரலை’ன்னு கேட்கிற அளவுக்கு சேலம் மக்களோட நான் மிங்கிள் ஆகிட்டேன்” என்கிறார்.“சுருக்கமா நான் ஆர்.ஜே.சாரா என்கிற சரண்யா. சேலம்தான் நேட்டிவ். பி.ஏ.தமிழ் இலக்கியம் முடித்தேன். படிப்பை முடிச்சதும் ஆர்.ஜே. வேலை தேடி வந்திருச்சு. நாம அதிகமா வாய் பேசுறோமே... இதை வச்சு என்ன பண்ணலாம்னு யோசிச்சேன். அதுக்காகவே இருக்கு ஆர்.ஜே.போஸ்ட் அப்படீன்னு தோழிகள் சொன்னாங்க. ஆடிஷன்ல கலந்துக்கிட்டேன். என்னையும் செலக்ட் செய்து இந்தாம்மா ஆர்.ஜே. போஸ்ட்டுன்னு கொடுத்துட்டாங்க. காலேஜ் செகண்ட் இயர் படிக்கும்போதே கம்யூனிட்டி ரேடியோவில் நிறைய நிகழ்ச்சி செய்திருக்கேன்.\nசேலத்திலே எஃப்.எம். வந்தா விடுவோமா அதுவும் ஆல்வுமன் ஆர்.ஜே. ஸ்டேஷன் என்பதில் மிகப் பெரும் கொண்டாட்டம் எங்களுக்கு. மாலை 3 மணிக்கு ‘கேளுங்க..கேளுங்க...’ என்கிற ஷோ பண்றேன். பிடிச்ச பாடலை நேயர் விருப்பத்திற்கு போடுறதுதான் நம்ம வேலை. இரவு 9 டூ 11 ஆண்களுக்காக, ‘ஆண்கள் மனதில்’ என்கிற ஷோவில் ஆண்களோடு பேசுவேன். தங்கள் எமோஷன், கவலை, அழுகைன்னு நிகழ்ச்சியில் ஷேர் பண்றாங்க ஆண்கள். அவுங்களுக்கு ஏதோ என்னால முடிஞ்ச குட்டி சொல்யூஷன் சொல்லி, தொடர்ந்து சாங்ஸ்...காலர்ஸ்... சாங்ஸ்… என ஜாலியா போகுது” என விடை கொடுத்தார்.\nவெளிநாடு லோக்கல் உணவுக்கு அடாப்ட் ஆகணும்\nசாதிக்க மனம் இருந்தால் போதும்\nஇது ஒரு அற்புதமான வாழ்க்கை\nஇவ எல்லாம் ஒரு பொம்பளையா என்று பெயர் வாங்க வேண்டும்\nLOAN ஆப்பிலும் லோன் வாங்கலாம்\nவாழ்க்கை பாடம் கற்றுத்தரும் பரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-22T20:20:21Z", "digest": "sha1:R6LFPHUGDXH3DDNOFINTAMWTCKDXAZIO", "length": 11800, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"அனைத்திந்திய லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அனைத்திந்திய லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← அனைத்திந்திய லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஅனைத்திந்திய லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதிராவிட முன்னேற்றக் கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாட்டாளி மக்கள் கட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேசிய முற்போக்கு திராவிட கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய தேசிய லீக் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுதிய தமிழகம் கட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடி. ராஜேந்தர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிராவிடர் கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருமாவளவன் உண்ணாநிலைப் போராட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழக அரசியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமனிதநேய மக்கள் கட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிராவிடக் கட்சிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:திராவிடக் கட்சிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழரசுக் கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமூவேந்தர் முன��னேற்றக் கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇல்லத்தார் முன்னேற்றக் கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழக முன்னேற்ற முன்னணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாயக மறுமலர்ச்சி கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் தேசியக் கட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ் மாநில காங்கிரசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் ஆட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாமன்வீல் கட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாடு உழைப்பாளர் கட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழக ராஜீவ் காங்கிரசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமூவேந்தர் முன்னணிக் கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாம் தமிழர் கட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாம் தமிழர் (ஆதித்தனார்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய ஜனநாயகக் கட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாடு தேசிய ஆன்மிக மக்கள் கட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநீதிக்கட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென்னை மாகாண சங்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்து முன்னணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்து மக்கள் கட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவள்ளி மக்கள் முன்னேற்ற முன்னணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழக வாழ்வுரிமைக் கட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:தமிழக அரசியல் கட்சிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉழவர் உழைப்பாளர் கட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாடு முஸ்லிம் லீக் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/food-beverage/772-2-0", "date_download": "2019-04-22T20:53:45Z", "digest": "sha1:HYKHGQTB3AKEL3BVN5GG4HEIH5IVPDYQ", "length": 9403, "nlines": 132, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "இந்தியில் சிக்கலை எதிர்நோக்கும் “2.0“", "raw_content": "\nஇந்தியில் சிக்கலை எதிர்நோக்கும் “2.0“\nஇந்த வருட தீபாவளிக்கு ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் உருவாகும் 'கோல்மால் 4' வெளியாகும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, '2.0' படத்துக்கு இந்தியில் சிறு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌ஷய்குமார், எமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் படத்தை லைக்கா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.\nசமீபத்தில் நடைபெற்ற '2.0' பர்ஸ்ட் லுக் விழாவில், 2017ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடு என்று படக்குழு அறிவித்தது.\nஇந்தி திரையுலகில் எப்போதுமே ஒரு படம் தொடங்கப்படும் போதே, வெளியீட்டு திகதியை முடிவு செய்துவிடுவார்கள். அந்த வகையில் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் உருவாகி வரும் 'கோல்மால் 4' 2017 தீபாவளி வெளியீடு என்று அறிவித்திருந்தார்கள்.\nஎனினும் '2.0' தீபாவளி வெளியீடு என்று அறிவித்திருப்பதைத் தொடர்ந்து, 'கோல்மால் 4' தீபாவளி வெளியீட்டிலிருந்து பின்வாங்கியது. இதனால் தீபாவளிக்கு '2.0' மட்டும் தான் இந்தியில் வெளியீடு என்ற சூழல் ஏற்பட்டது.\nஇந்நிலையில், 'கோல்மால் 4' படக்குழு தங்களுடைய வெளியீட்டை தீபாவளிக்கு உறுதிப்படுத்தியுள்ளது. முன்னணி இயக்குநர் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதால் திரையரங்குகள் பிரியும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், '2.0' படத்தின் வசூலை இது சிறு அளவில் பாதிக்கக்கூடும்.\n'2.0' படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கி முடிந்துவிட்டது. தற்போது கிராபிக்ஸ் காட்சிகளை முடிக்க முழுவீச்சில் பணியாற்றி வருகிறது படக்குழு.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/kamal-haasan-reply/", "date_download": "2019-04-22T20:08:43Z", "digest": "sha1:QAFKNPSLEVKORAPJZDE6Z7QOILL4IMME", "length": 7924, "nlines": 91, "source_domain": "www.cinemapettai.com", "title": "“உனக்கு என்ன தகுதி இருக்கு? கமல் கொடுக்கும் அதிரடி பதில்” - Cinemapettai", "raw_content": "\n“உனக்கு என்ன தகுதி இருக்கு கமல் கொடுக்கும் அதிரடி பதில்”\n“உனக்கு என்ன தகுதி இருக்கு கமல் கொடுக்கும் அதிரடி பதில்”\nஉலக நாயகன் கமல்ஹாசன், ஒரு திறமையான நடிகர் மட்டுமின்றி சமூக அக்கறையுள்ள ஒரு நபர் என்பதை அவர் அவ்வப்போது நிரூபித்து வந்துள்ளார். இந்நிலையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது குறித்த கேள்வி ஒன்றுக்கு அவர் சாட்டையடி பதில் ஒன்றை அளித்துள்ளார்.\nவாக்காளர்களுக்கு தேர்தலின்போது எந்த கட்சி பணம் கொடுக்கின்றார்கள் என்பதில் எனக்கு அக்கறை இல்லை. ஆனால் அந்த பணத்தை நீ ஏன் வாங்குகிறாய் என்று அவர் கேள்வி கேட்டுள்ளார்.\nஒரு அரசியல்வாதியிடம் இருந்து கை நீட்டி காசு வாங்கிவிட்டால், பின்னர் அதே அரசியல்வாதி லஞ்சம் வாங்குகிறார், ஊழல் செய்கிறார் என்று சொல்வதற்கு உனக்கு என்ன தகுதி இருக்கு என்று கேட்டுள்ள கமல், பணம் வாங்காதீர்கள், அப்போதுதான் அரசியல்வாதி தவறு செய்யும்போது தட்டிக்கேட்க உங்களுக்கு உரிமையுள்ளது என்று அவர் தெளிவாக கூறியுள்ளார்.\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\nஎன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்ட���. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/04/blog-post15.html", "date_download": "2019-04-22T19:56:16Z", "digest": "sha1:23XM6SWLALIGPJYBYXP6CVLSEOHXOS3U", "length": 7804, "nlines": 80, "source_domain": "www.tamilarul.net", "title": "மக்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால பகிரங்க வேண்டுகோள்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / மக்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால பகிரங்க வேண்டுகோள்\nமக்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால பகிரங்க வேண்டுகோள்\nஎதிர்கால சந்ததியினரின் நலனை கருத்திற்கொண்டு அனைத்து இலங்கையர்களும் இன்றைய தினம் (திங்கட்கிழமை) மரக்கன்றொன்றை நாட்ட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பகிரங்க அறிவிப்பு விடுத்துள்ளார்.\nஜனாதிபதி செயலகம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் சுற்றாடலுக்கான பொறுப்பை நிறைவேற்றும் பொருட்டு அனைத்து இலங்கையர்களும் மரக்கன்றொன்றை நாட்டுவதற்கு ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.\nஇதேவேளை இவ்வருட சிங்கள, தமிழ் புத்தாண்டு நிகழ்வுகளில் மரம் நடும் நிகழ்வும் ஒரு சம்பிரதாய நிகழ்வாக இணைக்கப்பட்டுள்ளது.\nஅந்தவகையில் மர நடுகைக்கான சுப நேரமாக, இன்று முற்பகல் 11.17 மணிக்கு கிழக்குத் திசையை நோக்கி மரக்கன்றை நடுவது சிறந்ததாகும் என கூறப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்��ிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2019-04-22T20:24:53Z", "digest": "sha1:BDS5MTKQM4IKCTVDPRBAVZXEGARDPWWL", "length": 23117, "nlines": 114, "source_domain": "www.puthiyavidial.com", "title": "ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் பலியான உயிர்கள்: தன் உயிருக்கு ஆபத்து என்று கூறும் மோடி - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nவேலூர் தேர்தல் ரத்து வழக்கு தொடர்பாக இன்று மாலை தீர்ப்பு\nஅஸ்ஸாமில் மாட்டுக்கறி விற்ற இஸ்லாமியரை அடித்து பன்றிக்கறி சாப்பிட வைத்த இந்துத்துவ பயங்கரவாதிகள்\nசிறுபான்மையினர் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்\nகஷ்மீர்: இளம் பெண்ணைக் கடத்திய இராணுவம் பரிதவிப்பில் வயதான தந்தை\nமசூதிக்குள் பெண்கள் நுழைய அனுமதி கேட்ட வழக்கில் பதிலளிக்க கோர்ட் உத்தரவு\nஉள்ளங்களிலிருந்து மறையாத ஸயீத் சாஹிப்\n36 தொழிலதிபர்கள் இந்தியாவிலிருந்து தப்பி ஓட்டம்\n400 கோயில்கள் சீரமைத்து இந்துக்களிடம் ஒப்படைக்கப்படும்: பாகிஸ்தான் அறிவிப்பு\nமுஸ்லிம்கள் குறித்து அநாகரிக கருத்து: ஹெச்.ராஜா போல் பல்டியடித்த பாஜக தலைவர்\nபாகிஸ்தானுடைய பாட்டை காப்பியடித்து இந்திய ராணுவதிற்கு அர்ப்பணித்த பாஜக பிரமுகர்\nரயில் டிக்கெட்டில் மோடி புகைப்படம்: ஊழியர்கள் பணியிடை நீக்கம்\nபொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாக்குமரி தொகுதிக்கு என்ன செய்தார்\nரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் பலியான உயிர்கள்: தன் உயிருக்கு ஆபத்து என்று கூறும் ம��டி\nBy Wafiq Sha on\t November 13, 2016 இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nமும்பையின் கோவந்தி பகுதியில் வசித்து வருபவர்கள் ஜகதீஷ் மற்றும் கிரண் ஷர்மா. 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடி அரசு அறிவித்ததை தொடர்ந்து நாட்டு மக்கள் பல்வேறு துன்பத்திற்கு ஆளாகி வரும் இவ்வேளையில் அரசின் இந்த முடிவிற்காக இந்த தம்பதியினர் கொடுத்த விலை மிக அதிகம்.\nஇந்த தம்பதிகளுக்கு சமீபத்தில் பிறந்த குழந்தையின் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் பணம் டெபாசிட் செய்ய வேண்டியிருந்தது. பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இருந்தாலும் அதனை அரசு செல்லாது என்று அறிவித்த காரணத்தினால் அவர்களால் மருத்துவமனைக்கு கட்ட வேண்டிய பணத்தை கட்ட இயலவில்லை. இதன் விளைவாக தங்களது குழந்தையை இழந்துள்ளனர் அந்த தம்பதியினர்.\nகடந்த புதன்கிழமை கிழமை வீட்டில் இருந்த கிரணுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது கணவர் தாங்கள் கடந்த ஆறு மாதகாலமாக சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனைக்கு தனது மனைவியை எடுத்துச் சென்றுள்ளார். அங்கு முன்பணமாக ரூபாய் 6000 த்தை செலுத்துமாறு கூறியுள்ளனர். தன்னிடம் இருந்த 500 மற்றும் 1000 தாள்களை அவர் கட்டனமாக செலுத்த முன்வரவே அதனை மருத்துவமனை நிராகரித்துள்ளது.\n“நான் அவர்களை மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டேன், மருத்துவமனைகள் பழைய ரூபாய் நோட்டுகளை ஏற்றுக்கொள்ளலாம் என்று அரசு கூறியுள்ளது என்றும் கூறிப்பார்த்தேன். ஆனால் அவர்கள் எனக்கு செவிமடுக்க மறுத்துவிட்டனர்” என்று ஜகதீஷ் ஷர்மா கூறியுள்ளார்.\nதனது குழைந்தையின் ஃபைலை கூட பெற முடியாமல் தங்கள் குழந்தையை வேறு மருத்துவமனையிலும் அனுமதிக்க முடியவில்லை என்று ஜகதீஷ் கூறியுள்ளார். இதனை அடுத்து காய்ச்சலால் அவரது குழந்தை வியாழக்கிழமை உயிரிழந்துள்ளது.\nஇதனையடுத்து அந்த மருத்துவமனை மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு ஜகதீஷ் கடிதம் எழுதியுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கையை காவல்துறை பதிவு செய்துள்ளது.\nமற்றொரு சம்பவத்தில் கொல்கத்தாவின் பேலூர் பகுதியில் ATM முன்பு பணத்திற்காக வரிசையில் நிற்க முடியாமல் 27 வயது பெண் ஒருவர் 10 மாடி கட்டடத்தின் மேல் இருந்து குத்தித்து தற்கொலை செய்துள்ளார். மது என்ற அப்பெண்ணை அவரது கணவர் பிரஜேஷ் தங்கள் வங்கி ATM இல் பணத்தை எடுப்பதற்காக தான் வரும் வரை வரிசையில் நிற்குமாறு கூறியுள்ளார். ஆனால் வரிசையில் நிற்காமல் விரக்தியடைந்து மது தனது அடுக்குமாடி குடியிருப்பின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. காவல்துறையினர் மது தற்கொலை செய்துகொண்டாரா அல்லது யாரேனும் அவரை மாடியில் இருந்து தள்ளி விட்டுள்ளனரா என்ற கோணத்திலும் காவல்துறை விசாரித்து வருகின்றனர்.\nபீகாரின் கைமூர் பகுதியில் தனது மகளுக்கு திருமணம் வைத்திருந்த ராம் அவாத் சஹ என்பவர் தனது மகளின் திருமணத்திற்காக 500, 1000 மாக சேர்ந்தது வைத்திருந்த 35000 ரூபாய் அரசின் அறிவிப்பை தொடர்ந்து செல்லாததாகிவிட்டதால் மனம் உடைந்து தற்கொலை செய்துள்ளார். இவர் தனது நான்கு மகள்களில் மூத்த மகளுக்கு வரும் வருடத்தின் தொடக்கத்தில் திருமணம் நடத்த திட்டமிட்டிருந்தார் என்றும் அதற்காக 35000 ரூபாயை அவர் சேர்த்து வைத்துள்ளதாகவும் தெரிகிறது. நவம்பர் மாதம் 8 ஆம் தேதி. மோடி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாதது என்று அறிவித்ததை தொடர்ந்து தனது மகளின் வாழ்க்கை வீணாகிவிட்டதே என்று எண்ணி கவலையுற்ற அவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nராம் அவாத் சாஹ் வின் உறவினரான ஷாந்தி தேவி, “மோடியின் அறிவிப்பை தொடர்ந்து சாஹ் ஒருவித அச்சத்துடனும் பதட்டத்துடனும் காணப்பட்டார். தன் மகள் திருமணத்திற்காக சேத்துவைத்த பணத்தை மணமகன் வீட்டார் ஏற்று கொள்ளமாட்டார்கள் என்று எண்ணி அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.” என்று கூறியுள்ளார்.\nதெலுங்கானா மாவட்டத்தில் விவசாயி ஒருவரின் மனைவி, அரசின் இந்த அறிவிப்பால் தங்கள் நிலத்தை விற்று பெற்ற 54 லட்ச ரூபாய் செல்லாது என்று நினைத்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். தெலுங்கானாவின் செனாகபுரம் பகுதியில் வசித்து வந்தவர் கண்டுகுறி வினோதா. இவர் தனது கணவரின் மருத்துவ செலவிற்காக தங்களின் 12 ஏக்கர் நிலத்தை விற்று 56.40 லட்ச ரூபாய் பெற்றுள்ளார். அதில் தன் கணவரின் மருத்துவ செலவிற்கு 1.4 லட்சம் போக மீதி பணத்தை வைத்து விவசாயத்திற்காக வேறு நிலம் வாங்கலாம் என்று எண்ணி தனது வீட்டில் வைத்துள்ளார். நவம்பர் 8 ஆம் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியானதும் அவரது குடும்பத்தில��� பெரும் குழப்பம் நிலவியதாக தெரிகிறது. தங்களின் மொத்த பணமும் செல்லாகாசாகிவிட்டதை எண்ணி மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nகேராளாவில் தனது ஐந்து லட்ச ரூபாய் பணத்தை மாற்ற வங்கி சென்ற 48 வயது முதியவர் இரண்டு மாடி கட்டதடித்தில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார். இவர் முதல் நாளும் தனது பணத்தை மாற்ற வங்கிக்கு சென்று முடியாமல் திரும்பியுள்ளார். இரண்டாவது நாளாக அவர் வங்கிக்கு செல்கையில் இந்த துயரம் நிகழ்ந்துள்ளது.\nநாடு முழுவதும் மக்கள் அரசின் இந்த திடீர் அறிவிப்பை தொடர்ந்து பல்வேறு துன்பத்தில் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் விழா ஒன்றில் பேசிய மோடி, கருப்புப்பணத்தை பதுக்கியவர்கள் தற்போது நாலாயிரம் ரூபாய்க்காக வங்கி வரிசியைல் நிற்கின்றனர் என்றும், கருப்புப்பணத்தை ஒழிக்க தான் எடுத்த இந்த நடவடிக்கையினால் தன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும், தன்னை உயிருடன் எரித்தாலும் கருப்புப்பணத்தை ஒழிக்காமல் விடமாட்டேன் என்றும் கூறியுள்ளார். மேலும் முந்தைய காங்கிரஸ் அரசு இந்த கருப்புப்பணத்தை ஒழிக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தான் எடுத்திருக்கும் இந்த நடவடிக்கையை எதிர் கட்சிகள் அரசியலாக்குகின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார். 2014 ஆம் ஆண்டு 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று காங்கிரஸ் அரசு அறிவிக்க திட்டமிட்ட போது அது மக்கள் விரோத நடவடிக்கை என்றும் அது வெறும் பாமர மக்களையே பாதிக்கும் என்று பா.ஜ.க. கூறியது குறிப்பிடத்தக்கது. (பார்க்க செய்தி)\nPrevious Articleரூபாய் நோட்டுகளை தடை செய்யும் காங்கிரஸ் திட்டத்தை மக்கள் விரோத செயல் என்று கூறிய பா.ஜ.க.\nNext Article “இஸ்ரேலிய உறவின் விபரீதங்கள்” – புத்தக விமர்சனம்\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nashakvw on ஜார்கண்ட்: பசு பயங்கரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை\nashakvw on சிலேட் பக்கங்கள்: மன்னித்து வாழ்த்து\nashakvw on சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: சிதறும் தாமரை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nமுஸ்லிம்களின் தேர்தல் நிலைப்பாடு: கேள்விகளும் தெளிவுகளும்\nமாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு: பிரக்யா சிங், கர்னல் புரோகித் மீது சதித்திட்டம் தீட்டியதாக குற்றப்பதிவு\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbulletin.com/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-04-22T20:01:27Z", "digest": "sha1:EPHQUWHBY7VATPTGOTH5GB5PGG7E2DV6", "length": 7674, "nlines": 86, "source_domain": "tamilbulletin.com", "title": "கல்யாணத்தையும் காதலையும் ஒத்துக்கொண்ட ஆர்யா - Tamilbulletin", "raw_content": "\nகல்யாணத்தையும் காதலையும் ஒத்துக்கொண்ட ஆர்யா\nBy Tamil Bulletin on\t 14/02/2019 சினிமா, ட்ரெண்டிங் நியூஸ், தமிழ் சினிமா\nநடிகர் ஆர்யா நீண்ட காலமாக தமிழ் சினிமாவில் பேச்சுலராக வாழ்ந்து வந்தவர். தன்னுடைய சக நடிகரும் நண்பனுமான விஷாலின் திருமணத்திற்கு அப்புறம்தான் என் திருமணம் என்று அவ்வப்போது கூறிவந்தார்…\nவிஷால் நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடித்த பிறகு எனக்கு திருமணம் என்று அவர் சொல்லி வர, ஒருவழியாக இருவரும் திருமண வாழ்க்கையில் வாழ முடிவு எடுத்துள்ளனர்.\nநடிகர் விஷால் அவருடைய பெற்றோர் பார்த்த பெண்ணை ஹைதராபாத்தில் திருமணம் செய்த போவதாக செய்தி வந்ததும், நடிகர் ஆர்யா தன்னுடைய கல்யாணத்தையும் காதலையும் தற்போது இந்த காதலர் தினத்தில் தெரிவித்துள்ளார்.\nஏ��்கனவே அரசல்புரசலாக இருந்த இவர்களின் காதல் தற்போது அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் அக்கவுண்ட்டில் தெளிவுபடுத்தியுள்ளார்.\nஅதில் வரும் மார்ச் மாதம் கல்யாணம் செய்யப் போகிறோம் ,உங்கள் வாழ்த்துக்களும் ஆதரவும் வேண்டும் என்று டுவிட் செய்துள்ளார் .\nதிமுகவுடன் மதிமுகவை இணைக்க திட்டமா- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கம் – tamil.hindu\nஎச்.ராஜா விஜயகாந்தை போல் தைரியமானவர்: பிரேமலதா புகழாரம்\nகுருவுக்கே துரோகம் செய்தவர் மோடி – ராகுல் குற்றச்சாட்டு \nதிண்டுக்கல்லில் இருந்த பிரியாணியை ரூ.200 கோடி மதிப்புள்ள சர்வதேச ப்ராண்டாக உயர்த்திய தலப்பாக்கட்டி நாகசாமி தனபாலன் – யுவர் ஸ்டோரி .காம்\nதிண்டுக்கல்லில் இருந்த பிரியாணியை ரூ.200 கோடி மதிப்புள்ள சர்வதேச ப்ராண்டாக உயர்த்திய தலப்பாக்கட்டி நாகசாமி தனபாலன்\nஒரு கையில் மிஷன் இம்பாசிபிள்.. மறு கையில் ஹாரிப்பாட்டர் தீம்.. உலக அரங்கை அதிரவைத்த தமிழ் சிறுவன்\n3 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து வைரலாகும் சென்னை சிறுவனின் இசை\nஈரோடு மஞ்சளுக்கு கிடைத்தது புதிய அங்கீகாரம்… ‘GI’ டேக் அளித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி\nதோனி, ரோஹித் கொடுத்த அட்வைஸ் – கோஹ்லி பாராட்டு -வெப்துனியா தமிழ்\nகனிமொழிக்கு ஆரத்தி எடுத்தால் 2 ஆயிரம் …\nஉள்ளம் கவர்ந்த போக்குவரத்துக் காவலர்\nகொழுந்தியாக்கள் இல்லாத மருமகன்களுக்கு மட்டும்…வைரல் வீடியோ\nபார்ப்பவர்களை பதைபதைக்கச் செய்யும் வைரல் வீடியோ\nJan 02 முதலும் கடைசியும்\nJan 01 நம் குழந்தைகளும் , நம் பேரக் குழந்தைகளும்\nDec 26 உழைப்பும் பலனும்\nDec 26 சர்க்கரையும் மண்ணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/05/05014859/Anushka-to-the-Himalayan-temples.vpf", "date_download": "2019-04-22T21:00:01Z", "digest": "sha1:GCJXYFP5NXO2U23YFPZJTJWZRRZFOSGR", "length": 8805, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Anushka to the Himalayan temples || இமயமலை கோவில்களுக்கு செல்லும் அனுஷ்கா", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஇமயமலை கோவில்களுக்கு செல்லும் அனுஷ்கா + \"||\" + Anushka to the Himalayan temples\nஇமயமலை கோவில்களுக்கு செல்லும் அனுஷ்கா\nஇமயமலை கோவில்களுக்கு அனுஷ்கா சென்றுள்ளார்.\nநடிகை அனுஷ்கா வழிபாட்டு தலங்களுக்கு ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். இமய மலையில் உள்ள கோவில்களுக்கு சென்று வழிபாட��� நடத்துகிறார். கங்கை நதிக்கரையில் உள்ள கோவில்களுக்கும் சென்றார். கேதார்நாத் கோவிலிலும் வழிபாடு நடத்தினார்.\nஅப்போது கழுத்தில் ருத்ராட்சம் மாலை அணிந்து இருந்தார். நெற்றியில் குங்குமம், சந்தனம் பூசி இருந்தார். அனுஷ்காவுக்கு 36 வயது ஆகிறது. அவருக்கு விரைவில் திருமணத்தை முடிக்க பெற்றோர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால் பொருத்தமான வரன் இன்னும் அமையவில்லை.\nதெலுங்கு நடிகர் பிரபாசை காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தன. அதனை இருவரும் மறுத்தார்கள். அனுஷ்கா நடித்து கடந்த வருடம் சி.3, ஓம் நமோ வெங்கடேசாய மற்றும் பாகுபலி முதல் பாகம், இரண்டாம் பாகம் படங்கள் வெளிவந்தன. ஜனவரியில் பாக்மதி படம் வெளியானது. தற்போது புதிய படங்களுக்கு அவர் ஒப்பந்தமாகவில்லை. கதை கேட்டு வருகிறார்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. இலங்கை குண்டு வெடிப்பு: நடிகை ராதிகா சரத்குமார் உயிர்தப்பினார்\n2. சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம்\n3. மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியை சந்தித்த கீர்த்தி சுரேஷ்\n4. டைரக்டராகும் நடிகர் விவேக்\n5. சினிமா கதாநாயகர்கள் நிஜத்தில் ஹீரோக்களாக இருப்பதில்லை - நடிகை ஸ்ரீரெட்டி புகார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/05015644/Jewelry-with-the-shopkeeperAsking-for-money-threatened.vpf", "date_download": "2019-04-22T20:42:52Z", "digest": "sha1:UFSHWGWLG2SMBRU6BEFXASAV5N6XAAJ5", "length": 9510, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Jewelry with the shopkeeper Asking for money, threatened arrested || நகை கடைக்காரரிடம் பணம் கேட்டு மிரட்டியவர் கைது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநகை கடைக்காரரிடம் பணம் கேட்டு மிரட்டியவர் கைது\nஏழுகிணறு பகுதியில் நகைக்கடைக்காரரிடம் பணம் கேட்டு மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்.\nசென்னை ஏழுகிணறு அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரங்கய்யா (வயது 36). இவர், சென்னை சவுகார்பேட்டை பகுதியில் நகை கடை வைத்துள்ளார். பாரிமுனை கோவிந்தப்ப நாயக்கன் தெருவில் உள்ள இவருக்கு சொந்தமான பழைய கட்டிடத்தை இடித்து விட்டு அங்கு புதிய கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டு வந்தார்.\nஇந்த நிலையில் முத்தையால்பேட்டை, தாயப்பன் தெருவைச் சேர்ந்த மணிகண்டன் (37) என்பவர் ரங்கய்யாவிடம், “நீங்கள் புதிதாக கட்டிடம் கட்ட வேண்டும் என்றால் எனக்கு ரூ.4 லட்சம் மாமூல் தரவேண்டும். பணம் தராவிட்டால் வடசென்னை ரவுடிகளை வைத்து குடும்பத்தோடு கொலை செய்து விடுவேன்” என்று மிரட்டினார்.\nஇது குறித்து ரங்கய்யா அளித்த புகாரின் பேரில் ஏழுகிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 சட்டபிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.\nகைதான மணிகண்டன், விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் என கூறப்படுகிறது.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. கமுதி அருகே பயங்கரம் நடத்தையில் சந்தேகம்; மனைவியை வெட்டிக் கொன்ற தொழிலாளி\n2. சிதம்பரம் அருகே பெண், தீக்குளித்து தற்கொலை\n3. மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் இதயத்தை 12 வயது சிறுமிக்கு பொருத்தினர்\n4. கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை போலீசார் தீவிர விசாரணை\n5. வருமானவரி சோதனையில் ரூ.4 கோடி பறிமுதல் மந்திரி, காங். கூட்டணி வேட்பாளரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சிக்கியதால் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1823131", "date_download": "2019-04-22T20:46:09Z", "digest": "sha1:FALD2IFUT57RQILGS37BOPGRZOC5WXNH", "length": 16300, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "நயினார் குலசேகரன் காலமானார்| Dinamalar", "raw_content": "\nகோடை மழையால் குளிர்ந்த பூமி\nஇறக்குமதியை உடனே நிறுத்துங்கள்; இந்தியாவுக்கு ...\nசித்துவுக்கு தேர்தல் ஆணையம் தடை\nமர்மப்பை: மதுரை காஜிமார் தெருவில் வெடிகுண்டு ...\nகிழக்கு டில்லி பா.ஜ. வேட்பாளர் கவுதம் காம்பீர்\nஇலங்கைக்கு உதவ தயார்: மோடி\nதுணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு 2 நாள் பயணமாக சென்னை ...\nகுண்டு வெடிப்பு: நாளை இலங்கை பார்லி. அவசர கூட்டம்\nபாலியல் தொல்லை வழக்கில் 3 ஆயுள் தண்டனை: கோவை கோர்ட் ...\nசொகுசு ஒட்டலில் லோக்பால் அலுவலகம் 7\nதுாத்துக்குடி:தாமிரபரணி நதிநீர் பாதுகாப்பிற்காக போராடிய நயினார் குலசேகரன், 94, காலமானார்.துாத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை அடுத்து உள்ள நட்டாத்தி கிராமத்தை சேர்ந்தவர் நயினார் குலசேகரன்.இளம் வயதில் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார். சுதந்திரத்திற்கு பிறகு தாமிரபரணியை பாதுகாக்கவும் மணல் கொள்ளைக்கு எதிராகவும் மக்கள் நலனுக்காகவும் போராட்டங்களில் ஈடுபட்டுவந்தார்.\nதாமிரபரணி நதிநீர் பாதுகாப்பு அமைப்பின் தலைவராக செயல்பட்டார். வாரந்தோறும் திங்கள் கிழமைகளில் துாத்துக்குடி மாவட்ட மக்களின் பிரச்னைகளுக்காக போராட்டங்களில் ஈடுபட்டுவந்தார்.நேற்று அவர் காலமானார். மனைவி வெள்ளையம்மாள் ஏற்கனவே காலமாகிவிட்டார். அவரது மகன் ராஜ்குமார், மகள்கள் செல்லக்கனி, செல்வக்குமாரி ஆகியோருடன் வசித்து வந்தார்.இறுதிசடங்கு நேற்று மாலை நட்டாத்தியில் நடந்தது. சர்வ கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர்.\nபரமக்குடி பெருமாள் கோயிலில் ஆடிபிரம்மோற்ஸவ கொடியேற்றம்:ஆக., 7 ல் தேரோட்டம்\nமாட்டுமந்தை பாலம் திறப்பு: சாலை விரிவாக்க பணி 'கொர்'\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்���ள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபரமக்குடி பெருமாள் கோயிலில் ஆடிபிரம்மோற்ஸவ கொடியேற்றம்:ஆக., 7 ல் தேரோட்டம்\nமாட்டுமந்தை பாலம் திறப்பு: சாலை விரிவாக்க பணி 'கொர்'\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Special%20Articles/25562-.html", "date_download": "2019-04-22T20:23:03Z", "digest": "sha1:YIAKEWINJ6GWUCMLQZYVFK4UJVIR3VOA", "length": 23070, "nlines": 118, "source_domain": "www.kamadenu.in", "title": "அர��ியல் பிரக்ஞையின்றி எழுதுவது குறித்து என்னால் கற்பனை செய்யக்கூட முடியாது!- ஆடஃப் சுயிஃப் பேட்டி | அரசியல் பிரக்ஞையின்றி எழுதுவது குறித்து என்னால் கற்பனை செய்யக்கூட முடியாது!- ஆடஃப் சுயிஃப் பேட்டி", "raw_content": "\nஅரசியல் பிரக்ஞையின்றி எழுதுவது குறித்து என்னால் கற்பனை செய்யக்கூட முடியாது- ஆடஃப் சுயிஃப் பேட்டி\nஎகிப்தில் முபாரக் தலைமையிலான ஆட்சியின்போது அதிகரித்துவந்த காவல் துறை அராஜகத்தை எதிர்த்து லட்சக்கணக்கானவர்கள் ஒன்றுதிரண்டார்கள். பாதுகாப்புப் படைக்கும் அரசிடமிருந்து முறையான பாதுகாப்பு வேண்டி போராடிய பொதுமக்களுக்கும் இடையே நடந்த மோதலில் சுமார் 900 பேர் மாண்டார்கள்; 6,000 பேர் படுகாயமடைந்தார்கள். காவல் துறை மீதான எதிர்ப்பைக் காட்டும் விதமாக 90 காவல் நிலையங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. பல்வேறு கோரிக்கைகளோடு போராட்டம் இன்னும் பூதாகரமாகத் தொடர்ந்தது. விளைவாக, பதவியிலிருந்து முபாரக் நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து முபாரக்கின் ஊழல் குறித்தும், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது குறித்தும் விசாரணை நடத்தி அவருக்கு ஆயுள் தண்டனை கொடுத்துத் தீர்ப்பிட்டது நீதித் துறை. எகிப்திய போராட்டத்தின்போது தாஹ்ரிர் சதுக்கத்தில் திரண்ட இருபது லட்சம் பேரின் மீதும் உலகின் கவனம் திரும்பியது. இந்தப் பதினெட்டு நாள் போராட்டத்தை நம் கண் முன் நிறுத்தும் ‘கெய்ரோ: மெம்வா ஆஃப் அ சிட்டி ட்ரான்ஸ்ஃபார்ம்டு’ எனும் புத்தகத்தை எழுதினார் ஆடஃப் சுயிஃப். எழுத்தாளரும், அரசியல்-கலாச்சார விமர்சகருமான ஆடஃப் சுயிஃபுடன் கவிஞரும் பத்திரிகையாளருமான டிஷானி டோஷி நிகழ்த்திய உரையாடலிலிருந்து...\nஇலக்கியத்துக்குப் புரட்சி நல்லது என்று நினைக்கிறீர்களா\nமனித உயிரியக்கத்துக்குப் புரட்சி நல்லது என்றே நினைக்கிறேன். எனவே, இலக்கியத்துக்கும் புரட்சி நல்லதாகத்தான் இருக்க முடியும். அது தீங்கற்ற வெடிப்பு; அதிலிருந்து நன்மை பிறந்தாகத்தான் வேண்டும். ஆனால், கவிதைகள் தவிர வேறு இலக்கிய வடிவங்களில் புரட்சி சார்ந்த அம்சங்களை உடனடியாகப் பார்க்க முடியாது. விஷயங்கள் உள்ளுக்குள் ஊற காலம் பிடிக்கும். எகிப்தில் நடந்த போராட்டம் உடனடியாக சுவரோவியங்களாகவும் இசையாகவும்தான் பிரதிபலித்தது.\nதாஹ்ரிரில் 2011 போராட்டத்தின்போது திரண்ட லட்சக்கணக்காணவர்களிடம் இருந்த நம்பிக்கையின் மகத்துவத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்\nஉயிரோடு இருக்கும்போது நீங்கள் தொடர்ந்து நம்பிக்கையைப் பற்றிக்கொண்டுதான் இருக்க வேண்டும். போராட்டத்தின்போது உலகமே ஆதரவுக்கரம் நீட்டியது. யாரெல்லாம் அந்தப் போராட்டத்தில் பங்குபெற்றார்களோ அவர்களெல்லாம் அதைத் தங்கள் வாழ்க்கையின் மகத்துவம் மிகுந்த தருணமாகப் போற்றினார்கள். ஆனால், சில மோசமான பின்விளைவுகளும் இருக்கத்தான் செய்தன. மனிதச் சட்டகத்தால் அவற்றைச் சரியாக உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை. ஒன்றை அடுத்து ஒன்று என மோசமான விஷயங்களை மட்டுமே உங்களால் பார்க்க முடியும்போது ஏதோ ஒன்று நடக்கிறது. அதைத் தொடர்ந்து நீங்கள் உயிர் வாழவும் செய்கிறீர்கள். உங்கள் உணர்வுகளை மழுங்கடிக்கும் விதத்தில் ஏதோ ஒன்று நடக்கத்தான் செய்கிறது.\nஅருந்ததி ராய் போன்றவர்களின் நாவல் பயணமானது அவர்களது அரசியல் தலையீட்டால் தடைபட்டது. உங்களுக்கு எப்படி\n‘தி மேப் ஆஃப் லவ்’ புத்தகம் 2000-ல் புக்கர் தேர்வுப்பட்டியலில் இடம்பெற்றபோது திடீரென எனக்கு வெளிச்சம் கிடைத்தது. நான் இங்கிலாந்தில் வசிக்கிறேன். ஆனால், அரேபியப் பிரச்சினைகள் - குறிப்பாக, பாலஸ்தீன் பிரச்சினைகள் - ஊடகங்களால் எவ்வளவு தவறாகச் சித்தரிக்கப்படுகின்றன என்பதை நன்றாக அறிய முடிந்தது. அந்நேரத்தில் மேற்கிலுள்ளவர்களின் அபிப்ராயங்கள் சில மாற்றங்களையும் களத்தின் சூழலில் சில விளைவுகளையும் உண்டாக்கும் என்று நம்பினோம். பாலஸ்தீன் பிரச்சினை என்னைப் பலமாகப் பாதித்தது. அது குறித்து எழுத வேண்டும் என்று நினைத்தேன். பாலஸ்தீன் கிளர்ச்சியின்போது ஒரு வாரம் அங்கே தங்கியிருந்து களநிலவரம் குறித்து எழுதுகிறீர்களா என ‘தி கார்டியன்’ என்னிடம் கேட்டது. நான் எழுதினேன். அந்த அனுபவம் என்னை வேறு எதுவும் செய்ய முடியாத அளவுக்குப் பீடித்துக்கொண்டது. பிறகு, பாலஸ்தீன் இலக்கியத் திருவிழாவை ஏற்பாடு செய்தேன், அடுத்தது எகிப்தியப் போராட்டம்; எனவே, ஒன்று மாற்றி ஒன்று எனத் தொடர்ந்து அடுத்தடுத்த வேலைகள், அடுத்தடுத்த உரைகள், நேர்காணல்கள் என 18 வருடங்கள் உருண்டோடிவிட்டன. ஆகவே, இப்போது மறுபடியும் புனைவு பக்கம் போக முயன்றுகொண்டிருக்கிறேன். ஏனென்றால், களப்போராளியாக என்ன செய்ய முடியுமோ அதை��ெல்லாம் என்னளவில் செய்து தீர்த்துவிட்டதாக நினைக்கிறேன். ஆனால், புனைவு பக்கம் திரும்புவது அவ்வளவு சுலபமானது அல்ல. புனைவுக்கென ஒரு பிரத்யேக மனநிலை வேண்டும். இதுவரை போராடிக்கொண்டுதான் இருக்கிறேன்.\nபுனைவுகளில் அரசியல் பிரக்ஞை இருப்பது அவசியமா\nஇது மிக முக்கியமான கேள்வி. அரசியல் பிரக்ஞை இல்லாத புத்தகத்தை எழுதுவது குறித்து என்னால் கற்பனை செய்யக்கூட முடியாது. ஆனால், அதை எப்படிப் படைப்பாக்கப்போகிறோம் என்பதில் சிக்கல் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை ஒரு நாவலில் ஒரு பிரதான பாத்திரமோ அல்லது வாசகர்கள் அக்கறைகொள்ளத்தக்க சில பாத்திரங்களோ இருக்கலாம். அது ஒரு அந்தரங்க வெளியிலிருந்து வர வேண்டும். அரசியல் சார்ந்த விவகாரங்கள் இங்கே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தபோது அது என்னை உந்தித்தள்ளிக்கொண்டே இருந்தது. எனக்கென அந்தரங்கமான எந்த வெளியும் இல்லை எனும்படி என்னை வதைத்துக்கொண்டிருந்தது. ஆயிரக்கணக்கானவர்கள் மிகப் பெரும் அளவில் பாதிப்புக்குள்ளாகும்போது ஒருவரின் மீது நம் அக்கறை இருக்கப்போவதில்லை இல்லையா ஆனால், ஆயிரக்கணக்கானவர்களைப் பற்றியும் உங்களால் நாவல் எழுத முடியாது என்பதால் அதற்கான வழியைக் கண்டறிய வேண்டும்.\nநாவலில் தனிமனிதரின் அனுபவம் பிரபஞ்ச அனுபவமாகவே மாறுகிறது. அதனால்தான், நாவல் என்பது அவ்வளவு சக்தி வாய்ந்த இலக்கிய வடிவமாக இருக்கிறது. அதுதான் அதைத் தொடர்ந்து முயன்றுகொண்டிருப்பதற்கான பொதுவான அல்லது அரசியல்ரீதியான நியாயப்பாடு. ஆனால், ஒரு குறிப்பிட்ட கதைக்கு முன்னுரிமை கொடுக்க எது எனக்கு உரிமை தருகிறது என்பதைப் புரிந்துகொள்ள நான் இன்னும் போராடிக்கொண்டிருக்கிறேன். கூடவே, மற்ற விஷயங்களை, அதாவது மேலும் பெரிய விஷயங்களை அதனுடன் சேர்த்து அறிமுகப்படுத்தலாமா என்று முடிவெடுக்கவும் போராடிக்கொண்டிருக்கிறேன்.\nஎகிப்தின் போராட்டக் காலகட்டத்தில் இலக்கியச் சமூகம் துடிப்புடன் இருந்ததா\nநடந்தவை எதையும் இதுவரை ஜீரணிக்க முடிந்திராத சூழல்தான். நாங்கள் முன்னெப்போதும் இல்லாத அடக்குமுறையை எதிர்கொள்ளும் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஆகவே, இந்தச் சூழலை வைத்து நடப்பதை நாம் புரிந்துகொள்ள முடியுமா என்ன அரசாங்கமானது கலாச்சார வாழ்க்கையில் ஊடுருவியிருக்கிறது. அ��ர்களுக்கான பிரச்சார இலக்கியத்தை அவர்களே உருவாக்கிக்கொண்டார்கள். திரைப்படம், டிவி நிகழ்ச்சிகளுக்காக அவர்களுக்கென கம்பெனிகளை உருவாக்கினார்கள். அதனால்தான், மற்ற எல்லாவற்றையும் இழுத்து மூடினார்கள். எனவே, என்ன நடக்கக்கூடும் என சாத்தியங்களை யூகிப்பது ரொம்பக் கஷ்டம். பேஸ்புக், டிவிட்டர் பதிவுகளுக்காகவே மக்கள் கைதுசெய்யப்பட்டார்கள். நீதித் துறையும் ஆளுங்கட்சிக்கு இசைவாகவே செயல்பட்டது. இந்தச் சூழலின் கெடுபிடியில் திடீர் மாற்றம் ஏற்பட்டால் எல்லோரும் தங்கள் குமுறல்களை வெள்ளமெனக் கொட்டக்கூடும்.\nஎட்வர்ட் ஸெய்த்துடன் உங்களுக்கு இருந்த நட்பு குறித்துச் சொல்லுங்களேன்\n1980-களில் இறுதியில் ‘ஓரியென்டலிசம்’ வாசித்தேன். அவரது எழுத்து மிகுந்த பரவசத்துக்கு உள்ளாக்கியது. பிறகு, 1981-ல் அவரை நியூயார்க்கில் என் கணவரோடு சந்தித்தேன். நாங்கள் நல்ல நண்பர்களானோம். அவரைத் தெரிந்துவைத்திருப்பதைப் பெருமையாகவே கருதுகிறேன். பெருங்கூட்டத்தின் முன் அவர் பேசுவதைக் கேட்பது அலாதியானது. இளைஞர்கள் அவரைக் கொண்டாடினார்கள். அவரது மறைவு உருவாக்கிய வெற்றிடத்தைப் பலரும் ஆத்மார்த்தமாக உணர்ந்தார்கள். எகிப்தில் போராட்டம் நடந்தபோது எட்வர்ட் இங்கே இருந்திருக்க வேண்டும் என விரும்பினார்கள். அவர் எங்களுடன் பேசியிருப்பார்; எங்களுக்காகப் பேசியிருப்பார்.\n© ‘தி இந்து’ ஆங்கிலம், சுருக்கமாகத் தமிழில்: த.ராஜன்\nஉ.கோப்பையில் ஒவ்வொரு போட்டியையுமே இந்தியாவுக்கு எதிராக ஆடுவது போல்தான் ஆடுவோம்: பாக். கேப்டன் சர்பராஸ் அகமெட்\n‘உலகின் மகா நடிகர்’ - கமல்ஹாசனுக்கு பாகிஸ்தானிலிருந்து ஒர் அதிசய தீவிர ரசிகர்\nசீருடை பணியாளர் தேர்வாணைய ஐஜி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வாபஸ் இல்லை: உயர் நீதிமன்றம்\nஎன்.டி.திவாரி மகன் ரோஹித் சேகர் திவாரி கொலை வழக்கு: மனைவி மீது போலீஸார் கடும் சந்தேகம்\n‘ராக்கெட்ரி - நம்பி விளைவு’ படத்துக்கு இசையமைக்கும் சாம் சி.எஸ்.\n‘சுவிசேஷ குணமளிக்கும்’ கூட்டம்: தமிழக ஐஏஎஸ் அதிகாரி தேர்தல் பணியிலிருந்து அகற்றம்\nஅரசியல் பிரக்ஞையின்றி எழுதுவது குறித்து என்னால் கற்பனை செய்யக்கூட முடியாது- ஆடஃப் சுயிஃப் பேட்டி\nஇதுதான் இந்த தொகுதி: தருமபுரி\nஇதுதான் இந்த தொகுதி: கோயம்புத்தூர்\n6 தோல்விக்குப்பின் ஆர்சிபி��்கு முதல் வெற்றி: ஃபார்முக்கு திரும்பிய கோலி, டிவில்லியல்ர்ஸ் : ப்ளே-ஆப் சுற்றுக்கு ஓர் அரிதான வாய்ப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/04/blog-post13_88.html", "date_download": "2019-04-22T20:29:55Z", "digest": "sha1:WGWXNWBWEELTAFF3DRPZRWXHFIGGYPYF", "length": 7265, "nlines": 81, "source_domain": "www.tamilarul.net", "title": "யாழிலிருந்து பயணித்த கார் விபத்து!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / யாழிலிருந்து பயணித்த கார் விபத்து\nயாழிலிருந்து பயணித்த கார் விபத்து\nயாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கார் விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 4 பேர் காயமடைந்துள்ளனர்.\nசிலாபம் – புத்தளம் பிரதான வீதி ஆரச்சிகட்டுவ பகுதியில் இன்று (சனிக்கிழமை) அதிகாலை இந்த விபத்து நேர்ந்துள்ளது.\nவிபத்தில் காயமடைந்தவர்கள் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகார் மற்றும் பாரவூர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டமையினால் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்த விபத்தில் வெள்ளவத்தையைச் சேர்ந்த 48 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார்.\nசம்பவம் குறித்து ஆரச்சிகட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் ந��ைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilcinema.com/varma-official-teaser/", "date_download": "2019-04-22T20:11:22Z", "digest": "sha1:4AZRGR5AAM5RJKZUJ3SYPSWGVQYYPCBJ", "length": 10390, "nlines": 176, "source_domain": "4tamilcinema.com", "title": "Varma Official Teaser - 4 Tamil Cinema", "raw_content": "\nபாலா இயக்கும் ‘வர்மா’ டீசர்\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘லாபம் – பகல் கொள்ளை’\nவில்லன் வேடத்தில் வெங்கட் பிரபு\nஷங்கர் 25 கொண்டாட்டம் – வசந்தபாலன் உருக்கம்\nகாஞ்சனா 3 – இரண்டு நாளில் 53 கோடி வசூல்\nமெஹந்தி சர்க்கஸ் – புகைப்படங்கள்\nமெஹந்தி சர்க்கஸ் – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஅதிதி மேனன் – புகைப்படங்கள்\nவாட்ச்மேன் – திரைப்பட புகைப்படங்கள்\nமாளிகை – டீசர் வெளியீடு புகைப்படங்கள்\nஆயிரம் பொற்காசுகள் – டிரைலர்\nவிஷால் நடிக்கும் ‘அயோக்யா’ – டிரைலர்\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nகாஞ்சனா 3 – விமர்சனம்\nவெள்ளைப் பூக்கள் – விமர்சனம்\nகுப்பத்து ராஜா – விமர்சனம்\nஒரு கதை சொல்லட்டுமா – விமர்சனம்\nஒபாமா உங்களுக்காக – விரைவில்…திரையில்…\nசூப்பர் சிங்கர் 6 ஜுனியர், முதல் பரிசு வென்ற ரித்திக்\nசூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 6 இறுதிப் போட்டி\n5வது விஜய் டிவி விருதுகள் விழா\nவிஜய் டிவியின் தென்னாப்பிரிக்கா ‘ஸ்டார் நைட்’\nவிஜய் டிவியில் ‘கடைக்குட்டி சிங்கம்’ புதிய தொடர்\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\nபாலா இயக்கும் ‘வர்மா’ டீசர்\nE 4 என்டர்டெயின்மெட் தயாரிப்பில் பாலா இயக்கத்தில் ரதன் இசையமைப்பில் துருவ், மேகா சௌத்ரி, ஈஸ்வரி ராவ், ரைசா வில்சன் மற்றும் பலர் நடிக்கும் படம் வர்மா.\nசர்கார் – சிமிட்டாங்காரன்…பாடல் வரிகள் வீடியோ\nசெக்கச் சிவந்த வானம் – டி��ைலர் 2\nநதிநீர் இணைப்பைப் பேசும் ‘பூமராங்’\nபூமராங் – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\n‘வர்மா’ பெயர் ‘ஆதித்ய வர்மா’ என மாற்றம்\n‘வர்மா’ – டீசர், டிரைலர் – யு டியூபிலிருந்து நீக்கப்படுமா \n‘வர்மா’ பட விவகாரம் – இயக்குனர் பாலா அறிக்கை\nபிறந்த நாளில் ‘வர்மா’ நாயகி மேகாவுக்குக் கிடைத்த அதிர்ச்சி\nசூர்யா நடிக்கும் ‘காப்பான்’ – டீசர்\nலைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் கே.வி. ஆனந்த் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில், சூர்யா, மோகன்லால், ஆர்யா, சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சாயிஷா மற்றும் பலர் நடிக்கும் படம் காப்பான்.\nசந்தானம் நடிக்கும் ‘A 1’ – டீசர்\nசர்க்கிள் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், ஜான்சன் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், சந்தானம், தாரா மற்றும் பலர் நடிக்கும் படம் A 1.\nமாளிகை – மோஷன் போஸ்டர்\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘லாபம் – பகல் கொள்ளை’\nஒபாமா உங்களுக்காக – விரைவில்…திரையில்…\nவில்லன் வேடத்தில் வெங்கட் பிரபு\nபிரபுதேவா, தமன்னா நடிக்கும் ‘தேவி 2’ – டீசர்\nகாஞ்சனா 3 – காதல் ஒரு விழியில்…பாடல் வரிகள் வீடியோ\nகொலையுதிர் காலம் – டிரைலர்\nஆயிரம் பொற்காசுகள் – டிரைலர்\nவிஷால் நடிக்கும் ‘அயோக்யா’ – டிரைலர்\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ\nமெஹந்தி சர்க்கஸ் – இந்த வாரத்தின் நம்பர் 1 படம்\nதமிழ் சினிமா – இன்று ஏப்ரல் 19, 2019 வெளியாகும் படங்கள்\nதமிழ் சினிமா – இன்று ஏப்ரல் 12, 2019 வெளியாகும் படங்கள்…\nகாஞ்சனா 3 – விமர்சனம்\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nவெள்ளைப் பூக்கள் – விமர்சனம்\nவிஷால் நடிக்கும் ‘அயோக்யா’ – டிரைலர்\n100வது நாளில் ரஜினி, அஜித் ரசிகர்கள் சண்டை\nஇயக்குனர் பா.இரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படம்\nஆயிரம் பொற்காசுகள் – டிரைலர்\n1000 கோடி வசூலித்த அஜித்தின் 6 படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20205185", "date_download": "2019-04-22T20:35:48Z", "digest": "sha1:JMGRX7OIW5IBPD4CDW75YFPTXSKN2OUO", "length": 36711, "nlines": 768, "source_domain": "old.thinnai.com", "title": "தமிழர் பெயரெழுத்தும் தலையெழுத்தும் | திண்ணை", "raw_content": "\nநல்ல தமிழ்ப்பெயரைப் பிள்ளைக்குச் சூட்டுங்கள்\nநானொரு தமிழனென்று அடையாளம் காட்டுங்கள்\nதமிழர்தம் பெயர்களுக்கு முன்னால் எழுதப்படும் தந்தையர் பெயரைக் குறிப்பிடும் எழுத்துகள் பற்றியும், பொதுவாக���் தமிழர்தம் பெயர்களை எழுதும் முறைபற்றியும் கொஞ்சம் எண்ணிப் பார்க்கலாமா \nஇந்தத் திசையில் ‘தமிழில் பெயரிடுவோம் ‘ எனும் பெயரில் நண்பர் நாரண.திருவிடச்செல்வன் 1980ஆம் ஆண்டு ஒரு நூல் வெளியிட்டு அதன் மறுபதிப்புகளும் வந்துள்ளன. அந்த நூலில் வரும் ‘தமிழர் பெயர்களின் முன் ஆங்கிலத் தலையெழுத்து ‘ பற்றிய சிறு பகுதி:\nதந்தை பெயரின் முதல் எழுத்து ஆங்கிலத்தில் ஏன் \nஒரு சீன நண்பரும் நானும் தமிழ்ப்படம் பார்க்கப் போயிருந்தோம். படம் தொடங்கியதும் ‘M.G.ராமச்சந்திரன் ‘, ‘B.S.சரோசாதேவி ‘, ‘V.K.ராமசாமி ‘, ‘M.S.விசுவநாதன் ‘ என்றெல்லாம் கலைஞர்களின் பெயர்கள் வெண்திரையில் காண்பிக்கப்பட்டன. சீன நண்பர் கேட்டார்: ‘ஏன் பெயர்களுக்கு முன்னால் ‘M.G., B.S., V.K., M.S. என்று ஆங்கில எழுத்துகளைக் காட்டுகிறார்கள். அந்த எழுத்துகளைத் தமிழில் காட்டமுடியாதா அல்லது தமிழில் எழுத்துகள் இல்லையா \nஎதிர்பாராமல் கேட்ட கேள்விக்கு என்ன மறுமொழி கூறுவது எனத் தெரியாது சற்று நேரம் தடுமாறிவிட்டேன். பின்னர், ‘இருக்கிறது. ஆனால் எப்படியோ தெரியவில்லை, இப்படியே எழுதி எழுதிப் பழக்கத்திற்கு வந்துவிட்டது. இன்றுவரை தந்தை பெயரை ஆங்கிலத்தில் எழுதுவது தவறு என்பதை உணராமலேயே இருக்கிறார்கள் எங்கள் தமிழர்கள். ‘ என்று கூறிச் சமாளித்தேன்.\nஇந்த உரையாடலில் வந்தபடி ‘தமிழர் பெயர்களின்முன் வரும் தந்தையர் தலையெழுத்து எழுதும் முறை ‘ மாறியிருக்கிறதா \nஇந்தக் கேள்வி அப்படியே இருக்க, அண்மையில் நம் நாட்டுத் (மலேசியா) தேசியப் பதிவுத்துறை நாம் பெயரெழுதும் முறையில் ஒரு மாற்றம் கொண்டுவரத் திட்டமிடுவதாகச் செய்தி வந்தது. ‘பெயருக்கிடையில் A/L,(S/O) A/P (D/O) அதாவது Anak Lelaki, Anak perempuan என்று எழுதுவதற்கு மாறாக நம் பெயருடன் தந்தை பெயரையோ குடும்பப் பெயரையோ சேர்த்து எழுதும் முறையைக் கொண்டுவரலாம் ‘ எனக் கருத்துத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nதமிழர் பெயரெழுதும் முறை அல்லது மரபு என்னவெனப் பின்னோக்கிப் பார்த்தால்,\nதந்தை பெயரை முதலிலும் அதோடு தன் பெயரையும் சேர்த்து எழுதிவந்தது தெரிகிறது. இம்முறை இருந்த காலத்திலேயே தம் ஊர்ப்பெயரையும் பெயரோடு சேர்த்து எழுதுவதும் பெருக நடந்துள்ளது.\nஅகநானூற்றில் வரும் பெயர் அன்னி மிஞிலி, சங்ககாலக் குறுநில மன்னன் அன்னி தந்தை, மிஞிலி மகள். பொதும்பில் கிழார் வெண்கண்��ியார், பொதும்பில் கிழாரின் மகள் வெண்கண்ணியார். இனியவை நாற்பது பாடிய பூதஞ்சேந்தனார், பூதன் மகனாகிய சேந்தனார். நாமலார் இளங்கண்ணன், நாமலார் மகன் இளங்கண்ணன். கார்நாற்பது பாடிய மதுரைக் கண்ணங் கூத்தனார், தந்தை கண்ணன், மகன் கூத்தன்.\nஊர்ப்பெயர், தந்தையார் பெயர், தன் பெயர் என்ற முறையில், இடையில் இருந்த தந்தை பெயரை விட்டுவிட்டு, கணியன் பூங்குன்றனார், உடுமலை நாராயணகவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எனப் பெயரோடு ஊரைமட்டும் சேர்த்தெழுதும் முறையும் தொடர்ந்தது.\nதன் பெயரில் தந்தை பெயரின் முதலெழுத்தைச் சேர்த்துக்கொள்வது, அதனோடு சிலர் அன்னை பெயர் முதலெழுத்தையும் சேர்த்துக்கொள்வது, அதனோடு ஊர்ப்பெயர் முதலெழுத்தையும் சேர்ப்பது போன்ற எல்லா முறைகளிலும் வென்ற முறையாக நிற்பது அந்த முதலெழுத்துகளை ஆங்கில எழுத்தால் எழுதும் அவலம்தான்.\nஇலக்கியம், பண்பாடு, மரபு என்பதற்கெல்லாம் நமக்கு முதல் அன்றும் இன்றும் தமிழ்நாடுதான். பெயர்களில் ‘ஆங்கிலத் தலையெழுத்து ‘ அவலமும் அங்கிருந்துதான். ஆங்கிலக் கலப்பு என்பது அங்கே ஓர் அளவில் நிற்குமென நம்புவதற்கு எந்த அறிகுறியும் இல்லை. அதற்கு மாறான நடைமுறைதான் வளர்வதாகத் தெரிகிறது. அங்கே சோறு சாப்பிடுவதைவிட ‘ரைசு ‘தான் அதிகமாகச் சாப்பிடுகிறார்கள். காலையில் பசியாறமாட்டார்கள். ‘டிபன் ‘தான் சாப்பிடுவர். உணவகத்தில் ‘புல் சாப்பாடு ‘தான் கிடைக்கும், முழுச் சாப்பாடு அல்ல. அவர்களின் பழக்க வழக்கம் இப்போதைய வேகமான ஊடக வளர்ச்சியால் உடனுக்குடன் தமிழர் வாழுமிடமெல்லாம் பரவினாலும் அதையும் மீறி, புலம்பெயர்ந்த தமிழர்களின் தமிழ் மொழிப் பயன்பாட்டு முறை, நிலை சிறப்பாகவே விளங்குகிறது. அதற்கான காரணங்களைக் கண்டுபிடித்துக் கொண்டிருப்பதை விடக் காரியங்களைப் பார்ப்போம்.\nநம் இனத்தின் சரிபகுதி மக்களான பெண்கள் ஏற்கெனவே தம் தந்தை பெயரைத் தம் பெயருடன் சேர்த்தே எழுதிவருகின்றனர். அவர்களுக்குத் திருமணமானதும் தந்தை பெயரை எடுத்துவிட்டுக் கணவர் பெயரைச் சேர்த்துக்கொள்கின்றனர். இது மேற்குநாட்டு இறக்குமதிப் பழக்கம் என்பதாலோ என்னவோ இதுவும் ஒரு பெண்ணடிமைத்தனம் என்பதை அவர்கள் உணரவில்லை. அந்த ஆங்கிலவழியே\nஇன்னும் கொஞ்சம் மேலேபோய்த் தன்பெயர், தந்தைபெயர் அனைத்தையும் விட்டுவிட்டு கணவ���் பெயரை மட்டுமே (திருமதி குப்புசாமி, திருமதி கந்தசாமி) வைத்துக்கொள்கின்றனர். திருமதி என்பது மதிப்புக்கான அடைமொழியா இன்னார் மனைவியெனக் காட்டும் அடையாள மொழியா \nஇப்படியே பார்த்தால் தமிழர்கள் தாங்கள் பெயர்வைத்துக்கொள்ளும் முறையிலும் ஒரு சீர்மையைக் கடைப்பிடியாமை தெரிகிறது. எனவே, நம் நாட்டுத் தேசியப் பதிவுத் துறையின் கருத்துரையைப் பயன்படுத்தி மலேசியத் தமிழர்கள் தாங்கள் பெயரெழுதும் முறையைச் சீர்மைப்படுத்திக்கொள்ளலாம்.\nபெயர்களுக்கு முன் தந்தை பெயரின் தலையெழுத்தை எழுதுவதை விடுத்து தன் பெயரோடு தந்தை பெயர் முழுவதையும் சேர்த்துப் பயன்படுத்தும் முறை ஆங்காங்கே தொடங்கிப் பரவி வருகிறது. அது கேட்பதற்கும் அருமையாக இருக்கிறது. ஆறுமுகம் ஏறுமுகம், சந்திரசேகர் சுப்பையா, நம் வானொலி (மலேசிய வானொலி) செய்திப்பிரிவின் ஆறுமுகம் வெள்ளைச்சாமி போன்றாரோடு வானொலி யில் புதிதாக வந்துள்ள அறிவிப்பாளர் பலரின் பெயர்கள் அறிவிக்கப்படும்போது, தந்தையர் பெயர்களும் சேர்த்தே சொல்வதைக் கேட்க முடிகிறது. சந்திரன் இரத்தினம், சுப்பிரமணியம் கந்தசாமி, முருகையா முத்துவீரன், வாசன் ஆறுமுகம். இந்த மாற்றத்தின் வழி தந்தைபெயர் முதலெழுத்தை ஆங்கிலத்தில் எழுதும் அவலத்துக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது.\nபுதிய தலைமுறை இனிய தமிழ்ப் பெயர்களோடு, முறையான ஒரே சீர்மையான பெயர்களோடு வளர நாம் வழி திறக்கலாம். சிந்து திருவருள், செல்வி மணிமாறன், அன்பன் திருமாமணி, அமுதன் கண்ணன் என்றே இனித் தொடரலாம்.\nநல்ல தமிழ்ப்பெயரைப் பிள்ளைக்குச் சூட்டுங்கள்\nநானொரு தமிழனென்று அடையாளம் காட்டுங்கள்\nலு பென்னின் தோல்வியும், பிம் போர்டுயின் கொலையும்\n‘மயங்குகிறாள் ஒரு மாது.. ‘ இசை அமைப்பாளர் விஜயபாஸ்கர் மறைவுக்கு அஞ்சலி.\nசோவியத் செம்படையின் பாலியல் பலாத்காரங்களும் கொடூரச் செயல்களும்.\nசின்ன கவிதைகள் – 3\nஅறிவியல் மேதைகள் -மேடம் மேரி கியூரி (Madamme Marie Curie)\nகலிபோர்னியா பள்ளிக்கூடங்களில் யோகா பயிற்சிகள்\nசெந்நிறக் கோளம் செவ்வாய் நோக்கி விண்வெளிக் கப்பல்கள்\nஇந்த வார வெண்பா நான்கு\nசோவியத் செம்படையின் பாலியல் பலாத்காரங்களும் கொடூரச் செயல்களும்.\nதுக்கத்தில் பிறந்த சிருஷ்டி (இந்தப்புத்தகத்தைப் படித்துவிட்டார்களா – 3 -புஷ்கின் எழுதிய ‘��ஞ்சல் நிலைய அதிகாரி ‘ )\nலு பென்னின் தோல்வியும், பிம் போர்டுயின் கொலையும்\n‘மயங்குகிறாள் ஒரு மாது.. ‘ இசை அமைப்பாளர் விஜயபாஸ்கர் மறைவுக்கு அஞ்சலி.\nசோவியத் செம்படையின் பாலியல் பலாத்காரங்களும் கொடூரச் செயல்களும்.\nசின்ன கவிதைகள் – 3\nஅறிவியல் மேதைகள் -மேடம் மேரி கியூரி (Madamme Marie Curie)\nகலிபோர்னியா பள்ளிக்கூடங்களில் யோகா பயிற்சிகள்\nசெந்நிறக் கோளம் செவ்வாய் நோக்கி விண்வெளிக் கப்பல்கள்\nஇந்த வார வெண்பா நான்கு\nசோவியத் செம்படையின் பாலியல் பலாத்காரங்களும் கொடூரச் செயல்களும்.\nதுக்கத்தில் பிறந்த சிருஷ்டி (இந்தப்புத்தகத்தைப் படித்துவிட்டார்களா – 3 -புஷ்கின் எழுதிய ‘அஞ்சல் நிலைய அதிகாரி ‘ )\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1/", "date_download": "2019-04-22T20:10:10Z", "digest": "sha1:DVLHTJEXOT7XBSFHMRQTO2OJ6MCYQDVX", "length": 12488, "nlines": 106, "source_domain": "www.puthiyavidial.com", "title": "டெல்லி: குடிசைகளை அப்புறப்படுத்தும் போது இறந்த ஆறுமாத குழந்தை - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nவேலூர் தேர்தல் ரத்து வழக்கு தொடர்பாக இன்று மாலை தீர்ப்பு\nஅஸ்ஸாமில் மாட்டுக்கறி விற்ற இஸ்லாமியரை அடித்து பன்றிக்கறி சாப்பிட வைத்த இந்துத்துவ பயங்கரவாதிகள்\nசிறுபான்மையினர் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்\nகஷ்மீர்: இளம் பெண்ணைக் கடத்திய இராணுவம் பரிதவிப்பில் வயதான தந்தை\nமசூதிக்குள் பெண்கள் நுழைய அனுமதி கேட்ட வழக்கில் பதிலளிக்க கோர்ட் உத்தரவு\nஉள்ளங்களிலிருந்து மறையாத ஸயீத் சாஹிப்\n36 தொழிலதிபர்கள் இந்தியாவிலிருந்து தப்பி ஓட்டம்\n400 கோயில்கள் சீரமைத்து இந்துக்களிடம் ஒப்படைக்கப்படும்: பாகிஸ்தான் அறிவிப்பு\nமுஸ்லிம்கள் குறித்து அநாகரிக கருத்து: ஹெச்.ராஜா போல் பல்டியடித்த பாஜக தலைவர்\nபாகிஸ்தானுடைய பாட்டை காப்பியடித்து இந்திய ராணுவதிற்கு அர்ப்பணித்த பாஜக பிரமுகர்\nரயில் டிக்கெட்டில் மோடி புகைப்படம்: ஊழியர்கள் பணியிடை நீக்கம்\nபொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாக்குமரி தொகுதிக்கு என்ன செய்தார்\nடெல்லி: குடிசைகளை அப்புறப்படுத்தும் போது இறந்த ஆறுமாத குழந்தை\nBy admin on\t December 14, 2015 இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nமேற்கு டெல்லியில் உள்ள ஷகூர் பஸ்தி என்ற இடத்தில் ரயில்வே துறையினர் சனிக்கிழமை அன்று குடிசைகளை அப்புறப்படுத்தும் பணியில் இருந்த போது ஒரு குழந்தை கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏறத்தாழ 500 காவலர்களுடன் ஷகூர் பஸ்தி ரயில்வே நிலையத்திற்கு அருகில் உள்ள ஏறத்தாழ ஆயிரம் குடிசைகளை ரயில்வே துறையினர் புல்டோசர் இயந்திரங்களின் துணையுடன் அப்புறப்படுத்தினர்.\nஅப்போது அங்கிருந்த பொருட்கள் ஆறு மாத குழந்தை ஒன்றின் மீது விழுந்ததில் அக்குழந்தை இறந்தது.ரயில்வே துறையின் இந்த போக்கிற்கு டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளார். அப்பகுதி மக்கள் 1992ல் இருந்தே அங்கு வாழ்ந்து வருவதாக தெரிவித்த கெஜ்ரிவால் இந்த குளிர் காலத்தில் இந்த இடிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் என்ன என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.\nகுடிசைகள் இடிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு வாழ்ந்து வந்த மக்கள் கடுமையான குளிரில் தற்போது அவதியுற்று வருகின்றனர். இவர்களுக்கு தேவையான போர்வைகளையும் உணவுப் பொருட்களையும் வழங்க உத்தரவிட்டுள்ளதாக கெஜ்ரிவால் தெரிவித்தார்.\nரயில்வே துறையின் இச்செயலை கண்டித்து ஆம் ஆத்மி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nTags: கெஜ்ரிவால்டெல்லிரயில்வே துறைஷகூர் பஸ்தி\nPrevious Articleபோராட்டத்தின் இலக்கணம் ஹமாஸ்\nNext Article 70 சதவிகித மாணவர்களுக்கு இந்திய சுதந்திர போராட்டம் குறித்த அறிவு இல்லை – ஆய்வறிக்கை\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தை���ில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nashakvw on ஜார்கண்ட்: பசு பயங்கரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை\nashakvw on சிலேட் பக்கங்கள்: மன்னித்து வாழ்த்து\nashakvw on சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: சிதறும் தாமரை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nமுஸ்லிம்களின் தேர்தல் நிலைப்பாடு: கேள்விகளும் தெளிவுகளும்\nமாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு: பிரக்யா சிங், கர்னல் புரோகித் மீது சதித்திட்டம் தீட்டியதாக குற்றப்பதிவு\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil360newz.com/devathaiyai_kanden-kovai-love-fail-police-compliant/", "date_download": "2019-04-22T20:37:11Z", "digest": "sha1:XSCE44X5ZQUCMCURYBCC3TTIGMWTFUCV", "length": 8460, "nlines": 116, "source_domain": "www.tamil360newz.com", "title": "தனுஷின் தேவதையை கண்டேன் பாணியில் ஏமார்ந்த காதலன்.! போலீஸில் புகார் - tamil360newz", "raw_content": "\nHome News தனுஷின் தேவதையை கண்டேன் பாணியில் ஏமார்ந்த காதலன்.\nதனுஷின் தேவதையை கண்டேன் பாணியில் ஏமார்ந்த காதலன்.\nதனுஷின் தேவதையை கண்டேன் பாணியில் ஏமார்ந்த காதலன்.\nகாதலித்து ஏமாற்றிய பெண் மீது நடவடிக்கை எடுக்க கோரி கண்ணீர்விட்டுக் கதறிய வாலிபர் ஒருவர் கோவை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் இம்மானுவேல்.\nஇவர் கடந்த 5 வருடங்களாக தன்னுடன் நெருக்கமாகப் பழகிய காதலி தன்னை ஏமாற்றிச் சென்றுவிட்டதால் மன உளைச்சலில் இருப்பதாகவும் இதுகுறித்து காவல்துறையிடம் புகாரளித்தும் உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அழுது புலம்பினார்.\nசெய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஐந்து வருடங்களாகக் காதலித்த பெண்ணை 2017ஆம் ஆண்டு திருமணம் செய்தேன். திருமணத்தை சட்டப்படி பதிவு செய்யவில்லை. ஆனால், அவர் என்னிடம் நெருங்கிப் பழகியதற்கு ஆதாரம் அனைத்தும் என்னிடம் உள்ளது. திருமணம் ஆன சில நாட்களில் அவர் என்னை பிரிந்துவிட்டார். அவரது குடும்பத்தார் என்னை பேச்சு வார்த்தைக்காக என்று அழைத்து அடி பின்னவிட்டனர்.” என்று கூறினார்.\nதொடர்ந்து, “இது குறித்து போலீஸ் அதிகாரிகளிடம் புகாராக தெரிவித்தும், என்னை காதலித்து ஏமாற்றியவர் மீதும், தாக்கியவர்கள் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், மனதளவும் உடலளவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளேன். எனவே, என் காதலி மற்றும் குடும்பத்தினர் மீது போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.” என்றார்.\nPrevious articleபிரபு தேவாவின் சார்லி சாப்ளின்-2 ப்ரோமோ வீடியோ.\nNext articleஇணையதளத்தில் வைரலாகும் தளபதி விஜய் மகன் சஞ்சயின் அடுத்த குறும்படம்.\nபிரபல மாஸ் நடிகரை இயக்கும் விஸ்வாசம் இயக்குனர் சிவா.\nரொம்பவும் கஷ்டப்பட்டு 2 வருசம் படிச்சிட்டேன் ஆனா இந்த வருசம் பீஸ் கட்ட கூட பணம் இல்ல ஆனா இந்த வருசம் பீஸ் கட்ட கூட பணம் இல்ல கண் கலங்கும் MBBS மாணவன்\nஅரசு ஆசிரியர்கள் டியூசன் எடுத்தால் இனி ஆப்பு.\nஅடேய் இதுல எங்கடா சென்னை இருக்கு. மீம்ஸ் போட்டு கலாய்க்கும் நெட்டிசன்\n8 வழி சாலை – தமிழக அரசுக்கு ஆப்பு வைத்த நீதிமன்றம்.\n4 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை.\nபாலியல் சில்மிஷம் செய்த ஊழியர் 200 ரூபாய் கூப்பன் கொடுத்து பஞ்சாயத்து பண்ணிய ஸ்விக்கி.\nகோவை சிறுமி பாலியல் வன்கொடுமை.\nநோ பார்கிங்கில் நின்ற டூ-வீலரை அடித்து நொறுக்கும் போலிஸ்.\n2 பீஸில் போஸ் கொடுத்த செக்க சிவந்த வானம் பட நடிகை.\nரம்யா மேடம் உங்களுக்கு புடவை கூட கட்ட தெரியல. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\nஇலங்கையில் வெடித்து சிதறிய வாகனம் நெஞ்சை பதறவைக்கும் காட்சி.\nகொல மாஸ் லுக்கில் அஜித். ரசிகர்கள் உருவாக்கிய ஃபேன்மேட் போஸ்டர் இதோ\nபிரபல மாஸ் நடிகரை இயக்கும் விஸ்வாசம் இயக்குனர் சிவா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMzMjkyMw==/%E0%AE%8E%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-22T20:16:08Z", "digest": "sha1:J2X3HIGZXRI6EIX6ZKDFKSC4TQNUWWSR", "length": 8312, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் மாற்றுத் திறனாளி வீராங்கனைக்கு இங்கிலாந்து பல்கலைக்கழகம் முனைவர் பட்டம்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினகரன்\nஎவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் மாற்றுத் திறனாளி வீராங்கனைக்கு இங்கிலாந்து பல்கலைக்கழகம் முனைவர் பட்டம்\nலண்டன் : எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் மாற்றுத் திறனாளி வீராங்கனை அருணிமா சின்ஹாவிற்கு இங்கிலாந்து பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. மாற்றுத் திறனாளி இந்திய வீராங்கனையான அருணிமா சின்ஹா முதல் முறையாக கடந்த 2013ம் ஆண்டு எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்தார். தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி வீராங்கனையான இவர் பிறப்பிலே மாற்றுத் திறனாளி இல்லை. ரயிலில் கொள்ளையர்களை எதிர்த்து நின்றபோது அவருக்கு இந்த துக்க சம்பவம் நேரிட்டது. ரயிலில் கொள்ளையர்கள் தள்ளி விடப்பட்டதில் தனது இடது காலை இழந்தார். ஆனால் காலை இழந்ததால் அவர் வீட்டிலே இருந்துவிடவில்லை. பல்வேறு சாதனைகளை செய்ய தொடங்கினார். மன உறுதியால் உலகிலேயே உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார். அதுமட்டுமின்றி ஆப்பிரிக்கா, ஐரோப்பியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள மிகப் பெரிய மலைகளையும் ஏறி அருணிமா சின்ஹா சாதனை படைத்துள்ளார். இவரின் சாதனையை பாராட்டி மத்திய அரசு கடந்த 2015ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. இந்நிலையில் இங்கிலாந்து நாட்டில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகம் ஒன்று அருணிமா சின்ஹாவிற்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது. இதுகுறித்து பேசிய அருணிமா சின்ஹா, இந்த விருது இந்தியா மட்டுமில்லாமல் உலக அளவில் உள்ள இளைஞர்களுக்கு ஒரு செய்தியை உணர்த்துகிறது என்றும், நீங்கள் கடுமையாக போராடி உங்களது இலக்கை அடையும் பட்சத்தில் அது நிச்சயம் அங்கீகரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். உலகில் முதல்முறையாக எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட மாற்றுத் திறனாளி வீராங்கனை அருணிமா சின்ஹா என்பது குறிப்பிடத்தக்கது.\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது பாலியல் குற்றச்சாட்டு: அருண்ஜேட்லி கண்டனம்\nகேரளாவில் வாக்குப்பதிவு இயந்திரங்களை தூக்கி சென்ற பெண் ஆட்சியர்: பல்வேறு தரப்பினர் பாராட்டு\nஜெயலலிதா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nகாமசூத்ரா நடிகை திடீர் மரணம்: மாரடைப்பில் உயிர் பிரிந்தது\nவாக்கு எண்ணும் மையத்தில் நுழைந்த விவகாரம்: மேலும் 3 ஊழியர்கள் சஸ்பெண்ட்\n நிர்வாகிகளை குஷிப்படுத்த...அரசியல் கட்சியினர் ஏற்பாடு\nவெயிலின் உக்கிரத்தால் வெறிச்சோடும் கடற்கரை\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு கடலோர காவல் படை தீவிர ரோந்து\n குறுவை நடவு பணி மேற்கொள்ள விவசாயிகள்...போர்வெல்லின் நீர்மட்டம் சரிந்ததால் விரக்தி\nதேர்தல் விதிமீறல்: பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து 72 மணி நேரம் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை\nஐபிஎல் டி20: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தல் வெற்றி\n3 ஸ்டாண்டுகளை திறக்க அனுமதி இல்லை: ஐபிஎல் இறுதிப் போட்டி சென்னையிலிருந்து ஐதராபாத்துக்கு மாற்றம்\nஇறகு பந்து போட்டி துவக்கம்\nமொராக்கோவின் ரபாத் நகரில் சர்வதேச மாரத்தான் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய கென்யா\nஆசிய தடகளம் போட்டி: 5 பதக்கங்களை கைப்பற்றியது இந்தியா\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D?page=3", "date_download": "2019-04-22T20:22:20Z", "digest": "sha1:ONJCAUIAYHDGZU3N4YTREQLXIXIK2IP7", "length": 8031, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பேஸ்புக் | Virakesari.lk", "raw_content": "\nரிஷாத் பந்தின் அதிரடியால் ராஜஸ்தானுக்கு பதிலடி\nயாழில் இளைஞனுக்கு வளைவிச்சு ; வடகை்கு இருந்த வீடு முற்றுகை\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nகிளிநொச்சியில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி\nரகானேயின் சதத்துடன் வலுவான நிலையில் ராஜஸ்தான்\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nகொழும்பு, கொட்டாஞ���சேனை பகுதியில் மற்றுமொரு வெடிப்புச் சத்தம்\nகொழும்பு புறக்கோட்டையில், வெடிபொருட்கள் மீட்பு\nமறு அறிவித்தல் வரை மூடப்பட்ட ஷங்கரில்லா\nபேஸ்புக் மீதான தடை நீக்கம் \nபேஸ்புக் மீதான தற்காலிக தடையை உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொலைத்தொடர்புகள் ஒழுங...\nசமூக வலைத்தளங்களின் செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்திருப்பது என்ன \nகடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களை பிழையாக பயன்படுத்தி தேசிய ஐக்கியத்திற்கு பாதகமான வகையில் நாடளாவிய ரீதியில் இனவாதத்தையும...\nஇன்று நள்ளிரவு முதல் வழமைக்கு திரும்பும் வட்ஸ்அப்\nநாட்டின் பாது­காப்பை கருத்­திற்­கொண்டு அர­சாங்­கத்தால் முடக்­கப்­பட்­டி­ருந்த வட்ஸ்அப் சேவை இன்று நள்ளிரவு முதல் வழமைக்க...\nபேஸ்புக்கிற்கான தடை சில தினங்களில் நீக்கப்படும் : ஜப்பானில் ஜனாதிபதி தெரிவிப்பு\nகண்டி மற்றும் அம்பாறை சம்பவங்களின் பின்னர் விதிக்கப்பட்ட பேஸ்புக் சமூக வலையமைப்பிற்கான தற்காலிகமான தடை எதிர்வரும் சில தி...\nவைபருக்கான தடை இன்று நள்ளிரவு முதல் நீக்கம்\nநாட்டில் ஏற்றபட்ட வன்முறைச் சம்பவங்களையடுத்து சமூக வலைத்தளங்களை தேசிய பாதுகாப்பு கருதி அரசாங்கம் முடக்கியிருந்தது.\nபேஸ்புக் பார்வையிடும் தினம் அறிவிக்கப்பட்டது.\nகண்டி சம்­ப­வத்­தை­ய­டுத்து இன­வாத கருத்­துக்கள் வீண் வதந்­திகள் பர­வா­ம­லி­ருக்கும் வகையில் நாட்டின் பாது­காப்பை கருத...\nஇனங்களுக்கிடையில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் பேஸ்புக் ஊடாக போலியான தகவல்களை வெளியிட்டு வந்த குற்றச்சாட்டின்\nபேஸ்புக், வட்ஸ்அப் மீதான தடை நீடிக்கும்.\nஅவசரகால நிலை நீடிக்கும் வரை சமூக வலைத்தளங்களின் மீதான தடை நீடிக்கும் என உத்தியோகபூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபேஸ்புக், வாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை.\nசமூக வலைத்தளங்களுக்கு பிரவேசிக்க விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடை இன்றைய தினமும் அமுலில் இருக்கும் என தொலைத்தொடர்புகள் ஒழு...\nபேஸ்புக் நிறுவத்தினால் பரீட்சார்த்த நடவடிக்கையான செயற்பட்டு வந்த எக்ஸ்புளோர் பீட் ( explore feed ) அந்நிறுவனத்தால் நிறுத...\nரிஷாத் பந்தின் அதிரடியால் ராஜஸ்தானுக்கு பதிலடி\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nரகானேயின் சதத்துடன் வலுவான நிலையில் ராஜஸ்தான்\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nவிசாரணைகளை விரிவுப்படுத்த இலங்கைக்கு வரவுள்ள இன்டர்போல் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mba.ind.in/forum/f2/komban-320kbps-songs-free-download-502369-print.html", "date_download": "2019-04-22T20:13:33Z", "digest": "sha1:NPV7SZE2LPZST3X4EZZMVNZ7CMGKYBPZ", "length": 5805, "nlines": 72, "source_domain": "mba.ind.in", "title": "2018 2019 MBA - Komban 320KBPS Songs Free Download", "raw_content": "\nகம்பிக்கர வேட்டி கண்ணு ரெண்டும் ஈட்டி\nவம்பு தும்பு செஞ்சா கூறு போடும் மீசை காரன்\nநம்ம பெத்தெடுத்த மண்ண குத்தங்கொறை சொன்ன\nசுத்தி அடி சுத்தி சூறை ஆடும் ரோஷக்காரன்\nஅட சொந்த புத்தி உண்டு மூளக்குள்ள\nசொல்லு புத்தி ஒன்னும் தேவை இல்ல\nதத்துவத்த புழிஞ்சி ஊத்த வல்ல\nரோஷத்துக்கு பொறந்த மூத்த புள்ள\nகம்பிக்கர வேட்டி கண்ணு ரெண்டும் ஈட்டி\nவம்பு தும்பு செஞ்சா கூறு போடும் மீசை காரன்\nநம்ம பெத்தெடுத்த மண்ண குத்தங்கொறை சொன்ன\nசுத்தி அடி சுத்தி சூறை ஆடும் ரோஷக்காரன்\nசேலைக்கு பின்னாடி மோப்பம் புடிக்கும்\nநாய் வால வெட்டணும் டா\nநம் மேல வைக்குற நம்பிக்க முக்கியம் டா\nதொன்னூர தாண்டியும் நெஞ்ச நிமித்தும்\nஅவ பொன்னான காலடி மண்ணள்லி நீ பூசி\nஅடிச்சி சத்தியம் செய்யுறேன் டா\nகருப்பு சாமிக்கு நான் புள்ள டா\nஎதையும் சாதிக்கும் ஆம்புள்ள டா\nகட்டுத் தரி அத்துகிட்டு பறக்கும் காள டா\nசுத்து பத்தி எட்டு ஊர கலக்கும் பாரு டா\nஎதிராளா வந்துராத நரிவேல செஞ்சிராத\nநெஞ்சுக்குள்ள அச்சம் இல்ல ஒரசி பாரு டா\nஎத கட்டி ஆள போற சரி கட்டி வாழ போற\nகிடி கிட்டி தப்பு தாரா கிழித்தட்டும் நம்ம ஊர\nபள்ளிக்கூடம் சொல்லும் பாடம் அங்க வேற\nநம்ம பட்டிக்காட்டு பாடம் தாண்டா இப்ப தேவ\nஅட எப்ப தாண்டா ஊரு நாடா பாக்க போற\nய்யே வெல்லும் புலி ஒரு நாளும் புல்ல திங்க போகாது\nஒத்தைக்கு ஒத்தைய பாக்கும் புது ரத்தது வாசத்த கேக்கும்\nவெறி உச்சத்தில் ஆடித் தான் தீக்கும்\nஇது சொல்லாம கொல்லாம வெளங்கும்\nஅத சொன்னாலே தன்னால கலங்கும்\nஎவன் பின்னால நிக்காத வீரத் தானே\nஎந்நாலும் நம்பு நீ வணங்கும்\nபுலி ஒத்தைக்கு ஒத்தைய பாக்கும் புது ரத்தது வாசத்த கேக்கும்\nவெறி உச்சத்தில் ஆடித் தான் தீக்கும் இது சொல்லாம கொல்லாம வெளங்கும்\nஅத சொன்னாலே தனால கலங்கும் எவன் பின்னால நிக்காத வீரத் தானே\n���ந்நாலும் நம்பு நீ வணங்கும் சொல்லி கொடுப்போம்\nகம்பிக்கர வேட்டி கண்ணு ரெண்டும் ஈட்டி\nவம்பு தும்பு செஞ்சா கூறு போடும் மீசை காரன்\nநம்ம பெத்தெடுத்த மண்ண குத்தங்கொறை சொன்ன\nசுத்தி அடி சுத்தி சூறை ஆடும் ரோஷக்காரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/6367/amp", "date_download": "2019-04-22T20:27:04Z", "digest": "sha1:CDRAJGARV7VK2B57TIPKRRE6K2ZKHB62", "length": 15058, "nlines": 103, "source_domain": "m.dinakaran.com", "title": "சாதித்தார் தமிழ்ச்செல்வி | Dinakaran", "raw_content": "\nபல்வேறு இன்னல்களைக் கடந்து சட்டப்போராட்டம் நடத்தி இந்தியாவின் முதல் திருநங்கை செவிலியர் மாணவி என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி. இந்தியாவில் உள்ள மாநிலங்களில், இன்றைய சூழலில் எவ்வளவு ஒடுக்குமுறைகள் இருந்தாலும் கூட தங்களுடைய கடின முயற்சியால் திருநங்கைகள் பல்வேறு துறைகளில் தடம் பதித்து சாதித்து வருகிறார்கள்.\nஅந்த வரிசையில் தமிழ்நாட்டில் திருநங்கைகள் பல்வேறு துறைகளில் தடம் பதித்து வந்துள்ளனர். இந்தியாவின் முதல் திருநங்கை செவிலியர் மாணவி தமிழ்ச்செல்வியிடம் பேசினேன்.“வேலூர் மாவட்டம், வாலாஜா வட்டம், புளியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவள் நான். எனக்கு அப்பா கிடையாது. அப்பா இறந்து 18 ஆண்டு கள் ஆகிறது. அம்மா மட்டும்தான், தங்கை ஒருவர் இருக்கிறார்.\nசிறு வயதிலே என்னுடைய மாற்றத்தை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. ஆனால் அதை வெளிப்படையாக காட்டிக்கொள்ள வில்லை. 12 ஆம் வகுப்பு முடித்த பிறகுதான் நான் அறுவைசிகிச்சை செய்து கொண்டு முழுமையான திருநங்கையாக மாறினேன். நான் 12 ஆம் வகுப்பு முடிக்கும் வரை என்னு டைய மாற்றத்தை வெளிப்படையாக காட்டிக்கொள்ளாததால் பொதுச்சமூகத்தில் இருந்துவரும் கேலி, கிண்டல்களை அதிகம் நான் எதிர்கொள்ளவில்லை.\nஅதே சமயம், பிச்சை எடுப்பது, பாலியல் தொழில் செய்வது போன்றவற்றில் எனக்கு உடன்பாடில்லை. படிக்க வேண்டும் என்கிற குறிக்கோளோடு இருந்தேன். ஒரு முழு திருநங்கையாகவே நான் மேற்படிப்பு படிக்க விரும்பினேன். செவிலியர் ஆக வேண்டும் என்று ஆசை. அதற்காக அரசுக் கல்லூரியில் கலந்தாய்வுக்காக பதிவு செய்திருந்தேன். என்னுடைய கவுன்சிலிங் நம்பர், என்னுடைய பெயர் எல்லாம் வந்துவிட்டது.\nஆனால் திருநங்கை என்கிற காரணத்தால் கலந்தாய்வுக்கு எனக்கு அழைப்பு ���ரவில்லை என்பதை கல்லூரிக்குச் சென்றபோது தெரிந்து கொண்டேன்.\nஇனி அரசுக் கல்லூரியை நம்பினால் வேலைக்கு ஆகாது என்று, தனியார் கல்லூரியில் சேர்ந்தேன். 40 ஆயிரம் கட்டணம் கொடுத்து கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தேன்.\nமிகவும் ஏழ்மையான குடும்பம், பொருளாதாரப் பிரச்சனை இவற்றை எல்லாம் சமாளித்துத்தான் தனியார் கல்லூரியில் சேர்ந்தேன். 6 மாதங்கள்வரை கல்லூரியில் எந்தப் பிரச்சனையும் இல்லை. அதன்பிறகுதான் எனக்கு சிக்கல் தொடங்கியது. மருத்துவக் கல்வி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து திருநங்கையை செவிலியராகப் பயில அனுமதிக்கக்கூடாது. அவரை உடனடியாக வெளியில் அனுப்ப வேண்டும் என்று கடிதம் வந்தது.\nஎனக்கு வந்த கடிதத்தை எடுத்துக்கொண்டு ஒவ்வோர் அலுவலகமாக திரிந்தேன். மருத்துவக் கல்வி இயக்குனர் அலுவலகம் சென்று கேட்ட போது ‘நீங்கள் படிக்கலாம், அதற்குத் தடை இல்லை. இந்தக் கடிதம் குறித்து தேர்வு கமிட்டியை சந்தித்து கேளுங்கள்’ என்றனர். அங்கு சென்றால் தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் அலுவலகம் சென்று கேட்கச் சொன்னார்கள். அங்கும் சென்று கேட்டேன்.\n‘எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் கிடையாது; இந்தக் கடிதத்திற்கு இந்தியன் நர்சிங் கவுன்சிலில்தான் நீங்கள் கேட்க வேண்டும்’ என்றனர். இந்தியன் நர்சிங் கமிட்டிக்கு என்னுடைய சான்றிதழ்கள் அனைத்தும் எடுத்துக்கொண்டு சென்று கேட்டதற்கு ‘இதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. தமிழ்நாடு அரசைத்தான் நீங்கள் கேட்க வேண்டும்’ என்று கூறிவிட்டனர்.\nசுகாதாரத்துறை, சமூக நலத்துறை என்று ஒவ்வோர் அலுவலகமாக சென்றேன். ஆனால் எந்தத் தீர்வும் எனக்குக் கிடைக்கவில்லை. கடைசியாக அரசிடம் ‘எனக்கு படிப்பதற்கு அனுமதி கொடுங்கள் அல்லது என்னை கருணை கொலை செய்துவிடுங்கள்’ என்று கடிதம் எழுதினேன்.\nஅதன் பிறகுதான் திருநங்கைகள் செவிலியர் ஆகலாம் என்று தமிழ்நாடு அரசு அரசாணையைப் பிறப்பித்தது.\n‘உங்களுக்கு அரசு இடஒதுக்கீடு வழங்கியிருக்கிறது. அதில் நீங்கள் சேர்ந்து படிக்கலாம்’ என்றார் சுகாதாரத் துறை செயலாளர். கடந்த ஆண்டு போலவே என்னுடைய பெயர் ரேங்க் லிஸ்ட்டில் வந்தது. அனைவரும் எனக்கு நிச்சயமாக சீட் கிடைத்துவிடும் என்றனர். ஆனால் எனக்கு இந்த ஆண்டும் கலந்தாய்வுக்கான கடிதம் வரவில்லை. அதன் ப��றகு (TRNC) அமைப்பை அணுகினேன்.\nபானு, அனு, பிரித்திகா யாஷினி போன்றவர்கள் என்னை வழிநடத்தினார்கள். வழக்கறிஞரை சந்தித்து தமிழக அரசு மீது வழக்குப்பதிவு செய்தோம். ‘தமிழ்ச்செல்வி படிப்பதற்கு எந்தத் தடையும் இல்லை. அவருக்கு ஒரு சீட் வழங்க வேண்டும்’ என்று இடைக்காலத் தீர்ப்பு வந்துவிட்டது. இந்தியாவின் முதல் செவிலியர் திருநங்கை என்ற அங்கீகாரம் கிடைத்துள்ளது.\nஇன்னும் எனக்கு இறுதித் தீர்ப்பு வரவில்லை. இறுதித் தீர்ப்பு வந்ததும் கல்லூரிக்குச் செல்வேன். திருநங்கைகள் முன்னேறலாம் என்று வாய்மொழியாக கூறுகிறார்களே ஒழிய, அதற்கான எந்த முயற்சியையும் இந்த அரசு எடுக்கவில்லை, எடுப்பதற்கும் முன்வரவில்லை. ஒவ்வொரு முறையும் சட்டப்போராட்டம் நடத்தியே எங்களுக்கான உரிமைகளை நாங்கள் பெற வேண்டியிருக்கிறது.\nஎங்களுக்கு அதை செய்கிறோம் இதை செய்கிறோம் என்றெல்லாம் கூறுகிறார்கள். எங்களுக்கு அடிப்படை கல்வியும், வேலைவாய்ப்பையும் கொடுத்தாலே போதும் நாங்களே எங்களை முன்னேற்றிக்கொள்வோம்” என்கிறார் தமிழ்ச்செல்வி.\nவெளிநாடு லோக்கல் உணவுக்கு அடாப்ட் ஆகணும்\nசாதிக்க மனம் இருந்தால் போதும்\nஇது ஒரு அற்புதமான வாழ்க்கை\nஇவ எல்லாம் ஒரு பொம்பளையா என்று பெயர் வாங்க வேண்டும்\nLOAN ஆப்பிலும் லோன் வாங்கலாம்\nவாழ்க்கை பாடம் கற்றுத்தரும் பரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbulletin.com/category/%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D/page/2/", "date_download": "2019-04-22T20:39:51Z", "digest": "sha1:MZJHVBAFB32HZ3K7TUUX45CCZZBK52HX", "length": 18680, "nlines": 257, "source_domain": "tamilbulletin.com", "title": "ட்ரெண்டிங் நியூஸ் Archives - Page 2 of 13 - Tamilbulletin Tamilbulletin ட்ரெண்டிங் நியூஸ்", "raw_content": "\nதொழில் வருமானத்துக்கு விளக்கமளிக்க மல்லையாவின் மனைவிக்கு லண்டன் நீதிமன்றம் உத்தரவு – தமிழ்.சமயம்\nதொழில் வருமானத்துக்கு விளக்கமளிக்க மல்லையாவின் மனைவிக்கு லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nஆடிப் பாடும் ஏ.ஆர்.ரஹ்மான்: டிரெண்டிங்கில் மார்வெல் ஆன்தெம்\nஆடிப் பாடும் ஏ.ஆர்.ரஹ்மான்: டிரெண்டிங்கில் மார்வெல் ஆன்தெம்\nட்வீட்டால் வியாபாரம் பாதிப்பு: இயக்குநர் விக்னேஷ் சிவன் மீது வழக்கு தொடர ‘கொலையுதிர் காலம்’ இயக்குநர் முடிவு – தமிழ்.இந்து\nட்வீட்டால் வியாபாரம் பாதிப்பு: இயக்குநர் விக்னேஷ் சிவன் மீது வழக்கு தொடர ‘கொலையுதிர��� காலம்’ இயக்குநர் முடிவு\n‘டிக்-டாக்’ செயலிக்கு தடை விதிக்க வேண்டும்மத்திய அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு -தினத்தந்தி\n‘டிக்-டாக்’ செயலிக்கு தடை விதிக்க வேண்டும்மத்திய அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\nதேர்தல் பிரசாரத்திற்கு ரஜினி வந்தால் சந்தோஷம்: கமல்ஹாசன் -தினத்தந்தி\nதேர்தல் பிரசாரத்திற்கு ரஜினி வந்தால் சந்தோஷம்: கமல்ஹாசன்\n`மோடி 15 லட்சம் தந்துவிட்டார்’ மெசேஜ் உண்மையானு வாட்ஸ்அப்கிட்ட கேட்டோம்’ மெசேஜ் உண்மையானு வாட்ஸ்அப்கிட்ட கேட்டோம்\n`மோடி 15 லட்சம் தந்துவிட்டார்’ மெசேஜ் உண்மையானு வாட்ஸ்அப்கிட்ட கேட்டோம்’ மெசேஜ் உண்மையானு வாட்ஸ்அப்கிட்ட கேட்டோம்\nவிவசாயிகளின் நகைக்கடன்களும் தள்ளுபடி – மு.க.ஸ்டாலின் புது அறிவிப்பு – தமிழ்.சமயம்\nவிவசாயிகளின் நகைக்கடன்களும் தள்ளுபடி – மு.க.ஸ்டாலின் புது அறிவிப்பு\nவாட்ஸ் அப் குரூப்பில் இனி யாரையும் எளிதில் சேர்க்க முடியாது \nவாட்ஸ் அப் குரூப்பில் இனி யாரையும் எளிதில் சேர்க்க முடியாது \nதிண்டுக்கல் மக்களவைத் தொகுதி: 35 ஆண்டுகளுக்கு பின் மலைக்கோட்டை நகரை கைப்பற்ற முனையும் திமுக – தமிழ்.வெப்துனியா\nதிண்டுக்கல் மக்களவைத் தொகுதி: 35 ஆண்டுகளுக்கு பின் மலைக்கோட்டை நகரை கைப்பற்ற முனையும் திமுக\nபிரச்சாரம் செய்யும் நிலையில் விஜயகாந்த் இல்லை – மருத்துவர்கள் அறிவுரை \nபிரச்சாரம் செய்யும் நிலையில் விஜயகாந்த் இல்லை – மருத்துவர்கள் அறிவுரை \nகார் டோரில் கத்தை கத்தையாய் பணம்: டோல் ரேட்டில் சிக்கிய விசிக பிரமுகர்கள் – தமிழ்.வெப்துனியா\nகார் டோரில் கத்தை கத்தையாய் பணம்: டோல் ரேட்டில் சிக்கிய விசிக பிரமுகர்கள்\nசாப்பிடுவதற்கு முன்னர் பழங்களை நீரில் ஊற வைத்து சாப்பிட்டால் என்னென்ன பயன்கள் கிடைக்கும்\nசாப்பிடுவதற்கு முன்னர் பழங்களை நீரில் ஊற வைத்து சாப்பிட்டால் என்னென்ன பயன்கள் கிடைக்கும்\nAgni Devi Row :வடிவேலுவை தொடர்ந்து பாபி சிம்ஹாவுக்கு நடிக்க தடை… வட போச்சே -தமிழ்.சமயம்\nAgni Devi Row :வடிவேலுவை தொடர்ந்து பாபி சிம்ஹாவுக்கு நடிக்க தடை… வட போச்சே\nபொள்ளாச்சி பரப்புரையில் பாலியல் சம்பவம் குறித்து வாய் திறக்காத பன்னீா்செல்வம் – சமயம்.தமிழ்\nபொள்ளாச்சி பரப்புரையில் பாலியல் சம்பவம் குறித்து வாய் திறக்காத பன்னீா்செல்வம்\n“எந்த தியாகமும் செய்து தூத்துக்க���டி வெற்றியை மோடிக்கு சமர்ப்பிப்பேன்” தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு -தினத்தந்தி\n“எந்த தியாகமும் செய்து தூத்துக்குடி வெற்றியை மோடிக்கு சமர்ப்பிப்பேன்” தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு\nமாசி அமாவாசை தர்ப்பணம்; மறக்காதீங்க – தமிழ்.இந்து\nமாசி அமாவாசை தர்ப்பணம்; மறக்காதீங்க\n‘தேர்டு பார்ட்டி’ கட்டணம் உயர்த்தப்படவில்லை – தமிழ்.இந்து\n‘தேர்டு பார்ட்டி’ கட்டணம் உயர்த்தப்படவில்லை\nஎன்னை பாஜகவின் ‘பி’ டீம் என்று சொல்பவர்கள் பிரதமர் தேர்வின்போது குதிரை பேரத்தில் ஈடுபடுவார்கள்: மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கருத்து தமிழ்.இந்து\nஎன்னை பாஜகவின் ‘பி’ டீம் என்று சொல்பவர்கள் பிரதமர் தேர்வின்போது குதிரை பேரத்தில் ஈடுபடுவார்கள்: மக்கள் நீதி மய்யம் கட்சித்…\nபாகிஸ்தானுக்கு பொருளாதாரத் தடை விதிக்க சர்வதே நிதி அமைப்பு முடிவு – தினத்தந்தி\nபாகிஸ்தானுக்கு பொருளாதாரத் தடை விதிக்க சர்வதே நிதி அமைப்பு முடிவு\nநடிகர் அஜித்துக்கு அண்ணா பல்கலை-யில் ‘கவுரவ ஆலோசகர் பணி’\nஅண்ணா பல்கலைக்கழகம் தயாரிக்கும் விமானத்திற்கு தயாரிக்க உதவி செய்ததாக நடிகர் அஜித்துக்கு நன்றி தெரிவித்ததோடு கௌரவப் பதவிகள் பணியாற்ற அழைப்பு விடுத்துள்ளது அண்ணா பல்கலைக்கழகம் தயாரிக்கும் விமானத்திற்கு…\nஇளையராஜா ஒரு சாமியார் – ஏ.ஆர்.ரகுமான்\nமகள் செய்யும் காரியம்… ரஜினிகாந்த் அதிர்ச்சி…\nகோடிகளில் புரள வைக்கும் ‘இஞ்சி’\nநரம்பு புடைக்க வைக்கும் தமிழ் வாசகங்களோடு ‘தமிழ் ஆடைகள் ‘\nதோனி, ரோஹித் கொடுத்த அட்வைஸ் – கோஹ்லி பாராட்டு -வெப்துனியா தமிழ்\nகனிமொழிக்கு ஆரத்தி எடுத்தால் 2 ஆயிரம் …\nஉள்ளம் கவர்ந்த போக்குவரத்துக் காவலர்\nகொழுந்தியாக்கள் இல்லாத மருமகன்களுக்கு மட்டும்…வைரல் வீடியோ\nபார்ப்பவர்களை பதைபதைக்கச் செய்யும் வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/02/20030311/The-dream-of-the-BJP-is-not-effectiveChief-Minister.vpf", "date_download": "2019-04-22T20:42:59Z", "digest": "sha1:DEXCUDX2XH5LDGTQD237Q5M5DOFFNZFU", "length": 14044, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "The dream of the BJP is not effective Chief Minister Siddaramaiah heavy attack || பா.ஜனதாவினரின் கனவு பலிக்காது முதல்-மந்திரி சித்தராமையா கடும் தாக்கு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபா.ஜனதாவினரின��� கனவு பலிக்காது முதல்-மந்திரி சித்தராமையா கடும் தாக்கு\nயார் வந்து பிரசாரம் செய்தாலும் மக்கள் மயங்க மாட்டார்கள் என்றும், கர்நாடகத்தில் மீண்டும் ஆட்சியை பிடித்து விடலாம் என்ற பா.ஜனதாவினரின் கனவு பலிக்காது என்றும் முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.\nகர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் சரவணபெலகோலாவில் உலகப்புகழ் பெற்ற கோமதேஸ்வரர் கோவில் உள்ளது. இந்தக்கோவிலில் 12 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் மகா மஸ்தகாபிஷேக விழா தற்போது தொடங்கி நடந்து வருகிறது. இவ்விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் புதுடெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மைசூரு மண்டகள்ளி விமான நிலையத்தை வந்தடைந்தார்.\nவிமான நிலையத்தில் வைத்து அவரை, முதல்-மந்திரி சித்தராமையா, மாவட்ட பொறுப்பு மந்திரி மகாதேவப்பா, மாவட்ட கலெக்டர் ரன்தீப் உள்பட பலர் வரவேற்றனர். மேலும் விமான நிலையத்திற்கு வெளியில் திரண்டிருந்த பா.ஜனதா தொண்டர்களும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.\nஇதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி மைசூருவில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கினார். பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க மைசூருவுக்கு வந்திருந்த முதல்-மந்திரி சித்தராமையா, மைசூரு ராமகிருஷ்ணா நகரில் உள்ள தனது வீட்டில் தங்கினார். இந்த நிலையில் நேற்று காலையில் முதல்-மந்திரி சித்தராமையா தனது வீட்டில் வைத்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nபிரதமர் நரேந்திர மோடி பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை தொடங்கி வைப்பதற்காக மைசூருவுக்கு வந்துள்ளார். இந்த திட்டங்களிலும் மாநில அரசின் பங்கும் உள்ளது. அரசு முறைப்படி, பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் நானும் கலந்து கொள்வேன்.\nபா.ஜனதாவினர் கர்நாடகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தங்களுக்கு மக்கள் ஆதரவு உள்ளதாக தெரிவித்து வருகிறார்கள். ஆனால் நான் மேற்கொண்ட ஆய்வில் மைசூரு, மண்டியா, சாம்ராஜ்நகர், ராமநகர், கோலார், சிக்பள்ளாப்பூர், பாகல்கோட்டை, சித்ரதுர்கா, பல்லாரி ஆகிய மாவட்டங்களில் பா.ஜனதா அலை வீசவில்லை. அதனால் கர்நாடகத்தில் மீண்டும் ஆட்சியை பிடித்து விடலாம் என்ற பா.ஜனதாவினரின் கனவு பலிக்காது. பா.ஜனதாவுக்காக யார் வந்து பிரசாரம் செய்தாலும் மக்கள் மயங்க மாட்டார்கள்.\nமண்டியா மாவட்டம் மேல்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ.வும், விவசாய சங்க தலைவருமான புட்டணய்யா எனக்கு நெருக்கமான நண்பர். அவரது மறைவு எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது. நான் ஒரு நல்ல நண்பனை இழந்துவிட்டேன். அந்த துக்கம் என்னை பாதித்துக் கொண்டிருக்கிறது.\nஇவ்வளவு சீக்கிரமாக அவர் எங்களை விட்டு பிரிவார் என்று நான் நினைக்கவில்லை. அவரது ஆன்மா சாந்தி அடைய நான் ஆண்டவனை வேண்டுகிறேன். அவருடைய குடும்பத்தினருக்கும் என்னுடைய ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.\nஇதையடுத்து அவர் காரில் புறப்பட்டு, மண்டியா மாவட்டம் பாண்டவபுரா தாலுகா கேத்தனஹள்ளி கிராமத்தில் உள்ள புட்டணய்யாவின் வீட்டிற்கு சென்றார்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. கமுதி அருகே பயங்கரம் நடத்தையில் சந்தேகம்; மனைவியை வெட்டிக் கொன்ற தொழிலாளி\n2. சிதம்பரம் அருகே பெண், தீக்குளித்து தற்கொலை\n3. மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் இதயத்தை 12 வயது சிறுமிக்கு பொருத்தினர்\n4. கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை போலீசார் தீவிர விசாரணை\n5. வருமானவரி சோதனையில் ரூ.4 கோடி பறிமுதல் மந்திரி, காங். கூட்டணி வேட்பாளரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சிக்கியதால் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Hockey/2018/02/20015216/Winter-Olympics-Ice-hockey-match-America-qualifies.vpf", "date_download": "2019-04-22T20:49:13Z", "digest": "sha1:KVTEFH2ETNGUI6VLLDSKPQJXQTZY27FF", "length": 10935, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Winter Olympics Ice hockey match America qualifies for the final || குளிர்கால ஒலிம்பிக்: ஐஸ் ஆக்கி போட்டியில் அமெரிக்கா இறுதிபோட்டிக்கு தகுதி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகுளிர்கால ஒலிம்பிக்: ஐஸ் ஆக்கி போட்டியில் அமெரிக்கா இறுதிபோட்டிக்கு தகுதி + \"||\" + Winter Olympics Ice hockey match America qualifies for the final\nகுளிர்கால ஒலிம்பிக்: ஐஸ் ஆக்கி போட்டியில் அமெரிக்கா இறுதிபோட்டிக்கு தகுதி\nகுளிர்கால ஒலிம்பிக் போட்டியில் நேற்று நடந்த பெண்களுக்கான ஐஸ் ஆக்கி அரைஇறுதி ஆட்டத்தில் அமெரிக்க அணி 5-0 என்ற கோல் கணக்கில் பின்லாந்து அணியை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.\n23-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென்கொரியாவின் பியாங்சாங் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஐஸ் ஆக்கி போட்டியின் பெண்கள் பிரிவு அரைஇறுதியில் அமெரிக்கா-பின்லாந்து அணிகள் மோதின. இதில் அமெரிக்க அணி 5-0 என்ற கோல் கணக்கில் பின்லாந்தை தோற்கடித்து தொடர்ச்சியாக 3-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.\nமற்றொரு அரைஇறுதி ஆட்டத்தில் கனடா அணி 5-0 என்ற கோல் கணக்கில் ரஷியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இறுதிப்போட்டியில் அமெரிக்கா-கனடா அணிகள் சந்திக்கின்றன. வெண்கலப்பதத்துக்கான ஆட்டத்தில் பின்லாந்து-ரஷியா அணிகள் மோதுகின்றன.\nபிகர் ஸ்கேட்டிங் ஐஸ் ஷாட் டான்ஸ் பிரிவில் கனடாவின் தெஸ்சா விர்ட்யூ-ஸ்காட் மொய்ட் ஜோடி அபாரமாக செயல்பட்டு 83.67 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தது. பிரான்ஸ்சின் பாபாடாகிஸ் கேபரில்லா-சிசரோன் சிவிலாம் இணை 81.93 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும், அமெரிக்காவின் ஹூப்பெல் மேடிசன்-டோனாஹூ ஜோடி 77.75 புள்ளிகளுடன் 3-வது இடத்தையும் பிடித்தன.\nஆண்களுக்கான 500 மீட்டர் ஸ்பீடு ஸ்கேட்டிங் பந்தயத்தில் நார்வே வீரர் ஹவர்ட் லோரென்ட்சென் 34.41 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். இதன் மூலம் இந்த பந்தயத்தில் தங்கம் வென்ற முதல் நார்வே வீரர் என்ற சிறப்பை அவர் பெற்றார். தென்கொரியா வீரர் ஷா மின் கியூ 34.42 வினாடியில் கடந்து வெள்ளிப்பதக்கமும், சீன வீரர் கா டிங்யு 34.65 வினாடியில் கடந்து வெண்கலப்பதக்கமும் வென்றனர்.\n11-வது நாளான நேற்றைய முடிவில் நார்வே அணி 11 தங்கம், 9 வெள்ளி, 8 வெண்கலம் என்று மொத்தம் 28 பதக்கங்களுடன், பதக்கப்பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது. ஜெர்மனி 2-வது இடத்திலும் (10 தங்கம், 6 வெள்ளி, 4 வெண்கலம்), கனடா 3-வது இடத்திலும் (6 தங்கம், 5 வெள்ளி, 6 வெண்கலம்) உள்ளன.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. 12 அணிகள் பங்கேற்கும் தென்மண்டல ஆக்கி போட்டி சென்னையில் இன்று தொடக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://drsubra.com/2017/05/", "date_download": "2019-04-22T20:32:53Z", "digest": "sha1:Z3KSNXNHD5BCISK2KFINEDCR5RLLT3HH", "length": 8691, "nlines": 77, "source_domain": "drsubra.com", "title": "May 2017 – Dr S Subramaniam", "raw_content": "\nவாக்காளர் பதிவு – ஆவணப் பதிவு நடவடிக்கைகளில் மஇகா\nநேற்று செவ்வாய்க்கிழமை ம.இ.கா மத்திய செயலவைக் கூட்டம் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது. அது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்புக் கூட்டத்தில் பேசிய டாக்டர் சுப்ரா, ம.இ.கா தற்பொழுது புதிய வாக்காளர்களை அடையாளங்கண்டு பதிவு செய்யும் முயற்சியில் இறங்கியிருப்பதாகக் குறிப்பிட்டார். மேலும் பேசிய அவர் “சமீபத்தில் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற “தேர்தலை நோக்கி” வியூகப் பட்டறையைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட முயற்சியின் அடிப்படையில் தற்பொழுது ஏறக்குறைய 10,000…\nம.இ.கா சார்பில் அகிலனுக்கு தங்கப்பதக்கம் – 10,000 ரிங்கிட் ஊக்குவிப்புத் தொகை\nகோலாலம்பூர் – அண்மைய சில நாட்களாக அனைத்து மலேசிய இந்தியர்களின் உதடுகளிலும் உச்சரிக்கப்படும் பெயர் “அகிலன் தாணி”. அகிலன் தணிகாசலம் என்ற முழுப் பெயரின் சுருக்கம். மிக்ஸ்ட் மார்ஷல் ஆர்ட்ஸ் (Mixed Martial Arts) எனப்படும் கலப்புத் தற்காப்புக் கலைப் போட்டியின் அனைத்துலக வெல்டர்வெயிட் சாம்பியன் பட்டத்திற்கான போட்டி கடந்த மே 26ஆம் திகதி சிங்கப்பூர் உள்ளரங்கில் நடைபெற்ற போது அதில், இத்தகைய போட்டிகளில் 15 முறை சாம்பியன் பட்டம்…\nஇயக்கங்களுக்கு அரசாங்க மானியம் – டாக்டர் சுப்ரா வழங்கினார்\nமலேசிய சுகாதார அமைச்சரும் ம.இ.கா தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் இன்று, செவ்வாய்க்கிழமை (30 மே 2017) ஆலயங்கள், பொது இயக்கங்கள், மருத்துவ உதவி, கல்வி நிதி என சுமார் 143 இயக்கங்களுக்கு அரசாங்க மானியங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஒன்று இங்கு புத்ராஜெயாவில் அமைந்துள்ள மலேசிய சுகாதார அமைச்சில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உரையாற்றும்போது “ம.இ.காவின் தேசியத் தலைவர் என்னும் அடிப்படையில் நான் இந்திய சமுதாயத்தைப் பிரதிநிதித்து அரசாங்க…\nசிகாமாட்டில் டாக்டர் சுப்ராவின் நோன்புப் பெருநாள் உதவி\nநேற்று ஞாயிற்றுக்கிழமை (28 மே 2017) சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதிக்கு வருகை புரிந்த டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம், புனித நோன்பு மாதத் தொடக்கத்தை முன்னிட்டு தொகுதியிலுள்ள வசதி குறைந்த முஸ்லீம் குடும்பங்களுக்கு உதவிப் பணமும், உதவிப் பொருட்களும் வழங்கினார். சிகாமாட் அம்னோ தொகுதியின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஜெமந்தா வட்டார மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன. ஜெமந்தா நகரிலுள்ள வட்டார சுகாதார அமைச்சு அலுவலகத்தின் ஒத்துழைப்போடும் இந்த உதவிப் பணம்…\nவியூகச் செயல் வரைவுத் திட்ட அறிமுக நிகழ்ச்சியில் நஜிப் – சாஹிட் – சுப்ரா\nசிகாமாட் அம்னோவினருடன் டாக்டர் சுப்ரா நோன்பு துறப்பு விருந்துபசரிப்பு\n வெற்றி பெற வேண்டியது அவசியம்” டாக்டர் சுப்ரா வலியுறுத்து – MIC on “கேமரன் மலை மஇகாவுக்குத்தான் – MIC on “கேமரன் மலை மஇகாவுக்குத்தான் வெற்றி பெற வேண்டியது அவசியம்” டாக்டர் சுப்ரா வலியுறுத்து வெற்றி பெற வேண்டியது அவசியம்” டாக்டர் சுப்ரா வலியுறுத்து […] “கேமரன் மலை மஇகாவுக்குத்தான் […] “கேமரன் மலை மஇகாவுக்குத்தான்\nசிகாமாட் அம்னோவினருடன் டாக்டர் சுப்ரா நோன்பு துறப்பு விருந்துபசரிப்பு\nகெடா மஇகாவினருடன் டாக்டர் சுப்ரா சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://francekambanemagalirani.blogspot.com/2013/11/blog-post_156.html", "date_download": "2019-04-22T20:20:29Z", "digest": "sha1:6ACZE3Q5BTLG63LBFZPVGWMF2O7FID2J", "length": 6067, "nlines": 117, "source_domain": "francekambanemagalirani.blogspot.com", "title": "பிரான்சு கம்பன் மகளிரணி: இயற்கையால் உடல் நலம்", "raw_content": "\nகவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்\nஎந்நாட்டவரும் உணவில் சேர்த்துக்கொள்ளும் ஓர் காரம் மிளகு. இயற்கை உடல் நலம் பேண நமக்களித்த ஒரு கொடை என்று கூடச் சொல்லலாம். பசியைத் தூண்ட, உணவைச் செரிக்க, உமிழ் நீரைச் சுரக்க, சுவாசக் கோளாறுகளை நீக்க, சிறு நீரைப் பெருக்க, சளியைப் போக்க என்று இதன் வேலைகள் உடலில் பலவாகும்.\nமங்கனீஸ், விட்டமின் கே, இரும்புச் சத்து, நார்ச்சத்து நான்கும் இதில் நிறைந்துள்ளன.\nபல்வலி: மிளகுடன் சிறிது நீரும், உப்பும் கலந்து பற்குழிக்குள் வைத்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.\nஇருமல்: இரண்டு மூன்று மிளகை மென்று சாரை விழுங்கினால் போதும். காரம் தாங்காதவர்கள் பாலில் தூளாகக் கலந்து அருந்தலாம்.\nவயிற்றுக் கோளாறு: தண்ணீரில் மிளகுத்தூளைக் காய்ச்சிச் சண்ட வைத்து குடிக்கலாம்.\nவயிற்றுப் போக்கு: சாதத்தில் நல்லெண்ணையுடன் மிளகு கலந்து சாப்பிடலாம்.\nசளி,தலைவலி: ஒரு மிளகை ஊசியில் குத்தி அதை அனலில் சுட்டு, வரும் புகையை நுகர வேண்டும்.\nசிறு நீர் தொல்லை: அப்பகுதியில் எரிச்சல் இருந்தால், பாலில் வால் மிளகை ஊற வைத்து, அரைத்து, அதே பாலில் கலந்து சாப்பிட வேண்டும்.\nமூலம்: ஆரம்பக் கட்டத்தில் மிளகு ஒரு பங்கு, பெருஞ்சீரகம் இரண்டு பங்கு கலந்து பொடியாக்கி, இரண்டு பங்கு வெல்லத்தூள் சேர்த்து தினம் இரண்டு வேளை ஒரு டீஸ்பூன் சாப்பிட வேண்டும்.\nகம்பன் கழகக் குறள் அரங்கம்\nமகளிரிடையே பலதுறை அறிவைப் பெருக்குதல்\nகம்பன் கழகம் பிரான்சின் இணையதளம் , வலைப்பூக்கள்.\nமகளிர் நேர் காணல் பகுதி 3\nமகளிர் நேர் காணல் பகுதி 2\nமகளிர நேர் காணல் பகுதி 1\nகம்பன் மகளிரணி விழா நடன விருந்து பகுதி 2\nகம்பன் மகளிரணி விழாவில் நடன விருந்து\nகம்பன் மகளிரணி விழா படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramsrants.blogspot.com/2016/04/tamil-short-film-script-3.html", "date_download": "2019-04-22T20:07:32Z", "digest": "sha1:EOIZX7H4OVLIGZ6XTYQ3PK7W3QACDJSE", "length": 19900, "nlines": 395, "source_domain": "ramsrants.blogspot.com", "title": "Writing, Is? Fun!: தட்டுங்கள் திறக்கப்படும் - Tamil Short Film Script - 3", "raw_content": "\nதட்டுங்கள் திறக்கப்படும் - Tamil Short Film Script - 3\nஉட்புறம் – சுரேஷ் வீட்டு அறை – இரவு\nஒரு மஞ்சள் டேபிள் லேம்ப் வெளிச்சம். மேஜை. மேஜையில் லேப்டாப் கம்ப்யூட்டர். பக்கத்தில் பிரிண்டர். நாற்காலியில் சுரேஷ். முப்பத்தி இரண்டு வயதிருக்கும்.\nகேமிரா அவன் பின்னால் நோக்கி நகர்கிறது. கடிகாரம் மணி இரவு இரண்டு என்று காட்டுகிறது. கம்ப்யூட்டர் திரை தெரிகிறது. கூகிள். “How to get a ration card” என்று தேடியிருக்கிறார��.\nபிரிண்டர் கிளிக் ஆகும் சத்தம். கேமிரா அவரைத் தாண்டி பிரிண்டரைக் காட்டுகிறது. வரிசையாகப் பேப்பர் வருகிறது. Camera zooms on the paper.\nஉட்புறம் – சுரேஷ் வீட்டு ஹால் – பகல்\nவாசல் கதவு திறந்திருக்கிறது. காலை வெளிச்சம். சுரேஷ் ஷூ அணிந்து எழுகிறான். கையில் ஒரு கத்தை பேப்பர். தோளில் ஒரு லேப்டாப் பை. வெளியே போகக் காலடி எடுத்து வைக்கிறான்.\nநாம யூ.எஸ்ல இருந்து வந்திருக்கோம்னு சொல்லிறாதீங்க. பைசா ஜாஸ்தியா கேக்கப் போறாங்க\nசுரேஷ் மேலே உள்ள பிள்ளையார் படத்தைப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக் கொண்டு வெளியே போகிறான்\nவெளிப்புறம் – மயிலாப்பூர் ரேஷன் அலுவலகம் வாசல் – பகல்\nபல வாகனங்கள் சென்று வரும் ஓசை. ஹாரன் சத்தம். நல்ல வெயில்.\nசுரேஷ் நின்று அலுவலகம் இருக்கும் மாடியை நிமிர்ந்து பார்க்கிறான். மாடிப்படி தெரிகிறது.\nஉட்புறம் – ரேஷன் அலுவலக ஹால் – பகல்\nஒரு மேஜை போட்டிருக்கிறது. அதன் பின்னால் அதிகாரி-1 அமர்ந்திருக்கிறார். அவர் முன் வரிசையாக மூன்று பேர் நிற்கிறார்கள். கடைசி ஆளாக சுரேஷ்.\nஹாலில் அடுத்த பக்கம் ஓரிரு கவுண்டர்கள் இருக்கின்றன. அதன் பின்னால் ஓரிரு பெண் அலுவலர்கள். நிறைய பேப்பர்; பைல்கள். சற்றே பழைய கட்டிடம் என்று தெரிகிறது.\nசுரேஷ் வேர்வையைத் துடைத்துக் கொள்கிறான். பதட்டமாக இருக்கிறான். மறுபடி மறுபடி கையில் உள்ள பேப்பர்களைச் சரி பார்க்கிறான்.\nசுரேஷ் தன் கையில் உள்ள கத்தை பேப்பரை அவர் மேஜை மேல் வைக்கிறான். பழைய ரேஷன் கார்டை எடுத்து கொடுக்கிறான். அவர் அதைத் திறந்து பார்க்கிறார். சுரேஷ் அவரையே பார்த்தபடி இருக்கிறான்.\nஅதிகாரி-1 ஏதோவொரு ரேஜிஸ்தரைப் பார்த்து விட்டு\nசப்ளை பார்க்க certificate வேணுமே.\nசுரேஷ் கையில் உள்ள பேப்பர்களைப் புரட்டி பார்க்கிறான். அவனுக்கு எதுவும் புரியவில்லை.\nசுரேஷ் அவரைக் கவனிக்காமல் கையில் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு தள்ளி வருகிறான்.\nவெளிப்புறம் – ரேஷன் அலுவலகம் வெளியே – பகல்\nஆமா மாமா. என்னமோ certificate கேக்குறான்.\nகாசு எதிர்பாப்பாங்க. யூ.எஸ்ல இருந்து வந்தேன்னு சொன்னீங்களா\nகாசு கொடுத்தா எல்லாம் சரியாயிடும்..என்ன\nசரி மாமா. ஆனா யார் கிட்ட...எவ்வளவு\nபோன் கட்டாகிறது. சுரேஷ் சலிப்புடன் கையில் உள்ள பர்சை எடுத்துப் பார்க்கிறான். இரு ஐநூறு ரூபாய் நோட்டுக்கள் தெரிகின்றன. பர்சில் இருந்து எடுத்��ு சட்டைப் பாக்கெட்டில் வைக்கிறான். சுற்றிப் பார்க்கிறான்.\nசற்றுத் தள்ளி படியருகே ஒரு சிறு ஸ்டூலில் ஒருவர் அமர்ந்திருக்கிறார். வயதானவர். ஒரு லெட்டர் பேடை வைத்துக் கொண்டு மனு எழுதிக் கொடுப்பவர். அவர் எதிரே இரண்டு வயதானவர்கள் அமர்ந்திருக்கிறார்கள். சுரேஷ் அவரை உற்றுப் பார்க்கிறான்.\nமெதுவாக அவர் அருகே போய் நின்று கொள்கிறான். அவர் சற்று நேரம் கழித்து அவனை நிமிர்ந்து பார்க்கிறார். பிறகு தம் வேலைக்குத் திரும்புகிறார்.\nஒரு சில வினாடிகள் கழித்து\nஇல்ல.... ரேஷன் கார்டு வாங்கணும்\nசுரேஷ் வேறு வழியில்லாமல் மேலேறி போகிறான்\nஉட்புறம் – ரேஷன் அலுவலக ஹால் – பகல்\nவரிசையில் ஓரிருவர் நிற்கிறார்கள். ஹாலின் நடுவில் நன்றாக உடை உடுத்தி ஒருவர் நிற்கிறார். சுரேஷ் அவரை சற்று நேரம் பார்க்கிறான். பிறகு அவர் அருகே சென்று நிற்கிறான். அவர் அவனை விநோதமாகப் பார்க்கிறார்.\nபாக்கெட்டில் உள்ள ஐநூறு ரூபாய் நோட்டை தெரிவது போல வைக்கிறான். பிறகு அவர் முகத்தை உற்றுப் பார்க்கிறான்.\nநடுவில் நிற்பவர் அவனைப் புரியாமல் பார்க்கிறார்.\nநடுவில் நிற்பவர் போய் கியூவில் நின்று கொள்கிறார். சுரேஷுக்கு அப்போது தான் அவரும் கார்ட் வாங்க வந்தவர் என்று புரிகிறது.\nசுரேஷ் சற்று நேரம் அங்கே நின்றபடி சுற்றிப் பார்க்கிறான். எல்லாரும் அவரவர் வேலையைப் பார்த்து வருகிறார்கள். மேலே பேன் சுற்றும் சத்தம்.\nவெளிப்புறம் – ரேஷன் அலுவலக காரிடார் – பகல்\nடேய், உனக்கு ஹைதரபாத்ல யாரோ எம்.பி தெரியும்னு சொன்னயில்ல\nமயிலாப்பூர் ரேஷன் ஆபீஸ்ல இருக்கேன்டா. இங்க எவனுக்கு லஞ்சம் தரணும் தெரியல. எவ்வளோ தரணும்னும் தெரியலை. கொஞ்சம் கேட்டு சொல்றியா\nஒரு பாட்டி மெதுவாகத் தாண்டிப் போகிறாள். சுரேஷ் அவளையே பார்க்கிறான்.\nஅதுக்கு எவனாவது ஹைதரபாத் எம்.பி கிட்ட போயி கேப்பானா\nசுரேஷ் போனை கட் செய்து விட்டு சற்று நேரம் தரையைப் பார்க்கிறான். பிறகு உள்ளே செல்கிறான்.\nஉட்புறம் – ரேஷன் அலுவலக ஹால் – பகல்\nஉள்ளே வரிசையில் ஓரிருவர் நிற்கிறார்கள். சுரேஷ் அவர்களுடன் போய் நிற்கிறான்.\nசார், ஸ்டாப் சப்ளைன்னா என்ன\nவெளியூர்ல இருந்தீங்கன்னா கார்டு கேன்சல் பண்ணனும். இல்லைன்னா ஒரு லெட்டர் எழுதிக் கொடுங்க, போதும்.\nB. சுரேஷ் லெட்டர் எழுதுகிறான்.\nD. “டக், டக்” என்று நாலு சீல் அடிக்கப்படுகிறது\nவெளிப்புறம் – ரேஷன் கடை காரிடார் – பகல்\nசுரேஷ் போனில் பேசிக் கொண்டே போகிறான்\nஎப்போ வரும்னு ஏதாவது சொன்னாங்களா\nதாடகா வனத்தில் ஒரு நாள் – Tamil Short Story\nTamil Short Story – மனைவி அமைவதெல்லாம்\nதாடகா வனத்தில் ஒரு நாள் - Tamil Short Story\nதட்டுங்கள் திறக்கப்படும் - Tamil Short Film Script...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sskrishnan.blogspot.com/2011/11/blog-post.html", "date_download": "2019-04-22T19:56:32Z", "digest": "sha1:LDUMI3MMXQVACR35M7MFEHYZRHBKYT4A", "length": 5779, "nlines": 149, "source_domain": "sskrishnan.blogspot.com", "title": "Moments and Memories: நினைத்தேன் , எழுதுகிறேன்", "raw_content": "\nபெற்றாற் பெறின் பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்\nபுத்தேளிர் வாழும் உலகு – திருக்குறள்.\nகணவனைப் பேணிக் காப்பதில் சிறப்புடையவளானால்,அவள் சுவர்க்கத்தில் பெறும் சிறப்பை இங்கேயே பெற்றுவிடுவாள் என்பதற்கேற்ப வாழ்ந்த என் கிரிஜாவே , நீ வாழ்ந்த போது, என்னை எல்லா விதத்திலும் மிக நன்றாக கவனித்துக்கொண்டாய். வீட்டுக்கவலை என்றால் என்ன என்று எனக்கு தெரியாதவாறு எல்லா பொறுப்புகளையும் செவ்வனே செய்து வந்தாய்.\nநீ என்னை விட்டு பிரிந்த இந்த நாலு வருஷத்தில், வீட்டு பொறுப்புகளை நானே கவனிக்க வேண்டிய கட்டாயம் வந்த பின் தான் உன் அருமை எனக்கு தெரிய வந்தது என்பது இல்லை. ஆனால் நீ எவ்வளவு பெரிய சுமையை எவ்வளவு திறமையாக,எவ்வளவு அனாயாசமாக, கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல், 32 வருடங்கள் சுமந்து என் வாழ்க்கையை பிரகாசமாக ஆக்கினாய் \nகிரிஜா, நீ இல்லாமல் நான் வாடும் இந்த நிலையை ஆண்டவன் ஏன் எனக்கு கொடுத்தான் நம் குழந்தைகள் சுதா, சுபா, மாப்பிள்ளைகள் சந்தர்,மகேஷின் அன்பும்,ஆதரவும் நம் அருமை பேரன் பேத்திகள்,தனுஷ், சுகோஷ்,மஹதி,தர்ஷிணி இவர்களின் கொள்ளை பிரியமும்,மழலையும்,கொஞ்சலும் தான் என்னை வாழ வைத்துக்கொண்டிருக்கின்றன.\nநீ இல்லாவிட்டாலும், நீ எப்போதும் என்னுடனேயே தான் இருக்கிறாய்.எப்போதும் இருப்பாய் .\nஉன்னோடு தான் நான் பேசுவேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=37258", "date_download": "2019-04-22T20:02:08Z", "digest": "sha1:3SHBAJPEEHENMLN5AXAAX2B5WVLDQJOW", "length": 12781, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "கட்டுவன் மேற்கு பகுதி ம�", "raw_content": "\nகட்டுவன் மேற்கு பகுதி மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் தீர்வு\nகட்டுவன் மேற்கு பகுதியில் வாழும் மக்கள் நீண்டநாள்களாக எத��ர்கொண்டுவந்த குடிநீருக்கான பிரச்சினை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முயற்சியால் தீர்வுகாணப்பட்டுள்ளது.\nகுறித்த பகுதி மக்களுக்கு குடி நீர் விநியோகம் மேற்கொள்வதற்காக இணைக்கப்பட்டிருந்த குடிநீர் செல்லும் குழாய்கள் உடைவுற்று காணப்பட்டதை அடுத்து இப்பகுதிக்கான நீர் விநியோகம் நீண்டகாலமாக தடைப்பட்டிருந்தது.\nகுறித்த விடயம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலி வடக்கு பிரதேச நிர்வாக செயலாளர் ஜெயபாலசிங்கம் அவர்களின் கவனத்துக்கு குறித்த பகுதி மக்களால் கொண்டுவரப்பட்டது.\nஇந்நிலையில் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளரும், வலிகாமம் மேற்கு பிரதேச ஒருங்கிணைப்பாளருமான சிவகுரு பாலகிருஷ்ணன் குறித்த பிரச்சினை தொடர்பில் நேரில் சென்று ஆராய்ந்தறிந்ததுடன் மக்களது பிரச்சினைகளையும் கேட்டறிந்து கொண்டதன் பிரகாரம் அவ்விடயம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டது.\nமக்களின் அத்தியாவசிய தேவையான குறித்த பிரச்சினையை கவனத்தில் கொண்ட செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தனது இவ்வருடத்துக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து 1 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது புனரமைப்ப செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nநாட்டில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஊரடங்குச் சட்டம்......Read More\nஇன, மதப்பற்று மற்றும் அரசியற் கொள்கைகளுக்கு அப்பால், நாட்டின் அமைதி,......Read More\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை நோக்கி.\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nமிலேச்சத்தனமான தாக்குதல்கள் மூலம் நாட்டில் வன்முறையை தோற்றுவித்து......Read More\nஇலங்கையில் தொடரும் பதற்ற நிலை\nஇலங்கையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை குறித்து அமெரிக்க ஜனாதிபதி......Read More\nநாட்டில் பல் வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள்......Read More\nநாட்டில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஊரடங்குச் சட்டம்......Read More\nயாழ். தனியார் பேருந்து நிலையத்தின்...\nயாழ். தனியார் பேருந்து நிலையத்தின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த......Read More\nமன்னார் தாழ்வுபாடு கிராமத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய......Read More\nஇன்று அமுலுக்கு வருகிறது அவசரகாலச்...\nபயங்கரவாத தடை சட்டத்தின் ச���த்துக்கள், அவசரகால சட்டத்தின் கீழ்......Read More\nதொடர் குண்டு தாக்குதல்களின் எதிரொலி...\nநாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களின் காரணமாக......Read More\nகுண்டு வெடிப்பில் பலியான வவுனியா...\nகொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பலியான......Read More\nகொழும்பு புறக்கோட்டையில் தனியார் பேருந்து நிலையத்தில் வெடிப்பதற்கு......Read More\nயாழ் மறைமாவட்ட ஆயரை சந்தித்த வடக்கு...\nயாழ் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் பி ஞானப்பிரகாசம் ஆண்டகையைஆளுநர்......Read More\nவவுனியாவிலுள்ள மதஸ்தலங்களை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக......Read More\nநேற்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக......Read More\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை...\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9C%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-04-22T20:19:15Z", "digest": "sha1:E5OON4P4QG2XTVM3POMUNDOLFSNG67RH", "length": 3711, "nlines": 55, "source_domain": "www.pasumaikudil.com", "title": "ஜலதோஷத்தின் போது ஏற்படும் மூக்கடைப்பு | பசுமைகுடில்", "raw_content": "\nஜலதோஷத்தின் போது ஏற்படும் மூக்கடைப்பு\nபொதுவாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அவதிப்படும் ஓர் விஷயம் ஜலதோஷத்தின் போது ஏற்படும் மூக்கடைப்பு. இதை சரிசெய்ய உப்பு மருந்தாக விளங்குகிறது.\nதண்ணீரை நன்கு கொதிக்க வைத்து வெதுவெதுப்பாக இருக்கும் நிலையில் சிறிது உப்பை போட்டு, அதை நன்கு கலக்கி கொள்ளவும். பின்பு அதனை மூக்கின் அருகில் வைத்து ஆழமாக உறிஞ்ச வேண்டும். அந்த நீரவி மூக்கினுள் பரவ வேண்டும். இதன் மூலம் மூக்கடைப்பு எளிதாக நீங்குவதுடன், ஜலதோஷத்தை கட்டுப்படுத்த முடியும்.\nஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து இறக்கவும். அதை தட்டு போட்டு மூடி விடவும். ஆவி பிடிக்கும் போது அதில் நீலகிரி தைலம் 2 சொட்டு ஊற்றி ஆவி பிடிக்க வேண்டும். இதனை 2 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் மூக்கடைப்பு, சளி தொல்லை நல்ல தீர்வு காணலாம்\nஜலதோஷத்தின் போது ஏற்படும் மூக்கடைப்புநீலகிரி தைலம்மூக்கடைப்பு\nPrevious Post:சுக்கு மல்லி பானம்\nNext Post:நரை குறையும் செம்பட்டை முடி கருமையாகும்\nமனோகர் பாரிக்கர், முதலமைச்சர் (கோவா) .மரண படுக்கையில் அவரது பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMzMjkyNw==/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-14-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E2%80%93-%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-22T20:19:34Z", "digest": "sha1:UYLCAU4SZ2V2RY34NV4ZTYZ7XZ2ISOWF", "length": 5999, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "நவம்பர் 14 இல் வாக்கெடுப்பு நடத்தியே தீருவோம் – சபாநாயகர் சபதம்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இலங்கை » TAMIL CNN\nநவம்பர் 14 இல் வாக்கெடுப்பு நடத்தியே தீருவோம் – சபாநாயகர் சபதம்\nசிறிலங்கா நாடாளுமன்றம் எதிர்வரும் 14ம் நாள் கூடும்போது, அரசாங்கத்தின் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும் வாக்கெடுப்பை நடத்துவற்குத் தீர்மானித்துள்ளதாக, சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றக் கட்டடத்தில் நேற்று நடந்த கட்சித் தலைவர்களின் கூட்டத்தில், வரும் 14ஆம் நாள் நடத்தப்படவுள்ள நாடாளுமன்ற அமர்வின் பணிகள் தொடர்பாக ஆராயப்பட்டது. இதன்போது, 14ஆம் நாள், அமர்வு சம்பிரதாய அமர்வே இடம்பெற வேண்டும் என்றும், சிறிலங்கா அ���ிபரின் ஆரம்ப உரையை அடுத்து, நாடாளுமன்றத்தை ஒத்திவைக்க வேண்டும்... The post நவம்பர் 14 இல் வாக்கெடுப்பு நடத்தியே தீருவோம் – சபாநாயகர் சபதம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.\nகுண்டுவெடிப்பு பலி எண்ணிக்கை 300ஐ தாண்டியது இலங்கையில் அவசரநிலை பிரகடனம்: அதிரடி நடவடிக்கை எடுக்க முப்படைகளுக்கு முழு அதிகாரம்\nஇறக்குமதியை உடனே நிறுத்துங்கள்; இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nகுண்டு வெடிப்பு: நாளை இலங்கை பார்லி. அவசர கூட்டம்\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் இழப்பீடு: இலங்கை அரசு அறிவிப்பு\nபிலிப்பைன்ஸ்: லுஸான் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது பாலியல் குற்றச்சாட்டு: அருண்ஜேட்லி கண்டனம்\nகேரளாவில் வாக்குப்பதிவு இயந்திரங்களை தூக்கி சென்ற பெண் ஆட்சியர்: பல்வேறு தரப்பினர் பாராட்டு\nஜெயலலிதா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nகாமசூத்ரா நடிகை திடீர் மரணம்: மாரடைப்பில் உயிர் பிரிந்தது\nவாக்கு எண்ணும் மையத்தில் நுழைந்த விவகாரம்: மேலும் 3 ஊழியர்கள் சஸ்பெண்ட்\n நிர்வாகிகளை குஷிப்படுத்த...அரசியல் கட்சியினர் ஏற்பாடு\nவெயிலின் உக்கிரத்தால் வெறிச்சோடும் கடற்கரை\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு கடலோர காவல் படை தீவிர ரோந்து\n குறுவை நடவு பணி மேற்கொள்ள விவசாயிகள்...போர்வெல்லின் நீர்மட்டம் சரிந்ததால் விரக்தி\nதேர்தல் விதிமீறல்: பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து 72 மணி நேரம் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/21969/amp", "date_download": "2019-04-22T20:04:50Z", "digest": "sha1:ZGCVYYITFBWJMBWAV7IDL2NZUDRI4SXY", "length": 6552, "nlines": 98, "source_domain": "m.dinakaran.com", "title": "அக்காரவடிசல் | Dinakaran", "raw_content": "\nபச்சரிசி - 1 கப்,\nபாசிப்பருப்பு - 1/2 கப்,\nபால் - 6 கப்,\nதண்ணீர் - தேவையான அளவு,\nவெல்லம் - 1½ கப்,\nநெய் - 3/4 கப்,\nபொடித்த ஏலக்காய் - 2,\nமுந்திரி, காய்ந்ததிராட்சை - தலா 10,\nகடாயில் நெய் ஊற்றி சூடானதும் முந்திரி, திராட்சையை வறுத்து தனியாக வைக்கவும். குங்குமப்பூவை 1 டேபிள்ஸ்பூன் பாலில் ஊற வைக்கவும். சுத்தமான வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியான பாகாக காய்ச்சி கொள்ளவும். மிதமான தீயில் குக்கரை வைத்து பச்���ரிசி, பாசிப்பருப்பை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வறுக்கவும். பின்பு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். இத்துடன் 4 கப் பால் சேர்த்து கொதி வந்ததும் மூடி போட்டு 3 விசில் விட்டு இறக்கவும். விசில் அடங்கியதும் மூடியை திறந்து மீதி பாலைச் சேர்த்து மீண்டும் அடுப்பில் வைத்து வெல்லப்பாகை சேர்த்து சிறிது நெய் ஊற்றி 2 நிமிடம் கிளறி குங்குமப்பூ பால், ஏலக்காய்த்தூள் சேர்த்து கலந்து இறக்கவும். பின்பு மீதியுள்ள நெய், வறுத்த முந்திரி, திராட்சையால் அலங்கரித்து நிவேதிக்கவும்.\nவற்றாத வளம் தரும் வராஹர்\nதிருமண வரமருள்வார் நித்ய கல்யாண பெருமாள்\nவராஹரை தேட வைத்த ஹரித்துவாரமங்கலம்\nதேர்வுகளின் வெற்றிக்குள் வாழ்க்கையை குறுக்காதீர்கள்\nகருணையோடு காத்தருள்வாள் அருணாலட்சுமி அம்மன்\nதிருச்செந்தூர் வீரகாளிஅம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா\nதண்டராம்பட்டு அருகே சமயபுரத்து புது மாரியம்மன் கோயில் தேரோட்டம்\nகுறிஞ்சிப்பாடி தெற்குமேலூர் அங்காளம்மன் கோயில் மயானக்கொள்ளை திருவிழா\nபொன்மலை செல்வ முத்துமாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம்\nதிருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் 1008 சங்காபிஷேகம்\nகலசபாக்கத்தில் திருமாமுடீஸ்வரர் கோயில் பிரமோற்சவம் தீர்த்தவாரியுடன் நிறைவு\nகல்லங்குறிச்சி கலியுக வரதராஜபெருமாள் கோயில் தேரோட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/02/03015958/Woman-killed--3-people-arrested-in-Bhutan-border.vpf", "date_download": "2019-04-22T20:39:58Z", "digest": "sha1:TQUAXOYT5AIHJMA4GINETPMK7KNI4GJE", "length": 14297, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Woman killed - 3 people arrested in Bhutan border || கோவை மாவட்டத்தில் நடந்தபெண் கொலை - கொள்ளையில் 3 பேர் பூடான் எல்லையில் கைது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகோவை மாவட்டத்தில் நடந்தபெண் கொலை - கொள்ளையில் 3 பேர் பூடான் எல்லையில் கைது + \"||\" + Woman killed - 3 people arrested in Bhutan border\nகோவை மாவட்டத்தில் நடந்தபெண் கொலை - கொள்ளையில் 3 பேர் பூடான் எல்லையில் கைது\nகோவை மாவட்டம் அன்னூரில் பெண்ணை கொன்று நகை- பணத்தை கொள்ளையடித்த 3 பேரை பூடான் எல்லையில் போலீசார் கைது செய்தனர்.\nகோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள ஊஞ்சக்குட்டை பகுதியை சேர்ந்தவர் மயில்சாமி (வயது 58), விவசாயி. இவருடைய மனைவி ராஜாமணி (48). இவர்களுடைய மூத்த மகள் ���ுகன்யா கோவையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இளைய மகள் ஜனனி கோவையில் ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இதனால் மயில்சாமியும், ராஜாமணியும் ஊஞ்சக்குட்டையில் உள்ள தோட்டத்தில் தனியாக வசித்து வந்தனர்.\nமயில்சாமி தனது தோட்டத்தில் புதிதாக வீடு கட்டி வருகிறார். அந்த வீட்டில் டைல்ஸ், கிரானைட் கற்கள் பதிக்கும் பணியில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த சாம்ராட் (29), பிந்து (20), அஜய் (25) ஆகிய 3 தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இதற்காக அவர்கள் 3 பேரும் தோட்டத்தில் ஒரு பகுதியில் தங்கியிருந்தனர்.\nகடந்த மாதம் 25-ந் தேதி நள்ளிரவில் அவர்கள் 3 பேரும் மயில்சாமி வீட்டின் கதவை தட்டினார்கள். மயில்சாமி கதவை திறந்ததும், குடிக்க தண்ணீர் வேண்டும் என்று கேட்டனர். மயில்சாமி கதவை திறந்து வைத்துவிட்டு தண்ணீர் எடுக்க உள்ளே சென்றார். அப்போது பின்தொடர்ந்து சென்ற 3 பேரும் திடீரென்று மயில்சாமியின் தலையில் கட்டையால் தாக்கியதுடன், மின்சாரத்தை அவர் மீது பாய்ச்சி கொல்ல முயன்றனர்.\nசத்தம் கேட்டு வந்த ராஜாமணியையும் அவர்கள் கட்டையால் தாக்கி, கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்தனர். பின்னர் அவர் அணிந்திருந்த 8 பவுன் நகை மற்றும் வீட்டில் இருந்த ரூ.1 லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு, அங்கிருந்து தப்பிச்சென்றனர்.\nஇந்த சம்பவம் குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அவர்கள் 3 பேரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் விசாரணையில் அவர்களின் புகைப்படங்கள் கிடைத்தது. அதை போலீசார் வெளியிட்டதுடன், அவர்களின் செல்போன் எண்களை வைத்து அவர்களது நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.\nசில நாட்களுக்கு முன்பு அவர்கள் 3 பேரும் ஆந்திராவில் இருப்பதாக செல்போன் சிக்னல் காட்டியது. தனிப்படையினர் ஆந்திரா விரைந்தனர். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.\nஇந்நிலையில் அவர்கள் 3 பேரும் மேற்குவங்காள மாநிலத்தில் பூடான் எல்லை அருகே இருப்பதாக செல்போன் சிக்னல் காட்டியது. இதையடுத்து தனிப்படை போலீசார் மேற்கு வங்காளம் விரைந்து அங்குள்ள போலீசார் உதவியுடன் பூடான் எல்லையில் உள்ள கைபல்புரி மாவட்டம், சிலிகுரி பகுதிக்கு சென்றனர்.\nஅங்குள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த பிந்து, அஜய், சாம்ராட் 3 பேரையும��� போலீசார் துப்பாக்கிமுனையில் சுற்றிவளைத்து கைது செய்தனர்.\nஇதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, ‘பூடான் எல்லையில் கைதான 3 பேரும் இன்று (சனிக்கிழமை) மேற்கு வங்காளத்தில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் அழைத்துவரப்பட்டு, அங்கிருந்து கோவைக்கு விமானம் மூலம் அழைத்துவரப்படுகிறார்கள். 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளோம்’ என்றனர்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை கணவருடன் ஏற்பட்ட தகராறில் விபரீத முடிவு\n2. புதுக்கோட்டை அருகே கலவரம்: 1,000 பேர் மீது வழக்குப்பதிவு போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கம்\n3. திருவள்ளூர், தர்மபுரி, கடலூர் நாடாளுமன்ற தொகுதிகளில் 10 ஓட்டுச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு சத்யபிரத சாகு தகவல்\n4. மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்ற வழக்கு; உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நிர்மலா தேவி விளக்கம்\n5. பள்ளிகளில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியல் மாணவ-மாணவிகள் வாங்கி சென்றனர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Spirituals/25039-.html", "date_download": "2019-04-22T20:25:09Z", "digest": "sha1:IRVP6UCJCHIXECSY7K4MOZ3L4ZDBEGTA", "length": 14969, "nlines": 116, "source_domain": "www.kamadenu.in", "title": "சிம்மம் - விகாரி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் | சிம்மம் - விகாரி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்", "raw_content": "\nசிம்மம் - விகாரி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்\nஊராரின் தூற்றல்களுக்குச் செவி சாய்க்காமல் வாழ்வின் உயரத்தை மட்டும் நோக்கிச் செல்லும் குணமுடையவர்களே இந்த ஆண்டு பிறக்கும் போது சுக்கிரன் உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால் முகப்பொலிவு, ஆரோக்கியம் கூடும். வீட்டில் சுபகாரியங்கள�� நடக்கும். பழைய வாகனத்தை மாற்றி புது வாகனம் வாங்குவீர்கள்.\nபூர்விகச் சொத்தைச் சீர் செய்வீர்கள். உங்கள் ரசனைக்கேற்ப வீடு அமையும். உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். ஆனால், உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் சந்திரன் நிற்கும் போது இந்த ஆண்டு பிறப்பதால் தவிர்க்க முடியாத செலவுகளும், பயணங்களும் வரும்.\nஇந்த ஆண்டு முழுக்கச் சனியும், கேதுவும் 5-ம் வீட்டிலேயே தொடர்வதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள். சுற்றியிருப்ப வர்களின் சுயரூபத்தை உணர்வீர்கள். அவ்வப்போது அடிவயிறு வலிக்கும். மகளின் திருமணத்துக்காக வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். மகனின் உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் தாமதமாக முடியும். கர்ப்பிணிப் பெண்கள் கனமான பொருட்களைச் சுமக்க வேண்டாம். இந்த ஆண்டு முழுக்க ராகு, லாப வீட்டுக்குள் நிற்பதால் வர்த்தகப் பங்குகளில் லாபம் தரும். வர வேண்டிய பணம் வந்து சேரும்.\nஇந்த ஆண்டு தொடக்கம் முதல் 18.05.2019 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு அதிசார வக்கிரமாகி 5-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் நினைத்த காரியம் நிறைவேறும். எதிர்பார்த்த பணம் வரும். வீடு, மனை வாங்குவீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். கவுரவப் பதவிகள் தேடி வரும். குடும்பத்தில் அமைதி நிலவும். திருமணம், சீமந்தம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும். கோயிில் கோயிலாக அலைந்தும் நமக்கு ஒரு வாரிசுகூட இல்லையே என வருந்திய தம்பதியர்களுக்குக் குழந்தைபாக்கியம் உண்டாகும். பிள்ளைகளால் உறவினர் கள் மத்தியில் செல்வாக்குக் கூடும்.\nஆனால், 19.05.2019 முதல் 27.10.2019 வரை உங்களின் ராசிக்குக் குருபகவான் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்வதால் வேலைச்சுமை அதிகரிக்கும். உணர்ச்சிவசப்படாமல் அறிவுப் பூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள். தாயாருக்கு மூட்டுவலி, ரத்த அழுத்தம் வந்து போகும். தாய்வழி உறவினர்கள் விஷயத்தில் அத்துமீறி நுழைய வேண்டாம். தாய்வழி சொத்துப் பிரச்சினையில் வழக்கு, நீதிமன்றம் போகாமல் சுமுகமாகப் பேசித் தீர்க்கப் பாருங்கள். ஆனால், 28.10.2019 முதல் 27.03.2020 வரை 5-ம் வீட்டுக்குக் குரு செல்வதால் எதிர்பார்ப்புகள் யாவும் தடையின்றி முடியும்.\nஅடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். திருமணம், சீமந்தம், காதுகுத்து, கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள்.\nமகளுக்குத் தள்ளிப் போய்க்கொண்டிருந்த திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு உயர்கல்வி, உத்தியோகம் எதிர்பார்த்த நிறுவனத்தில் அமையும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பொது விழாக் கள், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். விலையுயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள்.\n பற்று வரவு உயரும். ராகு சாதகமாக இருப்பதால் பிரபலங்களின் உதவியால் கடையை விரிவுபடுத்துவீர்கள். புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கெமிக்கல், துணிக்கடை, ஹோட்டல் வகைகளால் லாபமடைவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். புது ஒப்பந்தங்கள் கூடி வரும்.\n மற்றவர்களின் வேலை களையும் சேர்த்துப் பார்த்தும் நல்ல பெயர் கிடைக்கவில்லையே இனி அந்த அவலநிலை மாறும். உங்களின் தனித்திறமையைக் கண்டு மேலதிகாரி பாராட்டுவார்.\nபெண்களுக்கு: சனி 5-ல் நிற்பதால் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து செல்லும். கர்ப்பிணிப் பெண்கள், பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. மே முதல் அக்டோபர் வரை இந்த குரு சாதகமாக இல்லாததால் ஒரே நேரத்தில் பல வேலைகளைப் பார்க்க வேண்டி வரும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிக மாகும்.\nஉறவினர் விஷயத்தில் அத்துமீறித் தலையிட வேண்டாம். மாமியார் சில நேரம் குறை கூறினாலும் மனசுக்குள் உங்களைப் புகழ்வார். நவம்பர் முதல் குரு சாதகமாவதால் பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். ஆகமொத்தம் இந்தப் புத்தாண்டு தொலை நோக்குச் சிந்தனையுடன் செயல்பட வைத்து உங்களை மேலும் சாதிக்க வைப்பதாக அமையும்.\nபரிகாரம்: அருகிலிருக்கும் சிவன் கோயிலில் உள்ள பைரவரை அஷ்டமி திதி நடைபெறும் நாளில் சென்று வணங்குவதுடன் தர்ப்பூசணிப் பழத்தைத் தானமாகக் கொடுங்கள். நிம்மதி கிட்டும்.\n - 12 ராசிகளுக்கு உரிய பலன்கள்\n -12 ராசிகளுக்கு உரிய பலன்கள்\n -12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nவார ராசிபலன் மார்ச் 18 முதல் மார்ச் 24 வரை (துலாம் முதல் மீனம் வரை)\nவார ராசிபலன் மார்ச் 18 முதல் மார்ச் 24 வரை (மேஷம் முதல் கன்னி வரை)\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nசிம்மம் - விகாரி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்\nகன்னி - விகாரி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்\nதுலாம் - விகாரி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்\nவிருச்சிகம் - விகாரி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Slogan/2018/09/19135729/1192328/kalikambal-kavasam.vpf", "date_download": "2019-04-22T20:54:46Z", "digest": "sha1:YFZVZBQM4X2EVPWRW4IVJX5S6DW4OXMK", "length": 19253, "nlines": 251, "source_domain": "www.maalaimalar.com", "title": "மங்களம் தரும் காளிகாம்பாள் கவசம் || kalikambal kavasam", "raw_content": "\nசென்னை 23-04-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமங்களம் தரும் காளிகாம்பாள் கவசம்\nபதிவு: செப்டம்பர் 19, 2018 13:57\nகாளிகாம்பாளுக்கு உகந்த இந்த கவசத்தை தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பம் நீங்கி மங்களம் உண்டாகும்.\nகாளிகாம்பாளுக்கு உகந்த இந்த கவசத்தை தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பம் நீங்கி மங்களம் உண்டாகும்.\nமுழு முதற் கடவுளே மூஷிக வாகனனே\nபார்வதி மைந்தனே பாலனின் சோதரனே\nபார்புகழ் நாயகனே பாடினேன் உனையே\nகாட்டின் இருளிலும் கனிவுடன் துணைவரும்\nகாளிகாம்பாள் கவசம் பாடவே முனைந்தேன்\nகருத்தும் பொருளும் தெளிவுடன் அமைந்திட\nஅருள்மிகு அம்பிகையின் அருள்பாதம் பணிந்தேன்\nஆனந்த ஜோதியே ஆதரிப்பாய் எமையே\nஇகபர சௌபாக்கியம் அளித்ததிடும் தேவியே\nஉலகம் உய்யவே உலகில் உதித்தவளே\nஎங்கும் நிறைந்தவளே ஏகாந்த நாயகியே\nஏற்ற மிகு வாழ்வளிக்கும் எழில்மிகு அம்பிகையே\nஐந்தொழில் புரிந்திடும் ஐயனின் தேவியே\nஒன்றும் அறியாதவரை உயர்வடையச் செய்பவளே\nஓங்கார நாயகியே ஓம் சக்தித்தாயே\nஔடதமாய் நீ இருந்து அனைவரையும் காத்திடுவாய்\nஅல்லல்கள் போக்கிடும் அபிராமி அன்னையே\nகண்கண்ட தெய்வமே கருணையின் வடிவமே\nவீரமிகு சிவாஜிக்கு வீரத்தைக் கொடுத்தவளே\nபன்னிரு தலங்களில் காமாட்சி எனும் நாமமுடன்\nசென்னியம்மன் எனும் நாமமும் கொண்டவளே\nஎல்லையில்லா பேரின்பப் பெருவாழ்வு தந்திடுவாய்\nசத்தியமாய் இருப்போர்க்கு சாட்சியாய் இருந்திடுவாய்\nவித்தைகள் கற்போர்க்கு விளக்கம் தந்திடுவாய்\nவிரும்பியே வருவோர்க்கு வீ���த்தை அளித்திடுவாய்\nபன்மலரால் பூஜிப்போர்க்கு பக்கபலமாய் இருந்திடுவாய்\nமஞ்சளில் குடியிருந்து மாங்கல்யம் காத்திடுவாய்\nநம்பியே வருவோர்க்கு நல்லதே செய்திடுவாய்\nபாமாலை சூட்டுவோர்க்கு பூமாலை சூட்டிடுவாய்\nகாமாலை நோயையும் கடிதே போக்கிடுவாய்\nதேடி வருவோர்க்குத் தைரியத்தை அளித்திடுவாய்\nபாடி வருவோரின் பாரத்தை போக்கிடுவாய்\nகஷ்டங்கள் ஒழியுமே கவலைகள் தீருமே\nநஷ்டம் என்பதே எதிலும் வாராமல்\nபோற்றி போற்றி ஜகத் ரக்ஷகியே போற்றி\nபோற்றி போற்றி கற்பகவல்லியே போற்றி\nபோற்றி போற்றி அங்கயற்கண்ணியே போற்றி\nபோற்றி போற்றி மூகாம்பிகை அன்னையே போற்றி\nஓம் சக்தி; ஓம்சக்தி ; ஓம்சக்தி ஓம்\nநற்பவி நற்பவி நற்பவி ஓம்\nஸ்லோகம் | அம்மன் | ஸ்லோகம்\n2019 ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் பிரிவில் இந்தியா சார்பில் கோமதி மாரிமுத்து தங்கம் வென்றார்\nஐபிஎல் போட்டி: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அபார வெற்றி\nரகானே சதத்தால் டெல்லிக்கு 192 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்\nடெல்லிக்கு எதிராக ரகானே அதிரடி சதம்\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த இந்தியர்கள் எண்ணிக்கை 8 ஆக உயர்வு\nராஜஸ்தானுக்கு எதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nஐபிஎல்: இறுதிப் போட்டி சென்னையில் இருந்து ஐதராபாத்துக்கு மாற்றம்\nகல்வி அறிவை மேம்படுத்தும் புதன் காயத்ரி மந்திரம்\nநமது பாவக்கணக்கின் அளவை குறைக்கும் சித்ரகுப்தன் பாடல்\nவீட்டில் செல்வம் நிலைக்க லட்சுமி காயத்ரி மந்திரம்\nமரண பயம் போக்கும் எமன் காயத்ரி மந்திரம்\nபில்லி, சூனியம், செய்வினை போக்கும் வீரபத்திரர் காயத்ரி மந்திரம்\nஇலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\nஎன் ரசிகர் என்றால் இதை செய்யுங்கள் - ராகவா லாரன்ஸ் கோரிக்கை\nஇந்தியா எச்சரிக்கை விடுத்தும் அலட்சியமாக இருந்துவிட்டோம் - பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வேதனை\n19-வது ஓவரில் ஒரு ரன்னுக்கு ஓடாதது ஏன்\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் - இன்று கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா\nஇலங்கையில் 8-வதாக மற்றொரு இடத்தில் குண்டுவெடிப்பு - நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு\nஇலங்கையில் தேவாலயங்கள், ஓட்டல்களில் குண்டு வெடிப்பு: 185 பேர் பலி\nசிம்பு - கவுதம் கார்த்திக் இணையும் புதிய படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nரஜினியின் அடுத்த 3 படங்கள்\nபிரிட்டன் குடியுரிமை விவகாரம் - அமேதியில் ராகுல் காந்தியின் வேட்புமனு பரிசீலனை ஒத்திவைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/09/04/", "date_download": "2019-04-22T20:50:18Z", "digest": "sha1:VCMJNHBRHBSSBO6APGUJW3WTSYNLNKGI", "length": 13783, "nlines": 152, "source_domain": "chittarkottai.com", "title": "2011 September 04 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nகொசுக்களை கட்டுப்படுத்த நொச்சி செடி\nமூளை – கோமா நிலையிலும்..\nஉடலில் `அட்ரினல் சுரப்பி’ செய்யும் அதிசயங்கள்\nதங்கம் ஒரு சிறந்த மூலதனம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 8,247 முறை படிக்கப்பட்டுள்ளது\nபடித்தது பி.பி.ஏ. – பார்ப்பது இயற்கை விவசாயம்\nவணிக நிர்வாகப் படிப்பில் தேறி, லட்சக்கணக்கில் சம்பளம் பெற கிடைத்த வாய்ப்பை உதறி விட்டு, இயற்கை விவசாயத்திற்கு திரும்பியிருக்கிறார், ஏங்கல்ஸ்ராஜா என்ற இளைஞர்.”இயற்கை விவசாயம் குறைந்து வருவதால் தான், புதிதாக பல நோய்கள் பரவி வருகின்றன; மனித உடலில், இயற்கையான சக்தி குறைந்து வருகிறது. இந்த நோய்களைப் போக்குவதற்கு ஆங்கில மருந்தை இறக்குமதி செய்து, தங்களின் வியாபாரத்தை உலகம் முழுக்க பரப்ப வேண்டும் என்பது, மருந்தின் மூலம் பிழைக்கும் பல வல்லாதிக்க நாடுகளின் எண்ணம். . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 63,099 முறை படிக்கப்பட்டுள்ளது\n30 வகை வெரைட்டி ரைஸ்\nஎன்னதான் பல வகை பதார்த்தங்களோடு, சாம்பார், ரசம், தயிர், பாயசம் என முழுமையான சாப்பாடு சாப்பிட்டாலும், ஒரு சாம்பார் சாதமோ, தயிர் சாதமோ… அப்பளம் அல்லது ஊறுகாய் தொட்டுக்கொண்டு சாப்பிடுவது தனி ருசிதான். தினமும் அலுவலகத்துக்கும் பள்ளிக்கும் லன்ச் பாக்ஸில் பேக் செய்வதற்கும் சரி… பயணங்களுக்கு எடுத்துச் செல்வதற்கும் சரி… ‘வெரைட்டி ரைஸ்’தான் ஏற்றது; தயாரிக்க எளிமையானதும் கூட. இந்த இணைப்பில் உங்களுக்கு வெரைட்டி ரைஸ் விருந்து படைத்திருக்கிறார், ‘சமையல் திலகம்’ ரேவதி . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nசுவர்க்கத்தின் நறுமணத்தைக் கூட நுகராத பெண்கள்\nஎந்தச் சுவையை முதலில் உண்ண வேண்டும்\nஎளிமையாக இருங்கள்… எதையும் சாதிக்கலாம்\nவிண்வெளி மண்டலத்தில் கறுப்பு துவாரம்\nஉழுந்தம்பருப்பு சாதம் + தேங்காய் துவையல்.\n வெந்நீரில் இவ்வளவு விஷயம் இருக்கா\nவலிகளுக்கு விரல்களை உருட்டினால் தீர்வு\nசெல் போன் நோய்கள் தருமா\nபாரன்சிக் சயின்ஸ் துறை உங்களை அழைக்கிறது\nஇரசாயனம் (வேதியியல்) அறிந்த கிளிகள்\nவயிற்றின் கொழுப்பை குறைக்க வீட்டு சிகிச்சைகள்\nசித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை முன்னுரை\nஅம்மார் பின் யாஸிர் (ரழி),\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 8\n10ஆம் நூற்றாண்டில் தென் நாட்டின் சூழ்நிலை\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nikkilcinema.com/category/news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/5/", "date_download": "2019-04-22T21:00:16Z", "digest": "sha1:4AN5KRUVOHMC5J5E5TXB7NPQVD2BTNLS", "length": 14043, "nlines": 60, "source_domain": "www.nikkilcinema.com", "title": "தமிழ் செய்திகள் | Nikkil Cinema - Page 5", "raw_content": "\nமதுக் கலாச்சாரத்திற்கு எதிராக பாடல் இயற்றிய கவிஞர் கபிலன்வைரமுத்துவுக்கு சிறந்த சமூக சிந்தனையாளருக்கான விருது\nSeptember 25, 2018\tComments Off on மதுக் கலாச்சாரத்திற்கு எதிராக பாடல் இயற்றிய கவிஞர் கபிலன்வைரமுத்துவுக்கு சிறந்த சமூக சிந்தனையாளருக்கான விருது\nDVM சேவா பாலம் அமைப்பு விருதுகள் அறிவிப்பு மதுக் கலாச்சாரத்திற்கு எதிராக பாடல் இயற்றிய கவிஞர் கபிலன்வைரமுத்துவுக்கு சிறந்த சமூக சிந்தனையாளருக்கான விருது உயர்நீதிமன்ற நீதிபதி திருமதி.ஹேமலதா பங்கேற்கிறார் மருத்துவர் பொன்னம்பல நமச்சிவாயம், எட்டுத் தோட்டாக்கள் திரைப்பட தயாரிப்பாளர் வெள்ளபாண்டியன், காவல்துறை ஆய்வாளர் காஞ்சனா ஆகியோரும் விருது பெறுகிறார்கள். கடந்த 20 வருடங்களாக பல்வேறு சமூக சேவை மற்றும் விழிப்புணர்வு பணிகளை ஆற்றிவரும் DVM சேவா பாலம் ஒவ்வொரு ஆண்டும் வெவ்வெறு துறைகளில் சிறந்த பங்களிப்புக்கான விருதுகளை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு விருது ...\nDhruv Vikram Mukesh Mehta and A V Anoop donate Dhruvs first movie salary of Varma for Chief Ministers Relief Fund நடிகர் துருவ் விக்ரம் தன்னுடைய முதல் படமான வர்மா திரைப்படத்திற்காக பெற்ற ஊதியத்தை கேரள வெள்ள நிவாரண நிதியாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களிடம் அளித்தார். அவருடன் தயாரிப்பாளர் முகேஷ் மேத்தா, இணை தயாரிப்பாளர் AV அனூப், அகில இந்திய விக்ரம் ரசிகர் மன்ற தலைவர் சூர்ய நாராயணன் ஆகியோர் உடன் இருந்தனர்.\nபில்லா பாண்டி தீபாவளி விருந்தாக திரைக்கு வருகிறது\nSeptember 24, 2018\tComments Off on பில்லா பாண்டி தீபாவளி விருந்தாக திரைக்கு வருகிறது\nJ.K.பிலிம் புரொடக்ஷ்ன் தயாரிக்கும் R.K.சுரேஷ், K.C.பிரபாத், இந்துஜா, சாந்தினி நடிக்கும் பில்லா பாண்டி தீபாவளி விருந்தாக திரைக்கு வருகிறது அனைத்தலப்பட்டி எனும் ஊரில் பில்லா பாண்டி படத்தின் கதை நடப்பதாக எடுக்கப்பட்டிருக்கிறது. ஊரின் பெயரிலேயே “தல” இருப்பதாலோ என்னவோ, அந்த ஊரில் நடிகர் அஜித்திற்கு பல ரசிகர்கள். இப்படத்தின் தயாரிப்பாளரும், முக்கிய வேடத்தில் நடிப்பவருமான K.C.பிரபாத் ஒரு தல அஜித் ரசிகர். நடிகர் அஜித்தின் அருமை பெருமைகளையும், அவரது ரசிகர்களின் பண்புகளையும், தன்னார்வ தொண்டுகளையும் கூறும் விதமாக திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது என்றும், பில்லா பாண்டி ...\nதமிழ் திரையுலகில் அறிமுகமாகும் பிரபல மாடல் அழகி டயானா எரப்பா\nSeptember 15, 2018\tComments Off on தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் பிரபல மாடல் அழகி டயானா எரப்பா\nஇயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் விரைவில் வெளியாகவிருக்கும் “செக்க சிவந்த வானம்” படத்தில் நடிகர் சிம்புவிற்கு ஜோடியாக நடித்திருப்பவர் நடிகை டயானா எரப்பா. கர்நாடகத்திலுள்ள கூர்க்கில் பிறந்த இவர் 2011ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந��தியா போட்டியில் முதல் 10 போட்டியாளர்களில் ஒருவராக திகழ்ந்தார். பின்பு 2012 இல், உலகின் மிகவும் மதிப்புமிக்க சர்வதேச மாடலிங் போட்டியான ஷாங்காய் எலைட் மாடல் லுக் போட்டியில் இந்திய நாட்டின் சார்பாக பங்கேற்றார். பின்பு கிங்ஃபிஷர் காலெண்டர் 2015 மற்றும் 2017, லாக்மே பேஷன் வீக், அமேசான் பேஷன் ...\nஅபிஷேக் பிலிம்ஸ் சார்பாக ரமேஷ் P பிள்ளை தயாரிக்கும் பிரம்மாண்ட படங்கள்\nSeptember 14, 2018\tComments Off on அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக ரமேஷ் P பிள்ளை தயாரிக்கும் பிரம்மாண்ட படங்கள்\nதமிழ் திரையுலகின் முன்னனி பைனான்சியரும், அரண்மனை 1 மற்றும் 2, மாயா, பாகுபலி 1, சென்னை 28 II, இது நம்ம ஆளு, காஞ்சனா, சிவலிங்கா (தெலுங்கு), ஹலோ நான் பேய் பேசுறேன் உள்ளிட்ட 20க்கும் மேற்ப்பட்ட வெற்றிப் படங்களை அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக விநியோகம் செய்தவருமான ரமேஷ் P பிள்ளை தற்போது தனது தயாரிப்பு நிறுவனம் அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக புதிய பிரம்மாண்டமான படங்களை தயாரிக்கவுள்ளார். முதல் படம் – சொல்லாமலே, பூ, பிச்சைக்காரன் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் ...\n3D யில் 2 பாயிண்ட் O டீசர்\n3D யில் 2 பாயிண்ட் O டீசர் சுபாஸ்கரன் வழங்கும் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அனைவரும் எதிர்பார்க்கும் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகும் 2 பாயிண்ட் O டீசர் வரும் செப்டம்பர் 13 விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், நடித்துள்ள 2 பாயிண்ட் O படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹமான். இந்தியா மற்றும் வெளிநாடுகிளில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 3D திரையரங்குகளில் 3D தொழில்நுட்பத்தில் டீசர் திரையிடப்படவுள்ளது. அதிபிரம்மாண்டமான 2 பாயிண்ட் O படத்தின் டீசரை நீங்கள் 3D யில் பார்ப்பதற்காக கடின ...\nஇசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹமானின் YM ஸ்டுடியோஸில் எடுக்கப்பட்ட சூப்பர்ஸ்டாரின் “பேட்ட”\nSeptember 8, 2018\tComments Off on இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹமானின் YM ஸ்டுடியோஸில் எடுக்கப்பட்ட சூப்பர்ஸ்டாரின் “பேட்ட”\nஇசையில் பல புதுமைகளை கொடுத்து, ஆஸ்கர் விருதுகளை வென்று இன்றளவும் முன்னனி இசையமைப்பாளராய் திகழ்பவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹமான். இவர் இசையமைப்பது மட்டுமன்றி சினிமாவின் மற்ற துறைகளிலும் தன்னை முன்னிருத்தி கொள்ள ஆயுத்தமாகி வருகிறார். சென்னை ரெட்ஹில்ஸில் உள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹம���னின் A.R.கார்டனில் புதிய தொழில்நுட்பகளுடன் கூடிய YM ஸ்டுடியோஸ் எனும் படப்பிடிப்பு தளத்தை நிறுவியுள்ளார். பெரிய 2 படப்பிடிப்பு தளங்கள், கீரீன் மேட் ஸ்டுடியோ என கிட்டத்தட்ட 200 நபர்கள் தங்கி வேலை செய்யுமளவு விலாசமான இடமாக திகழ்கிறது YM ஸ்டுடியோஸ். மேலும் இந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0/", "date_download": "2019-04-22T20:07:41Z", "digest": "sha1:6DLDU6O5ZV5HJ66JVLDOWD2ZJ3JX3DW6", "length": 25456, "nlines": 122, "source_domain": "www.puthiyavidial.com", "title": "அறுத்துக் கொல்லப்படும் ரோஹிங்கியா முஸ்லிம் குழந்தைகள்: எச்சரிக்கும் ஐநா - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nவேலூர் தேர்தல் ரத்து வழக்கு தொடர்பாக இன்று மாலை தீர்ப்பு\nஅஸ்ஸாமில் மாட்டுக்கறி விற்ற இஸ்லாமியரை அடித்து பன்றிக்கறி சாப்பிட வைத்த இந்துத்துவ பயங்கரவாதிகள்\nசிறுபான்மையினர் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்\nகஷ்மீர்: இளம் பெண்ணைக் கடத்திய இராணுவம் பரிதவிப்பில் வயதான தந்தை\nமசூதிக்குள் பெண்கள் நுழைய அனுமதி கேட்ட வழக்கில் பதிலளிக்க கோர்ட் உத்தரவு\nஉள்ளங்களிலிருந்து மறையாத ஸயீத் சாஹிப்\n36 தொழிலதிபர்கள் இந்தியாவிலிருந்து தப்பி ஓட்டம்\n400 கோயில்கள் சீரமைத்து இந்துக்களிடம் ஒப்படைக்கப்படும்: பாகிஸ்தான் அறிவிப்பு\nமுஸ்லிம்கள் குறித்து அநாகரிக கருத்து: ஹெச்.ராஜா போல் பல்டியடித்த பாஜக தலைவர்\nபாகிஸ்தானுடைய பாட்டை காப்பியடித்து இந்திய ராணுவதிற்கு அர்ப்பணித்த பாஜக பிரமுகர்\nரயில் டிக்கெட்டில் மோடி புகைப்படம்: ஊழியர்கள் பணியிடை நீக்கம்\nபொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாக்குமரி தொகுதிக்கு என்ன செய்தார்\nஅறுத்துக் கொல்லப்படும் ரோஹிங்கியா முஸ்லிம் குழந்தைகள்: எச்சரிக்கும் ஐநா\nBy Wafiq Sha on\t February 6, 2017 உலக பார்வை உலகம் செய்திகள் தற்போதைய செய்திகள்\nபர்மிய இராணுவத்தால் ரோஹிங்கியா முஸ்லிம்கள் தாக்கப்படுவதும் கொலை செய்யப்படுவதும் தொடர்கதையாகி வரும் வேலையில் தற்போது நெஞ்சை உலுக்கும் செ���்திகள் அங்கிருந்து வெளியாகி வருகின்றன. ரோஹிங்கியா முஸ்லிம்களின் குழந்தைகளும் சிறுவர் சிறுமியரும் கத்தியால் குத்தப்பட்டும் அறுக்கப்படும் கொல்லப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.\nஒரு எட்டு மாத குழந்தை, ஐந்து வயது மற்றும் ஆறு வயது சிறுவர்கள் அவர்களின் வீட்டில் வைத்தே பர்மிய இராணுவத்தால் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த கொடூரச் செயல் அப்பகுதியில் இருந்து தீவிரவாதிகளை அப்புறப்படுத்துவது என்கிற பெயரில் நடைபெற்றுள்ளது. இதே போன்று கடந்த அக்டோபார் 9 ஆம் தேதி முதல் நூற்றுக் கணக்கானோரை அவர்கள் கொலை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்த தகவல்களை முக்கியச் செய்தியாக வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அலுவலகம் இந்த தகவல் அனைத்தும் பர்மிய இராணுவத்தின் பிடியில் இருந்து தப்பி பங்களாதேஷில் அடைக்கலம் புகுந்த சுமார் 200 ரோஹிங்கிய முஸ்லிம்களிடம் இருந்து பெறப்பட்டதாக தெரிவித்துள்ளது.\nஇந்த கொடூரங்களில் சில, ஐந்து வயது சிறுமி தன்னை ஒரு பர்மிய ராணுவ வீரன் கற்பழிக்க முயல்வதிலிருந்து தற்காத்துக்கொண்டதால் அவள் கழுத்து அறுபட்டு கொலை செய்யப்பட்டதும் எட்டு மாத கைக்குழந்தையுடைய ஒரு தாயை ஐந்து இராணுவ வீரர்கள் கூட்டு பலாத்காரம் செய்யும் போது கொன்றதும் என்று நம் நெஞ்சை உறைய வைப்பதாக உள்ளது\nதன் தாய் மற்றும் சகோதரிகளுக்கு நிகழ்ந்த கொடூரங்களை நேரில் கண்ட 14 வயது சிறுமி, தனது தாய் பர்மிய இராணுவத்தினரால் கூட்டு கற்பழிப்பு செய்யப்பட்டு அடித்துக் கொல்லப்பட்டதையும் 8 மற்றும் 10 வயது நிரம்பிய தனது சகோதரிகள் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதையும் விவரித்துள்ளார்.\nஇந்த கொடூரங்கள் அனைத்தையும் நிகழ்த்தும் பர்மிய அரசை தலைமை தாங்கும் “அமைதிக்கான நோபல் பரிசு () பெற்ற ஆங் சான் சூகி அரசு இதனை எப்போதும் போல் மறுத்து வருகிறது. இன்னும் காவல்துறையினர்தங்களின் நடவடிக்கைகளின் போது சில நேரம் மக்களை தாக்கியிருக்கலாம் என்றும் இது உலக நாடுகளில் சகஜமாக நடப்பது தான் என்றும் விளக்கம் கொடுத்துள்ளது.\nபர்மாவின், ராகைன் பகுதியில் இராணுவத்தினர் முதலில் அப்பகுதி ஆண்களை எல்லாம் சுற்றி வளைத்து இராணுவ வாகனங்களில் ஏற்றி சென்ற பின் அப்பகுதிகளில் உள்ள பெண்களை ப��லியல் பலாத்காரம் செய்தும் தங்கள் தாய் தாக்கப்படுவதை பார்த்து அழும் குழந்தைகளை கொலை செய்தும் வருவதாக பல புகார்கள் எழுந்துள்ளன.\nஒரு சம்பவத்தில் ஒரு குடும்பத்தின் உறுப்பினர்கள் அனைவரையும் ஒரு வீட்டில் அடைத்து வைத்து அந்த வீட்டிற்கு தீயிட்டு கொளுத்தியதாகவும் தகவல்கள் கிடைதுள்ளன.\nஇத்தகைய தாக்குதலில் இருந்து தப்பிய பலர், தாங்கள் தாக்கப்படும் போதும், கர்பழிக்கப்படும் போதும் “நீங்கள் பங்களாதேஷிகள், அங்கு செல்லுங்கள்” என்றும் “உங்களுக்காக அல்லாஹ் என்ன செய்து விடுவான்” என்றும் இராணுவத்தினர் கூறியதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.\nஐக்கிய நாடுகள் சபையினரின் இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் உடனான நேர்காணலில் பெரும்பான்மையானர், தாங்கள் பிறர் கொலை செய்யப்படுவதை நேரில் கண்டதாகவும் தங்களது குடும்பத்தினரை இந்த வன்முறைக்கு பலி கொடுத்துவிட்டதாகவும் கூறியுள்ளனர். பலர் தங்களது குடும்பத்தினர் காணவில்லை என்றும் அவர்கள் எங்கு எவ்வாறு உள்ளனர் என்றே தெரியவில்லை என்றும் கூறியுள்ளனர்.\nநூற்றுக்கும் மேற்ப்பட்ட பெண்கள் தாங்கள் கற்பழிக்கப்பட்டதாகவும் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இவர்களை பேட்டி கண்ட ஐநா ஊழியர்களில் ஒருவரான லின்னியா அர்விட்சன், தான் இது வரை இப்படி ஒரு அதிர்ச்சியளிக்கும் சம்பவத்தை எதிர்கொண்டதே இல்லை என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இது போன்ற அதிர்ச்சியளிக்கும் நிகழ்வை என் வாழ்நாளில் நான் எதிர்கொண்டதில்லை. நீங்கள் பேட்டி காணும் 204 நபர்களிடமும் நெஞ்சை அதிர வைக்கும் நிகழ்வுகள் பற்றிய செய்தி உள்ளது, அவர்கள் வீடுகள் எரிக்கப்பட்டோ, உறவினர்கள் கொல்லப்பட்டோ, கற்பழிக்கப்பட்டோ காணாமல் போயோ உள்ளனர்.” என்று அவர் கூறியுள்ளார்.\nமேலும் தங்களுக்கு ஏற்பட்ட நிலையின் காரணமாக அவர்களின் பெண்களூம் ஆண்களும் துக்கம் தாளாமல் அழுது விடுகின்றனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.\nமொத்தம் உள்ள 88,000 மக்களில் தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 204 பேர்களில் அனைவரிடமும் இப்படியான சோகங்கள் உள்ளது என்றால் இந்த வன்முறையின் அளவை எண்ணிப்பார்க்க முடியவில்லை என்று அவர் கூறியுள்ளார்.\nராகைன் பகுதியில் வாழும் ரோஹின்கியா முஸ்லிம்கள் ம���தான தாக்குதல் கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதியில் தொடங்கியது. இது அப்பகுதியில் உள்ள எல்லையில் பணியாற்றிய நான்கு காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஆனால் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அர்விட்சன், இது வெறும் போராளிகளை தேடும் போது ஏற்படும் வன்முறை என்று எடுத்துக்கொள்ள முடியாது. இது நன்கு திட்டமிட்டு நடத்தப்படும் இராணுவ நடவடிக்கை என்று கூரியுள்ளார்.\nகுழந்தைகளை கொல்வதும் பெண்களை கற்பழிப்பதும் அப்பகுதியில் ஊடுருவிய போராளிகளை தேடும் நடவடிக்கை என்று கூறுவது அறிவற்ற செயல் என்று அவர் தெரிவித்துள்ளார். காவல்துறையினர் தாக்கப்பட்டதற்காக எவரும் எட்டுமாத குழந்தையை கொலை செய்ய மாட்டார்கள் என்று கூறிய அவர் இது ஏன் நடந்தது என்றால் அவர்கள் அந்த குழந்தையை மனிதர்களாகவே கருதவில்லை என்று கூறியுள்ளார்.\nமேலும், இந்த வன்முறைகளுக்கு இரண்டு நோக்கம் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஒன்று காவல்துறையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அந்த மக்களின் மீது கூட்டு தண்டனையாக அவர்களை துன்புறுத்தி அசிங்கப்படுத்துவது, மற்றொன்று சிறுபான்மை எதிர்ப்பு மற்றும் இனவாத அழிப்பு என்று அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்த நிகழ்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கழக ஆணையர் செய்த் ரா’அத் அல் ஹுசைன், ரோஹிங்கியா மக்கள் மீது நடத்தப்படும் வன்முறைகள் சகித்துக்கொள்ள முடியாதவை என்றும் குழந்தைகள் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யும் நிகழ்வுகளுக்கு சர்வதேச சமுதாயம் எதிர்வினையாற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.\nஇது குறித்து அவர் கூறுகையில், “ரோகிங்கியா சிறுவர்களுக்கு நிகழ்த்தப்படும் ஏற்க்கமுடியாத கொடுமைகள் மனமுடையச் செய்கின்றன என்றும் எது மாதிரியான மனிதன் தன் தாயின் பாலுக்கு அழும் ஒரு குழந்தையை குத்திக் கொலை செய்வான்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇன்னும், “தங்களை காப்பாற்ற வேண்டிய பாதுகாப்பு படையினரே தன்னை கற்பழிக்கும் போது தனது குழந்தையையும் கொலை செய்வது என்பது எந்தமாதிரியான நடவடிக்கை இது எத்தகைய தேசிய இலக்கை நிலைநாட்டுகிறது இது எத்தகைய தேசிய இலக்கை நிலைநாட்டுகிறது” என்று கேள்வி எழுப்பிய அவர் சர்வதேச சமுதாயம் தங்களின் அனைத்து சக்தியை கொண்டு மியாமாரின் நடத்தப்படும் இத்தகைய வன்முறைகளை நிறுத்த முன்வர வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nTags: ஆங் சான் சூகிஇனப்படுகொலைபர்மாராகைன்ரோஹிங்கியா\nPrevious Article2002 குஜராத் கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 26 பேர் வழக்கில் இருந்து விடுவிப்பு\nNext Article மீரட்டில் ஈ விரட்டிய பாஜக கூட்டம்: அமித் ஷா பாதயாத்திரை ரத்து\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nashakvw on ஜார்கண்ட்: பசு பயங்கரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை\nashakvw on சிலேட் பக்கங்கள்: மன்னித்து வாழ்த்து\nashakvw on சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: சிதறும் தாமரை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nமுஸ்லிம்களின் தேர்தல் நிலைப்பாடு: கேள்விகளும் தெளிவுகளும்\nமாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு: பிரக்யா சிங், கர்னல் புரோகித் மீது சதித்திட்டம் தீட்டியதாக குற்றப்பதிவு\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=288&cat=7", "date_download": "2019-04-22T20:02:25Z", "digest": "sha1:FTBAHCWXF4UEW3DOO24X5DADVQELQVNI", "length": 12704, "nlines": 147, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nகற்பதற்கான முதல் படி, ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » வெளிநாட்டுக் கல்வி\nடென்மார்க்கில் இலவச கல்வி | Kalvimalar - News\nடென்மார்க்கில் இலவச கல்விபிப்ரவரி 12,2019,00:00 IST\nஇந்தியா உட்பட பிற நாட்டு மாணவர்களைக் கவரும் வகையில் டேனிஷ் நாட்டு அரசால் வழங்கப்படும் முதுநிலை படிப்பிற்கான உதவித்தொகை திட்டம் ’டேனிஷ் கவர்ன்மெண்ட் ஸ்காலர்ஷிப்’\nதங்கள் நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காகவும், பிற நாடுகளைச் சேர்ந்த திறமையான மாணவர்களை தங்கள் நாட்டில் உயர்கல்வி பயில வைப்பதற்காகவும் டேனிஷ் நாட்டு அரசின் உயர்கல்வி மற்றும் அறிவியல் துறை அமைச்சகத்தால் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.\nஇதன்படி, டென்மார்க்கில் உள்ள சிறந்த பலகலைக்கழகங்களுள் ஒன்றான ‘யூனிவர்சிட்டி ஆப் சதர்ன் டென்மார்க்’ கல்வி நிறுவனத்தில் பொறியியல், தொழில்நுட்பம், கலை மற்றும் அறிவியல் என பல்வேறு பிரிவுகளில் முதுநிலை பட்டப்படிப்பை தகுதியான மாணவர்களுக்கு உதவித்தொகையுடன் வழங்குகிறது.\n* பிஸ்னஸ் அண்ட் சோஷியல் சயின்ஸ்\nஅங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். ஐரோப்பிய நாடுகளில் குடியுரிமை பெற்றவராக இருக்கக் கூடாது.\nதேர்வு செய்யப்படும் மாணவர்களுக்குக் கல்வி கட்டணத்தில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படும். கூடுதலாக மாத செலவிற்காக படிப்பு காலம் நிறைவடையும் வரை ஒவ்வொரு மாதமும் 6,090 டேனிஷ் குரோன் (இந்திய மதிப்பில் ஏறத்தாழ 66,000 ரூபாய்) வழங்கப்படும்.\nஇளநிலை பட்டப்படிப்பில் மாணவர்கள் பெற்றிருக்கும் மதிப்பெண் சதவீதத்தின் அடிப்படையிலேயே இந்த உதவித்தொகை திட்டத்திற்கு தேர்வு செய்யப்படுவர்.\nவெளிநாட்டுக் கல்வி முதல் பக்கம் »\nமதுரை காமராஜ் பல்கலை அட்மிஷன்\nலெக்சரர்களாக பணி புரிய விரும்புவோருக்கான நெட் தேர்வு எப்போது நடத்தப்படும் இது பற்றிய தகவல்களைத் தரலாமா\nஏ.எம்.ஐ.இ., எனப்படும் பி.இ.,க்கு நிகரான படிப்பை முடிப்பவர்கள் சிவில் சர்விசஸ் தேர்வு எழுத முடியுமா\nடிப்ளமோ இன் நர்சிங் படிப்பில் சேர்ந்து படிக்க விரும்புகிறேன். இதற்கு நுழைவுத் தேர்வு உண்டா\nபாங்க் ஆப் பரோடாவின் கிளார்க் வேலைக்கான நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு���்ளேன். விரைவில் தேர்வு நடத்தப்படலாம். இதற்கு எப்படித் தயாராவது கேள்விகள் எப்படி கேட்கப்படும்\nசமீபத்தில் ஒரு கருத்தரங்கில் பார்வையாளராகக் கலந்து கொண்டேன். திறன்களை வளர்த்துக் கொள்வதன் மூலமாக நல்ல வேலை பெற முடியும் என்று அதில் வலியுறுத்தப்பட்டது. திறன்களை வளர்த்துக் கொள்வது எப்படி\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/435325/amp", "date_download": "2019-04-22T20:27:43Z", "digest": "sha1:RV34UWYERL3F5AELLDZEKEYYBUBWWQGV", "length": 15495, "nlines": 95, "source_domain": "m.dinakaran.com", "title": "High Court scandal scam: Complaint on bribery allegations | முதல்வர் மீது நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த முறைகேடு ஊழல் புகார்: லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி | Dinakaran", "raw_content": "\nமுதல்வர் மீது நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த முறைகேடு ஊழல் புகார்: லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி\n* விசாரணை குறித்து விவர அறிக்கை தாக்கல் செய்ய அதிரடி உத்தரவு\nசென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான நெடுஞ்சாலை துறை ஒப்பந்த முறைகேடு புகார் மீது யாரிடம் எல்லாம் விசாரணை நடத்தினீர்கள், நிபுணர் குழுவிடம் விசாரணை நடத்தினீர்களா என்பது குறித்து விவர அறிக்கை தாக்கல் செய்யுமாறு லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், சாலை திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் முதல்வரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் பினாமிகளாக செயல்பட்டவர்களுக்கு ரூ.4833.57 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், முதல்வரின் துணையுடன் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துமாறு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.\nநெடுஞ்சாலை துறையில் டெண்டர் ஒதுக்கீடு தொடர்பாக கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு ெசய்ததாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது கொடுத்த லஞ்ச புகாரை பாரபட்சமின்றி விசாரணை நடத்தும் வேறு சிறப்பு விசாரணை அமைப்பு மாற்றக்கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீண்டும் ஒரு புதிய மனுவைத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி ஜெகதீஸ் சந்திரா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, ‘‘ஒரு கி.மீட்டர் தூரத்துக்கு நான்கு வழிச் சாலையை அமைக்க 21.5 கோடி ரூபாய் டெண்டர் தரப்பட்டுள்ளது.\nஅதிகபட்சம் பார்த்தால் ரூ.8 கோடியில் இருந்து ரூ.10 கோடி வரைதான் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு செலவாகும். ஆனால், முதல்வரின் உறவினர் என்பதால் இந்த தொகை உயர்த்தப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்பு துறை, முதல்வரின் கட்டுப்பாட்டின் கீழ் வருவதால் அவர் மீது கொடுக்கப்படும் புகார் மீது அந்த துறை அதிகாரிகள் எப்படி நியாயமாக விசாரணை நடத்துவார்கள். ஏற்கனவே லஞ்ச ஒழிப்பு துறையில் உயர் விசாரணை அதிகாரியாக உள்ள மூத்த அதிகாரி மீது அதே துறையை சேர்ந்த பெண் அதிகாரி கொடுத்த பெண் கொடுமை தடுப்பு சட்ட புகாரும் நிலுவையில் உள்ளது. இந்த அதிகாரியால் எப்படி சரியான ஒரு விசாரணை நடத்த முடியும்’’ என்றார்.\nஅப்போது, நீதிபதி, லஞ்ச ஒழிப்புத் துறையில் உள்ள வல்லுநர் குழு இந்த டெண்டர் விவகாரம் குறித்து ஆய்வு செய்ததா என்று கேள்வி எழுப்பினார்.\nஅப்போது, அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண் ஆஜராகி, ‘‘நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தியுள்ளோம். புகாரில் விசாரணை மேற்கொண்டு அதை சீலிட்ட கவரில் தாக்கல் செய்துள்ளோம். அதில்தான் வழக்குபதிவு செய்ய முகாந்திரம் உள்ளதா இல்லையா என்பது தெரியவரும். முதல்வர் மீதான குற்றச்சாட்டுக்களை கூறி, வழக்கு பதிவு செய்யுங்கள் என கூறமுடியாது என்றார். அட்வகேட் ஜெனரல் தாக்கல் செய்த கவரை பிரித்துப்பார்க்க மறுத்த நீதிபதி விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்யுங்கள் என்றார்.\nஅப்போது, மனுதாரர் வக்கீல் என்.ஆர்.இளங்கோ நீதிபதியிடம், ‘‘அட்வகேட் ஜெனரல் லஞ்ச ஒழிப்பு துறைக்கு ஆஜராகிறாரா அல்லது குற்றம்சாட்டப்பட்ட முதல்வருக்கு ஆஜராகிறாரா என்பதே கேள்வியாக உள்ளது. உலக வங்கி நிதி உதவியில் நடைபெறும் திட்டத்தில் முறைகேடு புகார் என்பதால் உலக வங்கி அதிகாரி யாரிடமாவது விசாரிக்கப்பட்டதா என்பதே தெரியவில்லை. தமிழகத்தில் கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்று வரும் டெண்டர்களில் 2 பேர் மட்டுமே கலந்துகொள்ளும் நிலையை ஏற்படுத்தியுள்ளனர். ஊழல் தடுப்புத் துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ளதால் அவர்களால் நேர்மையான முறையில் விசாரணை நடத்த முடியாது.\nஎனவேதான் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம்’’ என்றார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீபதிபதி, ‘‘மனுதாரர் கொடுத்த புகார் மீது நடத்தப்பட்ட விசாரணை, ஒப்பந்த பணிகள் தொடர்பான நிபுணர் குழு விசாரணை, யாரிடம் எல்லாம் விசாரணை நடந்தது என்பது குறித்து வரும் திங்கட்கிழமை லஞ்ச ஒழிப்பு துறை விவர அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று உத்தரவிட்டார்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nஓடும் காரில் தீ விபத்து: டிரைவர் தப்பினார்\nசென்ட்ரலில் இருந்து ரயில் மூலம் டெல்லிக்கு கடத்த முயன்ற செம்மரக்கட்டை பறிமுதல்: வட மாநில ஆசாமி கைது\nபுறநகர் மின்சார ரயில் சேவையில் சிறிது மாற்றம்\nடிரான்ஸ்பாண்டர் கருவிக்கு நிதி ஒதுக்க உத்தரவு\nவெங்கையா நாயுடு சென்னை வருகை\nசென்னை விமான நிலையத்தில் தங்கம், வெளிநாட்டு பணம் பறிமுதல்\nசென்னையில் நடக்க இருந்த ஐபிஎல் இறுதிப் போட்டி ஐதராபாத்துக்கு மாற்றம்\nதென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nஉள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த வேண்டும் ஸ்டாலின் வலியுறுத்தல்\nதேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய செந்தில் பாலாஜி மனு தள்ளுபடி\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து சென்னையில் கிறிஸ்தவ தேவாலயங்களில் பாதுகாப்பு\nமுதல்வர், துணை முதல்வர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை நிறைவு\nகளவாணி 2 படத்தை வெளியிட இடைக்கால தடை: உயர்நீதிமன்றம்\nசீல் வைத்த அறைக்கு செல்வதற்கு யாருக்கும் அனுமதி இல்லை : வாக்கு எண்ணும் மையங்களை ஆய்வு செய்த பின் காவல் ஆணையர் பேட்டி\nதமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை\nஅவமதிப்பு வழக்கை திரும்பப்பெற முடியாது: ஐகோர்ட் உத்தரவு\nவாக்கு இயந்திரம் உள்ள அறைகளில் 24 மணி நேரமும் வேட்பாளர்களின் முகவர்கள் இருக்கலாம் : சத்யபிரதா சாஹூ\nதமிழகத்தில் லோக் ஆயுக்தா உறுப்பினர்கள் நியமன அரசாணைக்கு தடைகோரிய வழக்கு: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு\nதிருவள்ளூரில் சூறாவளியுடன் பலத்த மழை\nதமிழகத்தை பாலைவனமாக்கும் திட்டங்களை அமமுக ஒருபோதும் ஏற்காது: டிடிவி தினகரன் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/24164house-petition/", "date_download": "2019-04-22T19:56:34Z", "digest": "sha1:64BPRSPC6YY6NHBWEKTL26LKOKS6CZ6D", "length": 4837, "nlines": 100, "source_domain": "ntrichy.com", "title": "வீடு கேட்டு மனு - NTrichy", "raw_content": "\nகுடியிருப்பு ஒதுக்க கோரி கோரிக்கை\nதிருச்சி செங்குளம் காலனி பகுதியில் 390 வீடுகள் புதிதாக கட்டப்பட்டுள்ளன. இதில் 200 க்கும் மேற்பட்டோர் தற்போது குடியமார்தப்பட்டுள்ளனர். மீதமிருக்கும் வீடுகளில் தங்களை குடியமர்த்த வேண்டும் என்று ஏற்கனவே அதே பகுதியில் குடியிருந்த 50 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த சில நாட்களாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதில் 36 குடும்பங்களை சேர்ந்தவர்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.\nகுடியிருப்பு மனுசெங்குளம் காலனிமக்கள் அவதிமாவட்ட ஆட்சியர்\nதிருச்சிக்கு புதிய டி ஐ ஜி\nசமத்துப்பொண்ணு தர்சினி -அலைவரிசை ஆளுமைகள்-10\nதிருச்சில் உடல் நலம் காக்க.. மாரத்தான் ஓடிய மாணவர்கள்\nதிருச்சி தேசியக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை விறுவிறுப்பு\nதிருச்சி அருகே தேர்தல் புறக்கணிப்பு செய்த கிராமம்\nதிருச்சி திருவானைக்கோவிலில் புடவை கட்டி வரும் அர்ச்சகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/welching-technology-training-for-trichy-b-diploma-students/", "date_download": "2019-04-22T19:53:57Z", "digest": "sha1:C7MA2EQYJ55MRLC2Y6O2FJHO6PHD4IPX", "length": 5250, "nlines": 99, "source_domain": "ntrichy.com", "title": "திருச்சி பி.இ., டிப்ளமோ மாணவர்களுக்கு வெல்டிங் தொழில்நுட்ப பயிற்சி - NTrichy", "raw_content": "\nதிருச்சி பி.இ., டிப்ளமோ மாணவர்களுக்கு வெல்டிங் தொழில்நுட்ப பயிற்சி\nதிருச்சி பி.இ., டிப்ளமோ மாணவர்களுக்கு வெல்டிங் தொழில்நுட்ப பயிற்சி\nதிருச்சியில் உள்ள தென் மண்டல இந்தியன் வெல்டிங் சொசைட்டி சார்பில் 3ம் ஆண்டு மற்றும் இறுதியாண்டு பி.இ படிக்கும் மாணவர்கள் மற்றும் பாலிடெக்னிக் இறுதியாண்டு மாணவர்களுக்கு வெல்டிங் தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி வருகிற 25ல் துவங்கி ஜூலை 1ம் தேதி வரை\nநடைபெறுகிறது. இதுவரை 1,400 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு விதமான பற்ற வைப்பு பயிற்சி அளிக்கப்படும். இந்தியன் வெல்டிங் சொசைட்டி, 0431-2554811 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது [email protected] என்ற இணையதளத்தில் தொடர்பு கொள்ளலாம்.\nதிருச்சி பிஎஸ்என்எல் கல்வி உதவிக்குழு சார்பில் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவிதொகை\nதிருச்சில் உடல் நலம் காக்க.. மாரத்தான் ஓடிய மாணவர்கள்\nதிருச்சி தேசியக் கல்���ூரியில் மாணவர்கள் சேர்க்கை விறுவிறுப்பு\nதிருச்சி அருகே தேர்தல் புறக்கணிப்பு செய்த கிராமம்\nதிருச்சி திருவானைக்கோவிலில் புடவை கட்டி வரும் அர்ச்சகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://rockcuttemples.tamilheritage.org/2016/11/26/", "date_download": "2019-04-22T20:52:56Z", "digest": "sha1:2VOPHV23BUPE2D2K4QANJZETUJZ56SRC", "length": 3726, "nlines": 71, "source_domain": "rockcuttemples.tamilheritage.org", "title": "November 26, 2016 – குடைவரைக்கோயில்கள் (Rock-Cut Temples)", "raw_content": "\nபனைமலை தாளகிரீஸ்வரர் ஆலய உமையம்மை ஓவியம்\nவணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. பல்லவர்கால பாறைக்கோயில்களும் குடைவரைக்கோயில்களும் தமிழகத்தின் கோயில்கட்டுமானக்\nமண்ணின் குரல்: மார்ச் 2019 – மகேந்திரவாடி மகேந்திரவர்மன் பெயர் சொல்லும் வரலாறு\nவரிச்சியூர் (குன்னூர்) தமிழி கல்வெட்டு, குடைவரை, சமணற்படுக்கைகள்\nகுன்னத்தூர் அஸ்தகிரீசுவரர் குடைவரை கோயில்\nஅரிட்டாபட்டி குடைவரை சிவன்கோயில் – லகுலீசர் சிற்பம்\nகுன்னத்தூர் குடைவரை – உதயகிரீசுவரர் சிவன் ஆலயம்\nதென்பரங்குன்றம் உமையாண்டவர் குடைவரைக் கோயில்\nபனைமலை தாளகிரீஸ்வரர் ஆலய உமையம்மை ஓவியம்\nநாமக்கல் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் குடைவரைக் கோயில்\nமண்ணின் குரல்: மார்ச் 2019 – மகேந்திரவாடி மகேந்திரவர்மன் பெயர் சொல்லும் வரலாறு\nவரிச்சியூர் (குன்னூர்) தமிழி கல்வெட்டு, குடைவரை, சமணற்படுக்கைகள்\nகுன்னத்தூர் அஸ்தகிரீசுவரர் குடைவரை கோயில்\nஅரிட்டாபட்டி குடைவரை சிவன்கோயில் – லகுலீசர் சிற்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/02/06/jaya.html", "date_download": "2019-04-22T20:51:38Z", "digest": "sha1:I6L7HTEDNDQ4YKDHM2ZNS6XKZRMKSPAQ", "length": 16756, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெ. சொத்து குவிப்பு வழக்கு: விசாரணை அதிகாரி சாட்சி அளித்தார் | Special court begins hearing case against Jayalalithaa - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லி கிழக்கில் கவுதம் கம்பீர் பாஜக சார்பாக போட்டி\n4 hrs ago மதுரையில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை.. காஜிமார் தெருவில் பரபரப்பு\n4 hrs ago ஒரு காலத்தில் டெல்லி கேப்டன்.. இப்போது வேட்பாளர்.. டெல்லி கிழக்கில் பாஜக சார்பாக கம்பீர் போட்டி\n4 hrs ago பாபர் மசூதியை நான்தான் இடித்தேன்.. பாஜக வேட்பாளர் சாத்வியின் கருத்தால் சர்ச்சை.. எப்ஐஆர் பாய்கிறது\n5 hrs ago நாமக்கலில் மருத்துவமனையின் சுவர் இடிந்து விழுந்து விபத்து.. 2 பேர் பலியான பரிதாபம்\nSports நிச்சயமா சொல்றேன்.. மற்ற அணிகளுக்கு தோனி தான் சிம்ம சொப்பனம்.. புகழும் அந்த முன்னாள் வீரர்\nFinance 6 புதிய விமானங்களை களம் இறக்கும் இண்டிகோ..\nAutomobiles பைக் விலையில் கிடைக்கும் மைக்ரோ காரின் எல்பிஜி வேரியண்ட் அறிமுகம் எப்போது...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் சரியான சாப்பாட்டு ராமனாக இருப்பார்களாம்.. உங்க ராசியும் இதுல இருக்கா\nMovies அஜித் இல்ல சூர்யாவை இயக்கும் சிவா #Suriya39\nTechnology அசத்தலான ரியல்மி 3 ப்ரோ மற்றும் ரியல்மி சி2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nTravel லாச்சென் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nஜெ. சொத்து குவிப்பு வழக்கு: விசாரணை அதிகாரி சாட்சி அளித்தார்\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக முந்தைய திமுக ஆட்சியில் தொடரப்பட்ட சொத்து குவிப்பு வழக்கு தொடர்பானவிசாரணை நேற்று தனி நீதிமன்றத்தில் தொடங்கியது. புலன் விசாரணை போலீஸ் அதிகாரியான நல்லம்ம நாயுடுநேற்று சாட்சியளித்தார்.\nகடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் (1991-96) வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.65 கோடி மதிப்புக்கு சொத்துக்கள்சேர்த்ததாக ஜெயலலிதா, அவருடைய தோழி சசிகலா, சசிகலாவின் உறவினர்களான சுதாகரன் மற்றும் இளவரசிஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு தொடர்ந்தனர்.\nஇந்த வழக்கு தற்போது முதலாவது தனி நீதிமன்ற நீதிபதி ராஜமாணிக்கத்திடம் சமீபத்தில் மாற்றப்பட்டது. நேற்றுஇவ்வழக்கு தொடர்பான விசாரணை தொடங்கியது.\nஇவ்வழக்கில் அனைத்து மற்ற அரசுத் தரப்பு சாட்சிகளின் விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து, கடைசி அரசுத்தரப்பு சாட்சியான நல்லம்மநாயுடு நேற்று சாட்சி அளித்தார். அவர் சாட்சி அளிக்கும்போது கூறுகையில்,\nகடந்த 1996ம் ஆண்டு ஜூலை 14ம் தேதி ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி இந்த சொத்து குவிப்புதொடர்பாக சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் புகார் செய்தார். இவ்வழக்கின் முதல் எதிரியானஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருந்ததாக அவர் தன் புகாரில் கூறியிருந்தார்.\nஅப்போது லஞ்ச ஒழிப்புத் துறையின் தலைவரான லதிகா சரணின் கீழ் நான் கூடுதல் எஸ்.பியாகப் பணிபுரிந்துகொண்டிருந்தேன். சுவாமியின் புகார் தொடர்பாக விசாரணை செய்யுமாறு லதிகாவுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.\nஇதையடுத்து இப்புகார் தொடர்பாக ஆவணங்களைச் சேகரிக்குமாறு லதிகா எனக்கு உத்தரவிட்டார். நானும் மற்றஅதிகாரிகளுடன் பல அலுவலகங்களுக்கும் சென்று இது தொடர்பான ஆவணங்களைச் சேகரித்தேன்.\nமேலும் 1996ம் ஆண்டு ஜூலை 18ம் தேதி லதிகா முன்னிலையில் சுவாமியையும் விசாரித்து அவருடையவாக்குமூலத்தைப் பெற்றேன். இதையடுத்து மேலும் சில சாட்சிகளைச் சேகரித்து அவர்களுடையவாக்குமூலங்களையும் நான் பதிவு செய்தேன்.\nஇதற்கிடையே அதே ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி முதல் செப்டம்பர் 4ம் தேதி வரை இவ்வழக்கின் விசாரணைக்குசென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. அந்த இடைப்பட்ட காலத்தில் நாங்கள் எங்கள் விசாரணையை நிறுத்திவைத்திருந்தோம்.\nபின்னர் செப்டம்பர் 7ம் தேதி முதல் நானே இது தொடர்பான விசாரணையைத் தொடர்ந்தேன். பின்னர் அதே மாதம்18ம் தேதி முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தேன்.\nஇதைத் தொடர்ந்து செப்டம்பர் 25 மற்றும் 26ம் தேதிகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சுதாகரன் மற்றும் இளவரசிஆகியோரை விசாரித்து அவர்களுடைய வாக்குமூலங்களைப் பதிவு செய்தேன்.\nபிறகு அதே ஆண்டு அக்டோபர் 16ம் தேதி, இவ்வழக்கு தொடர்பாக 76 இடங்களில் சோதனை நடத்த முதன்மைசெஷன்ஸ் நீதிமன்றத்தில் அனுமதி பெற்றேன். அதன் அடிப்படையில் பல நாட்கள் பல்வேறு அதிகாரிகள்தலைமையில் அந்த இடங்களில் சோதனை நடத்தினோம்.\nஇந்தச் சோதனைகள் தொடர்பான அறிக்கையை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தேன்என்றார் நல்லம்ம நாயுடு.\nஇதையடுத்து ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கின் விசாரணையை நாளை வரை ஒத்திவைத்தார் நீதிபதிராஜமாணிக்கம். நாளை இவ்வழக்கு தொடர்பாக மீண்டும் விசாரணை நடக்கிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/02/21/kalam.html", "date_download": "2019-04-22T20:05:07Z", "digest": "sha1:KQ5QCBF55MYZ7RK3JXECPKB35EBZSA44", "length": 14338, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாண்டிச்சேரியில் அரவிந்த் கண் மருத்துவமனை: கலாம் திறந்து வைத்தார் | Kalam inaugurates Arvind Eye Hospital in Pondicherry - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அ���ிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லி கிழக்கில் கவுதம் கம்பீர் பாஜக சார்பாக போட்டி\n3 hrs ago மதுரையில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை.. காஜிமார் தெருவில் பரபரப்பு\n3 hrs ago ஒரு காலத்தில் டெல்லி கேப்டன்.. இப்போது வேட்பாளர்.. டெல்லி கிழக்கில் பாஜக சார்பாக கம்பீர் போட்டி\n4 hrs ago பாபர் மசூதியை நான்தான் இடித்தேன்.. பாஜக வேட்பாளர் சாத்வியின் கருத்தால் சர்ச்சை.. எப்ஐஆர் பாய்கிறது\n4 hrs ago நாமக்கலில் மருத்துவமனையின் சுவர் இடிந்து விழுந்து விபத்து.. 2 பேர் பலியான பரிதாபம்\nSports நிச்சயமா சொல்றேன்.. மற்ற அணிகளுக்கு தோனி தான் சிம்ம சொப்பனம்.. புகழும் அந்த முன்னாள் வீரர்\nFinance 6 புதிய விமானங்களை களம் இறக்கும் இண்டிகோ..\nAutomobiles பைக் விலையில் கிடைக்கும் மைக்ரோ காரின் எல்பிஜி வேரியண்ட் அறிமுகம் எப்போது...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் சரியான சாப்பாட்டு ராமனாக இருப்பார்களாம்.. உங்க ராசியும் இதுல இருக்கா\nMovies அஜித் இல்ல சூர்யாவை இயக்கும் சிவா #Suriya39\nTechnology அசத்தலான ரியல்மி 3 ப்ரோ மற்றும் ரியல்மி சி2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nTravel லாச்சென் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nபாண்டிச்சேரியில் அரவிந்த் கண் மருத்துவமனை: கலாம் திறந்து வைத்தார்\nமதுரையைத் தலைமையிடமாகக் கொண்ட புகழ்பெற்ற அரவிந்த் கண் மருத்துவமனையின்பாண்டிச்சேரி கிளையை ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் இன்று திறந்து வைத்தார்.\nஇந்திய விமானப் படையின் தனி விமானத்தில் நேற்று இரவு சென்னை வந்த டாக்டர் கலாமைதமிழக ஆளுநர் ராமமோகன் ராவ், தமிழக அரசின் சார்பாக நிதி அமைச்சர் பொன்னையன்,தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ், டி.ஜி.பி. ராஜகோபாலன் ஆகியோர் வரவேற்றனர்.பின்னர் ஆளுநர் மாளிகைக்குச் சென்ற டாக்டர் கலாம் அங்கேயே நேற்று இரவு தங்கினார்.\nஅயோத்தி விவகாரம் உச்ச நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் அந்த நிலத்தை வி.எச்.பியிடம் தரஅனுமதிக்கக் கோரியும் அந்த இடத்தில் பூஜைகள் நடத்த விதிக்கப்பட்ட இடைக் காலத் தடையைநீக்கக் கோரியும் ஒரு மனுவை பா.ஜ.க. அரசு தாக்கல் செய்தது. மேலும் இந்த மனுவை பிப்ரவரி21ம் (இன்றுக்குள்) தேதிக்குள் விசாரிக்குமாறும் கோரியது.\nபின்னர் பாண்டிச்சேரிக்கு வந்து சேர்ந்த டாக்டர் கலாமை அம்மாநில துணை நிலை ஆளுநர்மல்கானி, முதல்வர் ரங்கசாமி ஆகியோர் வரவேற்றனர்.\nபின்னர் பாண்டிச்சேரியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அரவிந்த் கண் மருத்துவமனையைத் திறந்துவைத்தார் டாக்டர் கலாம். பின்னர் அவர் பேசுகையில்,\nஇந்தியாவில் ஒரு ஆண்டுக்கு ரூ.3,000 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள்வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன.\nஇந்த நிலை மாற வேண்டும். இதுபோன்ற மருத்துவ உபகரணங்களை நம் நாட்டிலேயே தயாரிக்கவேண்டும்.\nமேலும் ஏழை மக்களும் எளிதில் சிறப்பான சிகிச்சை பெறும் வகையில் மருத்துவமனைகளில்சிகிச்சை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்றார் டாக்டர் கலாம்.\nபின்னர் வழக்கம்போல் பாண்டிச்சேரியைச் சேர்ந்த பள்ளிக் குழந்தைகளுடன் டாக்டர் கலாம்கலந்துரையாடினார்.\nஇதையடுத்து இன்று பிற்பகலுக்கு மேல் திருப்பூர் மற்றும் கோயம்புத்தூரிலும் பல்வேறுநிகழ்ச்சிகளில் டாக்டர் கலாம் கலந்து கொள்கிறார்.\nபின்னர் இன்று இரவே கோயம்புத்தூரிலிருந்து விமானப் படையின் தனி விமானம் மூலம்டெல்லிக்குப் புறப்பட்டுச் செல்கிறார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/director-atlee-next-project-hero-ajith-vijay/", "date_download": "2019-04-22T20:26:12Z", "digest": "sha1:JOX2B4VLWKKDDFOA3MJV6BYGYH4L3HAI", "length": 8995, "nlines": 97, "source_domain": "www.cinemapettai.com", "title": "அஜித் விஜய் வைத்து படம் இயக்கபோகிறேன் அட்லீயின் சரவெடி அப்டேட்.! அட்லீயே கூறிய வீடியோ உள்ளே - Cinemapettai", "raw_content": "\nஅஜித் விஜய் வைத்து படம் இயக்கபோகிறேன் அட்லீயின் சரவெடி அப்டேட். அட்லீயே கூறிய வீடியோ உள்ளே\nஅஜித் விஜய் வைத்து படம் இயக்கபோகிறேன் அட்லீயின் சரவெடி அப்டேட். அட்லீயே கூறிய வீடியோ உள்ளே\nதமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் மன்னன் என்றால் அஜித் விஜய் ஆவார் இவர்கள் யாருடன் இணையப்போகிறார்கள் எந்த இயக்குனர் இவர்களை இயக்க போகிறார்கள் என்று பல ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கும்.\nஇயக்குனர் அட்லீ தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் இவர் எடுக்கும் படங்கள் அனைத்தும் பாக்ஸ் ஆபிசில் பட்டையை கிளப்புகிறது, இவர் கடைசியாக எடுத்த மெர்சல் படத்தின் வசூலை பார்த்தாலே தெரியும் இந்த வகையில் அட்லி அடுத்ததாக யாரை வைத்து படம் இயக்க இருக்கிறார் என்பது ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு.\nஇந்த நிலையில் மாஸ்ஸான அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார் இயக்குனர் அட்லி ஆம் இவர் அஜித் விஜய் இருவரையும் வைத்து ஒரு படம் இயக்க போவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது இந்த தகவல் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது, ஆனால் இந்த செய்தியை வெளியிட்ட சன் நிறுவனமே அந்த ட்வீட்டை டெலிட் செய்துள்ளது.\nஆனால் அட்லி சொன்னது உண்மைதான் அவர் இன்று திருபதி சென்றுள்ளார் அங்கு பிரபல பத்திரிக்கை சந்திப்பில் அவர் அவ்வாறாக கூறியுள்ளார் இதோ அந்த வீடியோ.\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\nஎன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்டா. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1305463", "date_download": "2019-04-22T20:49:42Z", "digest": "sha1:3EIVYUVQBGW7AOSVFRYPLQWEFNACSZM6", "length": 25450, "nlines": 279, "source_domain": "www.dinamalar.com", "title": "SC issues notice to Jayalalithaa | ஜெ., உள்ளிட்ட 4 பேருக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்: முதல்வர் பதவிக்கு ஆபத்து இல்லை - Jayalalitha | Dinamalar", "raw_content": "\nகோடை மழையால் குளிர்ந்த பூமி\nஇறக்குமதியை உடனே நிறுத்துங்கள்; இந்தியாவுக்கு ...\nசித்துவுக்கு தேர்தல் ஆணையம��� தடை\nமர்மப்பை: மதுரை காஜிமார் தெருவில் வெடிகுண்டு ...\nகிழக்கு டில்லி பா.ஜ. வேட்பாளர் கவுதம் காம்பீர்\nஇலங்கைக்கு உதவ தயார்: மோடி\nதுணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு 2 நாள் பயணமாக சென்னை ...\nகுண்டு வெடிப்பு: நாளை இலங்கை பார்லி. அவசர கூட்டம்\nபாலியல் தொல்லை வழக்கில் 3 ஆயுள் தண்டனை: கோவை கோர்ட் ...\nசொகுசு ஒட்டலில் லோக்பால் அலுவலகம் 7\nஜெ., உள்ளிட்ட 4 பேருக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்: முதல்வர் பதவிக்கு ஆபத்து இல்லை\nபுதுடில்லி : சொத்துகுவிப்பு வழக்கில் ஜெ., உள்ளிட்ட 4 பேரின் விடுதலையை எதிர்த்து கர்நாடக அரசு மற்றும் திமுக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்ற சுப்ரீம் கோர்ட், ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. குமாரசாமி தீர்ப்புக்கு தடை விதிக்கப்படாததால், ஜெ.,யின் முதல்வர் பதவிக்கு இப்போதைக்கு ஆபத்து இல்லை.\nசொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு கர்நாடக சிறப்பு கோர்ட் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து ஜெ., உள்ளிட்ட 4 பேரும் கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த கர்நாடக ஐகோர்ட் நீதிபதி குமாரசாமி, நான்கு பேரையும் விடுதலை செய்து மே மாதம் தீர்ப்பளித்தார். இதனையடுத்து மீண்டும் முதல்வராக பதவியேற்ற ஜெயலலிதா, ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியிலும் வெற்றி பெற்று எம்.எல்.ஏ., ஆனார். இந்நிலையில் நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பில், சொத்து மதிப்பு கணக்கீடுகளில் பல குளறுபடிகள் இருப்பதாக கூறிய கர்நாடக அரசு, தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. திமுக.,வும் தனது பங்கிற்கு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இதற்கிடையில் பா.ஜ., தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியசாமி, தன்னையும் ஒரு தரப்பாக சேர்க்கக் கோரி மனு அளித்தார்.\nஜெ.,க்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் நீதிபதிகள் பினாகி சந்திரகோஸ் மற்றும் ஆர்.கே.அகர்வால் ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் சிறப்பு பெஞ்ச் முன் இன்று (ஜூலை 27) விசாரணைக்கு வந்தது. மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட் பெஞ்ச், கர்நாடகா மற்றும் திமுக தரப்பு மனுக்களை விசாரணைக்கு ஏற்றதுடன், ஜெ., உள்ளிட்ட 4 பேருக்கும் நோட்டீஸ் அனுப்���ியது. இந்த நோட்டீஸ் மீது 3 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டது. மேலும் வழக்கின் விசாரணை 8 வாரங்களுக்கு பிறகு நடைபெறும் எனக்கூறி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சுப்ரமணியசாமி தாக்கல் செய்த மனுவும் விசாரணைக்கு ஏற்றப்படுவதாக சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் தெரிவித்துள்ளது.\nRelated Tags SC jayalalitha சுப்ரீம் கோர்ட் ஜெயலலிதா\n உயிர்க்கொல்லி மலேரியாவுக்கு புதிய தடுப்பூசி\nசுதந்திர உரையில் என்ன பேசலாம்: யோசனைகளை அனுப்புங்க பிரதமருக்கு\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nகோர்ட்டில் இப்படி கூட வாதங்கள் நடைபெறலாம். நீதிபதி: திமுகவினர் ஏன் இந்த சொத்து குவிப்பு வழக்கில் வக்காலத்து வாங்குகிறீர்கள். அன்பழகன்: ஐயா எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு என்று ஒரு காலத்தில் கூவியவர்கள் தான் நாங்கள், அது ஒரு காலம். ஆனால் இப்போது தேர்தலில் மக்கள் எங்களை தொடர்ந்து ஒதுக்கி விட்டதால், கூனி குறுகி கூன் பாண்டியன் போல் எங்கள் திமுக உள்ளது. எங்கள் கட்சியின் மறு வாழ்வு என்பது இந்த சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பில் தான் உள்ளது. ஜெயா அவர்கள் தண்டிக்க பட்டு முதல்வர் பதவியை இழந்தால் தான், நாங்களும் எங்கள் கட்சியும் பிழைக்க முடியும். தயவு செய்து குமாரசாமியின் தீர்ப்பை ரத்து செய்யுங்கள். இல்லை என்றால் எங்கள் கட்சியை சேர்ந்த அனைவரும் விவசாயிகளை போல தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழி இல்லை. எங்கள் மீது இரக்க பட்டு கருணை காட்டுங்கள் ஐயா. நீதிபதி: இந்த வழக்கு உங்களால் ஜோடிக்கபட்ட வழக்கு என்று உறுதியா தெரிகிறது. ஆகவே தீர்ப்பு உங்களுக்கு ஏமாற்றத்தை தர வாய்ப்பு உள்ளது. அதற்காக தற்கொலையில் ஈடுபடாதீர்கள். கட்சி நடத்தி தான் பிழைக்க வேண்டும் என்பதில்லை. பணக்கார நாடுகளுக்கு குடியேறி பிச்சை எடுத்து பிழைக்கலாம். உங்கள் கட்சியில் உள்ளவர்கள் பெரும்பாலும் 60 வயதை தாண்டி உள்ளீர்கள். பிச்சை எடுக்கும் தொழில் செய்தால் நல்ல வெற்றியை கொடுக்கும். நீங்கள் சீக்கிரம் கடையை மூடிக்கொண்டு இடத்தை காலி செய்வது தான் தமிழக மக்களுக்கு செய்யும் மாபெரும் உதவி. தொடர்ந்து வழக்கு நடந்து வருகிறது.\nநன்றாக நினைவில் உள்ளது இந்த தானை தலைவர் நான் 7 வது படித்துகொண்டு இருகும் போது ஓட்டு பிச்சை கேக்க வந்தார் ...என்னை 13 ஆண்டுகள் வன��ாசம் செய்ய வைத்தீர்கள்...இந்த தடவை மட்டும் என்னை தேர்ந்து எடுங்கள் முதலமைச்சராக .......உங்கள் M.G.R. ( அப்பொழுது புருக்ளின் மருதுவமனையீல் இருந்தார் )திரும்பி வந்தவுடன் நான் இந்த பதவியை திருப்பி அவரிடம் கொடுத்து விடுகிறான் .....ஆனால் அன்றும் இன்றும் மக்கள் நிராகரித்துகொண்டுதான் இருக்கிறார்கள் .\nஇந்த எட்டு வாரத்துக்குள் எட்டு அமைச்சர்களையாவது தூக்கி, மாற்றி செஸ் , பரமபதமெல்லாம் விளையாட வேண்டும். எப்படியும் கேஸ் முடிய 2080 ஆகும். நம்ம கொள்ளு, எள்ளுப் பேரன்கள் தீர்ப்பைப் படிக்கப் போகிறார்கள் நாம் 'அங்கிருந்தே' ரசிக்கத்தான் முடியும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய��ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n உயிர்க்கொல்லி மலேரியாவுக்கு புதிய தடுப்பூசி\nசுதந்திர உரையில் என்ன பேசலாம்: யோசனைகளை அனுப்புங்க பிரதமருக்கு\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/02/20120333/Agricultural-University.vpf", "date_download": "2019-04-22T20:43:15Z", "digest": "sha1:6WTXJBVUSFMPYQEP45AAROPJ5T2GVP7R", "length": 8352, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Agricultural University || வேளாண் பல்கலைக்கழகம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nவேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணிக்கு 5 இடங்களும், இணை பேராசிரியர் பணிக்கு 10 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள்.\nகோவையில் செயல்படும் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணிக்கு 5 இடங்களும், இணை பேராசிரியர் பணிக்கு 10 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். வேளாண்மை சார்ந்த படிப்பில் பிஎச்.டி. படித்து, கற்பித்தல் பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணியிடங்கள் உள்ள பாடப் பிரிவுகளை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க 28–2–2018–ந் தேதி கடைசி நாளாகும். இது பற்றிய விவரங்களை ஷ்ஷ்ஷ்.tஸீணீu.ணீநீ.வீஸீ என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. கமுதி அருகே பயங்கரம் நடத்தையில் சந்தேகம்; மனைவியை வெட்டிக் கொன்ற தொழிலாளி\n2. சிதம்பரம் அருகே பெண், தீக்குளித்து தற்கொலை\n3. மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் இதயத்தை 12 வயது சிறுமிக்கு பொருத்தினர்\n4. கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை போலீசார் தீவிர விசாரணை\n5. வருமானவரி சோதனையில் ரூ.4 கோடி பறிமுதல் மந்திரி, காங். கூட்டணி வேட்பாளரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சிக்கியதால் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2687&Print=1", "date_download": "2019-04-22T20:40:49Z", "digest": "sha1:SKDZSKUN6J3Q5JBDJLQAI7BCY336D747", "length": 9455, "nlines": 79, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "100 terrorist organisations linked with Al-Quida banned | பயங்கரவாத அமைப்புகள் 100க்கு தடை அல்-குவைதாவுடன் தொடர்பு காரணம்| Dinamalar\nபயங்கரவாத அமைப்புகள் 100க்கு தடை அல்-குவைதாவுடன் தொடர்பு காரணம்\nபுதுடில்லி :உலக அளவில் செயல்படும் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாத அமைப்புகளை, தடை செய்யப்பட்ட அமைப்புகளாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அமைப்புகள் எல்லாம் அல்-குவைதா அமைப்புடன் ஏதோ ஒரு வகையில் தொடர்புடையவை.லஷ்கர் -இ- தொய்பா, ஜெய்ஷ் -இ- முகமது, தெக்ரிக் -இ- பர்கான், அல்-பதர், ஜமாயத் -உல்- முஜாகிதீன், அல்-குவைதா, ஹர்கத் -உல்- முஜாகிதீன், ஹர்கத் -உல்- அன்சார், ஹர்கத் - உல் - ஜெகாத் -இ- இஸ்லாமி, ஹிஸ்புல் முஜாகிதீன், அல் -உமர்- முஜாகிதீன்,ஜம்மு காஷ்மீர் இஸ்லாமிய முன்னணி, உல்பா, என்.டி.எப்.பி., எல்.டி.டி.இ., சிமி, தீன்தர் அஞ்சுமன், இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மக்கள் போர்ப்படை, மாவோயிஸ்ட் அமைப்பு, பப்பர் கல்சா இன்டர்நேஷனல், காலிஸ்தான் கமாண்டோ படை, சர்வதேச சீக்கிய இளைஞர் சம்மேளனம் போன்றவை உட்பட 33 அமைப்புகளை, பயங்கரவாத அமைப்புகளாக மத்திய அரசு ஏற்கனவே அறிவித்து அவற்றை தடை செய்துள்ளது.இந்நிலையில், சர்வதேச பயங்கரவாத அமைப்பான அல்-குவைதாவுடன் இணைந்து உலக அளவில் செயல்படும் 100க்கும் மேற்பட்ட அமைப்புகளையும் தடை செய்யப் பட்ட அமைப்புகளாக மத்திய அரசு அறி���ித்துள்ளது. இவற்றின் பட்டியலையும், ஏற்கனவே உள்ள 33 பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலுடன் சேர்த்துள்ளது.இந்தோனேசியாவின் பாலி தீவில் நிகழ்ந்த குண்டு வெடிப்புக்கு காரணமான ஜெமா இஸ்லாமியா, லிபியாவில் செயல்படும் இஸ்லாமிக் ஜிகாத் குரூப், மொராக்கோவைச் சேர்ந்த இஸ்லாமிக் போர்ப்படை, எகிப்தில் செயல்படும் இஸ்லாமிக் ஜிகாத், பிலிப்பைன்சின் சர்வதேச இஸ்லாமிய நிவாரண அமைப்பு, உஸ்பெகிஸ்தானின் இஸ்லாமிக் இயக்கம் போன்றவை இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள புதிய அமைப்புகள். இந்த அமைப்புகளை ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில், ஏற்கனவே தடை செய்யப்பட்ட அமைப்புகளாக அறிவித்துள்ளது.சட்ட விரோத நடவடிக்கைகள் தடை சட்டத்தின் கீழ், இந்த அமைப்புகள் தடை செய்யப்பட்ட அமைப்புகளாக அறிவிக்கப் பட்டுள்ளன. இந்த அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் போது, எந்தவிதமான சட்ட ரீதியான இடர்ப்பாடுகளும் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு உருவாகாமல் தடுக்கவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தடை செய்யப்பட்ட அமைப்புகளின் புதிய பட்டியல், உள்துறை அமைச்சகத்தின் வெப்சைட்டில் விரைவில் வெளியிடப்படும். புதிய பட்டியலில், காலிஸ்தான் ஜிந்தாபாத் படை என்ற பயங்கரவாத அமைப் பின் பெயரும் இடம் பெற உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவில் இந்த அமைப்பின் சட்ட விரோத நடவடிக்கைகள் அறிவித்துள்ளதால், தடை அமைப்புகளின் பட்டியலில் சேர்க்கப்பட் டுள்ளது.\nஇந்திய வீரர்களுக்கு இங்கிலாந்தில் அவமானம்\nமும்பை மெட்ரோ ரயில் பெட்டியில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் \"லோகோ'\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/08/240818.html", "date_download": "2019-04-22T20:44:02Z", "digest": "sha1:UUNAJ3VFO7LABKJMDXKAG2V64YDLCBPM", "length": 10321, "nlines": 205, "source_domain": "www.padasalai.net", "title": "பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 24.08.18 - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 24.08.18\nபள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 24.08.18\nசிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா\nமிகுந்த செழிப்பைத் தருகின்ற செல்வத்தைப் பெறக் கூடுமென்ற���லும் அதன் பொருட்டுப் பிறருக்குப் கேடு செய்யாமலிருப்பதே மாசற்றவர்களின் கொள்கையாகும்.\nஓய்வில்லாத உழைப்பு உப்பில்லாத உணவு\n1. நெகிழிப்பைகள் பயன்பாட்டினை என்னால் இயன்றவரை தவிர்த்திடுவேன்...\n2. இயற்கை என்பது இறைவன் கொடுத்த வரம். அதை காப்பது தம் கடமை...\nசெல்லும் பாதை சரியாக இருந்தால் வேகமாக அல்ல மெதுவாக ஓடினாலும்\n1..இயற்பியல் மற்றும் வேதியியல் இரு துறைகளுக்கும் நோபல் பரிசு பெற்ற பெண்மணி யார்\nமேரிகியூரி .2.பொருளாதாரத்திற்காக நோபல் பரிசு பெற்ற இந்தியர் யார்\nஒரு நாள் ராமு தன்னுடைய சிங்கத்தை அழைத்துக்கொண்டு காட்டுப்பகுதிக்கு தேன் எடுப்பதற்காக சென்று கொண்டிருந்தான். செல்லும் வழியில் தங்களில் யார் அதிக வீரமுள்ளவர்கள் என்பதைப்பற்றி சிங்கமும் ராமுவும் பேசிக்கொண்டு சென்றனர்.\nஅப்போது செல்லும் வழியில், \"ஒரு மனிதன் சிங்கத்தைக் கீழே தள்ளி அதன் மீது நிற்பதைப்போல\" ஒரு சிலை இருந்தது.\n யாருக்கு அதிக வீரம் இருக்கிறது என்பது இதிலே தெரிகிறது.'' என்றான் ராமு.\n''ஓ, அது மனிதன் செய்த சிலை. ஒரு சிங்கம் அந்த சிலை செய்திருந்தால், மனிதனைக் கீழே தள்ளி அவன் மீது, தான் நிற்பது போலச் செய்திருக்கும்.'' என்று சொல்லியது சிங்கம்.\n* பள்ளிக்கல்விதுறை செயலர் உதயசந்திரன் தொல்லியல் துறைக்கு அதிரடி இடமாற்றம்.\n* மத்திய அமைச்சர் அருண் ஜேட்லிக்கு மீ்ண்டும் நிதித்துறையை ஒதுக்கீடு செய்து குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.\n* காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.\n* ஆசிய விளையாட்டுப் போட்டியில் தொடரும் இளம் வீரர்களின் பதக்க வேட்டை: துப்பாக்கி சுடுதலில் வெள்ளி வென்றார் 15 வயது ஷர்துல் விஹான்\n* ஆசிய விளையாட்டுப் போட்டியின் பதக்கப் பட்டியலில் வியாழக்கிழமை நிலவரப்படி இந்தியா 4 தங்கம், 4 வெள்ளி, 10 வெண்கலம் என 18 பதக்கங்களுடன் 10-ஆவது இடத்தில் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2015/11/06/", "date_download": "2019-04-22T20:42:48Z", "digest": "sha1:KHOWKNU4EX2TJMDBKGAIUB5VNG3VH3EQ", "length": 12302, "nlines": 149, "source_domain": "chittarkottai.com", "title": "2015 November 06 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nமருத்துவ குணங்கள் நிறைந்த அத்திப்பழம்\nஆண்மைக் குறைவு பற்றி அதிர்ச்சி தரும் புதிய சர்வே\nபச்சைத் தேயிலை (Green Tea)\nஉடல் எடை குறைய – கொழுப்பை எரிக்கும் கொடம்புளி\nவழுக்கை – ஒரு விளக்கம்\nசிறுநீரை நீண்ட நேரம் அடக்குவதால் சந்திக்கும் ஆபத்துக்கள்\nபார்வை குறைபாட்டை கண்ணாடி போடாமல் சமாளித்தால்…\nதுபாய் நமக்கு ஒரு தொப்புள் கொடி\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,382 முறை படிக்கப்பட்டுள்ளது\nஉடல் எடையை குறைக்க சூப் குடிங்க\nஒவ்வொரு மனிதருக்கும் தங்கள் உடலை கட்டுடலாக, ஒல்லியாக மற்றும் கவர்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்பதே விருப்பமாக இருக்கும். இந்த கட்டுடலைப் பெறுவதற்காக பட்டினியும் கிடப்போம், விதவிதமான உணவுகளையும் சாப்பிட முயற்சி செய்வோம். நாம் எதை சாப்பிட்டாலும், அது நமது உடலில் கொழுப்பாக இருந்து வேலை செய்யும் என்பதே உண்மை.\nஎனவே, நம் உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்கவும் மற்றும் எடையை குறைக்கவும் நாம் செய்ய வேண்டிய ஒரு ஸ்பெஷல் உணவு . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nடிசைனர் குஷனில் குஷியான லாபம்\nகல்லூரி மாணவர்கள் இனி தமிழிலும் தேர்வு எழுதலாம்\nதனிப்பட்ட சுகாதாரம் – Personal Hygiene\n21.12.2012 உலகம் அழியும் என்பது உண்மையா\nசட்டம் தன் கடமையைச் செய்யும்\nசாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது \n5 பைசாவுக்கு சுத்தமான குடிநீர்\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nசாதாரண நாய்கள் வெறிநாய்கள் ஆவது எப்படி\nகொழுப்பைக் குறைக்க கொழுப்பை சாப்பி��ு – பேலியோ டயட்\nப்ளூம் பாக்ஸ் – மின்சாரத் தமிழர்\n80 % நோய்கள் தானாகவே குணமடையும்\nசலீம் அலி – பறவையியல் ஆர்வலர்\nபத்மநாபசுவாமி கோயில் – மன்னர் காலத்தின் சுவிஸ் வங்கி\nஈரோடு கொடுமணல் தொல்லியல் களம்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 3\nஎழுந்து நின்று மரியாதை செய்தல்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.agalvilakku.com/news/2018/201803060.html", "date_download": "2019-04-22T20:25:37Z", "digest": "sha1:ANNEXNM4WZZOZ4QZ5UTEY2CXHEKXBCLD", "length": 16060, "nlines": 140, "source_domain": "www.agalvilakku.com", "title": "AgalVilakku.com - அகல்விளக்கு.காம் - News - செய்திகள் - ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ. 58.90 கோடி அபராதம்: ரிசர்வ் வங்கி", "raw_content": "\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து: குடியரசு தலைவர் உத்தரவு\nதமிழ் திரை உலக செய்திகள்\n201 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிப்பு\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன்\nநடிகர்அருண்பாண்டியன் மகள் கதாநாயகியாக அறிமுகம்\nஆன்மிகம் | செய்திகள் | தேர்தல் | மருத்துவம் | விவசாயம்\nசெய்திகள் - மார்ச் 2018\nஐசிஐசிஐ வங்கிக்கு ரூ. 58.90 கோடி அபராதம்: ரிசர்வ் வங்கி\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 29, 2018, 14:45 [IST]\nமும்பை : பாரத ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை, நேரடி கடன் பத்திர விற்பனையில் பின்பற்றாததால், ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ. 58.90 கோடி அபராதம் விதித்துள்ளது ரிசர்வ வங்கி.\nவாடிக்கையாளர்களுக்கு கடன் பத்திரங்களை வழங்கும்போது அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய விபரங்களை சரியாக வழங்காமை, ஒழுங்குமுறை இணக்கத்தில் குறைபாடுகள் காரணமாக ரூ.58.90 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.\nமொத்தம் இரு வகையான பாண்டுகள் உள்ளன. விற்பனைக்கு உள்ளவை (Available for Sales- AFS) மற்றும் வியாபாரத்துக்கு உள்ளவை (Held for trading (HFT). ஆண்டுக்கு ஒரு முறை அவற்றில் மாற்றம் செய்து கொள்ள முடியும். அதுவும் நிதியாண்டின் ஆரம்பத்தில் இதனை செய்து கொள்ளும் முடியும். எச்.எஃப்.டி வகை பாண்டுகளில் (HFT)குறைந்த பட்சம் 20 சதவிகிதம் வரை வங்கி இருப்பாக வைத்துக் கொள்ள முடியும். இந்த வகை பாண்டுகளை விற்பனை செய்தமைக்காகவே ஐசிஐசிஐ வங்கிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nஏற்கெனவே நேற்று (28-03-2018) வீடியோகான் நிறுவனத்துக்கு ஐசிஐசிஐ வங்கி வழங்கிய 3250கோடி ரூபாய் கடனை வாராக்கடனாக அறிவித்துள்ளதில் எந்த வித முறைகேடும் நடைபெறவில்லை என்று ஐசிஐசிஐ வங்கி விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.\n2008 ஆம் வீடியோகான் தலைவர் வேணுகோபால் தூத், தற்போதைய ஐசிஐசிஐ வங்கித் தலைவர் சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சார் இருவரும் இணைந்து தொடங்கிய நிப்பவார் ரினியூபல்ஸ் (Nippavar Renuubals) நிறுவனத்துக்கு ஐசிஐசிஐ வங்கி 64 கோடி கடன் வழங்கியுள்ளது. தீபக் கோச்சாரின் அறக்கட்டளைக்கு இந்நிறுவனத்தை ரூ.9 லட்சத்துக்கு வேணுகோபால் கொடுத்துள்ளார். அதற்கு கைம்மாறாகவே ஐசிஐசிஐ வங்கி கடன் தள்ளுபடி செய்துள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து: குடியரசு தலைவர் உத்தரவு\nதமிழகம், புதுவை காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nவியட்நாமில் டிரம்ப் - கிம் சந்திப்பு தோல்வி\nதிமுக கூட்டணியில் காங்கிரஸிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு\nஅஇஅதிமுக - பாஜக தொகுதி உடன்பாடு - 5 தொகுதிகள் ஒதுக்கீடு\nஅஇஅதிமுக - பாமக தொகுதி உடன்பாடு : 7 லோக்சபா, 1 ராஜ்யசபா இடம்\nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டம் வாபஸ்\nதிருவாரூர் தேர்தல் ரத்து: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nமைசூரு: விஷம் கலந்த பிரசாதம் சாப்பிட்ட 11 பேர் பலி\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா\nஅரிய நெல் விதைகளை சேகரித்த நெல் ஜெயராமன் காலமானார்\nபுயல் பகுதிகளில் எடப்பாடி பழனிச்சாமி பயணம் திடீர் ரத்து\nபுதிய புயல் சின்னம்: வட தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு\nகஜா புயல்: 5 மாவட்ட பள்ளி - கல்லூரிக்கு விடுமுறை\nஇலங்கை: ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி\nமுதல்வர் மீதான டெண்டர் வழக்கு சி.பி.ஐ. விசாரிக்க உச்ச நீதிமன்றம் தடை\nஎடப்பாடி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்: உயர் நீதிமன்றம் உத்தரவு\nநக்கீரன் கோபாலை விடுதலை செய்தது சென்னை நீதிமன்றம்\nதென் கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி\nஅயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவையில்லை\n2019 - ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2018 - மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்டு | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅக்ரி - டாக்டர் (டிஜிட்டல் டெய்லி)\nஅக்ரி - டாக்டர் - 06 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 05 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 04 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 02 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 01 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 30 நவம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 29 நவம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 28 நவம்பர் 2018\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nபகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=561&catid=21&task=info", "date_download": "2019-04-22T20:50:19Z", "digest": "sha1:BYDIH3LMITRHOBQ4II3EWMGVQSMVBJTB", "length": 14717, "nlines": 137, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை வீடமைப்பு, காணிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் வீடும் காணியும் உடைமையாக்கப்பட்ட நிலத்தின் மதிப்பீட்டுத் தொகை செலுத்துதல்\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nஉடைமையாக்கப்பட்ட நிலத்தின் மதிப்பீட்டுத் தொகை செலுத்துதல்\nஉடைமையாக்கப்பட்ட நிலத்தின் மதிப்பீட்டுத் தொகை செலுத்துதல்\n• தேசிய வளர்ச்சி அல்லது வேறு காரணங்களுக்காக அரசாங்கத்தால் நிலம் உடைமையாக்கப்பட்டிருக்க வேண்டும்.\n• உடைமையாக்கப்பட்ட நிலத்தின் உரிமையாளர், தனது நில உரிமையை நிருபிக்க வேண்டும்.\nநில உடைமையாக்கப்பட்டதைப் பற்றி சம்பந்தபட்ட கோட்ட செயலகம் நில உரிமையாளரிடம் தெரிவிப்பார்;, நிலத்தின் உரிமையாளர் கோட்ட செயலகத்தின் நேர்கானலில் கலந்து கொள்ள வேண்டும்.\nநேர்கானலின் போது நிலத்தின் உரிமையாளர் நிலம் தன்னுடைய தான் என்று நிருபிப்பதற்கு தேவையான ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். அந்த வகையான ஆவணங்கள் கீழே கொடுக்கபட்டுள்ளன:\nசட்டதரணியால் தயாரிக்கப்பட்ட தலைப்பு அறிக்கை\nபடிப்படியான வழி முறைகள் (உடைமையாக்கப்பட்ட நிலத்தின் மதிப்பீட்டுத் தொகை செலுத்துதல்;)\nபடி 1 : கோட்ட செயலகம் உடைமையாக்கப்பட்ட நிலங்களின் தகவல்களை சம்பந்தபட்ட அரசாங்க பிரிவுலிருந்து பெறதல் (உதாரணம்: சாலை விரிவாக்க அதிகார சபை, தேசிய வீட்டு அபிவிருத்தி அதிகார சபை).\nபடி 2 : அதன் பிறகு சம்பந்தபட்ட கோட்ட செயலகம் நில உரிமையாளருக்கு உடைமைபடுத்தபட்ட நிலத்தை பற்றி தகவல் மற்றும் கடிதாசி மூலம்; நேர்கானலுக்கான திகதியை அனுப்புதல்.\nகுறிப்பு: உரிமையாளருக்கு குறிபிட்ட அரசாங்க அறிக்கையின் பிரதியுடன் கடிதத்தை சேர்த்து அனுப்ப வேண்டும்.\nபடி 3 : நில உரிமையாளர் சம்பந்தபட்ட கோட்ட செயலகத்திற்கு நேர்காணலுக்காக செல்லும் போது உரிமையாளர் தேவையான ஆவணங்களை சமர்பித்து தனது உரிமையை நிருபிக்க வேண்டும்.\nபடி 4 : அதன் பிறகு சம்பந்தபட்ட கோட்ட செயலகத்தினால் நிலத்தின் மதிபபீட்டுத் தொகை அதன் உரிமையாளருக்கு தெரியபடுத்தும்.\nகுறிப்பு : நிலத்தின் மதிப்பீடு, மதிப்பீட்டு திணைக்களத்தினால் மதிப்பிடப்பட்டு சம்பந்தபட்ட கோட்ட செயலகத்திற்கு தகவல் தெரிவிக்கபடும்.\nபடி 5 : கோட்ட செயலகம் நில உரிமையாளருக்கு தொகையை அளிக்கும்.\nகுறிப்பு 1: உரிமையாளர் மதிப்பீடு செய்யபட்டதை ஏற்��ு கொள்ள மறுத்தால், நிலத் தீர்வைத் திணைக்களத்தில் புகார் செய்யலாம்.\n• சம்பந்தபட்ட கோட்ட செயலகம் உரிமையாளருடைய நற்சான்றிதழ்களை ஏற்க மறுத்தால், உரிமையாளர் நீதிமன்றத்தில் முடிவுக்கு எதிராக வழக்கை பதிவு செய்யலாம்.\n• நீதிமன்றம் நற்சான்றிதழ்களை ஏற்க முடிவெஎடுத்தால், உரிமையாளர் சம்பந்தபட்ட கோட்ட செயலகத்திலிருந்து சம்பந்தப்பட்ட தொகையை பெற முயற்சிக்கவும் இல்லையென்றால் விண்ணப்பதாரர் நிராகரிக்கபடுவார்.\nஉரிமையாளர் கொடுக்கபட்ட திகதியில் கொடுக்கபட்ட நேரத்தில் கோட்ட செயலகத்திற்கு நேர்காணலுக்கு சென்று உரிமையாளர் தன்னுடைய உரிமையை நிருபிக்க தேவையான ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்.\nநேர்காணலின் போது நிலத்தின் உரிமையாளர் கீழ்க்கண்ட ஆவணங்களை தனது உரிமையை நிருபிக்க வேண்டும்.\nசட்டநிபுணத்துவம் பெற்ற பிரதிநிதியால் தயாரிக்கபட்ட தலைப்பு அறிக்கை\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-11-07 15:17:34\nமுதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகர��்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/01/blog-post_13.html", "date_download": "2019-04-22T20:11:27Z", "digest": "sha1:CXRSUOHTLGF4HLCYWO5PYJ3TTKQD3FRU", "length": 11981, "nlines": 33, "source_domain": "www.kalvisolai.in", "title": "ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள வேலை வாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு ஆசிரியர்களின் கோரிக்கை!", "raw_content": "\nஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள வேலை வாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு ஆசிரியர்களின் கோரிக்கை\nஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள வேலை வாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு ஆசிரியர்களின் கோரிக்கை | மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு- கடந்த 2013 ல் நடந்த TET தேர்வில் தேர்ச்சி பெற்று மூன்று வருடங்களாக எந்த விடையும் தெரியாத எங்களுக்கு தங்களின் தற்போதைய அறிவிப்பு ஒரு வித நிம்மதியாக உள்ளது. அதே சமயம் நாங்கள் பள்ளி செல்லும் காலத்தில் பள்ளி செல்வதே சிரமமான சூழலில் பள்ளிகளில் போதிய ஆசிரியர்களுமின்றி படித்து தேர்ச்சி பெறுவதே போராட்டமாக இருந்தது. அத்தகைய சூழலில் படித்து அன்றைய சூழலில் அதிக மதிப்பெண் பெற்று( இன்றைய சூழலில் அது குறைந்த மதிப்பெண்)தேர்ச்சி பெற்று பட்டம் பெற்றோம்.என்றாவது ஒருநாள் எங்களின் ஆசிரியர் கனவு நனவாகும் என்ற நம்பிக்கையில் காத்திருந்த எங்களுக்கு தமிழக அரசின் ஆசிரியர் தகுதித் தேர்வு பெரும் சவாலாக அமைந்தது.பணிக்குச் சென்று குழந்தைகளையும் குடும்பத்தையும் கவனித்து கஷ்டத்திலும் நம்பிக்கை விடாது படித்து தகுதித் தேர்வில் தேர்ச்சியும் பெற்றோம்.ஆனால் தற்போது TET தேர்ச்சி பெற்றும் வெயிட்டேஜ் முறையால் எங்களின் முயற்சிகள் செல்லாக்காசாகி நிற்பது எங்களுக்கு பெரும் மனவேதனையை தருகிறது.நாங்கள் 140 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றாலும் ஆசிரியராக முடியாத ஒரு சூழலை காணமுடிகிறது.எனவே தாங்கள் எங்களின் மீது கருணை உள்ளம் கொண்டு யாரையும் பாதிக்காத வண்ணம் தேர்வு செய்யும் முறையை மாற்றி அமைத்திட வேண்டும் என்றும் பல ஆண்டுகளாக வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் எங்களுக்கு வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்து உதவிட வேண்டும் என்றும் பணிவோடு வேண்டுகிறோம்.இம்முறை அறிமுகம் செய்தால் இன்றில்லை என்றாலும் என்றாவது ஒரு நாள் ஆசிரியர் பணி கிட்டும் என்ற நம்பிக்கையிலாவது எங்கள் வாழ்க்கைச் சக்கரம் ஓடும் இப்படிக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள வேலை வாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு(40 வயதை கடந்த) ஆசிரியர்கள்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்த��� ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil360newz.com/asamanjakari-kazhuku-2-video-song/", "date_download": "2019-04-22T20:52:50Z", "digest": "sha1:PJHVPAASNM27B6HWV2MBJWUWBH2T3S2F", "length": 5523, "nlines": 115, "source_domain": "www.tamil360newz.com", "title": "யுவனின் இசையில் கழுகு-2 அசமஞ்சகாரி வீடியோ பாடல்.! - tamil360newz", "raw_content": "\nHome Videos யுவனின் இசையில் கழுகு-2 அசமஞ்சகாரி வீடியோ பாடல்.\nயுவனின் இசையில் கழுகு-2 அசமஞ்சகாரி வீடியோ பாடல்.\nயுவனின் இசையில் கழுகு-2 அசமஞ்சகாரி வீடியோ பாடல்.\nPrevious articleஅஜித் ரசிகர்களை ஏமாற்றிய லஹாரி நிறுவனம். கண்ணான கண்ணே பாடலில் இதை கவனித்தீர்களா.\nNext articleதுருவின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இத்துடன் முடித்துகொள்கிறேன். பாலாவின் அதிகாரபூர்வ அதிரடி அறிக்கை\nகௌதம் கார்த்தியின் அதிரடியில் தேவர��ட்டம் ட்ரைலர் இதோ.\nபெண்களை சூறையாடி கொலைகள் செய்யும் “ஆட்டோ ஷங்கர்” படத்தின் மிரட்டலான ட்ரைலர் இதோ.\nவிஷாலின் அதிரடியில் அயோக்யா பட ட்ரைலர் இதோ.\nபாவனா நடித்திருக்கும் 96 படத்தின் ரீமேக் ட்ரைலர் இதோ.\nசிவகார்த்திகேயனின் Mr.லோக்கல் படத்தில் இருந்து கலக்கலு Mr லோக்கலு பாடல்.\nகெத்தாக மிரட்டும் ராகவா லாரன்ஸ் காஞ்சனா 3 ப்ரோமோ வீடியோ.\nநட்பே துணை மொரட்டு சிங்கிள் – சிங்கிள் பசங்க வீடியோ பாடல்.\n“அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா” படத்தின் ட்ரைலர் இதோ.\nஆனி போய் ஆடி போய் ஆவணி வந்துச்சுன்னா அவன் டாப்பா வருவான் களவாணி 2 ட்ரெய்லர் இதோ.\n2 பீஸில் போஸ் கொடுத்த செக்க சிவந்த வானம் பட நடிகை.\nரம்யா மேடம் உங்களுக்கு புடவை கூட கட்ட தெரியல. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\nஇலங்கையில் வெடித்து சிதறிய வாகனம் நெஞ்சை பதறவைக்கும் காட்சி.\nகொல மாஸ் லுக்கில் அஜித். ரசிகர்கள் உருவாக்கிய ஃபேன்மேட் போஸ்டர் இதோ\nபிரபல மாஸ் நடிகரை இயக்கும் விஸ்வாசம் இயக்குனர் சிவா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/25463-abdul-kapur-is-the-one-who-can-save-his-life/", "date_download": "2019-04-22T19:54:23Z", "digest": "sha1:IB6A4QZCVWEFD2SICUA7QZNY4TT5DSQW", "length": 18642, "nlines": 115, "source_domain": "ntrichy.com", "title": "உயிரை காக்கும் பேருதவியில் திருச்சி அப்துல் கபூர் ! - NTrichy", "raw_content": "\nஉயிரை காக்கும் பேருதவியில் திருச்சி அப்துல் கபூர் \nஉயிரை காக்கும் பேருதவியில் திருச்சி அப்துல் கபூர் \nஉயிரை காக்கும் பேருதவியில் திருச்சி அப்துல் கபூர்\nதிருச்சி மாநகராட்சி பகுதியில் 15 கி.மீ. சுற்றளவிற்கு வாகன விபத்து ஏற்பட்டால் விபத்தில் சிக்கியவர்களை மீட்டெடுக்கும் பணியினை செய்துவருகிறார் அப்துல்கபூர். இது குறித்து அப்துல்கபூரிடம் பேசுகையில்,\nஎனது உறவினர் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டு இருக்கையில் அவருக்கு முன்வந்து உதவிட யாருமில்லை. ஏனென்றால் விபத்தில் சிக்கியவர்களை மீட்டெடுக்கும் போது பொதுமக்களுக்கு பெரும் அச்ச உணர்வு இருக்கின்றது. என்னவென்றால் காவல் நிலையம் செல்ல வேண்டும். நீதிமன்றத்திற்கு சென்று சாட்சி கூற வேண்டும். வழக்கு முடியும் வரை வாய்தாவிற்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது.\nவிபத்தை பொறுத்தவரை பாதித்தவரை விரைவில் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிப்பதை பொன்னான நேரம் என்பர். அப்���ோது எங்களது உறவினர் அடைந்த துன்பம் அளப்பறியது. இப்பாதிப்பானது எனது நெஞ்சில் நீங்காத பதிவை ஏற்படுத்தியது. அப்போதிருந்தே விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு விபத்துக்குள்ளானவர்களை காப்பாற்ற ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் ஒவ்வொரு செயலுமே சவாலாகவும், பல்வேறு புரிதலையும் ஏற்படுத்தியது. அதற்காக நாமக்கல்லில் அசோக்லேலாண்ட் நிறுவனம் நடத்திய முதலுதவி பயிற்சி முகாமில் பங்கேற்று பயிற்சி பெற்றேன். பிறகு முதலுதவி, தீ விபத்தில் முதலுதவி, கனரக வாகன விபத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்தும் பயிற்சி பெற்றேன். அதிலும் பெட்ரோல் மற்றும் கேஸ் கசிவு விபத்தில் எப்படி செயல்படுவது என்பதெல்லாம் படிப்படியாக தெரிந்து கொண்டேன்.\nவிபத்து ஏற்பட்டவுடன் முதலில், அவசர போலீஸ் 100க்கு தகவல் கொடுத்தும், பாதிக்கப்பட்டோரை மீட்டெடுக்க 108 ஆம்புலன்ஸ் சேவைக்கும் தகவல் தெரிவிப்பேன்.\nவிபத்து ஏற்பட்ட இடத்திற்கு செல்லும்போது விபத்து ஏற்படுத்திய வாகனத்தில் வந்தவர்கள் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்துவர், அதுமட்டுமின்றி விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பித்தும் விடுவர். தகவலறிந்து கஷ்டப்பட்டு விபத்தை ஏற்படுத்தியவரிடம் போய் கேட்கையில் எதுவுமே நடக்காதவாறே பேசுவார்கள். சமயத்தில் வாய்வார்த்தை முற்றி தகராறிலும் முடிவதுண்டு. இப்பிரச்னையெல்லாம் முடித்துவிட்டு அரசு மருத்துவமனை சென்றால் விபத்தில் சிக்கியவர்க்கு உதவுவதற்கு யாரும் இருக்க மாட்டார்கள். விபத்திலிருந்து மீட்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்து அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்த்து பாதிக்கப்பட்டவரின் உறவினர்களுக்கு தகவல் சொல்லி அவர்கள் மருத்துவமனைக்கு வரும் வரை எனது பணியினை செய்து வருகின்றேன்.\nஇதற்காகவே உயிர்காக்கும் கரங்கள் அறக்கட்டளையினை அக்டோபர் 2017-ம் ஆண்டு அமைத்து, நடத்தி வருகின்றேன். இந்நாள் வரை 70 விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறேன். அதில் 20 நபர்கள் விபத்தால் உயிரிழந்து உள்ளனர்.\nஅதுமட்டுமின்றி, மருத்துவமனையில் ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே பரிசோதனை எடுப்பதற்கு உள்ள கட்டணங்களையும் கட்டி விடுவோம். அதனை விபத்தில் சிக்கியவரிடம் கட்டணத்தை பெறாமல் இலவசமாக செய்து வருகிறேன்.\nஇப���படிப்பட்ட விபத்தில் சிக்கியவர்களின் சூழல் பெரும் துயரத்திற்குள்ளானது. ஏனெனில் கை,கால் முறிவு, தலைக்காயம், கொடுங்காயங்களுடன் குற்றுயிருடன் போராடுபவர்களுக்கு உதவி செய்வது சவாலானதாக இருந்தாலும், அவ்வுதவி அந்நேரத்தில் உயிரைக்காக்கும் பேருதவியாக அமைகிறது. சமயத்தில் சுயநினைவை இழந்திருப்பவர்களின் உறவினர்களிடம் தகவலை கொண்டு சேர்ப்பது பெரும் சவாலாக அமைகிறது. அதுமட்டுமின்றி அரசு மருத்துவமனையிலேயே விபத்து இழப்பீடு வழக்கிற்காக இடைத்தரகர்கள் பாதிக்கப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதும் உண்டு.\nமேலும் உயர் சிகிச்சை அளிக்கவேண்டும் என்று தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக்கூடிய சூழலும் உள்ளது.\nமருத்துவமனையில் சிகிச்சையளிக்காமல் இருந்தால் ஏன் சிகிச்சையளிக்கவில்லை என்று கேட்கும் உரிமையும் நமக்கு உள்ளது. ஆனால் விபத்து என்பது திடீரென்று ஏற்படும் நிகழ்வாகும். பலருக்கு மருத்துவமனை சூழலும் புதிதாகவே இருக்கும். ஆனால் சேவையாக மேற்கொண்ட எங்களது பணியில் பல்வேறு உயிரை காப்பாற்றி உள்ளதால் இன்று பல்வேறு வீட்டில் நான் ஒரு குடும்ப உறுப்பினராகவே பாவிக்கப்படுகிறேன்.\nஇப்படி பல்வேறு விபத்துக்கள் ஏற்படுவதற்கு காரணம், பெரும்பாலும் வாகன ஓட்டுனரின் கவனக்குறைவுதான்.\nபோக்குவரத்து என்பது நடைபயணம், மாட்டுவண்டி, சைக்கிள், இரண்டு மற்றும் நான்கு சக்கர மோட்டார் வாகனத்தில் செல்வதை குறிக்கும். அதுமட்டுமின்றி கனரக வாகனங்களும், சாலையில் செல்கின்றன. முதன்முதலில் நியூயார்க் நகரில் சைக்கிள் மீது கார் மோதி சாலை விபத்து ஏற்படுகிறது. அதன் பிறகு வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற விபத்துக்களை கருத்தில் கொண்டு சாலை விதிகள் உருவானது. எச்சரிக்கை, உத்தரவு, தகவல் சின்னங்கள் சாலை ஓரத்தில் அறிவிப்பு செய்யப்பட்டன.\nமேலும், சாலையிலே இருவழி, நான்கு வழி, ஆறுவழிச்சாலையாகவோ, பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இத்தகவலை சாலை விபத்து மீட்பு அமைப்பு மூலம் கல்வி நிறுவனங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சியினை நடத்தி வருகின்றேன். ROAD SAFETY PATROL (RSP) குழுவினரை ஏற்படுத்தி பல்வேறு பொதுசேவைகளை செய்ய முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றேன். பல்வேறு வேகத்தடைகளில் ஒளிரும் வண்ணம் பராமரிப்பின்றி இருப்பதும் பாதசாரிகளின் நடைபாதையில் ஸீப்ரா லைன் இல்லாததும் விபத்துக்கு ஒரு காரணமாக அமைகிறது. அதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றேன். மேலும் விபத்தால் பாதிக்கப்பட்டவர்க்கு காயத்தன்மைக்கேற்பவும், உயிரிழந்தோருக்கு தமிழக முதலமைச்சர் நிவாரண உதவித்தொகையினை பெறுவதற்கும் வழிகாட்டி வருகின்றேன்.\nதற்போது இலவச ஆம்புலன்ஸ் சேவையினையும் துவக்கியுள்ளேன். எனது பணிக்காக திருச்சி, அரியமங்கலத்திலிருந்து வாழவந்தான்கோட்டை வரை உள்ள பகுதியை தத்தெடுத்து விபத்தில் பாதிக்கப்பட்டோரை மீட்டு வருகிறேன் என்று கூறும்பொழுதே, அலைபேசியில் அவசர அழைப்பு வர உயிர்காக்க உடன் புறப்பட்டவர் நம்மிடம் “தொங்கி செல்வதும், துரத்தி செல்வதும், குருதியின் வேகமாக இருக்கலாம். முந்தி செல்லும் முன்னோடிக்கு தெரியுமா நீதான் வீட்டின் முகவரி என்று, சாலைக்கு தெரியாது சகோதரா, சாதிக்கப்பிறந்தவன் நீதான்” என்று விடைபெற்றார்.\nஇலவச ஆம்புலன்ஸ் சேவைக்கு 9688238886 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளக்கூறி சேவையை தொடர்ந்தார்.\nஇயற்பியல் சிகிச்சையின் போது கவனிக்க வேண்டியவை விழிக்கும் நியூரான்கள் – 26\nதிருச்சியில் ஜாக்டோ ஜியோ உயர்மட்டக்குழு கூட்டம்.\nதிருச்சில் உடல் நலம் காக்க.. மாரத்தான் ஓடிய மாணவர்கள்\nதிருச்சி தேசியக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை விறுவிறுப்பு\nதிருச்சி அருகே தேர்தல் புறக்கணிப்பு செய்த கிராமம்\nதிருச்சி திருவானைக்கோவிலில் புடவை கட்டி வரும் அர்ச்சகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/master-know-all-my-matter-and-meter-says-kovai-sarala-346922.html", "date_download": "2019-04-22T20:29:41Z", "digest": "sha1:XPXDKBZGOZAYFB3IO7NBOEYNLUWKUOF4", "length": 15820, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "என் மீட்டர்... மேட்டர் மாஸ்டருக்கு தெரியும்.. ஜீனியஸ் கோவை சரளா | Master know all my matter and meter, says Kovai Sarala - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கை குண்டுவெடிப்பு குறித்து ரஜினி டிவிட்\n6 min ago 16 வயதினிலே கமல் வாய்ஸை.. திமிருக்காக பயன்படுத்தி கலக்கினேன்.. மயில்சாமி கலகல\n31 min ago திண்டிவனத்தில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் தற்கொலை.. சாவில் சந்தேகம் உள்ளதாக அக்காள் போலீசில் புகார்\n1 hr ago பொன்பரப்பி கலவரம்: டிக்டாக் ஆப்பில் சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்ட இளைஞர் கைது\n1 hr ago சித்திரையில் வீடு கட்ட வாஸ்து செய்தால் ஆவணியில் குடியேறலாம் - வாஸ்து நாள் சிறப்பு ஹோமம்\nMovies காமசூத்ரா 3டி பட நடிகை சாய்ரா கான் இளம் வயதில் மாரடைப்பால் மரணம்\nFinance ரூ25,000 மேல் வச்சிருக்கீங்களா.. எஸ்.பி.ஐ ஏடிஎம் அன்லிமிடெட்.. வாரி வழங்கும் சலுகைகள்\nTechnology இன்ஸ்டாகிராம் பாஸ்வேடுகள் லீக்: பேஸ்புக் உறுதி.\nSports RCB vs CSK : அதிர்ச்சியில் உறைந்த தோனி ரசிகர்கள்.. காதுக்கே கேட்ட ஹார்ட் பீட்.. சிறப்பான தரமான டி20\nAutomobiles 15 நிமிடம் சார்ஜ் செய்தால் 100 கிமீ பயணம்: இந்தியர்களுக்கு அர்பணிக்கப்படும் பிரபல நிறுவனத்தின் கார்\nLifestyle இந்த ராசிக்கார்களை பொய் சொல்லி ஏமாற்றுவது என்பது முடியாத காரியம்..தேவையில்லாம ரிஸ்க் எடுக்காதீங்க...\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன் மீட்டர்... மேட்டர் மாஸ்டருக்கு தெரியும்.. ஜீனியஸ் கோவை சரளா\nசென்னை: காஞ்சனா ஒன்..டு,த்ரீன்னு மூணு பார்ட்லயும் நகைச்சுவை நடிகை கோவை சரளா நடிச்சிருப்பார். நீங்க என்ன கதாபாத்திரம் அவருக்கு கொடுத்தாலும், அவரது கொஞ்சும் கோவை தமிழ் மாறாது அவரது பேச்சில்.\nபடத்தின், இயக்குனர், தயாரிப்பாளர் மாஸ்டர் லாரன்ஸ் கூட, என் படத்துல நான் ஹீரோன்னு சொல்றதை விட கோவை சரளாம்மா ஹீரோன்னு சொன்னாத்தான் சரியா இருக்கும்னு சொன்னார். காஞ்சனா இரு பகுதிகளில் கோவை சரளா நடிப்பு வேற லெவல்.\nசன் பிக்சர்ஸ் காஞ்சனா 3 பார்ட்டையும் தயாரிச்சு இருக்காங்க. இந்த படத்தில் நடிகை ஓவியா, முதல் பகுதியில் நடிச்ச நடிகை வேதிகா, மற்றும் ஒரு புதுமுகம் நடிகை நடிச்சு இருக்காங்க.\nகோவை சரளா பேசுகையில் என் மீட்டர் புடிச்சு, கதைக்கான மேட்டர் எழுதி என்னை நடிக்க வைக்கறதுல மாஸ்டர் ரொம்ப கில்லாடி. இதுக்கு நான் அவருக்கு தேங்க்ஸ் சொல்லணும் என்கிறார்.\nகாளிங்ஸ்... மீனா சிரிச்சாங்களே அது கூட உங்களை பார்த்துதான்.. கவுதம் கார்த்திக் கல கல\nவெளிநாட்டுல போயி நம்ம ஊர் கதை எழுதலாம், எடுக்கலாம்னு நான் நினைச்சுஇருக்கேன்.. ஆனா, அங்க நம்ம ஊர் ஒரிஜினாலிட்டி கிடைக்காதுன்னு கடைசி நேரத்துல கேன்சல் பண்ணிருவேன். வெளிநாட்டுல உட்கார்ந்து கதை எழுதினா கூட எனக்கு நம்ம ஊர் கதை வராது..\nபார்ப்போம், எப்போ முடியுதோ, நம்பிகை வருதோ.. அப்ப�� வெளிநாட்டுக்கு போய் படம் எடுப்பேன். இதுவரைக்கும், ஈசிஆர், மகாபலிபுரம் இப்படித்தான் என் படங்களின் சூட் நினைத்து இருக்கேன்னு சொன்னார்.\nகாஞ்சனா படத்தை இப்போது காஞ்சனா 3 வரை எடுத்திருக்கும் மாஸ்டர் லாரன்ஸ், காஞ்சனா 10 என்பதை தொட்டாலும் ஆச்சரியமில்லை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் sun tv செய்திகள்\n16 வயதினிலே கமல் வாய்ஸை.. திமிருக்காக பயன்படுத்தி கலக்கினேன்.. மயில்சாமி கலகல\nஅட.. நம்ம ஊரு பொண்ணுங்க இம்புட்டு அழகுன்னு இப்பத்தான்.. தெரியுதாக்கும்\nபட்டர் பிஸ்கட் மதுரைக்கார பையனாமே..பஞ்சு மிட்டாய் கலகல..\nகருவாகி உருவாகி வேரூண்றி.. 26வது பிறந்த நாளை கொண்டாடும் சன் டிவி\nகொண்டையில் தாழம்பூ.. .நெஞ்சிலே வாழைப்பூ.. இப்ப டிவியில் குஷ்புதான் டாப்பு\nமுகத்துல மட்டும்தான் அசைவு தெரியுது... லிஃப்ட் வேலை செய்யுமா\nகம்பீர கவர்ச்சி.. கவர்ந்திழுக்கும் குரல்.. அட்டகாச நடிப்பு.. மொத்தமாக வசீகரிக்கும் தேவிப்பிரியா\nகண்ணின்மணி கண்ணின்மணி கதை கேளம்மா.. ராஜா கிட்ட நிறைய கத்துக்கணும்.. நெகிழும் தீனா\nசுருள் முடியா இருந்தா நல்லா ரொமான்ஸ் பண்ணலாமே.. மிரண்ட அண்ணாச்சி\nதர்மபுரி கோவிந்தசாமி.. குளியல் கோவிந்தசாமியாக மாறிய அந்த தருணம்.. அடடா சூப்பரப்பு\nஅடடா.. இது செம ஐடியாவா இருக்கே... ஆபாச வீடியோக்களுக்கு நல்ல ஆப்பு இது\nநதியா நதியா நைல் நதியா.. அடடா.. சைக்கிளில் வர்றாங்க ஸ்டைலா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/06024353/Did-other-state-leaders-meet-MK-Stalin-to-form-the.vpf", "date_download": "2019-04-22T20:45:42Z", "digest": "sha1:MDRAE3KVULHWPWHHPCPWINJRMQSM3J2N", "length": 11826, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Did other state leaders meet MK Stalin to form the 3rd team? Kanimozhi MP Interview || பிற மாநில தலைவர்கள் மு.க.ஸ்டாலினை 3-வது அணி அமைப்பதற்கு சந்தித்தார்களா? கனிமொழி எம்.பி. பேட்டி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபிற மாநில தலைவர்கள் மு.க.ஸ்டாலினை 3-வது அணி அமைப்பதற்கு சந்தித்தார்களா கனிமொழி எம்.பி. பேட்டி + \"||\" + Did other state leaders meet MK Stalin to form the 3rd team\nபிற மாநில தலைவர்கள் மு.க.ஸ்டாலினை 3-வது அணி அமைப்பதற்கு சந்தித்தார்களா\nபிற மாநில தலைவர்கள் தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை 3-வது அணி அமைப்பதற்காக சந்தித்தார்களா என்பதற்கு கனிமொழி எம்.பி. பதில் அளித்தார்.\nதி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. நேற்று திருச்சிக்கு விமான விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்க கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-\nகேள்வி: 3-வது அணி அமைக்கும் முயற்சியில் பிறமாநில தலைவர்கள் எல்லாம் மு.க.ஸ்டாலினை சந்தித்ததாக கூறப்படுகிறதே\nபதில்: தமிழகத்தில் தி.மு.க.வின் செல்வாக்கும், செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் செல்வாக்கும் வளர்ந்துள்ளது. எனவே, பிறமாநில தேசிய தலைவர்கள் எல்லாம் மு.க.ஸ்டாலினை சந்தித்து வருகிறார்கள். அப்போது அந்தந்த மாநில பிரச்சினைகள் குறித்து விவாதித்துள்ளனர். ஆனால், 3-வது அணி பற்றியோ கூட்டணி குறித்து பேச சந்திக்கவில்லை.\nகேள்வி: 3-வது அணி அமைக்கும் முயற்சியினால் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க. விலகுகிறதா\nபதில்: செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் மூத்த நிர்வாகிகள் எல்லாம் ஒரு விஷயத்தை திரும்ப திரும்ப சொல்லி வருகிறார்கள். இது கூட்டணிக்கான சந்திப்போ 3-வது அணிக்கான பேச்சுவார்த்தையோ கிடையாது. மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே.\nகேள்வி: ‘நீட்’ தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு வெளிமாநிலத்தில் மையம் ஒதுக்கீடு செய்து அலைக் கழிக்கப்படுகிறார்களே\nபதில்: ‘நீட்’ தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு எத்தனை மையங்கள் வேண்டும் என தமிழக அரசானது மத்திய அரசிடம் தெளிவாக எடுத்து கூறி இருக்க வேண்டும். அதே வேளையில் மத்திய அரசும் வழக்கம்போல தமிழக மாணவர்கள் மீது அக்கறை எடுத்து கொள்ளவில்லை. இதனை அதிகாரிகளும் பெரிதாக எண்ணவில்லை. நீட் தேர்வே வேண்டாம் என மாணவர்கள் சொன்ன நிலையில் தற்போது மாணவ- மாணவிகளுக்கு போதுமான மையங்கள் கூட தரமுடியாத நிலையில் தமிழகம் உள்ளது.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்ச���களின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. கமுதி அருகே பயங்கரம் நடத்தையில் சந்தேகம்; மனைவியை வெட்டிக் கொன்ற தொழிலாளி\n2. சிதம்பரம் அருகே பெண், தீக்குளித்து தற்கொலை\n3. மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் இதயத்தை 12 வயது சிறுமிக்கு பொருத்தினர்\n4. கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை போலீசார் தீவிர விசாரணை\n5. வருமானவரி சோதனையில் ரூ.4 கோடி பறிமுதல் மந்திரி, காங். கூட்டணி வேட்பாளரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சிக்கியதால் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/10/07092935/1011048/India-Rainfall-Places-Cold-Weather.vpf", "date_download": "2019-04-22T19:58:31Z", "digest": "sha1:4WR4C66YO5BRQ373VS4XO7DWKK4TS4WJ", "length": 16626, "nlines": 106, "source_domain": "www.thanthitv.com", "title": "இந்தியாவில் அதிக மழை பெறும் பகுதிகள்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇந்தியாவில் அதிக மழை பெறும் பகுதிகள்...\nஇந்தியாவில் அதிக மழை பெறும் பகுதிகள் குறித்து, இந்த செய்தி தொகுப்பில் காணலாம்...\nஇந்தியாவில் அதிக மழை பெறும் பகுதி சிரபுஞ்சி என்று தான் சொல்வார்கள்... ஆனால், இதற்கு அருகில் உள்ள Mawsynram என்ற மலை கிராமம், சிரபுஞ்சியை பின்னுக்கு தள்ளிவிட்டது...\nமேகாலயா மாநிலத்தில் உள்ள சிரபுஞ்சியில் ஆண்டுக்கு, சராசரியாக, 11 ஆயிரத்து 619 மி.மீ., மழைப் பொழிவு காணப்படுகிறது. ஆனால், Mawsynram-ல் சராசரியாக 11 ஆயிரத்து 872 மி.மீ., மழை பெய்துள்ளது... இந்த சாதனை, கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது... மேலும், ஆசியாவில் அதிக மழை பெறும் பகுதியாகவும் கருதப்படுகிறது...\nஅகும்பே மழைப் பொழிவு - 7,691 மி.மீ.\nஅகும்பே - தென்னிந்தியாவின் சிரபுஞ்சி\nஅடுத்தது, Agumbe... பெங்களூரிலிருந்து 380 கி.மீ. தொலைவில் உள்ளது அகும்பே மலைப் பிரதேசம். இது, தென் இந்தியாவின் சிரபுஞ்சி என்றழைக்கப்படுகிறது. கர்நாடகாவின் ஷிமோகா மாவட்டத்தில் உள்ள இந்த மலைப்பாங்கான சுற்றுலா தலத்தில் ஆண்டொன்றுக்கு சராசரியாக 7 ஆயிரத்து 691 மி.மீ. மழை பெய்கிறது. மழைக் காலங்களில் இங்குள்ள நீர்வீழ்ச்சிகளில், தண்ணீர் கொட்டும் காட்சி காண்பவ��் மனதை கொள்ளை கொண்டு விடுகிறது...\nஅம்போலி - 7,500 மி.மீ. சராசரி மழைப் பொழிவு\nமூடு பனி சூழ்ந்த மலைப்பிரதேச சொர்க்கபுரி\nஅடுத்தது Amboli... மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு மலைப் பிரதேசமாகும். மூடுபனி சூழ்ந்த சொர்க்கம் என்றழைக்கப்படுகிறது.. இங்கு, ஆண்டு சராசரி மழைப்பொழிவு 7 ஆயிரத்து 500 மி.மீ. ஆகும்.\nமஹாபலீஸ்வர் - 5,618 மி.மீ., மழைப் பொழிவு\nஉயரமான மலைப் பிரதேச பகுதிகள்\nஅடுத்தது Mahabaleshwar... இதுவும் மகாராஷ்டிரா மாநிலம் தான்... சாத்தாரா மாவட்டத்தில் மஹாபலீஸ்வர் அமைந்துள்ளது. சுமார் 4 ஆயிரம் அடி உயரமுள்ள மலைப் பிரதேசமான இங்கு, ஆண்டுக்கு சராசரியாக 5 ஆயிரத்து 618 மி.மீ. மழைப்பொழிவு காணப்படுகிறது. மும்பையில் இருந்து 5 மணி நேர பயணத்தில் இந்த இடத்தை அடையலாம்... இந்த இடம் சிறந்த சுற்றுலா தலமாகவும், தேன்நிலவிற்கேற்ற இடமாகவும் பிரபலமடைந்துள்ளது.\nபாசிகாட் - 4,388 மி.மீ., மழைப் பொழிவு\nதேயிலை தோட்டங்கள் நிறைந்த பகுதி\nஅடுத்தது, Pasighat ... இது, அருணாச்சலப் பிரதேசத்திலுள்ள கிழக்கு சியாங் மாவட்டத்தின் தலைநகரமாகும். இது அருணாசலப் பிரதேசத்தின் பழமையான நகரங்களில் ஒன்று... இங்கு ஆண்டு மழைப்பொழிவு 4 ஆயிரத்து 388 மில்லி மீட்டராக இருக்கிறது... இது, இயற்கை எழில் கொஞ்சும் தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த பகுதியாகும்...\nகாங்டாக் - 3,737 மி.மீ. மழைப் பொழிவு\nஅடுத்தது Gangtok... சிக்கிம் மாநிலத்தின் மிகப்பெரிய நகரமான கேங்டாக், இமயமலையின் கீழ்ப் பகுதியில் அமைந்துள்ளது. இந்தியா விடுதலை பெற்ற பிறகு 1975-ஆம் ஆண்டு இந்தியாவுடன் சேரும் வரை சிக்கிம் தனிநாடாகவே இருந்தது. அப்போது, கேங்டாக் அதன் தலைநகராக இருந்தது. இந்நகரம் திபெத்திய பௌத்த மதத்திற்கான முக்கியமான மையமாகவும் விளங்குகிறது. ஊரைச் சுற்றிலும் பல பௌத்த மடலாயங்கள் உள்ளன. இங்கு ஆண்டுக்கு சராசரியாக 3 ஆயிரத்து 737 மி.மீ. மழைப் பொழிவு காணப்படுகிறது...\nதென்மேற்கு பருவ மழை 40 மி.மீ.,\nவட கிழக்குப் பருவமழை 440 மி.மீ.,\nஇதெல்லாம் சரி... தமிழகத்தின் மழைப்பொழிவு எவ்வளவு தெரியுமா...\nதென்மேற்கு பருவமழையின்போது தமிழகத்தின் சராசரி மழை அளவு 40 மி.மீ ஆகும்... வட கிழக்கு பருவமழையில் தமிழகத்தின் சராசரி மழை அளவு 440 மி.மீ. ஆகும்... இதற்கே ஆடிப் போய் விடுகிறார்களே...\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇல��்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nடெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் ஆய்வுக்கான அனுமதியை திரும்ப பெறுக - ராமதாஸ் வலியுறுத்தல்\nதமிழ்நாட்டில் கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஹெட்ரோ கார்பன் எடுப்பதற்கு ஆய்வு செய்ய வழங்கப்பட்ட அனுமதியை திரும்ப பெற வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nஅமேதி தொகுதியில் ராகுல்காந்தி வேட்பு மனு ஏற்பு : சுயேட்சை வேட்பாளர் எழுப்பிய ஆட்சேபனைகள் நிராகரிப்பு\nஉத்தரப்பிரதேச மாநிலம், அமேதி தொகுதியில், போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.\n\"ஏழுமலையான் கோவிலில் 9,259 கிலோ தங்கம் இருப்பு உள்ளது\" - கோயில் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தகவல்\nமொத்தம் 9 ஆயிரத்து 259 கிலோ தங்கம் திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தானத்திடம் இருப்பு உள்ளதாக, கோவில் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தெரிவித்துள்ளார்.\nபிரதமர் மோடி படத்திற்கு தடை கோரிய வழக்கு : உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் அறிக்கை\nபிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு படத்தை வெளியிட தடை கோரிய வழக்கில், உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.\nஇந்திய - இலங்கை கடலோர எல்லையில் பாதுகாப்பு தீவிரம்\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து, இந்திய கடலோர பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.\nகொழும்பு ���ுண்டுவெடிப்பு - கர்நாடகத்தை சேர்ந்த 7 பேர் மாயம் : முதலமைச்சர் குமாரசாமி அதிர்ச்சி\nஇலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 7 பேர் சிக்கியது அதிர்ச்சி அளிப்பதாக அந்த மாநில முதலமைச்சர் குமாரசாமி கூறியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fulloncinema.com/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-04-22T20:07:28Z", "digest": "sha1:JJAPLCO7YT6TDXPRWKPZUDNDJ4RDMHAY", "length": 9652, "nlines": 181, "source_domain": "fulloncinema.com", "title": "அக்னி தேவி – திரைப்படம் விமர்சனம் – Full on Cinema", "raw_content": "\nUriyadi 2 – திரைப்படம் விமர்சனம்\nகுடிமகன் – திரைப்படம் விமர்சனம்\nOru Kadhai Sollatuma – திரைப்படம் விமர்சனம்\nமிகப் பிரமாண்ட தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் முனி 4 காஞ்சனா 3 இம்மாதம் வெளியீடு\nஏப்ரல் 12ல் சேரனின் “திருமணம்” மறு வெளியீடு\nசைதன்யா சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், நஸ்ரேன் சாம் எழுதி, இயக்கும் மும்மொழி திரைப்படம் “நிக்கிரகன்”\nHome/ விமர்சனம்/அக்னி தேவி – திரைப்படம் விமர்சனம்\nஅக்னி தேவி – திரைப்படம் விமர்சனம்\nஅக்னி தேவி – நடிகர் பாபி சிம்ஹாவும் நீண்ட இடைவெளிக்கு பின்பு நடிகை மது பாலாவும் இனைந்து நடித்திருக்கும் படம் தான் அக்னி தேவி.படத்தின் கதை, சென்னையில் பட்ட பகலில் ஒரு பேருந்து நிலையத்தில் ஒரு இளம்பெண் கத்தியால் குத்தி கொலை செய்யப்படுகிறார்,அதை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி பாபி சிம்ஹா மேலும் அந்த கேஸ் சம்மந்தப்பட்ட இருவர் கொலை செய்யப்படுகிறார்கள்.இந்த கொலைகளுக்கு பின்னால் மிக பெரிய ஆட்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிய வர ஆதாரங்கள் இல்லாத பாபி சிம்ஹா எப்படி இதை சமாளிக்கிறார் என்பது தான் மீதி ���தை.\nபடத்தின் நாயகன் பாபி சிம்ஹா வழக்கமான நடிப்பு தான்,படத்தில் அவரது குரலும் மாறியுள்ளது.படத்தின் வில்லியாக நடிகை மது பாலா வித்தியாசமான நடிப்பு.நடிகர் சதீஷ் காமெடி என்ற பெயரில் ஏதோ செய்கிறார்.M.S.பாஸ்கர் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.படத்தின் பின்னணி இசை படத்திற்கு தூணாக உள்ளது.படத்தின் ஒளிப்பதிவும் படத்திற்கு வலுசேர்க்கிறது.படம் ஒரு திரில்லர் கதை அனால் படத்தில் விறுவிறுப்பு குறைவாக உள்ளது.படத்தின் இயக்குனர் ஷாம் சூர்யா முதல் படத்தில் சற்று குறைகள் இருந்தாலும் கவனம் ஈர்க்கிறார்.\nஅக்னி தேவி – அனல்\nEmbiran - திரைப்படம் விமர்சனம்\nஉச்சக்கட்டம் - திரைப்படம் விமர்சனம்\nUriyadi 2 – திரைப்படம் விமர்சனம்\nகுடிமகன் – திரைப்படம் விமர்சனம்\nOru Kadhai Sollatuma – திரைப்படம் விமர்சனம்\nஉச்சக்கட்டம் – திரைப்படம் விமர்சனம்\nஉச்சக்கட்டம் – திரைப்படம் விமர்சனம்\nUriyadi 2 – திரைப்படம் விமர்சனம்\nகுடிமகன் – திரைப்படம் விமர்சனம்\nOru Kadhai Sollatuma – திரைப்படம் விமர்சனம்\nUriyadi 2 – திரைப்படம் விமர்சனம்\nகுடிமகன் – திரைப்படம் விமர்சனம்\nOru Kadhai Sollatuma – திரைப்படம் விமர்சனம்\nமிகப் பிரமாண்ட தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் முனி 4 காஞ்சனா 3 இம்மாதம் வெளியீடு\nஏப்ரல் 12ல் சேரனின் “திருமணம்” மறு வெளியீடு\n” கோலிசோடா 2 “ படத்தை “ கிளாப்போர்ட் புரொடக்ஷன் “ சார்பில் வி சத்யமூர்த்தி வெளியிடுகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/41074-hyperloop-pod-s-global-premiere-in-dubai.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-04-22T20:03:50Z", "digest": "sha1:ZQOAT2G2VYCEUEYVIDDBKMQ2DSFFORFJ", "length": 8703, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விமானத்தை விட வேகம்: துபாயில் ஹைப்பர்லூப் போக்குவரத்து! | Hyperloop pod's global premiere in Dubai", "raw_content": "\nகிழக்கு டெல்லி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் போட்டியிடுகிறார்\nசென்னையில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் 2019 இறுதிப்போட்டி ஐதராபாத்துக்கு மாற்றம்\nகொழும்பு கொச்சிக்கடை கந்தானையில் தேவாலயம் அருகே கைப்பற்றப்பட்ட வெடிகுண்டை செயலிழக்க செய்ய முயன்றபோது குண்டு வெடித்தது\nஇலங்கையின் கொழும்பு பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பேருந்தில் இருந்து 87 டெட்டனேட்டர்கள் பறிமுதல்; வெடி குண்டுகளை செயலிழக்க செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்\nகாஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை; கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, அழகிய மண்டபம், மூலச்சல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு காரணமாக இன்று நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனம்\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் தேவை என உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்\nவிமானத்தை விட வேகம்: துபாயில் ஹைப்பர்லூப் போக்குவரத்து\nவிமானத்தை விட வேகமாக பறந்து செல்லும் ஹைப்பர்லூப் வாகனம் முதல் முறையாக துபாயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nபுதிய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வாகனம் மணிக்கு ஆயிரத்து 200 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் பெற்றது. இதன் மூலம் துபாயில் இருந்து அபுதாபிக்கு 12 நிமிடங்களில் பயணம் செய்ய முடியும்.\nஹைப்பர்லுப் போக்குவரத்து பயன்பாட்டுக்கு வர மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் ஆகும் என துபாய் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.\nவிழுப்புரத்தில் சிறுவன் கழுத்தறுத்து கொலை\nதொழிலதிபர்களுக்கு தமிழக ஆளுநர் அழைப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதுபாய் ஏர்போர்ட்டில் பராமரிப்பு பணி: 45 நாட்களுக்கு ரன் வே மூடல்\nமேக்ஸ்வெல் மிரட்டல்: பாகிஸ்தானை ஒயிட் வாஷ் செய்தது ஆஸி\nவிமானத்தை கடத்த முயற்சி: ஒருவர் சுட்டுக் கொலை\nஅரபுவாழ் இந்தியர்களுக்கு மூன்று நாட்களில் பாஸ்போர்ட் - புதிய நடைமுறை\n“அரசியல் காரணங்களுக்காக இந்தியா பிளவுபடுத்தப்படுகிறது” - ராகுல்காந்தி\nஒரு செல்ஃபி, ஓஹோன்னு பிரபலம்\nபிரேசில் மாடலுக்கு ஆபாச படம்: பாடகர் மில்கா சிங் துபாயில் கைது\n16 பந்தில் 74 ரன் விளாசிய ஆப்கன் வீரர் - என்னா அடி..\nகாந்திக்கு மரியாதை செலுத்திய துபாய்\nகவுதம் காம்பீர் போட்டியிடும் தொகுதியை அறிவித்தது பாஜக\nகையில்லா சாராவின் அழகிய கையெழுத்து\nமீடூ விவகாரம் : நடிகர் சங்கம் சார்பில் ஒருங்கிணைப்புக் குழு\n''நான் பிரதமராக இருக்கும்வரை இடஒதுக்கீடுகள் ரத்தாகாது'' - பிரதமர் மோடி\nஇலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி - இந்திய கடலோரப் பகுதிகளில் உஷார் நிலை\n''நினைவில் கொள்ளுங்கள் மனிதர்களே; இந்த பூமி நமக்கானது மட்டுமல்ல\nபரவி வரும் வெளிநாட்டு சிகரெட்டுகளின் மோகமும், அதன் அபாயமும் \n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிழுப்புரத்தில் சிறுவன் கழுத்தறுத்து கொலை\nதொழிலதிபர்களுக்கு தமிழக ஆளுநர் அழைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-04-22T20:05:30Z", "digest": "sha1:EUXV43KU6BMGMUTIM3L25VKSSHRSGEZV", "length": 9762, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பாலம்", "raw_content": "\nகிழக்கு டெல்லி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் போட்டியிடுகிறார்\nசென்னையில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் 2019 இறுதிப்போட்டி ஐதராபாத்துக்கு மாற்றம்\nகொழும்பு கொச்சிக்கடை கந்தானையில் தேவாலயம் அருகே கைப்பற்றப்பட்ட வெடிகுண்டை செயலிழக்க செய்ய முயன்றபோது குண்டு வெடித்தது\nஇலங்கையின் கொழும்பு பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பேருந்தில் இருந்து 87 டெட்டனேட்டர்கள் பறிமுதல்; வெடி குண்டுகளை செயலிழக்க செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்\nகாஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை; கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, அழகிய மண்டபம், மூலச்சல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு காரணமாக இன்று நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனம்\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் தேவை என உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்\nமும்பையில் நடை மேம்பாலம் இடிந்து விபத்து - 5 பேர் உயிரிழப்பு\nமேம்பாலத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட இளம்பெண்: வைரலாகும் வீடியோ\nகோதண்டராமர் சிலையை கொண்டு செல்ல தற்காலிக பாலம் - தொடரும் சிக்கல்\nகிருஷ்ணா நதி குறுக்கே ரூ1387 கோடி செலவில் பிரம்மாண்ட மேம்பாலம் \nராணுவ ரீதியில் முக்கியத்துவமான போகிபீல் பாலம்: சிறப்பம்சங்கள் என்னென்ன\nஆசியாவிலேயே 2வது மிகப் பெரிய ரயில் பாலத்தை திறந்தார் மோடி\nபாம்பனில் ரூ.250 கோடியில் புதிய பாலம்: ரயில்வே அம��ச்சகம்\nஆசியாவின் 2-வது பெரிய ரயில் பாலம்... பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்..\nநார்வேயின் 2வது மிகப் பெரிய பாலம் திறக்கப்பட்டது\nநூற்றாண்டை கடந்த ஆங்கிலேயர் பாலம் : கேக் வெட்டி கொண்டாடிய மக்கள்\nபாம்பன் பாலத்தை கஜா புயல் தாக்கியதா.. - உலவும் போலி வீடியோ காட்சி\nஉயிரை பணயம் வைத்து பாலத்தில் செல்பி\nடெல்லி மக்களுக்கு தீபாவளி பரிசாக சிக்னேச்சர் பாலம்..\nமக்கள் பயன்பாட்டிற்கு வந்த 55கிமீ சீனா கடல் பாலம்\nபிரம்மபுத்திரா நதியில்‌ பிரம்மாண்ட பாலம் : 20 ஆண்டுகால தவம்..\nமும்பையில் நடை மேம்பாலம் இடிந்து விபத்து - 5 பேர் உயிரிழப்பு\nமேம்பாலத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட இளம்பெண்: வைரலாகும் வீடியோ\nகோதண்டராமர் சிலையை கொண்டு செல்ல தற்காலிக பாலம் - தொடரும் சிக்கல்\nகிருஷ்ணா நதி குறுக்கே ரூ1387 கோடி செலவில் பிரம்மாண்ட மேம்பாலம் \nராணுவ ரீதியில் முக்கியத்துவமான போகிபீல் பாலம்: சிறப்பம்சங்கள் என்னென்ன\nஆசியாவிலேயே 2வது மிகப் பெரிய ரயில் பாலத்தை திறந்தார் மோடி\nபாம்பனில் ரூ.250 கோடியில் புதிய பாலம்: ரயில்வே அமைச்சகம்\nஆசியாவின் 2-வது பெரிய ரயில் பாலம்... பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்..\nநார்வேயின் 2வது மிகப் பெரிய பாலம் திறக்கப்பட்டது\nநூற்றாண்டை கடந்த ஆங்கிலேயர் பாலம் : கேக் வெட்டி கொண்டாடிய மக்கள்\nபாம்பன் பாலத்தை கஜா புயல் தாக்கியதா.. - உலவும் போலி வீடியோ காட்சி\nஉயிரை பணயம் வைத்து பாலத்தில் செல்பி\nடெல்லி மக்களுக்கு தீபாவளி பரிசாக சிக்னேச்சர் பாலம்..\nமக்கள் பயன்பாட்டிற்கு வந்த 55கிமீ சீனா கடல் பாலம்\nபிரம்மபுத்திரா நதியில்‌ பிரம்மாண்ட பாலம் : 20 ஆண்டுகால தவம்..\n''நினைவில் கொள்ளுங்கள் மனிதர்களே; இந்த பூமி நமக்கானது மட்டுமல்ல\nபரவி வரும் வெளிநாட்டு சிகரெட்டுகளின் மோகமும், அதன் அபாயமும் \n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/73262-two-leaves-for-eps-and-ops-admk.html", "date_download": "2019-04-22T20:26:41Z", "digest": "sha1:NJ2ZYZZSJEL7VYEWCV73LYY3SIG6YA2K", "length": 16834, "nlines": 300, "source_domain": "dhinasari.com", "title": "ஓபிஎஸ்-இபிஎ���் இரட்டையருக்கே இரட்டை இலை! தினகரன் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு! - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\nமுகப்பு அரசியல் ஓபிஎஸ்-இபிஎஸ் இரட்டையருக்கே இரட்டை இலை தினகரன் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு\nஓபிஎஸ்-இபிஎஸ் இரட்டையருக்கே இரட்டை இலை தினகரன் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு\nபுதுதில்லி: ஓபிஎஸ். இபிஎஸ்., ஆகியோர் அடங்கிய அதிமுகவுக்கு இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கியது செல்லும் என்று தீர்ப்பு அளித்துள்ளது தில்லி உயர் நீதிமன்றம. மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப் பட்ட இந்த வழக்கில், அதிமுக.,வுக்கு சாதகமாக வந்துள்ள தீர்ப்பால் ஆளும் தரப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளது.\nஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின்னர், சிலகாலம் அப்படியே இருந்த அதிமுக., பின்னர் இரண்டானது. தொடர்ந்து ஓபிஎஸ், சசிகலா என இரண்டு பிரிவாகப் பிரிந்து, அப்போது இரட்டை இலைச் சின்னத்தை ஓபிஎஸ்., உரிமை கொண்டாட, தேர்தல் ஆணையத்தால் சின்னம் முடக்கி வைக்கப் பட்டது.\nபின்னர் சசிகலா அணியில் இருந்த ஈபிஎஸ்ஸும் ஓபிஎஸ்ஸும் இணைந்து அதிமுக.,வை தூக்கி நிறுத்த, அதில் இருந்து வெளியேற்றப் பட்ட சசிகலாவின் சகோதரி மகன் டிடிவி தினகரன் பின்னாளில் அமமுக என்று தனிக்கட்சியைத் தொடங்கினார்\nஅப்போது, இரட்டை இலைச் சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கக் கோரி, சசிகலாவின் அக்கா மகன் தினகரன் சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டது.\nஇருப்பினும், முதல்வர், இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ்., இருவரும் இணைந்ததால், அவர்கள் இருவர் தலைமையிலான, அ.தி.மு.க.,வுக்கு, இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கி, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.\nஇந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து, தில்லி உயர் நீதிமன்றத்தில், தினகரன் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.\nஅதில், இரட்டை இலைச் சின்னத்தை அதிமுக.,வுக்கு ஒதுக்கியது செல்லும் என்றும், தேர்தல் ஆணையத்தின் உத்தரவு சரியானதே என்றும் கூறி, தினகரன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப் பட்டது.\nமுந்தைய செய்திசர்வ நாசத்துக்கு அடிகோலும்… சர்வ கட்சிக் கூட்டம்\nஅடுத்த செய்திஇடைஞ்சல் கொடுக்கவே தினகரன் வழக்கு போட்டார்… எடப்பாடி கணீர்\nஉளவு எச்சரிக்கையை உதாசீனம் செய்தது ஏன்\nபயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க முழு ஒ��்துழைப்பு: இலங்கை ஜனாதிபதிக்கு மோடி உறுதி\nவாண்ட்டடா வாலிபனை வரச்சொல்லி… வாங்கிக் கட்டிக்கிட்ட திக்விஜய் சிங்\nதேர்தல் பார்வையாளரா போன இடத்துல… மதபோதகன் வேலை செய்தா… அதான் தொரத்தி வுட்டுட்டாங்க\nகூட்டணிக்கு நோ சொன்ன ஷீலா தீட்சித் தில்லியில் தனித்தே களம் காணும் காங்கிரஸ்\n4 மாவட்டங்களில் மட்டும் பறக்கும்படை ஆய்வுகள் தொடரும்\nஹீரோவாக கெத்து காட்டப் போகிறார்… ‘சரவணா ஸ்டோர்ஸ்’ சரவணன்\nவெள்ளைப் பூக்கள்: திரை விமர்சனம்\n இப்போதானே அங்கிருந்து வந்தேன்… அங்கே குண்டுவெடிப்பா\nத்ரிஷா நடிக்கும் புதிய படம்.. ‘ராங்கி’\nபஞ்சாங்கம் ஏப்ரல் -23- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nஇங்கிதம் பழகுவோம்(29) – பார்ஷியாலிடி வேண்டாமே\nஉளவு எச்சரிக்கையை உதாசீனம் செய்தது ஏன்\nபயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க முழு ஒத்துழைப்பு: இலங்கை ஜனாதிபதிக்கு மோடி உறுதி\nவாண்ட்டடா வாலிபனை வரச்சொல்லி… வாங்கிக் கட்டிக்கிட்ட திக்விஜய் சிங் பின்னே… மோடியைப் புகழ்ந்தா…\nஎடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் இருவரின் தனிப்பட்ட மேடைப் பேச்சு தாக்குதல்கள்\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-22T20:26:27Z", "digest": "sha1:ULWC6FTDSEJ42PXKOZBMMVKUXB4IEO2Q", "length": 7851, "nlines": 202, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பிரெஞ்சு வானியலாளர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"பிரெஞ்சு வானியலாளர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 40 பக்கங்களில் பின்வரும் 40 பக்கங்களும் உள்ளன.\nசான் பாப்திசுத்து யோசப் டெலாம்பர்\nநிகோலசு லூ��ிசு தெ லா கைல்லே\nமரீ ழீன் தெ இலாலந்தே\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 அக்டோபர் 2011, 12:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2019-04-22T20:39:14Z", "digest": "sha1:DLHXU7PCTWPCLZBR6OYF7ONPDSQJYHVT", "length": 183885, "nlines": 668, "source_domain": "ta.wikipedia.org", "title": "வீட்டுச் சிட்டுக்குருவி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[1]\nPasser indicus சர்டின் மற்றும் செல்பை, 1835\nPasser arboreus போனாபர்டே, 1850 (அருஞ்சொல்)\nPasser ahasvar கிலெயின்சுமித், 1904\nவீட்டுச் சிட்டுக்குருவி (ஆங்கிலப் பெயர்: House sparrow, உயிரியல் பெயர்: Passer domesticus) என்பது சிட்டுக்குருவிக் குடும்பமான பேஸ்ஸரிடேவில் உள்ள ஒரு பறவை ஆகும். இது உலகின் பெரும்பாலான பகுதிகளில் காணப்படுகிறது. வீட்டுச் சிட்டுக்குருவி ஒரு சிறிய பறவை ஆகும். பொதுவாக இதன் நீளம் 16 செ.மீ.ம், எடை 24-39.5 கிராமும் இருக்கும்.[3] பெண் சிட்டுக்குருவிகள் மற்றும் குஞ்சுகள் வெளிர் பழுப்பு மற்றும் சாம்பல் நிறத்திலும், மற்றும் ஆண் சிட்டுக்குருவிகள் பிரகாசமான கருப்பு, வெள்ளை, மற்றும் பழுப்பு அடையாளங்களுடனும் காணப்படும். பேஸ்ஸர் பேரினத்தில் உள்ள 25 இனங்களில் இதுவும் ஒன்றாகும். இதன் பூர்வீகம் பெரும்பகுதி ஐரோப்பா, மத்தியத்தரைக்கடல் பகுதிகள் மற்றும் பெரும்பகுதி ஆசியா ஆகும். இது மனிதனால் வேண்டுமென்றோ அல்லது விபத்தாகவோ ஆத்திரேலியா, ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்கக் கண்டங்களின் பெரும்பகுதிகளுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக வீட்டுச் சிட்டுக்குருவி உலகிலேயே அதிகபட்சமாகப் பரவிய காட்டுப் பறவையாக உள்ளது.\nவீட்டுச் சிட்டுக்குருவி மனித குடியிருப்புடன் வலுவாகத் தொடர்புடையது ஆகும். இதனால் நகர்ப்புற அல்லது கிராமப்புற அமைப்புகளில் வாழ முடியும். பரவலாக மாறுபட்ட வாழ்விடங்கள் மற்றும் காலநிலைகளில் காணப்படுகின்ற போதிலும் இது பொதுவாக மனித வளர்ச்சியிலிருந்து தொலைவில் இருக்கும் விரிவான காடுகள், புல்வெளிகள் மற்றும் பாலைவனங்கள் ஆகியவற்றைத் தவிர்க்கிறது. வீட்டுச் சிட்டுக்குருவி தானியங்கள் மற்றும் களைகளின் விதைகளைப் பெரும்பாலும் உண்கிறது. ஆனால் இது ஒரு சந்தர்ப்பவாத உண்ணி ஆகும். பொதுவாக பூச்சிகள் மற்றும் பல உணவுகளையும் சாப்பிடுகின்றது. இதன் கொன்றுண்ணிகள் வீட்டுப் பூனைகள், வல்லூறுகள், ஆந்தைகள் மற்றும் பல பிற கொன்றுண்ணிப் பறவைகள் மற்றும் பாலூட்டிகள் ஆகியவை ஆகும்.\nஇதன் எண்ணிக்கை, எங்கும் காணப்படும் தன்மை, மனித குடியேற்றங்களுடன் இருக்கும் இணைப்பு ஆகியவை காரணமாக வீட்டுச் சிட்டுக்குருவி கலாச்சார ரீதியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இது பரவலாக, பொதுவாக தோல்வியுற்ற முயற்சியாக விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தியதன் காரணமாகக் கொல்லப்படுகிறது. வீட்டுச் சிட்டுக்குருவி பெரும்பாலும் ஒரு செல்லப்பிராணியாகவும் வளர்க்கப்படுகிறது. அதேபோல் ஒரு பொதுவாகக் காணப்படும் சின்னமாகவும் உள்ளது. பரவலாகவும் ஏராளமாகவும் இருந்தாலும், இதன் எண்ணிக்கை உலகின் சில பகுதிகளில் குறைந்துவிட்டது. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் இதன் பாதுகாப்பு நிலையானது ஒரு தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் எனப் பட்டியலிடப்பட்டுள்ளது.\n1.1 அளவீடுகள் மற்றும் வடிவம்\n2 வகைப்பாடு மற்றும் அமைப்புமுறை\n3 பரவல் மற்றும் வாழ்விடம்\n4.2 தூக்கம் மற்றும் அடைதல்\n4.6 சிதறல் மற்றும் இடம்பெயர்வு\n4.6.2 முட்டைகள் மற்றும் இளங்குருவிகள்\n5.2 ஒட்டுண்ணிகள் மற்றும் நோய்\nவீட்டுச் சிட்டுக்குருவி சராசரியாக 16 cm (6.3 in) நீளமுள்ளதாக இருக்கும். பொதுவாக 14 to 18 cm (5.5 to 7.1 in) வரை நீளமுள்ளதாகக் காணப்படுகின்றன.[3] இது ஒரு முழு மார்பு மற்றும் ஒரு பெரிய, வட்டமான தலை கொண்ட ஒரு சிறிய பறவையாகும். இதன் அலகு தடித்து மற்றும் கூம்பு வடிவத்துடனும், மேல் பகுதி அலகின் நீளம் 1.1–1.5 cm (0.43–0.59 in) அளவும் இருக்கும். விதைகளை சாப்பிடுவதற்கு ஒரு தழுவலாக இதன் அலகு கடினமாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதன் வால் 5.2–6.5 cm (2.0–2.6 in) நீளத்தில் குட்டையாக உள்ளது. இறக்கை நாண் 6.7–8.9 cm (2.6–3.5 in)ம், மற்றும் கணுக்கால் 1.6–2.5 cm (0.63–0.98 in) நீளமும் இருக்கும்.[4][5] இதன் எடை 24 to 39.5 g (0.85 to 1.39 oz) இருக்கும். பெண் குருவிகள் பொதுவாக ஆண் குருவிகளைவிடச் சற்றே சிறியவையாக இருக்கும். ஐரோப்பியக் கண்டத்தில் உள்ள இரண்டு பாலின உயிரினங்களின் சராசரி எடையளவு சும���ர் 30 g (1.1 oz), மற்றும் தெற்குத் துணையினங்களின் எடையளவு சுமார் 26 g (0.92 oz) ஆகும். இளைய பறவைகள் சிறியவையாகவும், குளிர்காலத்தில் ஆண்கள் பெரியவையாகவும் உள்ளன.[6] உயரமான அட்சரேகைகள், குளிர்ந்த காலநிலைகள் மற்றும் சில நேரங்களில் அதிக உயரங்களில் உள்ள பறவைகள் (பெர்க்மானின் விதிப்படி), துணையினங்களுக்கு இடையிலும், துணையினங்களுக்கு உள்ளேயும் பெரியவையாக உள்ளன.[6][7][8][9]\nஆண் வீட்டுச் சிட்டுக்குருவிகள் இருவித கால இறகுகளுடன்\nஇவற்றின் சிறகு பெரும்பாலும் சாம்பல் மற்றும் பழுப்பு வண்ணங்களின் வெவ்வேறு அளவுகளாக உள்ளன. ஆண் பெண் வேறுபாடு இந்த இனத்தில் வலிமையாக வெளிப்படுகிறது: பெண்கள் பெரும்பாலும் மேலே மற்றும் கீழே மஞ்சள் பழுப்பு வண்ணத்தில் உள்ளன. அதே நேரத்தில் ஆண்கள் கண்ணில்படக்கூடிய தலை அடையாளங்களுடன் சிவப்பு முதுகு, மற்றும் சாம்பல் கீழ் பகுதிகளுடன் காணப்படுகின்றன.[8] ஆணுக்கு அலகின் உச்சியிலிருந்து முதுகு வரை அடர் சாம்பல் வண்ணம், மற்றும் அதன் தலையின் உச்சியைச் சுற்றி பக்கவாட்டில் சிவந்த பழுப்பு வண்ணத்துடனும் காணப்படுகிறது. இதன் அலகைச் சுற்றி, தொண்டையில் மற்றும் அலகிற்கும் மற்றும் கண்களுக்கும் இடையே உள்ள இடைவெளிகளில் (லோரெஸ்) கருப்பு வண்ணத்துடன் காணப்படுகிறது. இதன் லோரெஸ் மற்றும் உச்சந்தலைக்கு இடையே ஒரு சிறிய வெள்ளைப் பட்டை உள்ளது மற்றும் கண்களின் பின்னால் உடனே (போஸ்டோகுலர்ஸ்) சிறிய வெள்ளை புள்ளிகள், அதன் மேலே மற்றும் கீழே கருப்பு திட்டுகள் உள்ளது. கீழ் பகுதிகள், கன்னங்கள், காது கவர்ட்கள் (இறகைப் பாதுகாக்கும் இறகுகள்), மற்றும் தலையின் அடிப்பகுதியில் உள்ள கோடுகள் போன்றவை வெளிர் சாம்பல் அல்லது வெள்ளை வண்ணத்தில் உள்ளன. மேல் முதுகு மற்றும் கவசமானது ஒரு சூடான பழுப்பு, பரந்த கருப்பு கோடுகளுடன் காணப்படுகிறது. அடிமுதுகு, மறைக்கப்பட்ட பின்பகுதி மற்றும் மேல் வால் கவர்ட்கள் சாம்பல் பழுப்பு வண்ணத்துடன் காணப்படுகிறது.[10]\nஒரு ஆண் குருவியின் அருகாமைக் காட்சி\nஆண் புதியதான சாதாரண காலத்தோற்றத்தில் மங்கிய வண்ண இறகுகள் மற்றும் பல இறகுகள் மீது வெண்மை குறிப்புகளுடன் காணப்படுகிறது. பிரகாசமான பழுப்பு மற்றும் கருப்பு அடையாளங்கள் காலப்போக்கில் மற்றும் கோதி சுத்தப்படுத்துவதால் வெளிப்படுத்தப்படுகின்றன. இதில் பெரும்பாலான கருப்பு வண்ண தொண்டை மற்றும் மார்பு இணைப்பும் அடங்கும். இந்த இணைப்பு \"பிப்\" அல்லது \"சின்னம்\" என்றழைக்கப்படுகிறது.[10][11] சின்னத்தின் அகலம் மற்றும் பொது அளவில் மாறி உள்ளது. இது சமூக நிலை அல்லது உடற்பயிற்சி அடையாளத்தைக் காட்டுவதாக இருக்கலாம். இந்த கருதுகோள் ஒரு \"மெய்யான ‘குடிசைத் தொழிற்துறை’’’ ஆய்வுகளுக்கு வழிவகுத்தது. வயது அதிகமாக அதிகமாக இணைப்புகளின் அளவு அதிகரிக்கும் என்பதை மட்டும் இந்த ஆய்வு நிரூபித்துள்ளது.[12] ஆண்களின் அலகு காலத்தில் கருப்பு வண்ணத்திலும் மற்றும் எஞ்சியிருக்கும் ஆண்டு முழுவதும் அடர் சாம்பல் வண்ணத்திலும் இருக்கும்.[3]\nஒரு ஆண் குருவியின் தலையின் அருகாமைக் காட்சி\nபெண் குருவிக்குக் கருப்பு அடையாளங்களோ அல்லது சாம்பல் உச்சந்தலையோ கிடையாது. அதன் மேல்பகுதி மற்றும் தலை பழுப்பு வண்ணமாக இருக்கும். கவசத்தைச் சுற்றிலும் அடர் கோடுகளுடனும் மற்றும் தனித்தன்மையான வெளிர் புருவத்துடனும் காணப்படும். இதன் அடிப்பகுதிகள் வெளிர் சாம்பல்-பழுப்பு வண்ணத்தில் உள்ளன. பெண் குருவியின் அலகு பழுப்பு-சாம்பல் வண்ணத்தில் இருக்கும் மற்றும் கால இறகில் ஆண் குருவியின் அலகைப் போல் அடர் வண்ணமாக மாறுகிறது.[3][10]\nஇளம் குருவிகள் வயது வந்த பெண் குருவியைப் போலவே இருக்கும். ஆனால் கீழ் பகுதியில் அடர் பழுப்பு வண்ணத்திலும், மேல் பகுதியில் வெளிர் வண்ணத்துடனும் காணப்படும். வெளிர்ந்த மற்றும் குறைந்த வரையரையுடைய புருவத்துடனும் காணப்படும். இளம் குருவிகள் பரந்த குண்டான சிறகு விளிம்புகளுடன் காணப்படும். இறகுதிர்க்கும் பெரிய குருவிகளைப் போலவே தளர்வான, அழுக்கான இறகுகளைக் கொண்டிருக்கும். இளம் ஆண் குருவிகள் வயதுவந்த ஆண் குருவிகளைப் போலவே அடர் வண்ணத் தொண்டை மற்றும் வெண்மையான கண்களின் பின்பகுதி ஆகியவற்றைக் கொண்டிருக்கும். அதேநேரத்தில் இளம் பெண் குருவிகள் வெண்மையான தொண்டைப் பகுதியைக் கொண்டிருக்கும். இருப்பினும், இளம் குருவிகளை இறகை வைத்து ஆண் பெண் என சரியாக வேறுபடுத்த முடியாது: சில இளம் ஆண் குருவிகள் வயதுவந்த ஆண் குருவிகளின் அடையாளங்களின்றி இருக்கலாம் மற்றும் சில இளம் பெண் குருவிகள் ஆண் குருவிகளின் அம்சங்களுடன் காணப்படலாம். இளம் குருவிகளின் அலகுகள் வெளிர் மஞ்சள் முதல் வைக்கோல் வண்ணம் வரை பெண் குருவிகளின் அலகைவிட வெளிர் வண்ணத்தில் காணப்படும். முதிர்ச்சியற்ற ஆண்கள் முதிர்ச்சியடைந்த ஆண்களின் அடையாளங்களின் வெளிர் பதிப்புகளைக் கொண்டிருக்கும். இவை புதிய இறகுகளில் தெளிவில்லாத வகையில் இருக்கலாம். அவைகளின் முதல் காலத்தில், இளம் பறவைகள் பொதுவாக மற்ற பெரிய பறவைகளிடமிருந்து வேறுபடுத்த முடியாதவையாக உள்ளன. முதல் வருடம் அவைகள் இன்னும் வெளிர்ந்தே இருக்கும் போதும் அவை இவ்வாறாக உள்ளன.[3][10]\nசான் பிரான்ஸிஸ்கோவில் ஒரு ஆணின் அழைப்பு\nஒரு குருவியின் சிறு ஒலிகள், ஐதராபாத், இந்தியா\nஇங்கிலாந்தில் பதிவு செய்யப்பட்ட குருவி அழைப்புகள்\nபெரும்பாலான குருவிகளின் குரல் அவற்றின் குறுகிய மற்றும் இடைவிடாத பாடும் அழைப்பின் மாறுபாடுகள் ஆகும். இது சிர்ரப், ட்ஸ்சில்ப், அல்லது பிலிப் என எழுத்துவடிவமாக்கப்படுகிறது. இந்த குறிப்பு பறவைகள் மொய்க்கும் அல்லது ஓய்வெடுக்கும் போது ஒரு தொடர்பு அழைப்பாக, அல்லது ஆண்கள் கூட்டின் உரிமையைப் பிரகடனப்படுத்தும்போது செய்யப்படுகிறது. காலத்தில், ஆண் இந்த அழைப்பை மீண்டும் மீண்டும் முக்கியத்துவம் மற்றும் வேகத்துடன் தாளமின்றிக் கொடுக்கிறது. இது ஒரு பாடல் அல்லது பாடலைப் போன்ற அழைப்பு என்று வர்ணிக்கப்படுகிறது.[13][14] இளம் பறவைகளும் ஒரு உண்மையான பாடலைக் கொடுக்கின்றன, குறிப்பாக கூண்டில் வளர்க்கப்படும்போது. இது ஐரோப்பிய பச்சை ஃபின்ச் பறவையின் ஒலியைப் போலவே இருக்கும்.[15]\nஆக்ரோஷமான ஆண்கள் அவற்றின் அழைப்பின் ட்ரில் பதிப்பைக் கொடுக்கின்றன. அதுபி\"சுர்-சுர்-ர்-ர்-இட்-இட்-இட்-இட்\" என எழுத்துவடிவமாக்கப்படுகிறது. இந்த அழைப்பு பெண் குருவிகளாலும் இளம் குருவிகளுக்கு உணவளிக்கும்போது அல்லது முட்டைகளை அடைக்காக்கும்போது ஆண்கள் மேல் ஆதிக்கம் காட்டப் பயன்படுத்தப்படுகிறது.[16] சிட்டுக்குருவிகள் ஒரு நாசி எச்சரிக்கை அழைப்பைக் கொடுக்கின்றன. இதன் அடிப்படைச் சத்தம் குவேர் மற்றும் கிரீச்சிடுகின்ற ச்ரீ அழைப்பு என எழுத்துவடிவமாக்கப்படுகிறது.[17] மற்றொரு குரல் \"சமாதான அழைப்பு\" எனப்படுகிறது. இது ஒரு மெல்லிய குயீ என எழுத்துவடிவமாக்கப்படுகிறது. ஓர் இணைப் பறவைகளிடையே ஆக்ரோஷத்தைத் தடுக்க இது உபயோகப்படுத்தப்படுகிறது.[16] இந்த அனைத்துக் குரல்களுமே இவைகளுக்கு மட்டுமே உரித்தானவை அல���ல. இவை மற்ற இனச் சிட்டுக்குருவிகளாலும் சிறிய வேறுபாடுகளுடன் எழுப்பப்படுகின்றன.[18]\nஒரு ‘’பே. டொ. இன்டிகஸ்’’ (P. d. indicus) துணையின ஆண், கொல்கத்தா, இந்தியா\nவீட்டுச் சிட்டுக்குருவியின் 12 துணையினங்களில் சில மாறுபாடுகள் காணப்படுகின்றன. இவை இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை கிழக்கத்திய ‘’பே. டொ. இன்டிகஸ்’’ (P. d. indicus) குழு, மற்றும் பாலியே ஆர்க்டிக் ‘’பே. டொ. டொமஸ்டிகஸ்’’ (P. d. domesticus) குழு. ‘’பே. டொ. டொமஸ்டிகஸ்’’ (P. d. domesticus) குழுப் பறவைகள் சாம்பல் கன்னங்களைப் பெற்றுள்ளன. அதேநேரத்தில் ‘’பே. டொ. இன்டிகஸ்’’ (P. d. indicus) குழுப் பறவைகள் வெள்ளைக் கன்னங்களையும், உச்சந்தலையில் பிரகாசமான வண்ணத்தையும், சிறிய அலகையும் மற்றும் நீளமான கருப்பு பிப்பையும் பெற்றுள்ளன.[19] துணையினமான ‘’பே. டொ. டிங்கிடனஸ்’’ (P. d. tingitanus) சிறிதளவே குறிப்பிடப்பட்ட துணையினங்களில் இருந்து வேறுபடுகிறது. இவ்வின ஆண் குருவியின் கால இறகு வேறுபடுகிறது. அதன் தலை கருப்பாகவும், கீழ் பகுதிகள் வெளிரியும் காணப்படும்.[20] பே. டொ. பாலியிரோயிபெரிக்கஸ் இனக் குருவி குறிப்பிடப்பட்ட துணையினத்தில் இருந்து சற்றே வெளிரிக் காணப்படும். ஆனால் ‘’பே. டொ. பிபிலிகஸ்’’ (P. d. bibilicus) இனத்தைவிட அடர் வண்ணத்துடன் காணப்படும்.[21] ‘’பே. டொ. பிபிலிகஸ்’’ (P. d. bibilicus) இனக் குருவிகள் பெரும்பாலான துணையினங்களைவிட வெளிரிக் காணப்படும். ஆனால் ‘’பே. டொ. டொமஸ்டிகஸ்’’ (P. d. domesticus) குழுப் பறவைகளின் சாம்பல் வண்ணக் கன்னங்களைக் கொண்டிருக்கும். இதைப்போலவே காணப்படும் ‘’பே. டொ. பெர்சிகஸ்’’ (P. d. persicus) வெளிரிச் சிறியதாகக் காணப்படும். இதுவும் ‘’பே. டொ. நிலோடிகஸ்’’ (P. d. niloticus) இனத் துணையினங்களும் ஒன்று போலவே காணப்படும். ஆனால் ‘’பே. டொ. நிலோடிகஸ்’’ (P. d. niloticus( சிறியதாக இருக்கும்.[20] ‘’பே. டொ. இன்டிகஸ்’’ (P. d. indicus) குழுத் துணையினங்கள் குறைந்த அளவே பரவியுள்ளன. இக்குழுவின் ‘’பே. டொ. ஹைர்கனஸ்’’ (P. d. hyrcanus) பறவைகள் ‘’பே. டொ. இன்டிகஸை’’ (P. d. indicus) விடப் பெரியதாகவும், ‘’பே. டொ. ஹுஃபுஃபே’’யைவிட (P. d. hufufae) பறவைகள் வெளிரியும், ‘’பே. டொ. பாக்ட்ரியானஸ்’’ (P. d. bactrianus) பறவைகள் பெரியதாகவும் மற்றும் வெளிரியும், மற்றும் ‘’பே. டொ. பர்கினி’’ (P. d. parkini) பெரியதாகவும் மற்றும் அடர் வண்ணத்துடன் மற்ற எந்த துணையினத்தையும் விட மார்பில் அதிகக் கருப்புடன் காணப்படும்.[20][22][23]\nவீட்டுச் சிட்டுக்குருவி மற்�� பல விதை-உண்ணும் பறவைகளுடன் குழப்பிக் கொள்ளப்படலாம், குறிப்பாக ‘’பேஸ்ஸர்’’ (Passer) பேரினத்தில் உள்ள இதன் உறவினர்களுடன். இந்த உறவினர்களில் பல சிறியவையாக உள்ளன. அவற்றின் தோற்றம் சுத்தமாகவோ அல்லது சாக்கடல் சிட்டுக்குருவி போன்று அழகாகவோ இருக்கிறது.[24] இந்த இனத்தைச் சேர்ந்த மந்தமான வண்ணப் பெண் மற்ற இனப்பெண்களில் இருந்து அதிக நேரங்களில் வேறுபடுவதில்லை, மற்றும் இது எசுப்பானிய மற்றும் இத்தாலியச் சிட்டுக்குருவிகளைப் போலவே இருக்கும்.[10] ஐரோவாசிய மரச் சிட்டுக்குருவி ஒரு சிவந்த பழுப்பு வண்ண உச்சந்தலை மற்றும் ஒவ்வொரு கன்னத்திலும் ஒரு கருப்பு இணைப்புடன் சிறியதாகவும் மென்மையாகவும் இருக்கும்.[25] ஆண் எசுப்பானிய மற்றும் இத்தாலிய சிட்டுக்குருவிகள் தங்கள் சிவந்த பழுப்பு வண்ண உச்சந்தலைகள் மூலம் வேறுபடுத்தப்படுகின்றன . சிந்து சிட்டுக்குருவி இதுப்போலவே ஆனால் சிறியதாக இருக்கும். ஆண் குருவியின் மார்பில் கருப்பு வண்ணம் சிறிது குறைவாக இருக்கும். பெண் குருவியின் புருவம் குறிப்பிடத்தகுந்தவாறு வெளிரி இருக்கும்.[10]\nஉயிரியல் வகைப்பாட்டின் நவீன அமைப்பில் ஒரு அறிவியல் பெயர் வழங்கப்பட்ட முதல் விலங்குகளில் வீட்டுச் சிட்டுக்குருவியும் ஒன்றாகும். கரோலஸ் லின்னேயஸால் 1758ம் ஆண்டு ‘’சிஸ்டமா நேச்சரே’’வின் 10வது பதிப்பில் இது பற்றி விளக்கப்பட்டுள்ளது. இது Fringilla domestica என்ற பெயருடன் ஸ்வீடனில் சேகரிக்கப்பட்ட வகை மாதிரியில் இருந்து விவரிக்கப்பட்டது.[26][27] பின்னர், ஃபிரிங்கில்லா (Fringilla) என்ற பேரினப் பெயர் பொதுவான சாஃப்பிஞ்ச் மற்றும் அதன் உறவினர்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டதாக ஆகிவிட்டது. வீட்டுச் சிட்டுக்குருவியானது பொதுவாக பிரெஞ்சு விலங்கியலாளர் மதுரின் ஜாக்குவஸ் ப்ரிஸ்ஸனால் 1760ல் உருவாக்கப்பட்ட பேஸ்ஸர் (Passer) பேரினத்தின் கீழ் வகைப்படுத்தப்படுகிறது.[28][29]\nபறவையின் அறிவியல் பெயர் மற்றும் அதன் வழக்கமான ஆங்கில பெயர் ஆகியவை ஒரே பொருளையே கொண்டுள்ளன. ஆங்கில வார்த்தையான \"ஸ்பேரோ\" போன்றே இலத்தீன் வார்த்தையான \"பேஸ்ஸர்\", சிறிய செயலில் உள்ள பறவைகளைக் குறிக்கும் ஒரு சொல்லாகும் இது வேகத்தைக் குறிக்கும் ஒரு வேர்ச் சொல்லாகும்.[30][31] இலத்தீன் வார்த்தையான டொமஸ்டிகஸ் என்பதற்கு அதன் பொதுவான பெயர் மனிதர்களுடனான அதன் தொடர்பைக் குறிப்பதைப் போலவே \"வீட்டிற்குச் சொந்தமானது\" என்று பொருள்படுகிறது.[32] வீட்டுச் சிட்டுக்குருவி பல மாற்று ஆங்கில பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது வட அமெரிக்காவில் பொதுவாக ஆங்கில சிட்டுக்குருவி என்று அழைக்கப்படுகிறது;[33][34] இந்தியத் துணைக்கண்ட மற்றும் மத்திய ஆசியப் பறவைகள் இந்திய சிட்டுக்குருவி அல்லது இந்திய வீட்டுச் சிட்டுக்குருவி என அழைக்கப்படுகின்றன.[35] பேச்சு வழக்கில் இவை ஸ்பேர், ஸ்பேரர், ஸ்பேட்ஜர், ஸ்பேட்ஜிக், மற்றும் பிலிப், என்ற பெயர்களால் முக்கியமாக தென் இங்கிலாந்திலும்; ஸ்பக் மற்றும் ஸ்பக்கி, என்ற பெயர்களால் முக்கியமாக வட இங்கிலாந்திலும்; ஸ்பர் மற்றும் ஸ்ப்ரிக், என்ற பெயர்களால் முக்கியமாக ஸ்காட்லாந்திலும்;[36][37] மற்றும் ஸ்பட்சி அல்லது செர்மானிய ‘’ஸ்பாட்ஸ்’’ல் இருந்து எடுக்கப்பட்ட ஸ்பாட்சி, என்ற பெயர்களால் முக்கியமாக வட அமெரிக்காவிலும் அழைக்கப்படுகின்றன.[38]\nஓர் இணை இத்தாலியச் சிட்டுக்குருவிகள், ரோம்\n‘’பேஸ்ஸர்’’ பேரினத்தில் சுமார் 25 உயிரினங்கள் வகைப்பாட்டைப் பொறுத்து உள்ளன. உலகின் பறவைகள் கையேட்டின் படி 26 உயினங்கள் உள்ளன.[39] பெரும்பாலான பேஸ்ஸர் இனங்கள் மந்தமான வண்ணப் பறவைகளாக உள்ளன. அவை குட்டையான, சதுர வால்கள் மற்றும் 11 and 18 cm (4.3 and 7.1 in) நீள கட்டையான, கூம்பு அலகுகளைப் பெற்றுள்ளன.[8][40] மைட்டோகாண்ட்ரியல் டி.என்.ஏ ஆய்வுகள் பிலெய்ஸ்டோசின் மற்றும் முந்தைய காலத்தில் இப்பேரினத்தில் இனமாதல் நிகழ்ந்ததாகக் பரிந்துரைக்கின்றன. மற்ற ஆதாரங்கள் 25,000 முதல் 15,000 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டதாக தெரிவிக்கின்றன.[41][42] ‘’பேஸ்ஸர்’’ பேரினத்தினுள், வீட்டுச் சிட்டுக்குருவி ‘’பாலியே ஆர்க்டிக் கருப்பு-பிப் சிட்டுக்குருவிகள்’’ குழுவின் ஒரு பகுதியாகும். இது மத்தியத் தரைக்கடல் ‘’வில்லோ சிட்டுக்குருவிகளின்’’ ஒரு நெருங்கிய உறவினர் ஆகும்.[39][43]\nவீட்டுச் சிட்டுக்குருவி மற்றும் அதன் மத்தியதரைக் கடல் உறவினர்களின் வகைப்பாடு மிகவும் சிக்கலானது ஆகும். \"வில்லோ குருவியின்\" பொதுவான வகை எசுப்பானிய குருவி ஆகும். இது பல வகைகளில் வீட்டுச் சிட்டுக்குருவியை ஒத்திருக்கிறது.[44] இது வீட்டுச் சிட்டுக்குருவியை விட ஈரப்பதமான வாழ்விடங்களை விரும்புகிறது. இது பெரும்பாலும் காலனித்துவ மற்றும் நாடோடிப் பறவை ஆகும்.[45] பெரும்பாலான மத்தியதரைக் கடல் பகுதிகளில், சில அளவிலான கலப்பினத்துடன் ஒன்று அல்லது இரண்டு இனங்களுமே வாழ்கின்றன.[46] வட ஆப்பிரிக்காவில், இரண்டு இனங்கள் பரவலாக கலப்பினமாகின்றன. தூய வீட்டுச் சிட்டுக்குருவிகளில் இருந்து தூய எசுப்பானிய சிட்டுக்குருவிகள் வரை மிகவும் வேறுபடும் கலப்புக் குருவிகளை உருவாக்குகின்றன.[47][48][49]\nஇத்தாலி முழுவதும் வீட்டு மற்றும் எசுப்பானிய சிட்டுக்குருவிகளுக்கு இடைப்பட்ட வடிவத்தில் உள்ள ஒரு சிட்டுக்குருவி காணப்படுகிறது. இது இத்தாலிய சிட்டுக்குருவி என அழைக்கப்படுகிறது. இது இரு இனங்களுக்கு இடைப்பட்ட ஒரு கலப்பினம் போல் உள்ளது. மற்ற பண்புகளில் இது ஒரு இடைப்பட்ட இனமாக உள்ளது. இதன் குறிப்பிடத்தகுந்த நிலை மற்றும் தோற்றம் என்பது மிகுந்த விவாதத்திற்கு உட்படுத்தப்பட்ட ஒரு பொருள் ஆகும்.[48][50] ஆல்ப்ஸ் மலைப்பகுதிகளில் இத்தாலியச் சிட்டுக்குருவி சுமார் 20 km (12 mi) பரப்பளவை வீட்டுச் சிட்டுக்குருவியுடன் பகிர்ந்து கொள்கிறது,[51] ஆனால் தெற்கில் தென் பாதி இத்தாலி மற்றும் சில மத்தியத்தரைக் கடல் தீவுகளில் இது வாழ்விடத்தை எசுப்பானிய சிட்டுக்குருவியுடன் பகிர்ந்து கொள்கிறது.[48] மால்டா, கோசோ, க்ரீட், ரோட்ஸ் மற்றும் கர்பதோஸ் ஆகிய மத்தியத்தரைக் கடல் தீவுகளில் இந்தப் பறவைகளின் நிலை தெரியவில்லை.[48][52][53]\nஒரு ‘’பே. டொ. பலேயரோயிபெரிகஸ்’’ (P. d. balearoibericus) துணையின ஆண், இஸ்தான்புல்\nஒரு இடம்பெயர்ந்து செல்லும் ‘’பே. டொ. பாக்ட்ரியானஸ்’’ (P. d. bactrianus) துணையின ஆண் (ஒரு ஐரோப்பிய மர சிட்டுக்குருவி மற்றும் இளம் வீட்டு அல்லது எசுப்பானிய சிட்டுக்குருவிகளுடன்), பைகனூர், கசகஸ்தான்\nஒரு பெரிய எண்ணிக்கையிலான துணையினங்கள் பெயரிடப்பட்டுள்ளன. அதில் 12 இனங்கள் உலகின் பறவைகளின் கையேட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த துணையினங்கள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பாலியே ஆர்க்டிக் ‘’பே. டொ. டொமஸ்டிகஸ்’’ குழு மற்றும் கிழக்கத்திய ‘’பே. டொ. இன்டிகஸ்’’ குழு.[39] பே. டொ. பிப்லிகஸ் உட்பட பல மத்திய கிழக்கு துணையினங்கள் மூன்றாவது, இடைப்பட்ட இனமாகச் சிலநேரங்களில் கருதப்படுகின்றன. துணையினமான பே. டொ. இன்டிகஸ் ஒரு தனி இனமாக வரையறுக்கப்பட்டது. இது 19ம் நூற்றாண்டில் ஒரு தனி இனமாக பல பறவை ஆராய்ச்சியாளர்களால் வரையறுக்கப்பட்டது.[19]\n‘’பே. ட���. இன்டிகஸ்’’ குழுவில் உள்ள துணையினமான ‘’பே. டொ. பாக்ட்ரியானஸின்’’ இடம்பெயர்ந்து செல்லும் பறவைகள் தங்கள் வாழ்விடத்தை ‘’பே. டொ. டொமஸ்டிகஸ்’’ பறவைகளுடன் கலக்காமல் 1970களில் பகிர்ந்து கொண்டதாகப் பதியப்பட்டுள்ளது. இதன் காரணமாக அறிவியலாளர்கள் எட்வர்ட் ஐ. கவ்ரிலோவ் மற்றும் எம். என். கோரேலோவ் ஆகியோர் ‘’பே. டொ. இன்டிகஸை’’ தனியினமாகப் பிரிக்கப் பரிந்துரைத்தனர்.[28][54] இருப்பினும், பே. டொ. இன்டிகஸ்-குழு மற்றும் பே. டொ. டொமஸ்டிகஸ்-குழுப் பறவைகள் ஈரானின் பெரும் பகுதியில் ஒன்றோடொன்று வாழ்விடத்தைப் பகிர்ந்து கொள்கின்றன. எனவே இந்தப் பிரிப்பு அரிதாகவே அங்கீகரிக்கப்படுகிறது.[39]\nவட அமெரிக்காவில், வீட்டுச் சிட்டுக்குருவிகள் ஐரோப்பாவில் உள்ளதை விட மிகவும் வேறுபடுத்திப் பார்க்கப்படுகின்றன.[7] இந்த வேறுபாடு கணிக்கப்படும் முறைகளைப் பின்பற்றுகிறது. உயரமான அட்சரேகைகளில் உள்ள பறவைகள் பெரியதாகவும், வறண்ட பகுதிகளில் உள்ள பறவைகள் வெளிரியும் இருப்பதாகக் கூறப்படுகிறது.[8][55][56] இருப்பினும், பரிணாமத்தால் அல்லது சுற்றுச்சூழலால் இது எந்த அளவிற்கு ஏற்படுகிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை.[57][58][59][60] நியூசிலாந்து[61] மற்றும் தென் ஆப்பிரிக்காவில்[62] இதே போன்ற கணிப்புகள் செய்யப்பட்டுள்ளன. அறிமுகப்படுத்தப்பட்ட வீட்டுச் சிட்டுக் குருவிகள் குறிப்பாக வட அமெரிக்கா மற்றும் தென் ஆப்பிரிக்காவில்[39] துணையினங்களாகப் பிரிக்கப்படும் நிலைக்கு தகுதியுடையதாக இருக்கலாம். அமெரிக்க பறவையியல் வல்லுநரான ஹாரி சர்ச் ஒபெர்ஹோல்சர் பே. டொ. பிலெக்டிகஸ் என்ற துணையினப் பெயரை கூட மேற்கு வட அமெரிக்காவின் வெளிரிய பறவைகளுக்கு வழங்கினார்.[55]\nபே. டொ. டொமஸ்டிகஸ் குழு\nபே. டொ. டொமஸ்டிகஸ், நியமிக்கப்பட்ட துணையினம், பெரும்பகுதி ஐரோப்பா முழுவதும், பெரும்பகுதி வட ஆசியாவில் இருந்து சகலின் மற்றும் கம்சட்கா வரை காணப்படுகிறது. இது மிகவும் பரவலாக அறிமுகப்படுத்தப்பட்ட துணையினம் ஆகும்.[26]\nபே. டொ. பலேயரோயிபெரிகஸ்’’, வான் ஜோர்டான்ஸ், 1923. இது மஜோர்காவில் இருந்து விவரிக்கப்பட்டுள்ளது. இது பலேயரிக் தீவுகள், தெற்கு பிரான்ஸ், பால்கன் மற்றும் அனடோலியா ஆகியவற்றில் காணப்படுகிறது.[39]\nபே. டொ. டிங்கிடனஸ் (விக்டர் லொக்கே, 1867). இது அல்ஜீரியாவில் இருந்து விவரிக்கப்பட்டுள்ளது. ���து மக்ரேப், அஜ்டபியா, லிபியாவிலிருந்து அல்ஜீரியாவில் பெனி அப்பேஸ் வரையிலும் மொரோக்கோவின் அட்லாண்டிக் கடலோரம் வரையிலும் காணப்படுகிறது. இது எசுப்பானிய குருவியுடன் பரவலாக கலப்பினங்களை உருவாக்குகிறது. குறிப்பாக இதன் பரவலில் கிழக்குப் பகுதியில்.[63]\nபே. டொ. நிலோடிகஸ், நிகோல் மற்றும் போன்ஹோட், 1909. ஃபையும், எகிப்தில் இருந்து விவரிக்கப்பட்டுள்ளது. சூடானின் வடி ஹல்ஃபாவின் வடக்கில் நைல் நதியோரங்களில் இது காணப்படுகிறது. இது சினாயில் ‘’பிபிலிகஸுடனும்’’, வடி ஹல்ஃபாவைச் சுற்றிய குறுகிய பகுதியில் ‘’ருஃபிடோர்சலிஸுடனும்’’ தன் வாழ்விடத்தைப் பகிர்ந்து கொள்கிறது. இது சோமாலிலாந்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.[63][64]\nபே. டொ. பெர்சிகஸ், நிகோலாய் சருட்னி மற்றும் குடசேவ், 1916. இது ஈரானில் உள்ள குசேஸ்தானிலுள்ள கருன் ஆற்றில் இருந்து விவரிக்கப்பட்டுள்ளது. இது அல்போர்ஸ் மலைகளுக்குத் தெற்கில் மேற்கு மற்றும் மத்திய ஈரானில் காணப்படுகிறது. இது ‘’இன்டிகஸ்’’ துணையினத்துடன் கிழக்கு ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தானில் தன் வாழ்விடத்தைப் பகிர்ந்து கொள்கிறது.[39][63][65]\nபே. டொ. பிப்லிகஸ், எர்ன்ஸ்ட் ஹார்டெர்ட், 1910. இது பாலஸ்தீனத்திலிருந்து விவரிக்கப்பட்டுள்ளது. இது சைப்ரஸ் மற்றும் தென்கிழக்கு துருக்கியிலிருந்து மேற்கில் சினாய் வரை மற்றும் கிழக்கில் அஜர்பைஜானிலிருந்து குவைத் வரை மத்திய கிழக்கில் காணப்படுகிறது.[39][63]\nபே. டொ. இன்டிகஸ் குழு\nபே. டொ. ஹைர்கனஸ், சருட்னி மற்றும் குடசேவ், 1916. இது ஈரானின், கோர்கனில் இருந்து விவரிக்கப்பட்டுள்ளது. இது கோர்கனில் இருந்து தென்கிழக்கு அஜர்பைஜான் வரை காஸ்பியன் கடலின் தென் கரையோரத்தில் காணப்படுகிறது. இது ‘’பே. டொ. பெர்சிகஸுடன்’’ அல்போர்ஸ் மலைகளிலும், ‘’பே. டொ. பிப்லிகஸுடன்’’ மேற்கிலும் தன் வாழ்விடத்தைப் பகிர்ந்து கொள்கிறது. துணையினங்களில் இதுவே மிகச்சிறிய வரம்பில் காணப்படுகிறது.[39][63]\nபே. டொ. பாக்ட்ரியானஸ், சருட்னி மற்றும் குடசேவ், 1916. இது தாஷ்கென்டில் இருந்து விவரிக்கப்பட்டுள்ளது. இது தெற்கு கசகஸ்தானில் இருந்து தியான் ஷான் மற்றும் வடக்கு ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் வரை காணப்படுகிறது. இது ‘’பே. டொ. பெர்சிகஸுடன்’’ பலுசிஸ்தானிலும், ‘’பே. டொ. இன்டிகஸுடன்’’ மத்திய ஆப்கானிஸ்தான் முழுவதும் த��் வாழ்விடத்தைப் பகிர்ந்து கொள்கிறது. பெரும்பாலான வீட்டுச் சிட்டுக்குருவி துணையினங்களைப் போலல்லாமல் இது கிட்டத்தட்ட முற்றிலும் இடம்பெயரக்கூடியதாகும். இது வடக்கு இந்திய துணைக்கண்டத்தின் சமவெளிகளில் குளிர் காலத்தைக் கழிக்கிறது. இது குடியேற்றங்களைவிட திறந்த பகுதிகளில் காணப்படுகிறது. இதன் பரவலில் குடியேற்றங்களை ஐரோவாசிய மர சிட்டுக்குருவி ஆக்கிரமித்துள்ளது.[39][63] சூடானில் இருந்து ஒரு விதிவிலக்கான பதிவு உள்ளது.[64]\nபே. டொ. பர்கினி, ஹியூக் விஸ்ட்லெர், 1920. இது ஸ்ரீநகர், காஷ்மீரில் இருந்து விவரிக்கப்பட்டுள்ளது. பாமிர் மலைகளில் இருந்து தென்கிழக்கு நேபாளம் வரை மேற்கு இமயமலையில் இது காணப்படுகிறது. பே. டொ. பாக்ட்ரியானஸ் போலவே இதுவும் இடம்பெயரக்கூடியதாகும்.[19][63]\nபே. டொ. இன்டிகஸ், சர் வில்லியம் ஜார்டைன், 7வது பாரோனெட் மற்றும் ப்ரிடியூக்ஸ் ஜான் செல்பை, 1831. இது பெங்களூரில் இருந்து விவரிக்கப்பட்டுள்ளது. இது இமயமலையின் தெற்கில் இந்தியத் துணைக்கண்டத்தில், இலங்கையில், மேற்கு தென்கிழக்கு ஆசியா, கிழக்கு ஈரான், தென்மேற்கு அரேபியா மற்றும் தெற்கு இஸ்ரேலில் காணப்படுகிறது.[19][39][63]\nபே. டொ. ஹுஃபுஃபயே, கிளவுட் புச்சானன் டிசேஹர்ஸ்ட் மற்றும் தாமஸ் ஃபிரடெரிக் சீஸ்மென், 1924. இது சவுதி அரேபியாவில் ஹோஃபுஃபிலிருந்து விவரிக்கப்படுகிறது. இது வடகிழக்கு அரேபியாவில் காணப்படுகிறது.[63][66]\nபே. டொ. ருஃபிடோர்சலிஸ், சி. எல். ப்ரெஹ்ம், 1855. இது சூடானின் கர்டூம் பகுதியில் இருந்து விவரிக்கப்பட்டுள்ளது. இது தெற்கு வடி ஹல்ஃபா முதல் தெற்கு சூடானின் வட பகுதியில் உள்ள ரென்க்,[63][64] வரையிலும் மற்றும் கிழக்கு சூடான், வட எத்தியோப்பியா முதல் எரிட்ரியாவில் செங்கடல் கடற்கரை வரையிலும் காணப்படுகிறது.[39] இது கொமோரோஸில் உள்ள மோஹேலியிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.[67]\nசகுவரோ காக்டஸின் மேல் உள்ள கூட்டில் ஒரு பறவை, அரிசோனா\nநியூசிலாந்தின் தெற்கு ஆல்ப்ஸில் குளிர்காலத்தின் போது கூரையின் மீது பற்றியிருக்கும் குருவிகள்\nஇது மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து உருவானது. வேளாண்மையுடன் சேர்ந்து, ஐரோவாசியா மற்றும் வட ஆப்பிரிக்காவின் பெரும்பாலான பகுதிகளுக்கும் பரவியது.[68] 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து, இது உலகின் பெரும்பாலான பகுதிகளை அடைந்தத��. முக்கியமாக வேண்டுமென்றே அறிமுகப்படுத்தப்படுவதால், இயற்கை மற்றும் கப்பல் பரவல் மூலம் பரவுகிறது.[69] இதன் அறிமுகப்படுத்தப்பட்ட வரம்பு வட அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, தெற்கு தென் அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மேற்கு ஆப்பிரிக்காவின் பகுதி, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் உலகெங்கிலும் உள்ள தீவுகளை உள்ளடக்கியுள்ளது.[70] இது 1850 ஆம் ஆண்டுகளில் இருந்து வடக்கு ஐரோவாசியாவில் அதன் எல்லைகளை பெரிதும் விரிவுபடுத்தியுள்ளது.[71] 1990களின் ஐஸ்லாந்து மற்றும் ரிஷிரி தீவு, ஜப்பான் ஆகியவற்றில் இவற்றின் காலனித்துவங்கள் தொடர்ந்து இவை அவ்வாறு செய்வதை காட்டுகிறது.[72] இதன் பரவலின் அளவு இதனை இந்த கிரகத்திலேயே மிகவும் பரவலாகக் காணப்படும் காட்டுப் பறவையாக்குகிறது.[70]\nஅறிமுகம் செய்யப்பட்ட உலகின் பெரும்பாலான பகுதிகளில் இது மிகவும் வெற்றிகரமாகிவிட்டது. மனிதர்களுடன் வாழ ஆரம்பத்திலேயே தன்னை மாற்றிக்கொள்ளும் தன்மை மற்றும் ஒரு பரந்த அளவிலான நிலைமைகளுக்கு தன்னை மாற்றிக்கொள்ளும் தன்மை ஆகியவற்றின் காரணமாக இது சாத்தியமாகியிருக்கிறது.[73][74] ஐரோவாசிய மரச் சிட்டுக்குருவியுடன் ஒப்பிடும்போது இதன் வலுவான நோயெதிர்ப்பு சக்தி உட்பட மற்ற காரணிகள் ஆகியவற்றையும் காரணமாகக் கூறலாம்.[75] அறிமுகம் செய்யப்படும் இடங்களில் இதனால் விரைவாக அதன் பரவல் வரம்பை நீட்டிக்க முடியும். சில நேரங்களில் ஆண்டுக்கு 230 km (140 mi) அளவுக்கு மேல்.[76] உலகின் பல பகுதிகளில், இது ஒரு பூச்சி (pest) என வகைப்படுத்தப்பட்டுள்ளது, மற்றும் அவ்விடத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பறவைகளுக்கு அச்சுறுத்தலை காட்டுகிறது.[77][78] கிரீன்லாந்து மற்றும் கேப் வெர்டே போன்ற ஒரு சில அறிமுகப்படுத்தப்பட்ட இடங்களில் இவை இறந்துவிட்டன அல்லது குறைந்த அளவே வெற்றியடைந்துள்ளன.[79]\nஇங்கிலாந்தில் இருந்து இப்பறவைகள் நியூயார்க் நகரத்தில் 1852 ஆம் ஆண்டில்[80][81] லிண்டென் அந்துப்பூச்சியின்[82] அழிவுகுணங்களைக் கட்டுப்படுத்த வெளியிடப்பட்டன, இவ்வாறே வட அமெரிக்காவிற்கு இவற்றின் பல வெற்றிகரமான அறிமுகங்களில் முதல் அறிமுகம் ஏற்பட்டது. இக்குருவி இப்போது வடமேற்கு பிரதேசங்களில் இருந்து தெற்கு பனாமா வரை காணப்படுகிறது,[4] இது வட அமெரிக்காவில் மிகுதியாகக் காணப்படும் பறவைகளில் ஒன்றாகும்.[77] இக்குருவி ஆஸ்திரேலியா���ில் முதலில் மெல்போர்னில் 1863 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது கண்டத்தின் கிழக்கு பகுதி முழுவதும் பொதுவானதாக வடக்கில் கேப் யார்க்[79] வரை காணப்படுகிறது. ஆனால் மேற்கு ஆஸ்திரேலியாவில் தன்னை நிறுவுவதில் இருந்து தடுக்கப்பட்டுள்ளது. அங்கு மாநிலத்தில் காணப்படும் ஒவ்வொரு வீட்டுச் சிட்டுக்குருவியும் கொல்லப்படுகிறது.[83] 1859 இல் நியூசிலாந்தில் இவை அறிமுகப்படுத்தப்பட்டன. அங்கிருந்து இது ஹவாய் உட்பட பல பசிபிக் தீவுகளை அடைந்தது.[84]\nதென் ஆப்பிரிக்காவில், ஐரோப்பிய (‘’பே. டொ. டொமஸ்டிகஸ்’’) மற்றும் இந்திய (‘’பே. டொ. இன்டிகஸ்’’) துணையினப் பறவைகள் 1900 ஆம் ஆண்டுவாக்கில் அறிமுகப்படுத்தப்பட்டன. ஐரோப்பியப் பறவைகளை மூதாதையராகக் கொண்ட பறவைகள் ஒரு சில நகரங்களுக்குள் அடங்கிவிட்டன. அதேநேரத்தில் இந்தியப் பறவைகள் வேகமாக பரவின. அவை 1980களில் தான்சானியாவை அடைந்தன. இந்த வெற்றியின் அதேநேரத்தில் கேப் குருவி போன்ற தென் ஆப்பிரிக்க உறவினர் பறவைகளும் கூட நகரங்களில் காணப்படுகின்றன. இதனுடன் வெற்றிகரமாகப் போட்டியிடுகின்றன.[79][85] தென் அமெரிக்காவில், இது 1870 ஆம் ஆண்டில் பியூனஸ் அயர்ஸ் அருகே முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. கண்டத்தின் பெரும்பாலான தெற்கு பகுதிகளில் விரைவிலேயே பொதுவானதாக மாறியது. இது இப்போது தியேரா டெல் ஃபியூகோவில் இருந்து அமேசான் பேசின் எல்லைப்புறங்கள் வரை கிட்டத்தட்டத் தொடர்ச்சியாகக் காணப்படுகிறது. இது வடக்கில் கரையோர வெனிசுலா வரை தனிமைப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலும் காணப்படுகிறது.[79][86][87]\nவீட்டுச் சிட்டுக்குருவி மனித வாழ்விடத்துடனும், சாகுபடியுடனும் நெருக்கமாக தொடர்புடையது.[88] ஒரு சிலர் கூறுவதைப் போல் இது எல்லா இடங்களிலும் மனிதர்களுடன் நெருங்கி வாழ்வது கிடையாது. மத்திய ஆசிய வீட்டுச் சிட்டுக்குருவிகள் பொதுவாக மனிதர்களிடம் இருந்து விலகி திறந்த வெளிகளில் வாழ்கிறது.[89] வேறு இடங்களில் பறவைகள் சில நேரங்களில் மனிதர்களிடமிருந்து விலகி இருக்கின்றன.[88][90][91] வீட்டுச் சிட்டுக்குருவி இல்லாத நிலப்பரப்பு வாழ்விடங்கள் அடர்த்தியான காடு மற்றும் தூந்திரப் பகுதிகள் மட்டுமே ஆகும். இது மனிதர்களைச் சுற்றி வாழ நன்கு கற்றுக்கொண்டுள்ளது. இது அடிக்கடி கட்டடங்களின் உட்பகுதியிலும் வாழ்கிறது. குறிப்பாக தொழிற��சாலைகள், கிடங்குகள் மற்றும் மிருகக்காட்சி சாலைகள் ஆகிய இடங்களில்.[88] இது பூமிக்குக் கீழே ஒரு நிலக்கரி சுரங்கத்தில் 640 m (2,100 ft) ஆழத்தில் வாழ்ந்ததாகவும்[92] மற்றும் இரவு நேரத்தில் எம்பயர் ஸ்டேட் பில்டிங்கின் கவனிப்பு டெக் மீது உணவு உண்டதாகவும்[93] பதிவு செய்யப்பட்டுள்ளது. இது நகர்ப்புற மையங்களில் மிகப்பெரிய அடர்த்தியில் வாழ்கிறது. ஆனால் இதன் பெருக்க வெற்றி புறநகர்ப்பகுதிகளில் அதிகமாக உள்ளது. ஏனெனில் அங்கேதான் பூச்சிகள் அதிகமாக உள்ளன .[88][94] பெரிய அளவில், இது மத்தியமேற்கு அமெரிக்கா போன்ற கோதுமை வளரும் பகுதிகளில் மிக அதிகமாக உள்ளது.[95]\nஇது பல்வேறு காலநிலைகளை பொறுத்துக்கொள்கிறது. ஆனால் உலர் நிலைகளை விரும்புகிறது. குறிப்பாக ஈரமான வெப்பமண்டல காலநிலைகளில்.[79][88] இது உலர்ந்த பகுதிகளில் வாழ உயர் உப்பு சகிப்புத்தன்மை உட்பட பல வகைகளில் தகவமைந்துள்ளது.[96] தண்ணீர் குடிக்காமல் பெர்ரி பழங்களை விழுங்குவதன் மட்டும் மூலம் உயிர்வாழும் திறன் பெற்றுள்ளது.[97] கிழக்கு ஆசியாவின் பெரும்பாலான பகுதிகளில், வீட்டுச் சிட்டுக்குருவி முற்றிலும் இல்லாமல் உள்ளது. அதற்குப் பதிலாக ஐரோவாசிய மரச் சிட்டுக்குருவி அங்கு காணப்படுகிறது.[98] எங்கே இந்த இரண்டு இனங்கள் ஒன்றுடன் ஒன்று வாழ்விடத்தைப் பகிர்ந்து கொள்கின்றனவோ, ஐரோவாசிய மரச் சிட்டுக்குருவிக்குப் பதிலாக வீட்டுச் சிட்டுக்குருவி மிகவும் பொதுவானதாக உள்ளது. ஆனால் பறவையியலாளர் மவுட் டோரியா ஹாவிலாண்டின் இவற்றின் வாழ்விடப் பகிர்வை ‘’தோராயமாக, அல்லது ஏன், கணிக்கமுடியாதது’’ என்று கூடக் கூறுகிறார்.[99] சில குறைபாடுகள் இருந்த போதிலும் அதன் வரம்பில், வீட்டுச் சிட்டுக்குருவி மிகவும் பொதுவானதாக உள்ளது.[100] ஆனால் மழைக்காடுகள் அல்லது மலைத்தொடர்கள் போன்ற குறுகலான வாழ்விடங்களில், இதன் பரவல் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கலாம்.[88]\nவீட்டுச் சிட்டுக்குருவி அடிக்கடி தண்ணீரில் (இடது) அல்லது புழுதியில் (வலது) குளிக்கிறது\nவீட்டுச் சிட்டுக்குருவி மிகவும் சமூக பறவை ஆகும். உண்ணும் போது அனைத்து பருவங்களிலும் இது கூடிவாழும். அடிக்கடி மற்ற வகை பறவைகளுடன் மந்தைகளை உருவாக்குகிறது.[101] இது கூட்டமாக அடைகிறது. இதன் கூடுகள் பொதுவாக ஒன்றாக குழுவாக ஒன்றோடொன்று இணைந்த மரங்கள் அல்லது தாவரங்களில��� கட்டப்படுகிறது. இது புழுதி அல்லது தண்ணீர் குளியல் போன்ற சமூக நடவடிக்கைகள் மற்றும் ‘’சமூக பாடுதலில்’’ ஈடுபடுகிறது. சமூக பாடலில், பறவைகள் புதர்களில் ஒன்றாகக் கூடிப் பாடுகின்றன.[102][103] வீட்டுச் சிட்டுக்குருவி பெரும்பாலும் தரையிலேயே உண்கிறது. ஆனால் இது மரங்களிலும் மற்றும் புதர்களிலும் ஒன்றாகக் கூடுகிறது.[102] பெண் வீட்டுச் சிட்டுக்குருவிகள் சிறிய அளவாக இருக்கும்போதிலும் உணவு உண்ணுமிடம் மற்றும் கூடுகள் ஆகிய இடங்களில் ஆதிக்கம் செலுத்துகின்றன.[104][105]\nவீட்டுச் சிட்டுக்குருவிகள் ஸ்கேபுலர் இறகுகளுக்குக் கீழே அலகை வைத்துக் கொண்டு தூங்குகின்றன.[106] பெரும்பாலான கூட்டப் பாடல்கள் மாலை வேளையில் பறவைகள் அடையும் முன்பும் பின்பும் மற்றும் காலையில் பறவைகள் கூட்டைவிட்டுப் புறப்படும் முன்னும் ஏற்படுகிறது.[102] அடையும் இடம் தவிர மற்ற இடங்களுக்கு பறவைகள் இரவில் அடையும் முன்னர் கூட்டமாக விஜயம் செய்யலாம்.[107]\nபுழுதி அல்லது தண்ணீர் குளியல் பொதுவானது மற்றும் அடிக்கடி கூட்டமாக இருக்கும்போது ஏற்படுகிறது. எறும்புகள் அல்லது பூச்சிகளை இறகு அல்லது தோலில் அப்பிக் கொள்ளுதல் அரிதாகவே நடக்கும்.[108] தலை அரிப்பு ஏற்படும் போது இறக்கையைத் தொங்கவிட்டவாறு இது காலால் சொரிந்து கொள்கிறது.[107]\nஒரு பெண் வீட்டுச் சிட்டுக்குருவி அரிசி தானியங்களை உண்ணுதல்\nசெர்மனியில் ஒரு பெண் உணவு தேட தாவரங்களைக் கிளறுதல்\nநியூசிலாந்தில் ஒரு ஓட்டலில் எஞ்சிய உணவை இரண்டு பெண்கள் உண்ணுதல்.\nபெரிய குருவியானவுடன், வீட்டுச் சிட்டுக்குருவி பெரும்பாலும் தானியங்கள் மற்றும் களைகளின் விதைகளை உணவாக உண்ணுகிறது, ஆனால் இது சந்தர்ப்பவாதமானது மற்றும் தன்னை மாற்றியமைத்துக் கொள்ளக்கூடியது, மற்றும் அந்நேரத்தில் எந்த உணவு கிடைக்கின்றதோ அதை உண்ணக்கூடியது.[109] நகரங்களில் இது பெரும்பாலும் குப்பைக் கொள்கலன்களில் அடிக்கடி உணவு தேடுகிறது. உணவகங்கள் மற்றும் மற்ற உணவு நிறுவனங்களின் வெளியில் உள்ள எஞ்சிய உணவு மற்றும் ரொட்டித்துணுக்குகளை கூட்டமாக உண்ணும். உணவு பெற பல்பொருள் அங்காடிகளுக்குள் நுழைய தானியங்கி கதவுகளைத் திறத்தல்[110], ஹோட்டல் சுவர்கள் மீது ஒட்டிக்கொண்டு தங்கள் மேல்மாடம் மீதுள்ள விடுமுறையாளர்களைக் கவனித்தல்[111] மற்றும் கொவ்ஹை மலர்களில் தேன் கொள்ளையிடுதல்[112] போன்ற சிக்கலான பணிகளை இதனால் செய்ய முடியும். பல பறவைகள் போலவே, வீட்டுச் சிட்டுக்குருவிக்கு உணவில் உள்ள கடினமான பொருட்களை ஜீரணிக்க வயிற்றுக் கற்கள் தேவைப்படுகிறது. கற்கள் என்பவை கல், கொத்தனார் வேலை செய்யும் போது சிதறும் தானியம் போன்ற சிறு கற்கள், அல்லது முட்டைகள் அல்லது நத்தையுடைய ஓடுகள் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்; பொதுவாக நீள்வட்ட மற்றும் கடினமான தானியங்கள் இவற்றின் விருப்பமான தேர்வுகளாக உள்ளன.[113][114]\nமிதமான விவசாயப் பகுதிகளில் வீட்டுச் சிட்டுக்குருவி பற்றிய பல ஆய்வுகள் இதன் உணவில் விதைகளின் விகிதம் 90% எனக் கண்டுபிடித்துள்ளன.[109][115][116] இது கிட்டத்தட்ட எல்லா விதைகளையும் சாப்பிடும். ஆனால் பலவிதமான விதைகள் ஒரே இடத்தில் கிடைக்கும் போது இது ஓட்ஸ் மற்றும் கோதுமையை விரும்புகிறது.[117] விதைகளை விரும்புகிற போதிலும், நகர்ப்புறங்களில், வீட்டுச் சிட்டுக்குருவி பெரும்பாலும் மனிதர்களால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அளிக்கப்படும் உணவை உண்கிறது.[116][118] வீட்டுச் சிட்டுக்குருவி விதைகளைத் தவிர மொட்டுகள், பெர்ரிக்கள், திராட்சை மற்றும் செர்ரிக்கள் போன்ற பழங்கள் ஆகிய சில தாவர பாகங்களையும் உண்கிறது.[97][116] மிதமான பகுதிகளில், வீட்டுச் சிட்டுக்குருவிகளுக்கு மலர்களைக் குறிப்பாக மஞ்சள் வண்ண மலர்களை வசந்தகாலத்தில் கிழித்தெறியும் ஒரு அசாதாரண பழக்கம் உள்ளது.[119]\nவிலங்குகள் வீட்டுச் சிட்டுக்குருவியின் மற்றொரு முக்கிய உணவுப் பகுதியை உருவாக்குகின்றன. முக்கியமாக பூச்சிகள், அவற்றில் வண்டுகள், கம்பளிப்பூச்சிகள், டிப்டெரன் ஈக்கள், மற்றும் அபிட்கள் ஆகியவை. பல பூச்சியல்லாத கணுக்காலிகளும் உண்ணப்படுகின்றன. கிடைக்கும் போது மெல்லுடலிகள் மற்றும் ஓட்டுமீன்களும் உண்ணப்படுகின்றன. மண்புழுக்கள், கரட்டாண்கள் மற்றும் தவளைகள் போன்ற முதுகெலும்பிகள் கூட உண்ணப்படுகின்றன.[109] இளம் வீட்டுச் சிட்டுக்குருவிகளுக்கு பெரும்பாலும் பூச்சிகளே பிறந்து 15 நாட்கள் வரை ஊட்டப்படுகின்றது.[120] அவைகளுக்கு சிறிய அளவில் விதைகள், சிலந்திகள், மற்றும் கற்கள் ஆகியவற்றையும் கொடுக்கின்றன. பெரும்பாலான இடங்களில், வெட்டுக்கிளிகள் மற்றும் விட்டிகள் முதலியவையே இளம் குருவிகளுக்குக் கிடைக்கும் மிகுதியான உணவுகள் ஆக��ம்.[121] ஹெமிப்டெரா (உண்மையான பக்குகள்), எறும்புகள், இரம்ப ஈக்கள், மற்றும் வண்டுகள் ஆகியவையும் முக்கியமான உணவுகள் ஆகும். ஆனால் வீட்டுச் சிட்டுக்குருவிகள் தங்கள் இளங்குருவிகளுக்கு உணவளிக்க கிடைக்கும் எந்த உணவையும் பயன்படுத்திக் கொள்கின்றன.[121][122][123] வீட்டுச் சிட்டுக்குருவிகள் அமெரிக்க இராபின் உட்பட மற்ற பறவைகளிடம் இருந்து திருடுவது பார்க்கப்பட்டிருக்கிறது.[4]\nஒரு வீட்டுச் சிட்டுக்குருவியின் தாவும் இயக்கங்கள்\nவீட்டுச் சிட்டுக்குருவியின் பறத்தல் நேரானதாகவும் (அலைபோல் அல்லாமல்) மற்றும் சிறகடிக்கக் கூடியதாகவும் உள்ளது. இதன் சராசரி வேகம் 45.5 km/h (28.3 mph) மற்றும் நொடிக்கு சுமார் 15 சிறகடித்தல்கள் ஆகும்.[107][124] தரையில், இது பொதுவாக நடப்பதை விட தாவுகிறது. கொன்றுண்ணிகள் துரத்தி அழுத்தம் கொடுக்கும்போது இதனால் நீந்த முடியும். வளர்ப்புப் பறவைகள் குதித்து நீரின் கீழ் குறுகிய தூரத்திற்கு நீந்தியதற்கான பதிவுகளும் உள்ளன.[107]\nபெரும்பாலான குருவிகள் தங்கள் வாழ்நாளில் ஒரு சில கிலோமீட்டருக்கு மேல் நகர்வதில்லை. இருப்பினும், எல்லா இடங்களிலும் குறைந்த அளவு இடம்பெயர்வு ஏற்படுகிறது. சில இளம் பறவைகள் நீண்ட தூரம் குறிப்பாகக் கடற்கரையோரங்களில் இடம்பெயர்கின்றன. மலையில் வாழும் பறவைகள் குளிர்காலத்தில் உயரத்தில் இருந்து கீழே குறைந்த உயரத்திற்கு செல்கின்றன.[102][125][126] பே. டொ. பாக்ட்ரியானஸ் மற்றும் பே. டொ. பர்கினி ஆகிய இரண்டு துணையினங்கள் முக்கியமாக வலசை போகக்கூடியவையாக உள்ளன. பெரும்பாலும் ஒரே இடத்தில் வாழ்ந்து எப்போதாவது வலசை போகும் மற்ற துணையினங்களைப் போல் அல்லாமல் இவை வலசை போவதற்கு முன் தம்மைத் தயார் செய்து கொள்ள தம் உடல் எடையைக் அதிகரித்துக் கொண்டு அதன் பின்னர் வலசை போகின்றன.[102]\nகலிபோர்னியாவில் உள்ள ஒரு மர துவாரத்தில் இருக்கும் கூட்டில் உள்ள இளங்குருவிகளுக்கு பெண் உணவு எடுத்து வருகிறது.\nபல்வேறு வகைக் கூடு கட்டும் தளங்களை இவை தேர்வுசெய்தாலும் பொதுவாகத் துவாரங்களே அதிகமாகத் தேர்வு செய்யப்படுகின்றன. கூடுகள் அதிகமாக அடிக்கடி தாழ்வாரங்களிலும் மற்றும் பிற வீட்டுப் பிளவுகளிலும் கட்டப்படுகின்றன. பாறைகள் மற்றும் கரையோரங்களில் உள்ள ஓட்டைகள் அல்லது மரத் துவாரங்களும் பயன்படுத்தப்படுகின்றன.[127][128] ஒரு குருவி சி��� நேரங்களில் மணல் கரைகள் அல்லது அழுகிய கிளைகளில் தனது சொந்த கூட்டை தோண்டும். ஆனால் தகைவிலான் குருவி போன்ற மற்ற பறவைகளின் கரைகள் மற்றும் பாறைகள், மற்றும் பழைய மர குழிக் கூடுகளையும் அடிக்கடி பயன்படுத்துகிறது.[127] இது பொதுவாக கைவிடப்பட்ட கூடுகளைப் பயன்படுத்தும். சில நேரங்களில் இது செயலில் உள்ள கூடுகளையும் பற்றிக் கொள்கிறது.[127][129] ஐரோப்பாவை விட வட அமெரிக்காவில் மரப் பொந்துகள் பொதுவாக பயன்படுத்தப்படுகின்றன.[127] இதனால் நீலப்பறவைகள் மற்றும் பிற வட அமெரிக்கக் குழிக்கூட்டுப் பறவைகளுடனான போட்டிக்குச் சிட்டுக்குருவிகள் தள்ளப்படுகின்றன. இது அவற்றின் எண்ணிக்கைக் குறைப்பில் பங்களிக்கிறது.[77]\nகுறிப்பாக வெப்பமான பகுதிகளில், வீட்டுச் சிட்டுக்குருவி திறந்த வெளிச்சத்தில், மரங்களின் கிளைகள் குறிப்பாக பசுமைமாறா மரங்கள் மற்றும் ஹாவ்தோர்ன் மரங்கள் அல்லது பெரிய நாரை அல்லது மேக்பை போன்ற பெரிய பறவைகளின் கூடுகளில் அதன் கூட்டைக் கட்டலாம்.[127][130][131] திறந்த வெளி கூடு தளங்களில், இளங்குருவிகளின் வெற்றி குறைவாக இருக்கும். ஏனெனில் அங்கு முட்டைகள் தாமதமாக இடப்படுகின்றன மற்றும் கூடு எளிதில் அழிக்கப்படும் அல்லது புயல்களால் பாதிக்கப்படும்.[127][132] குறைவான பொதுவான கூடு தளங்களுள் தெரு விளக்குகள் மற்றும் நியான் பலகைகள் அடங்கும். இவை அவற்றின் கதகதப்பிற்காகத் தேர்வு செய்யப்படுகின்றன. இவை பிற பாடும்பறவைகளின் பழைய மேலே திறந்தவாறு இருக்கும் குவிமாடம் போன்ற கூடுகளையும் தேர்ந்தெடுக்கின்றன.[127][128]\nகூடு பொதுவாக குவிமாடம் போன்றுள்ளது. இது மூடப்பட்ட தளங்களில் கூரையிடாமல் இருக்கலாம்.[127] இதில் தண்டுகள் மற்றும் வேர்களால் ஆன ஒரு வெளிப்புற அடுக்கு உள்ளது. காய்ந்த புல் மற்றும் இலைகள், மற்றும் ஒரு வரிசையான இறகுகள், அதே போல் காகிதம் மற்றும் பிற மென்மையான பொருட்களான ஒரு நடு அடுக்கு உள்ளது.[128] கூடுகள் பொதுவாக 20 × 30 செமீ (8 × 12 அங்குலம்) என்ற வெளிப்புற பரிமாணங்களைக் கொண்டுள்ளது.[130] ஆனாலும் அவற்றின் அளவு மிகவும் மாறுபடுகிறது.[128] பெண் கூடு கட்ட உதவுகிறது. ஆனால் ஆணை விட குறைவாக செயலில் ஈடுபடுகிறது.[127] சில கூடு கட்டும் நிகழ்வு ஆண்டு முழுவதும் நடக்கிறது. குறிப்பாக இலையுதிர்காலத்தில் இறகுகளை உதிர்த்த பிறகு. குளிர்ச்சியுள்ள பகுதிகளில், வீட��டுச் சிட்டுக்குருவிகள் சிறப்பாக உருவாக்கப்பட்ட அடையும் கூடுகளை உருவாக்குகின்றன அல்லது குளிர்காலத்தில் வெப்பத்தை இழக்காதிருக்க தெரு விளக்குகளில் அடைகின்றன.[127][133] வீட்டுச் சிட்டுக்குருவிகள் தங்களுக்கென பிரதேசங்களை பிரித்துக்கொண்டு சண்டையிடுவதில்லை ஆனால் அவை ஒரே பாலினத்தைச் சேர்ந்த ஊடுருவல் பறவைகளுக்கு எதிராக தீவிரமாக தங்கள் கூடுகள் பாதுகாக்கின்றன.[127]\nவீட்டுச் சிட்டுக்குருவிகளின் கூடுகள் ஒரு பரந்த அளவிலான துடைத்தழிக்கும் பூச்சிகளை ஆதரிக்கின்றன. கூட்டுப் பூச்சிகளான நியோட்டியோபைலம் ப்ரவேஸ்டும், ப்ரோடோகல்லிபோரா அடி ஈக்கள்,[134][135] மற்றும் 1,400க்கும் மேற்பட்ட வண்டுகள் ஆகியவற்றை ஆதரிக்கின்றன.[136]\nஒரு கூட்டில் உள்ள முட்டைகள்\nஇவை பொதுவாக நான்கு அல்லது ஐந்து முட்டைகளை (ஒரு பிடியில்) இடுகின்றன. எனினும் 1 முதல் 10 முட்டைகள் வரையிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறைந்த பட்சம் இரண்டு பிடிகள் வழக்கமாக இடப்படுகின்றன மற்றும் ஏழு வருடங்கள் வரை வெப்ப மண்டலங்களில் முட்டைகள் இடப்படலாம் அல்லது நான்கு வருடங்கள் வரை மித வெப்ப மண்டல அட்சரேகைகளில் முட்டைகள் இடப்படலாம். குறைவான பிடிகளில் ஒரு வருடத்தில் முட்டைகள் இடப்படும் போது, குறிப்பாக உயர் அட்சரேகைகளில், பிடி ஒன்றுக்கு முட்டைகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஒரு வருடத்திற்கு ஒரே ஒரு பிடி முட்டைகள் மட்டும் இடும் மற்றும் வலசை செல்லும் மத்திய ஆசிய வீட்டுச் சிட்டுக்குருவிகள் ஒரு பிடியில் சராசரியாக 6.5 முட்டைகளை இடுகின்றன. பிடி அளவு சுற்றுச்சூழல் மற்றும் பருவ நிலைகளாலும் பாதிக்கப்படுகிறது.[137][138]\nசில குறிப்பிடத்தகுந்த அடைகாக்கும் ஒட்டுண்ணி நிகழ்வுகளும் நடக்கின்றன மற்றும் ஒரு கூடுதலான அசாதாரணமான பெரிய எண்ணிக்கையிலான முட்டைகள் ஒரு கூட்டில் காணப்படும் நிகழ்வுகள், தங்கள் அண்டை கூடுகளில் பெண் குருவிகள் முட்டைகளை இடுவதால் நடக்கலாம். அத்தகைய வேற்று குருவி முட்டைகள் சில நேரங்களில் கண்டுபிடிக்கப்பட்டு, பெண்களால் அழிக்கப்படும்.[137][139] வீட்டுச் சிட்டுக்குருவி ஒட்டுண்ணிகளால் பாதிக்கப்படுகிறது, ஆனால் அரிதாக மட்டுமே. இது பொதுவாக ஒட்டுண்ணிகள் நுழைய முடியாத மிகவும் சிறிய அளவிலான ஓட்டைகளிலேயே கூடு கட்டுகிறது மற்றும் இளம் ஒட்டுண்ணிகளுக்கு இது தன் இள��் குருவிகளுக்குக் கொடுக்கும் உணவுகள் பொருத்தமற்றதாக உள்ளது.[140][141] மாறாக, வீட்டுச் சிட்டுக்குருவி ஒருமுறை அமெரிக்க பாறை தகைவிலான் குருவியின் வளர்ப்பு ஓட்டுண்ணியாக இருந்ததாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.[139][142]\nஒரு இளங்குருவி, அதன் இளஞ்சிவப்பு அலகு மற்றும் கேப்பை (மென்மையான, வீங்கிய அடிப்பகுதி) காட்டுகிறது. இதில் கேப் ஆனது பறவை முதிர்ச்சியடையும்போது கடினமாகவும் குறைவான வீக்கம் உடையதாகவும் ஆகிறது\nமுட்டை வெள்ளை, நீல வெள்ளை அல்லது பச்சை வெள்ளை வண்ணத்துடனும், பழுப்பு அல்லது சாம்பல் புள்ளிகளுடனும் காணப்படும்.[107] Subelliptical in shape,[8] அவை 20 to 22 mm (0.79 to 0.87 in) நீளத்துடனும் மற்றும் 14 to 16 mm (0.55 to 0.63 in) அகலத்துடனும்,[4] 2.9 g (0.10 oz) சராசரி எடையுடனும்,[143] மற்றும் 9.18 cm2 (1.423 in2) சராசரி மேற்பரப்பு பகுதியுடனும் காணப்படும்.[144] வெப்பமண்டல துணையினக் குருவிகளின் முட்டை தனித்துவமாகச் சிறியதாக இருக்கும்.[145][146]\nபெண் குருவி முட்டைகளை அடைகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆண் உதவுகிறது, ஆனால் உண்மையில் முட்டைகளை மறைக்கிறதே தவிர அடைகாப்பதில்லை. இந்த காலத்தில் பெண் குருவி முட்டையை அடைகாப்பதில் இரவைக் கழிக்கிறது, அதேநேரத்தில் ஆண் கூடு அருகே நின்றுகொண்டிருக்கும்.[137] ஒரு குறுகிய 11-14 நாட்கள் நீடிக்கும் அடை காலத்திற்குப் பிறகு முட்டைகள் ஒரே நேரத்தில் பொறிக்கின்றன. விதிவிலக்காக 9 நாட்களிலும் அல்லது 17 நாட்களிலும் கூட முட்டைகள் பொறிக்கின்றன.[8][130][147]\nஒரு பெண் ஒரு இளங்குருவிக்கு உணவு ஊட்டுகிறது\nஇளம் வீட்டுச் சிட்டுக்குருவிகள் 11 முதல் 23 நாட்களுக்கு கூட்டில் இருக்கும். இயல்பாக 14 முதல் 16 நாட்களுக்கு கூட்டில் இருக்கும்.[107][148][149] இந்த நேரத்தில், அவை இரு பெற்றோர்களாலும் ஊட்டி வளர்க்கப்படுகின்றன. புதிதாக பொரிக்கப்பட்ட வீட்டுச் சிட்டுக்குருவிகள் போதுமான காப்பு இல்லாத காரணத்தால் மேலும் சில நாட்களுக்கு அல்லது குளிர்ந்த சூழ்நிலைகளில் நீண்ட நாட்களுக்கு அடைகாக்கப்படுகின்றன.[148][150]\nஇளங்குருவிகளுக்கு 4 நாட்களுக்குப் பிறகு கண்கள் திறந்திருக்கும் மற்றும் 8 நாட்களுக்குப் பிறகு இளங்குருவிகள் தங்கள் முதல் கீழ் இறகுகளைப் பெறுகின்றன.[107][149] இரண்டு பெற்றோர்களும் இறந்து விட்டால் இளங்குருவிகள் சத்தம் எழுப்புகின்றன. இச்சத்தம் பெரும்பாலும் பதிலீட்டு பெற்றோர்களை ஈர்க்கும���. அப்பெற்றோர்கள் இளங்குருவிகள் பெரியதாக வளரும் வரை அவற்றிற்கு உணவளிக்கும்.[150][151] கூட்டிலுள்ள அனைத்து இளங்குருவிகளும் ஒரு சில மணிநேரத்திற்குள் கூட்டைவிட்டு வெளிவருகின்றன. இந்த கட்டத்தில், அவைகள் பொதுவாகப் பறக்கக் கூடியவையாக உள்ளன. 1 அல்லது 2 நாட்களுக்கு பிறகு அவை தாங்களே தங்களுக்கு பகுதியளவிற்கு உணவளித்துக் கொள்கின்றன. 7 முதல் 10 நாட்களுக்குப் பிறகு அல்லது குறைந்தது 14 நாட்களிலாவது முற்றிலும் தாங்களே உணவு தேடிக் கொள்கின்றன.[152]\nவயது வந்த வீட்டுச் சிட்டுக்குருவிகளில் ஓர் ஆண்டு பிழைத்தல் விகிதம் 45-65% ஆகும்.[153] பெற்றோரின் கவனிப்பில் இருந்து விடுபட்ட பிறகு இளம் குருவிகளின் இறப்பு சதவிகிதம் அதிகமாக உள்ளது. அவை வளர வளர இது குறைகிறது. பிறப்பதில் 20–25% பறவைகளே பெற்றோர் ஆகும் வயதுவரை உயிரோடிருக்கின்றன.[154] அதிக காலத்திற்கு உயிர் வாழ்ந்ததாக அறியப்பட்ட ஒரு காட்டு வீட்டுச் சிட்டுக்குருவி கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக வாழ்ந்தது; அதற்கு டென்மார்க்கில் வளையமிடப்பட்டது. அது 19 வருடங்கள் மற்றும் 9 மாதங்களில் இறந்தது.[155] அதிக காலத்திற்கு உயிர் வாழ்ந்ததாக அறியப்பட்ட ஒரு கூண்டில் வளர்க்கப்பட்ட வீட்டுச் சிட்டுக்குருவி 23 ஆண்டுகளுக்கு உயிர் வாழ்ந்தது.[156] இவற்றின் எண்ணிக்கையில் ஆண் பெண் விகிதாச்சாரத்தைக் கண்டறிவது நிச்சயமாற்றதாக உள்ளது. ஏனெனில் தரவு சேகரிப்பதில் சிக்கல்கள் இருக்கிறது. ஆனால் எல்லா வயதுப் பறவைகளிலும் ஆண்களே சிறிது அதிகமாகக் காணப்படுவது ஒரு வழக்கமானது தான்.[157]\nஒரு ஆண் குருவி பூனையால் சாப்பிடப்படுகிறது: வீட்டுப் பூனை வீட்டுச் சிட்டுக்குருவியின் பிரதான கொன்றுண்ணிகளில் ஒன்றாகும்.\nவீட்டுச் சிட்டுக்குருவியின் பிரதான கொன்றுண்ணிகள் பூனைகள் மற்றும் கொன்றுண்ணிப் பறவைகள் ஆகும். ஆனால் காக்கைகள் மற்றும் அணில்கள்[158] உட்பட இன்னும் பல விலங்குகள் இவற்றை உண்கின்றன. மனிதர்கள் கூட இவற்றை உண்கின்றனர். இது முற்காலத்தில் உலகின் பல பகுதிகளில் மக்களால் உண்ணப்பட்டது. இன்றும்கூட மத்தியத்தரைக் கடல் பகுதிகளில் உண்ணப்படுகிறது.[159] இவற்றை பல கொன்றுண்ணிப் பறவைகள் உண்பது பதிவுகள் அதிகம் செய்யப்படும் இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பூனைகள் வீட்டுச் சிட்டுக்குருவி எண்ணிக்கையில் அதிக தாக்கத்தை ஏ���்படுத்தும் வாய்ப்பு இருந்தாலும் அசிபிடர் இனப்பறவைகள் மற்றும் முக்கியமாக மெர்லின் பறவை இவற்றின் முக்கியமான கொன்றுண்ணிகள் ஆகும்.[158] வீட்டுச் சிட்டுக்குருவி கூட சாலையில் கொல்லப்படும் பொதுவான பலியாகும்; ஐரோப்பிய சாலைகள் மீது, இந்தப் பறவை அடிக்கடி இறந்து காணப்படுகிறது.[160]\nவீட்டுச் சிட்டுக்குருவி பெருமளவிலான ஒட்டுண்ணிகள் மற்றும் நோய்களுக்கு வாழ்விடம் தருகிறது. இதன் பெரும்பாலான விளைவுகள் தெரியவில்லை. பறவையியலாளர் டெட் ஆர். ஆண்டர்சன் ஆயிரக்கணக்கான விளைவுகளை பட்டியலிட்டுள்ளார். அவர் அந்தப் பட்டியல் முழுமையற்றது என்றும் குறிப்பிடுகிறார்.[161] வீட்டுச் சிட்டுக்குருவியில் சாதாரணமாகப் பதிவு செய்யப்பட்ட பாக்டீரியா நோய்க்கிருமிகள் பெரும்பாலும் மனிதர்களிடமும் பொதுவானவையாக உள்ளன. அவற்றுள் சால்மோனெல்லா மற்றும் எசரிசியா கோலி ஆகியவையும் அடங்கும்.[162] சால்மோனெல்லா வீட்டுச் சிட்டுக்குருவியில் பொதுவாகக் காணப்படுகிறது. வீட்டுச் சிட்டுக்குருவி நோயைப் பற்றிய ஒரு விரிவான ஆய்வு நடத்தப்பட்டது. இதில் ஆய்வு செய்யப்பட்ட வீட்டுச் சிட்டுக்குருவிகளில் 13% வீட்டுச் சிட்டுக்குருவிகள் இந்நோயைக் கொண்டிருந்தன. வசந்த மற்றும் குளிர்காலத்தில் ஏற்படும் ‘’சால்மோனெல்லா’’ தொற்றுநோய்கள் அதிக எண்ணிக்கையிலான வீட்டுச் சிட்டுக்குருவிகளைக் கொல்லக்கூடும்.[161] வீட்டுச் சிட்டுக்குருவி பறவை அம்மை மற்றும் பறவை மலேரியாவின் வாழ்விடமாக உள்ளது. இதில் பறவை மலேரியாவை இக்குருவிகள் ஹவாயைப் பூர்வீகமாகக் கொண்ட காட்டுப் பறவைகளுக்கும் பரப்பின.[163] வீட்டுச் சிட்டுக்குருவியில் காணப்படும் பல நோய்கள் மனிதர்கள் மற்றும் வீட்டு விலங்குகளிடமும் காணப்படுகின்றன. இந்நோய்களுக்கு வீட்டுச் சிட்டுக்குருவி ஒரு தேக்க வாழ்விடமாகச் செயல்படுகிறது.[164] பொதுவாக பூச்சிகள் மற்றும் பாலூட்டிகளை பாதிக்கின்ற, மேற்கு நைல் வைரஸ் போன்ற அர்போவைரஸ்கள், வீட்டுச் சிட்டுக்குருவி போன்ற பறவைகளில் செயலற்று செல்வதன் மூலம் மிதமான பகுதிகளில் குளிர்காலத்தில் உயிர்வாழ்கின்றன.[161][165] ஒரு சில பதிவுகள் நோயானது வீட்டுச் சிட்டுக்குருவி கூட்டங்களை பூண்டோடு அழிப்பதாகக் குறிக்கிறது, குறிப்பாக ஸ்காட்லாந்துத் தீவுகளில், ஆனால் இது அரிதாகத் தோன்றுகிறது.[166]\nவீட்டுச் சிட்டுக்குருவி வழக்கமாக வயது வந்த பறவைகளுக்கு சிறிய தீங்கு விளைவிக்கும் பல வெளிப்புற ஒட்டுண்ணிகள் மூலம் பாதிக்கப்படுகிறது. ஐரோப்பாவில், சிட்டுக்குருவிகளில் காணப்படும் மிகவும் பொதுவான சிலந்தி ப்ரோக்டோபைல்லோடெஸ், மிகவும் பொதுவான உண்ணிகள் அர்கஸ் ரெஃப்லெக்ஸஸ் மற்றும் இக்ஸோடெஸ் அர்போரிகோலா, மற்றும் மிகவும் பொதுவான ஈ செரடோபைல்லஸ் கல்லினே.[134] டெர்மனைஸ்ஸஸ் போன்ற இரத்தம் குடிக்கும் சிலந்திகளும் வீட்டுச் சிட்டுக்குருவியில் காணப்படும் பொதுவான எக்டோ ஒட்டுண்ணி ஆகும்.[167] இந்த சிலந்திகளால் மனித குடியிருப்புகளுக்குள் புகுந்து மனிதர்களைக் கடிக்க முடியும். கமசோயிடோசிஸ் எனப்படும் ஒரு நிலைமையை ஏற்படுத்த முடியும்.[168] வீட்டுச் சிட்டுக்குருவியின் உடலில் பல பாகங்களைப் பற்றிக்கொண்டு பல மெல்லும் பேன்கள் வாழ்கின்றன. மெனகாந்தஸ் பேன் இதன் உடல் முழுவதும் காணப்படுகிறது. அவை இரத்தம் மற்றும் இறகுகளை உண்கின்றன. அதேநேரத்தில் ப்ருயீலியா பேன் இறகுகளை உண்கின்றது. பிலோப்டெரஸ் ஃப்ரிங்கில்லா பேன் தலையில் காணப்படுகிறது.[134]\nஇவை ஆய்வகத்தில் வலுவான சிர்காடிய தாள செயல்பாடுகளை (24 மணி நேர சுழற்சி) வெளிப்படுத்துகின்றன. இவை சிர்காடிய செயல்பாடு மற்றும் ஒளிக்கதிர் காலக்கோட்பாட்டின் (ஒரு நாள் நீளத்தில் பருவகால மாற்றங்களுக்கு ஒரு உயிரினத்தின் பதில். உதாரணமாக இதுவே உயிரினங்கள் தங்கள் இறகு வண்ணத்தை மாற்றத் தூண்டுகிறது.)அடிப்படையில் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்ட முதல் பறவை வகைகளில் ஒன்றாகும். இவற்றின் எளிதாகக் கிடைக்கும் தன்மை மற்றும் கூண்டுகளில் வாழக் கற்றுக்கொள்ளும் தன்மை ஆகியவையும் இதற்கு ஒரு பகுதி காரணம் ஆகும். ஆனால் \"தங்கள் வழியைக் கண்டுபிடிக்கும்\" தன்மை மற்றும் நிலையான இருளில் தாளத்துடன் இருக்கும் தன்மை ஆகியவையும் இதற்கு மற்றொரு பகுதி காரணம் ஆகும்.[169][170] இத்தகைய ஆய்வுகள் கூம்புச் சுரப்பி இதன் சிர்காடிய அமைப்பின் மைய பகுதியாக இருப்பதைக் கண்டறிந்துள்ளன: கூம்புச் சுரப்பியின் நீக்கம் சிர்காடிய தாள செயல்பாடுகளை நீக்குகிறது.[171] கூம்புச் சுரப்பியை மற்றொரு குருவிக்கு மாற்றுவதால், அதைப் பெற்ற குருவிக்கு நன்கொடை பறவைகளின் தாள கட்டம் அளிக்கப்படுகிறது.[172] ஹைபோதலாமஸின் சுப்ராசிஸ்மாடிக் கருக்களும் இவற்றின் சிர்காடிய அமைப்பின் ஒரு முக்கிய அங்கமாகக் காட்டப்பட்டுள்ளன.[173] வெளிப்புற ஒளி-இருள் சுழற்சிக்கான சிர்காடிய கடிகாரத்தை ஒருங்கிணைப்பதில் ஈடுபடும் ஒளி வாங்கிகள் மூளையில் அமைந்துள்ளன. மண்டை ஓடு வழியே ஒளி நேரடியாக அவற்றை அடைவதன் மூலம் இதனைத் தூண்டலாம். கண்பார்வையற்ற குருவிகளும் சாதாரணமாக ஒளி-இருள் சுழற்சிக்கு ஒத்திசைக்க முடியும். ஆனால் இந்தியா மை குருவிகளின் மண்டை ஓட்டின் மேலுள்ள தோலின் கீழ் ஒரு திரையாக உட்செலுத்தப்பட்ட பின் அவற்றால் இந்த ஒத்திசைவைச் செய்ய முடிவதில்லை. இதன்மூலம் மண்டை ஓடு வழியே ஒளி நேரடியாக அவற்றை அடைவதன் மூலம் ஒளி வாங்கிகளைத் தூண்டலாம் என்பது இந்த ஆய்வுகள் மூலம் புலப்படுகிறது.[174]\nஇதேபோல், காண்பார்வையற்று இருக்கும்போது கூட, வீட்டுச் சிட்டுக்குருவிகள் ஒளிக்கதிர் காலத்திற்கு ஏற்ப செயல்படுகின்றன. உதாரணமாக காலங்களுக்கேற்ப இறகு வண்ணத்தை மாற்றிக் கொள்ளுதல் மற்றும் வலசை செல்லத் தயாராகுதல் ஆகியவை. தலையின் மேல் உள்ள இறகுகள் பிய்க்கப்பட்டவுடன் இது ஒளிக்கதிர் காலத்திற்கு ஏற்ப இன்னும் வலுவாக செயல்படுகின்றன. இந்தியா மை, தலையின் மேற்புறத்தில் உள்ள தோலின் கீழ் உட்செலுத்தப்படும் போது இச்செயல்பாடு இல்லாமல் போகிறது. இது நாளுக்கு ஏற்றவாறு ஒளிக்கதிர் காலப்பதிலில் ஈடுபடும் ஒளி வாங்கிகள் மூளையின் உள்ளே இருப்பதைக் காட்டுகிறது.[175]\nவீட்டுச் சிட்டுக்குருவிகள் ஒளிசம்பந்தமற்ற மாற்றங்கள் (உதாரணமாக ஒளி மற்றும் இருள் தவிர மற்ற ஒரு வெளிப்புற சுழற்சிக்கு ஒத்திசைத்தல்) பற்றிய ஆய்வுகளுக்குக் கூட பயன்படுத்தப்பட்டுள்ளன: உதாரணமாக, நிலையான இருள் நிலைமையில் பறவைகள் சாதாரணமாக உள்ளார்ந்த, 24 மணிநேர, \"சுதந்திரமாக இயங்கும்\" செயல்பாடு தாளங்களை வெளிப்படுத்தும், இவை ஒவ்வொரு 24 மணி நேரத்திலும் இரண்டு மணிநேர ‘’சிர்ப்’’ பின்னணிகளுக்கு உட்பட்டிருந்தால் இவை பதிலாக 24 மணிநேர கால இடைவெளியைக் காட்டுகின்றன, அன்றாட இயக்க தொடக்கங்களை தினசரி பின்னணி தொடக்கங்களுடன் பொருத்துகிறது.[176] நிலையான மங்கலான ஒளியில் இருக்கும் வீட்டுச் சிட்டுக்குருவிகள் கூட உணவு கிடப்பதன் அடிப்படையிலான தினசரி சுழற்சிக்கு மாற்றப்படலாம்.[177] இறுதியாக, நிலையான இருளில் இருக்கும் வீட்டுச் சிட்டுக்குருவிகள் ஒரு உயர்ந்த மற்றும் குறைந்த வெப்பநிலை சுழற்சிக்கு மாற்றப்படலாம். ஆனால் இரண்டு வெப்பநிலைகளுக்கு இடையிலான வேறுபாடு பெரியதாக இருந்தால் மட்டுமே (38 மற்றும் 6°C); சோதனையிடப்பட்ட சில குருவிகள், அவர்களின் செயல்பாட்டைச் சூடான கட்டத்திற்கும், மற்றவை குளிர் கட்டத்திற்கும் பொறுத்துகின்றன.[178]\nசெர்மனியில் ஒரு ஒளிரும் குழாய் ஒளியின் கீழ் ஒன்றிணைதல் மற்றும் சத்தமிடுதல்\nவீட்டுச் சிட்டுக்குருவி மனிதர்களுடன் நெருக்கமாகத் தொடர்புடையது ஆகும். இவை சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன் இருந்து மனிதர்களுடன் தொடர்புடையதாக இருப்பதாக நம்பப்படுகிறது. துணையினம் ‘’பே. டொ. பாக்ட்ரியானஸ்’’ மனிதர்களுடன் குறைந்த தொடர்புடையது ஆகும். அது தற்காலச் சிட்டுக்குருவிகளின் மூதாதையர் அல்லாத குருவிகளுக்கு பரிணாமரீதியாக நெருக்கமாகக் கருதப்படுகிறது.[179] பூச்சிகளை உண்டு வீட்டுச் சிட்டுக்குருவி மனிதர்களுக்கு நன்மை பயக்கிறது.[39]\nதொல்காப்பியத்தில் சிட்டுக்குருவியின் பெருமைகள் பற்றிக் கூறப்பட்டுள்ளது. பாரதியாரும் தன் கவிதைகளில் சிட்டுக்குருவியின் பெருமைகளைச் சுட்டிக்காட்டியுள்ளார். புறநானூற்றுப் பாடலில் இவை ‘குரீஇ’ என்று குறிப்பிடப்பட்டுள்ளன. இச்சொல்லே பின்னர் மருவிக் குருவியானது. சங்க இலக்கியங்கள் ‘மனையுறைக் குருவி’ என்று சிட்டுக்குருவியயைக் குறிப்பிடுகின்றன. மனிதர்கள் வசிக்கும் வீடுகளில் பயமின்றி வாழ்ந்த காரணத்தால் இவை அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளன.[180]\nஉலகின் பல பகுதிகளிலும் இவற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.[181][182][183] இந்த வீழ்ச்சிகள் முதலில் வட அமெரிக்காவில் காணப்பட்டன. இதற்கு ஆரம்பத்தில் வீட்டு ஃபிஞ்ச் பறவைகளின் பரவல் காரணம் எனச் சொல்லப்பட்டது. ஆனால் மேற்கு ஐரோப்பாவில் இவற்றின் வீழ்ச்சி மிகவும் கடுமையானதாக இருந்தது.[184][185] ஆஸ்திரேலியாவில் கூட இவற்றின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது. அங்கு இவை தற்போதுதான் அறிமுகப்படுத்தபட்டன.[186]\nகிரேட் பிரிட்டனில், 1970 களின் பிற்பகுதியில் இவற்றின் எண்ணிக்கை உச்சத்தைத் தொட்டது.[187] ஆனால் 68% பறவைகள் ஒட்டுமொத்தமாக அழிந்துவிட்டன.[188] சில பகுதிகளில் 90% பறவைகள் அழிந்துவிட்டன.[189][190] லண்டனில், வீட்டுச் சிட்டுக்குருவி மத்திய நகரத்திலிருந்து கிட்டத்தட்ட மறைந்துவிட்டது.[189] ��ெதர்லாந்தில் வீட்டுச் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை 1980 களில் இருந்து பாதியாகக் குறைந்துவிட்டது.[94] இதனால் வீட்டுச் சிட்டுக்குருவி ஒரு ஆபத்தின் விளிம்பில் இருக்கும் இனமாகக் கூடக் கருதப்படுகிறது.[191] உலகளாவிய சாதனையை அமைக்கும் முயற்சியில் ஒரு பகுதியாக ஒழுங்குபடுத்தப்பட்ட டோமினோகளைத் தட்டியபோது \"டோமினோமஸ்\" என்ற ஒரு பெண் வீட்டுச் சிட்டுக்குருவி கொல்லப்பட்டது. அதன்பின்னர் இந்த நிலை பலரது கவனத்திற்கு வந்தது.[192]\nகைபேசிகளில் இருந்து வெளிவரும் மின்காந்தக் கதிர்வீச்சு உட்பட இவற்றின் வியத்தகு குறைவுக்கான பல்வேறு காரணங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.[193] நகர்ப்புற கட்டட வடிவமைப்புகளில் ஏற்படும் மாற்றங்களால் ஏற்படுகின்ற கூடு கட்டும் இடங்களின் பற்றாக்குறை ஒருவேளை ஒரு காரணியாக இருக்கலாம். சிட்டுக்குருவிகளுக்கு என சிறப்பு கூடு பெட்டிகளை பயன்படுத்துவதை பாதுகாப்பு நிறுவனங்கள் ஊக்கப்படுத்தியுள்ளன.[194][195][196][197]\nவீட்டுச் சிட்டுக்குருவிக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் பற்றிய விழிப்புணர்வுக்காக ‘’உலக சிட்டுக்குருவி தினம்’’ உலகெங்கும் மார்ச் மாதம் 20ம் தேதி 2010 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது.[198] சமீபத்திய ஆண்டுகளில், பல ஆசிய நாடுகளில் வீட்டுச் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்திருக்கிறது. இந்த சரிவு இந்தியாவில் மிகவும் தெளிவாகத் தெரிகிறது. இந்த பறவைகள் பாதுகாக்கப்படுவதற்கு, 2012 இல், வீட்டுச் சிட்டுக்குருவி தில்லியின் மாநில பறவை என அறிவிக்கப்பட்டது.[199]\nஉலகம் முழுவதும் பலருக்கு வீட்டுச் சிட்டுக்குருவி மிகவும் பிரபலமான காட்டு உயிரினம் ஆகும்.[200] வீட்டுச் சிட்டுக்குருவிகளை அறிமுகப்படுத்தியதன் காரணங்களில் ஒன்று, பல குடியேறிகளின் பூர்வீகமான ஐரோப்பிய நாட்டுப் பகுதியுடன் இவற்றின் தொடர்பு.[81] பிற்காலங்களில் பொதுவாக சிட்டுக்குருவிகளாக விவரிக்கப்படுகின்ற பறவைகள் ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியாவில் உள்ள பண்டைய இலக்கியம் மற்றும் சமய நூல்களின் பல படைப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் குறிப்புகள் எப்போதுமே வீட்டுச் சிட்டுக்குருவிகளைக் குறிப்பிட்டுச் சொல்வதாகக் கூற முடியாது. இக்குறிப்புகள் சிறிய, விதை உண்ணும் பறவைகளைப் பற்றியதாகக்கூட இருந்திருக்கலாம். ஆனால் பின்னர் இந��த நூல்களால் ஈர்க்கப்பட்ட எழுத்தாளர்கள் பெரும்பாலும் வீட்டுச் சிட்டுக்குருவியை மனதில் வைத்து எழுதியிருக்கலாம்.[39][200][201] மத்தேயு சுவிசேஷத்தில் தெய்வீக தரிசனத்திற்கான ஒரு உதாரணமாக இயேசு \"சிட்டுக் குருவிகளைப்\" பயன்படுத்துகிறார்.[202] அது ஷேக்ஸ்பியரின் பிற்காலக் குறிப்புகளான ஹேம்லட்[200] மற்றும் சுவிசேஷ பாடலான அவரது கண் சிட்டுக்குருவியின் மீது போன்றவற்றை ஈர்த்தது.[203]\nவீட்டுச் சிட்டுக்குருவி பண்டைய எகிப்தியக் கலைகளில் மிகவும் அரிதாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஒரு எகிப்திய ஹியேரோக்லைப் இதனை அடிப்படையாகக் கொண்டுள்ளது. சிட்டுக்குருவி ஹியேரோக்லைப்பிற்கு எந்த ஒலிப்பு மதிப்பும் இல்லை. சிறிய, குறுகிய ஆகிய வார்த்தைகளைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.[204] மற்றொரு பார்வையின்படி ஹியேரோக்லைப்பின் பொருள் \"ஒரு நிறைவான மனிதர்\" அல்லது \"ஒரு வருடத்தின் புரட்சி\".[205]\n↑ \"Passer domesticus\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2013). பார்த்த நாள் 12 March 2014.\n↑ \"Passer domesticus\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2008). மூல முகவரியிலிருந்து 11 February 2009 அன்று பரணிடப்பட்டது.\n↑ 130.0 130.1 130.2 பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; Summers144–147 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ 148.0 148.1 பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; Summers149–150 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ 150.0 150.1 பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; HbvPddVerhalten2 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ \"அருகி வரும் சிட்டுக்குருவி மீண்டும் சிறகடிக்குமா\". தினத்தந்தி.காம். மூல முகவரியிலிருந்து ஆகஸ்ட் 17, 2018 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் ஆகஸ்ட் 17, 2018.\nவீட்டுச் சிட்டுக்குருவி media at ARKive\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nபக்கங்கள் எங்கு விரிவு ஆழம் மீறிவிட்டது\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 ஏப்ரல் 2019, 09:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/03/09050659/Siddaramaiah-is-running-the-Tughlaq-rule--Yeddyurappa.vpf", "date_download": "2019-04-22T20:41:08Z", "digest": "sha1:XVDRGBGNRTAG5UUWZPG4DDI3CARXJKIG", "length": 10226, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Siddaramaiah is running the Tughlaq rule Yeddyurappa Interview || சித்தராமையா துக்ளக் ஆட்சி நடத்துகிறார் எடியூரப்பா பேட்டி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசித்தராமையா துக்ளக் ஆட்சி நடத்துகிறார் எடியூரப்பா பேட்டி\nமத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேச கர்நாடக பா.ஜனதா தலைவர் நேற்று டெல்லி சென்றிருந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–\nகர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு தான் அனைத்து துறைகளிலும் முதன்மையாக செயல்பட்டு வருவதாக முதல்–மந்திரி சித்தராமையா கூறி வருகிறார். அவர் சொல்வது படி ஊழலில் காங்கிரஸ் அரசு முதலிடத்தில் உள்ளது. சட்டம்–ஒழுங்கு சீர்குலைவில் முதலிடத்தில் இருக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. லோக் அயுக்தா அலுவலகத்திற்குள் புகுந்து நீதிபதியே கொலை செய்ய முயன்ற சம்பவம் நடந்துள்ளது. இதற்கு முதல்–மந்திரி சித்தராமையா என்ன பதில் சொல்ல போகிறார். நீதிபதிக்கே பாதுகாப்பு இல்லாதபோது, சாதாரண மக்களுக்கு இந்த அரசால் எப்படி பாதுகாப்பு வழங்க முடியும்.\nமுதல்–மந்திரி சித்தராமையா துக்ளக் ஆட்சி நடத்துகிறார். இந்த ஆட்சியை இன்னும் 2 மாதம் மட்டுமே மக்கள் சகித்து கொள்வார்கள். காங்கிரஸ் ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் தயாராகி விட்டார்கள். சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 150 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பது உறுதி. ராய்ச்சூரில் வருகிற 13–ந் தேதி நடைபெற உள்ள இந்திய தகவல் தொழில் தொடர்பு நிறுவனத்தின் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள இருக்கிறார்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. கமுதி அருகே பயங்கரம் நடத்தையில் சந்தேகம்; மனைவியை வெட்டிக் கொன்ற தொழிலாளி\n2. சிதம்பரம் அருகே பெண், தீக்குளித்து தற்கொலை\n3. மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் இதயத்தை 12 வயது சிறுமிக்கு பொருத்தினர்\n4. கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை போலீசார் தீவிர விசாரணை\n5. வருமானவரி சோதனையில் ரூ.4 கோடி பறிமுதல் மந்திரி, காங். கூட்டணி வேட்பாளரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சிக்கியதால் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/02/tntext-books-1-6-9-11.html", "date_download": "2019-04-22T20:36:26Z", "digest": "sha1:OZBUO5OS5SJKSKPISY4Z55HIAGX2H432", "length": 13401, "nlines": 34, "source_domain": "www.kalvisolai.in", "title": "TNTEXT BOOKS -1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் இறுதிக்குள் புதிய பாடப்புத்தகம் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்", "raw_content": "\nTNTEXT BOOKS -1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் இறுதிக்குள் புதிய பாடப்புத்தகம் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்\nTNTEXT BOOKS -1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் இறுதிக்குள் புதிய பாடப்புத்தகம் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல் | ஏப்ரல் மாத இறுதிக்குள் 1,6,9, 11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடப்புத்தகம் தயாராகிவிடும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். புதிய பாடத்திட்டம் தயாரிப்பு பணிகள் தொடர்பாக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு நேற்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் 12 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிப் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட இருக்கிறது. புதிய பாடத்திட்டம் தயாரிக்கும் பணி கடந்த 20.7.2017 அன்று தொடங்கப்பட்டது. 20.11.2017 அன்று வரைவு பாடத்திட்டம் தயாராகிவிட்டது. தமிழக அரசு எவ்வளவு விரைவாக செயல்படுகிறது என்பதற்கு இது ஓர் உதாரணம். பொதுவாக, மத்திய அரசு பாடத்திட்டத்தை மாற்றியமைக்கிறது என்றால் 2 ஆண்டுகள் ஆகும் என்று சொல்வார்கள். வரும் கல்வி ஆண்டில் 1,6,9,11 ஆகிய வகுப்புகளுக்கான பாடத்திட்டம் மாற்றப்பட உள்ள நிலையில், தற்போது ஒன்றாம் வகுப்புக்கும் 9-ம் வகுப்புக்கும் பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு அச்சிடும் பணிக்காக அதற்கான குறுந்தகடுகள் த���ிழ்நாடு பாடநூல் கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 6, 11-ம் வகுப்புகளுக்கான பாடத்திட்டத்துக்கான குறுந்தகடுகள் இன்னும் 15 நாளில் தயாராகும். எனவே, 1,6,9,11 ஆகிய வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகம் ஏப்ரல் மாத இறுதிக்குள் தயாராகிவிடும். மாணவர்களின் எதிர்கால நலனையும் பெற்றோரின் விருப்பத்தையும் மனதில்கொண்டுதான் பிளஸ் 1 வகுப்புக்கு இந்த ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற 'நீட்' நுழைவுத்தேர்வில் பிளஸ் 1 வகுப்பில் இருந்து ஏராளமான கேள்விகள் இடம்பெற்றிருந்தன. பிளஸ் 1 வகுப்பு பொதுத்தேர்வு இல்லாத காரணத்தால் மாணவர்கள் அப்பாடங்களை சரியாக படிக்கவில்லை. எனவேதான். நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் தடுமாறிப்போய்விட்டார்கள். புதிய பாடத்திட்டத்தில் மேல்நிலைக்கல்வியில் பொதுப்பிரிவில் 26 பாடங்களும், தொழிற்கல்வி பிரிவில் 12 பாடங்களும், 1,6,9 வகுப்புகளில் 14 பாடங்களும் இடம்பெறும். சிறுபான்மை மொழிப்பாடங்கள் உட்பட ஒட்டுமொத்தமாக 174 பாடப்புத்தகங்கள் இருக்கும். எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாணவர்களின் வசதிக்காக இந்த ஆண்டு கூடுதலாக 515 தேர்வு மையங்கள் அமைக்கப்பட இருக்கின்றன. தேர்வு நேரம் 3 மணி நேரத்தில் இருந்து இரண்டரை மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், கேள்விகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டு இருக்கிறது. இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். | DOWNLOAD\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/257195.html", "date_download": "2019-04-22T20:36:14Z", "digest": "sha1:UNXLRPUWOWYLKRAVUA4N7V5WFJUVPRMP", "length": 12327, "nlines": 139, "source_domain": "eluthu.com", "title": "ஆத்திச்சூடி சிறுகதை - ஈவது விலக்கேல் - சிறுகதை", "raw_content": "\nஆத்திச்சூடி சிறுகதை - ஈவது விலக்கேல்\nஒருவர் பொருளோ பணமோ எதுவாக இருந்தாலும் பிறருக்கு கொடுக்கின்ற காலத்தில் அதை நடுவில் நின்று தடுக்காதே என்பது இதன் பொருள்.\nஒருவருக்கு அவர் விரும்பின பொருளை மற்றொருவர் மனமொப்பி கொடுக்கின்ற காலத்தில் வேறொருவர் குறுக்கிட்டுத் த*டுத்தால் அப்படி செய்தவர் இரண்டு பாவங்களை செய்தவராகிறார்.\nதருமம் செய்தவருக்கு வரவேண்டிய புண்ணியத்தை வரவொட்டாமல் தடுப்பது முதல் பாவம்,இரண்டாவது பாவம் ஒருவர் விரும்பின பொருளை அடையப் போகும் காலத்தில் அவருக்கு அது கிடைக்கவிடாமல் தடுத்தது.\nஇப்படி தடுப்பவர் செய்த பாவம் அவரைச் சேர்வதோடு அவரது சுற்றத்தாருக்கும் அது சேரும்.கொடுப்பதை தடுக்கும் கொடியவரோடு அவரின் உறவுகளும் உண்ண உணவில்லாமல் உடுக்க உடையில்லாமல் தவிப்பார்கள் என்றும்,அந்த பாவத்தால் உண்டாகும் தீமைகள் பற்றியும் அக்காலத்தில் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள்.\nமகாபலி என்ற சக்ரவர்த்தி சுவர்க்கம்,மத்தியம்,பாதாளம் எனமூன்று உலகங்களை ஆண்டு வந்தான்.இவனால் துரத்தப்பட்ட தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் சென்று மகாபலியால் தங்களுக்கு ஏற்பட்ட துன்பங்களைச் சொல்லி அவற்றை நீக்க முறையிட்டுக் கொண்டார்கள்.தேவர்களின் வேண்டுகோளுக்கு இரங்கி விஷ்ணுவும் ஒரு குட்டை பிரம்மச்சாரியாய் உருவமெடுத்து வாமனன் என்ற பெயருடன் சக்ரவர்த்தி மகாபலியிடம் வந்து தாம் அமர்ந்து ஜபம்செய்ய தமது காலடியால் மூன்றடி மண் யாசகம் கேட்டார்.\nஅப்பொழுது மகாபலியின் குருவாகிய சுக்கிராச்சாரியார் சக்ரவர்த்தியிடம்\"அரசே உங்களிடம் யாசிக்கின்ற இவரை சாமன்யராக நினையாதீர் கெட்டவர்களை க*ண்டித்து நல்லவர்களைக் காக்கும் கடவுளே உங்களை ஏமாற்ற வந்திருக்கிறார் அவர் கேட்டபடி தானம் செய்யாதீர்கள்\"என்று தடுத்தார்.மகாபலியோ\"எனக்கு எப்படிப்பட்ட தீங்கு நேரிட்டாலும் அவர் கேட்டதைத் தருவேன்\"என்ற மன உறுதியோடு வாமனர் கேட்டபடி மூவடி மண் தானம் செய்ய தீர்மானித்தான்.\nஅப்பொழுது வாமனரும் தன் கையில் இருந்த கெண்டியை மகாபலி கையில் கொடுத்து தமக்கு மூவடி மண் தானம் செய்ய வேண்டினார்.மகாபலியும் கெண்டியில் உள்ள* நீரை வாமனர் கையில் வார்த்து தானம் செய்ய தொடங்குகையில் சுக்கிராச்சாரி���ார் மிகச்சிறிய உருவெடுத்து கெண்டியின் மூக்கில் நுழைந்து நீரை வரவிடாமல் தடுத்தார்,இதையறிந்த வாமனர் தன்னிடமுள்ள* தருப்பை ஒன்றால் கெண்டியின் மூக்கினுள் குத்தி மகாபலி செய்யும் தானத்தை தடுத்ததால் அவர் உணவும் உடையும் இன்றி கஷ்டப்படவேண்டும் என்று சாபமும் கொடுத்தார்.இதனால் கண்ணில் காயமடைந்து மிகுந்த வருத்தத்துடன் சுக்கிராச்சாரியார் விலகி நிற்க மகாபலியும் வாமனருக்கு மூன்றடி மண் தானம் செய்தார்.\nஅதுபோது வாமனர் திரிவிக்கிரமராய் பெரிய உருவெடுத்து ஓரடியால் மண்ணையும் ஓரடியால் விண்ணையும் மற்றோரடியால் மாகாபலியை பாதாளத்தில் அழுத்திவிட்டார்.\nதானம் கொடுப்பதை தடுத்த சுக்கிராச்சாரியார் கண்ணிழந்த நிலையில் உணவும் உடையும் இன்றி வருந்தி கஷ்டப்பட்டார்.\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : செல்வமணி (வலையில் படித்தத (23-Aug-15, 8:43 am)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://paul.kinlan.me/ta/tags/shapedetection/", "date_download": "2019-04-22T20:36:26Z", "digest": "sha1:SXE65UYGZPTBSIL6RBIS2D7BDICF3MQX", "length": 1855, "nlines": 7, "source_domain": "paul.kinlan.me", "title": "Modern Web Development: Tales of a Developer Advocate by Paul Kinlan", "raw_content": "\nநான் மிகவும் நிறைய Shape Detection API உடன் விளையாடுகிறேன். அது எனக்கு மிகவும் பிடிக்கும், உதாரணமாக ஒரு மிக எளிய QRCode detector நான் ஒரு நீண்ட காலத்திற்கு முன்னர் JS QRCode detector ஐ எழுதியது, ஆனால் new BarcodeDetector() API ஐ அது கிடைக்கும் எனில் பயன்படுத்துகிறது. Face Detection , Barcode Detection மற்றும் Text Detection : வடிவம் கண்டறிதல் ஏபிஐ பிற திறன்களைப் பயன்படுத்தி இங்கே நான் கட்டப்பட்ட சில டெமோவின் சிலவற்றை நீங்கள் காணலாம். நான் வார இறுதிகளில் Jeeliz தடுமாறினபோது நான் ஆச்சரியமாக இருந்தது, நான் Jeeliz செயல்திறன் நம்பமுடியாத அளவிற்கு ஈர்க்கப்பட்டார் - நான் ஒரு Pixel3 எக்ஸ்எல் பயன்படுத்தி வழங்கப்பட்டது, ஆனால் முகங்கள் கண்டறிதல் FaceDetector ஏபிஐ என்ன சாத்தியம் விட கணிசமாக விரைவாக தோன்றியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2130905", "date_download": "2019-04-22T20:45:10Z", "digest": "sha1:FTNPVJIZXIAMO4624XLMEGYCAGZ7KGMS", "length": 21278, "nlines": 257, "source_domain": "www.dinamalar.com", "title": "| போலீஸ் டைரி... Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் மாவட்டம் செய்தி\nஅமேதி மக்களுக்கு, 'ஷூ' வினியோகிப்பதா\nஇதே நாளில் அன்று ஏப்ரல் 23,2019\n'மைக்ரோ மேனேஜ்மென்ட்' திட்டம் செயல்படுத்த ஸ்டாலின் உத்தரவு ஏப்ரல் 23,2019\n24 மணி நேரமும் பூத் ஏஜென்ட்களுக்கு அனுமதி: சத்யபிரதா சாஹு திட்டவட்டம் ஏப்ரல் 23,2019\nவிளையாட்டு திறமைக்கு பஞ்சமில்லை: மைதானம் அமைக்க அரசுக்கு நெஞ்சமில்லை\nஆட்டோவில் தவறவிட்ட ரூ.3 லட்சம்\nபுதுச்சேரி, நெசவாளர் குடியிருப்பைச் சேர்ந்தவர் உதயகுமார், 62. இவரது மனைவி ராஜேஸ்வரி, 58. இவர்கள், நேற்று முன்தினம் மாலை, நுங்கம்பாக்கம், ஸ்டெர்லிங் சாலையில் உள்ள வங்கியில் இருந்து, 3 லட்சம் ரூபாய் எடுத்தனர். அங்கிருந்து கோடம்பாக்கம், காமராஜர் காலனி, நான்காவது தெருவில் உள்ள மகள் வீட்டிற்கு ஆட்டோவில் சென்றனர். ஆட்டோவில் இருந்து இறங்கும் போது, பணப்பையை எடுக்க மறந்துவிட்டனர். கோடம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.\nசிறுமியிடம் சில்மிஷம் செய்தவன் கைது\nசூளைமேடு காவல் நிலையத்தில், நேற்று முன்தினம் இரவு, 14 வயது சிறுமியின் பெற்றோர், புகார் மனு ஒன்றை அளித்தனர்.அதில், 'சூளைமேடு, அன்னை சத்யா நகரைச் சேர்ந்த, தர்மலிங்கம் என்பவன், என் மகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளான். இதனால், தன் மகளின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. சட்டப்படி அவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கூறப்பட்டிருந்தது. சூளைமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து, தர்மலிங்கத்தை பிடித்து விசாரித்தனர். இதில், சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. நேற்று அவனை, குழந்தைகளை பாதுகாக்கும், 'போக்சோ' சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.\nதி.நகர், பார்த்தசாரதிபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடையில், நேற்று முன்தினம் இரவு, தி.நகர், பாரதி நகரைச் சேர்ந்த, சிவா, 24, என்பவன், மது வாங்க சென்றான். கடை ஊழியர் குமாருக்கும், சிவாவுக்கும் வாக்குவ���தம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சிவா, காலி பீர் பாட்டிலை எடுத்து, கடைக்குள் வீசினான். இதில், கடையில் இருந்த, ஐந்து மதுபாட்டில்கள் உடைந்தன. பாண்டிபஜார் போலீசார் விசாரிக்கின்றனர்.\nபஸ் ஊழியரை தாக்கியவனுக்கு வலை\nசென்னை, தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 50; ஐ.ஓ.சி., பஸ் டிப்போ நடத்துனர். இவர், நேற்று காலை, 11:00 மணியளவில், ஐ.ஓ.சி.,யில் இருந்து பிராட்வே செல்லும், தடம் எண், '44' பேருந்தை வெளியில் எடுத்தார். அப்போது, அவ்வழியே பைக்கில் வந்த நபர், ஆறுமுகத்திடம் தகராறில் ஈடுபட்டு, அவரை தாக்கிவிட்டு தப்பினான். ஆர்.கே.நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.\nசூளைமேட்டைச் சேர்ந்தவன், ஜெகன்நாதன், 42. பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய அவன், ஆக, 21ம் தேதி, 'எந்த தவறும் செய்யமாட்டேன்' என, திருவல்லிக்கேணி துணை கமிஷனரிடம் எழுதிக் கொடுத்தான்.ஆனால், அவன் மீண்டும் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது, போலீசாருக்கு தெரியவந்தது. உறுதி மொழியை மீறிய ஜெகன்நாதனை, 323 நாட்கள் சிறையில் அடைக்க, துணை கமிஷனர் உத்தரவிட்டார்.\nமேற்கு அண்ணாநகர், பாடிக்குப்பத்தைச் சேர்ந்தவர், கார்த்திக், 31. அவரது மகன் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் இரவு, கார்த்திக் உணவருந்த, நெல்சன் மாணிக்கம் சாலை வழியாக நடந்து சென்றார்.அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், அவரை வழிமறித்து பணம் கேட்டுள்ளனர். கார்த்திக் தர மறுக்கவே, ஆத்திரமடைந்த அவர்கள், மறைத்து வைத்திருந்த கத்தியால், கார்த்திக்கை குத்திவிட்டு தப்பினர்.படுகாயமடைந்த கார்த்திக், மகன் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையிலேயே சேர்க்கப்பட்டார். சூளைமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.���வதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fulloncinema.com/nenjil-thunivirundhal-movie-stills/", "date_download": "2019-04-22T20:03:51Z", "digest": "sha1:U3SFSYCZEA7X5YMZ3EUQOPDV5JODTEVT", "length": 6442, "nlines": 179, "source_domain": "fulloncinema.com", "title": "Nenjil Thunivirundhal Movie Stills – Full on Cinema", "raw_content": "\nUriyadi 2 – திரைப்படம் விமர்சனம்\nகுடிமகன் – திரைப்படம் விமர்சனம்\nOru Kadhai Sollatuma – திரைப்படம் விமர்சனம்\nம��கப் பிரமாண்ட தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் முனி 4 காஞ்சனா 3 இம்மாதம் வெளியீடு\nஏப்ரல் 12ல் சேரனின் “திருமணம்” மறு வெளியீடு\nசைதன்யா சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், நஸ்ரேன் சாம் எழுதி, இயக்கும் மும்மொழி திரைப்படம் “நிக்கிரகன்”\n‘மெரினா புரட்சி’ பட இயக்குநர் எம்.எஸ். ராஜ் இயக்கும் ‘உறங்காப் புலி’..\nUriyadi 2 – திரைப்படம் விமர்சனம்\nகுடிமகன் – திரைப்படம் விமர்சனம்\nOru Kadhai Sollatuma – திரைப்படம் விமர்சனம்\nUriyadi 2 – திரைப்படம் விமர்சனம்\nகுடிமகன் – திரைப்படம் விமர்சனம்\nOru Kadhai Sollatuma – திரைப்படம் விமர்சனம்\nமிகப் பிரமாண்ட தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் முனி 4 காஞ்சனா 3 இம்மாதம் வெளியீடு\nஏப்ரல் 12ல் சேரனின் “திருமணம்” மறு வெளியீடு\n” கோலிசோடா 2 “ படத்தை “ கிளாப்போர்ட் புரொடக்ஷன் “ சார்பில் வி சத்யமூர்த்தி வெளியிடுகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2018/10/01/master-athletic-meet-event-stills-news/", "date_download": "2019-04-22T20:34:00Z", "digest": "sha1:ZGRHFZ25KO4OKA2BLMUQ3X242AIDC4EY", "length": 11970, "nlines": 154, "source_domain": "mykollywood.com", "title": "Master Athletic Meet Event stills & news – www.mykollywood.com", "raw_content": "\nஅரசியலை வெளுத்து வாங்க வருகிறது “ஒபாமா உங்களுக்காக”\nசென்னை மாஸ்டர்ஸ் அத்லெடிக் அசோஷியஷன் நடத்தும் 16வது சென்னை மாவட்ட விளையாட்டு போட்டிகள் சென்னை நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டிகளை அமைப்பின் தலைவர் செண்பகமூர்த்தி மற்றும் செயலாளர் ருக்மிணிதேவி ஆகியோர் தலைமை தாங்கி நடத்தினர். 35 வயது முதல் 100 வயது வரையிலான பல்வேறு பிரிவுகளில் நடந்த ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல் போட்டிகளில் ஏராளமான வீரர்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்கள் அடுத்து தஞ்சாவூரில் நடக்கும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். அடுத்தடுத்து இந்தியா, ஆசியா மற்றும் உலக அளவில் போட்டிகள் நடக்க இருக்கின்றன.\nநடிகர் ஆர்யா, இயக்குனர் கிருத்திகா உதயநிதி, நடிகர் விஜய் ஆண்டனி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ஊக்கப்படுத்தியதோடு, பதக்கம் மற்றும் சான்றிதழ்களையும் வழங்கி சிறப்பித்தனர்.\n100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 55+ வயது பிரிவில் முதல் இடத்தை பிடித்திருக்கிறேன். நான் தேசிய அளவில் நான் கலந்து கொண்டிருக்கிறேன். அடுத்து வரும் போட்டிகளில் வெற்றி பெற முயற்சிப்பேன் என்றார் அசோஷியேஷன் தலைவரும், ஓட்டப்பந்தய வீரருமான செண்பகமூர்த்தி.\nஒவ்வொரு வருடமும் நான் தவறாமல் இந்த அத்லெடிக் போட்டிகளை காண வருவேன். 35 வயது முதல் 100 வயது வரையில், பல்வேறு பிரிவுகளில் ஓட்டப்பந்தயம், தடை தாண்டுதல் போட்டிகள் நடைபெறுகின்றன. இவர்களுடன் நான் போட்டி போட்டு ஓடினால் கண்டிப்பாக வெற்றி பெற முடியாது. அந்த அளவுக்கு உடல் வலிமையோடும், அர்ப்பணிப்போடும் கலந்து கொண்டு ஒடுகிறார்கள். அவர்கள் ஓடும் வேகத்தை பார்த்தால் நமக்கு நிறைய பயிற்சி தேவை என்பது புரிகிறது. இவர்களை பார்த்தாலே நமக்குள் ஒரு உத்வேகம் பிறக்கிறது. அதனாலேயே தவறாமல் ஒவ்வொரு ஆண்டும் கலந்து கொள்கிறேன். இவர்கள் சர்வதேச அளவிலான போட்டிகளிலும் கூட கலந்து கொள்கிறார்கள். நாம் தான் உடல்நிலையை பேணிக்காப்பதில் அக்கறை செலுத்துவதில்லை. அதற்கு ஏதாவது ஒரு காரணம் தேடுகிறோம். இவர்களை போல நாமும் உடலை பேணிக்காப்பதில் அக்கறை செலுத்த வேண்டும் என்றார் நடிகர் ஆர்யா.\nநான் தொடர்ந்து 2வது ஆண்டாக இந்த போட்டிகளை காண வந்திருக்கிறேன். 95 வயது பெரியவர் ஒருவர் ஓடி வெற்றி பெற்றார். அதையெல்லாம் பார்க்கும் உண்மையிலேயே ஆச்சரியமாகவும், நமக்கு ஒரு உந்துதலாகவும் இருக்கிறது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு மட்டும் மெடல் கொடுக்காமல், கலந்து கொள்ளும் அனைவருக்குமே விருதுகள் வழங்க வேண்டும். ஏனென்றால் இவ்வளவு வெயிலிலும் முழு முயற்சியுடன் வெற்றியை மனதில் வைத்து ஓடுகிறார்கள். அவர்கள் நமக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். குழந்தைகளுக்கு இப்போதிலிருந்தே ஆரோக்கியத்தை பற்றிய விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகளுக்கு உடல் ஆரோக்கியத்தை கட்டாயமாக்க வேண்டும் என்றார் இயக்குனர் கிருத்திகா உதயநிதி.\nஇங்கு வருவதற்கு முன்பு எந்தவித சிந்தனையும் இல்லாமல் வந்தேன். ஒரு தாத்தா மிக வேகமாக ஓடுவதை பார்த்து அசந்து விட்டேன். எனக்கே வயதாகி விட்டது என நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன், இங்கு வந்த பிறகு தான் வயது ஒரு விஷயமே அல்ல என்பதை உணர்ந்தேன். உடல் ஆரோக்கியம் தான் முக்கியம். எனக்கு செண்பகமூர்த்தி சாரை 6 வருடமாக தெரியும். காலையில் 4 மணிக்கு எழுவார், சரியான நேரத்துக்கு தூங்குவார். எவ்வளவு பிஸியாக இருந்தாலும் நேரம் ஒதுக்கி, உடல்பயிற்சி செய்வா���். நாம் அனைவரும் உடல்பயிற்சி செய்வது அவசியம் என்றார் நடிகர் விஜய் ஆண்டனி.\nஜெய்-யை காதலிக்க லட்சுமிராய்க்கும் கேத்தரின் தெரேசாவுக்கும் போட்டி – “நீயா2” மே10 வெளியீடு.\nதளபதி விஜயின் சர்கார் பட பாணியில், 49 P தேர்தல் விதிப்படி வாக்களித்த நெல்லை வாக்காளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/02/blog-post_77.html", "date_download": "2019-04-22T20:54:51Z", "digest": "sha1:CMGNMHD3AULDPGU25S6NQTESCYQSSOPT", "length": 15434, "nlines": 106, "source_domain": "www.kalvisolai.in", "title": "புதிய ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடும் பணி விரைவில் முடியும்", "raw_content": "\nபுதிய ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடும் பணி விரைவில் முடியும்\nபுதிய ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடும் பணி விரைவில் முடியும் | பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட பிறகு புதிய ரூபாய் நோட்டுகளை சந்தையில் விடும் பணி தொடங் கியது. இந்த பணி விரைவில் முடிவடைய இருப்பதாக பொரு ளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: பணம் எடுப்பது தொடர்பான அனைத்து விதி முறைகளும் தளர்த்தப்பட்டுள்ளன. சேமிப்பு கணக்கில் வாரம் 24,000 ரூபாய் மட்டும் எடுக்க முடியும் என்னும் விதி மட்டும் இன்னும் இருக்கிறது. இந்த விதியும் விரைவில் நீக்கப்படும். பணப்புழக்கம் மற்றும் பண நிர்வாகம் ஆகியவை ரிசர்வ் வங்கியின் பொறுப்புகள் ஆகும். இந்த விதிமுறைகளை எப்போது நீக்குவது என்பதை ரிசர்வ் வங்கி முடிவு செய்யும். இப்போதைக்கு வாரத்துக்கு 24,000 ரூபாய் எடுக்க முடியும் என்பது மட்டுமே ஒரே விதியாகும். சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்களில் மிகச் சிலர் மட்டுமே மாதத்துக்கு ஒரு லட்ச ரூபாய் எடுப்பார்கள். அப்படிப் பார்த்தால் இந்த 24,000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்னும் விதியால் பெரிய பாதிப்பு இல்லை. விரைவில் இந்த கட்டுப்பாடும் நீக்கப்படும். பண மதிப்பு நீக்கம் அறிவிக் கப்பட்டு 90 நாட்களுக்குள் புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன என்று சக்திகாந்த தாஸ் கூறினார். முன்னதாக நடப்பு கணக்கு மற்றும் ஓவர் ட்ராப்ட் கணக்கு களுக்கான ஏடிஎம் விதிமுறை களை ரிசர்வ் வங்கி நீக்கியது. அதேபோல சேமிப்பு கணக்கு களுக்கான ஏடிஎம் விதிமுறை களையும் விரைவில் நீக்க இருப்பதாக தெரிவித்திருக்கிறது. பணமதிப்பு நீக்க���் செய்த போது ஏடிஎம்களில் ஒரு நாளைக்கு 2,000 ரூபாயும், வாரத்துக்கு 10,000 ரூபாயும் எடுக்க முடியும். நடப்பு மற்றும் ஒவர் டிராப்ட் கணக்குகளில் வாரம் 50,000 ரூபாய் எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு விதித்தது. நவம்பர் மாத இறுதியில் சேமிப்பு கணக்கில் இருந்து வாரம் 24,000 ரூபாய் எடுக்க முடியும் என்று விதியை தளர்த்தியது. ஜனவரி மாத தொடக்கத்தில் ஏடிஎம்களில் இருந்து ஒரு நாளைக்கு 4,500 ரூபாய் எடுப்பதற்கு அனுமதி வழங்கியது. ஜனவரி 16-ம் தேதி ஏடிஎம் களில் இருந்து தினசரி 10,000 ரூபாயும், வாரத்துக்கு 24,000 ரூபாயும் எடுக்கலாம் என விதியை தளர்த்தியது. நடப்பு மற்றும் ஓவர் டிராப்ட் கணக்குகளில் வாரத்துக்கு ஒரு லட்ச ரூபாய் எடுக்கலாம் என விதியை தளர்த்தியுள்ளது.\nமேலும் பல செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nTNTET EXAM 2017 | ஆசிரியர் தகுதித்தேர்வு 2017\nNEET EXAM 2017 NEWS | மே 7ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு-2017\nபுதிய செய்தி - விறு விறு செய்திகளுடன்...\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ���’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=574834&Print=1", "date_download": "2019-04-22T20:43:19Z", "digest": "sha1:W6R7PUR55VKOSMUUDRE7WORG5DXONP3S", "length": 8497, "nlines": 110, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nஸ்ரீசக்தி விநாயகர் கோவில், ஏழுமலை நகர், வேலாத்தம்மன் கோவில் தெரு, சின்ன காஞ்சிபுரம் - காலை 5:10 மணி, இசை நிகழ்ச்சி - காலை 5:10 மணி, இசை நிகழ்ச்சி - \nவரதராஜப்பெருமாள் கோவில், காஞ்சிபுரம் - \nஆதிகேசவப்பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில், ஸ்ரீபெரும்புதூர் - \nகோதண்டராமர் கோவில், மதுராந்தகம் - மாலை 6:00 மணி.\nபவுர்ணமி - சத்யநாராயண பூஜை\nபாண்டுரங்க சுவாமி கோவில், பி.எஸ்.கே., தெரு, காஞ்சிபுரம் - \nகோதண்டராமர் பஜனை கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம் - \nதல���ப்பு - கந்தபுராணம், வழக்கறுத்தீஸ்வரர் கோவில், காந்தி ரோடு, காஞ்சிபுரம், ஏற்பாடு - புலவர் த.கு.ப.,வின் தமிழ்த்தென்றல் திரு.வி.க., தமிழ்மன்றம் - மாலை 6:30 மணி.\n32ம் ஆண்டு அன்னாபிஷேக விழா\nவழக்கறுத்தீஸ்வரர், பராசரேசுவரர் கோவில், காந்தி ரோடு, காஞ்சிபுரம் - \nகச்சபேஸ்வரர் கோவில், ஏற்பாடு - கச்சபேசம் பிரதோஷ விழாக்குழு, காஞ்சிபுரம் - \nஅகத்தீஸ்வரர் சுவாமி கோவில், கடுக்கலூர், சூணாம்பேடு - \nசாட்சீசுவரர் என்னும் பரிதியாண்டவர் கோவில், கீழ்கதிர்பூர் - \nவடவைத்தீஸ்வரர் கோவில், சிங்கபெருமாள் கோவில் அருகில், சாஸ்திரம்பாக்கம் - \nஸ்ரீஆபத்சகாயீஸ்வரர் கோவில், மடவிளாகம், தென்னேரி கிராமம் - \nபூதபுரீஸ்வரர் கோவில், ஸ்ரீபெரும்புதூர் - \nகைலாசநாதர் சமேத அகிலாண்டேஸ்வரி கோவில், அகரம் கிராமம், மானாம்பதி, திருப்போரூர் - \nசெங்கன்மாலீஸ்வரர் கோவில், செங்கன்மால், தையூர் - \nஅழகாம்பிகை சமேத ஜம்புகேஸ்வரர் கோவில், செம்பாக்கம், திருப்போரூர் - \nஐயப்பன் கோவில், மெயின் ரோடு, திருப்போரூர் - \nஐயப்பன் கோவில், செங்கல்பட்டு சாலை, மேட்டுத்தண்டலம், திருப்போரூர் - \nஅன்னாபிஷேக சிறப்பு பூஜை தேவார, திருவாசக இன்னிசை\nதவளேஸ்வரர் கோவில், சர்வதீர்த்த குளம், காஞ்சிபுரம் - \nதிருவாசகம் முற்றோதல் மற்றும் அன்னாபிஷேகம்\nமனத்துணைநாதர் கோவில், அகவலம் மோட்டூர் கிராமம், அகவலம், பனப்பாக்கம், ஏற்பாடு - சைவ சித்தாந்தம் மற்றும் சைவத்திருமுறை நேர்முகப்பயிற்சி மையம், சிந்தாதிரிப்பேட்டை சமரச சுத்த\nபங்கேற்பு - குண்ணம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள், குண்ணம் கிராமம் - \n» மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-04-22T20:02:12Z", "digest": "sha1:QKRICTVF3NG2BY47CGOT77UJBR7RULY6", "length": 20987, "nlines": 145, "source_domain": "www.puthiyavidial.com", "title": "பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா Archives - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் ச���ய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nவேலூர் தேர்தல் ரத்து வழக்கு தொடர்பாக இன்று மாலை தீர்ப்பு\nஅஸ்ஸாமில் மாட்டுக்கறி விற்ற இஸ்லாமியரை அடித்து பன்றிக்கறி சாப்பிட வைத்த இந்துத்துவ பயங்கரவாதிகள்\nசிறுபான்மையினர் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்\nகஷ்மீர்: இளம் பெண்ணைக் கடத்திய இராணுவம் பரிதவிப்பில் வயதான தந்தை\nமசூதிக்குள் பெண்கள் நுழைய அனுமதி கேட்ட வழக்கில் பதிலளிக்க கோர்ட் உத்தரவு\nஉள்ளங்களிலிருந்து மறையாத ஸயீத் சாஹிப்\n36 தொழிலதிபர்கள் இந்தியாவிலிருந்து தப்பி ஓட்டம்\n400 கோயில்கள் சீரமைத்து இந்துக்களிடம் ஒப்படைக்கப்படும்: பாகிஸ்தான் அறிவிப்பு\nமுஸ்லிம்கள் குறித்து அநாகரிக கருத்து: ஹெச்.ராஜா போல் பல்டியடித்த பாஜக தலைவர்\nபாகிஸ்தானுடைய பாட்டை காப்பியடித்து இந்திய ராணுவதிற்கு அர்ப்பணித்த பாஜக பிரமுகர்\nரயில் டிக்கெட்டில் மோடி புகைப்படம்: ஊழியர்கள் பணியிடை நீக்கம்\nபொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாக்குமரி தொகுதிக்கு என்ன செய்தார்\nHomePosts Tagged \"பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\"\nTagged: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nஅரசு மருத்துவமனையில் இரத்தம் செலுத்தப்பட்டதில் கர்ப்பிணி பெண்கள் பலி: PFI கண்டனம்\nதருமபுரி அரசு மருத்துவமனையில் இரத்தம் செலுத்தப்பட்டதில் கர்ப்பிணி பெண்கள் பலி, தொடரும் அவலம் : பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்\nதிருபுவனம் ராமலிங்கம் கொலையில் உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய்ய வேண்டும்\nபத்திரிகை செய்தி பிப்ரவரி 07, 2019 சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவரின் அறிக்கை திருபுவனம் ராமலிங்கம் கொலையில் உண்மை…More\nகருத்துரிமையை நசுக்கும் அரசின் போக்கை வன்மையாக கண்டிக்கின்றோம்நக்கீரன் ஆசிரியர் கோபால் கைதிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்\nபத்திரிகை செய்தி அக்டோபர் 09, 2018 சென்னை கருத்துரிமையை நசுக்கும் அரசின் போக்கை வன்மையாக கண்டிக்கின்றோம்நக்கீரன் ஆசிரியர் கோபால் கைதிற்கு…More\nஜார்கண்டில் இயக்கத்திற்கு எதிரான தடையை திரும்பப்பெறும் உயர் நீதிமன்ற உத்தரவை பாப்புலர் ஃப்ரண்ட்\nபத்திரிகை செய்தி ஜார்கண்டில் இயக்கத்திற்கு எதிரான தடை��ை திரும்பப்பெறும் உயர் நீதிமன்ற உத்தரவை பாப்புலர் ஃப்ரண்ட் வரவேற்றுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில்…More\nபாப்புலர் ஃப்ரண்ட் மீதான அவதூறுச் செய்தி: வெளியான உண்மை\nபாப்புலர் ஃப்ரண்ட் மீதான அவதூறுச் செய்தி: வெளியான உண்மை குவியல் குவியலாக ஆயுதங்களை பாப்புலர் ஃப்ரண்ட் தயாரிக்கின்றது என்ற அவதூறு…More\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீது அவதூறு: ரிபப்ளிக், டைம்ஸ் நவ் தொலைக்காட்சிகளுக்கு தேசிய ஒளிபர்ப்பு ஒழுங்கு ஆணையம் கடும் எச்சரிக்கை\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீது அவதூறு: ரிபப்ளிக், டைம்ஸ் நவ் தொலைக்காட்சிகளுக்கு தேசிய ஒளிபர்ப்பு ஒழுங்கு ஆணையம் கடும்…More\nமௌலானா சஜ்ஜாத் நுஃமானி மீதான அரசியல் வேட்டை, ல்வேறு அமைப்புகள் ஆர்பாட்டம்: நூற்றுக்கணக்கானோர் கைது\nபத்திரிகை செய்தி மௌலானா சஜ்ஜாத் நுஃமானி மீதான அரசியல் வேட்டை – தேசம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் ஒன்று சேர்ந்து…More\nஜார்க்கண்ட்டில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீதான தடையை நீக்க வலியுறுத்தி சென்னையில் அனைத்துக்கட்சிகள் ஆர்ப்பாட்டம்\nஜார்க்கண்ட்டில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீதான தடையை நீக்க வலியுறுத்தி சென்னையில் அனைத்துக்கட்சிகள் ஆர்ப்பாட்டம் – ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுக்கு ஜார்க்கண்ட் மாநில அரசு விதித்துள்ள தடையை நீக்குக மதசார்பற்ற ஜனநாயக அரசியல் கட்சிகள், இயக்கங்கள் வேண்டுகோள்\nபத்திரிக்கை செய்தி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுக்கு ஜார்க்கண்ட் மாநில அரசு விதித்துள்ள தடையை நீக்குக\n – ஜார்கண்ட் ஆளுநர் மற்றும் முதல்வருக்கு பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை\nபத்திரிகை செய்தி தடையை திரும்பப் பெறு தொல்லைகளை நிறுத்திடுக – ஜார்கண்ட் ஆளுநர் மற்றும் முதல்வருக்கு பாப்புலர் ஃப்ரண்ட் பொதுச்…More\nஜார்கண்டில் பாப்புலர் ஃப்ரண்ட் மீதான தடை குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயலக குழு வெளியிட்டுள்ள அறிக்கை\nஜார்கண்ட் அரசாங்கம் CLA Act 1908-ன் 16-வது பிரிவின் கீழ் பாப்புலர் ஃப்ரண்டை தடை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. தற்போது செயலிழந்துள்ள…More\nபாப்புலர் ஃப்ரண்ட் தடை கோரிக்கை உண்மையல்ல: கேரள முதல்வர் அலுவலகம் மறுப்பு\nபிரபல நாளிதழான தி இந்து பத்திரிகையில் பாப்புலர�� ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை தடை செய்ய மத்திய அரசிடம் கேரள…More\nஒரே நாளில் 10 இலட்சம் மக்களை வீடு வீடாக சென்று சந்திக்கும் மாபெரும் பிரச்சாரம் – பாப்புலர் ஃப்ரண்ட்\nபத்திரிகை செய்தி ஒரே நாளில் 10 இலட்சம் மக்களை வீடு வீடாக சென்று சந்திக்கும் மாபெரும் பிரச்சாரம் – பாப்புலர்…More\nமுஸ்லிம்களை அடித்தே படுகொலை செய்யும் கலாச்சாரத்தை தமிழக அரசும், காவல்துறையும் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்\nபத்திரிகை செய்தி பா.ஜ.க ஆளும் மாநிலங்களை போன்று முஸ்லிம்களை அடித்தே படுகொலை செய்யும் கலாச்சாரத்தை தமிழக அரசும், காவல்துறையும் இரும்புக்கரம்…More\nஆயுள் சிறைவாசிகள் விடுதலை அறிவிப்பு : தமிழக முதல்வருக்கு பாப்புலர் ஃப்ரண்ட் பாராட்டு\nபத்திரிகை செய்தி ஆயுள் சிறைவாசிகள் விடுதலை அறிவிப்பு : தமிழக முதல்வருக்கு பாப்புலர் ஃப்ரண்ட் பாராட்டு திண்டுக்கல்லில் 31.12.2017 நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு…More\nஉத்திர பிரதேசத்தில் பாபர் மசூதி இடிப்பு தொடர்பான போஸ்டர்கள்: பாப்புலர் ஃப்ரண்ட் தொண்டர்கள் மீது வழக்கு\nஉத்திர பிரதேச மாநிலம் பிஜ்நோரில் பாபர் மசூதி இடிப்பு தொடர்பான சுவரொட்டிகளை ஒட்டப்பட்டது தொடர்பாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா…More\n3 தொலைக்காட்சி சானல்கள் மீது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா NBSA வின் புகார்\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீது அவதூறு கற்பிக்கும் வகையில் செய்தி வெளியிட்டமைக்காக இந்தியா டுடே, ஆஜ் தக் மற்றும்…More\nவெள்ள நிவாரண பணிகளுக்கு தயாராகுங்கள் – பாப்புலர் ஃப்ரண்ட் தொண்டர்களுக்கு அழைப்பு\nபத்திரிக்கை செய்தி வெள்ள நிவாரண பணிகளுக்கு தயாராகுங்கள் – பாப்புலர் ஃப்ரண்ட் தொண்டர்களுக்கு அழைப்பு – பாப்புலர் ஃப்ரண்ட் தொண்டர்களுக்கு அழைப்பு எதிர்பாராத இயற்கை சீற்றங்கள் ஏற்படும்…More\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா: உரிமை முழக்க மாநாடு – சென்னை நேரலை\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உரிமை முழக்க மாநாடு – சென்னை நேரலை You need a iFrames Capable…More\nபாப்புலர் ஃப்ரண்ட்: மதுரை உரிமை முழக்க மாநாடு தீர்மானங்கள்\nஉரிமை முழக்க மாநாடு தீர்மானங்கள் தீர்மானம் 1: பாசிசத்திற்கு எதிரான கூட்டமைப்புகள் வலுவாகி களப்பணி ஆற்ற வேண்டும் மோடி தலைமையிலான…More\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nashakvw on ஜார்கண்ட்: பசு பயங்கரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை\nashakvw on சிலேட் பக்கங்கள்: மன்னித்து வாழ்த்து\nashakvw on சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: சிதறும் தாமரை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nமுஸ்லிம்களின் தேர்தல் நிலைப்பாடு: கேள்விகளும் தெளிவுகளும்\nமாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு: பிரக்யா சிங், கர்னல் புரோகித் மீது சதித்திட்டம் தீட்டியதாக குற்றப்பதிவு\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/11/04/tamilnadu.html", "date_download": "2019-04-22T20:55:27Z", "digest": "sha1:CCEM2MJ5YBOEGNNFKLW23YCE2DRFFCLO", "length": 17703, "nlines": 225, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் தீபாவளி உற்சாகக் கொண்டாட்டம் | Deepavali celebrated in TN with gaiety - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லி கிழக்கில் கவுதம் கம்பீர் பாஜக சார்பாக போட்டி\n4 hrs ago மதுரையில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை.. காஜிமார் தெருவில் பரபரப்பு\n4 hrs ago ஒரு காலத்தில் டெல்லி கேப்டன்.. இப்போது வேட்பாளர்.. டெல்லி கிழக்கில் பாஜக சார்பாக கம்பீர் போட்டி\n4 hrs ago பாபர் மசூதியை நான்தான் இடித்தேன்.. பாஜக வேட்பாளர் சாத்வியின் கருத்தால் சர்ச்சை.. எப்ஐஆர் பாய்கிறது\n5 hrs ago நாமக்கலில் மருத்துவமனையின் சுவர் இடிந்த�� விழுந்து விபத்து.. 2 பேர் பலியான பரிதாபம்\nSports நிச்சயமா சொல்றேன்.. மற்ற அணிகளுக்கு தோனி தான் சிம்ம சொப்பனம்.. புகழும் அந்த முன்னாள் வீரர்\nFinance 6 புதிய விமானங்களை களம் இறக்கும் இண்டிகோ..\nAutomobiles பைக் விலையில் கிடைக்கும் மைக்ரோ காரின் எல்பிஜி வேரியண்ட் அறிமுகம் எப்போது...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் சரியான சாப்பாட்டு ராமனாக இருப்பார்களாம்.. உங்க ராசியும் இதுல இருக்கா\nMovies அஜித் இல்ல சூர்யாவை இயக்கும் சிவா #Suriya39\nTechnology அசத்தலான ரியல்மி 3 ப்ரோ மற்றும் ரியல்மி சி2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nTravel லாச்சென் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nதமிழகத்தில் தீபாவளி உற்சாகக் கொண்டாட்டம்\nதீபாவளிப் பண்டிகை தமிழகம் முழுவதும் வழக்கமாக உற்சாகத்துடன் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.\nபண்டியையொட்டி கோவில்களில் கூட்டம் அலைமோதியது. புத்தாடைகள் உடுத்தி ஒருவருக்கொருவர் தீபாவளிவாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.\nமாநிலம் முழுவதும் கடந்த பல மாதங்களாகப் வறட்சி தலைவிரித்தாடிய நிலையில் இந்த தீபாவளி நல்லமழையைக் கொண்டு வந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.\nபட்டாசுக் கடைகள் திறக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும் வியாபாரம் படு மந்தமாகவே இருந்து வந்தது.இடையில் மழை வேறு வந்து விட்டதால் பட்டாசுகள் நமத்துப் போகத் தொடங்கவே, பட்டாசு வியாபாரிகளின்கவலை மேலும் அதிகரித்தது.\nஆனால் நேற்று பட்டாசு விற்பனை மிக ஜோராக நடந்தது. இன்று தமிழகத்தில் மழை பெய்யாததால்இளைஞர்களும், சிறுவர்களும், சிறுமிகளும் மகிழ்ச்சியுடன் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்து வருகின்றனர்.\nஅஜித், விஜய், விஜயகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் புதிய திரைப்படங்களும் ரிலீசாகி இருப்பதால்அவை திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களில் கூட்டம் அலை மோதுகிறது.\nஇதற்கிடையே தீபாவளியை சீர்குலைப்பதற்காக தீவிரவாதிகள் ஊடுருவியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் தமிழகம்முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.\nடெல்லியில் நேற்று இரவு தான் ஒரு ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் புகுந்த இரண்டு தீவிரவாதிகளைப் போலீசார் தக்கச��யத்தில் சாமர்த்தியமாகச் செயல்பட்டு சுட்டு வீழ்த்தினர்.\nஇதையடுத்து தமிழகத்திலும் போலீசார் தீவிரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தமிழகடி.ஜி.பி. நெய்ல்வால் நிருபர்களிடம் கூறுகையில்,\nதமிழகப் போலீசார் முழு அளவில் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரை தகாத சம்பவங்கள் குறித்து தகவல்எதுவும் வரவில்லை.\nமக்கள் பெருமளவில் கூடும் கடைகளிலும், தியேட்டர்களிலும் சிறப்புப் போலீசார் மாறுவேடங்களில்குவிக்கப்பட்டுள்ளனர் என்றார் நெய்ல்வால்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதென் சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்\nவிழித்திரை அறுவை சிகிச்சை குறித்த உலக மாநாடு.. சென்னையில் கூடிய கண் மருத்துவர்கள்\nஜனநாயகத்தை படு கொலை செய்யும் மாநில தேர்தல் ஆணையம்..ஸ்டாலின் கடும் தாக்கு\nமீண்டும் அமெரிக்காவுக்கு செல்லும் விஜயகாந்த்.. இடைத்தேர்தல் பிரசாரத்தை தவிர்க்க தேமுதிக முடிவு\nஇலங்கை குண்டுவெடிப்பு: தன்னுடைய 3 குழந்தைகளை பறிகொடுத்த டென்மார்க்கின் மிகப்பெரிய செல்வந்தர்\nபுரட்டி போட்ட பேய் மழை.. காஞ்சிபுரமே வெள்ளக்காடானது.. சுழற்றியடித்த மழையால் மக்கள் செம ஹேப்பி\nஇலங்கையை சிதறடித்த நாசகார கும்பல் முதலில் தாக்குதலுக்கு குறி வச்சது தமிழ்நாட்டுக்குத்தானாம்\nஹப்பா.. கடைசியில் தலைநகரிலும் தலைகாட்டியது.. சென்னையை குளிர்வித்த கோடை மழை\nதமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை.. சென்னைக்கு மிக அருகில் சூறாவளியுடன் கூடிய மழை\nதமிழகத்தில் பல இடங்களில் ஹைட்ரா கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி... கொதித்தெழுந்த ராமதாஸ்\nதமிழகத்தில் 41 இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி.. தினகரன் கடும் கண்டனம்\nபிரிந்து போன வாக்குகள்.. குஷியில் அமமுக.. ஆட்சி தப்புமா.. பெரும் கவலையில் அதிமுக \nபிரதமருக்கு ஞாபக மறதி நோயா.. யாராவது இதை ஞாபகப்படுத்துங்களேன்.. ப.சிதம்பரம் நக்கல் டிவீட்\nஓட்டு போடலைல்ல.. காசை திருப்பி கொடு.. கொந்தளித்த தேனி பெண்.. இரட்டை இலைக்கு வந்த சோதனை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/04/Aries.html", "date_download": "2019-04-22T20:57:08Z", "digest": "sha1:RZ5XCJ2BVYKFSJJJODJR63VUCNLSLWQ2", "length": 28279, "nlines": 118, "source_domain": "www.tamilarul.net", "title": "விகாரி வருட ராசிபலன்கள் – மேச ராசி!!\" - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / ஆன்மீகம் / செய்திகள் / ஜோதிடம் / விகாரி வருட ராசிபலன்கள் – மேச ராசி\nவிகாரி வருட ராசிபலன்கள் – மேச ராசி\n(அசுவினி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம் வரை)\nபெயரின் முதல் எழுத்துக்கள் : சு, சே, சோ, ல, லி, லு, லே, லோ, அ உள்ளவர்களுக்கு)\nவிகாரி வருடம் பிறக்கும் பொழுதே குரு பகவான் உங்கள் ராசியைப் பார்க்கின்றார். உங்கள் ராசியிலேயே பஞ்சம ஸ்தானாதிபதி சூரியன் உச்சம் பெற்று சஞ்சரிக்கின்றார்.\nஉங்கள் ராசிநாதன் செவ்வாய் தன ஸ்தானத்தில் இருக்கின்றார். எனவே இந்த ஆண்டு உங் களுக்கு இனிய ஆண்டாக அமையப் போகின்றது. மேலும் சுக ஸ்தானத்தில் சந்திரன் சொந்த வீட்டில் சஞ்சரித்து சகடயோக அமைப்போடு கிரகங்கள் சாதக நிலையில் இருக்கின்றன.\nவருடத் தொடக்கத்தில் 9-ம் இடத்தில் குரு, சனி, கேது ஆகிய மூன்று கிரகங்களும் சஞ்சரிக்கின்றன. தொழில் மற்றும் லாப ஸ்தானத்திற்கு அதிபதியாக விளங்குபவர் சனிபகவான். அவர் பிதுர்ரார்ஜித ஸ்தானத்தில் குரு வீட்டில் சஞ்சரிக்கும் பொழுது நல்ல பலன்களையே வழங்குவார்.\nசெல்வ வளம் சிறப்பாக இருக்கும். சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு முன்னேற்றம் கூடுதலாக இருக்கலாம். ஆயில்யம் நட்சத்திரத்தில் இந்த ஆண்டு பிறக்கிறது. அந்த நட்சத்திரத்திற்கு அதிபதியான புதன் உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர்.\nஅவர் ஆண்டின் தொடக்கத்தில் நீச்சம் பெற்றிருக்கின்றார். மேலும் 12-ம் இடத்தில் மறைந்தும் இருக்கின்றார். மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் கிடைக்கும்.\n6-க்குஅதிபதி நீச்சம் பெற்று 12-ல் இருப்பதால் விபரீத ராஜயோக அடிப் படையில் திட்டமிடாது செய்யும் காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். திடீர் தனலாபங்களும் இடையிடையே வந்து சேரும். உதாசீனப்படுத்திய உறவினர்கள் உங்களைத்தேடி வருவர்.\n(14.4.2019 முதல் 17.5.2019 வரையிலும், மீண்டும் 28.10.2019 முதல் 13.4.2020 வரையிலும்)\nஇக்காலத்தில் குருவினுடைய பார்வை உங்கள் ராசியில் பதிகின்றது. ஜென்ம ராசியில் குரு பார்வை பதியும் பொழுது நன்மைகள் ஏராளமாக நடைபெறும். வாழ்க்கைப் பாதையில் ஏற்பட்ட இடையூறுகள் அகலும். நண்பர்களும், உறவினர்களும் வளர்ச்சிக்கு உறுதுணையா�� இருப்பர்.\nகுடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறுவதில் இருந்த தடை அகலும். காலம் காலமாகக் கல்யாணம் பேசியும் விட்டுப் போகின்றதே, வந்த வரன்கள் வாயிலோடு நிற்காமல் சிந்தை மகிழ எப்பொழுதுதான் இல்லறம் அமைய வழிபிறக்கும், என்றெல்லாம் சிந்தித்தவர்களுக்கு இப்பொழுது புதிய பாதை புலப்படப் போகின்றது.\nஎல்லாவற்றிற்கும் மேலாக ஆரோக்கியத் தொல்லையால் அடிக்கடி அவதிப்பட்டு வந்த நீங்கள் இப்பொழுது ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுவீர்கள். இதுவரை ரண சிகிச்சை செய்தால் தான் குணமாகும் என்று சொல்லிய மருத்துவர்கள், இப்பொழுது சாதாரண சிகிச்சையிலேயே குணமாகும் என்பார்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். கொடிகட்டிப் பறந்த பிரச்சினைகள் இப்பொழுது படிப்படியாக மாறும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்ட இப்பொழுது நல்ல வாய்ப்புகள் அடுக்கடுக்காக வந்து சேரும்.\nசொத்துக்களை கிரயம் செய்வதில் இருந்த தடைகள் அகலும்.\nவீடு, இடம் வாங்கும் யோகமும் உண்டு. இதயம் மகிழும் சம்பவங்கள் ஏராளமாக நடைபெறும். புத்திர பாக்கியத்திற்கு பரிகாரங்கள் செய்தும் இன்னும் பலன் கிடைக்கவில்லையே என்று கவலைப்பட்டவர்களுக்கு இப்பொழுது சந்தோஷப்படும் விதத்தில் புத்திர பாக்கியங்கள் அமையும். அரசியலில் இருப்பவர்கள் நல்ல பதவிகளைப் பெறும் வாய்ப்பு வந்து சேரும்.\nகுருவின் பார்வை 3-ம் இடத்தில் பதிவதால் முன்னேற்றத்தின் முதல் படிக்கு செல்ல புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். சகோதரர்கள் பகை மாறிப் பாசம் காட்டுவர். அவர்களுடைய ஒத்துழைப்போடு தொழில் முன்னேற்றம் காண இயலும். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்தை பெறுவீர்கள். உடன்பிறப்புகளின் இல்லத்தில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளையும், சுபகாரியங்களையும் நீங்களே முன்னின்று நடத்தக்கூடிய சூழ்நிலை உருவாகும்.\nதந்தை வழி சொத்துக்கள் மற்றும் முன்னோர் வழிச் சொத்துக்களில் பாகப்பிரிவினை சம்பந்தமாக முயற்சி செய்தவர்கள் இப்பொழுது எதிர்பார்த்த நற்பலன்களைக் காண்பர். மூத்த சகோதரர்களால் ஏற்பட்ட முட்டுக்கட்டைகள் அகலும். தொழில் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும்.\nகுருவின் பார்வை 5-ம் இடத்தில் பதிவதால் பூர்வ புண்ணியத்தின் பலனாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய பலன்கள் அனைத்தும் கிடைக்கும்.\nபிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும். அவர்கள் கடல் தாண்டிச் சென்றுபடிக்க விரும்பினால் அதற்கான முயற்சியில் அனுகூலம் கிடைக்கும். திருமண வயதடைந்த பிள்ளை களாக இருந்தால் அதற்கான வரன்களை எதிர்பார்த்துக் காத்திருப்பவர் களுக்கு நல்ல வரன்கள் வந்து மகிழ்ச்சியை வரவழைத்துக்கொடுக்கும். புத்தி சாதுர்யத்தால் பல புது முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். சொத்துத் தகராறுகள் அகலும். வெளி நாட்டு வணிகத்திலும் ஆதாயம் கிடைக்கும்.\nஇக்காலத்தில் குரு பகவான் வக்ர இயக்கத்தில் விருச்சிக ராசிக்கு வருகின்றார். இதில் 7.8.2019 வரை வக்ர இயக்கத்திலும் இருக்கின்றார். இக் காலத்தில் குருவின் பார்வை 2, 4, 12 ஆகிய மூன்று இடங்களிலும் பதிகின்றது. எனவே வாக்கு, தனம், குடும்பம், உறவினர்களின் உறவு, இடமாற்றங்கள் போன்றவற்றில் எல்லாம் பார்வை பலத்தால் நற்பலன்கள் கிடைக்கப் போகின்றது.\nகுடும்பத்தில் இதுவரை இருந்த பிணக்குகள் அகலும். பிடிவாத குணத்தோடு உங்களை விட்டுச்சென்ற சொந்தங்கள் மீண்டும் வந்து சேருவர். வருமான உயர்வுக்கு வழிவகுத்துக் கொள்வீர்கள். வீட்டைக் கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார் என்ற பழமொழிப்படி வீட்டையும் விரிவு செய்து கட்டமுடியவில்லையே, கல்யாண முயற்சியிலும் குறுக்கீடுகள் இருக்கின்றதே என்று கவலைப்பட்டவர்கள் இப்பொழுது சந்தோஷ வாய்ப்பு களை சந்திக்கப்போகிறார்கள்.\nகட்டிய வீட்டைப் பழுதுபார்க்கும் சூழ்நிலை அல்லது வீட்டை விரிவு செய்து கட்டும் முயற்சி போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். உங்கள் பிள்ளைகள், உடன்பிறப்புகள் அல்லது குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு சுபகாரியப் பேச்சுக்கள் கைகூடும்.\nபுதிய வாகனம் வாங்கும் முயற்சிக்கு ஏதேனும் சலுகைகளை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு அதுவும் கைகூடும். திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம், கட்டிடத் திறப்புவிழாக்கள், கடைதிறப்பு விழாக்கள், பெற்றோர்களின் மணிவிழாக்கள் போன்ற சுபநிகழ்வுகள் உருவாகி வீடு களைகட்டத் தொடங்கும். மூட்டுவலி, முதுகுவலி, காதுவலி, கழுத்துவலி என்று வலிகளால் அவதிப்பட்டவர்கள் இப்பொழுது எளிய பரிகாரங்களை செய்தும், புதிய மருத்துவர்களைப் பார்த்தும் ஆரோக்கியத்தினைச் சீராக்கிக் கொள்வீர்கள்.\nஆண்டு முழுவதும் சனிபகவான் 9-ம் இடத்தில் தனுசு ராசியிலேயே சஞ்சரிக்கின்றார். இடையில் 8.5.2019 முதல் 3.9.2019 வரை தனுசு ராசியில் வக்ரம் பெறுகின்றார். இந்தச் சனி ஆதிக்கத்தின் விளைவாக கொடுக்கல் வாங்கல்களில் இருந்த மந்த நிலை மாறும். கூடுதல் லாபம் தொழிலில் கிடைக்க புதிய யுக்திகளைக் கையாள்வீர்கள். பெற்றோர்களின் ஆதரவோடு பெருமைக்குரிய சம்பவங்கள் நிறைய நடைபெறும். நிலுவையில் இருந்த வழக்குகள் சாதகமாக முடியும்.\nசனியின் பார்வை 6-ம் இடத்தில் பதிவதால் உத்தியோக மாற்றங்கள் உறுதியாகலாம். பணி நிரந்தரமாகவில்லையே என்று கவலைப்பட்டவர் களுக்கு பணிநிரந்தரம் பற்றிய தகவல் வந்து சேரும். தொழில் மற்றும் லாப ஸ்தானத்திற்கு அதிபதியாக சனி விளங்குவதால் சகபணியாளர்களின் ஒத்துழைப்பும், பதவி உயர்வும் கிடைக்கலாம். சனியின் வக்ர காலத்தில் இழப்புகளையும், ஏமாற்றங்களையும் சந்திக்காமலிருக்க சிறப்பு வழி பாடுகளைச் செய்வது நல்லது.\nஉங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் ராகுவும், 9-ம் இடத்தில் கேதுவும் சஞ்சரிக்கின்றார்கள். எனவே, அடிப்படை வசதிகள் பெருகும். தொழிலில் ஆதாயம் கிடைக்கும். சகோதரர் களின் ஒத்துழைப்போடு புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். புண்ணிய ஸ்தலங்களுக்கு எண்ணியபடியே சென்று வருவீர்கள். தூர தேசத்திலிருந்து வரும் அழைப்புகளைப் பற்றிச் சிந்திப்பீர்கள். கைநழுவிய சந்தர்ப்பங்கள் கைகூடிவரும்.\nஉங்கள் ராசிநாதன் செவ்வாயாக இருப்பதால் இக்காலத்தில் திசாபுத்தி பலம் இழந்தவர் களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதில் சில தடைகள் ஏற்படலாம். உறவினர்களுக்கு நன்மை செய்யப்போய் அது தீமையில் முடியலாம். இக்காலத்தில் உங்களுக்கு மனோதைரியம் அதிகம் தேவை. பிறரது சூழ்ச்சிக்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்வது நல்லது.\nஎந்த நிலையிலும் பொறுமை தேவை. குலதெய்வ வழிபாடும், இஷ்டதெய்வ வழிபாடும். சுயஜாதகப்படி திசாபுத்திக்கேற்ற சிறப்பு வழிபாடும் முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்க வழிகாட்டும்.\nமேஷ ராசியில் பிறந்த பெண்களுக்கு ஆசைகள் நிறைவேறும் ஆண்டாகவே இந்த ஆண்டு அமையப்போகின்றது. ஓசைப்படாமலேயே சில நல்ல காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். வருடத் தொடக்கத்தில் குரு பார்வை இருப்பதால் நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். மனக் கசப்புகள் மாறும். தாயின் உடல்நலம் சீராகும்.\nஉடன்பிறப்புகள் உங்கள் முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்புச் செய்வர். ஊர் மெச்சும் அளவிற்கு நல்ல பெயர் கிடைக்கும். குழந்தைகளின் சுபகாரியப் பேச்சுக்கள் கைகூடும். பணிபுரியும் பெண்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உங்கள் திறமை பளிச்சிடுவதைக் கண்டு மேலதிகாரிகள் ஊதிய உயர்வும், உத்தியோக உயர்வும் வழங்க முன்வருவர்.\nசனி செவ்வாய் பார்வை காலத்திலும், செவ்வாய் நீச்சம் பெறும் நேரத்திலும் யோகபலம் பெற்றநாளில் சிறப்பு பரிகாரங்களைச் செய்து கொள்வது நல்லது. குலதெய்வ வழிபாடும், சஷ்டி விரதமிருந்து சண்முகநாதரை வழிபடுவதன் மூலமும் சந்தோஷம் நிலைக்கும்.\nவருடம் முழுவதும் வசந்தகாலமாக வழிபாடு\nஆனைமுகப் பெருமானையும், அனுமனையும் வழிபட்டு வாருங்கள். கணபதி கவசம் பாடி வழிபட்டால் மனஅமைதியும் கிடைக்கும். இல்லத்தில் மகிழ்ச்சியும் குடிகொள்ளும்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்���ினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramsrants.blogspot.com/2012/01/garvam-tamil-short-story.html", "date_download": "2019-04-22T20:20:57Z", "digest": "sha1:4HCVL37EK6DHBP4HRYW5Q2QVGBOH4R5Y", "length": 57210, "nlines": 514, "source_domain": "ramsrants.blogspot.com", "title": "Writing, Is? Fun!: Garvam - Tamil Short Story", "raw_content": "\n\"திருநாவுக்கரசரை மன்னன் சுண்ணாம்புக் காளவாயில் தூக்கிப் போட்ட போது அவர் 'மாசில் வீணையும் மாலை மதியமும்'\", என்று அந்தப் பெண் ராகம் போட்டுப் பாடுவதை நான் வெறுப்புடன் கேட்டுக் கொண்டிருந்தேன்.\nஇரவு எட்டரை மணிக்கு 'நீங்கள் கேட்ட பாடல்' கேட்கத் தயாராக வந்து ரிமோட்டைக் கையில் எடுத்த போது இந்தப் பெண் வீட்டுக்குள் வந்தது. அப்பொழுதே எனக்குத் தெரியும்.. தலைவலி தொடங்கி விட்டது.\nஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பள்ளிக் கூடங்கள் நிறையப் பேச்சுப் போட்டிகள் நடத்துகின்றன. எங்கள் வீட்டுக்குப் பின்னால் உள்ள பள்ளியில் திருநாவுக்கரசர் என்னும் அப்பர் பெருமானைப் பற்றி ஒவ்வொரு வருடமும் பேச்சுப் போட்டி நடக்கிறது.\nஒவ்வொரு வருடமும் என் மனைவியிடம் பள்ளி மாணவிகள் யாராவது வருவார்கள். முக்கால் வாசி அந்த மாணவிகளின் தாய்மார்கள் அவர்களைத் தரதரவென்று இழுத்து வருவார்கள். அந்த மாணவிகள் யாருக்கும் பேச்சுப் போட்டியில் பெயர் பெற வேண்டும் என்ற ஆசை இருப்பதாகத் தெரியவில்லை.\nபெயரைக் கேட்டால் கூடத் தொண்டைக்குள் முணுமுணுக்கும். அம்மா பின்னால் ஒளிந்து கொண்டு வரும் இந்த மாணவிகளை அவர்கள் தாய்மார்கள் அறிமுகம் செய்விப்பதே எனக்குச் சிரிப்பு வரும்.\n\"நல்லா பேசுவா..கொஞ்சம் டிரெயினிங் மட்டும் இருந்தா.\"\n\" என்று கேட்பாள் என் மனைவி.\nஅந்தப் பெண் சும்மா இருக்கும்.\n\"பேரு என்னன்னு கேக்குறாங்கள்ள..சொல்லேன்\" என்று அந்தத் தாய் கண்ணை உருட்டிப் பல்லைக் கடித்தவாறே சொல்வாள்.\n\"சுவாதி\" என்று அந்தப் பெண் முனகும்.\nநானாக இருந்தால் 'நீச்சல் போட்டி, ஓட்டப் பந்தயம் வேறு எதுவும் இல்லையா' என்று கேட்டிருப்பேன். ஆனால் என் மனைவியோ புன்னகை மாறாமல் பேசுவாள். சில நாட்கள் சென்ற பிறகு அந்தப் பெண் கையை ஆட்டிக் காலை ஆட்டி ஒரு சிறு நடனமே ஆடிப் பேசும்படிச் செய்து விடுவாள்.\nதிருநாவுக்கரசரின் வாழ்க்கையில் ஒவ்வொரு சுவை மிகு திருப்பமும் எனக்கு இப்போது மனப்பாடம். சில சமயங்களில் இந்தப் பேச்சுப் போட்டிகளில் நானே கலந்து கொண்டு வெற்றி பெறலாம் என்று தோன்றும்.\nநான் சற்று அந்தப் பெண்ணின் நடவடிக்கைகளில் கவனம் செலுத்த முயற்சி செய்தேன்.\nஒன்பதாம் வகுப்புப் படிக்கும் மாணவி அவள். அவள் கண்களில் கூச்சம் தெரிந்தது. நான் கவனிப்பதைப் பார்த்து இன்னும் சிறிது கூச்சப்பட்டாள். அவள் குரல் கீச், மூச்சென்று இருந்தது. சிறிது நேரம் கேட்டால் தலை வலித்தது. என்னத்தைப் பேசி ஜெயிக்கப் போகிறதோ.\nஎனக்கு என் மனைவி மேல் சிறிது இரக்கம் வந்தது.\nஅப்பரையும் தேவாரத்தையும் சுந்தரமூர்த்திப் பெருமானையும் பற்றி இவளுக்கு என்ன தெரியும். எட்டாம் வகுப்புக்கு மேல் படிக்கவில்லை.\nஅவள் எழுதும் பேச்சுக்கள் எப்படித் தான் பரிசு பெறுகின்றனவோ.\nஅவளது தமிழ் சிறிது கொச்சையாக இருந்தது. அவளின் மொத்தத்\nதமிழறிவும் சாண்டில்யன் மற்றும் லஷ்மியின் நாவல்களை நிறையப்\nபடித்ததன் விளைவு தான் என்பது என் அபிப்ராயம்.\nஇதையெல்லாம் பற்றி இந்தப் பேச்சுப் போட்டிகளில் நீதிபதிகள் கவலைப்பட்ட மாதிரி தெரியவில்லை. மீண்டும் மீண்டும் முதல் பரிசை என் மனைவியின் சிஷ்யைகளுக்கே அளித்தார்கள்.\nஅந்தப் பெண் மிலிட்டரி போல அட்டென்ஷனில் விறைப்பாக நின்றபடிப் பேசியது. \"இறைவனுக்கு ஒரு நண்பன் தேவைப்பட்டான். நாவுக்கரசரை ஆட்கொண்டான்.\"\n'நீங்கள் கேட்ட பாடல்' முடிந்திருக்கும்.\nசெப்டம்பர் மாதம் முடியும் சமயம். என் மனைவியின் தம்பி சென்னையில் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தான்.\nஅருமையாகச் சாப்பிட்டு விட்டு எல்லோரும் மொட்டை\nமாடியில் காற்று வாங்கிக் கொண்டும் கொசுக்களை அடித்துக் கொண்டும்\nஉட்கார்ந்திருந்தோம். மற்ற ஃபிளாட்களில் இருந்து டி.வியின் அலறலும்\nகீழே இருட்டு நேர கிரிக்கெட் விளையாட்டின் பல்வேறு கூக்குரல்களும் கலந்து கேட்டன. நுங்கம்பாக்கத்தில் நகரச் சத்தங்கள் அதிகமாக இருக்கிறது என்று தாம்பரத்திற்கு ஃபிளாட் வாங்கிக் கொண்டு வந்தோம். மற்றவர்களும் இதே நினைப்புடன் இங்கு வருவார்கள் என்று அப்போது எனக்குத் தெரியாமல்\n\"கலா, நீ என்ன பண்ற பொழுது போக\" என்று என் மனைவியைக் கேட்டான் அவள் தம்பி.\n\"எங்க ரெண்டு பேருக்கும் என்ன டி.வி. பார்ப்போம்; பேசிட்டு இருப்போம்\", என்றாள் கலா.\n\"நான் இல்ல; அவ தான் பேசுவா\", என்றேன் நான்.\nதூரத்தில் எங்கிருந்தோ சீர்காழி கோவிந்தராஜன் பாடுவது கேட்டது.\n\"ரெண்டு பேரும் ரெண்டாவது ஹனிமூன் போயிட்டு வரது தான எங்கயாவது\n\"நானும் யோசிச்சிட்டிருக்கேன். ரொம்ப நாளா ராஜஸ்தான்லாம் பாக்கணும்னு ஆசை\", என்றாள் கலா.\nஇதற்குப் பிறகு துவாரகை, காசி, தில்லி என்று பார்க்க வேண்டிய இடங்களைப் பற்றி அக்காவும் தம்பியும் மாறி மாறிப் பட்டியலிட்டார்கள்.\nகடைசியாக காக்ஷ்மீர் போகலாம் என்று முடிவெடுத்து விட்டு என்னைப் பார்த்தார்கள்.\n தனியா கலா மட்டும் எப்பிடி ஹனிமூன் போவா\" என்று கேட்டான் தம்பி.\n\"எனக்குக் கொஞ்ச நாள் தனியா இருக்கணும் போல இருக்கு.\"\nதம்பி கலகலவென்று சிரித்தான். நாங்கள் இருவரும் சிரிக்கவில்லை.\n\"எனக்கும் கூடத் தான் தனியா இருக்கணும் போல இருக்கு\", என்றாள் கலா.\n\"எனக்கு ஓ.கே\", என்றேன் நான்.\nகலா தம்பியைப் பார்த்து, \"நான் உன் வீட்டுக்கு வந்து இருக்கேனே\", என்றாள்.\n\"சும்மா இரு கலா. இந்த வயசுல பாத்ரூமுக்கே ரெண்டு பேரும் சேர்ந்து தான் போகணும்..\", என்றான் தம்பி.\nநான் சற்று சமாதானமாக, \"கலா, நான் சும்மா தான் சொன்னேன்\", என்றேன்.\n\"நான் நிஜமாத் தான் சொல்றேன்\", என்றாள் கலா.\nதம்பி தமிழர்களின் வழக்கமான கவலையுடன், \"நீங்க சாப்பாட்டுக்கு என்ன செய்யப் போறீங்க\", என்று என்னிடம் கேட்டான்.\n\"எனக்கு சந்நியாச ராசின்னு சின்ன வயசுல ஜோசியர் சொல்லிருக்கார். எனக்குத் தனியா இருக்கப் பிடிக்கும்; முடியும். கல்கத்தால இருந்த போது..\"\n\"கல்கத்தா கதை வேண்டாமே..\" என்றாள் கலா.\nஒரு வாரத்தில் கலா கிளம்பிப் போய் விட, நான் பாச்சலர் வாழ்க்கையைத் துவக்கினேன்.\nபல நாட்களாக இந்த வாழ்க்கையைப் பற்றிக் கற்பனை செய்திருக்கிறேன்.\nஎன் மனக் கனவுகளில் நான் இஷ்டம் போல வெளியே சுற்றுவேன். நிறைய வாக்கிங் போவேன். சத்தமாகப் பாட்டுக் கேட்பேன். செகண்ட் ஷோ படம் பார்ப்பேன். பெசண்ட்நகர் பீச்சில் இரவு ஒரு மணி வரை அலைகள் அலசும் மணலில் அமர்ந்து தியானம் செய்வேன்.\nஇதைத் தவிர நிம்மதியாக 'நீங்கள் கேட்ட பாடல்' பார்ப்பேன்.\nசமையல் செய்வது உற்சாகமாக இருந்தது. கலா போவதற்கு முன்னால் எல்லா டப்பாக்களிலும் 'அரிசி','உப்பு','புளி' என்று எழுதி ஒட்டி விட்டுப் போயிருந்தாள். முதல் நாள் முனைப்பாக பொரியல், கூட்டு, அப்பளம், குழம்பு, ரசம் என்று விஸ்தாரமாக சமைத்தேன். பிறகு குழம்பு, பொரியல் என்று இறங்கி வந்து கடைசியில் மூன்று நாட்கள் தொடர்ந்து மோர் சாதமும் ஊறுகாயும் சாப்பிட்டு நாக்கு உணர்விழந்து போயிற்று. பக்கத்து வீட்டில் தாளிக்கும் சத்தம் கேட்டாலே இரைக்க இரைக்க ஓடி அவர்கள் வீட்டு வாசலில் நிற்க வேண்டும் என்று தோன்றியது.\nமுதலில் அக்கம் பக்கத்து வீடுகளில் 'பாவம் கிழவர் தனியாக\nஇருக்கிறாரே' என்று சாப்பாடு கொடுத்தனுப்ப முயற்சி செய்தார்கள். வீராப்பாக\n'வேண்டாம்' என்று மறுத்தேன். யாராவது ஒருவராவது மறுபடி கேட்கக் கூடாதா\nசெகண்ட் ஷோ சினிமா பார்க்கச் செல்ல நினைத்த போதே திரும்ப\nவர பஸ் கிடைக்குமா என்பதில் இருந்து சாப்பிட வேண்டிய மாத்திரைகளை எடுத்துக் கொள்வது வரை எல்லாமே கவலை மயம். கடைசியில் தேவி தியேட்டரில் நான் பார்க்க விரும்பிய படங்கள் எதுவும் ஓடவில்லை என்பதை அறிந்து நிம்மதிப் பெருமூச்சு விட்டேன்.\nபெசண்ட் நகர் பீச் போனால் வாடைக் காற்று ஒத்துக் கொள்ளாது என்று தோன்றியது.\nபக்கத்து வீட்டுச் சிறுவர்கள் விளையாடுவதை ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தேன். திண்ணைகளில் பெண்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களுடன் பொதுவாகக் கலாவும் அமர்ந்திருப்பாள். ஒவ்வொரு நாளும் என்ன தான் பேசுவார்களோ என்று தோன்றும். இன்று எனக்கும் அவர்களுடன் உட்கார வேண்டும் என்று தோன்றியது. கலாவுடன் எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம். எல்லாவற்றைப் பற்றியும் அவளுக்கு ஒரு கருத்து உண்டு.\nஎதிர் வீட்டுப் பையன் வீட்டை விட்டு விடுவிடுவென்று வெளியே வந்தான்.\n\"டேய் என்ன..ஸ்கூல்லாம் எப்பிடிப் போவுது\n\"நல்லாப் போவுது தாத்தா\", என்று விட்டுத் திரும்பினான்.\nஅவன் சலிப்புடன் திரும்பிப் பார்த்தான். கிரிக்கெட்டிற்கு டீம் பிரிப்பதற்குள் போக வேண்டும்.\n\"ராத்திரி வீட்டுக்கு வரேன் தாத்தா..எல்லாம் நிறையப் பேசலாம்\", என்று ஓடி விட்டான்.\nநிஜமாகவே சொல்கிறான் என்று நினைத்து இரவு பத்து மணி வரை காத்திருந்தேன். அவன் வரவேயில்லை.\nமறு நாள் அகிலா வந்து சேர்ந்தாள்.\nநான் பேப்பர் படித்துக் கொண்டிருந்தேன். நிமிர்ந்து பார்த்தேன்.\nவாசலில் ஒரு நடுத்தர வயதுப் பெண் நின்று கொண்டிருந்தாள். அவள் அருகே ஒரு பதினைந்து வயது மதிக்கத்தக்க பள்ளி மாணவி.\n\"என் பேரு சரோஜா. பக்கத்துல கம்பர் தெருல இருக்கேன். கலா மேடம் இல்லையா\n\"கலா இல்லை. என்ன விஷயம் சொல்லுங்க. உள்ள வந்து உட்காருங்களேன்.\"\nநான் இருந்த மூடில் அவர்களைச் சாப்பிடக் கூப்பிடலாமா என்று\nஅவர்கள் தயக்கத்துடன் வீட்டிற்குள் வந்தார்கள். அந்த மாணவி இரட்டைப் பின்னல் பின்னியிருந்தாள். தைரியமாக வீட்டைச் சுற்றிப் பார்த்து அளவிட்டாள்.\n\"இவளுக்கு ஸ்கூல்ல ஒரு பேச்சுப் போட்டி. இன்டர்-ஸ்கூல்.நல்லாப் பேசுவா. கலா மேடம் கிட்ட கொஞ்சம் டிரெயினிங் எடுத்தா நல்லாயிருக்கும்...\" என்று இழுத்தாள் சரோஜா. அவளுக்குக் கலாவை நான் வீட்டிற்குள் ஒளித்து வைத்திருக்கிறேன் என்று தோன்றியிருக்க வேண்டும். உள்ளே உற்று உற்றுப் பார்த்தாள்.\nஎனக்குள் ஒரு மின்னல் அடித்தது.\n\"கலா ஊருக்குப் போயிருக்கா\", என்றேன்.\n\"அப்படியா...\", சரோஜாவின் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது.\n\"அதுனால என்ன..நான் ஹெல்ப் பண்றேனே...\", என்றேன்.\nஅவர்கள் இருவரும் என்னை சந்தேகத்துடன் பார்த்தார்கள்.\nஎனக்கு எழுந்து நின்று \"ப்ளீஸ்...ப்ளீஸ்..\" என்று கெஞ்ச வேண்டும் போலிருந்தது.\n\"ஒரு சிரமும் இல்லை. இன்ஃபாக்ட் இட் இஸ் மை ப்ளஷர்\", என்றேன்.\n\" என்று சரோஜா அந்தப் பெண்ணிடம் கேட்டாள்.\nநாலு நாட்கள் கழித்து வரச் சொல்லி விட்டு நான் விவேகானந்தரைத் தெரிந்து கொள்ள முயற்சி செய்தேன்.\nஎனக்கு விவேகானந்தர் அமெரிக்கா சென்று, \"Brothers and Sisters\nof America\", என்று சொன்னார் என்று தெரியும். அதற்கு அமெரிக்கர்கள் மிகவும் மகிழ்ந்து கை தட்டினார்கள் என்று தெரியும். இதைத் தவிர அவர் என்ன சொன்னார். வேறு ஏதாவது சொன்னாரா இல்லையா என்று சரியாகத் தெரியாது.\nஹிக்கின்பாதம்ஸ் போய்ச் சில புத்தகங்களைப் பார்த்தேன். தடிமனாக \"Vivekanada: The Complete Works\" என்கிற புத்தகத்தை வாங்கி வந்தேன். விவேகானந்தர் ராமகிருஷ்ணரைப் பார்ப்பதற்கு முன்னால் வேறு பலரைச் சந்தித்து \"நீங்கள் கடவுளைக் கண்டதுண்டா\" என்று கேட்டிருக்கிறார் தெரியுமா\" என்று கேட்டிருக்கிறார் தெரியுமா எனக்குத் தெரியாது. \"நீங்கள் கடவுளைக் கண்டதுண்டா எனக்குத் தெரியாது. \"நீங்கள் கடவுளைக் கண்டதுண்டா\" என்கிற கேள்வியை பெங்காலியில் எப்படிச் சொல்வார்கள் என்று கண்டுபிடித்தேன். சொல்லிப் பார்த்தேன்.\nராஜ யோகத்தைப் பற்றிய அவரது பேச்சுக்களைப் படித்தேன். வேதாந்தம் எவ்வளவு பெரிய கடல் நமது முன்னோர்கள் எவ்வளவு அறிவாளிகள் என்ற கர்வம் மிகுந்தது. அந்த கர்வத்துடன் அமர்ந்து விவேகானந்தரே பேசுவது போல பாவித்து ஒரு கட்டுரையை எழுதி முடித்தேன்.\nகு��ிப்பிட்ட மாலையில் அகிலா வந்தாள்.\n\"இதைக் கத்திப் படி\", என்று அவள் கையில் கட்டுரையைக் கொடுத்தேன்.\nஅழகான ப்ரிண்டர் பேப்பரில் முத்துமுத்தாக எழுதியிருந்தேன். பிற்காலத்தில் பேரப் பிள்ளைகளுக்குக் காட்ட வேண்டுமே.\nஅகிலா அதை வாங்கிக் கையில் வைத்து முதல் வரிகளை மனதிற்குள் படித்தாள். அவள் முகத்தில் சிறு குழப்பம் பரவியது. பாவம்..சிறு பெண் தானே..\nஅவள் மெதுவாகப் படிக்கத் தொடங்கினாள். \"நான் நரேன் பேசுகிறேன். சிருஷ்டி சுயாரம்பமான இந்த அகண்ட பிரபஞ்சத்தில், நிர்குணப் பிரம்மம் சகுணமாக ஆவிர்ப்பித்த தருணத்தில்..\"\nஅவள் நிறுத்தி விட்டு என்னைப் பரிதாபமாகப் பார்த்தாள்.\n மேல படி..\" என்றேன் எரிச்சலுடன்.\n\"விவேகானந்தர் பத்தி எதுவும் இல்லையே..\"\nநான் அலுத்துக் கொண்டேன். \"விவேகானந்தர் பத்தி உனக்கு என்ன தெரியும்..சொல்லு..\"\n\"அகிலா..அதுல்லாம் அவரோட வெளித் தோற்றம்..பேச்சு. உண்மையில விவேகானந்தர் யாரு\nநான் பெருமூச்சு விட்டேன். இந்தக் காலத்தில் குழந்தைகள் பள்ளியில் என்ன தான் படிக்குமோ.\nஅகிலாவை முழுவதுமாகப் படிக்க வைப்பதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. சில வார்த்தைகள் படித்ததும் அவளுக்கு சந்தேகம் வரும். சில சொற்கள் வாயிலேயே நுழையாது. சிலவற்றைச் சொல்லும் போது சிரிப்பு வரும்.\nகடைசியாக \"துமீ கி ஈஷ்வர் தேகோஷோ\" என்று கட்டுரையின் கடைசி வரியைப் படித்து விட்டு விழுந்து விழுந்து சிரித்தாள்.\nநான் பொறுமையுடன், \"அப்படின்னா பெங்காலில 'நீங்கள் கடவுளைப் பாத்திருக்கீங்களா'னு அர்த்தம்\", என்றேன்.\nஅவள் அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டிருந்தாள்.\nகட்டுரையை மனப்பாடம் செய்ய அகிலாவிற்குச் சில நாளாயிற்று.\nஒரு நாள் அகிலாவின் அம்மா சரோஜா வந்தாள்.\n\"ஸார்..கட்டுரையைப் படிச்சேன். இவளுக்குக் கொஞ்சம் ஹையர் லெவல் மாதிரி இருக்கு.\"\nநான் கண்டிப்புடன் பேசினேன். \"இத பாரும்மா..அகிலா இந்தப் போட்டியில மட்டும் ஜெயிச்சா போதாது. வாழ்க்கையில ஜெயிக்க வேண்டாமா\n\"வாழ்க்கையில ஜெயிக்கிறது முக்கியமா இல்லையா\n\"விவேகானந்தர் பத்தி இவ பேசுறது அந்த ஜட்ஜஸுக்கே ஒரு பாடமா அமையணும். அவர் எப்படிப்பட்ட மனிதர். இந்தக் காலத்துல எவன் அவரைப் பத்தி தெரிஞ்சு வச்சிருக்கான் அவர் மட்டும் இப்ப இருந்தா நாட்டுல இந்தச்\n\"உண்மை தான் ஸார் இருந்தாலும்..\"\n\"ஃபர்ஸ்ட் ப்ரைஸ் வா���்குவாளோன்னு உங்களுக்கு சந்தேகமா இருக்கா\nகவலைப்படாதீங்க. இவளுக்குப் ப்ரைஸ் கொடுக்காட்டி அந்த ஜட்ஜ் ஒரு ஞான சூன்யம்.\"\nசரோஜா இதற்குப் பரிதாபமாகத் தலையாட்டி விட்டுச் சென்றாள்.\nஒரு நாள் அகிலா வரும் போது இரவு மணி எட்டு. கணக்கு ட்யூஷன், ஹிந்தி ட்யூஷன் போன்ற சில்லறை விஷயங்களை முடித்து விட்டு வேதாந்தப் பாடம் கேட்க வந்தாள்.\nஆம், என்னைப் பொறுத்த வரை நான் பேச்சுப் போட்டியைக் கடந்து\nவிவேகானந்தரையும் தாண்டி ஆன்மிகத்தில் ஆழ்ந்து வேதாந்த முத்தெடுக்கும் பணியில் இறங்கியிருந்தேன். அகிலாவைக் கடைத்தேற்றுவது என் பொறுப்பு என்று கருதினேன்.\nஎட்டு மணிக்கு அவள் வந்தாள். எனக்கோ 'நீங்கள் கேட்ட பாடல்' கேட்க வேண்டும். அரை மணியில் முடித்து விடலாம் என்று அவளைப் படிக்கச் சொன்னேன்.\nஅகிலா பாதி தூரம் முன்னேறியிருந்தாள். 'ஸ்வாதிஷ்டானாம்புஜகஜம்' என்கிற சொல்லை ஒருவாறு சொல்லக் கற்றிருந்தாள்.\nஎன் கண்கள் கடிகாரத்தை நோக்கியவாறு இருந்தன. அகிலாவோ அன்று பார்த்து மிகவும் சிரமப்பட்டாள். கடைசியில் எட்டரை மணிக்கு பக்கத்து வீட்டில் டைட்டில் பாட்டுப் போட்டார்கள். ஆத்மா பரமாத்மாவைத் தேடுவது போல என் கைகள் ரிமோட்டைத் தேடின.\nஅகிலாவும் பக்கத்து வீட்டுலிருந்து வரும் சத்தத்தைக் கவனித்து\nநிறுத்தினாள். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்.\n\"உனக்கு டி.வி பாக்கணும்ினு இருந்தா போடறேன்\", என்றேன் நான்.\nஅவள் யோசித்தாள். முதல் பாட்டுத் தொடங்கி விடுமே என்ற கவலையுடன் அவளைப் பார்த்தேன்.\nஎனக்குக் கோபம் வந்தது. அப்படி என்ன பேச்சுப் போட்டி வேண்டி\n\"நீ அந்த ஞாபகமாவே இருப்ப. டி.வி பாத்துட்டு அப்புறம் கன்டின்யூ\nபண்ணலாம்\", என்று விட்டு அவள் பதில் சொல்வதற்குள் அவசர அவசரமாக ரிமோட்டை எடுத்து டி.வியைப் போட்டேன். அப்பாடா, முதல் பாட்டு இப்போது தான் தொடங்குகிறது. நான் பாடலில் ஆழ்ந்தேன்.\nஇரண்டு நிமிடம் கழித்து விளம்பரங்கள் தொடங்கியதும் தியான நிலையில் இருந்து மீண்டேன். அகிலா வசதியாகச் சோபாவில் சாய்ந்து உட்கார்ந்திருந்தாள்.\n\"என்ன ஸார் சாவித்ரி சரோஜாதேவி பாட்டு தான் பாப்பீங்கனு நினைச்சேன்\", என்றாள்.\n\"எல்லா காலத்திலயும் நல்லத எடுத்துக்கணும்\", என்றேன்.\nசிறிது நேரம் கழித்து எனக்குப் பல நாட்களாக்க் கேட்க வேண்டும் என்று இருந்த கேள்விய�� அகிலாவிடம் கேட்டேன்.\n\"அகிலா, இந்தக் கட்டுரை ஒண்ணும் கஷ்டமாயில்லையே\n\"அப்படில்லாம் ஒண்ணும் இல்ல ஸார்.\"\n\"நீ நிறைய போட்டிலல்லாம் கலந்திருக்கியே.\"\n\"நான் எழுதின கட்டுரை ரொம்ப வித்தியாசமா இருக்கு இல்ல\nஅவள் யோசித்தாள். அடுத்த பாட்டுத் தொடங்கியது. நான் அவள் பதிலை எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.\n\"வித்தியாசமானு இல்ல. கொஞ்சம் டிஃபரண்டா இருக்கு.\"\nநான் புரிந்த மாதிரி தலையாட்டினேன்.\n\"நிறைய கருத்துக்கள் இருக்கு இல்ல\n\"எனக்குத் தெரியலை ஸார். வார்த்தைல்லாம் கொஞ்சம் கஷ்டமா\n\"நான் எவ்வளவு ரிஸர்ச் பண்ணி எழுதியிருக்கேன் தெரியுமா\n\"ஒரு பெரிய லெவல்ல இருக்கு இல்ல\nசே..ஒரு அலுவலகத்தில் அதிகாரியாக இருந்த என்னை இந்தப் பெண் குறைத்து மதிப்பிடுகிறதே என்று தோன்றியது.\nஅவள் தொடர்ந்து, \"ஆடியன்ஸ் கொஞ்சம் புரியாம தவிப்பாங்களோன்னு..\"\nஎன்னைப் போன்ற ஒரு கலைஞன் ஆடியன்ஸூக்காகத் தரத்தைத் தாழ்த்திக் கொள்வதா\nநான் போட்டி நடக்கும் பள்ளியில் நுழைந்தேன். கல்யாண வீட்டைப் போல கலகலப்பாக இருந்தது. ஆறாவது வகுப்பில் இருந்து ப்ளஸ் டூ வரையில் மாணவ மாணவியர்கள் இருந்தார்கள். எல்லோர் முகத்திலும் ஒரு பதட்டம் தெரிந்தது. சிலர் அங்கங்கே காலி வகுப்புகளில் பேசிப் பழகிக் கொண்டிருந்தார்கள்.\nடீச்சர்களும் நின்று கொண்டு தங்களுக்குள் பேசுவதைப் பார்த்தேன்.\nவழக்கம் போல அவர்களை எளிதில் கண்டுபிடிக்க முடிந்தது. பதட்டமே இல்லாமல் இருந்தது அவர்கள் மட்டும் தான். மற்ற பள்ளி டீச்சர்களுடன் போனஸ், அலவன்ஸ் என்று பேசிப் பொழுதைப் போக்கினார்கள்.\nஅகிலா தன் தோழிகள் சிலருடன் பேசிக் கொண்டிருந்தாள். சற்றுத்\nதள்ளி சில மாணவர்களும் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். அவ்வப்போது இந்த இரு கூட்டங்களுக்கு இடையிலும் மின்னல் வெட்டுவது போலப் பார்வைகள் பறந்து பறந்து முட்டிக் கொண்டன.\nஅகிலா என்னைப் பார்த்தாள். சற்று விலகி என்னிடம் வந்தாள்.\n\"நீ ஜெயிக்கிறதைப் பாக்க வேண்டாமா\n\"நான் ஜெயிக்கிறதையா நீங்க ஜெயிக்கிறதையா..\" என்று விட்டுச் சிரித்தாள்.\n\"பண்ணிட்டேன் ஸார். கவலைப்படாதீங்க. ஏன் இவ்வளவு டென்ஷனா\nஎனக்கு அப்போது தான் எல்லோரையும் போல எனக்கும் பதற்றம் தொற்றிக் கொண்டது தெரிந்தது.\nபேச்சுப் போட்டி ஆரம்பமாயிற்று. முதலில் ஆறாம் வகுப்பு முதல்\nஎட்டாம் வகுப்பு வரை ��ள்ள மாணவர்கள் பேசினார்கள். அந்த வயதிலேயே குதித்துக் குதித்து மேசையைத் தட்டி ஆவேசமாய்ப் பேசினார்கள். அவர்கள் பேசுவதைக் கேட்டால் விவேகானந்தர் வீரவாள் ஏந்திப் பேரரசுகள் பல வென்றாரோ என்று தோன்றியது.\nஒரு பையன் பேச்சை நடுவே மறந்து போய் முழித்தான். இன்னொருவன் பேசும் போது மைக் கட்டாகி மௌனப் படம் பார்ப்பது போலிருந்தது. இது போன்ற விபத்துகள் அகிலா பேசும் போது நடக்காமல் இருக்க நிர்குணப் பிரம்மத்தை வேண்டிக் கொண்டேன்.\nஅடுத்து ஒன்பதாவது, பத்தாவது படிக்கும் மாணவர்களுக்குப் போட்டி தொடங்கியது. அகிலா பேசச் சிறிது நேரம் ஆகும்.\nநான் பெரிய ஹாலில் ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்தேன். சற்று மூச்சடைப்பது போல இருக்கவே வெளியே வந்தேன்.\n\"என்ன ஸார் டென்ஷன் தாங்கலையா\" என்று ஒரு குரல் கேட்டது.\nதிரும்பிப் பார்த்தேன். அகிலாவும் வெளியே நின்று கொண்டிருந்தாள்.\n\"நீ எப்பிடி இவ்வளவு கூலா இருக்க\n\"பழகிப் போச்சு ஸார். போன மாசம் மட்டும் நாலு போட்டி\n\"எனக்கு இது தான் ஃபர்ஸ்ட்\", என்றேன்.\nசற்று நேரம் இருவரும் மௌனமாக நின்றோம். உள்ளிருந்து ஒரு\n விழிமின்\", என்று கத்துவது கேட்டது.\n\"கலா ஆன்ட்டி ஏன் ஸார் இவ்வளவு நாளா ஊர்லயே இருக்காங்க\nஉங்களப் பாத்தா பாவமா இருக்கு.\"\nநான் சிரித்தேன். \"எனக்குத் தனியா இருக்கறது பிடிக்கும்மா\", என்றேன்.\nஅவள் \"ப்ச்..சுத்த போர்\", என்றாள்.\n\"தனியா இருந்தாத் தான் நிறைய சாதிக்க முடியும். விவேகானந்தரைப் பாரு\", என்றேன்.\nஅவள், \"அவருக்கும் நிறைய ஃபிரெண்ட்ஸ் இருந்தாங்களே ஸார். என்னால ஃபிரெண்ட்ஸ் இல்லாம ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது\", என்றாள்.\nநான் யோசித்தேன். உண்மை தான். கலா இல்லாமல் மிகவும் தனிமையாகத் தான் இருக்கிறது.\n\"அகிலா, நீ தான் அடுத்தது\", என்று யாரோ சொன்னார்கள்.\nஅவள் உள்ளே போனாள். நான் கதவோரத்தில் நின்று பார்த்தேன்.\nவிவேகானந்தரின் உண்மையான தத்துவத்தை உலகுக்கு எடுத்துச் சொல்லும் நேரம் வந்து விட்டது.\n\"நான் நரேன் பேசுகிறேன். சிருஷ்டி சுயாரம்பமான இந்த அகண்ட\nஅகிலா சாந்தமாகப் பேசினாள். கையைக் காலை ஆட்டாமல் பேசினாள். சற்றுப் புரிந்து கூடப் பேசினாள் என்று தோன்றியது.\nகூட்டத்தில் சிறு சலசலப்புப் பரவியது. சிலர் லேசாகச் சிரித்தார்கள்.\n\"பாம்புமாகிப் பழுதுமாகும் அந்தர்யாமியின் சொரூபத்தை\nஇன்னும் சிறிது சிரிப்பு அதிகரித்தது.\nஎனக்கு முன்னால் ஓடிச் சென்று \"நிறுத்துங்களடா ஞான சூன்யங்களா\", என்று கத்த வேண்டும் போல இருந்தது.\nமுடிவில், \"துமீ கி ஈஷ்வர் தேகோஷோ\", என்று முடித்ததும் நீதிபதிகளில் ஒரு பெண்மணி கர்சீப்பால் முகத்தை மறைத்துக் கொண்டு சிரிப்பது தெரிந்தது. அகிலா மேடையிலிருந்து இறங்கினாள். யாரோ இரண்டு பேர் கை தட்டினார்கள். அவர்களுக்கு என் ஆசீர்வாதங்கள்.\nபேச்சுப் போட்டி முடிந்து நீதிபதிகள் ஒரு அறைக்குள் சென்றார்கள். சிரித்துப் பேசிக் கொண்டே போனார்கள். என்னைப் பற்றித் தான் சிரித்தார்கள் என்று எனக்குத் தோன்றியது.\nஎல்லோரும் அங்கங்கே குழுமி நின்று கொண்டிருந்தார்கள். நான் அகிலாவைத் தேடினேன்.\nஅவள் ஒரு ஓரத்தில் நின்று ஒரு டீச்சருடன் பேசிக் கொண்டிருந்தாள். முடித்து விட்டு அவள் விலகி வரும் போது யாரோ \"தும் குஷ் புஷ்\" என்று கத்தினார்கள். நாலைந்து பேர் சிரித்தார்கள். அகிலாவும் சேர்ந்து சிரித்தபடி என்னைப் பார்த்து வந்தாள்.\n\"என்ன ஸார்..எப்பிடி இருந்தது பேச்சு\"\n\"ரிஸல்ட் இன்னும் தெரியலையே. ஜட்ஜே விழுந்து விழுந்து சிரிச்சாங்க. ப்ரைஸ் எனக்குத் தான்\", என்றாள்.\nஎனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.\n\"கவலப்படாதீங்க ஸார். வீட்டுல ஏகப்பட்ட கப் இருக்கு. இது போனாப் பரவாயில்ல. குண்டலினி பத்திக் கத்துக்கிட்ட மாதிரியாவது ஆச்சே\"\n\"அடுத்த மாசம் காந்தி பத்தி ஒரு போட்டி இருக்கு\", என்றாள்..\nஎனக்கு உடனே சத்தியாக்கிரகத்தைப் பற்றிக் கட்டுரை எழுத வேண்டும் என்று தோன்றியது.\nநான் வீட்டுக்குக் கிளம்பினேன். கலாவுடன் வேதாந்தம் பற்றி நிறைய வாதிட இருக்கிறது.\nதாடகா வனத்தில் ஒரு நாள் – Tamil Short Story\nTamil Short Story – மனைவி அமைவதெல்லாம்\nதாடகா வனத்தில் ஒரு நாள் - Tamil Short Story\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/07/blog-post_69.html", "date_download": "2019-04-22T21:03:34Z", "digest": "sha1:UPKHVF5INZWG7KFGRGJC66DEGZ4SZ5Z7", "length": 17648, "nlines": 32, "source_domain": "www.kalvisolai.in", "title": "அரசு ஊழியர்களுக்கு விரல் ரேகை பதிவு அறிமுகம் டிசம்பர் முதல் அமல்படுத்த தமிழக அரசு முடிவு", "raw_content": "\nஅரசு ஊழியர்களுக்கு விரல் ரேகை பதிவு அறிமுகம் டிசம்பர் முதல் அமல்படுத்த தமிழக அரசு முடிவு\nஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தின்கீழ் அரசு ஊழியர்களுக்கு விரல் ரேகை பதிவு அறிமுகம் டிசம்பர் முதல் அ��ல்படுத்த தமிழக அரசு முடிவு | ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின்கீழ் நடப்பு ஆண்டு டிசம்பர் முதல் அரசு ஊழியர்களுக்கு விரல் ரேகைப் பதிவை அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு நாடாளு மன்றத் தேர்தல் முடிந்து பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றதும், மத்திய அரசு ஊழியர்கள் பணியில் பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். கணினி மயமாக்கலை அதிகரித்ததுடன், மத்திய அரசு ஊழி்யர்கள் அலுவலகத்துக்கு வரும் நேரத்தை முறைப்படுத்தினார். இதற்காக நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் 'விரல் ரேகை பதிவு'- பயோ மெட்ரிக் முறை அமலாகியது. இந்த நடவடிக்கையினால், தற்போது இணையதளம் மூலம் அரசு ஊழியர்கள் வருகை கண்காணிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை தலைமைச் செயலகம் உள்ளிட்ட எந்த அரசு அலுவலகத்திலும் இந்த வருகைப்பதிவு மேலாண்மை இல்லை. அரசு ஊழியர்கள் காலை 9.45 முதல் 10 மணிக்குள் வரவேண்டும். மாலை 5.45 மணி வரை பணியாற்ற வேண்டும். இவர்களுக்கு காலையில் 10.10 வரை சலுகை அளிக்கப்படுகிறது. மாதம் 2 நாட்கள் தலா ஒரு மணி நேரம் 'பெர்மிஷன்' அளிக்கப்படுகிறது. காலம்தாழ்த்தி வந்தால் பெர்மிஷனில் கழித்துக் கொள்ளலாம் அல்லது அரை நாள் தற்செயல் விடுப்பில் சென்றுவிடும். ஆசிரியர்களைப் பொறுத்த வரை காலை 9.20 முதல் 4.10 வரை பணி நேரம். அரசு ஊழியர்களைப் போல் மற்ற சலுகைகளும் ஆசிரியர்களுக்கு உண்டு. விடுப்பு விஷயத்தில் மட்டும் ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் மாற்றம் உண்டு. ஆனால், ஆசிரியர்கள், அரசு ஊழியர்களில் குறிப்பிட்ட சதவீதத் தினர் இந்த பணிநேரத்தைப் பின்பற்றுவது இல்லை. ஆசிரியர் கள் தினசரி காலை நேரம் தாழ்த்தி வருவது கண்டறியப்பட்டதால், பள்ளிக் கல்வித் துறை சில நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி, தலைமையாசிரியர் தன் கைபேசியில் இருந்து ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் சலுகை நேரத்துக்குள் வந்தவர் கள் பட்டியலை மாவட்ட கல்வி அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். வராதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப் பட்டது. ஆனால், அந்த திட்டத்தை யாரும் பின்பற்றுவதாகத் தெரிய வில்லை. அதே போல், இன்றளவும் 'லெட்ஜர்' கையெழுத்து முறையே பின்பற்றப்பட்டு வருகிறது. விரல் ரேகை வருகைப்பதிவு முறைய�� கொண்டுவர முயற்சிக்கும்போது எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வந்தது. ஆனால், காலமாற்றம், நிதி நெருக்கடி ஆகியவை தமிழக அரசையும் புதிய மேலாண்மைத் திட்டத்தை நோக்கி நகர்த்தியுள்ளது. கணினி மூலம் அரசு ஊழியர்கள் வருகை, ஊதியம் உள்ளிட்ட பிற சேவைகளை கண்காணிக்க அரசு முடிவு செய்துள்ளது. வலைதள சம்பளப் பட்டியல் இதற்காக பிரத்யேகமான மென் பொருள் தயாரிக்கப்பட்டு, தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் நடை முறைப்படுத்தப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களில் உள்ள அலுவலர் கள் தற்போது வலைதள சம்பளப் பட்டியல் மென்பொருள் மூலம், அரசு ஊழியர்களின் சம்பளப் பட்டியலை தயாரித்து வருகின்றனர். இதில், அரசு ஊழியர்கள் சம்பளம், பிற விவரங்கள், பணியில் சேர்ந்த நாள், ஓய்வுவிவரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இணைக் கப்படுகின்றன. இதுதவிர, நிதி மேலாண்மைப் பணிகள் சிறப்பாக நடக்க, நிதி மற்றும் மனிதவள மேலாண்மையை இணைத்து, ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மோலாண்மைத் திட்டத்தை தமிழக அரசு கொண்டு வருகிறது. இதைச் செயல்படுத்த ஒருங்கிணைப்பாளராக விப்ரோ நிறுவனம் தேர்வு செய்யப்பட் டுள்ளது. இத்திட்டம் தொடர்பாக தமிழக நிதித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஒரு திட்டத்தில் இரண்டு பயன் என்ற அடிப்படையில், இத்திட்டத் தின் மூலம், அரசின் வரவு, செலவு உள்ளிட்ட விவரங்களை நிகழ்நேரத்தில் அறிந்து கொள்ள முடியும். இதன் மூலம் பொதுமக் களுக்கு நிதி தொடர்பான சேவைகள் உடனடியாகக் கிடைக்கும். இத்திட்டத்தில் டிஜிட்டல் கையொப்பம், விரல் ரேகை பதிவு மூலம் வருகைப்பதிவை உறுதி செய்தல் போன்ற பாது காப்பு அம்சங்கள் கட்டாயமாக்கப் படுகின்றன. இதில் விரல்ரேகை வருகைப்பதிவு டிசம்பர் முதல் தமிழக அரசு ஊழியர்களுக்கு அமலாகிறது. இந்த விரல் ரேகை வருகைப் பதிவை, தமிழகம் முழுவதும் அனைத்து அலுவலகங்களிலும் அமல்படுத்துவது சிரமம். மத்திய அரசு ஊழியர்களுக்கு திட்ட அமலாக்கப் பணிகள் இல்லை. ஆனால், மாநில வருவாய்த் துறையினர் களப்பணியில் அதிகம் இருப்பார்கள். அவர்களுக்கு விரல் ரேகைப் பதிவு எந்த அளவுக்கு சாத்தியம் என்பது தெரியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"க��ள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்க���் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.seenuguru.com/2012/07/blog-post_24.html", "date_download": "2019-04-22T19:54:40Z", "digest": "sha1:WGCTG3CWM3V2HNCDHZYONDJESVNB36XQ", "length": 41494, "nlines": 400, "source_domain": "www.seenuguru.com", "title": "திடங்கொண்டு போராடு: பிரபல பதிவருடன் திடீர் சந்திப்பு", "raw_content": "\nநாடோடி X - பிரஸ்\nபிரபல பதிவருடன் திடீர் சந்திப்பு\nஅந்த நிமிடம் வரை எங்கள் இருவருக்குமே தெரியாது அன்று மாலையே நாங்கள் சந்திப்போம் என்று. அந்தப் பிரபல பதிவர் மனது வைத்ததால் அன்று மாலையே அவரை சந்திக்கும் பாக்கியம் கிடைத்தது. வெள்ளிக்கிழமை காலை அவரிடம் கேட்டேன் உங்களை சந்திக்கலாம் என்றால் எங்கே சந்திக்கலாம் என்று, எங்கேயும் சந்திக்கலாம் ஆனால் தற்போது மயிலையில் உள்ளேன் என்றார். மயிலாப்பூர் நான் இருக்கும் இடத்தில இருந்து தொலைவு என்றேன் சாதரணமாக, அப்போ எங்கு சந்திக்கலாம் என்று சொல் நான் வருகிறேன் என்றார் அசாதாரணமாக. எனக்கு அதில் உடன்பாடு இல்லை, நீங்கள் எல்லாம் வர வேண்டாம் சார் நானே வருகிறேன் என்றேன், \"உனக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம் சென்ட்ரல் ரயில் நிலையம் வா\" என்றார். சென்ட்ரல் வருவதற்கு நான் மயிலாப்பூரே வந்துவிடுவேன் என்றேன். காரணம் இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் இல்லை ( \"ஐயோ அடங்க மாட்டன்றானே\" பிரபலத்தின் மைன்ட் வாய்ஸ் ) .\nஒருவழியாய் இருவருக்கும் பொதுவாய் ஒரு இடம் முடிவானது சைதாப்பேட்டை கார்நீஸ்வரர் கோவில் அருகில் இருக்கும் டீ கடை என்று. (பதிவர்களே உங்களுக்கு ஒரு தகவல், அந்தப் பிரபல பதிவர் தினமும் மாலை சரியாக 6.30 மணிக்கு இங்கு தான் டீ (சுகர் கொஞ்சம் கம்மியா) குடிப்பார் . வேண்டுமானால் அவரை இங்கேயும் சந்திக்கலாம்). நானும் வழி கண்டறிந்து சென்று விட்டேன். 6.30 மணிக்கு வரச் சொன்னார். நானோ 6.15 க்கே வந்துவிட்டேன் (தமிழன் பண்பாட்டை மீறி சரியான ந���ரத்திற்கு முன்பாகவே நான் வந்ததால் எங்கள் இருவருக்குமே கொஞ்சம் மனஸ்தாபம் தான்,' நானெல்லாம் ஒரு தமிழனா' என்று என்னை நானே திட்டிக் கொண்டேன்).\nஅவரை இதற்கு முன் பார்த்து இல்லை, ஆனால் சில பதிவுகளில் அவர் புகைப்படம் பார்த்துள்ளேன், அவர் என்ன வாகனம் வைத்துள்ளார் என்பதையும் அவர் பதிவின் மூலமே அறிவேன் ( பயபுள்ள என்னா ஒரு புத்திசாலித்தனம் ). இந்நேரத்தில் ஹெல்மட்டிற்குள் முகம் புதைத்த ஒருவர் சிரித்துக் கொண்டே அவர் வண்டியை என் அருகே நிறுத்தினார். அந்தப் பிரபல பதிவர் தானோ என்று எண்ணி சலாம் போடத் தயாரானேன். அதன்பின் தான் கவனித்தேன் அது அவர் வாகனம் இல்லை என்று. பின் யாராக இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே \"சார் கே கே நகர் எப்படி போகணும்\" என்ற கேள்வி என் மீது வந்து விழுந்தது. \"தெரியாது சார், நானும் ஏரியாக்கு புதுசு\" என்று சொல்லிவிட்டு \"அதுக்கு ஏன்யா ஐஞ்சு நிமிசமா பக்கதுல நின்னு சிரிசிகிட்டே இருக்க\" என்று முனுமுனுத்தது நல்ல வேளை அவர் காதில் விழவில்லை.\nபிரபல பதிவர் வந்தார், சம்பிரதாயமான அறிமுகங்கள் எதுவும் இல்லாமலேயே டீ குடிக்க சென்றோம். தமிழனுக்கு \"டீ குடிக்க வாரீங்களா சார்\" என்பதை விட வேறு என்ன பெரிய அறிமுகம் தேவை. ஆச்சரியம் என்னவெனில் அந்தப் பிரபலமோ தன்னைப் பிரபலம் என்று காட்டிக் கொள்ளாமல் பலநாள் பழகிய நண்பரைப் போல் பழகியது தான். பதிவர் சந்திப்பு பற்றி சிறிதுநேரம் பேசிக் கொண்டிருந்த பின் \"மாம்பலம் ரயில் நிலையத்திற்கு மிக மிக அருகில் தான் என் வீடு , வா போயிட்டு வரலாம்\" என்றார். சட்டென்று ஏதோ டிவி விளம்பரம் தானோ என்று பின்னால் திரும்பிப் பார்த்தேன், விளம்பரம் எல்லாம் ஒன்றும் இல்லை என் வீடு தான் அங்குள்ளது என்று அழைத்துச் சென்றார்.\nஅப்போது தான் எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது, மாம்பலம் ரயில் நிலையத்திற்கு தானே அவர் வீடு அருகில் எனக்கில்லையே. இருந்தும் செல்வதென்று முடிவான பின், பின் வாங்குவது எப்படி எனக்கில்லையே. இருந்தும் செல்வதென்று முடிவான பின், பின் வாங்குவது எப்படி ( அண்ணாச்சி கடையில கேட்டா குடுப்பாங்கன்னு மொக்க காமெடி எல்லாம் சொல்லாதீங்க). வீடு வந்து சேர்ந்தோம். அவருடைய வாகனத்தை அதனிடத்தில் விட்டபின் ( இவ்ளோ டீடைல் தேவையா இப்ப ( அண்ணாச்சி கடையில கேட்டா குடுப்பாங்கன்னு மொக்க காமெடி எல்லாம் சொல்லாதீங்க). வீடு வந்து சேர்ந்தோம். அவருடைய வாகனத்தை அதனிடத்தில் விட்டபின் ( இவ்ளோ டீடைல் தேவையா இப்ப) வீட்டிற்குள் நுழைந்தோம். வரவேற்பறையே மினி நூலகம் போல் இருந்தது. முக்கியமான விஷயம் புத்தகங்கள் அனைத்தும் முறையாக ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதனைப் பார்க்கவே பிரமிப்பாய் இருந்தது. நானெல்லாம் எடுத்த பொருளை எடுத்த இடத்தில வைப்பதே பெரிய விஷயம்.\nபல புதிய பதிவர்களைப் பற்றி பேசினார், புத்தகங்கள் எங்கெங்கெல்லாம் கிடைக்கும் என்பது போன்ற தகவல் சொன்னார். சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே எனக்கு ஒரு புத்தகம் கொடுத்தார். முன்னொருமுறை என்னிடம் சொல்லி இருந்தார் உன்னை சந்திக்கும் பொழுது மகாபலிபுரம் பற்றிய புத்தகம் தருகிறேன் என்று ஆனால் இப்போது கொடுத்ததோ வேறு ஒன்று( ஓசியில் வந்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்ப்பது தமிழனின் வழக்கம் என்பதை மீண்டும் மீண்டும் எல்லாம் சொல்லிக் கொண்டிருக்க முடியாது.) எங்கே அந்தப் ப்த்தகதைப் பற்றி மறந்து விட்டாரோ என்று நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே \"அந்தப்புத்தகம் என்கிட்டே இப்போ இல்லை பதிவர் சந்துப்புக்கு நீ வரும் போது அதைத்தாரேன்\" என்றார். சார் உங்க நியாப சக்திக்கு நீங்க ஐ ஐ டி ல கோல்ட் மெடல் வாங்கிருக்கணும் சார் என்று நினைத்துக் கொண்டேன்.\nமற்ற பிளாக்குகளில் நான் குடுத்த கமெண்ட், எனக்கு வந்த கமெண்ட் என்று அசராமல் அவர் நியாபகத்தில் இருந்து சொல்லிக் கொண்டே சென்றார், 'கோல்ட் மெடல் கொடுக்கும் எண்ணம் இப்போது வைர மெடல் ஆக மாறியது. ' ( சார் என்னால் நினைக்க மட்டும் தான் முடியும் அதற்காக கேட்டு விடாதீர்கள், பின் ஒரு தமிழனின் மானம் கப்பலேற காரணமாய் இருக்காதீர்கள்). அந்தக் காலத்தில் இருந்து அவர் சேமித்து வைத்து வரும் புத்தகங்களை பார்க்கும் பொழுது மலைபாயும் மகிழ்வாயும் இருந்தது, காரணம் நானுமொரு புத்தகக் காதலன். சரித்திர நாவல்களில் அக்காலங்களில் இடம் பெற்ற ஓவியங்களைப் பற்றி பெருமையாக சொல்லிக் கொண்டிருந்தார். அக்கால சரித்திர நாவல் ஓவியரான ஓவியர் ஜெக்கு ஜெ எல்லாம் போட்டார்.\nஉங்கள் வீட்டிற்கு நான் வந்தால் மிஞ்சி மிஞ்சிப் போனால் என்ன காட்டுவீர்கள், இது ஊட்டியில் எடுத்த போட்டோ, இது எங்க அம்மா ஊட்டி விடும் போது எடுத்த போ���்டோ என்று ஏகப்பட்ட போட்டோ ஆல்பத்தைக் காட்டுவீர்கள். இந்தப் பிரபலமோ இதிலும் சற்று வித்தியாசம் தான். பைண்ட் செய்த பல புத்தகங்களை என் கையில் கொடுத்து இது சுஜாதா கலெக்சன்ஸ், இது கல்கி இது சாண்டில்யன் கலெக்சன்ஸ் என்று அடுக்கிக் கொண்டே சென்றார், நானெல்லாம் அவர் வீட்டு பக்கத்தில் இருந்திருந்தால் நூலகம் பக்கமே சென்றிருக்கமாட்டேன். அனைத்தையும் அத்தனை அழகைப் பாதுகாத்து வருகிறார். வெகு நேரம் பல விஷயங்கள் பேசிக் கொண்டிருந்தோம். வெகு நேரம் சிறிது நேரம் போலத் தான் தோன்றியது, ஆனால் நானோ வெகு தொலைவு செல்ல வேண்டும் என்பதால் அவரிடம் இருந்து விடை பெற்றுக் கொண்டேன். பதிவுலகில் நான் சந்தித்த முதல் சந்திப்ப்பு, அதுவும் பிரபல பதிவருடன் திடீர் சந்திப்பு. மறக்கமுடியாத சந்திப்பு. மிக்க நன்றி வாத்தியாரே.\nபேசிக் கொண்டிருக்கும் பொழுது இடையில் அவரது சிறிய ஆசையை வெளிபடுத்தினார். அவரது சிறுகதைத் தொகுப்பை புத்தகமாக வெளியிட வேண்டுமென்பது தான் அந்த ஆசை. ( ஒருவேள அவர் இத ரகசியம்னு என்கிட்டே சொல்லி இருப்பாரோ, நான் தான் கொஞ்சம் அவசரப்பட்டு விட்டேனோ). அவருடைய கற்பனை உலகைப் பற்றி சொல்லிய பொழுது நெஞ்சம் நெகிழ்ந்தது.\nஅந்தப் பிரபல பதிவர் யார் என்று பலரும் கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன், இன்னும் கண்டு பிடிக்கவில்லையா இல்லை அவர் மின்னல் வரிகளைப் படிக்க வில்லையா\nஅவர் எனக்களித்த புத்தகத்தில் கையெழுத்துடன் அவர் எழுதி இருந்த வரிகள் மூலமே அவரை அறிமுகம் செய்கிறேன் ( பிரபல பதிவரை அறிமுகம் செய்யும் சாதாரணன் ) ' பிரபல பதிவரே எப்புடி' .\nபல நிலைகளில் என்னுடன் வரும் சீனுவுக்கு\nதொடர்புடைய பதிவுகள் : ,\nLabels: சந்திப்பு, பிரபல பதிவர்\nவை.கோபாலகிருஷ்ணன் 24 July 2012 at 02:36\nசந்திப்பை மிக அருமையாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.\nதங்கள் சூடான வருகைக்கும் சுவையான பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி சார்\n....அவர் ஏனோ இப்பெல்லாம் என் வலைக்கு கருத்திட வருவதில்லை. ஒரு வேளை பிரபலம் என்பதாலோ\nஐயய்யோ... பழகினவங்களை மறக்கற ஆள் நானில்லை வேதாம்மா... என்னை தவறாம ஊக்குவிக்கற உங்களை விட்ருவேனா... இடையில சிலநாள் பிரச்னைகளால் அதிகம் வரலை. இனி தொடர்ந்து வருவேன் நான்.\nஉங்கள் வலைபூ WORDPRESS ஆகா இருப்பதால்Follower ஆகா முடியவில்லையே எனக்கும் வருத்தம் உண்டு, இ��ுந்தும் தவறாது வருகிறோம் என்று வாத்தியாரும் சொல்லிவிட்டதில் மிகுந்த மகிழ்ச்சி\nபுத்தகங்கள் என்று நீங்கள் பேசும்போதே அவர் கணேஷ் என்று நான் கண்டுபிடித்துவிட்டேன்\nபுத்தகத்தின் மறுபெயர் கணேஷ் என்பது தான் உங்கள் அகராதில் விளக்கமோ, உங்கள் பேட்டியும் படித்துவிட்டேன், பாவம் சார் ரெண்டு பேரும்... ஹா ஹா ஹா\nசக பதிவர் சகோ கணேஷ் & சகோ சசி இரண்டு பேரும் என்னை சந்தித்தார்கள் அதை பற்றிய விபரங்கள் எனது அடுத்த பதிவில் இது அவர்களுக்கே தெரியாதுங்கோ....\nஆஹா... இப்படி ஒரு அமர்க்களத்தை ஆரம்பிச்சுட்டீங்களா... அங்க வந்து பாக்கறேன் உங்களை.\nசார் அது அமர்க்களம் இல்ல அட்டகாசம்\nஆஹா............. புத்தக வேட்டைக்கு எனக்கு(ம்) இடம் கிடைச்சுருச்சு மாம்பலம் ரயில் நிலையத்துக்குப் பக்கமா மாம்பலம் ரயில் நிலையத்துக்குப் பக்கமா ரங்கநாதன் தெரு இல்லை என்று நம்புவோம்\nநிச்சயமாக துளசி டீச்சர், நமக்காக அவர் காத்திருக்கிறார் என்பது சாலப் பொருந்தும்\nஅவ்ருடைய அனபையும் வரவேற்கும் பண்பையும்\nஇந்தப் பதிவை ரசித்துப் படிக்க முடிந்தது\nஉங்கள் சந்திப்பு மற்றும் சென்னை வருகையைப் பற்றியும் பகிர்ந்து கொண்டார் ரமணி சார், உங்களை போன்ற நட்சத்திரப் பதிவர்களையும் சந்திக்கும் வாய்ப்பு விரைவில் வர போகிறது. வாருங்கள் விரைவில் சந்திக்கலாம்\nகணேஷ் புத்தகப் பித்தர் என்று நானும் அவர் பதிவுகள் படித்துத் தெரிந்து கொண்டேன். அவர் ஆசை சீக்கிரம் நிறைவேற எங்கள் வாழ்த்துகள்.\nஆமாம் சார் அவர் ஆசை சீக்கிரம் நிறைவேற நானும் காத்துக் கொண்டுள்ளேன், தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மனம் நிறை நன்றி ஸ்ரீராம் சார்\nஅசாத்திய நினைவாற்றல் கொண்டவர் மின்னல் கணேஷ் அவர்கள்.பதிவர் சந்திப்பின்போது பெயரைச் சொன்னதும் பாரதி தானே உங்க ப்ரொஃபைல் படம் என்று பிரமிக்க வைத்தார்.அவர் புத்தகம் வெளியிடு வதை ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.\nஅவருடைய நியாப சக்தி அபாரமானது, நீங்களும் சந்திபிற்க்கு வருகிறீர்கள் என்று நினைக்கும் பொழுது மகிழ்வாய் உள்ளது, வருகைக்கு நன்றி சார்\nநன்றி அம்மா தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்விற்கும்\nஆஹா... கணேஷ் நல்ல நண்பர்... அவரைச் சந்தித்ததை சுவையாக எழுதியிருக்கீங்க சீனு... வாழ்த்துகள்.\nரொம்ப நன்றி வெங்கட் சார் உங்களை கூட ஒருமுறை ரயில் நிலையத்தில் சந்தித்ததாக நீங்கள் எழுதி இருந்தீர்கள், அதைப் படிக்கு பொழுதே மகிழ்வாய் இருந்தது. வருகைக்கு நன்றி சார்\nஏதோ சஸ்பென்ஸ் படம் பார்க்கிற மாதிரி இருந்தது சீனு...... :)\nஹா ஹா ஹா ஆனா சஸ்பென்ஸ் க்கும் எனக்கும் ஒத்தே வராது தல...மகிழ்ந்து படித்ததில் மகிழ்ச்சி நண்பா\nசீனு... நான் சாதாரண ஆசாமிதான்னு சொன்னாலும் உங்க மனசுல உயர்ந்த இடம் தந்ததால பிரபல() பதிவர்னு அடைமொழியோட சொல்லி அசத்திட்டீங்க. சந்தித்துப் பேசிய பொழுதுகள் எனக்கு மிகமிக மகிழ்வைத் தந்தன என்பதே நிஜமான நிஜம். நீங்கள் அம்பத்தூர்வாசி என்று நினைத்துத்தான் சென்ட்ரல் வரச் சொன்னேன். இல்லாவிட்டால் நானா அலையவிடும் ஆசாமி) பதிவர்னு அடைமொழியோட சொல்லி அசத்திட்டீங்க. சந்தித்துப் பேசிய பொழுதுகள் எனக்கு மிகமிக மகிழ்வைத் தந்தன என்பதே நிஜமான நிஜம். நீங்கள் அம்பத்தூர்வாசி என்று நினைத்துத்தான் சென்ட்ரல் வரச் சொன்னேன். இல்லாவிட்டால் நானா அலையவிடும் ஆசாமி இந்த ஒரு திருத்தம் தவிர, மற்றபடி நீங்கள் ரசித்து எழுதியிருப்பதில் கொள்ளை கொள்ளையாய் மகிழ்ந்து போனேன். மிக்க நன்றி தோழா.\nசார் இனிமே எல்லாமே இப்படித் தான். பிரபலங்கள் வாழ்கையில் இதெல்லாம் சாதாரணம்.\n//இல்லாவிட்டால் நானா அலையவிடும் ஆசாமி// சார் உங்களை நான் அலைய விட்டுவிடக் கூடாது என்பதில் தான் அத்தனை மறுப்புகள் சொன்னேன்,\n// மிகமிக மகிழ்வைத் தந்தன என்பதே நிஜமான நிஜம்/. இதை படிக்கும் பொழுதே இன்னும் மகிழ்வாய் உள்ளது.\nமிக்க நன்றி சார் அன்றைய சந்திபிர்க்கும் இன்றைய வருகைக்கும்\nதிண்டுக்கல் தனபாலன் 24 July 2012 at 10:23\nஇனிய சந்திப்பை அருமையா எழுதி உள்ளீர்கள் நண்பரே \nவாழ்த்துக்கள்... நன்றி... (த.ம. 7)\nமிக்க நன்றி தனபாலன் சார், திண்டுக்கல் பக்கம் வந்தால் உங்களையும் சந்தித்து விடுவோம், முடிந்தால் நமது பதிவர் சந்திப்பிற்கும் வாருங்களேன்\nசுவாரஸ்யம் சமீபமாய் தான் அவரை அறிவேன். நெடு நாள் தெரிந்தது போன்ற உணர்வு இவருடன் பழகும் போது வருகிறது\nதங்கள் முதல் வருகைக்கும் சுவையான பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி சார்...\nஆமாம் சகோ அவர் உண்மையிலேயே பிரபம் தாங்க .\nசந்திப்பை விறுவிறுப்பாக கதை படிப்பது போல சொல்லியுலீர்கள். பதிவர் சந்திப்பு, புத்தகம் என்றதுமே அது கணேஷ் சார் தான் என்று கணித்துவிட்டேன். அழகிய சந்திப்ப���\nநான் அறிந்த கணேஷை உங்கள்மூலம் அறியும்போது பல புதிய கோணங்களில் பார்க்க முடிகிறது\nசிறப்பான பதிவரை சந்தித்து சிறப்பான தகவல்கள் தந்தமைக்கு நன்றி இன்று என் தளத்தில் பேய்கள் ஓய்வதில்லை இன்று என் தளத்தில் பேய்கள் ஓய்வதில்லை\nவரலாற்று சுவடுகள் 24 July 2012 at 17:08\nபதிவை வாசிக்க துவங்கும் போதே யூகித்து விட்டேன் இடையில் TVS படம் பார்த்ததும் உருதிப்படுத்திவிட்டேன்\nகொடுத்து வைத்தவன் சீனு நீ...எனக்கெல்லாம் இந்த மாதிரி பதிவர் கூட்டமோ,இல்லை பதிவருடன் சந்திப்போ நடக்குமாகடந்த விடுமுறையில் நெல்லையில் ஏதாவது சந்திப்பு நடக்கும் என எதிர்பார்த்தேன்.யாரும் அசைந்தா மாதிரி தெரியலை.அடுத்த தடவை யாரை பார்த்தாலும் எனக்கும் ஒரு புத்தகத்தை வாங்கிட்டு வாப்பா...நீ பேசாம வாரா வாரம் ஒரு பதிவரை பார்த்துக்கோ...அந்த சந்திப்பை பதிவாவும் போடலாம்..என்னை போல உள்ளவங்களுக்கு அறிமுகமும் கிடைக்கும்...சுவராஸ்யமான பதிவு...\nநண்பா இவர் தானே அந்த இளம் பதிவர்..\nஅழகாக சொல்ல வேண்டும் என்பதை உங்களுக்கு சொல்லித்தரவா வேண்டும்.......\nஎந்த வித அழுப்புமில்லாமல் படிக்கக் கூடிய அனுபவப் பகிர்வு.......\nமாம்பலம் இரயில் நிலையத்துக்கு அருகேதான் வீடு என்று சொன்னவுடனேயே\nஅந்தப் பதிவர், பால கணேஷ் என்று தெரிந்துகொண்டுவிட்டேன். நான் அவருடைய வீட்டுக்குச் சென்றிருந்த பொழுது, எனக்கும் ஒரு புத்தகம் (அவர் வடிவமைத்தது) கொடுத்தார். பல பிரமுகர்கள் கூறியிருக்கும் முத்தான, சத்தான விஷயங்கள். இதுவரையிலும் நான் சந்தித்திருக்கும் நான்கு பதிவர்களில், நண்பர் கணேஷ்\n.இவர் பற்றிய கூடுதல் அறிமுகம் தந்த சொந்தம் நீனுவிற் 1 ஸ்றோங் ரீ பாஸ்...\nவாழ்த்துக்கள்.வழமை போல கலகலப்பாய் மைண்ட் வாய்ஸ் எல்லாம் போட்டு சொல்லிருக்கிங்க.சந்திப்பேர்ம் சொந்தமே:)\nசீனு சந்திப்பை அருமையாய் சொல்லி இருக்கீங்க....சீனு என்னும் பிரபல பதிவரை நான் எப்ப சந்திப்பேனோ ஆண்டவா எனக்கு சிக்கிரம் அந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கவும்...சீனு பேட்மேன் பார்த்தாச்சா பார்க்கவில்லை என்றால் பார்க்கவும் உடனே எனக்கும் ஹாலிவுட்க்கும் ஆகாது போகாது என்று எல்லாம் சொல்ல கூடாது இதற்கு முந்தைய பாகம் பார்க்கா விட்டாலும் பரவாயில்லை பாருங்கள்.....நீங்க சொன்ன பிரபல பதிவரின் தளத்திற்கு இதுவரை செல்லவில்லை.....\nநீயும் பிரபல பதிவராய் மாறிவிட்டாய் தமிழ்மணம் 12\nநீங்கள் சந்தித்ததை சொன்னவிதம் அருமை நண்பா\nநான் என்று அறியப்படும் நான்\nதுப்பறியும் கணேஷ் வசந்த் - யுத்தம் ஆரம்பம் - தொடர்...\nபதிவுலக நண்பர்களே... நமக்காக ஒரு பதிவு...\nபிரபல பதிவருடன் திடீர் சந்திப்பு\nஆடிவெள்ளி : சென்னை : ஈ வெ ரா\nசரித்திர நாயகர்கள் வந்தியத்தேவனும், ரஜினிகாந்தும்\nபொன்னியின் செல்வன் புதினம் என்னும் புதுமை\nபில்லா டூ - ரசிகனின் வேண்டுகோள்\nதல போல வருமா (டூ) பில்லா டூ\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nதென்காசி - விந்தன்கோட்டையை நோக்கி வரலாற்றுப் பயணம்\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nதனுஷ்கோடி - புயலுக்கு முன்னும் பின்னும் - 1\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nதனி ஒருவன் - திரையனுபம்\nஇசை - அட்டகாசமான த்ரில்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMzMzA5Nw==/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-04-22T20:35:35Z", "digest": "sha1:C24TGOSHD6FSMZQQTQOOU4ODNOLHWQ4N", "length": 10640, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "கொள்முதல் செலவை குறைக்க அட்டை பெட்டி இறக்குமதி செய்ய முடிவு", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nகொள்முதல் செலவை குறைக்க அட்டை பெட்டி இறக்குமதி செய்ய முடிவு\nகோவை: அட்டை பெட்டி உற்பத்தியாளர்கள் தொடர்ந்து விலையை அதிகரித்து வருவதால், திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் வெளிநாடுகளிலிருந்து அட்டை பெட்டிகளை இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளனர். அட்டை பெட்டி உற்பத்தியாளர்கள் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் மூன்று முறை அட்டை பெட்டிகளின் விலையை உயர்த்தியுள்ளனர். இதனால், பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் எண்ணை நிறுவனங்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பாளர்கள் தங்களது பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கம்யூட்டர் வருகையால் பேப்பரின் தேவை குறைந்துள்ளது. இதனால் அட்டை பெட்டி தயாரிக்கும் நிறுவனங்களுக்கு தேவையான மூலப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை காரணம் க���ட்டி அடிக்கடி விலைகளை அதிகரித்து வருகின்றனர். நாட்டில் 11 இடங்களில் மட்டுமே அட்டை பெட்டி தயாரிக்க தேவையான மூலப்பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளன. இவர்கள் செயற்கை தட்டுப்பாட்டை ஏற்பத்தி விலையை அதிகரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், அட்டை பெட்டிகளை பயன்படுத்தும் பின்னலாடை நிறுவனங்கள், ஆயில் நிறுவனங்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி நிறுவனங்கள் அட்டைபெட்டிகளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர் சங்கத்தி–்ன் பொதுச்செயலாளர் விஜயகுமார் கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை நிறுவனங்கள், ஆயில் உற்பத்தி நிறுவனங்கள், முட்டை உற்பத்தியாளர்களுக்கு அட்டை பெட்டிகள் அதிகளவு தேவைப்படுகிறது. அட்டை பெட்டிகளின் விலையை அடிக்கடி உயர்த்துவதால் கூடுதல் செலவாகிறது. இதை தவிர்க்க பின்னலாடை நிறுவனங்கள் இணைந்து வெளிநாடுகளிலிருந்து மொத்தமாக ஆர்டர் கொடுத்து அட்டை பெட்டிகளை இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளோம். இதனால், பொருட்களின் விலை ஏற்றத்தை தவிர்க்க முடியும். பின்னலாடை நிறுவனங்கள் ஏற்கனவே பல்வேறு தொழில் நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், உற்பத்தி செலவை குறைக்க பல்வேறு சிக்கன நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். பின்னலாடை நிறுவனங்களுக்கு தேவையான நுால், ஊசி, மின் விளக்குகள், இயந்தரங்கள், எலாஸ்டிக் பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்கள் தயாரிக்கும் இடங்களிலிருந்து நேரடியாக கொள்முதல் செய்யவும் முடிவு செய்துள்ளோம். இதற்காக திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் சார்பில் கொள்முதல் கமிட்டி துவங்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டி உலக நாடுகளில் பின்னலாடை துறைக்கு தேவையான பொருட்கள் தயாரிக்கும் தரமான நிறுவனங்களை கண்டறிந்து விலைபட்டியல்களை சேகரித்து குறைவான விலைப்புள்ளி வழங்கும் நிறுவனங்களிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.\nகுண்டுவெடிப்பு பலி எண்ணிக்கை 300ஐ தாண்டியது இலங்கையில் அவசரநிலை பிரகடனம்: அதிரடி நடவடிக்கை எடுக்க முப்படைகளுக்கு முழு அதிகாரம்\nஇறக்குமதியை உடனே நிறுத்துங்கள்; இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nகுண்டு வெடிப்பு: நாளை இலங்கை ப��ர்லி. அவசர கூட்டம்\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் இழப்பீடு: இலங்கை அரசு அறிவிப்பு\nபிலிப்பைன்ஸ்: லுஸான் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது பாலியல் குற்றச்சாட்டு: அருண்ஜேட்லி கண்டனம்\nகேரளாவில் வாக்குப்பதிவு இயந்திரங்களை தூக்கி சென்ற பெண் ஆட்சியர்: பல்வேறு தரப்பினர் பாராட்டு\nஜெயலலிதா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nகாமசூத்ரா நடிகை திடீர் மரணம்: மாரடைப்பில் உயிர் பிரிந்தது\nவாக்கு எண்ணும் மையத்தில் நுழைந்த விவகாரம்: மேலும் 3 ஊழியர்கள் சஸ்பெண்ட்\nஐபிஎல் டி20: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தல் வெற்றி\n3 ஸ்டாண்டுகளை திறக்க அனுமதி இல்லை: ஐபிஎல் இறுதிப் போட்டி சென்னையிலிருந்து ஐதராபாத்துக்கு மாற்றம்\nஇறகு பந்து போட்டி துவக்கம்\nமொராக்கோவின் ரபாத் நகரில் சர்வதேச மாரத்தான் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய கென்யா\nஆசிய தடகளம் போட்டி: 5 பதக்கங்களை கைப்பற்றியது இந்தியா\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/21102", "date_download": "2019-04-22T20:21:30Z", "digest": "sha1:M7TO3KPW5DEHEIMXDM75IAB6UDBKMZUY", "length": 9190, "nlines": 161, "source_domain": "www.thinakaran.lk", "title": "எரிபொருள் விலை சூத்திரம் மார்ச்சில் | தினகரன்", "raw_content": "\nHome எரிபொருள் விலை சூத்திரம் மார்ச்சில்\nஎரிபொருள் விலை சூத்திரம் மார்ச்சில்\nஎரிபொருள் விலை நிர்ணயம் தொடர்பான சூத்திரமொன்றை எதிர்வரும் மார்ச் மாதம் அறிமுகப்படுத்தவுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.\nநேற்றைய தினம் (09) முன்வைக்கப்பட்ட 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் இன்று (10) காலை கொழும்பில் இடம்பெற்ற விளக்கமளிக்கும் நிகழ்வில் அமைச்சர் இதனை தெரிவித்தார்.\nஇது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், அரசாங்கத்தின் கீழுள்ள வணிக மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்றார்.\n2019 ஆம் ஆண்டளவில் அரச வங்கிகள் தனது மூலதனத்தின் மூலம் இயங்கும் நிறுவனங்களாக மாற்றப்படும் என நிதியமைச்சர் மங்கள சமரவீர சுட்டிக்காட்டினார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகுண்டுடன் வேன் வெடிக்க வைப்பு; பு��க்கோட்டையில் 87 டெட்டனேட்டர்கள்\nகொட்டாஞ்சேனை, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திற்கு அருகில்...\nநாளை துக்க தினம்; ஜனாதிபதி விசாரணை குழு நியமனம்\nநாளை (23) தேசிய துக்க தினமாக ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது....\nநீரில் விஷம்; வதந்திகளை நம்ப வேண்டாம்\nநீருடன் விஷம் கலந்திருப்பதாக தெரிவிக்கப்படும் செய்தியில் எவ்வித உண்மையும்...\nஇன்று இரவு 8 மணி முதல் மீண்டும் ஊரடங்கு\nஇன்று (22) இரவு 8.00 மணி முதல், நாளை (23) அதிகாலை 4.00 மணி வரை மீண்டும்...\nமறு அறிவித்தல் வரை ஷங்ரி லா மூடப்பட்டது\nஷங்ரி லா ஹோட்டலை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது....\nT56 வகை துப்பாக்கிகளுக்கான ரவைகள் மீட்பு\nதியத்தலாவ, கஹகொல்ல பிரதேசத்தில் விமானப்படையினர் மேற்கொண்ட விசேட சோதனை...\nஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கின்றது\nநாட்டில் இடம் பெற்ற மனிதாபிமானமற்ற தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதாக...\n24 பேரிடம் CID விசாரணை\nநாடு முழுவதும் நேற்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் 24 சந்தேக...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 05.04.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 04.04.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 03.04.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 02.04.2019\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/6410", "date_download": "2019-04-22T21:00:11Z", "digest": "sha1:6Q2VGY6QNIALGVLEBZWIRHILXDTIDWF6", "length": 11064, "nlines": 125, "source_domain": "www.jeyamohan.in", "title": "மலேசியா பயணம்", "raw_content": "\nஇன்று, 27 – 1 – 2010 நள்ளிரவு சென்னையில் இருந்து மலேசியா கிளம்புகிறேன். மலேசிய அமைச்சர் டத்தோ சரவணன் அழைப்பின் பெயரால் நண்பர் மரபின் மைந்தன் முத்தையா ஏற்பாடு செய்த ஒரு பண்பாட்டுப் பரிமாற்ற பயணம். என்னுடன் நாஞ்சில்நாடன் மரபின் மைந்தன். பேச்சாளர் த ராமலிங்கம் ஆகியோர் வருகிறார்கள்.\nமலேசி��ாவில் பிப்ரவரி 3 வரை இருப்பதாக திட்டம். திரு சரவணன் அவர்களின் தொகுதியை பார்ப்பது எழுத்தாளர்களுடன் உரையாடுவது என நிகழ்ச்சிகள் உள்ளன\nமலேசியாவில் இதற்கான தொடர்புக்கு அமைச்சரின் செயலாளர் மனோ அவர்களை தொடர்புகொள்ளலாம்\nகனடா – அமெரிக்கா பயணம்\nகனடா, ஜெர்மனி, பிரான்ஸ் பயணம்\nசிறுகதை பட்டறையும் வல்லின கலை இலக்கிய விழாவும்\nபேசித் தீராத பொழுதுகள் கே.பாலமுருகன்\nமலை ஆசியா – 7\nமலை ஆசியா – 6\nமலை ஆசியா – 5\nமலை ஆசியா – 4\nமலை ஆசியா – 3\nTags: அறிவிப்பு, பயணம், மலேசியா\n சந்தோஷமாப் போயிட்டு வாங்க. நாஞ்சிலுக்காக இன்று என் நண்பர்களோடு மதுக்கிண்ணம் உயர்த்தப் படுகிறது\nதங்கள் மலேசியப் பயணம் இனிமையாக அமைய அன்பு வாழ்த்துக்கள்.\nமக்கா நம்ம ஊரு ஆளு இங்கனே ரவுண்டு அடிக்கான். enjoy. All the best.\nமலேசிய பயணம் சிறக்க வாழ்த்துக்கள்\nதகவல் தொழில் நுட்பத்தினால் உலகம் சுருங்கி விட்டது என்பது முற்றிலும் உண்மையே.. என்னால் கிரகிக்கவே முடியவில்லை,திரு.மனோவின் செல்பேசியில் தங்களுடன் பேச முடியும் என.. பதில் தந்தமைக்கு நன்றியுடன்.\nஇந்த பயண திட்டத்தில் சிங்கப்பூர் வரும் எண்ணம் உள்ளதா உங்களை சந்திக்க, பேச, நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஆர்வமாக உள்ளோம்.\nதங்கள் பயணம் இனிமையாக அமைய அன்பு வாழ்த்துக்கள்.\nவெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–1\nபாரத ஸ்டேட் வங்கி -ஒரு நிகழ்வு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வா��ிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/India/25133-81-78.html", "date_download": "2019-04-22T20:30:11Z", "digest": "sha1:36MWHDE6LUV2S2MA2CWUOPSKOQA55BCO", "length": 8829, "nlines": 118, "source_domain": "www.kamadenu.in", "title": "முடிந்தது முதல்கட்டத் மக்களவைத் தேர்தல்: திரிபுராவில் 81%, மணிப்பூரில் 78% வாக்குப்பதிவு | முடிந்தது முதல்கட்டத் மக்களவைத் தேர்தல்: திரிபுராவில் 81%, மணிப்பூரில் 78% வாக்குப்பதிவு", "raw_content": "\nமுடிந்தது முதல்கட்டத் மக்களவைத் தேர்தல்: திரிபுராவில் 81%, மணிப்பூரில் 78% வாக்குப்பதிவு\nமுதல்கட்டமாக இன்று நடந்த மக்களவைத் தேர்தலில் திரிபுராவில் 81 சதவீத வாக்குகளும், மணிப்பூரில் 78 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.\nமக்களவைத் தேர்தல் இன்று தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இந்தத் தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. வரும் மே 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.\nமக்களவைத் தேர்தலில் 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 91 தொகுதிகளில் முதல்கட்டமாக இன்று வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளது.\nஆந்திரா 25, அருணாச்சல பிரதேசம் 2, அசாம் 5, பிஹார் 4, சத் தீஸ்கர் 1, ஜம்மு காஷ்மீர் 2, மகாராஷ்டிரா 7, மணிப்பூர் 1, மேகாலயா 2, மிசோரம் 1, நாகாலாந்து 1, ஒடிசா 4, சிக்கிம் 1, தெலங்கானா 17, திரிபுரா 1, உத்தர பிரதேசம் 8 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்துள்ளது.\nஇதுபோலவே, உத்தராகண்ட் 5, மேற்கு வங்கம் 2, அந்தமான் நிக்கோபார் தீவுகள் 1, லட்சத்தீவுகள் 1 என மொத்தம் 91 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 18 மாநிலங்களில், 2 யூனியன் பிரத��சங்களில் தேர்தல் நடைபெற்றது.\nஇந்தநிலையில் முதல்கட்டத் தேர்தலில் மாலை 5 மணி வரையிலான வாக்குப்பதிவு நிலவரம் தற்போது வெளியோகியள்ளது. அதன் விவரம் வருமாறு:\nவாக்குப்பதிவு 5 மணி நிலவரம்\n‘சுவிசேஷ குணமளிக்கும்’ கூட்டம்: தமிழக ஐஏஎஸ் அதிகாரி தேர்தல் பணியிலிருந்து அகற்றம்\nஉள்ளாட்சித் தேர்தலுக்கு அவகாசம் கேட்கும் தேர்தல் ஆணையம்: ஜனநாயகத்தை ஈவு இரக்கமின்றி படுகொலை செய்யும் செயல்; ஸ்டாலின் விமர்சனம்\nகாங்கிரஸ் அச்சப்பட்டது- நாங்கள் தீவிரவாதத்தை ஒடுக்க துணிச்சலான முடிவுகள் எடுத்தோம்: பிரதமர் மோடி பெருமிதம்\nபணம் வாங்கிக்கொண்டு வாக்களிக்காதவர்களுக்கு கட்சியினர் மிரட்டல்: உறவினர் வீடுகளில் தஞ்சம்\nஅரசியலில் எதுவும் நிலையானது அல்ல; சவால்களை சந்தித்தே ஆக வேண்டும்: ஷீலா தீட்சித்\nவாக்குப்பதிவு ஆவண அறைக்குள் வட்டாட்சியர் நுழைந்த விவகாரம்: மேலும் 3 பேர் சஸ்பெண்ட், உதவி தேர்தல் அலுவலருக்கு நோட்டீஸ்\nமுடிந்தது முதல்கட்டத் மக்களவைத் தேர்தல்: திரிபுராவில் 81%, மணிப்பூரில் 78% வாக்குப்பதிவு\nஅசாஞ்சே கடந்து வந்த பாதை: தப்பிச் சென்றது முதல் அடைக்கலம் தேடியது வரை; ஹாலிவுட் கதைகளை விஞ்சும் சம்பவங்கள் (2010-2019)\nதேர்தல் பிரச்சாரத்தில் அன்புமணி திடீர் அழுகை: வைரலாகும் காணொலி\nசவுதி கூட்டுப் படைகள் தாக்குதலில் பலியான பள்ளிக் குழந்தைகளின் இறுதி ஊர்வலம்; சிறுவர்கள் பங்கேற்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Sports/22681-.html", "date_download": "2019-04-22T20:21:46Z", "digest": "sha1:DLTML5IMUUA44XT5OPID6KFOP2R4GZJE", "length": 7936, "nlines": 107, "source_domain": "www.kamadenu.in", "title": "ஹாக்கியில் இந்தியா வெற்றி | ஹாக்கியில் இந்தியா வெற்றி", "raw_content": "\nசுல்தான் அஸ்லான் ஷா கோப் பைக்கான ஹாக்கித் தொடரில் மலேசியாவுக்கு எதிரான ஆட்டத் தில் இந்தியஅணி 4-2 என்ற கோல் கணக்கில்வெற்றி பெற்றது.\nமலேசியாவின் இபோ நகரில் நடைபெற்று வரும் இந்தத்தொடரில் இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது. இதைத் தொடர்ந்து 2-வது ஆட்டத்தில் கொரியா அணியை 1-1 என்ற கணக்கில் டிரா செய்தது. இந்நிலையில் 3-வது ஆட்டத்தில் நேற்று போட்டியை நடத்தும் மலேசியாவை எதிர்த்து இந்திய அணி விளையாடியது.\nஇதில் ஆட்டத்தின் 17-வது நிமிடத் தில் சுமித் கோல் அடிக்க இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது. ஆனால�� அடுத்த 4-வது நிமிடத்தில் மலேசியா பதிலடி கொடுத்தது. அந்த அணயின் வீரர் ரஸி ரகிம் பெனால்டி கார்னர் மூலம் அடித்த கோலால் ஆட்டம் 1-1 என சமநிலையானது. 27-வது நிமிடத்தில் இந்தியாவின் சுமித் குமார் பீல்டு கோல் அடித்து அசத்தினார். இதனால் இந்திய அணி முதல் பாதி ஆட்டத்தில் 2-1 என முன்னிலை பெற்றது.\n36-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை வருண் குமார் கோலாக மாற்ற இந்திய அணியின் முன்னிலை 3-1 என அதிகரித்தது. 57-வதுநிமிடத்தில் மலேசிய வீரர் தஜூதின் பீல்டு கோல் அடிக்க ஆட்டம் பரபரப்பானது. ஆனால் அடுத்த நிமிடத்தில் இந்தியாவின் மன்தீப் சிங் பீல்டு கோல் அடித்து பதிலடி கொடுத்தார். முடிவில் இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.\nஇந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 7 புள்ளிகளுடன் பட்டியலில் 2-வது இடம் வகிக் கிறது. இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் இன்று கனடாவுடன் மோதுகிறது.\nஉ.கோப்பையில் ஒவ்வொரு போட்டியையுமே இந்தியாவுக்கு எதிராக ஆடுவது போல்தான் ஆடுவோம்: பாக். கேப்டன் சர்பராஸ் அகமெட்\n‘உலகின் மகா நடிகர்’ - கமல்ஹாசனுக்கு பாகிஸ்தானிலிருந்து ஒர் அதிசய தீவிர ரசிகர்\nசீருடை பணியாளர் தேர்வாணைய ஐஜி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வாபஸ் இல்லை: உயர் நீதிமன்றம்\nஎன்.டி.திவாரி மகன் ரோஹித் சேகர் திவாரி கொலை வழக்கு: மனைவி மீது போலீஸார் கடும் சந்தேகம்\n‘ராக்கெட்ரி - நம்பி விளைவு’ படத்துக்கு இசையமைக்கும் சாம் சி.எஸ்.\n‘சுவிசேஷ குணமளிக்கும்’ கூட்டம்: தமிழக ஐஏஎஸ் அதிகாரி தேர்தல் பணியிலிருந்து அகற்றம்\nகொல்கத்தாவுடன் பஞ்சாப் இன்று மோதல்\nஐடிசி-யின் ஜான் பிளேயர்ஸ் பிராண்டை வாங்குகிறது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்\nகிரவுட் ஃபண்டிங் முறையில் ஊர் கூடி தேர் இழுக்கப் போகிறோம்: சுதாகர், கார்த்திக், கோபி நேர்காணல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/04/4_64.html", "date_download": "2019-04-22T20:22:39Z", "digest": "sha1:MQJE4S26AEQ3JN6BTTSUB5VRVYGNVV72", "length": 6398, "nlines": 76, "source_domain": "www.tamilarul.net", "title": "மும்பை இந்தியன்ஸ் வெற்றி! கடினமான தருணங்களை பரிசளித்து அசத்தல்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / விளையாட்டு செய்திகள் / மும்பை இந்தியன்ஸ் வெற்றி கடினமான தருணங்களை பரிசளித்து அசத்தல்\n கடினமான தருணங்களை பரிசளித்து அசத்தல்\nIPL 2019 CSK vs MI: ஐபிஎல் 2019 தொடரில், இன்று இரவு மும்பையில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், மும்பை இந்தியன்ஸ் 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/04/Georgetown.students.html", "date_download": "2019-04-22T19:57:36Z", "digest": "sha1:LFO7KHIRPHRHFTDKIB5DMOQKM4K2MS55", "length": 13093, "nlines": 93, "source_domain": "www.tamilarul.net", "title": "வாஷிங்டன் ஜார்ஜ்டவுன் மாணவர்கள் அடிமை மறு நிதி நிதிக்கு ஒப்புதல்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / வாஷிங்டன் ஜார்ஜ்டவுன் மாணவர்கள் அடிமை மறு நிதி நிதிக்கு ஒப்புதல்\nவாஷிங்டன் ஜார்ஜ்டவுன் மாணவர்கள் அடிமை மறு நிதி நிதிக்கு ஒப்புதல்\nவாஷிங்டன் டி.சி.யிலுள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழக மாணவர்கள் 1838 ஆம் ஆண்டில் பள்ளிக்கூடத்தால் விற்பனை செய்யப்பட்ட அடிமைகளின் வம்சாவழியினர் திருப்பிச் செலுத்த மறுநிதி நிதிக்கு ஆதரவாக வாக்களித்தனர்.\nஒவ்வொரு செமஸ்டர் $ 27.20 (£ 21) ஒரு \"நல்லிணக்க பங்களிப்பு\" கட்டணம் 272 அடிமைகள் வம்சாவளியினர் பயனடைவார்கள்.\nபட்டதாரி மாணவர்கள் 66% பெரும்பான்மையுடன் வாக்கெடுப்பை நிறைவேற்றியுள்ளனர், ஆனால் இந்த நடவடிக்கை பல்கலைக்கழக ஒப்புதலுக்குத் தேவைப்படுகிறது.\nஜார்ஜ் டவுன் அத்தகைய மறுநிதியளிப்பு நிதியத்தை கடந்து செல்லும் முதல் பெரிய கல்லூரி.\nமாணவர்-தலைமையிலான வாக்கெடுப்பு குழுவால் GU272 க்கான மாணவர்களிடையே ஏற்பாடு செய்யப்பட்டது. பல்கலைக்கழகத் தேர்தல் ஆணையம் வியாழன் அன்று கிட்டத்தட்ட 60% மாணவர்கள் வாக்களித்ததாக அறிவித்தது.\nகட்டணம் 272 அடிமைப்படுத்தப்பட்ட மக்களை நினைவில் வைத்திருப்பது தெரிவு செய்யப்பட்டது, ஆனால் அது கல்வி அதிகரிப்புக்கு மிகப்பெரியதாக இருக்காது என்று குழுவில் உள்ள ஒரு மாணவர் நியூ யார்க் டைம்ஸிடம் தெரிவித்தார்.\nபல்கலைக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டால், அந்த அடிமைகளின் வம்சாவளியைச் சேர்ந்தவர்களுக்கு \"தொண்டு நோக்கங்கள்\" என்றழைக்கப்படும் நிதியுதவி, லூசியா மற்றும் மேரிலாந்தில் தற்போது வசிக்கின்றன.\nநிதியின் விமர்சகர்கள் இது ஒரு உண்மையான தன்மை என்று எந்த உண்மையான பிரச்சினையையும், அல்லது அந்த நிறுவனத்தின் சுமை, மாணவர்கள் அல்ல, அடிமைகளின் வாரிசுகளை திருப்பிச் செலுத்த வேண்டும் என்று கூறுகிறார்கள். சில மாணவர்கள் அதை கட்டணம் கட்டாயமாக செய்ய மாணவர்கள் மீது ஒரு அநியாயமான தார்மீக சுமத்தும் என்று கூறினார்.\nஅடிமை வம்சாவளியைச் செலுத்த விரும்பும் அமெரிக்க மாணவர்கள்\nகருப்பு அமெரிக்கர்கள் அடிமை இழப்பீடு பெற வேண்டுமா\n'இனவெறி' என்ற வார்த்தையை மீண்டும் வரையறுக்க வேண்டுமா\nபல்கலைக்கழக மாணவர் விவகாரங்களுக்கான துணைத் தலைவரான டாட் ஒல்சன், \"எங்கள் மாணவர்களின் ஈடுபாட்டை மதித்து மதிப்பிட்டு, அவர்களின் குரல்கள் ஒரு முக்கிய தேசிய உரையாடலுக்கு பங்களித்து வருவதாகவும் நாங்கள் கருதுகிறோம்.\"\n1838 ஆம் ஆண்டில் ஜெஸ்யூட் பல்கலைக்கழகம் அடிமைகளை லூசியானாவில் கடன்களை செலுத்தி, 3.3 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஒரு ஒப்பந்தத்தில் கடன்களை விற்க முடிவு செய்தது.\nஜோர்ஜ் டவுன் 2015 ஆம் ஆண்டு முதல் அடிமைத்தனத்திற்கான கடந்தகால உறவுகளுக்கு திருத்தம் செய்து வருகிறார்.\n2017 ஆம் ஆண்டில், 272 அடிமைகளை விற்பனை செய்வதற்காக முறையாக மன்னிப்பு கோரி, ம���்றும் 1838 விற்பனை பட்டியலில் பட்டியலிடப்பட்ட முதல் அடிமைத்தனமான மனிதன் ஐசக் ஹாக்கின்ஸ் பிறகு ஒரு வளாக கட்டிடம் கட்டப்பட்டது.\nஜார்ஜ்டவுன் மாணவர் அமைப்பில் உள்ள வரலாற்று வாக்குகள் 2020 ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி நம்பிக்கைக்குரிய வரவேற்பைப் பெற்றுள்ளன, மேலும் அடிமைத்தன மறுசீரமைப்புக்களை பிரதானமாக மீண்டும் கொண்டுவருவதாகக் கூறின.\nநியூ ஜெர்சியின் செனட்டர் கோரி புக்கர் செவ்வாயன்று மறுப்புத் திட்டங்களைப் படிப்பதற்கான கமிஷனை உருவாக்க ஒரு மசோதாவை தாக்கல் செய்தார். மாசசூசெட்ஸ் செனட்டர்கள் எலிசபெத் வாரன் மற்றும் கலிபோர்னியாவின் கமாலா ஹாரிஸ் ஆகியோர் சில வகையான மறுசீரமைப்புக்களை ஆதரித்துள்ளனர்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/22049/amp", "date_download": "2019-04-22T20:15:22Z", "digest": "sha1:SLX35C6TLNRZ3WM5THHHMU4HEM7H4KU2", "length": 9947, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "இஸ்லாமியப் பேச்���ு என்பது... | Dinakaran", "raw_content": "\nஇஸ்லாமிய உரையாடல் அல்லது இஸ்லாமியப் பேச்சு என்பது என்ன என்பதற்கு பேரறிஞர் யூசுபுல் கர்ளாவி அவர்கள் ஓர் அருமையான விளக்கம் அளித்துள்ளார்.\n“சிலர் நினைப்பது போல் ஆன்மிகத்தோடும் மறைவானவையோடும் தொடர்புடைய பேச்சுகள் மட்டும்தான் இஸ்லாம்; ஏனைய துறைகள், விவகாரங்கள் பற்றிய பேச்சுக்கும் இஸ்லாத்திற்கும் தொடர்பே இல்லை என்பது சுத்த அறியாமையாகும். இஸ்லாத்தின் அழகை எடுத்துக் காட்ட இவர்களால் முடியவே முடியாது. “மனிதனைப் பற்றிப் பேசும்போது அவனுடைய சிந்தனை, அறிவு, ஆன்மா, உடல் என்பவற்றில் ஒன்றைப் புறக்கணித்து ஒன்றை உயர்த்திப் பேசுவது இஸ்லாமியப் பேச்சு அல்ல. “குடும்பத்தைப் பற்றிப் பேசும்போது ஆண்களை மறந்துவிட்டுப் பெண்களின் ஒழுக்கம், கற்பு போன்ற வற்றை மட்டும் பேசுவது இஸ்லாமியப் பேச்சு அல்ல.\n“சமூகத்தைப் பற்றிப் பேசும்போது தலைமைத்துவம், கட்டுப்பாடு, கட்டமைப்பு, அன்பு, சகோதரத்துவம், நல்ல பண்புகள், வியாபாரம், திருமணம், குடும்ப வாழ்க்கை, அரசியல் போன்றவற்றில் சிலவற்றை நல்லடக்கம் செய்து விட்டு சிலவற்றை மட்டுமே தொடர்ந்து உயிர்ப்பிப்பது இஸ்லாமியப் பேச்சு அல்ல.“ஒரு பேச்சில் ஆன்மிகம், மற்றொரு பேச்சில் சட்டம், மற்றொன்றில் தத்துவம், இன்னொன்றில் அழைப்பியல் எனப் பேசுபொருட்கள் ஒன்றுக்கொன்று வேறுபடலாம். அவ்வாறு வேறுபடும்போது ஒரு துறையை உயர்த்தி மற்றொரு துறையைத் தாழ்த்தும் வகையில் பேசுவது இஸ்லாமிய மொழியல்ல.“இஸ்லாமிய உள்ளடக்கங்களில் ஒன்றை அடியோடு புறக்கணித்துவிட்டு, இன்னொன்றை வானளாவ தூக்கி வைத்துப் பேசுவது இஸ்லாமியப் பேச்சு மொழிக்குரிய சிறப்பம்சமல்ல.\n“முஸ்லிம்களுக்குச் சொல்லப்பட வேண்டியவை சிலபோது முஸ்லிமல்லாதவர்களுக்குப் பொருத்தமற்றவையாக இருக்கலாம். ஒரு ஞானியிடம் எடுத்துரைக்கப்படும் விஷயம் ஒரு பாவியின் முன்னால் பேசுவதற்குப் பொருத்த மற்றதாக இருக்கலாம். முஸ்லிம் பெரும்பான்மைச் சமூகத்தில் சொல்லப்படும் ஒரு விஷயம் முஸ்லிம் சிறுபான்மையாக இருக்கும் ஒரு சூழலுக்குப் பொருத்தமற்றதாக இருக்கலாம். பணக்காரர்களுக்குச் சொல்ல வேண்டியதை ஏழைகளுக்கு எடுத்துரைப்பதால் நன்மைகள் விளையாது. போர்ச் சூழலில் பேச வேண்டியதை அமைதி நிலவும் சூழலில் பேச வேண்டியதில்லை. பூகோளக் கிராமம் ஆகிவிட்ட யுகத்தில் பழங்கதைகளைப் பேசுவது அறிவுடைமையே அல்ல.”இந்தக் குறிப்புகளைக் கவனத்தில் கொண்டு நாம் பேசினால் நம்முடைய மார்க்கப் பேச்சு பயனுள்ளதாக அமையும்.\n“என் இறைவனே, எனக்கு அதிகமான ஞானத்தை வழங்குவாயாக.” (குர்ஆன் 20:114)\nவற்றாத வளம் தரும் வராஹர்\nதிருமண வரமருள்வார் நித்ய கல்யாண பெருமாள்\nவராஹரை தேட வைத்த ஹரித்துவாரமங்கலம்\nதேர்வுகளின் வெற்றிக்குள் வாழ்க்கையை குறுக்காதீர்கள்\nகருணையோடு காத்தருள்வாள் அருணாலட்சுமி அம்மன்\nதிருச்செந்தூர் வீரகாளிஅம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா\nதண்டராம்பட்டு அருகே சமயபுரத்து புது மாரியம்மன் கோயில் தேரோட்டம்\nகுறிஞ்சிப்பாடி தெற்குமேலூர் அங்காளம்மன் கோயில் மயானக்கொள்ளை திருவிழா\nபொன்மலை செல்வ முத்துமாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம்\nதிருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் 1008 சங்காபிஷேகம்\nகலசபாக்கத்தில் திருமாமுடீஸ்வரர் கோயில் பிரமோற்சவம் தீர்த்தவாரியுடன் நிறைவு\nகல்லங்குறிச்சி கலியுக வரதராஜபெருமாள் கோயில் தேரோட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/09/15/30090/", "date_download": "2019-04-22T20:41:18Z", "digest": "sha1:4VQRPC4DAXIIAVJOKZSH6BKHKH2PKUXI", "length": 9138, "nlines": 136, "source_domain": "www.itnnews.lk", "title": "மஹிந்த கனவு காணுகிறார்-அமைச்சர் துமிந்த – ITN News", "raw_content": "\nமஹிந்த கனவு காணுகிறார்-அமைச்சர் துமிந்த\nஅக்கரைப்பற்று – பொத்துவில் வீதி விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி 0 25.செப்\nஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டங்கள் 0 23.அக்\nஎதிர்வரும் பெப்ரவரி மாதம் கொழும்பிலிருந்து பெலியத்த வரை புகையிரத சேவை 0 15.டிசம்பர்\nநடக்கவே முடியாத ஒரு விடயத்தை நினைத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கனவு காணுவதாகவும் அடுத்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனதான் எனவும் அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.\nதொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர்,\nநிமிடத்திற்கு நிமிடம் மாறி மாறி பேசும் முன்னாள் ஜனாதிபதியின் கருத்துக்கு நாம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.மத்தள விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்கும் விடயத்தில் மஹிந்த ராஜபபக்ஷ மற்றும் அவருடைய தரப்பினர் பல்வேறு விதமாக விமர்சித்தார்கள்.தற்போது இந்தியா சென்று அந்நாட்டு அரச தலைவர்களை சந்தித்துள்ளனர்.வருமானம் ஈட்டுவதை நோக்கமாக கொண்டே மத்தலை விமான நிலையம் அமைக்கப்பட்டது.ஆனால் ஏனைய விமான நிலையங்களில் இடம்பெறும் வழமையான விடயங்கள் கூட இடம்பெறுவது மிகக்குறைவாகும்.இதன் மூலம் அரசாங்கத்திற்கு எந்தவொரு வருமானமும் கிடைப்பதில்லை.\nஅடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக தனது சகோதரர்களில் ஒருவர் நியமிக்கப்படுவார் என இந்திய ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.அது ஒருபோதும் இடம்பெறாது.மீண்டும் ஒரு குடும்ப ஆட்சியை உருவாக்குவதற்கு பொது மக்கள் இடமளிக்கப்போவதில்லை என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nஉற்பத்திகளை இடைத்தரகர்கள் இன்றி விவசாயிகளுக்கே விற்பனை செய்யக்கூடிய புதிய சந்தைகள்\nஉற்பத்தித்துறை அபிவிருத்தியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவிப்பு\nநெற் கொள்வனவு நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம்\nநெல்கொள்வனவிற்கு களஞ்சியங்கள் தயார் நிலையில்..\nஉலக வங்கி இலங்கைக்கு 15 கோடி அமெரிக்க டொலர் நிதி உதவி\nஐ.பீ.எல். தொடர்-36 மற்றும் 37ஆவது சமர்\nஉலகக் கிண்ண தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்களின் சுற்றுப்பயணத்தில் புதிய கட்டுப்பாடு\nஉலகக்கிண்ண தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணி வீரர்களின் பெயர் பட்டியல் வெளியானது\nஉலக கிண்ண கிரிக்கட் தொடருக்கான இலங்கை அணியின் தலைவராக திமுத் கருணாரத்ன\nதிருமணமானதும் தொடர்ந்து இதுபோன்ற வதந்திகளை பரப்புவது சரியல்ல : தீபிகா\nசூப்பர் ஸ்டாரின் 167வது படம் ‘தர்பார்’ : First Look\nஎனை நோக்கி பாயும் தோட்டா – விரைவில் திரையில்\nYOUTH WITH TALENT இறுதி போட்டி இன்று\nசூப்பர் டீலக்ஸ் திருநங்கை சமூகத்துக்கு அநீதி இழைத்துள்ளது : திருநங்கைகள் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}