diff --git "a/data_multi/ta/2019-18_ta_all_0165.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-18_ta_all_0165.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-18_ta_all_0165.json.gz.jsonl" @@ -0,0 +1,735 @@ +{"url": "http://keelainews.com/2018/11/30/reporters-function/", "date_download": "2019-04-20T03:05:29Z", "digest": "sha1:5KBNJJLLBV3NFE35EFJQHEZ4JX4ZWNOA", "length": 14702, "nlines": 134, "source_domain": "keelainews.com", "title": "இராமேஸ்வரத்தில் தேசிய செய்தியாளர் தின விழா.. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஇராமேஸ்வரத்தில் தேசிய செய்தியாளர் தின விழா..\nNovember 30, 2018 செய்திகள், தேசிய செய்திகள், மாநில செய்திகள் 0\nஇராமேஸ்வரம் தீவு செய்தியாளர் மன்றம் சார்பில் தேசிய செய்தியாளர் தின விழா நடந்தது. இராமேஸ்வரத்தில் இன்று நடந்த விழாவிற்கு இராமேஸ்வரம் தீவு செய்தியாளர் மன்ற தலைவர் அய்யா.அசோகன் தலைமை வகித்தார். செயலாளர் இரா.மோகன் வரவேற்றார். மேலும் புகைப்பட போட்டியில் மீனவர் உழைப்பை தத்ரூபமாக படம் பிடித்த ஜூ வி போட்டோகிராபர் உ.பாண்டி முதலிடம் பிடித்தார். தாகம் தீர்க்க தண்ணீர் தேடி அலைந்து ஆழக்குழியில் தண்ணீர் தேடும் பெண்களின் நிலையை படம் பிடித்த இராமேஸ்வரம் தினகரன் போட்டோ கிராபர் பொன்.சத்யா இரண்டாம் இடம் பிடித்தார். தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டில் போக்கு காட்டி திமிறிய காளையை திமில் பிடிக்க பாய்ந்த காளையரை படம் பிடித்த ராமநாதபுரம் தினசெய்தி போட்டோகிராபர் பா.பாலமுருகன் மூன்றாம் இடம் பிடித்தார். இராமநாதபுரம் தினகரன் போட்டோகிராபர் ஜி.பரமேஸ்வரன், எம்.சீனிவாசன் ஆகியோரது புகைப்படங்கள் ஆறுதல் பரிசு பெற்றன.\nஇவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் கேடயம் மற்றும் ரொக்க பரிசு வழங்கி கவுரவித்தார். ஊடகத்துறையில் 20 ஆண்டு பணி நிறைவு செய்த எல்.பாலச்சந்தர் (தி இந்து, போட்டோகிராபர், இராமநாதபுரம்), ஜி.குணாளன் (செய்தியாளர், தினமலர் /திருச்சி பதிப்பு, பரமக்குடி), மா.மு.முத்துச்சாமி (செய்தியாளர், தினசூரியன், பரமக்குடி), வி.ஜோதி ராமலிங்கம் (செய்தியாளர், தினமலர் ராமேஸ்வரம்) உள்ளிட்டோர் கவுரவிக்கப்பட்டனர். ராமேஸ்வரம் செய்தியாளர்கள் தங்கள் ஊதியத்தில் திரட்டிய ரூ.40 ஆயிரத்தை (வங்கி வரைவோலை) மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். ராமேஸ்வரத்தில் அரசு கல்லூரி, இராமநாதசுவாமி கோயில் வளாக பகுதியில் பழைய மின் கம்பிகளை மாற்றி தரை வழி மின் பாதை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை மனு அளித்தனர். இந்திய கடலோர காவல்படை (மண்டபம் நிலையம்) கமாண்டிங் அதிகாரி எம்.வெங்கடேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ண��துரை, மன்னார் வளைகுடா கடல் வாழ் உயிரின தேசிய காப்பக வனச்சரக அலுவலர் சு.சதீஷ், காவல் துணை கண்காணிப்பாளர் எம்.மகேஷ் ராமேஸ்வரம் தாசில்தார் எம்.சந்திரன், இராமநாதபுரம் செய்தியாளர் சங்க கவுரவத் தலைவர் டி.ஜே.வால்டர் ஸ்காட், தலைவர் கி.தனபாலன், முதுகுளத்தூர் கடலாடி செய்தியாளர் தலைவர் எம்.முருக பூபதி ஆகியோர் பேசினர். இராமேஸ்வரம் தீவு செய்தியாளர் மன்ற பொருளாளர் வி.ஜோதி ராமலிங்கம் நன்றி கூறினார்.\nசெய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கயிலை செல்வம், நூலக ஆர்வலர் விருதாளர் ஆசிரியர் ஜெயகாந்தன், ராமநாதபுரம் செய்தியாளர் சங்க பொருளாளர் பி.மகேஸ்வரன், துணைத் தலைவர் கே.கே.குமார், இணை செயலாளர் ஜி. இளங்கோவன், மூத்த பத்திரிகையாளர் ஒளரங்கசீப், தினமலர் போட்டோகிராபர் (ஓய்வு) மயில்வாகணன் உள்பட பலர் பங்கேற்றனர்.\nசெய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.\nசத்தியபாதை மாத இதழ் ..\nசத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஅனைத்து நாட்டவரும் தன் நாடாக கொண்டாடும் 47வது அமீரக தேசிய தினம்… CARS கொண்டாட்டம் ஒரு பார்வை – வீடியோ..\nமதுரை கோட்ட பராமரிப்பு பணி – டிசம்பர் 1 முதல் 31 வரை சேவை மாற்றம் ..\nமூளை வளர்ச்சி குன்றிய இளம் பெண் பலாத்காரம் வாலிபர் கைது..\nதிருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே கிணறு வெட்டும்போது 5 பேர் உயிரிழப்பு..\nரயிலில் இருந்து பாம்பன் பாலத்தில் குதித்து மூதாட்டி மரணம்..\n12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிகமதிப்பெண் பெற்று சாதனை படைத்த மாற்றுத்திறனாளிகள்..\nஉசிலம்பட்டி -அரசு பேருந்து மீது ஷேர் ஆட்டோ மோதி விபத்து ஒரு பெண் உள்பட 5 பேருக்கு காயம்..\nகுஜராத்தில் ஹர்திக் பட்டேலுக்கு திடீரென கன்னத்தில் பளார் விட்டதால் பரபரப்பு..\n+2 தேர்ச்சியில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வரும் இராமநாதபுரம் மாவட்டம்..\nஉயிர்பலி வாங்க காத்திருக்கும் பாதாளச் சாக்கடை கண்டுகொள்ளாத மதுரை மாநகராட்சி..\nமதுரையில் பூக்குழி விழாவில் கால் தவறி தீயில் விழுந்தவர் மரணம்…\nபத்திரிக்கையாளர்கள் தொடர் தாக்குதல் – ஜனநாயகத்தின் தூணை இடிக்க முற்படும் செயல்…பொன்பரப்பியில் செய்தியாளர் தாக்குதல் WJUT உட்பட பல தரப்பினர் கண்டனம்…\nதிண்டுக்கல் பேருந்து நிலையத்தில் தேர்தலுக்கு வந்தவர்கள் திரும்பி செல்ல முட���யாமல் பரிதவிப்பு..\nசித்திரை திருவிழாவை முன்னிட்டு சிறப்பாக நடைபெற்ற அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி..\nஅழகர் ஆற்றில் இறங்கும் விழா… தயாராகும் மதுரை…\nநெல்லையில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு-65.78% சதவீத வாக்குப்பதிவு… மற்றும் பிற மாவட்டங்கள் விபரம்..\nகாட்பாடியில் நக்கல் நையாண்டியுடன் வாக்களித்த துரைமுருகன்…\nஇறுதியாக மதுரையிலும் ஓட்டு பதிவு நிறைவடைந்தது..\nநிலக்கோட்டையில் பல்வேறு கட்சி தலைவர்கள் ஓட்டு பதிவு செய்தனர்…\nஅதிக ஆர்வம் காட்டிய முதன் முறை வாக்காளர்கள்..\nஆம்பூர் பகுதியில் அமமுக வேட்பாளர் வாகனம் மீது கல்வீச்சு.. தடியடி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://templeservices.in/temple/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2019-04-20T02:51:34Z", "digest": "sha1:2ETU7MBR47BQQLW6Y4PWSENFQGR7CSFC", "length": 5813, "nlines": 65, "source_domain": "templeservices.in", "title": "வில்லீஸ்வரர் கோவிலில் லிங்கத்தின் மீது சூரியஒளி விழுந்ததால் பக்தர்கள் பரவசம் | Temple Services", "raw_content": "\nவில்லீஸ்வரர் கோவிலில் லிங்கத்தின் மீது சூரியஒளி விழுந்ததால் பக்தர்கள் பரவசம்\nவில்லீஸ்வரர் கோவிலில் லிங்கத்தின் மீது சூரியஒளி விழுந்ததால் பக்தர்கள் பரவசம்\nஇடிகரை வில்லீஸ்வரர் கோவிலில் லிங்கத்தின் மீது சூரியஒளி விழுந்ததால் பக்தர்கள் பரவசம் அடைந்தனர். அதனைத் தொடர்ந்து வில்லீஸ்வரருக்கு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது.\nகோவை இடிகரை வில்லீஸ்வரர் கோவிலில் சூரியஒளி லிங்கத்தின் மீது விழுந்த காட்சி.\nகோவை இடிகரையில் பழமை வாய்ந்த வில்லீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் சிவலிங்கத்தின் நெற்றியில் மூன்று நேர் கோடுகள் உள்ளன. இங்கு ஆவணி மாதத்தில் சூரியனின் ஒளிக்கதிர்கள் லிங்கத்தின் மீது விழும் இதனை நேரில் பார்ப்பவர்களுக்கு தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். இந்த நிலையில் இந்த வருடம் பங்குனி மாதத்தில் வில்லீஸ்வரர் மீது கடந்த 5 நாட்களாக சூரியஒளி விழுந்தது. இதுகுறித்து அறிந்த அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் அங்கு திரண்டனர். பின்னர் லிங்கத்தின் மீது சூரியஒளி விழுந்ததை கண்டு பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.\nஅதனைத் தொடர்ந்து தட்சிணாமூர்த்திக்கு சந்தனம், பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. இதேபோல கடந்த வாரம் துடியல��ர் அருகில் உள்ள வடமதுரை விருந்தீஸ்வரர் கோவிலிலும் சூரிய கதிர்கள் இறைவனின் மீது விழுந்தது. வடமதுரை விருந்தீஸ்வரர், இடிகரை வில்லீஸ்வரர் மற்றும் கோவில்பாளையம் காலகாலேஸ்வரர் ஆகிய மூவரும் ஒரே நேர் கோட்டில் இருக்கும்படி கோவில்கள் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nபாலமலை அரங்கநாதர் கோவிலில் சித்ரா பவுர்ணமி தேர்த்திருவிழா இன்று தொடக்கம்\nபலன் தரும் ஸ்லோகம் : (எல்லா வகை ஆபத்துகளும் அகல…)\nநோய் நீங்கும் மந்திரங்கள் ₹25.00 ₹23.00\nவறுமை- கடன் நீங்கிடும் மந்திரங்கள் ₹50.00 ₹48.00\nசித்ரா பவுர்ணமியும் திருவண்ணாமலை கிரிவலமும்\nகள்ளழகருக்கு அணிவிக்கப்படும் பட்டின் மகிமை\nபலனை அதிகரிக்கும் சித்ரா பவுர்ணமி விரதம்\nவீட்டில் செல்வம் நிலைக்க லட்சுமி காயத்ரி மந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2016/06/17-2016.html", "date_download": "2019-04-20T02:15:15Z", "digest": "sha1:CSNZDII3BY4HPTHQVFJABJRBOFKGZUZL", "length": 10407, "nlines": 164, "source_domain": "twit.neechalkaran.com", "title": "17-ஜூன்-2016 கீச்சுகள்", "raw_content": "\nகர்த்தருக்கு மட்டும் கைல ஆணியடிக்கலன்னா, மவனே, இறங்கி வந்து உன்னைய அடிச்சிருப்பாரு http://pbs.twimg.com/media/ClAkU_gUgAEJvRw.jpg\nநாளை மலேசியால நடக்கும் பேச்சு போட்டியில் பங்குபெறும் சென்னை அரசுப்பள்ளி(நண்பரின்)மாணவி பாரதி வெற்றிபெற வாழ்த்துவோமே\nத்தா நெருப்புடா.... // ஆனா ஸ்டைலுலாம் அதுபாட்டுக்கு வரணும் தோ இந்த மாதிரி http://pbs.twimg.com/media/ClFGZaPVAAApN7b.jpg\nநாளைய சூப்பர் ஸ்டார், இளைய சூப்பர் ஸ்டார், குட்டி சூப்பர் ஸ்டார், குபீர் சூப்பர் ஸ்டார் லாம் வரிசையா வாங்கப்பா http://pbs.twimg.com/media/ClFVSa6UYAMw-de.jpg\nசாதரண குடும்பத்துல பொறந்து விகடன்ல 2 பக்கம் எழுதற அளவு நான் வளந்துருக்கேன்னா அதுக்கு காரணம் வெட்டியா இருக்கறதுதான் http://pbs.twimg.com/media/ClDNlInUYAAkHXD.jpg\nநாளைய சூப்பர் ஸ்டார், இளைய சூப்பர் ஸ்டார், குட்டி சூப்பர் ஸ்டார், குபீர் சூப்பர் ஸ்டார் லாம் வரிசையா வாங்கப்பா http://pbs.twimg.com/media/ClFU657VAAAVLwT.jpg\nரஜினிய பிடிச்சதே இல்லன்னு சொல்றவங்கள பாத்தா எனக்கு எதோ வேற்றுகிரகவாசிகள பாக்கற மாதிரி ஒரு ஃபீலிங்\nஇத்தனை இதயங்களும் எனக்கென துடித்த இந்த ஒரு நாள் , நான் தவமிருந்தாலும் கிடைத்தற்கரிய வரம், அன்பிற்கு தலைவணங்குகிறேன்..... நன்றி ..#மகிழ்ச்சி\nதோல்வி என்பது வெற்றியிலிருந்து சற்று தூரம் தள்ளிவைக்கப்பட்டதே ஆகும்..\nஇந்தியால 132000 வது ரேங்க்ல இருந்த கேஷ்மிண்ட் இன்ன��க்கு 33798 வது ரேங்குக்கு முன்னேறிருக்கு 🙏💪😘\nஆலயத்தில் நீ அடியெடுத்து வைத்ததும் அத்தனை தீபங்களும் ஒளிர்கின்றன பலகோடி பிரகாசத்துடன். http://pbs.twimg.com/media/Ck_5NiGVEAU6yWo.jpg\nகாதலின் முடிவு கல்யாணம் என்பது சரி தான், பலரின் வாழ்க்கையில் கல்யாணத்திற்கு பிறகு காதலே இருப்பதில்லை..\nமகனே நீ சாப்பிடும் சாப்பாட்டில் பங்கு வேண்டாம் நீ சாப்பிட்டது போக மீதம் இருப்பதைப் போடு அது போதும் எனக்கு😦 http://pbs.twimg.com/media/Ck_fLxRWkAAknZX.jpg\nபலவருஷமா கேசநடத்தி குற்றவாளியா இல்லையான்னு கண்டுபுடிக்கமுடியல😬 மனைவிகிட்டபோன்ல ஹலோன்னாவே எத்தனை பெக்அடிச்சிருக்கான்னு கரெக்ட்டாசொல்லிடுவா😬😜\nகழுகு உயரேபறப்பதால் சிட்டுக்குறுவி பொறாமையோ,மனழுத்தமோ கொள்ளாது ஆனா அடுத்தவனின் வளர்ச்சியின் உச்சத்தைபார்த்து வயிற்றெரிச்சல் அடைவான் மனிதன்👍\nஎவ்ளோ வயசானாலும் தன் நடிப்பில் மெருகேற்றுவதை நிறுத்தாதவர் கமல்.தன் வேகத்தை,ஸ்டைலை குறைக்காதவர் ரஜினி # தமிழ் சினிமா WIN ஆச்சரியங்கள்\nஇதயராணியே அஷ்ட புஷ்பங்கள் கொண்டு அனுதினமும் உன்னை பூசிக்கிறேன் ஆனந்த தேன்சிந்தும் புன்னகையை ரசித்தபடி. http://pbs.twimg.com/media/Ck_j5CKUgAATeVH.jpg\n மகிழ்ச்சி :) ... யாருப்பா அடுத்த இளம்/நடு/சைடு சூப்பர்ஸ்டார்\nஇத்தனை இதயங்களும் எனக்கென துடித்த இந்த ஒரு நாள் , நான் தவமிருந்தாலும் கிடைத்தற்கரிய வரம், அன்பிற்கு... http://fb.me/82FDzxPNx\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/04/blog-post_67.html", "date_download": "2019-04-20T02:23:12Z", "digest": "sha1:26WR6SNDH2UO3CY23JHLOR6FXD3TN5PE", "length": 44746, "nlines": 177, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மனைவியின் தொலைபேசியை சோதனையிடும், ஆண்களுக்கு தண்டனை - இளவரசர் அதிரடி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமனைவியின் தொலைபேசியை சோதனையிடும், ஆண்களுக்கு தண்டனை - இளவரசர் அதிரடி\nமனைவிக்கு தெரியாமல் அவரது கைத்தொலைபேசியை எடுத்து சோதனை செய்யும் ஆண்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்றும் சவுதி அரேபிய அரசு அறிவித்து இருக்கிறது.\nமிகவும் அதிக அளவில் இதற்கு தண்டனை வழங்கப்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது.\nசவுதியின் முடி இளவரசராக முகமது பின் சல்மான் பதவியேற்றதில் இருந்து அங்கு நிறைய மாற்றங்கள் கொண்டு வருகிறார். முக்கியமாக பெண்களுக்கு நிறைய சுதந்திரங��கள் வழங்கப்பட்டு வருகிறது.\nஇதற்கு அங்கு பாராட்டும் எதிர்ப்பு நிலவி வருகிறது. பெண்களுக்கு இராணுவத்தில் சேர அனுமதி அளித்து சவுதி முடி இளவரசர் அதிரடி உத்தரவை பிறப்பித்து இருக்கிறார்.\n2018 மார்சில் இருந்து சவுதியில் தியேட்டர்கள் திறக்கப்படும் என்றார். 2018ல் இருந்து பெண்கள் கார் ஓட்ட லைசென்ஸ் வழங்கப்படும் என்று அறிவித்தார்.\nவிரைவில் சவுதியில் பெண்கள் பர்தா அணிய கட்டாயம் இல்லை என்று சட்டம் கொண்டு வரப்படலாம் என்றும் கூறப்பட்டு இருக்கிறது.\nதற்போது மனைவிக்கு தெரியாமல் அவர்கள் தொலைபேசியை எடுத்து சோதனை செய்யும் ஆண்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்றும் சவுதி அரேபிய அரசு அறிவித்து இருக்கிறது.\nஅதன்படி மனைவிக்கு தெரியாமல் அவர்களின் தொலைபேசியை எடுத்து பார்ப்பது, கேலரியை பார்ப்பது, சமூக வலைத்தள கணக்குகளை சோதனை செய்வது, யாருடன் பேசுகிறார் என்று சண்டை போடுவது எல்லாம் தண்டனைக்கு உரிய குற்றம் ஆகும்.\nஇந்த குற்றத்திற்கு ஒரு வருடம் வரை சிறை அளிக்கப்படலாம். அதே சமயம் 85 லட்சம் முதல் 90 லட்சம் அவரை அபராதம் விதிக்கப்படலாம்.\nசவுதியில் சமீப காலங்களில் கைத்தொலைபேசி ரீதியாக நிறைய குற்றங்கள் நடைபெற்று வருகிறது. இதை இதன் மூலம் கட்டுப்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது.\nபெண்களின் சுதந்திர தேவை தான் இந்த சட்டத்திற்கு பின் முக்கிய காரணம் என்று முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார்.\nபெண்கள் அவர்கள் விருப்பப்படி இணையத்தை பார்க்க வேண்டும், அவர்களை யாரும் கட்டுப்படுத்த கூடாது என்றுள்ளார்.\nஆண்களின் வேவு பார்க்கும் குணத்தை போக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது என்றுள்ளார்.\nஎதிர்வரும் பத்துஆண்டுகளில் சுதந்திரத்தில் அமெரிக்காவைவிட மேல் தரத்துக்கு ஆண்களுக்கும் பெண்களுக்கும் சவூதி அரேபியாவில் சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்ற இஸ்ரேலின் திட்டத்தை அமெரிக்கா உறுதிப்படுத்தி அத்திட்டத்தை அமல்படுத்தும் பொறுப்பை இந்த தற்போதைய சவூதி இளவரசருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த இலக்ைக நோக்கிய இளவரசரின் நகர்வின் பல படிக்கட்டங்கள் தான் இவை. அடுத்தவற்றைப் பொறுத்திருந்து பார்ப்போம்.\nபோற போக்கை பார்த்தால் சாதி அராபிய நாடு மதச்சார்பற்ற நாடாக மாரிவிடும்போல் தெரிகிறது.இவர்களின் புதிய அனைத்து சட்டங்களும் பெரும் பாவம் செய்வதற்கு சாதகமாகவே உருவாக்கப்படுகின்றது.அதிலும் விசேசமாக பெண்கள் விபச்சாரம் செய்வதற்கு சாதகமாகவே அமைகின்றது.எதி காலத்தில் இந்த சாதி அரேபியா ஒரு குட்டி அமரிக்காவாக மாறும் சாத்தியமே இருக்கிறது.\nமுஸ்லிம்களுக்கு எதிராகவே எந்த நேரமும் இனவாதம் பேசும் தமிழ் பெயர் கொண்ட பேர்தாங்கி தமிழர்கள் சில விடயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் நீங்கள் தேவையாற்ற விடய்ங்களுக்கு பதிவிட்டு இரு சமுகங்களையும் பிரிக்க முணைய வேண்டாம் நாம் இரு சமுகமும் ஒன்றாய் இணைந்து சாதிக்க வேண்டிய விடயங்கள் பல உள்ளன. முஸ்லிம்கள் மீது தற்போதுள்ள வெறுப்பு முன்னரும் 1915ல் இருந்தது அப்போது தமிழர்கள் என நாம் ஒன்றா இணைந்து செயற்படாத காரணத்தினால் மற்றும் சில தமிழ் தலைவர்கள் அந்த இனவாதிகளுக்ககா வாதாடியதாலும் அவர்கள் பாதுகாக்கப்பட்டனர் எனினனும் அந்த இனவாதிகள் தமிளர்கள் மீது பாய்ந்தனர் அதைவிடவும் வீரியமாக ஆகவே தமிழர்கள் ஒன்றை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும் நாம் இரு சமூகமாக இருந்நதலும் நாம் ஓர் இனம் ஆகவே முஸ்லிம்களின் ஊடகங்களில் வேண்டு மென்றே புகுந்து இனவாத கருத்துக்களைப் பதிவிட வேண்டாம்\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nஇலங்கைக்கு 187.5 மில்லியன் ரியால்களை, வழங்குகிறது சவூதி - எதற்காகத் தெரியுமா...\nஇலங்கைக்கு நிதியுதவிகளை வழங்க சவூதி அரசாங்கம் முன்வந்துள்ளது. இத்திட்டம் தொடர்பாக நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சம...\nஅல்குர்ஆன் சிஙகள மொழி, வெளியீட்டுக்கு ரணில் செல்லாதது ஏன்...\n- AAM. ANZIR - அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் ஏற்பாட்டில், சிங்கள மொழி மூலமான அல்குர்ஆன் வெளியீடு கடந்தவாரம் நடந்தது. இதில்...\n45 நாடுகளுடன் போட்டியிட்டு, குர்ஆன் மனனத்தில இலங்கை மாணவன் முதலிடம்\nகுவைத்தில் அண்மையில் இடம்பெற்ற அல் குர்ஆன் மனனப் போட்டியில் தற்போது குவைத்தில் வசித்து வரும் இலங்கை மாணவனான அஹ்மத் பஸ்ஹான் என்பவர் பல பர...\nமுஸ்லிம்கள் அதிகமாக வாழும், தொகுதியைக் கேட்டார் சஜித் - நிராகரித்தார் ரணில்\nஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய கொழும்பு அமைப்பாளர் பதவியைத் தருமாறு அமைச்சரும் ஐ.தே .க.பிரதித் தலைவருமான சஜித் பிரேமதாச விடுத்த கோரிக்க...\nசஜித் மீது, ரணில் சீறிப்பாய்ந்தார் - வங்கிக் கொள்��ை குறித்து, உடனடி விளக்கம் வழங்க உத்தரவு\n”தரம் குறைந்தவர்கள் தான் வங்கிக் கொள்ளையில் ஈடுபடுவார்கள் உயர் குலத்தை சேர்ந்தவர்கள் வங்கியை உருவாக்குவார்களென ” அமைச்சர் சஜித் பிரேமதாச...\nபாலியல் வல்லுறவுக்கு வந்தவனை, ஒரே வார்த்தையில் தலைதெறிக்க ஓடவிட்ட பெண்\nதன்னை பாலியல் வன்புணர்வு செய்ய வந்தவரை, இளம்பெண் ஒருவர் சாதுர்யமாக பேசி தலைதெறிக்க ஓட விட்டுள்ள சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது. கடந்த...\nஓமானின் மஸ்கட் விமான நிலையத்திலிருந்து 15.04.2019 வெளியேறி எங்களை ஏற்ற வரும் வாகனத்திற்காக காத்திருந்தோம்.எம்மை கடந்து ஒரு பெண்மணி தன் ப...\nமன்னர் சல்மானின் முன், இளவரசி ரீமா பதவியேற்பு\nஅமெ­ரிக்­கா­வுக்­கான சவூதி அரே­பிய தூது­வ­ராக இள­வ­ரசி ரீமா பிந்த் பந்தர் பின் சுல்தான் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை பத­வி­யேற்றார். இதன் மூ...\nபள்ளிவாசல்கள் தாக்கப்பட்டபோது, மௌனமாக இருந்த மைத்திரி - பாரிஸ் தேவாலய தீவிபத்துக்கு கவலை\nஇலங்கையில் கடந்த 4 வருடங்களில் பல பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன. பௌத்த சிங்கள காடையர்களினால் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ...\nகோட்டாபய வழக்கின் பின்னணியில், ராஜபக்ஷ குடும்பம் - அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட JVP\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளின் பின்னால், ராஜபக்ஷ குடும்பத்...\nகோட்டை புகையிரதநிலையத்தில் முஸல்லா விரித்து, மனைவியுடன் பஜ்ர் தொழுத இஸ்மாயில் ஹசரத்\nஇலங்கைக்கு 187.5 மில்லியன் ரியால்களை, வழங்குகிறது சவூதி - எதற்காகத் தெரியுமா...\nஇலங்கைக்கு நிதியுதவிகளை வழங்க சவூதி அரசாங்கம் முன்வந்துள்ளது. இத்திட்டம் தொடர்பாக நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சம...\nஅம்ஹர் மௌலவியின் நேர்காணல், ஒளிபரப்பாவதை தடுக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது\nசிங்கள மொழி மூலமான அததெரண தொலைக்காட்சியின் ஊடகவியலாளர், சத்துர அல்விஸ் அம்ஹர் மௌலவியை நேர்காணல் செய்திருந்தார். குறித்த நேர்காணல் ...\nஅம்ஹர் மெளலவியின் பேட்டி குறித்த கருத்தாடல்கள் முகநூலில் சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. அவர் குறித்த பேட்டியில் பதில் சொன்ன...\n\"எனது மனைவியுடன் வாழ்ந்த, நியூசிலாந்தை, நாட்டைவிட்டு வரப்போவதில்லை\"\nஎனது மனைவியுடன் வாழ்ந���த நியூசிலாந்து நாட்டை விட்டு வரப்போவதில்லை என துப்பாக்கி சூட்டில் மனைவியை இழந்த கேரள கணவர் தெரிவித்துள்ளார். ...\nஅம்ஹர் மெளலவியின் தொலைக்காட்சி நிழ்ச்சியும், சிங்கள ஊடகவியலாளர்களின் நிலைப்பாடும்\nஅம்ஹர் மெளலவி கலந்து கொண்ட தொலைக்காட்சி நிழ்ச்சியை முகநூலில் முழுமையாகப் பார்க்கக் கிடைத்தது. நிதானமாகவும் வெளிப்படையாகவும் புத்திபூர்வம...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2019-04-20T02:45:24Z", "digest": "sha1:HNG2M4CXSYLN6CPVX75U43VRSEMXAOGS", "length": 11644, "nlines": 127, "source_domain": "www.thaaimedia.com", "title": "கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா விவகாரம்: சிபிஐ விசாரணை தொடக்கம் | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\n100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்\nரஜினியின் தர்பார் படத்தின் வில்லன் ரெடி- ஒப்பந்தமான பாலிவுட்…\nஅது எல்லாம் பொய், சுத்தப் பொய்: தீபிகா படுகோனே எரிச்சல்\nவிஷாலின் அடுத்த விஸ்வரூபம்… இரும்புத்திரை 2 படம் உறுதி…\nதென்ஆப்பிரிக்கா அணி அறிவிப்பு: ஹென்ரிக்ஸ், கிறிஸ் மோரிஸ்க்கு…\nஉலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு: 4 வருடம் விளையாடாத கர…\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nஉலக கிண்ண அணியை தெரிவு செய்த பின்னரே அணித்தலைவர் தெரிவு செய்…\nமலிங்க அபாரம் ; 5 விக்கெட்டுகளால் பெங்களூரை வெற்றிகொண்டது மு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திர��ப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஆண் ஆதிக்க சமூகத்தில் இருந்து மீழ் எழுச்சி பெறும் பெண்கள்\nபோதை பொருள் கடத்தலும் மன்னார் கரையோரமும்\nகூகுள் பிளே ஸ்டோரில் புதிய பட்டன் அறிமுகம்.\nஅந்த மாதிரி தகவல்களை தடுக்க ட்விட்டரில் புதிய வசதி\nகூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து “டிக் டாக்” செயலி ந…\nசந்திரனில் நீர் எவ்வாறு வெளியிடப்படுகிறது என்பதை நாசா கண்டுப…\nமார்க் சூக்கர்பர்கை காப்பாற்ற ரூ.156 கோடி செலவிட்ட ஃபேஸ்புக்…\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nகேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா விவகாரம்: சிபிஐ விசாரணை தொடக்கம்\nஇந்தியாவில் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா மூலம் தகவல் திருட்டு நடைபெற்றிருக்கிறதா என்பது குறித்து சிபிஐ முதல்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளது.\n2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்பிற்கு ஆதரவாக பிரிட்டனை சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற நிறுவனம் பிரசாரம் மேற்கொண்டது. அந்நிறுவனம் பேஸ்புக் பயன்படுத்தும் 5 கோடி பேரின் விவரங்களை திருடியது என்பதை தொழில்நுட்ப வல்லுநர் கிறிஸ்டோபர் வைல்அம்பலப்படுத்தினார்.\n2014 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகாவில் தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றிய வைல், இந்தியாவில் நடைபெற்ற தேர்தலிலும் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்திற்கு தொடர்பு உண்டு என்றும் தெரிவித்துள்ளார்.\nமேலும் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகாவுடன் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்குத் தொடர்பு உள்ளதாகவும் வைல் தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில், சிபிஐ இந்த விவகாரத்தில் முதல்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.\nகூகுள் பிளே ஸ்டோரில் புதிய பட்டன் அறிமுகம்.\nஅந்த மாதிரி தகவல்களை தடுக்க ட்விட்டரில் புதிய வசதி...\nகூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து “டிக் டாக̶்...\nசந்திரனில் நீர் எவ்வாறு வெளியிடப்படுகிறது என்பதை ந...\nமார்க் சூக்கர்பர்கை காப்பாற்ற ரூ.156 கோடி செலவிட்ட...\nமீண்டும் விசாரணை ���ளையத்தில் சிக்கிய கூகுள்: சுந்தர...\n100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்\nவிஸ்வாசம் மற்றும் பேட்ட ஆகிய படங்கள் ரிலீஸாகி இன்றுடன் 100 நாட்கள் ஆகிவிட்டது. அஜித்தின் விஸ்வாசம் மற்றும் ரஜினிகாந்தின் பேட்ட ஆகிய படங்கள் பொங்கல் ஸ்பெஷலாக கடந்த ஜனவரி மாதம் 10ம் தேதி ரிலீஸாகின. வசூல...\nகூகுள் பிளே ஸ்டோரில் புதிய பட்டன் அறிமுகம்.\nதாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி \b...\nதனியாரிடமிருந்து 71 மெகாவோலட் மின்சாரம் தேசிய மின்...\nயாழில் பல இடங்களில் இடியுடன் மழை ; மின்னல் தாக்கி ...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/04/10-2_25.html", "date_download": "2019-04-20T02:29:24Z", "digest": "sha1:TFOVANONOA6SVLSMPYKT2JRMCDGLELSJ", "length": 5498, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: 10 இலட்சம் மக்கள் வாழும் வடக்கில் 2 இலட்சம் பாதுகாப்பு படையினர் ஏன்?; சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\n10 இலட்சம் மக்கள் வாழும் வடக்கில் 2 இலட்சம் பாதுகாப்பு படையினர் ஏன்; சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி\nபதிந்தவர்: தம்பியன் 25 April 2017\nபத்து இலட்சம் மக்கள் வாழும் வடக்கு மாகாணத்தில் சுமார் ஒன்றரை இலட்சம் இராணுவத்தினர் உள்ளிட்ட இரண்டு இலட்சம் பாதுகாப்பு படையினர் இருக்கின்றனர். இவ்வளவு தொகை பாதுகாப்புப் படையினரின் தேவை எங்கிருந்து வந்தது என்று ஈபிஆர்எல்எப்பின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.\nஇது ஜனநாயக விரோத செயல் என்றும் வடக்கில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று கருதினால் பொலிஸாரின் அளவை அதிகரிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசு���் போதே சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\n0 Responses to 10 இலட்சம் மக்கள் வாழும் வடக்கில் 2 இலட்சம் பாதுகாப்பு படையினர் ஏன்; சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி\nஈழத்தமிழர்களின் சுதந்திரமான இருப்பே உலகத்தமிழர்களின் பாதுகாப்பாக அமையும் - ICET\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nதமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: 10 இலட்சம் மக்கள் வாழும் வடக்கில் 2 இலட்சம் பாதுகாப்பு படையினர் ஏன்; சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viralulagam.in/2018/09/senthil-ganesh-raja-lakshmi-charlie-chapline-2.html", "date_download": "2019-04-20T02:13:43Z", "digest": "sha1:MUPP7BRZDMQGDKQBPZED4N5GFIL6GJIX", "length": 7371, "nlines": 77, "source_domain": "www.viralulagam.in", "title": "வெள்ளி திரையில் இடம் பிடித்த 'செந்தில் கணேஸின்' சின்ன மச்சான் பாடல் - Viral ulagam", "raw_content": "\nஅட்லீயை கண்டாலே கொதிக்கும் சிவகார்த்திகேயன் நெருங்கிய நண்பர்கள் அங்காளி பங்காளியான கதை\nநெருங்கிய நண்பர்களாக இருந்த இயக்குனர் அட்லீ மற்றும் சிவகார்த்திகேயனை அங்காளி பங்காளி ஆக்கிய பஞ்சாயத்து குறித்த தகவல் வெளிவந்துள்ளது. ட...\n காஜலை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்\nதிரையில் விதவிதமான உடைகளில் தோன்றுவதோடு சரி, நிஜ வாழ்வில் மிக இயல்பாக காணப்படுபவர்கள் நடிகர்கள். ஆனால் நடிகைகளோ அப்படியே தலைகீழ். செ...\n'சூப்பர் ஸ்டாரால்' நெருங்க கூட முடியாத தளபதியின் சாதனை\nஇந்திய திரையுலகில் முடி சூடா மன்னனாக பிரபலமடைந்து இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். உலக சினிமாவிலும் இவருக்கு ரசிகர்கள் இருக்கும் பட்சத்தில்...\nஉங்க பேவரைட் நடிகைகள் என்ன படிச்சிருக்காங்க தெரியுமா.. டாப் 10 லிஸ்ட் இதோ\nசினிமாவில் ஜொலிக்க கல்வி அறிவை விட கலை அறிவு தான் முக்கியம். என்றாலும் சமூகத்தின் கட்டாயத்தின் பெயரில், ஒரு சில திரைத்துறையினரை தவிர பெர...\nHome / சின்னத்திரை / திரைப்படங்கள் / வெள்ளி திரையில் இடம் பிடித்த 'செந்தில் கணேஸின்' சின்ன மச்சான் பாடல்\nவெள்ளி திரையில் இடம் பிடித்த 'செந்தில் கணேஸின்' சின்ன மச்சான் பாடல்\nSeptember 14, 2018 சின்னத்திரை, திரைப்படங்கள்\nபிரபல தனியார் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பான இசை நிகழ்ச்சியில் பங்கு பெற்று வெற்றி பெற்றவர் செந்தில் கணேஷ். செந்தில் கணேஷ் மற்றும் அவரது மனைவி ராஜ லக்ஸ்மி ஆகியோர் அந்த போட்டியில் மண்மணம் மாறாத கிராமிய பாடல்களை பாடி லட்சகணக்கான ரசிகர்களை பெற்றனர்.\nஅதிலும் குறிப்பாக இந்த தம்பதியின் 'சின்ன மச்சான்' பாடல் மிக மிக பிரபலம். இப்படி மக்களை கவர்ந்த இந்த பாடலானது, பிரபுதேவாவின் சார்லி சாப்லின்-2 திரைப்படத்தில் இடம்பிடித்திருக்கிறது.\nசக்தி சிதம்பரம் அவர்களது இயக்கத்தில் பிரபுதேவா, நிக்கி கல்ராணி ஆகியோர் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் இந்த திரைப்படத்தின், சின்ன மச்சான் உருவாக்க வீடியோவானது சமீபத்தில் வெளியாகியுள்ளது.\nஅதில் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலக்ஸ்மி தம்பதியினர் தங்களுக்கே உரிய பாணியில் சின்ன மச்சான் பாடலை பாடும் காட்சிகளும் இடம் பெற்று இருக்கிறது.\nவெள்ளி திரையில் இடம் பிடித்த 'செந்தில் கணேஸின்' சின்ன மச்சான் பாடல் Reviewed by Viral Ulagam on September 14, 2018 Rating: 5\nஅட்லீயை கண்டாலே கொதிக்கும் சிவகார்த்திகேயன் நெருங்கிய நண்பர்கள் அங்காளி பங்காளியான கதை\n காஜலை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்\n'சூப்பர் ஸ்டாரால்' நெருங்க கூட முடியாத தளபதியின் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/csk-players-arrives-at-chepauk/", "date_download": "2019-04-20T02:47:57Z", "digest": "sha1:E3RCSG34CBMRFUKIWEVLYZMB5UB3P2NX", "length": 7669, "nlines": 81, "source_domain": "crictamil.in", "title": "மைதானம் வந்தடைந்த வீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் - சிறப்பான வரவேற்பு", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் ஐபிஎல் மைதானம் வந்தடைந்த வீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் – சிறப்பான வரவேற்பு\nமைதானம் வந்தடைந்த வீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் – சிறப்பான வரவேற்பு\nஇந்த ஆண்டு 12ஆவது ஐ.பி.எல் போட்டித்தொடர் இன்னும் சற்று நேரத்தில் துவங்க உள்ளது. முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்க உள்ளது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த போட்டிக்கான இரு அணி வீரர்களும் சேப்பாக்கம் மைதானம் வந்தடைந்தனர். இவர்களுக்கு அணி நிர்வாகம் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை அணி வீரர்கள் மட்டுமின்றி அவர்களது குடும்பத்தினருக்கும் முதல் போட்டியை காண அணி நிர்வாகம் அழைப்பு விடுத்ததால் அவர்களும் சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்துள்ளனர்.\nஇதனை சென்னை அணி நிர்வாகம் இதனை தங்களது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த முதல் போட்டியில் சென்னை அணி வெற்றிபெற தீவிரம் காட்டும் என்பதால் போட்டி சுவாரசியமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.\nகடந்த ஆண்டு கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி இந்தாண்டும் கோப்பையை தக்கவைத்துக்கொள்ள களமிறங்குகிறது. அதேபோன்று ஒருமுறை கூட கோப்பையை வெல்லாத பெங்களூரு அணி இந்த முறை கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்குகிறது.\nDinesh Karthik : இவரே ஆட்டத்தை எங்களிடம் இருந்து பரித்தார் தோல்வி குறித்து – தினேஷ் கார்த்திக் பேட்டி\nDC vs MI : பவுலிங் தான் இப்படின்னா த்ரோவும் இப்படியா \nHardik Pandya : பவுலர்களின் இந்த பலவீனத்தை அறிந்ததாலே என்னால் ரன் குவிக்க முடிந்தது – ஹார்டிக் பேட்டி\nDinesh Karthik : இவரே ஆட்டத்தை எங்களிடம் இருந்து பரித்தார் தோல்வி குறித்து –...\nஐ.பி. தொடரின் 35 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியில் மோதின. இந்த...\nDC vs MI : பவுலிங் தான் இப்படின்னா த்ரோவும் இப்படியா \nWorldcup : விஜய் ஷங்கரை தேர்வு செய்தது தவறு. இவர்களை தேர்வு செய்திருக்கலாம் –...\nVirat Kohli : உ.கோ அணியில் 38 வயதான தோனியை தேர்வு செய்தது...\nHardik Pandya : பவுலர்களின் இந்த பலவீனத்தை அறிந்ததாலே என்னால் ரன் குவிக்க முடிந்தது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gg-mathi.blogspot.com/", "date_download": "2019-04-20T02:42:49Z", "digest": "sha1:EH5EM45QXCBZMOCKYFAYRO57FRF2AKI4", "length": 19383, "nlines": 309, "source_domain": "gg-mathi.blogspot.com", "title": "ஜீவா", "raw_content": "\nஎன் தேவதையின் பெயர் மதி \n0 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,\nபால் வாசம் வீசும் தலையணைகளும்\nஎங்களின் வாழ்க்கை கதைகள் தாலாட்டாய்\nதனஞ்ஜெய் எனும் ஜித்து என...\n4 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,\nசபிக்கப்பட்டவனாய் நானும் ���ோழி ...\n2 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,\nஎன் காதல் தேவதையே ...\n7 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,\nதொலைந்த மனிதர்களும் - தொலையாத கனவுகளும்\n3 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,\nசில வெற்றிகளும் , பல தோல்விகளும்\n\" இலங்கை அகதி வாழ்க்கை\" என\nபக்கம் நிரப்பும் கட்டுரை ..\n****** வார இதழ்கள் அவ்வளவாய் படிப்பதில்லை.எதிர்பாராமல் சென்ற வார குங்குமம் பத்திரிக்கை பார்த்த பின்பு தோன்றியது. *****\n7 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,\nகிளம்பும் நேரத்தில் சண்டைகளுடன் நானும்\nதிரும்பும் நேரத்தில் சோர்வாய் நீயும்\nஉன் \"ஐ லவ் யு\" குறுஞ்செய்திகள் தான்\n11 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,\nகடவுளை காண படியேறும் பக்தன்\n3 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,\n6 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,\nஅடையாளங்கள்: கல்யாணம் கட்டிக்கிட்டோம், காதல் வரிகள், குட்டி குட்டி கவிதைகள்\nஅடையாளங்கள்: கல்யாணம் கட்டிக்கிட்டோம், காதல் வரிகள், குட்டி குட்டி கவிதைகள்\n17 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,\nஅடையாளங்கள்: கல்யாணம் கட்டிக்கிட்டோம், காதல் வரிகள், குட்டி குட்டி கவிதைகள்\n3 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,\nஅடையாளங்கள்: கல்யாணம் கட்டிக்கிட்டோம், காதல் வரிகள், குட்டி குட்டி கவிதைகள்\nஅடையாளங்கள்: கல்யாணம் கட்டிக்கிட்டோம், காதல் வரிகள், குட்டி குட்டி கவிதைகள்\nதேவதைகள் பூமிக்கு வருவதில்லை என\n8 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,\nஅடையாளங்கள்: கல்யாணம் கட்டிக்கிட்டோம், காதல் வரிகள், குட்டி குட்டி கவிதைகள்\nஇனிதாய் நடந்ததது எங்களின் திருமணம்\nஅடையாளங்கள்: கல்யாணம் கட்டிக்கிட்டோம், காதல் வரிகள், குட்டி குட்டி கவிதைகள்\n14 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,\nஅடையாளங்கள்: கவிதைகள் என்பதாய், காதல் வரிகள்\nஅடையாளங்கள்: கவிதைகள் என்பதாய், காதல் வரிகள்\nஅடையாளங்கள்: கவிதைகள் என்பதாய், காதல் வரிகள்\nஅடையாளங்கள்: கவிதைகள் என்பதாய், காதல் வரிகள்\n7 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,\nஅடையாளங்கள்: கவிதைகள் என்பதாய், காதலித்ததால் கவிதைகள், குட்டி குட்டி கவிதைகள்\nஅடையாளங்கள்: கவிதைகள் என்பதாய், பார்வைகள்\n7 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,\nஅடையாளங்கள்: கவிதைகள் என்பதாய், காதல் வரிகள், குட்டி குட்டி கவிதைகள்\nகுட்டி குட்டி கவிதைகள் (33)\nசுவர்களற்ற ஈழத்து வீட்டில் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2012/05/02/", "date_download": "2019-04-20T02:25:15Z", "digest": "sha1:AZ75WQHCDXE2AMT6KEUNP4S75EBWWOAZ", "length": 19092, "nlines": 298, "source_domain": "lankamuslim.org", "title": "02 | மே | 2012 | Lankamuslim.org", "raw_content": "\nஜனாதிபதி சந்திப்பு இன்னும் இடம்பெறவில்லை ,அமைச்சர் பசிலுடனான சந்திப்பு இடம்பெற்றது\nதம்புள்ள மஸ்ஜித் விடயம் தொடர்பில் அகில இலங்கை ஜம்இயத்துல் உலமாவுக்கும் ஜனதிபதிக்கும் இடையிலான எதிர்பார்க்கப்படும் சந்திப்பு இன்னும் இடம்பெறவில்லை. ஆனால் மஸ்ஜித் தொடர்பில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஜனாதிபதியின் சகோதரருமான பசில் ராஜபக்ஷ்சவை ஜம்இயத்துல் உலமா சந்து பேசியுள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nதம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் அறிக்கை\nசிறுபான்மை மக்களின் உரிமைகளை வழங்கவில்லை என்ற சர்வதேச சமூகத்தின் குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள நிலையில் இலங்கை அரசாங்கம் தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரத்தைக் கையாளும் விதம் மனித உரிமைக் குற்றச்சாட்டை மேலும் வலுப்படுத்துவதாக உள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nமுஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nநான் இன்னும் ஜனாதிபதியின் வாயை பார்த்தவாறுதான் இருக்கிறேன்\nஒரு முஸ்லிம் வாலிபனின் ஆதங்கம் :தம்புள்ளை ஹைரியா பள்ளிவாயல் எங்கள் நாட்டு ஜனாதிபதி கொரியா விஜயம் மேற்கொள்ள முன்பு நடைபெற்றதை எல்லோரும் அறிவார்கள். அந்த விடயத்தின் பின்பு இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு கிடையில் ஒரு பதற்றம் என்ன செய்வது என்று ஒன்றும் புரியாத கலக்கம். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nஉலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஅரசியல் இலாபங்களுக்காக தமது நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்ததில்லை\nஇர்ஷாத் றஹ்மத்துல்லா: இலங்கை முஸ்லிம்களின் எதிர் காலம், இருப்பு, பாதுகாப்பு, உரிமை சார்ந்த விடயங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தூய்மையுடன் செயற்படுகிறது. முஸ்லிம் சமூகத்தினை அடகுவைத்து அதன் மீது அரசியல் இலாபம் பெற ஒரு போதும் எமது கட்சி நினைத்ததுமில்லை, இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஇஸ���லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nஅல்குர்ஆன் கூறும் மூன்று சகோதரத்துவ முறைகளும் சில அறியாமைகளும் \nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nநவயுக இளைஞர், யுவதிகளுக்கு ஒரு சில வரிகள்...\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nஇஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆளுமை பேராசிரியர் அல்லாமா மா.மு. உவைஸ்\nமே-ஒன்று : சர்வதேச தொழிலாளர் தினம்- வரலாறு\nதம்புள்ள மஸ்ஜித் தாக்குதலுக்கு பின்னரான முரண்பாடான அறிவிப்புகள்\nயார் இந்த நல்ல முஸ்லிம், ரொம்ப நல்ல முஸ்லிம், ரொம்ப ரொம்ப நல்ல முஸ்லிம்\nசிறுவர் பக்கம் : திறமைகளை வெளிப்படுத்தும் சிறார்\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகட… இல் Askar\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகட… இல் Irfan Azmi\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 3\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுகள்’\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 2\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி\nதிகன: ஒரு வருடம் கடந்த பின்னரும்….\nகாஷ்மீரில் இரத்த ஆறு ஓடுவதைத் தடுக்க பேச்சுக்கு அழைக்கும் இம்ரான் சமாதானத் தூதை மோடி ஏற்றுக் கொள்வாரா\nதொல்பொருள் கட்டளைச் சட்டம்: தண்டப் பணம் 5 இலட்சம் வரை அதிகரிப்பு\nகொழும்பில் புத்தளத்து மக்கள் போராட்டம் : ஜானாதிபதி, பிரதமரிடம் மகஜர் கையளிப்பு\nபுத்தளம் மக்களின் ‘கொழும்பு’ போராட்டத்திற்கு ஆதரவளிப்போம்\n« ஏப் ஜூன் »\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ள��ு , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுக… twitter.com/i/web/status/1… 2 weeks ago\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி lankamuslim.org/2019/03/24/%e0… https://t.co/pxMIunKMYR 3 weeks ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/75919/articles/what-demonetisation-and-gst-done-to-people-may-17-movement/", "date_download": "2019-04-20T03:07:00Z", "digest": "sha1:P7JQVGL3JXKDKYBPOWQRN7LPCQGYA5KS", "length": 18478, "nlines": 143, "source_domain": "may17iyakkam.com", "title": "பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி(GST) போன்றவற்றால் என்ன செய்திருக்கிறது இந்த மோடி அரசு – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nபணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி(GST) போன்றவற்றால் என்ன செய்திருக்கிறது இந்த மோடி அரசு\n- in ஆவணங்கள், கட்டுரைகள், போராட்டங்கள்\nபணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி(GST) போன்றவற்றால் என்ன செய்திருக்கிறது இந்த மோடி அரசு என்று இன்னும் நம் மக்களுக்கு புரியவில்லை.\nஅதாவது மோடி ஆட்சிக்கு வருவதற்கு காரணமாக இருந்ததே பெரிய பெரிய கார்ப்ரேட் முதலாளிகள் தான். எனவே அவர்களுக்கு கூடுமான அளவுக்கு சேவை செய்வதையே முதல் வேலையாகக் கொண்டு மோடி பணியாற்றிவருகிறார். அவர்களுக்கு சேவை என்றால் என்ன அர்த்தம் அவர்களுக்கு வெளிநாட்டில் சுரங்கம் தோண்டுவதற்கு அனுமதி வாங்கிகொடுப்பது, வெளிநாட்டு கம்பெனிகளோடு இவர்களை இணைத்து ஆயுதங்கள் தயாரிக்க ஓப்பந்தம் போட்டு கொடுப்பது இப்படி புரோக்கர் வேலை செய்வதை சிரமேற்கொண்டு செய்துவருகிறார்.\nமேலும் வெறும் ஓப்பந்தங்களை மட்டும் பிடித்துக்கொடுத்தால் எப்படி அதற்கு தேவையான பணத்திற்கு பாவம் அந்த ஏழை முதலாளிகள் என்ன செய்வார்கள். அதற்கும் மோடி அவர்கள் பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளிலிருந்து பணத்தையும் வாங்கி கொடுப்பார். அப்படி வாங்கிய பணத்தை முதலாளிகள் இதுவரை திரும்ப செலுத்தினார்கள் என்ற வரலாறே கிடையாது. இப்படி இவர்கள் வாங்கி குவித்திருக்கும் கடன் மட்டும் 12லட்சம் கோடிக்கு மேல் இருக்கும்.\nஇப்படி வாங்கிய பணத்தை முதலாளிகள் திரும்ப செலுத்தாத காரணத்தினால் வங்கிகள் திவாலாகும் நிலைமைக்கு வரும். உடனே வங்கிகளை காப்பாற்ற எழை முதலாளிகள் வாங்���ிய பணத்திற்கு நாட்டில் பெரும் செல்வந்தராக இருக்கும் நம்மிடமுள்ள பணத்தை பிடிங்கி வங்கிகளின் கடனை அடைப்பார்கள்.\nஅப்படி திவாலாகவேண்டிய நிலையிலிருந்து வங்கிகளை காக்கவே பணமதிப்பிழப்பு மற்றும் சேவை வரி போன்றவற்றை கொண்டுவந்து நம் பணத்தையெல்லாம் வங்கிகளுக்கு கொண்டு சென்றார் மோடி. இதோ இப்போது வங்கிகளின் கையில் பணம் அதிகரித்த உடன் மீண்டும் வேதாளம் முருங்கைமரம் ஏறிவிட்டது. கடந்த ஜீன் மாதம் வரை வங்கிகள் கடனாக கொடுத்து திரும்ப வராது என்று முடிவுக்கு வந்த தொகையின் அளவு 9.53லட்சம் கோடியாக மாறியிருக்கிறது. இதில் கொடுமையென்னவென்றால் ஏற்கனவே அதிக கடனிலிருந்த வங்கிகள் மீண்டும் திரும்ப செலுத்தாத கம்பெனிகளுக்கே லோன் கொடுத்திருக்கிறார்கள். அதிகபட்சமாக கடந்த 15ஆண்டுகளில் இல்லாதளவுக்கு ஜீன் மாதம் மட்டும் 12.5% அதிகமாக கடனை வாரி வழங்கியிருக்கிறார்கள். அதுசரி எவன் அப்பன் விட்டு பணம். https://timesofindia.indiatimes.com/…/articles…/61030217.cms\nஇப்போது மீண்டும் வங்கிகள் திவாலாகும் மறுபடியும் மோடி அரசு போட்ட எல்லா கோட்டையும் அழிப்பார்கள்.ஆட்டத்தை மீண்டும் ஆரம்பத்திலிருந்து ஆரம்பிப்பார்கள். ஆகவே மீண்டும் வரிசையில் நிற்க தயாராவோம்.\nபொன்பரப்பி சாதிய தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி சந்தித்தார்\nஅரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகளை சேதப்படுத்திய சாதிவெறி வன்முறை கும்பலை கைது செய்\n5 வருடங்களில் இந்தியாவை சீரழித்த மோடி அரசு\nகார்பரேட் மயமாக்கப்படும் தமிழகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த கன்னியாகுமரி\nஉலகின் தலைசிறந்த தமிழக மருத்துவ கட்டமைப்பை சீரழிக்க துடிக்கும், அனிதாவை கொன்ற மோடி அரசின் NEET\nபிஜேபியின் மோடி காலத்திலும் தொடரும் தமிழீழத்துரோகம்\nதமிழகத்தின் பொருளாதாரத்தை நசுக்க சீரழிக்கப்பட்ட கொங்கு மண்டலம்\nதமிழக விவசாயிகளை கொன்ற மோடி அரசு\nSC &ST வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப்போகச் செய்த மோடி அரசு\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nபொன்பரப்பி சாதிய தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி சந்தித்தார்\nஅரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகளை சேதப்படுத்திய சாதிவெறி வன்முறை கும்பலை கைது செய்\n5 வருடங்களில் இந்தியாவை சீரழித்த மோடி அரசு\nகார்பரேட் மயமாக்கப்படும் தமிழகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த கன்னியாகுமரி\nஉலகின் தலைசிறந்த தமிழக மருத்துவ கட்டமைப்பை சீரழிக்க துடிக்கும், அனிதாவை கொன்ற மோடி அரசின் NEET\nபொன்பரப்பி சாதிய தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி சந்தித்தார்\nஅரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகளை சேதப்படுத்திய சாதிவெறி வன்முறை கும்பலை கைது செய்\n5 வருடங்களில் இந்தியாவை சீரழித்த மோடி அரசு\nகார்பரேட் மயமாக்கப்படும் தமிழகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த கன்னியாகுமரி\nஉலகின் தலைசிறந்த தமிழக மருத்துவ கட்டமைப்பை சீரழிக்க துடிக்கும், அனிதாவை கொன்ற மோடி அரசின் NEET\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கட்டுரைகள் கண்காட்சி கருத்தரங்கம் கரூர் கல்வி காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காவல்துறை அடக்குமுறை கும்பகோணம் கோவை சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருச்சி திருப்பூர் திருவாரூர் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்வாதாரம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://media7webtv.in/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A-2/", "date_download": "2019-04-20T03:12:07Z", "digest": "sha1:E6MV72RQB3IDCRJRT43FAWZJH4WD67W3", "length": 2329, "nlines": 43, "source_domain": "media7webtv.in", "title": "கோவை நேரு கல்வி குழுமம் சார்பில் தென்னிந்திய அளவிலான பளுதூக்கும் போட்டி நடைபெறுகிறது. - MEDIA7 NEWS", "raw_content": "\nகொலை குற்றவாளிக்கு உரிய தண்டனை வழங்கி சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம்\nகோவை நேரு கல்வி குழுமம் சார்பில் தென்னிந்திய அளவிலான பளுதூக்கும் போட்டி நடைபெறுகிறது.\nகோவை நேரு கல்வி குழுமம் சார்பில் தென்னிந்திய அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பளுதூக்கும் போட்டிகளை\nசமூக ஆர்வலர் எஸ்.பி.அன்பரசன் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கிவைத்தார்.\nPrevious Previous post: கோவை நேரு கல்வி குழுமம் சார்பில் தென்னிந்திய அளவிலான பளுதூக்கும் போட்டி நடைபெறுகிறது.\nNext Next post: கண்காணிப்பு கேமரா துவக்க விழா\nஉறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://routemybook.com/products_details/Ponniyin-selvan-5-Volumes-Book-Set-1364", "date_download": "2019-04-20T02:36:26Z", "digest": "sha1:AXJZMRJBXA3JWTKC4BFPYKLHELJVTKNZ", "length": 13394, "nlines": 359, "source_domain": "routemybook.com", "title": "Routemybook - Buy Ponniyin selvan [பொன்னியின் செல்வன்] - 5 Volumes Book Set by Kalki Krishnamurthy [கல்கி கிருஷ்ணமூர்த்தி] Online at Lowest Price in India", "raw_content": "\nபேராசிரியர் அமரர் கல்கி பற்றியோ, அவரின் எழுத்தாற்றல் பற்றியோ தமிழ்கூறும் நல்லுலகுக்கு புதிதாகச் சொல்வதற்கு எதுவுமில்லை. அவருடைய படைப்பின் மகிமை அத்தகையது. அவரின் சரித்திரக் காப்பியங்களான பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் போன்றவை காலத்தால் அழியாத காவியங்களாக போற்றப்படுபவை. இன்னும் எத்தனை நூறாண்டு காலத்துக்குப் பிறகு அவற்றை எடுத்துப் படித்தாலும், அமரர் கல்கியின் மயக்கும் நடையும், எளிமையும் இனிமையும் நிரம்பிய தமிழும், கதையின் வசீகரப் போக்கும் ஓர் இனிய சுழலுக்குள் நம்மை இழுத்துப் போவதை உணரலாம். சரித்திரத்தையும் கற்பனையையும் மிகத் திறமையாகக் குழைத்து அமரர் கல்கி படைத்திருக்கும் புதினமான ‘பொன்னியின் செல்��ன்’, தமிழ் வாசகர்களுக்குக் கிடைத்த ஓர் இலக்கிய வரம் என்றே சொல்லலாம். பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய சரித்திரக் காட்சிகளை - அவற்றுக்கான அடிப்படை ஆதாரங்களை அச்சு பிசகாமல் உள்வாங்கிக் கொண்டு & அருகில் இருந்தே பார்த்தது போல நுணுக்கமாக அவர் விவரித்திருக்கும் நேர்த்தியை என்னவென்று சொல்ல சுந்தரச் சோழர், அருள்மொழி வர்மன், ஆதித்த கரிகாலன், வந்தியத்தேவன், செம்பியன்மாதேவி, குந்தவை, வானதி, நந்தினி, ஆழ்வார்க்கடியான், பழுவேட்டரையர் என வரிசையாக ஒவ்வொருவரும் உயிர்பெற்று நம் முன் நடமாடத் துவங்குகிறார்கள். அன்றைய சோழ தேசத்தில் நிலவிய ராஜாங்கப் பிரச்னைகள், வகுக்கப்பட்ட யுத்த வியூகங்கள், தீட்டப்பட்ட சதியாலோசனைகள் ஆகியவை ஒரு மர்ம நாவலுக்குரிய அத்தனை படபடப்பையும் ஏற்படுத்தி விடுகிறது. இதில் எவையெல்லாம் நிஜ சரித்திரம், எவையெல்லாம் சரித்திரத்தின் நீட்சியாக உருவாக்கப்பட்ட கற்பனைச் சம்பவங்கள் எனப் பிரித்தறிய முடியாதபடி பின்னிப் பிணைந்து இருப்பது, அமரர் கல்கியின் ஜீவிய எழுத்துத் திறனுக்குச் சான்று சுந்தரச் சோழர், அருள்மொழி வர்மன், ஆதித்த கரிகாலன், வந்தியத்தேவன், செம்பியன்மாதேவி, குந்தவை, வானதி, நந்தினி, ஆழ்வார்க்கடியான், பழுவேட்டரையர் என வரிசையாக ஒவ்வொருவரும் உயிர்பெற்று நம் முன் நடமாடத் துவங்குகிறார்கள். அன்றைய சோழ தேசத்தில் நிலவிய ராஜாங்கப் பிரச்னைகள், வகுக்கப்பட்ட யுத்த வியூகங்கள், தீட்டப்பட்ட சதியாலோசனைகள் ஆகியவை ஒரு மர்ம நாவலுக்குரிய அத்தனை படபடப்பையும் ஏற்படுத்தி விடுகிறது. இதில் எவையெல்லாம் நிஜ சரித்திரம், எவையெல்லாம் சரித்திரத்தின் நீட்சியாக உருவாக்கப்பட்ட கற்பனைச் சம்பவங்கள் எனப் பிரித்தறிய முடியாதபடி பின்னிப் பிணைந்து இருப்பது, அமரர் கல்கியின் ஜீவிய எழுத்துத் திறனுக்குச் சான்று ஒலியும் ஒளியும் போல... எழுத்தின் பிரமாண்டத்தையும் பிரமிப்பையும் துளிகூட விட்டுக்கொடுக்காமல் உயர்த்திப் பிடிக்கும் ஓவியங்களைத் தந்தவர் அமரர் மணியம். இந்த ஓவியங்களை இத்தனை ஆண்டு காலமும் பொத்திப் பாதுகாத்து விகடன் பிரசுரத்துக்கென மெருகு குலையாமல் ஒப்படைத்திருக்கிறார் மணியம் அவ ர்களின் புதல்வர் & ஓவியர் ம.ª ச ஒலியும் ஒளியும் போல... எழுத்தின் பிரமாண்டத்தையும் பிரமிப்பையும் துளிகூட விட்���ுக்கொடுக்காமல் உயர்த்திப் பிடிக்கும் ஓவியங்களைத் தந்தவர் அமரர் மணியம். இந்த ஓவியங்களை இத்தனை ஆண்டு காலமும் பொத்திப் பாதுகாத்து விகடன் பிரசுரத்துக்கென மெருகு குலையாமல் ஒப்படைத்திருக்கிறார் மணியம் அவ ர்களின் புதல்வர் & ஓவியர் ம.ª ச தந்தை மீது கெ £ண்ட பற்று, கலை மீது கொண்ட ஆர்வம் ஆகியவை மட்டுமின்றி... ஒரு பொக்கிஷத்தைக் காப்பாற்றித் தருகின்ற பொறுப்பு உணர்வின் மிகுதியையும் ம.செ&விடத்தில் கண்டு வியக்கிறோம். ஐந்து பாகங்களாக இதைத் தொகுத்து வழங்கும் எண்ணத்தைச் சொன்னபோது, அமரர் கல்கி அவர்களின் புதல்வர் Ôகல்கிÕ கி.ராஜேந்திரன் அவர்கள் அடைந்த மகிழ்ச்சியை வார்த்தைகளில் வெளியிட முடியாது. நெகிழ்ச்சியின் உச்சத்தில், இந்தப் பணிக்குத் தமது ஆசிகளை அளித்து தெ£குப்பின் சிறப்பைக் கூட்டியிருக்கிறார். பேனா மன்னரின் வாரிசுக்கும், தூரிகை மன்னரின் வாரிசுக்கும் மனமார நன்றி சொல்லி... வாருங்கள், சரித்திரத்தை புத்தம் புதிதாகப் புரட்டிப் பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/19/education.html", "date_download": "2019-04-20T03:10:32Z", "digest": "sha1:G2F5BWYGFKDZTOZUNOQ6MFFNZ6ZDSNIW", "length": 15109, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு தனி இயக்குநர் | resolution passed to fulfill the needs of matriculation schools needs - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியல் கேள்விகள்: முடிஞ்சா பாஸ் மார்க் வாங்குங்க\n7 min ago பொன்னமராவதியில் கலவரம்... 1,000 பேர் மீது வழக்குப்பதிவு... பதற்றம் நீடிப்பு, போலீஸ் குவிப்பு\n19 min ago புலிக்குட்டிகள் இன்று முதல் பார்வைக்கு... வண்டலூர் வாங்க... ஜாலியாக போங்க\n1 hr ago லோக் சபா தேர்தலில் 1.64 கோடி பேர் வாக்களிக்கவில்லை... காலம் மாறி போச்சு\n2 hrs ago பாவம் பாரதி... படுத்தறா அஞ்சலி... எதுக்குடா கல்யாணம்\nAutomobiles சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட டாப்-3 கார்கள்... எக்ஸ்யூவி300, ஹாரியர், எர்டிகா\nTechnology அதி பயங்கர ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா: அலறிய அமெரிக்கா.\nSports செம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\nFinance டி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் நிகரலாபம்.. வாராக்கடனும் அதிகரிப்பு\nLifestyle இந்த கேள்விகளுக்கு உண்மையான பதில் சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கனு நீங்களே தெரிஞ்சிக்கோ��்க...\nMovies 100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத வசூல் பஞ்சாயத்து\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு தனி இயக்குநர்\nதமிழ்நாட்டில் மெட்ரிகுலேஷன் ஆங்கில பள்ளிகளுக்கு தனி இயக்குனர் அலுவலத்தை நியமிக்குமாறு தமிழ்நாடுதமிழ் மற்றும் ஆங்கில பள்ளிகள் கழகம் தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளது.\nஇந்த அமைப்பின் தலைவர் திருச்சி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 100 சதவிகிதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றபள்ளிகளுக்கு பரிசு வழங்கி பேசினார். அவர் பேசுகையில் கூறியதாவது:\nதமிழக அரசு 7,000 மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு இன்னும் அங்கீகாரம் அளிக்கவில்லை. அந்த பள்ளிகளில் 2லட்சம் ஆசிரியர்கள் பணி புரிகிறார்கள். 30 லட்சம் மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள்.\nதற்போது மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக உள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவேண்டும் என கூறினார்.\nஇந்த அமைப்பின் மாநில செயலாளர் தங்கம் மூர்த்தி பேசுகையில், மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கெனஇன்ஸ்பெக்டர்கள் அமைக்கப்பட வேண்டுமென தமிழக அரசை கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.\nதற்போது சென்னை, மதுரை மற்றும் கோவையில் அமைக்கப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர்கள் எண்ணிக்கை 7000மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்குப் போதுமானதாக இல்லை என்றார்.\nஇந்தக் கூட்டத்தில் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆசிரியர்கள் சிறந்த ஆசிரியர் பயிற்சி பரிசு வழங்குவதற்கும்தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n2019ல் உங்கள் புது வருட தீர்மானம் என்ன எதுவும் இல்லையா \n7 தமிழர் விடுதலை.. ஜனாதிபதிக்கு அனுப்பப்படாத தீர்மானம்.. ஆர்டிஐ மூலம் பகீர் தகவல்\nஎவ வேலு பாட.. துரைமுருகன் தாளம் போட.. களைக்கட்டிய சட்டசபை\nஅணைகள் பாதுகாப்பு மசோதாவை நிறுத்த வேண்டும்.. பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nமத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவால் தமிழகத்துக்கு பாதகம்- சட்டசபையில் முதல்வர் தனி தீர்மானம்\n27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளனை விடுவிக்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் : ராமதாஸ்\nஸ்டெர்லைட் ஆலை இனி திறக்க���்படாது... சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுங்கள்- சீமான்\nமொழிவழி தேசிய இனங்களுக்கு ஏற்ப அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றுக- நாம் தமிழர் வழக்கறிஞர் பாசறை\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடுக.. அபுதாபி தமுமுக தீர்மானம்\nமின்னணு வாக்குப்பெட்டிகள் வேண்டாம், வாக்குச் சீட்டுக்கே திரும்புங்க... காங். மாநாட்டில் தீர்மானம்\nஅனைத்துக்கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 3 தீர்மானங்கள் இதோ\nஅறுவடை திருநாளாம் பொங்கலை அங்கீகரித்தது அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணம்\nபுத்தாண்டில் புதிய முடிவு.... அமைச்சர்களை கலாய்த்த தினகரன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/08/18/budget-19.html", "date_download": "2019-04-20T02:21:54Z", "digest": "sha1:AW4Q463Y4XN7HZJPBDW3CTSBMUQ2E4RR", "length": 15204, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "திமுகவுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லை.. ஜெ. சாடல் | dmk has no faith in democracy, says jayalalitha - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியல் கேள்விகள்: முடிஞ்சா பாஸ் மார்க் வாங்குங்க\n16 min ago லோக் சபா தேர்தலில் 1.64 கோடி பேர் வாக்களிக்கவில்லை... காலம் மாறி போச்சு\n1 hr ago பாவம் பாரதி... படுத்தறா அஞ்சலி... எதுக்குடா கல்யாணம்\n9 hrs ago குக்கர் போல் செய்து விடாதீர்கள்... பரிசுப் பெட்டியை மீண்டும் ஒதுக்குங்கள்... டிடிவி கடிதம்\n10 hrs ago கருத்து மோதல் இருக்கலாம்... டிவியை உடைக்க கூடாது... கமல்ஹாசனை வாரிய தமிழிசை\nTechnology ஃபேஸ்புக்கில் விருப்பமான வீடியோக்களை கண்டுபிடிப்பது எப்படி\nSports செம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\nAutomobiles புதிய மைல்கல்... இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் உற்பத்தி செய்த கார்களின் எண்ணிக்கை இதுதான்...\nFinance டி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் நிகரலாபம்.. வாராக்கடனும் அதிகரிப்பு\nLifestyle இந்த கேள்விகளுக்கு உண்மையான பதில் சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கனு நீங்களே தெரிஞ்சிக்கோங்க...\nMovies 100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத வசூல் பஞ்சாயத்து\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிமுகவுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லை.. ஜெ. சாடல்\n���ட்டசபையில் பட்ஜெட் தாக்கலின்போது அதில் கலந்து கொள்ளாமல் திமுக புறக்கணித்தது ஜனநாயகத்தை அவர்கள்மதிக்கவில்லை என்பதையே காட்டுகிறது என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.\nதமிழக சட்டசபையில் சனிக்கிழமை காலை 2001-2002ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர்பொன்னையன் பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய எழுந்தபோது திமுக எதிர்க்கட்சித் தலைவர் அன்பழகன் எழுந்து, அரசுக்கு எதிராகசில கருத்துக்களைக் கூறி விட்டு தனது உறுப்பினர்களுடன் வெளிநடப்புச் செய்தார். பின்னர் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.\nபட்ஜெட் குறித்தும் திமுக வெளிநடப்பு குறித்தும் பின்னர் செய்தியாளர்களிடம் ஜெயலலிதா பேசுகையில், பல்வேறுதரப்பினருக்கும் பலன் அளிக்கும் விதத்திலான பட்ஜெட் இது. நீண்டகால கண்ணோட்டத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.\nமிகச் சிறப்பான பட்ஜெட் இது.\nபட்ஜெட் தாக்கலை திமுகவினர் புறக்கணித்தது, ஜனநாயக நெறிமுறைகளில் அவர்களுக்கு விருப்பம் இல்லை என்பதையேகாட்டுகிறது. சட்டசபையில் ஜனநாயக நெறிமுறைகளை மதித்து நடப்போம் என்று அக்கட்சி தலைவர் கூறியதற்கும், அவர்கள்நடந்து கொண்ட விதத்திற்கும் சம்பந்தமே இல்லை. எல்லாம் முரண்பாடாகவே உள்ளது என்றார் ஜெயலலிதா\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிட்டமிட்டு வன்முறையை தூண்டிவிட்டனர் அ.தி.மு.க.வினர்... செந்தில்பாலாஜி ஆவேசம்\nவாக்குச் சாவடிகளை கைப்பற்ற ஆளும்கட்சி திட்டம்.. திமுக பரபரப்பு புகார்\nசென்னையில் நள்ளிரவில் பணப்பட்டுவாடா.. அதிமுக - அமமுகவினர் பயங்கர மோதல்\nமதுரை அருகே மேலூரில் அதிமுக- அமமுக மோதலால் பரபரப்பு\nவேலூர் தொகுதி வாக்காளர்களுக்கு ரூ. 500.. அதிமுக முன்னாள் எம்எல்ஏ அறிவுரை- வீடியோ வெளியீடு\nஇன்னொருவர் போட்ட இலையில் ரெண்டு பேர் சாப்பிடுகின்றனர்- கமல்\nரஜினியின் ஒரே பேட்டியில் அதிமுக ஹேப்பி அண்ணாச்சி.. \"காலா ஆதரவு கழகத்துக்கே\" என புளகாங்கிதம்\nயாரெல்லாம் சிக்கி சின்னாபின்னமாக போறாங்களோ.. மீண்டும் அதிமுக மேடைகளுக்கு திரும்புகிறார் விந்தியா\nஇருக்கிறதே இரண்டு இலைதான்.. ஒன்றில் முதல்வர்.. இன்னொன்றில் தமிழிசை.. ஆரத்தியில் இது வேற லெவல்\nபெண் பிள்ளைகள் இருக்கிறார்கள்.. அதிமுக- பாஜக ஓட்டு கேட்டு வராதீர்.. திருப்பூரில் அதகளப்படும் போ���்டர்\nஓட்டுக்கு ரூ 500 தந்தால் வாங்காதீர்கள், ரூ.5 ஆயிரம் கேளுங்கள் - இளங்கோவன் சர்ச்சை பேச்சு\nஎதுக்குண்ணே அழறீங்க.. சரி சரி இலைக்கே போடறோம்.. முகத்தை தொடைங்க முதல்ல.. ஆண்டிப்பட்டி கலகல\nசெம்மலையிடம் குத்து வாங்கிய சேலம் செந்தில்குமார்.. அதிமுகவிலிருந்து திமுகவுக்கு ஜம்ப்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/12/21/mps.html", "date_download": "2019-04-20T03:10:07Z", "digest": "sha1:37DH7BP737OV6TOYMKTAJX7IRZ7X74NN", "length": 16806, "nlines": 218, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழக ரயில் திட்டங்களுக்காக டெல்லியில் ஒன்று சேர்ந்த அனைத்துக் கட்சிகள் | All parties unite for Tamilnadus railway projects - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியல் கேள்விகள்: முடிஞ்சா பாஸ் மார்க் வாங்குங்க\n7 min ago பொன்னமராவதியில் கலவரம்... 1,000 பேர் மீது வழக்குப்பதிவு... பதற்றம் நீடிப்பு, போலீஸ் குவிப்பு\n18 min ago புலிக்குட்டிகள் இன்று முதல் பார்வைக்கு... வண்டலூர் வாங்க... ஜாலியாக போங்க\n1 hr ago லோக் சபா தேர்தலில் 1.64 கோடி பேர் வாக்களிக்கவில்லை... காலம் மாறி போச்சு\n2 hrs ago பாவம் பாரதி... படுத்தறா அஞ்சலி... எதுக்குடா கல்யாணம்\nAutomobiles சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட டாப்-3 கார்கள்... எக்ஸ்யூவி300, ஹாரியர், எர்டிகா\nTechnology அதி பயங்கர ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா: அலறிய அமெரிக்கா.\nSports செம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\nFinance டி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் நிகரலாபம்.. வாராக்கடனும் அதிகரிப்பு\nLifestyle இந்த கேள்விகளுக்கு உண்மையான பதில் சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கனு நீங்களே தெரிஞ்சிக்கோங்க...\nMovies 100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத வசூல் பஞ்சாயத்து\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழக ரயில் திட்டங்களுக்காக டெல்லியில் ஒன்று சேர்ந்த அனைத்துக் கட்சிகள்\nதமிழகத்தின் ரயில் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று கோரி தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களும்,அனைத்துக் கட்சி எம்.பிக்களும் ஒன்று சேர்ந்து மத்திய ரயில்வே அமைச்சரைச் சந்தித்து மனு கொடு���்தனர்.\nதமிழகத்தின் அனைத்துக் கட்சி எம்.பிக்களும் ஒற்றுமையாக செயலில் இறங்கியது இது தான் முதன்முறையாகும். காவிரிவிவகாரத்தில் கூட இவர்கள் ஒன்று சேர்ந்தது இல்லை.\nஆனால், தமிழக ரயில் திட்டங்களுக்கு ரயில்வேத்துறை இணையமைச்சர் ஏ.கே. மூர்த்தி உண்மையாகவே கடுமையாகஉழைப்பதால் அவரது முயற்சிகளுக்கு பலம் சேர்க்கும் வகையில் அனைத்துக் கட்சி எம்.பிக்களும் ஒன்று சேர்ந்தனர்.\nதமிழகத்தைச் சேர்ந்த திமுக, மதிமுக, பா.ம.க. மத்திய அமைச்சர்களும் இந்த எம்.பிக்களுடன் இணைந்து ரயில்வே அமைச்சர்நிதிஷ்குமாரைச் சந்தித்தனர். அவரிடம் இந்தக் குழுவினர் தந்த மனுவின் விவரம்:\nகரூர்- சேலம் மற்றும் பெங்களூர்- சாந்தமங்கலம் இடையிலான ரயில் பாதையை அகலப் பாதையாக மாற்ற வேண்டும்.\nசிறப்பு ரயிலாக அறிமுகப்படுத்தப்பட்ட சென்னை- மதுரை கூடல் எக்ஸ்பிரஸ் ரயிலை ரத்து செய்யக் கூடாது. அந்த ரயிலைதொடர்ந்து இயக்க வேண்டும். அதே போல சென்னை- திருவண்ணாமலை இடையிலான சிறப்பு ரயிலையும் நிரந்தரமாக்கவேண்டும்.\nதிருச்சி- மதுரை, மதுரை- திருநெல்வேலி ஆகிய நகர்களுக்கு இடையிலான ரயில் பாதையை இரட்டைப் பாதையாக்க வேண்டும்.\nகன்னியாகுமரி- ஹெளரா எக்ஸ்பிரஸ் ரயிலின் சேவையை விரிவுபடுத்த வேண்டும். அந்த ரயிலை கூடுதலாக இயக்க வேண்டும்.\nஹைதராபாத்- சென்னை இடையிலான ரயிலை மதுரை வரை நீட்டிக்க வேண்டும்.\nஇவ்வாறு தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், எம்.பிக்களின் மனுவில் கூறப்பட்டுள்ளது. அனைத்துக் கட்சியினரும்சேர்ந்து வந்து இந்த கோரிக்கையை வைத்ததால் அதை நிச்சயம் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் நிதிஷ்குமார்உறுதியளித்தார். x uĀ APmkPЦlt;/b>\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தடை.. இப்போது வெளியிட கூடாது.. தேர்தல் ஆணையம் அதிரடி\nபிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தடையில்லை.. தேர்தல் ஆணையத்தை அணுகுங்கள்.. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nமோடிக்கு கிரீன் சிக்னல்.. பி.எம் நரேந்திர மோடி படத்திற்கு தடையில்லை.. டெல்லி ஹைகோர்ட்\nபிரியா பவானி சங்கரைத் தொடர்ந்து வெள்ளித் திரைக்குத் தாவும் வாணி போஜன்\nமுகமா இல்லை புன்னகைக் குளமா.. உற்சாகத்தில் மூழ்கியிருக்கும் டூலெட் ஷீலா\nராகா.. தோல்வியிலிருந்து மீண்டவரின் கதை.. படமாகிறது ரா���ுல் காந்தியின் வாழ்க்கை வரலாறு\nஇளையராஜா 75 விழா திட்டமிட்டபடி நடக்கும்.. தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.. விஷால் பேட்டி\nஇளையராஜா 75 விழாவிற்கு கிரீன் சிக்னல்.. சென்னை ஹைகோர்ட் சரமாரி கேள்வி\nஇளையராஜா 75.. இசை விழாவுக்குத் தடை இல்லை.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\nதாக்கரே முதல் ஜெ.வின் அயர்ன் லேடி வரை.. லோக்சபா தேர்தலுக்கு களமிறங்கும் படங்கள்.. புது அரசியல்\nசெம.. அதிர வைத்த பாயும் புலி பதுங்கும் நாகம் பட ஹீரோ.. ரூ.4000 கோடியை தானமாக அள்ளிக்கொடுத்தார்\nதயாரிப்பாளர் சங்கத்திற்கு வைத்த சீலை அகற்ற ஹைகோர்ட் உத்தரவு.. மீண்டும் விஷால் கையில் சங்கம்\nசெய்யாத குற்றத்துக்கு தண்டனை அனுபவித்துள்ளேன்.. இதற்கு பின் சிலர் உள்ளனர்.. விஷால் பரபர பேட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Tamilnadu/17304-thirumavalavan-clarifies-k-s-azhagiri-s-statement-on-dmk-mnm-alliance.html", "date_download": "2019-04-20T02:44:46Z", "digest": "sha1:AWUKSB3DYO35SPTYT5QIOGPAR3BHKQ4A", "length": 11894, "nlines": 115, "source_domain": "www.kamadenu.in", "title": "திமுக கூட்டணியில் கமல்ஹாசன்? - கே.எஸ்.அழகிரி கருத்துக்கு திருமாவளவன் விளக்கம் | Thirumavalavan clarifies K.S.Azhagiri's statement on DMK - MNM alliance", "raw_content": "\n - கே.எஸ்.அழகிரி கருத்துக்கு திருமாவளவன் விளக்கம்\nதிமுக கூட்டணியில் கமல்ஹாசன் வர வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நல்லெண்ணத்தில் கூறியிருக்கிறார் என, விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் இன்று (சனிக்கிழமை) விசிக தலைவர் தொல்.திருமாவளவன், செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அதன் விவரம்:\nராமலிங்கம் கொலையால் மதக்கலவரம் நிகழும் சூழல் ஏற்பட்டுள்ளதே\nமதம், சாதியின் பெயரால் நிகழும் கொலைகளை கண்டிக்க விசிக கடமைப்பட்டிருக்கிறது. ராமலிங்கம் மதமாற்றத்தை தடுக்க முயற்சித்தார் என்றும், மதமாற்றம் செய்ய முயற்சித்தவர்களின் நெற்றியில் திருநீறு பூச முயற்சித்தார் என்றும், அதனாலேயே அவர் கொலை செய்யப்பட்டார் என்றும் சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.\nஅதேவேளையில், அப்படியொரு சம்பவம் அங்கு நடைபெறவில்லை எனவும், தனிப்பட்ட விரோதத்தாலேயே அவர் கொலை செய்யப்பட்டார் என்றும் கூறப்படுகிறது. எனவே, தமிழக அரசு சிறப்பு புலனாய்வுக் குழு அல்லது சிபிஐ விசாரணை அமைத்து, கொலையாளிகள் ம��து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தின் மூலம் மதக்கலவரத்தை ஏற்படுத்த வதந்திகளை பரப்புவோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇன்றைய கூட்டத்தில் தொகுதிப் பங்கீடு குறித்து முடிவெடுக்கப்படுமா\nஇன்றைய கூட்டம் கூட்டணி குறித்தோ, தொகுதிப் பங்கீடு குறித்தோ ஆலோசிப்பதற்கான கூட்டம் அல்ல. தேர்தல் பணிகள் குறித்து மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்களுடன் ஆலோசிப்பதற்கான கூட்டம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தொகுதிப் பங்கீடுகள் குறித்த பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான தீர்வை காண்போம். என்னுடைய சொந்த தொகுதி சிதம்பரம். அங்கு நான் போட்டியிட வேண்டும் என்பது என் விருப்பம்.\nதிமுகவின் கூட்டணியில் பாமக இருக்குமா\nதமிழகத்தில் அதிமுக தலைமையிலோ, பாஜக தலைமையிலோ கூட்டணி இன்னும் அமையவில்லை. டிடிவி தினகரன் தலைமையிலும் இன்னும் அமையவில்லை. கமல்ஹாசன் தலைமையில் அணி அமையும் என்கிறார்கள். அதுவும் இன்னும் நடக்கவில்லை. திமுக தலைமையில் தான் இதுவரை வலுவான கூட்டணி அமைந்திருக்கிறது. அதனால், எங்கள் கூட்டணி எளிதில் வெற்றி பெறக்கூடாது என்பதற்காக இத்தகைய வாதத்தை திட்டமிட்டு பரப்புகிறார்கள். அவர்கள் மனப்பால் குடிக்கிறார்கள். அவர்களின் கனவு பலிக்காது.\nதிமுக கூட்டணியில் கமல்ஹாசன் வர வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியிருக்கிறாரே\nஅவர் நல்லெண்ணத்தின் அடிப்படையில் கூறியிருக்கிறார். திமுக, அதிமுக இரண்டுக்கும் எதிரான கருத்துகளை கமல்ஹாசன் பேசி வருகிறார். அதனை நீர்த்துப் போகச் செய்யும் யுக்தியாக அதனை நான் பார்க்கிறேன்.\nரஃபேல் விவகாரத்தில் பிரதமர் அலுவலகம் தலையிட்டதாக செய்தி வெளியாகியுள்ளதே\nரஃபேல் விவகாரத்தில் பிரதமர் அலுவலகம் தலையிட்டது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதால், இதற்கு பின்னரும் பிரதமர் பதவியில் மோடி நீடிப்பது நியாயமில்லை.இவ்வாறு தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.\nமத்தியிலும், மாநிலத்திலும் நல்லாட்சி தொடர அதிமுக கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி: ராமதாஸ்\nவிசிக சின்னம் பானையை உடைத்ததால் தகராறு: ஜெயங்கொண்டம் அருகே 10 வீடுகள் சேதம், 8 பேர் காயம் - போலீஸ், அதிரடிப்படை குவிப்பு\nவாக்குச்சாவடி அருகே திமுக பகுதிச் செயலர் சரமாரியாக வெட���டிக் கொலை: மதுரையில் பரபரப்பு\nவாக்குச்சாவடியை கைப்பற்ற திட்டம்; திமுக புகார் மீது என்ன நடவடிக்கை- தலைமை தேர்தல் அதிகாரி பதில்\nவாக்குச்சாவடிகளை கைப்பற்ற அதிமுகவினர் திட்டம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார்\nஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்து முடிக்கப்பட வேண்டும்; அதுதான் ஒரே சவால்: கனிமொழி பேட்டி\n - கே.எஸ்.அழகிரி கருத்துக்கு திருமாவளவன் விளக்கம்\nஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு: சீர்திருத்தம் அல்ல சீரழிவு; ராமதாஸ்\nஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடைவிதிக்க வேண்டும்: அப்போலோ மருத்துவமனை வழக்கு\nராஜஸ்தானில் மீண்டும் குஜ்ஜார் போராட்டம்: ரயில்கள் ரத்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/9788183684781.html", "date_download": "2019-04-20T02:21:32Z", "digest": "sha1:YNF62YFVSOR4RWD6RYYC4DPJQCM6IAJQ", "length": 7912, "nlines": 130, "source_domain": "www.nhm.in", "title": "ISO 9001 - தரமாக வாழுங்கள்", "raw_content": "Home :: பொது :: ISO 9001 - தரமாக வாழுங்கள்\nISO 9001 - தரமாக வாழுங்கள்\nநூலாசிரியர் சிபி கே. சாலமன்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nகாற்றாடிக்கு நூல் அவசியம். நூலால் கட்டப்படாத காற்றாடியால் அதிக தூரம் பறக்கமுடியும். ஆனால், குறிப்பிட்ட இலக்கைச் சென்றடையமுடியாது. உலகின் பொது அறிவியல் விதி இது. விதிகளுக்குக் கட்டுப்படாதவர்கள் அலைக்கழிக்கப்படுவார்கள்.\nஉலகிலுள்ள டாப் கார்ப்பரேட் நிறுவனங்கள் விரும்பிக் கடைப்பிடிக்கும் வெற்றி ஃபார்கலா ISO 9001. ஒழுங்கு, நேர்த்தி, தரம். வியாபாரத்தில் வெற்றியை நிர்ணயிக்கும் இந்த மூன்று முக்கிய அம்சங்களை முறைப்படி அறிககம் செய்துவைக்கிறது ISO 9001.\nகுறிப்பிட்ட தரத்தை நோக்கி நம்மை, நம் நிறுவனத்தைப் படிப்படியாக எப்படி நகர்த்திச் செல்வது ISO சான்றிதழ் பெறுவது எப்படி ISO சான்றிதழ் பெறுவது எப்படி அதன் மூலம் நல்ல பெயரையும் லாபத்தையும் சம்பாதிப்பது எப்படி அதன் மூலம் நல்ல பெயரையும் லாபத்தையும் சம்பாதிப்பது எப்படி போட்டி நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்களைத் தாரை வார்க்காமல் தக்கவைத்துக் கொள்வது எப்படி\nஒரு குறிப்பிட்ட தொழிலுக்கோ சேவைக்கோ மட்டுமே பொருந்தக்கூடியதாக இல்லாமல் அனைத்துக்குமான தர விதியாக நிலைத்து நிற்கிறது ISO 9001.\nஎனவேதான், தனி மனிதர்களும் ஐ.எஸ்.ஓ.வின் தரக்கட்டுப்பாட்டைத் தம் வாழ்வில் கடைப்பிடிக்க முயன்றால், மகத்தான சாதனையாளராக மலரமுடியும் என்று அடித்துச் சொல்கிறது இந்நூல்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஇந்திய அறிதல் முறைகள் : நவீன அறிவியல் புலங்களைப் புரிந்துகொள்ள முதலீட்டு மந்திரம் 108 ஸ்ரீதேவதா உச்சாடன மந்த்ர ராஜம்\nபங்களா கொட்டா விற்பனைத்துறையில் வெற்றிக் கிரீடம் கலித்தொகை: பதிப்பு வரலாறு\nதிருமூலரின் சிவானந்த சிந்தனைகள் சனீஸ்வர சாந்தி பெரியார் ஈ வெ.ரா. சிந்தனைகள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/11/Thalavar6425.html", "date_download": "2019-04-20T03:27:32Z", "digest": "sha1:DI4PEWNNZ4ZYCOQADFASXKJMFJHX4E7V", "length": 6420, "nlines": 52, "source_domain": "www.pathivu.com", "title": "தேசியத் தலைவரின் பிறந்தநாளைக் கொண்டாடினர் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / தேசியத் தலைவரின் பிறந்தநாளைக் கொண்டாடினர் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்\nதேசியத் தலைவரின் பிறந்தநாளைக் கொண்டாடினர் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்\nஅகராதி November 25, 2018 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nயாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் தமிழீழத் தேசியத்தலைவரின் 64 வது அகவை நாள் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமுகநூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிப்படம் ஒன்றுக்கு விருப்பிட்டார் (Like) என்ற குற்றச்சாட்டில் முன்னாள் போராளி ஒருவர் நான்காம...\nஎரிந்தது 850 ஆண்டுகள் பழமை வாய்ந்த நோட்றே-டாம் தேவாலயம்\nபிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள 850 ஆண்டு பழமையான Notre Dame cathedral என்ற கிறிஸ்தவ தேவாலயத்தில் திடீர் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. ...\nசுழியோடி கண்ணாடி அணிந்த ரவுடிகள் பிடிபட்டனர்\nயாழ் மானிப்பாய் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற வாள் வெட்டு வன்முறை சம்பவங்களுடன் சம்பந்தபட்டவர்கள் என்ற அடிப்படையில் 8 பேர் காவல் துறையினரா...\nநாம்தமிழர் மீது ராணுவம் தாக்குதல்\nசென்னை கொளத்தூர் தொகுதியில் வாக்குவாதம் செய்த நாம் தமிழர் கட்சி நிர்வாகியை ராணுவ வீரர் ஒருவர் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள...\n���லகப் பெயர்பெற்ற மலையேறும் வீரர்கள் மூவர் பலி\nகனடாவில் மலையேறும் வீரர்கள் மூவர் பனிப்பாறைச் சரிவில் சிக்கி உயிரிழந்து விட்டதாக கனடா தேசிய பூங்கா நிறுவனம் அறிவித்துள்ளது. உயிரிந்த மூவ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு வவுனியா இந்தியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து அவுஸ்திரேலியா யேர்மனி விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா மருத்துவம் விஞ்ஞானம் டென்மார்க் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/02/7-5000.html", "date_download": "2019-04-20T02:44:27Z", "digest": "sha1:KJXTXFZAB56SIR6MKMLIO42O4VMJYQ2T", "length": 5094, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "7 லட்சம் பெறுமதியான 5000 ரூபா நோட்டுக்களுடன் இந்திய பிரஜை கைது! - sonakar.com", "raw_content": "\nHome NEWS 7 லட்சம் பெறுமதியான 5000 ரூபா நோட்டுக்களுடன் இந்திய பிரஜை கைது\n7 லட்சம் பெறுமதியான 5000 ரூபா நோட்டுக்களுடன் இந்திய பிரஜை கைது\nதமிழ்நாடு, மதுரையிலிருந்து இலங்கை வந்தடைந்த இந்திய பிரஜையொருவர், தமது பயணப் பொதிக்குள் ஏழு லட்ச ரூபா பெறுமதியான 5000 ரூபா இலங்கை நாணயத் தாள்கள் வைத்திருந்ததன் பின்னணியில் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த நபர் தம்மிடம் பணம் இருப்பதை தெரியப்படுத்தாது, அதனை பொதியில் வைத்திருந்ததாக சுங்கத் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.\nஇலங்கை - இந்தியா இடையே சிறு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் 37 வயது நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபயங்கரவாதியின் துப்பாக்கியைப் பறித்து நடந்த இறுதிக் கட்ட போராட்டம்\nநியுசிலாந்து, கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் லின்வுட் பள்ளிவாசலில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டிருந்த பயங்கரவாதியிடமிருந்து கையிலிருந்த த...\nகரு ஜயசூரிய ஜனாதிபதியாகும் நிலை உருவாகும்: UNP எச்சரிக்கை\nநாட்டின் அரசியல் மோசமான சூழ்நிலையை அடைந்து, ஜனநாயகம் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் சபாநாயகரே ஜனாதிபதி பொறுப்பையும் ஏற்கும் நிலை...\n27 வருடங்களில் விடுதலையாகி விடுவேன்: பயங்கரவாதியின் திட்டம்\nநியுசிலாந்தில் இரு பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நடாத்திய 28 வயதான அவுஸ்திரேலிய பிரஜை, பயங்கரவாதி பிரன்டன் டரன்ட், இத...\nபேராதெனிய: சவுதி பெண்ணின் சடலம் மீட்பு\nபேராதெனிய, கன்னொருவ பகுதி, மஹாவலி கங்கையில் இறப்பர் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் போயிருந்த சவுதி பெண்ணின் சடலம் மீட்கப்ப...\n2011 முதல் உலகம் சுற்றிய பயங்கரவாதி; பல்கேரியாவில் விசாரணை ஆரம்பம்\nநியுசிலாந்தில் வெள்ளியன்று பயங்கரவாத தாக்குதலை நடாத்தி 49 உயிர்களைப் பலியெடுத்த பிரன்டன் டரன்ட், 2011ம் ஆண்டு முதல் உலகில் பல நாடுகளுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://annapooraniyatra.com/Mukthinath_April.html", "date_download": "2019-04-20T02:42:12Z", "digest": "sha1:JPXRFC3ZCL36VVPLCQXFPUDAYLZ5DCA7", "length": 15502, "nlines": 48, "source_domain": "annapooraniyatra.com", "title": "Mukthinath Yatra from Chennai | Kailash Yatra from Chennai", "raw_content": "\nமயிலை திருவாசகப் பேரவையும், ஸ்ரீஅன்னபூரணி யாத்ரா சர்வீசும் இணைந்து நடத்தும்\nஏப்ரல் மாத முக்திநாத் புனித யாத்திரையின் ரயில் திருப்பயண விவரம்\n06-04-19 சென்னை சென்ட்ரலில் இருந்து ரயில் மூலம் டெல்லி புறப்படுதல்.\n08-04-19 டெல்லி அடைந்து ஹோட்டலில் தங்குதல், பின்பு அவரவர் விருப்பம்போல் முக்கிய கோயில்களை தரிசித்தல் அல்லது ஓய்வெடுத்தல்.\n09-04-19 அதிகாலை டெல்லியிலிருந்து ஏசி ஹைடெக் பஸ் மூலம் காட்மண்டு புறப்படுதல்.\n10-04-19 காட்மண்டு அடைந்தவுடன் அடியார்களுக்கு நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சிக்குப்பின், முக்திநாத் திருப்பயணத்திற்கு தயாராகி இரவு தங்குதல்.\n11-04-19 அதிகாலை சூப்பர் டீலக்ஸ் பஸ் மூலம் புறப்பட்டு முக்திநாத் செல்லும் வழியில் மனக்கமனா பகவதி தேவியை கேபிள் கார் மூலம் சென்று தரிசித்தபின் போக்ரா அடைந்து லேக்வியூவில் உள்ள ஹோட்டலில் இரவு தங்குதல்.\n12-04-19 போக்ராவில் அதிகாலையில் ஸ்ரீஅன்னபூர்ணா சூரிய தரிசனத்திற்குபின் விமானம் அல்லது சூப்பர் டீலக்ஸ்பஸ் மூலம் ஜோம்சோம் அடைந்து, பின்பு அங்கிருந்து ஜீப்பில் பயணித்து வழியில் கண்டகிநதி, ஸ்ரீசாளக்கிராம தரிசனத்திற்குபின் முக்திநாத் திருக்கோயில் அடைதல், அங்கு 108 தீர்த்தங்கள் மற்றும் பாவ, புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடி, அடியார்களின் சுதர்சன ஹோமத்திற்குப்பின் வேதகோஷங்கள் முழங்கமுக்திநாராயணன், ஸ்ரீதேவி, பூதேவிக்கு அபிஷேகம் செய்து வஸ்திரங்கள் அணிவித்தல். அதன்பின் ஸ்ரீராமானுஜரின் 1002வது ஆண்டு ஜெயந்தி விழாவை முன்னிட்டுஅடியார்கள் ஒருங்கிணைந்து நடத்தும் ‘ஓம்நமோநாராயணாய’ நாமஜபவேள்வியும், ஹரிநாம ஸங்கீர்த்தனமும் மற்றும் சங்கீத உபன்யாசமும் வெகுவிமர்சையாக நடைபெறும். அடியார்கள் சார்பாக லட்சதீபம் ஏற்றி முக்திநாதனை வழிபட்டபின் சாளகிராமம் பற்றி திருமங்கை ஆழ்வாரின் பெரிய திருமொழிகூட்டுபாராயணம் நடைபெறும். பின்பு அவரவர் வேண்டுதலுக்கேற்ப கோவிலில் மணிகட்டி வழிபடுதல். அதன்பின் அனைத்து விதமான சாளகிராம மூர்த்திகளை கொண்டுள்ள திருக்கோயில், புத்தர்சிலை, ஜுவாலாமுகியை (அணையாஜோதி) தரிசித்துபின் ஜீப் மூலம் ஜோம்சோம் சென்றடைந்து இரவு தங்குதல்.\n13-04-19 அதிகாலை ஜோம்சோமிலிருந்து விமானம் அல்லது சூப்பர் டீலக்ஸ்பஸ் மூலம் போக்ரா அடைந்து, அங்குள்ள டேவிஸ் பால்ஸ், ஃபீவாலேக் பார்த்தபின் பிந்துவாசினி, லேக்வராகி கோயில் மற்றும் குப்தேஸ்வர் குகைகோயில் தரிசனம் செய்து, பின்பு அங்கிருந்து சூப்பர் டீலக்ஸ்பஸ் மூலம் காட்மண்டு அடைந்து இரவு தங்குதல். இங்கு அடியார்களுக்கு வைணவ மணிசான்றிதழ் வழங்கி கௌரவித்தல். மேலும் தமிழக அரசின் மானியத் தொகை விண்ணப்ப படிவம் வழங்கி சிறப்பு விருந்தளித்தல்.\n14-04-19 அதிகாலையில் சூப்பர் டீலக்ஸ்பஸ் மூலம் பசுபதிநாதர் கோயில் சென்றடைந்து அங்கு பசுபதிநாதருக்கு நடைபெறும் சிறப்பு அபிஷேகத்திற்குபின் அவரவரர் பிரார்த்தனைகளுக்கேற்ப தீபம் ஏற்றுதல். பின்பு முக்கியஸ்தலங்களான புத்தநீல்கண்ட் (ஜலநாராயணன்), சுயம்புநாத், குக்கேஸ்வரி சக்தி பீடம் மற்றும் புனித நதியான பாக்மதிநதி தரிசனம் செய்தல்.\n15-04-19 காட்மண்டுவிலிருந்து அதிகாலை ஏசி ஹைடெக் பஸ் மூலம் டெல்லி புறப்படுதல்.\n16-04-19 டெல்லி அடைந்து ஹோட்டலில் தங்குதல், பின்பு அவரவர் விருப்பம்போல் ஷாப்பிங் செய்தல் அல்லது ஓய்வெடுத்தல்.\n17-04-19 ரயில் மூலம் டெல்லியிலிருந்து சென்னை புறப்படுதல்.\n19-04-19 முக்திநாதன் தங்களின் இல்லத்திலும் இதயத்திலும் நிரந்தரமாக குடிவந்த பேரானந்தத்துடன் அவரவர் இல்லம் திரும்புதல்.\nஏப்ரல் மாத முக்திநாத் புனிதயாத்திரையின் விமான தி���ுப்பயண விவரம்\n10-04-19 சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி அடைந்து, பின்பு அங்கிருந்து விமானம் மூலம் காட்மண்டு சென்றடைதல், அங்கு அடியார்களுக்கு நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சிக்குப்பின், முக்திநாத் திருப்பயணத்திற்கு தயாராகி இரவு தங்குதல்.\n11-04-19 அதிகாலை சூப்பர் டீலக்ஸ்பஸ் மூலம் புறப்பட்டு முக்திநாத் செல்லும் வழியில் மனக்கமனா பகவதி தேவியை கேபிள்கார் மூலம் சென்று தரிசித்தபின் போக்ரா அடைந்து லேக்வியூவில் உள்ள ஹோட்டலில் இரவு தங்குதல்.\n12-04-19 போக்ராவில் அதிகாலையில் ஸ்ரீஅன்னபூர்ணா சூரிய தரிசனத்திற்குபின் விமானம் அல்லது சூப்பர் டீலக்ஸ்பஸ் மூலம் ஜோம்சோம் அடைந்து, பின்பு அங்கிருந்து ஜீப்பில் பயணித்து வழியில் கண்டகிநதி, ஸ்ரீசாளக்கிராம தரிசனத்திற்குபின் முக்திநாத் திருக்கோயில் அடைதல், அங்கு 108 தீர்த்தங்கள் மற்றும் பாவ, புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடி, அடியார்களின் சுதர்சன ஹோமத்திற்குப்பின் வேதகோஷங்கள் முழங்கமுக்திநாராயணன், ஸ்ரீதேவி, பூதேவிக்கு அபிஷேகம் செய்து வஸ்திரங்கள் அணிவித்தல். அதன்பின் ஸ்ரீராமானுஜரின் 1002வது ஆண்டு ஜெயந்தி விழாவை முன்னிட்டுஅடியார்கள் ஒருங்கிணைந்து நடத்தும் ‘ஓம்நமோநாராயணாய’ நாமஜபவேள்வியும், ஹரிநாம ஸங்கீர்த்தனமும் மற்றும் சங்கீத உபன்யாசமும் வெகுவிமர்சையாக நடைபெறும். அடியார்கள் சார்பாக லட்சதீபம் ஏற்றி முக்திநாதனை வழிபட்டபின் சாளகிராமம் பற்றி திருமங்கை ஆழ்வாரின் பெரிய திருமொழிகூட்டுபாராயணம் நடைபெறும். பின்பு அவரவர் வேண்டுதலுக்கேற்ப கோவிலில் மணிகட்டி வழிபடுதல். அதன்பின் அனைத்து விதமான சாளகிராம மூர்த்திகளை கொண்டுள்ள திருக்கோயில், புத்தர்சிலை, ஜுவாலாமுகியை (அணையாஜோதி) தரிசித்துபின் ஜீப் மூலம் ஜோம்சோம் சென்றடைந்து இரவு தங்குதல்.\n13-04-19 அதிகாலை ஜோம்சோமிலிருந்து விமானம் அல்லது சூப்பர் டீலக்ஸ்பஸ் மூலம் போக்ரா அடைந்து, அங்குள்ள டேவிஸ் பால்ஸ், ஃபீவாலேக் பார்த்தபின் பிந்துவாசினி, லேக்வராகி கோயில் மற்றும் குப்தேஸ்வர் குகைகோயில் தரிசனம் செய்து, பின்பு அங்கிருந்து சூப்பர் டீலக்ஸ்பஸ் மூலம் காட்மண்டு அடைந்து இரவு தங்குதல். இங்கு அடியார்களுக்கு வைணவ மணிசான்றிதழ் வழங்கி கௌரவித்தல். மேலும் தமிழக அரசின் மானியத் தொகை விண்ணப்ப படிவம் வழங்கி சிறப்ப�� விருந்தளித்தல்.\n14-04-19 அதிகாலையில் சூப்பர் டீலக்ஸ்பஸ் மூலம் பசுபதிநாதர் கோயில் சென்றடைந்து அங்கு பசுபதிநாதருக்கு நடைபெறும் சிறப்பு அபிஷேகத்திற்குபின் அவரவரர் பிரார்த்தனைகளுக்கேற்ப தீபம் ஏற்றுதல். பின்பு முக்கியஸ்தலங்களான புத்தநீல்கண்ட் (ஜலநாராயணன்), சுயம்புநாத், குக்கேஸ்வரி சக்தி பீடம் மற்றும் புனித நதியான பாக்மதிநதி தரிசனம் செய்தல்.\n15-04-19 முக்திநாத் யாத்திரையில் கலந்துகொண்ட அடியார்கள் ஸ்ரீசாளகிராமத்தில் முக்திநாதன் புனிதமாக உறைந்திருப்பதை நேரில் கண்டு தரிசித்த ஆனந்தத்துடன் அவரவர் இல்லம் திரும்புதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/wife-with-a-pomp-for-a-husband-119041700034_1.html", "date_download": "2019-04-20T02:53:10Z", "digest": "sha1:S5M46JALAUOPZGXTUWRJXWSXWF6TLG3P", "length": 12600, "nlines": 172, "source_domain": "tamil.webdunia.com", "title": "கணவனுக்குத் தூக்க மாத்திரை கொடுத்து உல்லாசம் இருந்த மனைவி | Webdunia Tamil", "raw_content": "சனி, 20 ஏப்ரல் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகணவனுக்குத் தூக்க மாத்திரை கொடுத்து உல்லாசம் இருந்த மனைவி\nதிருச்சி மாவட்டத்தில் சில நாட்களுக்கு முன்னர் கூலித் தொழிலாளி ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில் இதுபற்றி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் இறந்து கிடந்தவர் முசிறியை அடுத்த சிந்தம்பட்டியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்று தெரியவந்தது.\nஅதன் பின்னர் இக்கொலை பற்றி அவரது மனைவி செல்வியிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணான விதத்தில் பதில் பேசியுள்ளார். பிறகு போலீஸாரிடம் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.\nஎங்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். எனக்கு பக்கத்து வீட்டி, வசிக்கும�� தங்கதுரை என்பவருடன் தகாத பழக்கம் ஏற்பட்டது. அதனால் தினமும் கணவன் அருந்தும் உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து விட்டு நானும் தங்கதுரையும் உல்லாசமாக இருப்போம்.\nஆனால் நானும் தங்கதுரையும் உல்லாசமாக இருப்பதை கணவர் ஒருமுறை பார்த்துவிட்டார். இதனையடுத்து கணவர் கோவிந்தராஜ் என்னிடம் சண்டையிட்டார்.\nஇதனையடுத்து நானும் தங்கதுரையும் கணவரை தீர்த்துக் கட்ட திட்டம் தீட்டினோம்.\nஒருநாள் இரவில் கணவர் வாயில் துணியால் கட்டி, இரும்புக் கம்பியால் கழுத்தில் குத்தியும், அம்மிக் கல்லைத் தலையில் போட்டு கொலைசெய்தோம். பின்னர் இறந்த கணவனின் உடலை வனப்பகுதிக்குக் கொண்டு சென்று வீசிவிட்டோம் என்று செல்வி கூறியுள்ளார்.\nஇதனையடுத்து போலீஸார் செல்வியை கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.\nவேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து வழக்கு : இன்று மாலையில் தீர்ப்பு\nமோடி எனப் பெயர் வைத்தவர்கள் எல்லாம் திருடர்களா – ராகுல் பேச்சால் சர்ச்சை \nமுஸ்லிம்கள் பாஜகவுக்கு ஓட்டுப்போடக்கூடாது – சர்ச்சையில் சிக்கிய சித்து \nதினமும் வெள்ளரிக்காயை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்...\nநெருங்கி வரும் தேர்தலுக்கு விழிப்புணர்வு செய்த விஜய் வீடியோவை வெளியிட்ட ஏ.ஆர் முருகதாஸ்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ahilas.com/2014/08/blog-post.html", "date_download": "2019-04-20T02:24:33Z", "digest": "sha1:G7BJTLXDTORZTGOHMOCVHLSEQ6D6AXXQ", "length": 76290, "nlines": 180, "source_domain": "www.ahilas.com", "title": "சின்ன சின்ன சிதறல்கள்: தேவந்தி - நூல் மதிப்புரை", "raw_content": "\nதேவந்தி - நூல் மதிப்புரை\nஆசிரியர் : எம் ஏ சுசீலா\nகோவை இலக்கிய சந்திப்பில் நான் ஆற்றிய மதிப்புரை\nசுசீலாம்மாவின் தேவந்தி என்னும் இந்த நூல் 1979 – 2009 வரைக்கும் அவர்கள் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு. இது ஒரு வடக்கு வாசல் பதிப்பக வெளியீடு.\nகல்விப் பணியில் தமிழ்த்துறை பேராசிரியராக 36 வருடங்கள் பணியாற்றியவர் மதுரை பாத்திமா கல்லூரியில். இடையில் இரண்டு வருடங்கள் அதே கல்லூரியில் துணை முதல்வராகவும் இருந்திருக்கிறார். அதனால் இவரின் இந்த தொகுப்பில் கல்வித்துறை சம்பந்தப்பட்ட கதைகள் நிறைய காணமுடிந்தது.\nஆரம்ப காலம் தொட���டே இலக்கியத்திற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். சிறுகதை, கட்டுரை, நூல் மதிப்புரை ஆய்வு, மொழியாக்கம் என்று பல தளங்களில் இயங்கி வருபவர். தற்பொழுது ஒரு நாவலும் பிரசுரத்தில் இருக்கிறது.\nஇந்த தொகுப்பில் மொத்தம் 36 சிறுகதைகள் அடங்கியுள்ளன. பெரும்பாலானவை பெண்களின் வாழ்வியல் பிரச்சனைகளை எடுத்துரைக்கிறது. படிக்க படிக்கவே நம் தினசரி வாழ்க்கை கண் முன் விரிகிறது. எழுந்த நேரத்தில் இருந்து படுக்கும் நேரம் வரை நமக்குள் நடக்கும் விஷயங்களை சாதாரணமானவை அல்ல என்பதை இந்த கதைகள் சொல்லிச் செல்கிறது.\nஒவ்வொரு சின்ன நிகழ்விலும் கூட நாம் நிறைய யோசித்து முடிவு எடுக்கிறோம் என்பது இவரின் கதைகளைப் படிக்கும் போது உணர முடிகிறது. நடுத்தரவர்க்கத்தின் பெண்கள் குடும்பத்திலும் ஆணாதிக்க சமூகத்திலும் படும்பாட்டை இவரைத் தவிர இவ்வளவு இலகுவாக அதே சமயம் ஆணித்தரமாக வேறு யாராலும் பதிய வைக்க முடியுமா என்பது எனக்கு தெரியவில்லை.\nஇனி கதைகளை சற்று பார்ப்போம்...\nஒரு அக்றினை பொருளை வைத்து கொண்டு என்னவெல்லாம் நிகழ்கிறது என்பதை சொல்லும் கதைதான் இழப்புகள் எதிர்பார்ப்புகள்.\nஒரு ஆசிரியர் பிய்ந்து போன இனிமேல் பயன்படுத்த முடியாது என்ற நிலையில் உள்ள தன் பழைய செருப்பை விட்டொழித்து, பொருளாதார நெருக்கடியான நிலையிலும் புது செருப்பு ஒன்றை வாங்குகிறார். அதில் ஒரு செருப்பை மட்டும் மழை நாள் ஒன்றில் தெருவில் நிறைந்து ஓடும் நீரில் பேருந்து நிலையத்தில் தொலைத்துவிடுகிறார். மனம் கனத்து போய் மற்றொன்றை வீட்டிற்கு செல்லும் வழியில் வீசிவிடுகிறார் .நீரில் தொலைந்த செருப்பு, செருப்பே இல்லாத ஒரு சிற்றாள் பெண்ணிடம் அதே நாளில் சிக்குகிறது. அவள் மற்றுமொரு செருப்பும் அதே நீரில் வருமென்று எதிர்ப்பார்த்து காத்திருக்கிறாள்.\nஇது ஒரு சிறு நிகழ்வுதான். இதை அந்த இரண்டு பெண்களும் எப்படி கையாளுகிறார்கள் அவர்களின் மன உணர்வுகள் இதையெல்லாம் இந்த கதையில் சிறப்பாய் சொல்லியிருக்கிறார். செருப்பின் மீது அவர்கள் கொள்ளும் கட்டாயத்தை அழகாய் கதைப்படுத்தியிருக்கிறார், ஒருவருக்கு இழப்பும் மற்றொருவருக்கு எதிர்ப்பார்ப்புமாக...\nஇயல்பான ஓட்டத்தில் சொல்லப்பட்ட கதைகள் ஏராளம். பள்ளிக் கதைகள், கல்லூரி கதைகள், நட்பு கதைகள், சமூகக் கதைகள்.\nநட்பை பறைசாற்றும் கதைகளில் ஒன்று இது. பெண்களால் நட்பை பெரிதாய் திருமணத்திற்கு பிறகு காப்பாற்ற முடியாமல் போகும் நிலையை\nதன் வீட்டுக்கு வருகை தருவதாக இருக்கும் தோழியை நினைத்து என்னவெல்லாம் பேச வேண்டும் அவளிடம் என்று யோசித்து வைத்திருந்து அவள் வந்ததும் அவளின் சூழல் – கணவரின் கண்டிப்பு, குழந்தைகளின் நிலை இவையெல்லாம் அவற்றை செய்யவிடாமல் தடுப்பதும் கடைசியில் ஏமாற்றமே மிஞ்சுவதும் பெண்களின் மிக பெரிய சாபக்கேடு என்றுதான் சொல்லவேண்டும். அதை சுசீலாம்மா சொல்லிச் சென்ற விதம் அருமை.\nபெண்ணியத்தை சத்தமாக பேசும் கதைகள்...\nபுதிய பிரவேசங்கள், உயிர்தேழல், சங்கிலி, தேவந்தி என்னும் கதைகள் பெண்ணீய கருத்துக்களை தெளிவான சிந்தனையுடன் எழுதப்பட்டிருக்கின்றன.\nபுதிய பிரவேசங்கள் என்னும் கற்பனை கதையில் சீதை, இலங்கையில் இருந்து வெளியேறும் முன் ராமனால் சிதைக்குள் இறங்க பணிக்கபடுகிறாள். ஆனால் சீதையோ, அக்கினி பிரவேசம் செய்து என் பெருமையை நிலைநாட்டிக் கொள்வதைவிட, அதை செய்யாமலிருப்பத்தின் மூலம் எதிர்காலத்தில் என் பெயரால் எரியூட்டப்படும் என் சகோதரிகளின் எண்ணிக்கையை குறைக்க நினைக்கிறேன். அதனால் நான் இறங்க மாட்டேன் என்கிறாள். இங்குதான் யதார்த்தமாய் மிக மென்மையாய் கதை சொல்லி போன சுசீலாம்மா சத்தமிட்டு பெண்மையை பறைசாற்றி இருக்கிறார்.\nசத்தமிடாமல் பெண்ணியத்தை பறைசாற்றியும் இருக்கிறார் மூன்று கதைகளில்...\nசெல்லி என்னும் ஏழை சிறுமிக்கு படிக்க வேண்டும் என்பது மிக பெரிய ஆசை. அம்மா இறந்து போக அனாதை விடுதியில் படித்துவருகிறாள். அங்கிருந்து ஒரு பணக்கார வீட்டிற்கு வேலைக்கு அனுப்பப்படுகிறாள். அங்கு அவளின் படிக்கும் ஆசை கேலிப்படுத்தப்படுகிறது. அவர்கள் அவளை தன் அமெரிக்காவில் இருக்கும் தன் அண்ணன் வீட்டிற்கு வேலைக்கு அனுப்ப ஏற்பாடு பண்ணுகிறார்கள். விமான பயணத்திற்கு முந்திய நாள் செல்லி தன் தமிழ் ஆசிரியையின் முகவரியைக் கையில் எடுக்கிறாள். மறுநாள் இவர்கள் பெட் காப்பிக்காக தேடும் போது அவள் இல்லை வீட்டில்...\nசத்தமில்லாத பெண்ணிய சாதனை இது. யதார்த்தமாக அமைதியாக சாதிப்பதை சொல்லியிருக்கிறார் சுசீலாம்மா. நிறைய வீடுகளில் பெண்கள் இதை சாதிக்கிறார்கள்.\nமாதவிடாய் பிரச்னையை இதில் கையாண்டிருக்கிறார். ஒரு பெண் திருமணமாகி கணவன் வீட்டில் கடைசி மருமகளாக செல்கிறாள். அவளுக்கு வெளியே போகும் சந்தர்ப்பங்கள் குறைவாக அமைகின்றன. பிள்ளைகள் எல்லோரும் பெரிதான பிறகு ஒரு நாள் கணவர் அவளை தொலைவில் இருக்கும் கோவிலுக்கு கூட்டிச் செல்கிறார். பேருந்தில் பயணிக்கும் சமயம், அவள் சுற்றுப்புறங்களை அழகாய் ரசித்து வருகிறாள். இறங்கும் சமயம், மாதவிடாய் வந்ததற்கான அறிகுறிகள். கோவிலுக்கு செல்லவேண்டும். வருடங்கள் கழித்து வெளியே வந்திருக்கிறாள். அந்த மகிழ்ச்சியை இழக்க விரும்பாமல் மாதவிடாய் வந்ததை கணவரிடமும் குடும்பத்தினரிடமும் இருந்து மறைத்துவிடுகிறாள்.\nஇது போல நிஜ வாழ்வில் பெண்களுக்கு அனுபவங்கள் உண்டு. கோவிலில் வைத்து ப=நடைபெறும் விஷேசங்களின் பொழுதுகளில், வீட்டில் நடக்கும் சிறு நிகழ்வுகளின் போது இப்படி நடப்பதுண்டு. அதை தள்ளி போடும் மாத்திரைகளால் பெண்களுக்கு ஹார்மோன் பிரச்சனைகள் வருவதால் இதை மறைத்து வாழவேண்டிய சூழல். நடைமுறை யதார்த்தம் இது. பாராட்டுகள் சுசீலாம்மாவிற்கு..\nநான் ரொம்ப ரசித்த கதை இது. கொஞ்சம் சிரித்தே விட்டேன் இந்த கதையை படித்து முடித்தபோது...\nஈஸ்வரி ஓர் ஏழை பெண். எப்போவும் சந்தேகப்படும் புருஷன் அவளுக்கு. குடித்துவிட்டு வந்து அடிப்பதும் உதைப்பதுமாய் இருப்பவன். அவனை நினைத்தாலே இவளுக்கு பயம். அதிகமாய் பேசமாட்டாள். தன் உறவுகளுடன் பக்கத்து டவுனுக்கு ஒரு திருமணத்திற்கு செல்கிறாள்., சீக்கிரம் வந்து விடவேண்டும் என்பது அவனின் கட்டளை.\nவரும்போது கொஞ்சம் கூட்டத்தோட ஒரு பஸ் வருகிறது. ‘இது பெண்கள் வண்டி..ஆம்பளைங்க ஏறாதீங்க . எடுய்யா கைய , இறங்குயா முதல’ அப்படின்னு உள்ளிருந்து கண்டக்டரின் குரல். ஆச்சரியமாக இருக்கிறது அவளுக்கு. ஆவலுடன் வந்த உறவு பெண்கள் கண்டக்டருடன் சேர்ந்து ஒவ்வொரு நிறுத்தத்திலும் ஆண்கள் ஏறும் போது சத்தம் போடுறாங்க. ஈஸ்வரிக்கும் தைரியம் வந்து, இறங்கும் போது தன் மேல் இடித்த ஒரு ஆணை பார்த்து, மாடு மாதிரி வந்து விழுறியே..கண்ணு தெரியலையா... பொம்பளை வண்டின்னு பெரிய போர்டு வச்சிருக்காங்களே பார்க்கலையான்னு சத்தம் போடுகிறாள்.\nஅந்த நேரத்துல அந்த ஆளின் முகம் அவள் கண்ணுக்கு தெரியவில்லை. அவ புருஷன் முகம்தான் கண்ணுக்கு தெரிஞ்சிது அவளுக்கு...ன்னு சுசீலாம்மா எழுதியிருக்காங்க. இவ்வளவு பெண்ணியம், சுதந���திரம் பேசுற எனக்கு அதை படித்த பொழுது சந்தோஷமா இருக்குன்னா ரொம்ப பயந்து வாழ்கிற பெண்களுக்கு இந்த கதையை படிச்சா எவ்வளவு சந்தோஷமா இருக்கும்...யோசித்து பார்த்தேன்...மகிழ்ச்சி சுசீலாம்மா..\nநீங்க சத்தமில்லாம பெண்ணியத்தை கதாபாத்திரங்களின் வழியாக சொல்லி, சத்தமிட்டு பெண்ணியம் பேசும் பெண்களுக்கும் பிடித்தவர்கள் ஆகிப் போனீர்கள்..\nகன்னிமை கதையில் தன் தாய்மையை களங்கப்படுத்திய கணவனை வீசியெறியும் கல்யாணி, உயிர்த்தெழலில் அனுவின் ரௌத்திரம், தாயும் தன் குழந்தையை தள்ளிடப் போமோ என்னும் கதையில் குழந்தைகள் காப்பகத்தில் கைக்குழந்தையை விட்டு விட்டுத் தவிப்போடு வேலைக்குச் செல்லும் பானு இப்படி பெண்களை மகுடம் சூட்ட வைத்துவிட்டார்.\nஅதுக்காக ஆண்களைப் பற்றி கதையே இவர் எழுதவில்லையா என்று யோசிக்காதீங்க. மண்ணில் விழாத வானங்கள் என்பதில் கந்தசாமி வாத்தியாரின் நேர்மையை அழகாய் எடுத்தியம்புகிறார். பொன்னை விரும்பும் பூமியிலே என்னும் கதையில் ஊனமுற்ற தன் மனைவியை தூக்கி சென்றே பிருந்தாவன் தோட்டத்தைச் சுற்றிக் காட்டும் கணவன், அப்பா மகன் உறவை பற்றிய நேரமின்மை கதை எல்லாமே அழகாய்..\nகணவன் மனைவிக்கு இடையேயான சிறு கருத்து வேறுபாடுகளும் பேசிக் கொள்ளாமலே இருவரும் மன உளைச்சலுக்கு ஆளாவதுமான உணர்வுகளை நான் பேச நினைப்பதெல்லாம் என்னும் கதையில் சொல்லி இருக்காங்க.\nசரி, எத்தனையோ கதைகளை பேசிவிட்டோம். இந்த தலைப்புக்கான கதையை சொல்லவேண்டாமா என்ன...\nநான் கேட்டிராத புதிய பெயர்...\nசிலப்பதிகாரத்தில் கண்ணகியின் தோழியாய், நல்ல சேவகியாய் இருந்த தேவந்தியின் கதை. என்னை மிகவும் பாதித்த கதை.\nகண்ணகியின் கதையைவிட மிக துயரமான கதை. நம் சமூகத்தின் சில மூடத்தனமான உணர்வுகளால் வடிவாக்கம் பெறுகிற செயல்களின் பலிகடாவாக ஆக்கப்படும் பெண்களின் படிமமாக விளங்குகிறாள் இந்த தேவந்தி.\nஇவளின் கதை வெளியே தெரியாமலே போய்விட்டது. சுசீலாம்மா தேடிபிடித்து தேவந்தியை வெளியே கொண்டு வந்திருக்கிறார்கள். சபாஷ்..\nதேவந்தியின் கணவரின் வளர்ப்பு தாய், அவளின் மாமனாரின் முதல் மனைவி மாலதி. அவளுக்குக் குழந்தை பாக்கியம் இல்லை. அவரின் இரண்டாம் மனைவியின் குழந்தையை வளர்த்து வருகிறாள். ஒருநாள் குடும்பத்தில் அனைவரும் வெளியே சென்றுவிட்டனர். அச்சமயத்தில் குழ��்தைக்குப் பால் புகட்டும் பொழுது, குழந்தைக்கு சிரசில் பால் ஏறி, குழந்தை மூர்ச்சையாகின்றது. குழந்தையின் இறந்துவிட்டதாக நினைக்கிறாள்.\nஅங்கிருக்கும் எல்லா கோயில்களுக்கும் குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஓடி தெய்வங்களிடம் மன்றாடுகின்றாள். தன் குலதெய்வமான பாசண்டச் சாத்தன் நினைவுக்கு வருகின்றது. அக்கோயிலுக்கு விரைந்து பதற்றத்துடன் சென்றவள் மயக்கமுறுகின்றாள். மயக்கம் தெளிந்து குழந்தையின் அசைவுகளைக் கண்ணுற்று தன் குலதெய்வம் குழந்தையின் உயிராய் வந்துவிட்டதென நம்புகின்றாள். மாற்றாளின் குழந்தை உயிரைக் கொன்றுவிட்டதாக வரும் பழி சொற்களுக்கு பயந்து, மற்றவர்களிடம் இதுப்பற்றி சொல்லாமல் அவனிடம் மட்டும் அதை சொல்லி, சிந்தனையில் பாசண்டச் சாத்தனைப் பதிக்கின்றாள். அவனும் தான் பாசண்டசாத்தன் என எண்ணிக் கொள்கின்றான்.\nதேவந்தியை மணந்து கொண்டவன் உலகத்தின் பார்வைக்கு மட்டும் கணவன் என்னும் உறவைக் காட்டிக்கொள்கின்றான். தன் பிற உறவுகளுக்கு தன் கடமைகளை நிறைவாக செய்பவன் தேவந்தியை மட்டும் புறக்கணிக்கின்றான். எல்லோரிடமும் தன் கடமைகள் நிறைவு பெற்றுவிட்டதாய் எண்ணிக் கொண்டவன், தேவந்தியிடம் எஞ்சிய வாழ்நாட்களைக் கோயில் வழிபாட்டில் கழித்துக் கொள்ள சொல்லி தீர்த்த யாத்திரை செல்கிறான். ஊரார் தன் மீது பழி சுமத்தாமல் இருக்க தன் கணவன் தீர்த்த யாத்திரை சென்றிருப்பதாகவும், அவன் நலமுடன் திரும்ப தான் கோயில்களில் வழிபடுவதாக கூறி காலம் கழிக்கின்றாள்.\nகுழந்தைக்கு புரை ஏறியதும் அவள் கோவிலுக்கு சென்று குழந்தையை கீழே கிடத்தும் போது, தொண்டையின் அடைப்பு நீங்கி, குழந்தை பிழைக்கிறது என்பதை தேவந்தி புரிந்துக் கொள்கிறாள். மாந்தர்களின் அறியாமையில் இருந்து விடுபட முடியாமல் கோவில் என்றும் நோன்பு என்றும் பெயர் பண்ணி வாழ்ந்து வருகிறாள்.\nபெண் என்பவள் எப்போவும் ஆணைவிட கொஞ்சம் புத்திசாலித்தனம் மிகுந்தவள்தான். பெண்கள் அதிகமாக யோசிப்பார்கள் அப்படின்னு ஆணைகள் சொல்லுவாங்க ...ஆனால் அது இல்லை உண்மை...பெண்கள் ஆழமாக யோசிப்பார்கள் என்பதே இந்த தேவந்தியின் மூலம் நாம் புரிந்துக் கொள்ளலாம்.\nஅவளின் கதையை கண்ணகியிடம் கூறிவிட்டு, கண்ணகியிடம் தேவந்தி வைக்கும் கேள்விகள்தான் இதில் திருப்பமே.\n‘மனித கடமைகளில் மனைவிக்கு ஆற்ற வேண்டிய கடமை என்பதும் உட்பட்டிருக்கிறதா...இல்லையா...அப்படி அதுவும் உட்பட்டது என்றால், மனித நிலையில் ஆற்ற வேண்டிய எல்லா கடமைகளையும் என் கணவர் முழுமையாக செய்துமுடித்துவிட்டார் என்று எப்படி சொல்ல முடியும். மனைவி என்ற மனித உயிருக்குள்ளும் தனியாக ஓர் இதயம் துடித்துக் கொண்டிருக்கிறது என்பது மட்டும் ஏன் கணக்கிலெடுத்துக் கொள்ளப்படுவதேயில்லை’\nஇந்த கேள்வி கேட்பதற்காகவே அவரை நான் சந்தித்தே ஆகவேண்டும் என்கிறாள்.\nஇன்றில்லை..என்றோ ஒரு யுகத்தில் நான் இந்த கேள்வியைக் கேட்காமல் விடமாட்டேன் என்கிறாள். இந்த மாதிரியான மௌனங்கள் உடைபடும் தருணத்தை நிச்சயம் நிகழ்த்திக் காட்ட தவற மாட்டேன் என்றும் சூளுரைகிறாள்.\nதேவந்தி கதை இந்த நூலின் மகுடம். அதை அற்புதமாக எழுதி இருக்கிறார் கதாசிரியர்.\nஇதில் இருக்கும் அனைத்து கதைகளையும் பேச வேண்டும் என்றால், நேரம் போதாது. இதிலும் ஒர் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், எல்லோருடைய வீடுகளிலும் நுழைந்து எப்படி நம் பிரச்சனைகளை எல்லாம் கண்டுபிடித்து எழுதியிருக்காங்கன்னு நான் தனியா அம்மாகிட்டே பேசி கேட்கனும்ன்னு வச்சிருக்கேன்\nஏன் சொல்கிறேன் என்றால், எழுதனும்னு நான் எப்படா கம்ப்யூட்டர் கிட்டே உட்காருவேன்னு வீட்டுல இருக்கிறவங்க பார்த்துகிட்டே இருந்து, ஏதோ ஒரு வேலையை திணிப்பார்கள் அல்லது முணுமுணுப்பை ஒலிப்பெருக்கி வைத்து சொல்வார்கள். இதை எல்லாம் தெரிந்துதான் சுசீலாம்மா தடை ஓட்டங்கள்ங்கிற கதையை எழுதியிருப்பாங்க போல.\nபெண்ணின் எழுத்திற்கு எப்படியெல்லாம் முட்டுக்கட்டைகள் வரும்னு அந்த கதைல சொல்லியிருக்காங்க. ஒரு பெண்மணி தன் எழுத்து பணியை தொடர மிகவும் ஆசைப்படுகிறார். எல்லா கடமைகளும் முடிந்து எழுத ஆரம்பிக்கும் பொழுது வயதாகி சோகை பிடித்த விரல்கள், எழுதும் எழுத்தை ஒவ்வொரு திசைக்கும் இழுத்துச் செல்வதாய்... டாக்டர் கைக்கு strain கொடுக்காதீங்கன்னு என்று சொல்லி பேனாவிற்கு முற்றுப்புள்ளி வைக்கிறார். இதை படித்ததும் நான் நினைப்பதை கண்டிப்பாக இன்றே எழுதவேண்டும் என்கிற உணர்வு எனக்குள் வந்தது. நிஜம் சொல்லும் கதை...\nகதைகளை அலசிவிட்டோம். இனி கதை எழுதிய கைகளின் எழுத்தின் போக்கை அலச நினைக்கிறேன்.\nஆசிரியரின் 30 வருடத்து கதைகள் இவை. முதல் சில வருடங்கள், அதாவது 1979 முதல் 1986 ��ரையுள்ள கதைகளில் இயல்பின் சுவடுகள் தெரிகிறது. இயலாமையின் சுவடுகளும் தெரிகிறது. அவை மனிதங்களை தாங்கிப்பிடிப்பவையாய் இருக்கின்றன. இந்த ஆணாதிக்க சமூகத்தின் கட்டுப்பாடுகளுக்கு, இயற்கையின் உபாதைகளுக்கு, சூழலின் கோட்பாடுகளுக்கு கட்டுப்பட்டே கதைகள் புனைக்கப்பட்டிருக்கின்றன. ஆசிரியரின் மன ஓட்டம் பெண்களின் பரிதாப நிலையை பிட்டு வைக்கிறது. எழுச்சி எழுத்துக்கள் இந்த காலகட்டத்தில் அவர் எழுதவில்லை.\n1989 க்கு பிறகுதான் அவரின் எழுத்துக்களின் ஒரு உத்வேகம், பெண்களின் காப்பாளனாக தன்னை நிலை நிறுத்தி இருக்கிறார். யதார்த்தங்களின் பூட்டுக்களை உடைத்திருக்கிறார்.\nமென்மையாய் சென்று இறுதியில் உக்கிரமான ஒரு எழுத்தை கொடுத்து பெண்ணியத்தை உறுதிப்படுத்துகிறார்.\nவாஞ்சையாய் பெண்ணை தழுவி, இப்படிதான் நீ இருக்கவேண்டும் என்று நிமிரச் செய்யும் இவருடைய எழுத்துகள் எனக்கு பிடித்திருக்கிறது. அவரின் பெண்ணிய எழுத்துக்கள் இன்றும் சமுகத்திற்கு தேவையாகதான் இருக்கிறது.\nஅவரின் விசாலமான அனுபவம் இன்றைய சூழலில், பெண்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கு பாதை போடும் கதைகளை நிறைய எழுத வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.\nபெண்களின் சிந்தையை வியந்து போற்றும், அதுவும் பெண்மையை போற்றும் பெண் படைப்பாளி சுசீலம்மாவின் நூலைக் என் கையில் கொடுத்து, என்னை மதிப்புரை வழங்கக் கூறிய கோவை இலக்கிய வட்டத்திற்கு என் நன்றி..\nLabels: ahila, book review, thevanthi, அகிலா, எம் ஏ சுசீலா, கோவை, தேவந்தி, தேவந்தி நூல், நூல் மதிப்புரை\nநூல் பற்றி நல்ல திறனாய்வு.. இன்னும் பல படைப்புக்கள் வெளிவர எனது வாழ்த்துக்கள்.\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...: தீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன் &யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014 போட்டி...\nஅருமையான திறனாய்வு அகிலா. எழுத்தாளர் சுசிலா அவர்களின் பெண்ணியக் கட்டுரைத் தொடரை ஒரு முறை படித்த போதே அவரின் சில சிறுகதைகளையும் படித்தேன்...அதில் பொம்பள வண்டி யும் ஒன்று மனதை ஈர்த்த கதை. உண்மையில் அவரின் கதைகள் அருமையாய் பெண்ணியம் பேசியுள்ளது. உங்கள் தொகுப்பு அவரின் தேவேந்தியை படிக்கச் சொல்கிறது.... எங்கு கிடைக்கிறது\nஅந்த புத்தகம் கிடைப்பதுதான் அரித��ய் இருக்கிறது. சுசீலம்மா அவர்களே வரவழைத்து தருவதாகக் கூறினார்கள்..\nபடிங்க... படிச்சிட்டு உங்க கருத்தை பதிச்சிட்டு போங்க.... நன்றி....\nமிளகாய் மெட்டி - சிறுகதை\n'சொல்லிவிட்டுச் செல்' கவிதை தொகுப்பு கிடைக்குமிடம்\nஎன் கவிதை புத்தகம் 'சின்ன சின்ன சிதறல்கள்'\nகடந்த ஒரு மாதமாகவே எங்க வீட்டு போன் ரொம்ப சுறுசுறுப்பா வேலை செய்யுது. நிறைய ராங் நம்பர் அழைப்பா வருது. இதுலே எங்க வீட்டு போன்லே நம்பர...\nஎன் கவிதை நூல் ‘சொல்லிவிட்டு செல்’ வெளியீட்டு விழா...\nநூல் வெளியீட்டு விழா பனியின் புல்வெளியை சுமந்து நிற்கும் அழகான உதகையின் மார்கழி மாத ஒரு காலை வேளையில் (டிசம்பர் 29, 20...\nஒரு வரப்பிரசாதம் முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்...\nபெண்களின் உடை.... இந்த முறை ரயில் பயணம் முடிந்து சென்னை இறங்கும் முன் சற்று நேரம் பேசின் ப்ரிட்ஜ் ரயில் நிலையத்தில் வண்டி...\nபெண் தெய்வம்..... மகளிர் தினத்தை அன்னையர் தினமாக எனக்கு நீ மாற்றியதென்ன.... உன்னை மறக்க பல வருட அவகாசம் தந்த பிறகும் முடியவில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/47872/", "date_download": "2019-04-20T02:32:05Z", "digest": "sha1:GQ3JG3GAZ34L2IB5VGDINEBUFDCBTVPQ", "length": 10144, "nlines": 123, "source_domain": "www.pagetamil.com", "title": "ஈக்வடோர் ஜனாதிபதியின் இந்தப்படத்தை கசிய விட்டதாலா அசாஞ்சேவின் அடைக்கலம் இரத்தானது? | Tamil Page", "raw_content": "\nஈக்வடோர் ஜனாதிபதியின் இந்தப்படத்தை கசிய விட்டதாலா அசாஞ்சேவின் அடைக்கலம் இரத்தானது\nலண்டனில் உள்ள ஈக்வடோர் தூதரகத்தில் கடந்த ஏழு வருடங்களாக தஞ்சமடைந்திருந்த விக்கிலீக்ஸ் நிறுவுனர் யூலியன் அசாஞ்சே கைது செய்யப்பட்டதில், ஈக்வடோர் ஜனாதிபதி குறித்து கசிந்த புகைப்படம் ஒன்றும் காரணமென்ற தகவல் இப்பொழுது வெளியாகியுள்ளது.\nஅமெரிக்கா, சுவீடனின் எதிர்ப்பை மீறி இலண்டனிலுள்ள தமது தூதரகத்தில், அசாஞ்சேக்கு அடைக்கலமளித்திருந்தது ஈக்வடோர் அரசாங்கம். எனினும், அண்மைக்காலமாக ஈக்வடோர் அரசு- அசாஞ்சே உறவு நல்ல நிலையில் இருக்கவில்லை.\nஇந்த முரண்பாட்டின் உச்சமாக, அவருக்கு வழங்கப்பட்டிருந்த அடைக்கலத்தை விலக்கிக் கொள்வதாக ஈக்வடோர் அரசாங்கம் அறிவித்ததை தொடர்ந்து, கடந்த 11ம் திகதி அவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.\nஅசாஞ்சே கைது செய்யப்படுவதற்கு முன்னதாக, ஈக்வடோர் ஜனாதிபதி மற்றும் மனைவியின் உல்லாச வாழ்க்கையை குறிக்கும் சில புகைப்படங்கள் இணையங்களில் வெளியானது. ஐரோப்பிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஈக்வடோர் ஜனாதிபதி, நட்சத்திர விடுதியில் படுத்திருந்தபடி உயர்தர உணவுவகைகளை உட்கொள்ளும் படங்களும் அதிலிருந்தன.\nஇந்த படங்கள் உள்நாட்டில் ஈக்வடோர் ஜனாதிபதிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள ஈக்வடோரில், நெருக்கடியான நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜனாதிபதியின் உல்லாச வாழ்க்கை புகைப்படங்கள் அங்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.\nஇந்த புகைப்படங்களை யூலியன் அசாஞ்சேதான் கசிய விட்டதாக, ஈக்வடோர் ஜனாதிபதி கருதுகிறார். எனினும், இதை விக்கிலீக்ஸ் பகிரங்கமாக மறுத்துள்ளது. “அசாஞ்சே விவகாரத்தில் ஏதாவது காரணத்தை கற்பிக்க ஈக்வடோர் முயல்கிறது“ என விக்கிலீக்ஸ் குற்றம்சாட்டியுள்ளது.\nமுன்னதாக, அசாஞ்சே தூதரகத்திற்குள் ஒழுக்கமற்ற வாழ்க்கையை வாழ்ந்ததாக ஈக்வடோர் தூதரகம் தெரிவித்து சில புகைப்படங்களை வெளியிட்டிருந்தது. அவரது சமையலறை, கழிவறையை கூட சுத்தம் செய்வதில்லை, உள்ளாடைகளுடன் நடமாடுவார், சுவர்களை அசிங்கம் செய்வார் என ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஈக்வடோர் ஜனாதிபதியின் உல்லாச வாழ்க்கை\nகடல் நடுவில் வீடு கட்டிய தம்பதி மரண தண்டனையை எதிர்நோக்கும் அபாயம்\nரொரன்ரோ விமானநிலையத்தில் சந்தேகத்திற்கிடமான பொதியால் பதற்றம்\nபோர்த்துக்கலில் விபத்து: ஜெர்மனி சுற்றுலா பயணிகள் 29 பேர் பரிதாப சாவு\nபாதி எரிந்த உடலுடன் மரத்தில் பிணமாக தொங்கிய கல்லூரி மாணவி\nகாதலியுடன் நீராட சென்ற மாணவன் நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார்\nஅதிகாலையில் அதிர்ச்சி: யாழ் வந்த பேருந்து தடம்புரண்டது\nமாணவி கொலையில் திடீர் திருப்பம்: பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கப்பட்டே கொலை; வாலிபன் கைது\nஆண்டவன் அடியில் : 12/21/2018\nகள்ளச்சாராயம் குடித்து ஒரு உயிர்ப்பலி: மட்டக்களப்பில் சம்பவம்\nவிக்னேஸ்வரன் மாற்றுத் தலைமைக்கு தகுதியானவர் அல்லவாம்: ஓடிப்போன முதல்வர் சொல்கிறார்\nஅதிகாலையில் அதிர்ச்சி: யாழ் வந்த பேருந்து தடம்புரண்டது\nஒரு நாயால் அக்கப்போர்: மூவர் வைத்தியசாலையில்; ம��வர் விளக்கமறியலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namgramam.blogspot.com/2016/07/blog-post_16.html?m=1", "date_download": "2019-04-20T02:25:24Z", "digest": "sha1:465OALAXSR3VPA3GO6E33NSTT5NKDVQF", "length": 3876, "nlines": 60, "source_domain": "namgramam.blogspot.com", "title": "சிமிழி", "raw_content": "\nசிமிழி ஊராட்சி தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குடவாசல் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, நன்னிலம் சட்டமன்றத் தொகுதிக்கும் நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றிலிருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2344 ஆகும். இவர்களில் பெண்கள் 1161 பேரும் ஆண்கள் 1183 பேரும் உள்ளனர். இவ்வூரின் வரலாற்று பெயர் \"சேழுசிபுரம்\" என்பதாகும். இவ்வூரின் நடுவே \"சோழசூடாமணி\" ஆறு பாய்கிறது.\nஇந்த வலைப்பூவில் இடுகையிடப்பட்ட இடுகைகள் தற்போது வேறொரு வலைத்தளத்தில் இடுகையிடப்படுகிறது. மன்னிக்கவும்......... வலைத்தள முகவரி மாற்றப்பட்டுவிட்டது............https://namgramam.wordpress.com/\nபெரும்பண்ணையூர் சிமிழி காப்பணாமங்கலம் சேங்காலிபுரம் புதுக்குடி அன்னவாசல் பெருமங்கலம் மஞ்சக்குடி மூலங்குடி அரசவணங்காடு வடகண்டம் மணக்கால் காட்டூர் திருக்கண்ணமங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-04-20T02:41:54Z", "digest": "sha1:RWLXWS3GOWX3VJST5DYD3WSZXZCXIWAU", "length": 10004, "nlines": 248, "source_domain": "ta.wikipedia.org", "title": "புனித உரோமைப் பேரரசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\n15ம்-19ம் நூற்றாண்டுகளில் புனித ரோமப் பேரரசின் சின்னம் Collective coat of arms, 1510\n1630களில் புனித ரோமப் பேரரசு\nமொழி(கள்) இலத்தீன், ஜெர்மன் மொழி, இத்தாலிய, செக், டச்சு, பிரெஞ்சு, சிலோவேனிய, மற்றும் பல.\nசமயம் கத்தோலிக்க திருச்சபை, புன்னார் லூத்தரனியம் மற்றும் கால்வினிய��்\n- 1637–1657 பேர்டினண்ட் III\n- 1792–1806 பிரான்சிஸ் II\nவரலாற்றுக் காலம் மத்திய காலம்\n- ஒட்டோ I இத்தாலியின் பேரரசன் ஆதல். பெப்ரவரி 2 962 962\n- கொன்ராட் II பேர்கண்டியின் பேரரசன் ஆதல் 1034\n- ஆக்ஸ்பூர்கில் அமைதி செப்டம்பர் 25 1555\n- வெஸ்ட்பாலியாவில் அமைதி அக்டோபர் 24 1648\n- குலைவு ஆகஸ்ட் 6 1806 1806\nபுனித ரோமப் பேரரசு (Holy Roman Empire) நடு ஐரோப்பாவில் மத்திய காலப் பகுதியில் அமைந்திருந்த ஒரு பேரரசு ஆகும். இப்பேரரசின் முதலாவது அரசன் ஒட்டோ II (கிபி 962) ஆவான். இதன் கடைசி மன்னன் பிரான்சிஸ் II ஆவான். இவன் 1806 இல் நெப்போலியனுடனான போரின் போது முடி துறந்து பேரரசைக் கலைத்தான். 15ம் நூற்றாண்டில் இருந்து இப்பேரரசு ஜேர்மன் இனத்தின் புனித ரோமப் பேரரசு என அதிகாரபூர்வமாக அழைக்கப்பட்டது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nபராமரிப்பு தேவைப்படும் முன்னாள் நாடுகள் பற்றிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2018, 08:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/08/NPC_10.html", "date_download": "2019-04-20T03:31:11Z", "digest": "sha1:4CHKK3TNSGMZEHGAD2RWGXTE22II5AHM", "length": 8390, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "அனந்திக்கு ஆளுநர் அனுமதியில்லை? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / அனந்திக்கு ஆளுநர் அனுமதியில்லை\nடாம்போ August 10, 2018 இலங்கை\nவடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் இந்தியாவிற்கு சென்று திரும்பியுள்ள நிலையில் அவரிற்கான அனுமதியை வழங்காது ஆளுநர் இழுத்தடித்தமை தொடர்பில் தற்போது கேள்வி எழுந்துள்ளது.\nவழமையாக முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் ஈறாக நாட்டிற்கு வெளியே செல்வதாயின் ஆளுநருக்கு அறிவிக்கவேண்டும்.எனினும் நிச்சயமாக ஆளுநரது அனுமதியுடன் தான் வெளியே செல்லவேண்டுமென்பது மக்கள் பிரதிநிதிகளிற்கு கட்டாயமான நிபந்தனையாக இல்லையென அரசியல் வட்டாரங்களில் சொல்லப்படுகின்றது.\nஇதனிடையே அனந்தி தற்போது அமைச்சரா இல்லையாவென்பது தொடர்பில் ஆளுநர் சந்தேகம் கொண்டுள்ளதாலேயே அனுமதி வழங்கி அங்கீகாரம் கொடுக்க பின்னடித்தமையாலேயே நாட்டிற்கு வெளியே செல்ல அனுமதியை வழங்கியிருக்கவில்லையென சொல்லப்படுகின்றது. தற்போது முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரனால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மற்றும் அதற்கான இடைக்கால தடை தொடர்பில் ஆளுநர் மீதே குற்றச்சாட்டுக்கள் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் தற்போது அனந்தி இந்தியா சென்றிருந்த விவகாரம் மற்றும் அதற்கான அனுமதியை ஆளுநர் வழங்கியிராமை தொடர்பில் சர்ச்சைகள் மூண்டுள்ளது.\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமுகநூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிப்படம் ஒன்றுக்கு விருப்பிட்டார் (Like) என்ற குற்றச்சாட்டில் முன்னாள் போராளி ஒருவர் நான்காம...\nஎரிந்தது 850 ஆண்டுகள் பழமை வாய்ந்த நோட்றே-டாம் தேவாலயம்\nபிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள 850 ஆண்டு பழமையான Notre Dame cathedral என்ற கிறிஸ்தவ தேவாலயத்தில் திடீர் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. ...\nசுழியோடி கண்ணாடி அணிந்த ரவுடிகள் பிடிபட்டனர்\nயாழ் மானிப்பாய் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற வாள் வெட்டு வன்முறை சம்பவங்களுடன் சம்பந்தபட்டவர்கள் என்ற அடிப்படையில் 8 பேர் காவல் துறையினரா...\nநாம்தமிழர் மீது ராணுவம் தாக்குதல்\nசென்னை கொளத்தூர் தொகுதியில் வாக்குவாதம் செய்த நாம் தமிழர் கட்சி நிர்வாகியை ராணுவ வீரர் ஒருவர் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள...\nஉலகப் பெயர்பெற்ற மலையேறும் வீரர்கள் மூவர் பலி\nகனடாவில் மலையேறும் வீரர்கள் மூவர் பனிப்பாறைச் சரிவில் சிக்கி உயிரிழந்து விட்டதாக கனடா தேசிய பூங்கா நிறுவனம் அறிவித்துள்ளது. உயிரிந்த மூவ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு வவுனியா இந்தியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து அவுஸ்திரேலியா யேர்மனி விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா மருத்துவம் விஞ்ஞானம் டென்மார்க் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saravananmetha.blogspot.com/2015/10/", "date_download": "2019-04-20T03:17:05Z", "digest": "sha1:2HBYBPIQV2NF4KUHTRANJKYJVG3HUWW7", "length": 17548, "nlines": 284, "source_domain": "saravananmetha.blogspot.com", "title": "என் சுவடுகள்: October 2015", "raw_content": "\n1 ஆண்கள் எல்லோரும் ஆணவக்காரரே ஆதிக்கம் செய்தால்\n2 இல்லாளை மிதிக்கும் ஆண்மகனால் அக்குடும்பம்\n3 பெண் இனத்தை பேய் என்று இழிக்கும் ஆண்கள் கூட்டம்\n4 பெண்ணுக்கு பெண்ணை எதிரிகளாக்கும்\n5 பேராண்மை எனப்படுவது யாதெனின்\n6 ஆண் ஏவல் செய்தொழுகும் பெண்மையின் அவன் உறவை\nஅறுத்தெறிந்த பெண்ணே பெருமை உடைத்து\n7 நத்தையாய் ஆணாதிக்க கூட்டுக்குள் முடங்காதே\n8 மணப்பந்தல் முன்னிறுத்தி வரதட்சனை கேட்கும்\nகயவனுக்கு மாலை இடாதே விலங்கிடு\n9 ஒடிந்தும் பின் மடிந்தும் போவார் மண்ணுலகில்\n10 அகிலத்தையே வென்றிடுவாள் ஆண் சுகத்திற்காய்\nதராசு தட்டு ஒரு பக்கமாய்\nநீ ஏன் தேய் பிறையாகிறாய்\nநொடி முள்ளை விரட்டியபடி நிமிட முள் …\nநிமிடமுள்ளை விரட்டியபடி மணிமுள் …\nLabels: வைகோ; சட்டமன்ற தேர்தலில்\nஅம்மா சொன்ன கவிதைகள் (1)\nஇசைப்பிரியா; காந்தி; தமிழீழ விடுதலை தலைவன் (1)\nஇசையின் கவிதை மொழி (1)\nஇடதுசாரி அரசியல்; வலது சாரி அரசியல் (1)\nஉலக தமிழ் செம்மொழி மாநாடு (1)\nஎழுத்தாளர் ராமகிருஷ்ணன்;ஜே. ஜே சில குறிப்புகள்;சுந்தர ராமசாமி (1)\nஎன்னுடைய போதிமரங்கள் ;திருவிழாவில் ஒரு தெருப்பாடகன் (1)\nஒரு மலரின் பயணம் (1)\nகமல் ஹாசன் சங்கர் கணேஷ் (1)\nகலைஞர் மு .கருணாநிதி (1)\nகவிக்கோ. அப்துல் ரகுமானின் (1)\nகவிஞர் அனிதா ;நல்லாம்பள்ளி (1)\nகவிஞர் கண்ணதாசன்;கவிஞர் மீரா (1)\nகவிஞர் பொன்.செல்வ கணபதி (1)\nகவிஞர் மு .மேத்தா (2)\nகவிஞர் மு.மேத்தா;நட்சத்திர ஜன்னலில்;தலைவர் கலைஞர் (1)\nகேரள வெள்ள பேரிடர் (1)\nசிலைகள் பேசினால் ... (1)\nசெல்வி ;சிவரமணி ; பிரபாகரன் (1)\nசோ.ராமஸ்வாமி யின் ஆணாதிக்க திமிர்வாதம் (1)\nசோ.ராமஸ்வாமி யின் ஆணாதிக்க திமிர்வாதம் -1 (1)\nதந்தை பெரியார் ; எச் .ராஜா (1)\nதாலாட்டு பாடல் ஒன்று தள்ளாடுது காற்றில் (1)\nதிருச்சி கொள்ளிடம் பாலம் (1)\nதொலைவில் ஒரு சகோதரன் (1)\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன் (2)\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன்;மேனகா;கீர்த்தி சுரேஷ்;நீதிபதி (1)\nபாரதியார் ;நா.காமராசன் ;மு.மேத்தா (1)\nபிராமினாள் ஹோட்டல்;தந்தை பெரியார் (1)\nபுதுக்கவிதை மாமன்னர் மு .மேத்தா (1)\nபுனித மரி அன்னை துவக்க பள்ளி;மணப்பாறை (1)\nமகா கவி பாரதியார்; கவிஞர் மு .மேத்தா (1)\nமக்கள் கவிஞரும் உணர்ச்சிக்கவிஞரும் (1)\nமக்கள் கவிஞர் பட்டு கோட்டையார் (1)\nமணப்பாறை மருத்துவர் . லட்சுமி ந���ராயணன் (1)\nமண்ணச்சநல்லூர் ; நெற்குப்பை ;அத்தாணி ;தொட்டியம் (1)\nமனுஷ்யபுத்திரன்;சபரி மலையில் பெண்கள் (1)\nமுகவரிகள் - கவிஞர் மு.மேத்தா & கவிக்கோ அப்துல் ரஹ்மான் (1)\nமுத்து நகர் ; தூத்துக்குடி (1)\nமெல்லிசை மன்னர் எம் .எஸ் .விஸ்வநாதன் (1)\nவிடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் (2)\nவைகோ; சட்டமன்ற தேர்தலில் (1)\nஹீலர் பாஸ்கர் ;பாரிசாலன் (1)\nஹைக்கூ - 4 (1)\nமுகவரிகள் - கவிஞர் மு.மேத்தா & கவிக்கோ அப்துல் ரஹ்மான்\nகவிஞர் .வாலி அவர்கள் ஒருமுறை தன்னை அறிமுகம் செய்யும் முகமாக பின்வருமாறு குறிப்பிட்டார் நான் திருவரங்கத்தில் பிறந்தேன் திரைஅரங்கத்திற்...\nசோ.ராமஸ்வாமி யின் ஆணாதிக்க திமிர்வாதம்\nசோ பெண்களை பற்றி மட்டம் தட்டி பேச்கூடிய நபர். நிறைய சான்றுகளை கூறலாம். \"ஆணாதிக்கம் என்னிடம் உள்ள நல்ல பழகங்களில் ஒன்று \" - சோ.ராம...\nஒரு வாழை மரத்தின் சபதம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரிய பொது மக்களின் அறவழிப் போராட்டத்தை அரசாங்கம் இரும்புக்கரம் கொண்டு நசுக்க முனைந்திரு...\nஉன்னுடைய வயதை இணைய தளங்களில் பார்த்தவுடன் வியப்பின் எல்லையில் தூக்கி எறியப்பட்டேன். ஆங்கிலேயர்கள் காலத்திலேயே உன்...\nதாலாட்டு பாடல் ஒன்று தள்ளாடுது காற்றில்\nநான் திருச்சியில் உள்ள சேஷசாய் தொழில் நுட்ப பயிலகத்தில் டிப்ளோம இன்ஜினியரிங் படித்து கொண்டிருந்த பொழுது (1993 -ல்) என்னுடன் படித்த சங்கர்...\nஎன் கல்லூரி நாட்களில் கல்லணை நீரில் மூழ்கி காலமாகிவிட்ட நண்பனின் முகம் கலங்கிய நீரில் அலையும் பிம்பமாய் இருக்க வகுப்...\nமூன்று கவிதைகள், மூன்று கவிஞர்கள்\n மேகங்கள் இல்லாத நிர்மலமான இரவு வானம். இருட்டு போர்வையை இழுத்து போர்த்தியப்படி இரவின் மடியில் அமைதியாக நித்திர...\nமலை முகட்டில் இருந்து வழியும் அருவி\nஹைக்கூ கவிதைகள் சில . . . மலை முகட்டில் இருந்து வழியும் அருவியின் சலசலப்பை ஒட்டு கேட்பவை அடிவாரத்தில் மற...\nமக்கள் திலகம் எம்.ஜீ .ஆர் அவர்கள் காலமான பின்பு நடந்த சட்டமன்ற தேர்தல் அது. நான்கு முனை போட்டியில் தமிழகமே பர...\nசின்ன செடியும் அது சிந்தும் புன்னகையும் இப்போது அங்கில்லை கண்ணீர் திரையிட்ட கண்களும் வெள்ளத்தில் மிதக்கும் வாழ்க்கையும் ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=7490", "date_download": "2019-04-20T02:35:35Z", "digest": "sha1:YU2M7RRZBO4TGG4Z752G5NR3J2LNI4M6", "length": 26215, "nlines": 49, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - அன்புள்ள சிநேகிதியே - நேரத்தின் கனத்தைக் குறையுங்கள்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சமயம் | கவிதைப்பந்தல் | பொது\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- சித்ரா வைத்தீஸ்வரன் | நவம்பர் 2011 | | (2 Comments)\nஒரு தென்றல் வாசகி சில வருடங்களுக்கு முன்பு இந்தப் பகுதிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்; எப்படி தன்னால் தன் பெற்றோர்களைப் பார்த்துக் கொள்ள முடியாமல் இருக்கிறது என்று வேதனைப் பட்டுக் கொண்டார். அப்போது நான் நினைத்துக் கொண்டேன் - 'சொந்த அப்பா, அம்மாவைப் பார்த்துக் கொள்ள முடியாமல் என்ன பிள்ளைகள், பெண்கள் இந்தச் சமூகத்தில், என் குடும்பத்தில் அந்த நிலை வராது. நல்ல காலம்' என்று. அப்போது என் அப்பா நல்ல பதவியில் இருந்து ரிடயர் ஆகி சென்னையில் சின்ன இடம் வாங்கி வீடு கட்டிக்கொண்டு நிம்மதியாக இருந்தார். என் அப்பா, அம்மா இருவருமே நல்ல குடும்பத்தில் பிறந்து வளர்ந்து நன்றாக ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு வாழ்ந்தவர்கள். எனக்கு ஒரு அக்கா, ஒரு அண்ணா. மிகவும் பாசமான குடும்பம். சண்டை, சச்சரவு எதையுமே அதிகம் நான் பார்த்ததில்லை.\nநான் திருமணம் ஆகி இங்கு வந்த 2-3 வருடங்களில் என் மாமனார்-மாமியார் கிரீன் கார்ட் கிடைத்து எங்களுடனேயே நிறைய வருடம் இருந்தார்கள். வருடத்தில் 2 மாதம் என் நாத்தனார் வீட்டிற்கு (அவர்கள் இருக்கும் இடம் வருடத்தில் 9 மாதமும் குளிர்) போய்விடுவார்கள். இப்போது 2 பேரும் காலமாகி விட்டார்கள். நம்ப மாட்டீர்கள். நான் வந்து 20 வருடங்களுக்கு மேலாகி விட்டது. ஆனால் 4-5 வருடமாகத்தான் வேலை பார்க்க ஆரம்பித்திருக்கிறேன். குழந்தைகள், வயதானவர்கள் என்று பார்த்துக் கொள்வதிலேயே காலம் போய்விட்டது. என் கணவருக்கு அடிக்கடி பிஸினஸ் ட்ரிப் இருக்கும். இப்போது பெரியவர்கள���ம் இல்லை. குழந்தைகளும் பெரியவர்களாகி விட்டார்கள். கிடைத்த வேலையில் புகுந்துவிட்டேன்.\nஎன் அண்ணா இங்கேதான் இருக்கிறான். என் அக்கா இந்தியாவில். பாவம், அவளுக்கு எத்தனையோ பிரச்சனைகள். கணவர் சரியில்லை. பிறக்கும்போதே குறையுடன் பிறந்த பையன். திருமணம் ஆகாத வயதான நாத்தனார், படுத்த படுக்கையாக இருக்கும் மாமியார். என் அண்ணாவின் திருமணத்திற்குக்கூட அவளால் இங்கே வர முடியவில்லை. அவன் இங்கேயே தன் க்ளாஸ்மேட்டைக் காதலித்து (She is white) கல்யாணம் பண்ணிக் கொண்டான். என் பெற்றோர்கள் அவ்வளவு பெருந்தன்மையானவர்கள். இங்கே வந்து நடத்திக் கொடுத்துவிட்டுப் போனார்கள். அவர்களுக்கும் க்ரீன் கார்ட் கிடைத்தபோது அடிக்கடி வந்து போகமாட்டார்கள். அதைப் புதுப்பிக்க மட்டும் வருவார்கள். ஒரு மாதத்தில் கிளம்பிப் போய்விடுவார்கள். \"நாம் யாருக்கும் தொந்தரவாக இருக்கக்கூடாது. இன்னும் 2 நாள் தங்கிவிட்டுப் போகவில்லையே என்ற ஆசை குழந்தைகளுக்குள் இருக்க வேண்டும். எப்போது கிளம்புவார்கள் என்ற எண்ணம் வரக்கூடாது” என்று என் அப்பா சொல்லுவார். கடைசிவரை அந்த மதிப்போடுதான் வாழ்ந்தார். என் அம்மாவை அவ்வளவு மதிப்போடும் ஆசையுடனும் நடத்தினார். அப்பாதான் என் அம்மாவுக்கு தெய்வம். \"எல்லாம் அவர் சொல்லிக் கொடுத்ததுதான். ஆனால் தனியாக வாழ எனக்குச் சொல்லிக் கொடுக்கவில்லையே. அவர் மட்டும் தனியாகக் கிளம்பி விட்டாரே” என்று சொல்லி இன்னமும் அம்மா அழுகிறாள். அப்பா போய் 3 வருடம் ஆகப் போகிறது. திடீரென்று மறைந்து விட்டார். என் அண்ணா, அம்மாவை அழைத்துக்கொண்டு வந்துவிட்டான். அவ்வப்போது 'போரடிக்கிறது' என்று சஎன்னுடன் கொஞ்சநாள் தங்கிவிட்டுப் போவாள் அம்மா.\nஆறு மாதத்திற்கு முன்னால் திடீரென்று என்னைக் கூப்பிட்டு என் அண்ணா, 'கொஞ்சம் வந்து விட்டுப் போகிறாயா' என்று கேட்டான். இவர் அப்போது பிஸின்ஸ விஷயமாக டூர் போயிருந்தார். என் அண்ணா அப்படிக் கூப்பிடுகிறவன் அல்ல. எல்லாவற்றையும் போட்டபடி போட்டுவிட்டு அவன் இடத்திற்குப் போனேன். அப்போதுதான் தெரிந்தது - அவனுடைய திருமண வாழ்க்கை முறியும் கட்டத்தில் இருந்தது. அவன் மனைவிக்கு அம்மா சதா கூடவே இருப்பது பிடிக்கவில்லை. Indian community அவர்களுக்கு அதிகம் சிநேகிதம் இல்லை. \"அம்மா நம் மனிதர்களுக்கு ஏங்குகிறாள். வீட்டில் தமிழ் பேச���வதற்குக்கூட ஆள் இல்லை. நான் வேலையில் மூழ்கிவிடுகிறேன். இப்போது விரிசல் இன்னும் அதிகமாகப் போய்க் கொண்டிருக்கிறது. அடிக்கடி இவள் hysterical ஆகக் கத்துகிறாள். எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை. அம்மா உள்ளுக்குள் வாடிப் போய்க் கொண்டிருக்கிறாள். நீ கொஞ்சம் கொண்டுபோய் வைத்துக் கொள். நிலைமை சரியானவுடன் திருப்பி அழைத்துக் கொள்கிறேன்” என்று வேண்டிக்கொண்டான். நான் உடனே அம்மாவை அழைத்து வந்து விட்டேன். இவர் ஊரிலிருந்து வந்தபோது, இதைப் பற்றிப் பேசவேண்டும் என்று நினைத்தேன். அவருக்கு வேற work stress. அதனால் என்ன அப்புறம் பேசிக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். அவரும் ஏதோ அம்மாவுடைய வழக்கமான ட்ரிப் என்று பேசாமல் இருந்துவிட்டார். இருந்தாலும் வளவளவென்று பேசும் டைப்பும் இல்லை. போன மாதம்தான் casual ஆக அம்மாவைப் பற்றிப் பேச்சு எடுத்தார். அதுவும் குழந்தைகளுடன் டிசம்பர் விடுமுறைக் காலத்துக்குத் திட்டமிட ஆரம்பித்தபோது. நான் எல்லாவற்றையும் சொல்லி முடித்த பின், அம்மா எங்களுடன் நிறைய நாள் தங்க வேண்டிய நிலைமையைப் பற்றிக் கேள்விப்பட்ட போது he was not happy.\nஎன் அண்ணா அப்படி அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொண்டிருக்கக் கூடாது என்று பல வருஷம் முன்னால் தனக்கு இருந்த அபிப்பிராயத்தைப் பற்றிப் பேசினார். இந்தியாவில் முதியோர் இல்லத்தில் கொண்டு விடுவதைப் பற்றிப் பேசினார். குழந்தைகளின் விடுமுறை spoil ஆவதைப் பற்றிக் குறைப்பட்டார். எனக்கு மிகவும் அதிர்ச்சியாகி விட்டது. 'எந்த வெகேஷனும் அம்மா, அப்பாவைப் பார்த்துக் கொள்வதற்குப் பிறகுதானே' என்று நான் சொன்னேன். 'அவர் பெற்றோர்களை நாங்கள் பார்த்துக் கொண்டது போலத்தான் இதுவும்' என்று நானும் பதிலுக்குச் சொன்னேன். \"அப்போது உன்னையும் குழந்தைகளையும் எங்கும் அழைத்துப் போக முடியவில்லை. பண வசதியும் அதிகம் இல்லை. எனக்கு அந்தக் குற்ற உணர்ச்சி எப்போதும் உண்டு. ஏற்கனவே ஒருவன் காலேஜ் போய் விட்டான். சின்னவனும் அடுத்த வருடம் போய்விடுவான். நாம் குடும்பமாக எங்கேயாவது போய்விட்டு வருவது எப்போதுதான் முடியும் இப்போதெல்லாம் இந்தியாவிலேயே பிள்ளைகள் பெற்றோர்களை நல்ல முதியோர் இல்லமாகப் பார்த்துச் சேர்த்து விடுகிறார்கள். இது ஒன்றும் தப்பு இல்லை” என்று நியாயம் பேசுகிறார்.\nஇப்போது 2, 3 வாரமாக அவ்வப்போது யாருடைய பெற்றோர்கள் எந்தெந்த முதியோர் இல்லத்தில் இருக்கிறார்கள் என்று அவ்வப்போது அறிக்கை வேறு வெளியிட்டுக் கொண்டிருக்கின்றார். என்னையும் 'அந்த இடத்தைப் போனில் கேட்டு விசாரி. இந்த நண்பரைக் கேட்டு வசதி எப்படி என்று கேட்டுப் பார்' என்றெல்லாம் அறிவுரைகள். எனக்கு வயிற்றில் பட்டாம்பூச்சி பறந்து கொண்டே இருக்கிறது. என்னை நம்பி வந்திருக்கும் என் அம்மாவை எப்படி நான் ஒரு சீனியர் சிடிசன் ஹோமில் சேர்ப்பது எங்களையெல்லாம் எப்படி அருமையாக வளர்த்திருக்கிறாள் எங்களையெல்லாம் எப்படி அருமையாக வளர்த்திருக்கிறாள் அதுவும் எங்கப்பாவுடன் சேர்ந்து வாழ்ந்து, எங்கம்மாவுக்கு தேவைகள் அதிகம் கிடையாது. பிற மனிதர்களிடம் மிக மிக ஜாக்கிரதையாகப் பழகுவார். யாரிடமும் எந்த வாக்குவாதமும் கிடையாது. குரல் என்றுமே ஓங்கி இருந்ததில்லை. தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பார். ஏற்கனவே என் அப்பாவைப் பிரிந்து உள்ளுக்குள்ளேயே உருகிக் கொண்டிருக்கும் அந்த அம்மாவுக்கு தன்னால்தான் பிள்ளைக்கும் மருமகளுக்கும் மனமுறிவு என்று யூகித்து இன்னும் அதிர்ந்து போய்விட்டது. இதற்கிடையில் 'உங்களால், எங்களுக்கும் சிரமம். இந்தியாவில் ஒரு ஹோமில் சேர்த்து விடுகிறோம்' என்று எப்படிச் சொல்வது அதுவும் எங்கப்பாவுடன் சேர்ந்து வாழ்ந்து, எங்கம்மாவுக்கு தேவைகள் அதிகம் கிடையாது. பிற மனிதர்களிடம் மிக மிக ஜாக்கிரதையாகப் பழகுவார். யாரிடமும் எந்த வாக்குவாதமும் கிடையாது. குரல் என்றுமே ஓங்கி இருந்ததில்லை. தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பார். ஏற்கனவே என் அப்பாவைப் பிரிந்து உள்ளுக்குள்ளேயே உருகிக் கொண்டிருக்கும் அந்த அம்மாவுக்கு தன்னால்தான் பிள்ளைக்கும் மருமகளுக்கும் மனமுறிவு என்று யூகித்து இன்னும் அதிர்ந்து போய்விட்டது. இதற்கிடையில் 'உங்களால், எங்களுக்கும் சிரமம். இந்தியாவில் ஒரு ஹோமில் சேர்த்து விடுகிறோம்' என்று எப்படிச் சொல்வது ரொம்ப, ரொம்ப மனதுக்கு வேதனையாக இருக்கிறது. என் அக்காவாலும் பார்த்துக்கொள்ள முடியாத நிலை. வழி இருந்தால் சொல்லுங்கள்.\nஎல்லோரையும் திருப்திப்படுத்துவது போல வழி தெரியவில்லையே அம்மா அவரவர் பார்வையில் ஏதோ நியாயம் கற்பித்துக் கொள்கிறோம். சில சமயம் மிகவும் எமோஷனாலாகப் போய் விடுகிறோம். சில சமயம் ப்ராக்டிகல் ஆக இருக்க முயற்சி செய்கிறோம். சில சமயம் சிந்திக்காமல் கூட. ஒரு வேகத்தில், ஆவேசத்தில், தடாலடி முடிவு எடுத்துவிடுகிறோம்.\nஉங்கள் அம்மாவை நீங்கள் விவரித்த விதம் - அவருக்கும் உங்கள் விடுமுறைப் பயணத் திட்டத்தில் ஒரு இடம் செய்தால் நன்றாக இருக்கும். உங்கள் கணவரிடம் உங்கள் அம்மா தங்கியிருப்பது தற்காலிக நடவடிக்கை என்று சொன்னீர்களா, இல்லை நிரந்தரம் என்று சொன்னீர்களா என்பது தெரியவில்லை. எதற்கு இந்தக் கேள்வி என்றால் தற்காலிகம் என்று சொல்லி எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் தங்கிவிடலாம். ஆனால் நிரந்தரம் என்று சொல்லி 2 வாரம் இருந்தால் கூட, அந்த மூளை வேறுவிதமாகத் தான் சிந்திக்கும். ஒரு வருடம் என்று சொன்னால் பெரிதாகத் தெரியும். சில மாதங்கள் என்று சொல்லும்போது நேரத்தின் கனம், நாட்களின் எண்ணிக்கை குறைவது போலத் தெரியும். எல்லாமே உங்கள் கணவரின் நோக்கையும், நடவடிக்கையையும் பொறுத்தது. உங்கள் இருவருக்கும் உள்ள உறவு, நட்பு, மதிப்பைப் பொறுத்தது.\nஉங்கள் கணவர் உங்கள் தாயைப்பற்றி இப்படிச் சிந்தித்து விட்டாரே என்ற வேதனைதான் உங்களுக்கு அதிகம் பாதிப்பைக் கொடுக்கிறது. This is an Emotional Phase. உங்கள் அம்மாவின் மேல் நீங்கள் வைத்திருக்கும் பாசத்தை, உங்கள் கணவர் வைப்பார் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால், அவர் புரிந்துகொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருப்பது நியாயம். Empathy, perception இரண்டும் எனக்கு மிக மிகப் பிடித்தமான வார்த்தைகள். உங்கள் கணவருக்கு அந்த empathy இருந்தால், உங்கள் நிலைமையிலிருந்து புரிந்துகொண்டு, உங்கள் அம்மாவுக்கு ஆதரவு கொடுத்து உங்களுக்கு அனுசரணையாக இருப்பார் என்று தோன்றுகிறது. எப்படியிருந்தாலும் ஒரு 6-7 மாதம், நேரம் கேட்டுப் பாருங்கள். அதற்குள் நீங்கள் Practical Phaseக்கு வருவீர்கள். ஒருவரிடம் நம்முடைய உண்மையான அன்பைக் காட்டுவது என்பது, அவருக்கு அன்பான மனிதர்களுக்கும், உறவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதுதான் என்பது என் கருத்து. Otherwise, 'love becomes a possession'.\nஉங்களுக்கு ஏற்படும் வாதங்களும், எதிர்வாதங்களும் ஒவ்வொரு குடும்பத்திலும் நடக்கிறது. அம்மாவின் அருகாமையைப் பாசத்துடன் ரசியுங்கள், ஒவ்வொரு நாளும். அது மாதங்களாக விரியும். உங்கள் கணவரின் போக்கு மாறலாம். இல்லை, உங்கள் அண்ணன் திருப்பி அழைத்துக் கொள்ளலாம���. அல்லது உங்கள் அக்கா பொறுப்பை ஏற்க ஆசைப்படலாம். முதியோர் இல்லம் கடைசியில் இருக்கவே இருக்கிறது. இந்த நாளை விட்டுக்கொடுத்து விடாதீர்கள்.\nஉலகமே சுயநலத்தில்தான் சுழல்கின்றது. அந்தக் கணவர் தன்னுடைய பெற்றோரை மட்டும் தன்னுடைய மனைவி கடைசி காலம்வரை கவனித்துக் கொள்ள வேண்டுமாம், ஆனால் அவர் மட்டும் தன் மனைவியின் பெற்றொர்களை கவனிக்க காரண கர்த்தா சொல்லுவாராம். யாரையும் குறை சொல்ல முடியாதுதான். முதுமை என்பது கொடுமைதான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathagal.net/2015/04/hospitel-3.html", "date_download": "2019-04-20T03:14:49Z", "digest": "sha1:RERBUUIVARHE6Q2H2R7GWJTWALX4AQL2", "length": 8289, "nlines": 105, "source_domain": "www.mathagal.net", "title": "பண்­டத்­த­ரிப்பு பிர­தேச வைத்­தி­ய­சா­லையின் முச்­சக்­கர வண்டி இல­வச சேவை ஆரம்ப நிகழ்வு…! ~ Mathagal.Net", "raw_content": "\nபண்­டத்­த­ரிப்பு பிர­தேச வைத்­தி­ய­சா­லையின் முச்­சக்­கர வண்டி இல­வச சேவை ஆரம்ப நிகழ்வு…\nபண்­டத்­த­ரிப்பு பிர­தேச வைத்­தி­ய­சா­லை­யா­னது ஏழு கிரா­மங்­களை உள்­ள­டக்­கிய வைத்­தி­ய­சா­லை­யாக காணப்­ப­டு­கி­றது. 1992ஆம் ஆண்­டுக்கு முன்னர் 4 வைத்­தி­யர்கள் கட­மை­யாற்­றிய வைத்­தி­ய­சாலை யுத்த சூழலால் முற்­றாக பாதிக்­கப்­பட்டு பின்னர் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்­டது.\nஎனினும் வைத்­தி­ய­சா­லையில் ஆளணி பற்­றாக்­குறை காணப்­ப­டு­கி­றது. குறிப்­பாக வைத்­தி­யர்கள், தாதி­யர்கள் மற்றும் ஊழி­யர்கள் பற்­றாக்­குறை நில­வு­கின்­றது. இதனால் இப் பகுதி மக்கள் தமக்­கான போதிய வைத்­திய சேவையை பெற்­றுக்­கொள்­ள­மு­டி­யாத சூழ்­நிலை காணப்­ப­டு­கி­றது.\nஇங்கு வறுமைக்கோட்­டிற்கு உட்­பட்ட மக்­களே அதிகம் காணப்­ப­டு­வ­தனால் இவ் வைத்­தி­ய­சா­லையின் தேவைகள் நிவர்த்தி செய்­யப்­பட வேண்டும். ஆளணி பற்­றாக்­கு­றை­ மற்றும் வைத்­தி­ய­சா­லைக்கு செல்லும் பிர­தான வீதி அக­ல­மாக்­கப்­பட வேண்டும். மேலும் பஸ் தரிப்­பிட நிலை­யமும் அமைத்து தரப்­பட வேண்டும். பிர­தான வீதி அக­ல­மாக்­கப்­ப­டு­வதன் மூலம் தனியார் சிற்­றூர்தி சேவை வைத்­தி­ய­சா­லை­வ­ரையும் சென்று வர­மு­டியும் என சிற்­றூர்தி உரி­மை­யா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர்.\nஇவ் வைத்­தி­ய­சா­லையின் சுற்­று­ம­திலை அமைப்­ப­தற்­கான பணிகள் வட­மா­காண சபையின் உறுப்­பி­னர்­களின் நிதி­யு­தவி மற்றும் பொது­மக்கள், புலம்­பெ­யர்ந்­த­வர��­களின் நிதி உத­வி­யுடன் நடை­பெற்­று­ வரு­கின்­றன.\nஎனவே வைத்­தி­ய­சா­லையின் ஆள­ணிப்­பற்­றாக்­கு­றையை நிவர்த்தி செய்வ­துடன் தரத்தினையும் உயர்த்துமாறு வைத்தியசாலையின் நலன்புரிச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.\nஇலவச முச்சக்கர வண்டி சேவையினை வடமாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் ஆரம்பித்து வைத்த போது மேற்படி கோரிக்கை விடுக்கப்பட்டது.\nமாதகலின் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Topic/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE", "date_download": "2019-04-20T02:44:30Z", "digest": "sha1:6D33DX5O2WTB3WTA7MTZOMPCYTVYCOPL", "length": 13928, "nlines": 161, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "ராஷி கண்ணா News in Tamil - ராஷி கண்ணா Latest news on maalaimalar.com", "raw_content": "\nசென்னை 20-04-2019 சனிக்கிழமை iFLICKS\nஅயோக்யா ரிலீசை உறுதிப்படுத்திய விஷால்\nவெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் - ராஷி கண்ணா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அயோக்யா’ படத்தின் ரிலீஸ் தேதியை விஷால் உறுதிப்படுத்தியுள்ளார். #Ayogya #Vishal\nதமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி - விஜய் சந்தர் இணையும் புதிய படத்திற்கு சங்கத்தமிழன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Sangathamizhan #VijaySethupathi\nவிஜய் சேதுபதி - விஜய் சந்தர் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\nவிஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி - ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு மார்ச் 4-ல் துவங்கவிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. #VijaySethupathi #VijayChander\nஇரண்டு கதாநாயகிகளுடன் நடிக்கும் விஜய் சேதுபதி\nவிஜய் சேதுபதி அடுத்ததாக நடிக்க இருக்கும் புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகள் நடிக்க இருக்கிறார்கள். #VijaySethupathi\n48 மணி நேரம் இடைவிடாமல் நடித்த விஷால்\nஅயோக்யா படப்பிடிப்பில் முக்கியமான காட்சிக்காக நடிகர் விஷால் தொடர்ந்து 48 மணி நேரம் இடைவிடாமல் நடித்துள்ளார். #Vishal #Ayokya\nவிஜய் சேதுபதியின் அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பு\nவிஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ராஷி கண்ணா ஒப்பந்தமாகி இருக்கிறார். அத்துடன் மற்றொரு அறிவிப்பையும் படக்குழு வெளியிட்டுள்ளது. #VijaySethupathi #VijayChander\nவிஜய் சேதுபதி ஜோடியாகும் நிவேதா பெத்துராஜ், ராஷி கண்ணா\nவிஜய் சந்தர�� இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச்சில் துவங்கும் நிலையில், இரு முன்னணி நாயகிகள் விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். #VijaySethupathi #VijayChander\nவிஷாலுடன் குத்தாட்டம் போடும் சன்னி லியோன்\nவெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் - ராஷி கண்ணா நடிப்பில் உருவாகும் அயோக்யா படத்தில் சன்னி லியோன் ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார். #Ayogya #Vishal #SunnyLeone\nகாதலியுடன் நிச்சயதார்த்தத்தை முடித்தார் மகத் சிதைக்க ஆட்கள் வைத்து இருக்கிறாராமே, பயப்பட வேண்டுமா - சின்மயி கேள்வி கனிமொழி வீட்டில் சோதனை நடந்தது ஏன் - சின்மயி கேள்வி கனிமொழி வீட்டில் சோதனை நடந்தது ஏன் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் டோனிக்கு பக்கபலமாக நான் செயல்படுவேன் - விராட்கோலி இறுதிகட்ட பிரசாரத்திலும் உளறி கொட்டிய அமைச்சர் சீனிவாசன் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.3 சதவீத தேர்ச்சி- திருப்பூர் மாவட்டம் முதலிடம்\nஐபிஎல்: அணியின் கேப்டன்களுக்கு அபராதம் விதிக்கக்கூடாது- ஏபி டி வில்லியர்ஸ்\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: மனைவி மற்றும் காதலிகளை அழைத்துச் செல்ல இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ தடை\nவேகப்பந்தை ‘டார்கெட்’ செய்யும் ஹர்திக் பாண்டியா: டெத் ஓவர்களில் அபாரம்\n72 மணிநேர தடைக்கு பின்னர் பிரசாரத்தை தொடங்கினார் யோகி ஆதித்யாநாத்\nதமிழகத்தில் 45 இடங்களில் வாக்கு எண்ணிக்கை- தலைமை தேர்தல் ஆணையர் தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/date/2015/09/", "date_download": "2019-04-20T03:09:00Z", "digest": "sha1:HTLAEF5OYEHPSM23DHAZICWVJSHL4KQ3", "length": 14076, "nlines": 133, "source_domain": "may17iyakkam.com", "title": "September 2015 – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nஒரு மீனின் கதை – சூழலியல் நாடகம்\nஒரு சமூகத்தின் பண்பாட்டு கலாச்சார அடையாளமாக திகழ்வது கலையும் இலக்கியமும் ஆகும். இந்த கலைகளில் ஒன்றான ’மைம்’ நாடக கலை என்பது வசனங்கள் இல்லாமல் மௌனத்தின் துணை கொண்டு தனது ...\n2011இல் ஐ.நாவின் நிபுணர் குழு அறிக்கை வெளியிட்ட பொழுதில் மே17 இயக்கம் இது சமரசத்திற்கு வழி செய்யும் சதியை உள்ளடக்கமாக வைத்திருக்கிறது என்று பதிவு செய்தது. மே மாதம் மூன்றாம் ...\nஈழ விடுதலை கட்டுரைக��் பொதுக் கட்டுரைகள்\nஅமெரிக்காவின் நரித்தனமும் அழிக்கப்படும் தமிழர் கோரிக்கையும்\nகடந்த ஆகஸ்ட் 25’2015 அன்று திரிகோணமலை மாவட்டத்திலுள்ள சம்பூரில் பேசிய இலங்கையின் அதிபர் சிறிசேன. சர்வதேச நாடுகள் இலங்கைக்கு உதவ முன்வர வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்தார். உடனே இதற்குதான் காத்திருந்ததை ...\nஈழ விடுதலை போராட்டங்கள் முற்றுகை\nஅமெரிக்க தூதரகம் முற்றுகை – பதாகைகள்\nதமிழீழ இனப்படுகொலையின் கூட்டாளியாக இருந்து, இன்று தமிழீழ விடுதலையை அழிக்கத் துடிக்கிற அயோக்கிய் அமெரிக்காவுக்கு பாடம் புகட்டத் தயாராவோம். அமெரிக்க சந்தைக்கு எதிராக களம் காண்போம். அமெரிக்கப் பொருட்களான KFC, ...\nஈழ விடுதலை கட்டுரைகள் பொதுக் கட்டுரைகள் முற்றுகை\nதமிழர் (இந்திய) கடலும் ஈழத்தமிழர் சிக்கலும்\nநேற்றைய ஹுந்து ஆங்கில பதிப்பில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் சேர்ந்து இந்திய பெருங்கடல் பகுதியில் போர் பயிற்சி மற்றும் பாதுகாப்பு வளையங்கள் உருவாக்குவது குறித்தான பேச்சுவார்த்தை செப்.1 முதல் 3 வரை ...\nசெப்டம்பர் 2 வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு அளிப்போம்\nநாட்டை விற்கும் பாஜக அரசினைக் கண்டிப்போம். செப்டம்பர் 2 இல் நடைபெறும் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு அளிப்போம். ...\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nபொன்பரப்பி சாதிய தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி சந்தித்தார்\nஅரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகளை சேதப்படுத்திய சாதிவெறி வன்முறை கும்பலை கைது செய்\n5 வருடங்களில் இந்தியாவை சீரழித்த மோடி அரசு\nகார்பரேட் மயமாக்கப்படும் தமிழகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த கன்னியாகுமரி\nஉலகின் தலைசிறந்த தமிழக மருத்துவ கட்டமைப்பை சீரழிக்க துடிக்கும், அனிதாவை கொன்ற மோடி அரசின் NEET\nபொன்பரப்பி சாதிய தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி சந்தித்தார்\nஅரியலூர் மாவட்டம�� பொன்பரப்பியில் ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகளை சேதப்படுத்திய சாதிவெறி வன்முறை கும்பலை கைது செய்\n5 வருடங்களில் இந்தியாவை சீரழித்த மோடி அரசு\nகார்பரேட் மயமாக்கப்படும் தமிழகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த கன்னியாகுமரி\nஉலகின் தலைசிறந்த தமிழக மருத்துவ கட்டமைப்பை சீரழிக்க துடிக்கும், அனிதாவை கொன்ற மோடி அரசின் NEET\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கட்டுரைகள் கண்காட்சி கருத்தரங்கம் கரூர் கல்வி காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காவல்துறை அடக்குமுறை கும்பகோணம் கோவை சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருச்சி திருப்பூர் திருவாரூர் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்வாதாரம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/12/mcsl.html", "date_download": "2019-04-20T02:16:35Z", "digest": "sha1:B66QBO4KK3AEWUZILSGLLF4Y7CEAATAZ", "length": 6405, "nlines": 52, "source_domain": "www.sonakar.com", "title": "மௌலவி ஸதக்கத்துல்லாஹ்வின் மறைவு நல்லிணக்கத்துக்குப் பேரிடி: MCSL - sonakar.com", "raw_content": "\nHome NEWS மௌலவி ஸதக்கத்துல்லாஹ்வின் மறைவு நல்லிணக்கத்துக்குப் பேரிடி: MCSL\nமௌலவி ஸதக்கத்துல்லாஹ்வின் மறைவு நல்லிணக்கத்துக்குப் பேரிடி: MCSL\nநாட்டில் இனங்களுக்கிடையே ஐக்கியம், சகவாழ்வு, நல்லிணக்கம் ஏற்படப் பாடுபட்ட மௌலவி ஏ.சீ.எம். ஸதக்கத்துல்லாஹ்வின் மறைவு இத்துறையில் ஒரு பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளதாக முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்கா தெரிவித்துள்ளது.\nதிகன இனக் கலவரத்தின் போது காடையர்களால் தாக்கப்பட்டு, எட்டு மாதங்களாக குற்றுயிராகவிருந்த மௌலவி ஸதக்கத்துல்லாஹ்வின் மறைவு குறித்து விடுக்கப்பட்டுள்ள அனுதாபச் செய்தியில் மேலும் கூறியுள்ளதாவது,\nமௌலவி ஸதக்கத்துல்லாஹ் ஆழ்ந்த சிங்கள அறிவுடையவர். சிங்களத்தில் ஜும்ஆப் பிரசங்கங்கள் மற்றும் விரிவுரைகளை நடத்துவதில் சிறப்புத் தகைமை மிகுந்த அவர் கல்வி அதிகாரியாக பணிபுரிந்து கல்வி வளர்ச்சிக்கு அளப்பரிய சேவையாற்றியுள்ளார்.\nஇன நல்லிணக்கத்துக்கு பாடுபடும் பெருந்தகைகள் பெருமளவில் தேவைப்படும் ஒரு கால கட்டத்திலே மௌலவி ஸதக்கத்துல்லாஹ்வின் பிரிவு இடம்பெற்றுள்ளது. அன்னாரின் பாவங்களை மன்னிப்பதற்காக அனைவரும் பிரார்த்திப்போம் என்று முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் என். எம். அமீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nபயங்கரவாதியின் துப்பாக்கியைப் பறித்து நடந்த இறுதிக் கட்ட போராட்டம்\nநியுசிலாந்து, கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் லின்வுட் பள்ளிவாசலில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டிருந்த பயங்கரவாதியிடமிருந்து கையிலிருந்த த...\nகரு ஜயசூரிய ஜனாதிபதியாகும் நிலை உருவாகும்: UNP எச்சரிக்கை\nநாட்டின் அரசியல் மோசமான சூழ்நிலையை அடைந்து, ஜனநாயகம் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் சபாநாயகரே ஜனாதிபதி பொறுப்பையும் ஏற்கும் நிலை...\n27 வருடங்களில் விடுதலையாகி விடுவேன்: பயங்கரவாதியின் திட்டம்\nநியுசிலாந்தில் இரு பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நடாத்திய 28 வயதான அவுஸ்திரேலிய பிரஜை, பயங்கரவாதி பிரன்டன் டரன்ட், இத...\nபேராதெனிய: சவுதி பெண்ணின் சடலம் மீட்பு\nபேராதெனிய, கன்னொருவ பகுதி, மஹாவலி கங்கையில் இறப்பர் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் போயிருந்த சவுதி பெண்ணின் சடலம் மீட்கப்ப...\n2011 முதல் உலகம் சுற்றிய பயங்கரவாதி; பல்கேரியாவில் விசாரணை ஆரம்பம்\nநியுசிலாந்தில் வெள்ளியன்று பயங்கரவாத தாக்குதலை நடாத்தி 49 உயிர்களைப் பலியெடுத்த பிரன்டன் டரன்ட், 2011ம் ஆண்டு முதல் உலகில் பல நாடுகளுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/02/galle-face.html", "date_download": "2019-04-20T02:46:08Z", "digest": "sha1:PJOCCJSFUUTBM64MNJVX3CK7VJSIL4EA", "length": 5399, "nlines": 52, "source_domain": "www.sonakar.com", "title": "Galle Face சுற்று வட்டத்தின் அளவு குறைப்பு: ஆளுனர் நடவடிக்கை - sonakar.com", "raw_content": "\nHome NEWS Galle Face சுற்று வட்டத்தின் அளவு குறைப்பு: ஆளுனர் நடவடிக்கை\nGalle Face சுற்று வட்டத்தின் அளவு குறைப்பு: ஆளுனர் நடவடிக்கை\nகாலிமுகத்திடல் முனையில் கோல்பேஸ் ஹோட்டல் மற்றும் கோல்பேஸ் கோர்ட் சந்தியில் அமைந்துள்ள சுற்று வட்டத்தின் அளவைக் குறைக்க உடனடி நடவடிக்கை எடுத்துள்ளார் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி.\nஇது தொடர்பில் சோனகர்.கொம்முக்கு விளக்கமளித்த அவர், அப்பகுதியில் வாகன நெரிசலையும் போக்குவரத்து சிரமங்களையும் குறைக்கும் அடிப்படையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதனூடாக வாகனங்கள் சுற்றி வளைக்காமல் நேரடியாக பயணிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.\nஅத்துடன், நீண்ட காலமாக கிடப்பிலிருந்த வெள்ளவத்தை ஈஸ்வரி வீதி விஸ்தரிப்பு பணிகளும் ஆளுனரின் நேரடி தலையீட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபயங்கரவாதியின் துப்பாக்கியைப் பறித்து நடந்த இறுதிக் கட்ட போராட்டம்\nநியுசிலாந்து, கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் லின்வுட் பள்ளிவாசலில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டிருந்த பயங்கரவாதியிடமிருந்து கையிலிருந்த த...\nகரு ஜயசூரிய ஜனாதிபதியாகும் நிலை உருவாகும்: UNP எச்சரிக்கை\nநாட்டின் அரசியல் மோசமான சூழ்நிலையை அடைந்து, ஜனநாயகம் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் சபாநாயகரே ஜனாதிபதி பொறுப்பையும் ஏற்கும் நிலை...\n27 வருடங்களில் விடுதலையாகி விடுவேன்: பயங்கரவாதியின் திட்டம்\nநியுசிலாந்தில் இரு பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நடாத்திய 28 வயதான அவுஸ்திரேலிய பிரஜை, பயங்கரவாதி பிரன்டன் டரன்ட், இத...\nபேராதெனிய: சவுதி பெண்ணின் சடலம் மீட்பு\nபேராதெனிய, கன்னொருவ பகுதி, மஹாவலி கங்கையில் இறப்பர் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் போயிருந்த சவுதி பெண்ணின் சடலம் மீட்கப்ப...\n2011 முதல் உலகம் சுற்றிய பயங்கரவாதி; பல்கேரியாவில் விசாரணை ஆரம்பம்\nநியுசிலாந்தில் வெள்ளியன்று பயங்கரவாத தாக்குதலை நடாத்தி 49 உயிர்களைப் பலியெடுத்த பிரன்டன் டரன்ட், 2011ம் ஆண்டு முதல் உலகில் பல நாடுகளுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalviguru.com/News.php?id=1032", "date_download": "2019-04-20T02:20:42Z", "digest": "sha1:DAWU4FGB5FS72UHI2MD67GUYBUHZDB2L", "length": 2979, "nlines": 92, "source_domain": "kalviguru.com", "title": "DSE and DEE Transfer Application 2018-19", "raw_content": "\nவருமான வரி சம்பந்தமான சில விளக்கங்கள் 2018-19\nஒரு நிமிடத்தில் 40 திருக்குறள் கூறி மாணவி ச. நாசியா உலக சாதனை\nவீட்டுக் கடன் பெற்றவர்கள் வீட்டு வாடகைப் படியும் சேர்த்து கழித்துக்கொள்ளலாம்\nWhatsApp & TeleGram ல் உங்கள் கருத்துக்களை கல்விகுரு இணையதளத்தில் பகிர 9952351588 என்ற எண்ணிற்கு தங்கள் கருத்துக்கள் மற்றும் செய்திகளை அனுப்பவும்\nகாமராசரின் அரிய புகைப்படங்கள் |\nசுழன்றும் ஏர் பின்னது உலகம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://karundhel.com/2014/11/fade-in-to-fade-out-24-robert-mckee-3.html", "date_download": "2019-04-20T02:48:37Z", "digest": "sha1:YDBTA3AAO6XHWIVVVUSWXDESZ5V72RWM", "length": 31418, "nlines": 214, "source_domain": "karundhel.com", "title": "Fade In முதல் Fade Out வரை – 24 : Robert Mckee – 3 | Karundhel.com", "raw_content": "\n1. முழுத்தொடரையும் காண – Fade in முதல் Fade Out வரை\n2. Blake Snyder தொடர்பான அத்தியாயங்கள் மட்டும் – Fade in முதல் Fade Out வரை – Blake Snyder\nராபர்ட் மெக்கீயின் புத்தகத்தைப் பார்க்கத் துவங்கியிருக்கிறோம். சென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி இது. தனது புத்தகத்தின் முதல் அத்தியாயமான Introduction என்பதை இங்கே மெக்கீ சொல்லிக்கொண்டிருக்கிறார்.\nகதை என்பது முழுமையான அனுபவத்தைத் தரவேண்டியது; குறுக்குவழிகளில் எழுதி முடிக்கக்கூடிய விஷயம் அல்ல அது\nதிரைக்கதையை எழுத நம்மைத் தூண்டும் அந்தப் புள்ளியில் இருந்து திரைக்கதையின் முடிவுவரை, திரைக்கதை எழுத்தாளர்களும் சரி – நாவலாசிரியர்களும் சரி – ஒரே போன்ற அனுபவத்தைத்தான் கடக்கிறார்கள். திரைக்கதையில் வரிகளுக்கிடையே எக்கச்சக்கமான இடைவெளி இருக்கும். நல்ல திரைக்கதை ஒன்றை எடுத்துப் பார்த்தால், மிகக்குறைந்த வரிகளில்தான் மிகக்கனமான, உணர்வுபூர்வமான காட்சிகளும் உணர்வுகளும் சொல்லப்பட்டிருக்கும். ஆனால் ஒரு நாவலில் அப்படி இருக்காது. அதில் ஏராளமான பக்கங்களிலேயேதான் இவையெல்லாம் கொடுக்கப்பட்டிருக்கும். இதனால் திரைக்கதை எழுதுவது எளிது – முக்கியமில்லாத விஷயம் என்று பலரும் நினைக்கலாம். ஆனால் அது தவறு. இரண்டுக்கும் ஒரேபோன்ற உழைப்பே தேவைப்படுகிறது. நாவலாசிரியர்கள் எக்கச்சக்கமான பக்கங்கள் எழுதினாலும், திரைக்கதையாசிரியர்கள் தங்களது திரைக்கதையை ஒவ்வொருமுறையும் நன்றாகப் படித்துப் ப��ர்த்து, முடிந்தவரை இரக்கமே இல்லாமல் வரிகளைக் குறைத்து, எத்தனைக்கெத்தனை குறைவான வரிகளில் மிகப்பெரிய உணர்வுகளைச் சொல்லமுடியும் என்றே இறுதிவடிவத்தை வடிவமைக்கிறார்கள். அதுதான் நல்ல திரைக்கதையாசிரியனுக்கு அடையாளம்.\nஇப்படிப்பட்ட குறைவான வரிகளில் நிறைவான-முழுமையான அனுபவத்தைக் கொடுப்பதே திரைக்கதை. இதனைக் குறுக்குவழிகளில் அடைய இயலாது.\nகதை என்பது நிஜத்தை நோக்கிய பயணம்; எழுதும் அனுபவத்தின் ரகசியங்களையோ மர்மங்களையோ ஒளித்து வைப்பது அல்ல\nஅரிஸ்டாட்டில் தனது ’Poetics’ நூலை எழுதிய காலத்தில் இருந்தே, எழுதும் கலையின் ரகசியங்கள் பலமுறை பலரால் உடைக்கப்பட்டுவிட்டன. இதில் எந்தவிதமான ரகசியங்களும் இப்போது இல்லை. எழுதும் கலை பொதுவுடைமை ஆக்கப்பட்டுப் பலகாலம் ஆகிறது. எனவே, திரைக்கதையில் இடம்பெறும் சம்பவங்களை எப்படியெல்லாம் சுவாரஸ்யப்படுத்தலாம் என்பது எல்லோருக்குமே தெரிந்ததுதான். அப்படிப்பட்ட திரைக்கதையை எழுதவேண்டும் என்ற எண்ணம் எளிதாக எல்லாருக்கும் தோன்றலாம். ‘இதில் என்ன கஷ்டம் இருக்கிறது’ என்பதுதான் திரைக்கதை எழுத அமரும் அனைவரின் முதல் எண்ணமாகவும் இருக்கும். ஆனால், எழுத எழுதத்தான் அது அத்தனைக்கத்தனை கடினமானது என்பது புரியும்.\nஒரு திரைக்கதை எழுத்தாளரின் திரைக்கதை வரிகள், படிப்பவர்களின்/படம் பார்ப்பவர்களின் மனதைத் தொடவில்லை என்றால், அந்த சாதாரணமான வரிகளின் பின்னால் ஒளிந்துகொள்ள அவனால்/அவளால் முடியாது. நாவலில் இது நடக்கலாம். ஒரு இடம் நன்றாக இல்லை என்று அதை எழுதுபவருக்குத் தெரிந்தால், உடனேயே அலங்காரமான வார்த்தைகளை அங்கே போட்டு நிரப்ப அவரால் முடியும். அது திரைக்கதையில் சாத்தியமில்லை. ஏனெனில், படமாக்கப்படும்போது அந்த வார்த்தைகளால் எந்தப் பயனும் இருக்கப்போவது இல்லை. கேமரா, அந்த வார்த்தைகளின் வெற்று அர்த்தத்தை ஒரு நொடியில் புரியவைத்துவிடும். எழுதிய எழுத்தாளரின் ஆடைகளை அவிழ்த்து அவரை அவமானப்படுத்திவிடும். அப்படி ஒரு அனுபவத்தை ஓரிருமுறைகள் அடையும் திரைக்கதை எழுத்தாளர், விரைவில் திரைப்படங்களை விட்டே ஓடவேண்டிய சூழல் ஏற்பட்டுவிடும்.\nஎனவே, எழுத்தின் ஜாலங்களைத் திரைக்கதையில் காட்ட முடியாது. இருந்தாலும், எழுதும் கதைக்கு உண்மையாக இருந்தால் அந்த அனுபவமே திரைக்கதை எழுதுவதன் சுவாரஸ்யத்தை அதனை எழுதுபவருக்குக் காட்டிக்கொடுக்கும். அந்த அதிசய உலகம் அருமையானது. எனவே, திரைக்கதை எழுதுவதில் எந்தவிதமான ரகசியங்களோ மர்மங்களோ இல்லை என்று நினைவு வைத்துக்கொள்ளுங்கள்.\nகதை என்பது எழுதும் கலையை நன்றாகத் தெரிந்துகொண்டு சிறப்பது; வெளியே மார்க்கெட்டில் எப்படிப்பட்ட கதைகள் எடுபடுகின்றன என்று தெரிந்துகொண்டு அப்படியே நகலெடுத்து எழுதுவது இல்லை\nஹாலிவுட்டைப் பொறுத்தவரை, ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட், ஷஷாங்க் ரெடெம்ப்ஷன், அமெரிக்கன் ப்யூட்டி போன்ற அருமையான படங்களும் சரி; ட்வைலைட் ஸாகா, ஜான் கார்ட்டர் போன்ற அரத மொக்கைகளும் சரி – ஒரே போன்ற உழைப்பாலேயே எடுக்கப்படுகின்றன. இரண்டு வகையான படங்களுக்கும் ஒரே திரைக்கதை உழைப்புதான். அவற்றில் இருப்பவர்கள் அனைவரும் தங்களின் இறுதிச்சொட்டு வரையான உழைப்பை நல்கியே அவற்றை எடுக்கின்றனர். ஆனால் பல படங்கள் அங்கே தோல்வியடைகின்றன. எனவே, மார்க்கெட்டில் எப்படிப்பட்ட படங்கள் ஓடுகின்றன என்பது ஹாலிவுட்டில் யாராலும் கணிக்கப்படமுடியாத விஷயம். இதுதான் உலகம் முழுமைக்கும் பொருந்தும்.\nஎனவே, எப்படிப்பட்ட படங்களை மக்கள் விரும்புகிறார்கள் என்று யோசித்து அப்படிப்பட்ட க்ளிஷே நிரம்பிய சராசரித் திரைக்கதைகளை எழுதாமல், படித்ததும் மனதில் நிற்கும் நல்ல திரைக்கதைகளை எழுதுங்கள். உலகின் எந்தத் திரைப்படத் துறையாக இருந்தாலும், அதில் இருக்கும் நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் ஆகியோர் இப்படிப்பட்ட நல்ல கதைகளுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை எப்போதும் மறக்கவேண்டாம். அவை கிடைக்காததாலேயேதான் அவற்றுக்கு அடுத்த சராசரிக் கதைகள் எடுக்கப்படுகின்றன. இவைகளில் பெரும்பாலும் ஆடியன்ஸ் எதை ரசிக்கிறார்கள் என்று யோசித்து உருவாக்கப்பட்ட அரைவேக்காட்டுக் கதைகளே அதிகம். கதைகளுக்கான தட்டுப்பாட்டால்தான் ஹாலிவுட்டில் எப்போதும் அரைகுறைக் கதைகள் எடுக்கப்படுகின்றன. அவற்றை மீறியும் அவ்வப்போது நல்ல படங்கள் வந்துகொண்டே இருக்கின்றன என்பது ஒரு நல்ல விஷயம்.\nஉங்கள் ஊரிலும்/நாட்டிலும் இதேதான் நடக்கிறது. எனவே, கதையை உணர்வுபூர்வமாக, உண்மையாக எப்படி எழுதுவது என்று முதலில் தெரிந்துகொள்ளவேண்டும். அதன்பின் அதனைத் திரும்பத்திரும்பச் செதுக்கி அவ��ரமே இல்லாமல் முழுமையாக்கவேண்டும். ‘தயாரிப்பாளர் கேட்கிறார்; நடிகரின் கால்ஷீட் விரயமாகிறது’ என்பதுபோன்ற அற்பமான காரணங்களுக்காக உங்கள் கதையை முழுமையாக்குவதற்கு முன்னரே கொடுத்தால் உங்கள் கதையும் அரைகுறைப் பட்டியலில் சேர்க்கப்பட்டு மறக்கப்படுவதற்கே வாய்ப்புகள் அதிகம்.\nகதை என்பது ஆடியன்ஸின் மரியாதையைப் பெறவேண்டும்; அவர்களின் இகழ்ச்சியை அல்ல\nதிறமைவாய்ந்தவர்கள் மோசமான திரைக்கதை ஒன்றை எழுதினால், அதற்கு இரண்டு காரணங்கள்தான் இருக்கமுடியும். மனதில் இருக்கும் எதுவோ ஒரு ஐடியாவினால் கண்மூடித்தனமாகக் கவரப்பட்டு அதை நிரூபிப்பதற்காக எழுதியே தீருவது; அல்லது ஒருவித உணர்ச்சியால் உந்தப்பட்டு அதை வெளிப்படுத்துவதற்காக எழுதுவது. அதுவே, அவர்கள் அருமையான திரைக்கதை ஒன்றை எழுதினால், அதற்கு எப்போதும் ஒரே காரணம்தான். அவர்களின் மனதின் அடியாழத்திலிருந்து எழும் உணர்வு ஒன்றால் முற்றிலும் தன்னளவில் மாறிப்போய், பிறரும் அதனாலேயே மாற்றம் அடைவார்கள் என்று உறுதியாகப் புரிந்துகொண்டு எழுதுவது (இந்த வார்த்தைகளின் அர்த்தம் மெக்கீயால் இப்படிச் சொல்லப்படுகிறது – They are moved by a desire to touch the audience. ஆனால் சொல்லவந்த விஷயத்தை அது முழுமையாகச் சொல்லவில்லை. எனவே, அவற்றையே நான் இப்படிப் புரிந்துகொண்டு அதை விரிவாக இங்கே எழுதியிருக்கிறேன் – It’s all about transformation and transforming – Rajesh).\nஎப்போது நாம் திரைப்படத்துக்குச் சென்று அமர்ந்தாலும், பெரும்பாலும் அடுத்து வரப்போவது நமக்குத் தெரிந்துவிடுகிறது. அந்த வகையில், பெரும்பாலும் திரைப்படத்தை விடவும் நாம்தான் புத்திசாலிகள். இதுதான் ஆடியன்ஸைப் புரிந்துகொண்டதாக நினைத்துப் படமெடுப்பவர்களின் பிரச்னை. ஆடியன்ஸை அவர்கள் தங்களது அடிமைகளாகக் கருதுகின்றனர். ‘என்ன எடுத்தாலும் பார்ப்பார்கள்’ என்பதே ஆடியன்ஸைப் பற்றிய இவர்கள் கணிப்பு. அது வெற்றிகரமாகப் பலமுறைகள் பொய்த்தும் விடுகிறது. காரணம், ஒரு மனிதன் அடிமுட்டாளாக இருந்தாலும், பலருடன் சேர்ந்து அவன் திரையரங்கில் அமரும்போது அவனது புரிதல் அதற்கேற்றவாறு உயர்கிறது. இதனால் ஆடியன்ஸை எப்போதும் குறைந்து மதிப்பிடவே கூடாது. நமது திரைக்கதை அவர்களின் மரியாதையைப் பெறவேண்டும். அப்படி ஆகவேண்டும் என்றால் மனதுக்கு உண்மையாக, வெளிப்படையாக எழுதினால்தான் ��ாத்தியம். மாறாக, அரைகுறையான புரிதலோடு எழுதினால் அவர்கள் அந்தக் கதையை தூசுக்குச் சமமாக நினைத்து இகழ்ந்துவிட்டுப் போவதற்கான சாத்தியக்கூறுகளே அதிகம். இதனால், நமது மனதில் எழும் அந்தத் தீவிரமான உணர்ச்சியால் நாம் எப்படி பாதிக்கப்பட்டு இந்தத் திரைக்கதையை எழுதினோமோ, அப்படிப்பட்ட உணர்வை ஆடியன்ஸின் மனதிலும் எழுப்பவேண்டும். செயற்கையாக அல்ல- உண்மையாக எழுதினால் அது தானாகவே நடக்கும் (இப்படிப்பட்ட அர்த்தத்தைத்தான் மெக்கீ சொல்ல விரும்புகிறார். ஆனால் புத்தகத்தில் அது தெளிவாக வரவில்லை என்பதால், முடிந்தவரை அவரது கருத்தை விரிவாக்கி இங்கே கொடுத்திருக்கிறேன். இன்னும் சில இடங்களிலும் என் கருத்துகள் இடம்பெறும்).\nஇறுதியாக, கதை என்பது முற்றிலும் அசலானது (Original); அது நகலான, போலியான படைப்பு அல்ல (duplicate)\nஉலகின் எந்தக் கலைஞனாக இருந்தாலும் சரி, அவனது படைப்புகளைக் கவனித்தாலேயே அது அவனது/அவளது பெயரை உரக்கச் சொல்லிவிடும். அவர்களின் முத்திரை அந்தப் படைப்பில் சந்தேகத்துக்கு இடமின்றி இடம்பெறும். வூடி ஆலன், டேவிட் மேமெட், க்வெண்டின் டாரண்டினோ, ஆலிவர் ஸ்டோன், வில்லியம் கோல்ட்மேன், ஸ்பைக் லீ, ஸ்டான்லி க்யுப்ரிக், ஃப்ரான்ஸ்வா த்ரூஃபோ, இங்க்மார் பெர்க்மேன், ராபர்ட் ஆல்ட்மேன் ஆகியோர்களை ஒரு உதாரணமாக எடுத்துக்கொண்டால், இவர்களின் கதையை வெறும் மூன்றே பக்கங்களில் எழுதிக்கொடுத்தாலுமே அதைப் படித்ததும் அவர்களை அடையாளம் கண்டுகொண்டுவிடலாம். இதுதான் கலைஞனுக்கும் நகலெடுப்பவனுக்கும் வித்தியாசம். இவர்களின் திரைக்கதைகளில் இடம்பெறும் கதாபாத்திரங்கள், இடங்கள், வசனங்கள், வில்லன்கள், நாயகர்கள், நாயகிகள் ஆகிய அனைவருமே தெளிவாக – அதை எழுதியவர்களின் அசலான படைப்புகள். எழுதியவர்களது நோக்கத்தை – அவர்களது தொலைநோக்கை எளிதில் வெளிப்படுத்தும் கருவிகளே அவை.\nஇவர்களின் படங்களின் கதை, வசனம், பாத்திரங்கள் ஆகியவற்றை முற்றிலும் நீக்கிவிட்டு, இவர்களின் கதைசொல்லல் பாணியையும், சம்பவங்களை இவர்கள் எப்படி வைத்திருக்கிறார்கள் என்பதையும் மட்டுமே கவனித்தாலுமே, அவர்களின் vision – கதைசொல்லலின் மூலம் தங்களது கருத்துகளையும் உலகின் மீதான புரிதலையும் வெளிப்படுத்தும் திறமை – நன்றாகத் தெரியும். இவர்களையும், இவர்களைப் போன்றவர்களையும் நமக்கு��் பிடிப்பதற்கான காரணம் இதுதான். ஒவ்வொருவருக்கும் ஒரு தெளிவான பார்வை இருக்கிறது. ஒவ்வொருவரும் தனிப்பட்டுத் தெரிபவர்கள். கும்பலில் கரைந்து மறைபவர்கள் அல்ல. ஒவ்வொருவரும் அவர்களது கதைகளையும் சம்பவங்களையும் மற்றொருவர்களிடமிருந்தோ/மற்றவர்களைப் போலவோ உருவாக்குபவர்கள் அல்ல. ஒவ்வொருவரும் அசலான படைப்பாளிகள். இதுதான் ஒரு திரைக்கதை எழுத்தாளரின் அடிப்படையாக இருக்கவேண்டும்.\nஇனி, என் தனிப்பட்ட கருத்து. நீங்கள் இதுவரை பார்த்த நகல்களை நினைத்துக்கொள்ளுங்கள். அவர்களை உங்களால் நினைவு வைத்துக்கொள்ளமுடியுமா எத்தனை எளிதாக அவர்கள் நமது நினைவில் இருந்து மறைகிறார்கள் எத்தனை எளிதாக அவர்கள் நமது நினைவில் இருந்து மறைகிறார்கள் அவர்களை நினைக்கும்போதெல்லாம் எத்தனை அசிங்கமாக அவர்களை நினைக்கிறோம் அவர்களை நினைக்கும்போதெல்லாம் எத்தனை அசிங்கமாக அவர்களை நினைக்கிறோம் எத்தனை முறை அவர்களையெல்லாம் ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் எள்ளி நகையாடியிருக்கிறோம்\nநீங்கள் அசலாக ஆகவேண்டுமா அல்லது நகலாக மாறிப்போகவேண்டுமா என்பதை நீங்கள்தான் முடிவுசெய்துகொள்ளவேண்டும்.\nஇத்துடன், ராபர்ட் மெக்கீயின் புத்தகத்தில் Introduction என்ற அத்தியாயம் முடிகிறது. இந்த அத்தியாயத்தின்மூலம், திரைக்கதை எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும் என்று மெக்கீ தெளிவாக வறையறுக்கிறார். இவைதான் இந்தப் புத்தகம் முழுதுமே அடிக்கடி சொல்லப்படப்போகின்றன. எனவே, இந்தப் புத்தகத்தை நிறுவும் முதல் அத்தியாயமாக இந்த Introduction இருக்கிறது.\nவரும் வாரத்தில் இருந்து அவரது புத்தகத்துக்குள் முழுமையாக இறங்குவோம்.\nநீங்கள் அடிக்கடி உதாரணம் காட்டும் ஆரண்யகாண்டம் படத்தை இப்போதுதான் சமீபத்தில் பார்த்தேன். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. I was mesmerized. அதை மிகுந்த எதிர்ப்பார்ப்போடு என் நண்பர்களிடம் காட்டினேன். ஆனால் அவர்கள் என்னை வசைகிரார்கள். ‘மொக்கைப் படம்’ என்கிறார்கள். அவர்களுக்கு ஜில்லாவும் வீரமும்தான் பிடித்திருக்கிறது. இதில் ஒருவன் அந்த படத்தின் பல சீன்கள் ஹாலிவுட்டில் இருந்து திருடப்பட்டவை என்று வேறு சவால் விடுகிறான். நம்ம ஊர்க்காரர்களின் ரசனைதான் சரி இல்லையோ இதனால்தான் இங்கே எல்லாம் மொக்கைப் படங்களாக வருகின்றதோ இதனால்தான் இங்கே எல்லாம் மொக்கை���் படங்களாக வருகின்றதோ நமக்கெல்லாம் ‘oscar’ கிடைக்கவே கிடைக்காதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/category/calendar/page/2/", "date_download": "2019-04-20T02:32:05Z", "digest": "sha1:G6C6LCEF4T323KKQANUN2I5OXDXIKRHE", "length": 8213, "nlines": 81, "source_domain": "puttalamonline.com", "title": "பிறையும் புறக்கண்ணும் Archives - Page 2 of 7 - Puttalam Online", "raw_content": "\nAll posts in பிறையும் புறக்கண்ணும்\nவளரும் நிலை (Waxing Gibbous), முழு நிலவு நிலை (Full Moon),தேய்பிறையை எதிர் நோக்கி தேயும் நிலை (Waning Gibbous), கடைசி கால் பகுதி நிலை....\nசந்திர கிரகணமும் பிறை அறிவிப்பும்\nசந்திர கிரகண அறிவித்தல் கேட்டும், அதை யதார்த்தமாக பார்த்தும் கிரகணத் தொழுகைக்கு தயாராகின்றோம். அது நல்ல விடயம். ரசூலுல்லாவின் வழி முறையாகும். ஆனால் மாதா மாதம், நாள் தோறும் அதிகாரபூர்வ சபையால் பிழையாக வழி...\nஇன்று இலங்கையில் அரை சந்திர கிரகணம்\nஇலங்கையில் வாழ்கின்றவர்கள், இன்று சனிக்கிழமை(04) அரை சந்திர கிரகணத்தை பார்க்க முடியும் என்று நவீன தொழில்நுட்பம் தொடர்பிலான...\nஜமாதுல் அவ்வல் மாத பிறை அறிவிப்பு தொடர்பாக\n தாங்கள் அறிவிப்பு உண்மையில் சரிதானா இன்று வானில் தென்படும் அல்லாஹ்வின் அத்தாட்சியை உற்று நோக்கவே மாட்டீர்களா\nஇஸ்லாமியப் புது வருடம் ஹிஜ்ரி 1436\nபிறைகளை சர்ச்சையாக பார்கின்றவர்கள் இதை சிந்திக்கக்கூடாதா.. அல்லாஹ்வின் அத்தாட்சியில் எங்கள் கண்கள் திறக்காதா..\nபிறைகளை சர்ச்சையாக பார்கின்றவர்கள் இதை சிந்திக்கக்கூடாதா\nஇதனை மனித குலத்திற்கு குழறுபடிகள் உள்ளதாக ஆக்கி இருப்பானா (நவூதுபில்லா) “நிச்சயமாக நாம் இந்தக் குர் ஆணை மிக்க எளிதாக்கி வைத்திருக்கிறோம் ஆகவே நல்லுணர்ச்சி பெறுவோர் எவரும் உண்டா\nபிறை சர்ச்சை: தேசிய ஷூறா கவுன்சிலின் கவனத்திற்கு\nஎனவே இந்நாட்டில் நிறுவப்பட்டுள்ள மிக கண்ணியமான தேசிய ஷூறாசபையிடம் இதனைமிகப் பணிவுடனும் பொறுப்புடனும் சமர்ப்பிக்கின்றோம். இது இந்நாட்டு முஸ்லிம்களின் இபாதத்துடன் தொடர்பான முக்கிய பிரச்சினையாக...\nதுல்ஹிஜ்ஜா பிறை ஒன்பதில் தான் அரபா\nஇக்கட்டுரையில் ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ள இந்நாட்டில் பிறைகளை அறிவிக்கும் 3 குழுக்களும் தாங்கள் பிறை தொடர்பாக எடுக்கும் நிலைப்பாடு ஷரியா ரீதியானது என்பதை அவர்கள் இதுவரை நிரூபிக்கவில்லை.\nதுல் ஹிஜ்ஜா-1435 உங்கள் மீள்பார்வைக்கு\nமேற்கூறப்பட்ட இந்த அடிப்படையை இன்ற���ய வானியல் விஞ்ஞானம் உண்மைப்படுத்துகிறது. அல்ஹம்துலில்லாஹ் இதன் அடிப்படையில், இந்திய ஹிஜ்ரி கமிட்டி மனித குலத்திற்கான நாட்காட்டியை வெளியிடுகிறது.\nமொத்தத்தில் இரு உரைகளிலும் உருப்படியாக ஒன்றும் இல்லை நழுவல் போக்கும் நையாண்டியும் உங்கள் விசிறிக்களுக்கு வாய் பிளந்து கேட்க நல்ல விருந்துதோம்பலும் வேடிக்கையுமா பாவம் அவர்கள் இன்னும் விழிகண் குருடர்களா\nவடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் கையொப்பமிட்டார்\nபெண்களின் தொழில் முயற்சியான்மைக்கு முக்கியத்துவம் வழங்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை\nசிலின்கோலலித் கொத்தலாவலவை ஊடகவியலாளர்கள் சிறையில் சந்திப்பு\nஓய்வுதியம் பெறுவோரின் பிரச்சினை தீர்க்க 5 தொலைபேசி இலக்கங்கள்\nசிஹல ராவயவின் தேசிய அமைப்பாளர் அக்மீமன தயாரட்ன தேரர் அச்சுறுத்தல்\nமுஸ்லிம் பிரதி நிதிகளின் எண்ணிக்கை 15 வரை குறையும் அபாயம்\nமுஸ்லிம்கள் மின்னல் நிகழ்ச்சியை புறக்கணிக்கவேண்டும்\nwww.sonakar.com வழங்கும் அரசியல் களம் நேரடி ஒலிபரப்பு\nமுசலி பிரதேச மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்\n‘சதி’ நடவடிக்கை நிரூபணமானால் அனைத்து சலுகைகளையும் இழக்க நேரிடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/a-gunshot-near-andipatti-ammk-office-119041600070_1.html", "date_download": "2019-04-20T03:06:17Z", "digest": "sha1:ONPFIUN5YIT5DB2N2C73HXZAK5G7MTT5", "length": 11301, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஆண்டிப்பட்டி அமமுக அலுவலகத்தில் துப்பாக்கி சூடு: பெரும் பரபரப்பு | Webdunia Tamil", "raw_content": "சனி, 20 ஏப்ரல் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஆண்டிப்பட்டி அமமுக அலுவலகத்தில் துப்பாக்கி சூடு: பெரும் பரபரப்பு\nஆண்டிப்பட்டி அமமுக அலுவலகத்தில் காவலர்கள் வானத்தை நோக்கி காவலர்கள் துப்பாக்கியால் சுட்டதால் பெரும் பரபரப்பு ஏற்��ட்டுள்ளது\nஇந்தியா முழுவதும் குறிப்பாக தமிழகத்தில் எதிர்க்கட்சி பிரமுகர்களின் வீடுகளில் சோதனை என்ற பெயரில் ஆளுங்கட்சியினர் அராஜகம் செய்வதாக குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில் ஆண்டிப்பட்டி அமமுக அலுவலகத்தில் இன்று திடீரென காவலர்கள் சோதனை செய்ய முயன்றனர். ஆனால் சோதனை செய்ய வந்த காவலர்களை அமமுக தொண்டர்கள் தடுக்க முயன்றதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது\nபின்னர் சோதனை செய்ய வந்த காவலர்களை தடுப்பவர்களை கலைக்கும் நோக்கத்தில் காவல்துறையினர் திடீரென 4 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். காவலர்களின் இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயமில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் அமமுகவினர்களை தேர்தல் பணி செய்யவிடாமல் தடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது\nதினகரனுக்கு ஓட்டு போடுங்கள்: சுப்பிரமணியம் சுவாமியின் டுவீட்டால் பாஜகவினர் அதிர்ச்சி\nசொப்பன சுந்தரிய (அதிமுக) யாரு வச்சியிருக்கா...\nசென்னையின் மூன்று தொகுதிகள் உள்பட 6 தொகுதிகளுக்கு தபால் வாக்குப்பதிவு ஆரம்பம்\nஸ்டாலினைப்போல மி­மிக்ரி – பிரச்சாரத்தில் தினகரன் செய்த லூட்டி \nபூசாரிக்கே விபூதி அடித்த அமமுக வேட்பாளர்: சிவகிரியில் சுவாரஸ்யம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2012/07/12/", "date_download": "2019-04-20T02:14:17Z", "digest": "sha1:BBPZXT4QLZ2NMGG3RSLZEYL2W7PH3XV3", "length": 23250, "nlines": 321, "source_domain": "lankamuslim.org", "title": "12 | ஜூலை | 2012 | Lankamuslim.org", "raw_content": "\nகருமலையூற்றுப் மஸ்ஜித்தில் தொழுவதற்கான அவா நிறைவேறுமா\nதிருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வெள்ளை மணல் கிராம உத்தியோகத்தர் பகுதியில் அமைந்திருக்கின்ற ஒரு அழகான கிராமமே கருமலையூற்று முஸ்லிம் கிராமமாகும். இக்கிராமம் உலகப் பிரசித்தமான திருகோணமலை இயற்கைத் துறைமுகத்தின் மேற்குப் பக்கமாக அமைந்திருக்கின்றது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபிரமிட் மற்றும் வலையமைப்பு (Network Marketing) வியாபார முறைமைகள் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம்\nஅஷ்ஷெய்க் ஜெம்ஸித் அஸீஸ் (நளீமி)\nஇன்று தொழில் நுட்பம் அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து வருகிறது. பூகோளமயமாக்கல் (Globalization) முழு உலகையும் குக்கிராமமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது. 21ஆம் நூற்றாண்டு தொழில் நுட்பத்தின் உச்ச கட்டத்துக்குச் சென்று உயிரியல் தொழில்நுட்பம், மரபணு இயந்திரவியல் தொழில்நுட்பம், (Genetic Engineering) ) இயந்திர மனித தொழில்நுட்பவியல் (Robo Technology) என வியாபிக்கலாம் என எதிர்வுகூறப்படுகிறது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nசெய்தி இணையதளங்களை பதிவு செய்ய 100,000 பதிவை புதுபிக்க 50,000\nஇலங்கையில் செயற்படும் செய்தி இணையதளங்களை பதிவு செய்தல், மற்றும் வருடாந்தம் புதுப்பித்தல், போன்ற சரத்துகளை உள்ளடக்கி 1973ம் ஆண்டின் 5ம் இலக்க இலங்கை பத்திரிகை பேரவையின் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு, இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஅமைச்சர் ரிஷாத் பற்றீஷியா புட்டினஸ் சந்திப்பு\nஇர்ஷாத் றஹ்மத்துல்லா: இலங்கையில் தமது பணிக்காலத்ததை நிறைவு செய்து கொண்டு செல்லும் அமெரிக்க துாதுவர் பற்றீஷியா புட்டினஸ்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதீயுதீனை இன்று அமைச்சில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nகல்முனை தமிழ் பிரதேசத்துக்கு தனிப்பிரதேச சபை வேண்டும்: பியசேன\nகல்முனை அட்டப்பளம் செய்தியாளர்: கல்முனை தமிழ் பிரதேசத்துக்கு தனிப்பிரதேச சபை ஒன்றை ஏற்படுத்துவதற்கான தேவை தற்போது உணரப்பட்டுள்ளதனால் அதற்கான முயற்சிகளில் உடனடியாக நான் இறங்குவதற்கு இருக்கின்றேன் என திகாமடுள்ள மாவட்ட பாராளுமன்ற இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nமுஸ்லிம் காங்கிரஸ் சமூகத்தை மறந்து பந்து விளையாடிக் கொண்டிருகிறது\nஏ அப்துல்லாஹ்: ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எந்த சமூகத்தின் பிரதிநிதிகள் என்று கூறுகிறதே அந்த சமூகதிற்கான கடமையை மறந்துவிட்டு ராஜபக்சவுக்கு பூஜை செய்துகொண்டு பந்தையும் விளையாடிக் கொண்டிருகிறது. இந்த அரசாங்கத்தில் முஸ்லிம் பள்ளிகள் மீதான தாக்குதல் , கிழக்கு மாகாணத்தில் அரச ஏஜண்டுகளினால் முஸ்லிம்களுக்கு சொந்தமான காணிகள் அபகரிப்பு என்பன இடம்பெறுகின்றது என்று இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nமஸ்ஜித் விவகாரத்தில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டாமையால் முஸ்லிம்கள் அதிருப்தியில்\nஏ.அப்துல்லாஹ் : மேல்மாகாண சபையின் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஊடக தகவல் :௭திர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட முஜிபுர் ரஹ்மான் தெரிவித்த தகவல் ,கிழக்கு மாகாணத்தில் சுனாமி அகதிகள் இன்னும் அகதிமுகாம்களில் இருக்கின்ற இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nஅல்குர்ஆன் கூறும் மூன்று சகோதரத்துவ முறைகளும் சில அறியாமைகளும் \nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nநவயுக இளைஞர், யுவதிகளுக்கு ஒரு சில வரிகள்...\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nஇஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆளுமை பேராசிரியர் அல்லாமா மா.மு. உவைஸ்\nமே-ஒன்று : சர்வதேச தொழிலாளர் தினம்- வரலாறு\nதம்புள்ள மஸ்ஜித் தாக்குதலுக்கு பின்னரான முரண்பாடான அறிவிப்புகள்\nயார் இந்த நல்ல முஸ்லிம், ரொம்ப நல்ல முஸ்லிம், ரொம்ப ரொம்ப நல்ல முஸ்லிம்\nசிறுவர் பக்கம் : திறமைகளை வெளிப்படுத்தும் சிறார்\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகட… இல் Askar\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகட… இல் Irfan Azmi\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 3\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முற��கேடுகள்’\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 2\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி\nதிகன: ஒரு வருடம் கடந்த பின்னரும்….\nகாஷ்மீரில் இரத்த ஆறு ஓடுவதைத் தடுக்க பேச்சுக்கு அழைக்கும் இம்ரான் சமாதானத் தூதை மோடி ஏற்றுக் கொள்வாரா\nதொல்பொருள் கட்டளைச் சட்டம்: தண்டப் பணம் 5 இலட்சம் வரை அதிகரிப்பு\nகொழும்பில் புத்தளத்து மக்கள் போராட்டம் : ஜானாதிபதி, பிரதமரிடம் மகஜர் கையளிப்பு\nபுத்தளம் மக்களின் ‘கொழும்பு’ போராட்டத்திற்கு ஆதரவளிப்போம்\n« ஜூன் ஆக »\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுக… twitter.com/i/web/status/1… 2 weeks ago\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி lankamuslim.org/2019/03/24/%e0… https://t.co/pxMIunKMYR 3 weeks ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%82_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2019-04-20T02:43:21Z", "digest": "sha1:WE36EFR5UESHCWP35KRBPRSSAF4BKJVR", "length": 14643, "nlines": 188, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆண்ட்ரூ கார்னேகி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவணிகர், இரும்பு மற்றும் உருக்கு உற்பத்தி\n▲$298.3 பில்லியன் டாலர்கள் 2007இல்\nஆண்ட்ரூ கார்னேகி அல்லது ஆண்ட்ரூ கார்னெகீ, Andrew Carnegie, நவம்பர் 25, 1835 - ஆகத்து 11, 1919) ஐக்கிய அமெரிக்காவில் வாழ்ந்த புகழ் பெற்ற கைத்தொழில் அதிபரும் கொடைவள்ளலுமாவார். அவரது நன்கொடையினால் ஏற்படுத்தப்பட்ட பல்வேறு கல்வி மற்றும் கலை நிறுவனங்கள் இன்றும் மகத்தான சேவையைப் புரிந்து வருகின்றன.\n2.2 கார்னேகியின் பெயரில் உள்ள நிறுவனங்கள்\nகார்கேகி 1835ஆம் ஆண்டு ஸ்கொட்லாந்தில் பிறந்தார். தனது 13வது வயதில் தன் குடும்பத்தினருடன் அமெரிக்காவுக்குச் சென்று அங்கு பருத்தி ஆலை ஒன்றில் நூல்சுற்றும் பையனாக சொற்ப சம்பளத்திற்கு வேலை செய்ய ஆரம்பித்தார்.\nஸ்காட்லாந்தில் பிறந்தவர். அப்பா நெசவாளர். 13 வயதில் குடும்பத்துடன் அமெரிக்கா சென்றார். ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்தார். பிறகு, தந்தி கொண்டு செல்லும் பணியாளரானார். சிறிது காலத்தில் தந்தி ஆபரேட்டராக உயர்ந்தார்.\n பென்சில்வேனியாவில் ரயில�� நிலையப் பணியில் சேர்ந்தார். தொழில் நுணுக்கங்களைத் தெரிந்துகொண்டார். 3 ஆண்டுகளில் ரயில் நிலையக் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றார்.\n ரயில்வேயில் வேலை பார்க்கும்போதே முதலீடுகள் செய்தார். எண்ணெய் தொழிலில் நிறைய வருமானம் கிடைப்பதை அறிந்தார். 30-வது வயதில் ரயில்வே வேலையை விட்டுவிட்டு தொழிலில் இறங்கினார்.\n அடுத்த 10 ஆண்டுகள் முழு மூச்சாக எஃகுத் தொழிலில் ஈடுபட்டார். கார்னகி ஸ்டீல் கம்பெனி அமெரிக்காவின் எஃகு உற்பத்தியில் புரட்சியை உண்டாக்கியது. நாடு முழுவதும் தொழிற்சாலைகளை நிறுவினார். எஃகு உற்பத்தியில் புதிய தொழில்நுட்பம், வழிமுறைகளைப் பயன்படுத்தினார்.\n கச்சாப் பொருட்கள், கப்பல்கள், பொருட்களைக் கொண்டுசெல்வதற்கான ரயில் பாதை, எரிபொருளுக்கான நிலக்கரி சுரங்கங்கள் என தொழிலுக்குத் தேவையான அனைத்தையும் சொந்தமாக்கிக் கொண்டார்.\n எடுத்த காரியத்தை முடிக்காமல் விடமாட்டார். இதனால் தொழில் துறையில் ஆதிக்க சக்தியாகவும் அபரிமிதமாக சொத்துகளுக்கு அதிபதியாகவும் திகழ்ந்தார். இவரது நிறுவனத்தின் அபார வளர்ச்சியால் அமெரிக்காவின் பொருளாதாரமும் உயர்ந்தது. அமெரிக்காவை வடிவமைத் தவர்களில் ஒருவர் என்ற புகழ் மகுடத்தையும் சூடினார்.\n தன் வாழ்வின் திருப்புமுனையாகத் திகழ்ந்த ஒரு அதிரடி முடிவை 65 வயதில் எடுத்தார். நிதித் துறை ஜாம்பவானும் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஸ்டீல் கார்ப்பரேஷனின் அதிபருமான ஜே.பி.மார்கனிடம் தனது அனைத்து தொழில் நிறுவனங்களையும் விற்றார். அதில் 480 மில்லியன் டாலர் வருமானம் கிடைத்தது. உலகின் மிகப்பெரிய பணக்காரர் ஆனார்.\n நியூயார்க் பொது நூலகத்துக்கு 5 மில்லியன் டாலர் வழங்கினார். இவரது ஆதரவில் 2,800 நூலகங்கள் தொடங்கப்பட்டன. ஏராளமான பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் தொடங்கினார்.\n மாத்யூ அர்னால்ட், மார்க் ட்வைன், வில்லியம் கிளாட்ஸ்டோன், தியோடர் ரூஸ்வெல்ட் ஆகியோருடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார். நிறைய புத்தகங்கள், கட்டுரைகள் எழுதியுள்ளார்.\n பணக்காரர்கள் சமூகப் பொறுப்புணர்வுடன் நடந்துகொண்டு, தங்கள் செல்வத்தால் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில்1900-ல் இவர் எழுதிய புத்தகம் ‘தி காஸ்பல் ஆஃப் வெல்த்’ என்ற பெயரில் வெளிவந்தது. பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்க��� உலகத்தின் மிகப்பெரிய கோடீஸ்வரராக உயர்ந்த இவர் 83 வயதில் காலமானார்.\nகுட்டன்பேர்க் திட்டத்தில் Andrew Carnegie இன் படைப்புகள்\nகார்னேகியின் பெயரில் உள்ள நிறுவனங்கள்[தொகு]\nஒரு நபர் பற்றிய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 பெப்ரவரி 2019, 00:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-04-20T02:43:53Z", "digest": "sha1:2FQKZPIAJ2UNHNIC5LWIHD3YCT6T76VS", "length": 7457, "nlines": 136, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிரண் ராத்தோட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிரண் ராத்தோட் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், ஆந்திரம், மலையாளம் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1]\n2002 ஜெமினி மானசா தமிழ்\n2002 வில்லன் லாவன்யா தமிழ்\n2003 அன்பே சிவம் பாலா சரஸ்வதி தமிழ்\n2003 திவான் கீதா தமிழ்\n2003 வின்னர் நீலவேணி தமிழ்\n2003 பரசுராம் அஞ்சலி தமிழ்\n2003 தென்னவன் திவ்யா தமிழ்\n2003 திருமலை ஜக்கம்மா தமிழ்\n2004 நியூ அஞ்சலி தமிழ்\n2004 சின்னா சிவகாமி தமிழ் சிறப்புத் தோற்றம்\n2006 திமிரு தமிழ் சிறப்புத் தோற்றம்\n2006 இது காதல் வரும் பருவம் தமிழ்\n2009 நாளை நமதே சரசு தமிழ்\n2010 ஜக்குபாய் சுவேதா தமிழ்\n2010 வாலிபமே வா தமிழ்\n2010 குரு சிஷ்யன் தமிழ் சிறப்புத் தோற்றம்\n2010 வாடா அனுஷ்கா தமிழ்\n2012 சகுனி வசுந்தரா தேவி தமிழ்\n2015 ஆம்பள சின்னப் பொண்ணு தமிழ்\n2016 முத்தின கத்திரிக்கா மாதவி தமிழ்\n2016 இளமை ஊஞ்சல் தமிழ்\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் கிரண் ராத்தோட்\nPlace of birth செய்ப்பூர், இந்தியா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 மார்ச் 2018, 10:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1666", "date_download": "2019-04-20T02:40:48Z", "digest": "sha1:RZASKRXK3BZQXH76YCA5LHGKNJ6M6FYL", "length": 12855, "nlines": 377, "source_domain": "ta.wikipedia.org", "title": "1666 - தமிழ் விக்��ிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2419\nஇசுலாமிய நாட்காட்டி 1076 – 1077\nசப்பானிய நாட்காட்டி Kanbun 5\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\n1666 ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமானது.\nஜூன் 11-14 - இங்கிலாந்து இராச்சியத்திற்கும் டச்சுக் குடியரசுக்கும் இடையில் வடகடலில் இடம்பெற்ற நான்கு நாள் போரில் டச்சுக் கடற்படையினர் வென்றனர்.\nசூலை - சுவீடனில் பித்தேயா நகரம் தீப்பற்றி முற்றாக அழிந்தது.\nசெப்டம்பர் 2-5 - லண்டனில் இடம்பெற்ற பெருந்தீயினால் மூன்று நாட்களில் சென் போல்ஸ் தேவாலயம் உட்பட 10,000 கட்டடங்கள் சேதமாயின. 16 பேர் கொல்லப்பட்டனர்.\nஅவுரங்கசீபின் முகலாயப் படைகள், போர்த்துக்கீசருடன் இணைந்து, வங்காளத்தின் சிட்டகொங் துறைமுக நகரில் இருந்து அரக்கான்களை வெளியேற்றி, அந்நகருக்கு இசுலாமாபாத் எனப் பெயரிட்டனர்.\nஐசாக் நியூட்டன் பட்டகம் ஒன்றைப் பயன்படுத்தி சூரியஒளியை கட்புலனாகும் நிறமாலைக்கதிர்களைப் பிரித்தெடுத்தார்.\nஐசாக் நியூட்டன் வகையீட்டு நுண்கணிதத்தை அறிமுகப்படுத்தினார்.\nலுண்ட் பல்கலைக்கழகம் சுவீடனில் நிறுவப்பட்டது.\nரோம எண்ணுருக்கள் அனைத்தும் இவ்வாண்டில் பெரிய எண்ணில் இருந்து சிறிய எண் வரை பயன்படுத்தப்பட்டது (MDCLXVI = 1666).\nடிசம்பர் 26 - குரு கோவிந்த் சிங், சீக்கியர்களின் 10வது குரு (இ. 1708)\nஜனவரி 22 - ஷாஜஹான், முகலாயப் பேரரசின் மன்னன் (பி. 1592)\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2017, 04:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/01/21/these-people-will-decide-how-much-money-you-will-save-this-budget-006855.html", "date_download": "2019-04-20T02:18:28Z", "digest": "sha1:7YSU2HF5BTWCXZPWXPYG7QDQXETVZVQX", "length": 25628, "nlines": 213, "source_domain": "tamil.goodreturns.in", "title": "2017 ம் ஆண்டு பட்ஜெட்டில் நீங்கள் எவ்வளவு சேமிக்க முடியும் என்பதை முடிவு செய்வது இவர்கள் தான்..! | These people will decide how much money you will save in this Budget - Tamil Goodreturns", "raw_content": "\n» 2017 ம் ஆண்டு பட்ஜெட்டில் நீங்கள் எவ்வளவு சேமிக்க முடியும் என்பதை முடிவு செய்வது இவர்கள் தான்..\n2017 ம் ஆண்டு பட்ஜெட்டில் நீங்கள் எவ்வளவு சேமிக்க முடியும் என்பதை முடிவு செய்வது இவர்கள் தான்..\n5,000 கோடீஸ்வரர்களை இழந்த இந்தியா..\nகண்ணில் பயம் தெரியுதே.. ஆனால் யார் கண்ணில் என்று சொல்லாம விட்டுட்டீங்களே ராஜா சார்\nபட்ஜெட் 2019: பட்ஜெட்டின் பாசிட்டிவ், நெகட்டிவ் இதுதாங்க\nமத்திய பட்ஜெட்டில் அதிரடி.. மாதச்சம்பளதாரர்கள், விவசாயிகளுக்கு ஜாக்பாட்.. பியூஷ் கோயல் சலுகை மழை\nபட்ஜெட் 2019: மோடி செம குஷி .. மேசைகளை தட்டித் தட்டி ரசித்தார்\nகருப்பு சட்டை அணிந்து பட்ஜெட்டை எதிர்க்கும் எம்பிக்கள்..\nபியுஷ் கோயலின் பட்ஜெட் 2019-ஐ வடிவமைத்த அவர்கள்... இவர்கள் தான்..\nநிதி அமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் அவருடன் இருக்கும் திறமையான அதிகாரிகளுடன் இணைந்து உருவாக்கப்பட்டு வழங்க இருக்கும் 2017 ம் ஆண்டு பட்ஜெட்டில், வரவு - செலவு திட்டம் மற்றும் செயலாக்கம் ஆகிய இரண்டிலும் மிகப் பெரிய மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.\nபிரதமரின் பண மதிப்பைக் குறைத்தல் அறிவிப்பால் சமீபத்திய ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டின் பட்ஜெட் எல்லோராலும் ஆர்வமாக எதிர்பார்க்கப்படுகிறது.\nஅசோக் லாவாசா, நிதித்துறை செயலாளர்\nலாவாசா, 1980 ல் வெளி வந்த ஐஏஎஸ் அதிகாரி. இவர் அரியானா காவல்துறையில் பணியாற்றியவர். இவர் முந்தைய அரசாங்கத்தின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு ஊழல் மற்றும் குற்றங்களை ஒழுங்குபடுத்தினார்.\nலாவாசா, ஒரு தீவிர புகைப்படக் கலைஞர். இவர் இணைந்து எழுதிய 'Uncivil servant' என்ற புத்தகமானது, இந்த பட்ஜெட் திட்டத்தினை அமைக்கும் கடினமான பணிக்கு பெரும் உதவியாக இருந்தது.\nநிதி செயலாளர் என்னும் துறையில், வரவு - செலவு திட்டத்தினை உருவாக்கும் போது அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் பெரிய ஒதுக்கீடு மற்றும் அரசின் நிதி பற்றாக்குறை இலக்குகளுக்கான எதிர்பார்ப்புகளுக்கு இடையே ஒரு சமநிலை இசைவைக் கொண்டு வந்துள்ளார்.\nசக்திகாந்த தாஸ், செயலாளர், பொருளாதார தொடர்புகள் துறை\nதாஸை விட சிறந்த முறையில் பட்ஜெட் திட்டத்தினை சரிவர தெரிந்த அதிகாரி யாரும் இருக்க முடியாது. பட்ஜெட் தயாரிக்க ஆரம்பித்த கால கட்டத்திலிருந்து, இணை செயலாளராக ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பாக இருந்தே பணியாற்றி உள்ளார்.\nஎந்த வித கோளாறுகளும் இல்லாத, எல்லோரின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்ய பேதுமானதான சீர்திருத்தங்களோடும் இந்த பட்ஜெட் திட்டம் எடுத்து வைக்க உள்ளது. மேலும் தனியார் துறைகள் அதிகமான அளவில் முதலீடு செய்ய கூடுதல் கருத்துக்களையும் வழங்கி உள்ளார்.\nஹஸ்முக் துபியா, வருவாய்த் துறை செயலாளர்\nபண மதிப்பைக் குறைத்தல் அறிவிப்பின் பின்னர், தகவல் வெளிப்படுத்துதல் திட்டத்தின் கீழ் வரி வசூல் செய்யும் கடினமான பணியை எதிர் கொண்டுள்ளார்.\nபிரதமர் மோடியின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இவர் குஜராத்திலிருந்து, நிதி சேவைகள் பிரிவிலிருந்து வருவாய்த்துறைக்கு மாற்றப்பட்டார். இவரின் சேவையால் வரித்துறை அதிகாரிகளுக்கு எதிரான புகார்களைக் குறைக்க முடிந்தது. மேலும் இவரது செயல்பாடு காரணமாகத் துறைகளில் இருந்த கருப்பு ஆடுகளை இனம் கண்டுகொள்ளவும் வழக்குகளைக் குறைக்கவும் முடிந்தது.\nஇந்த பட்ஜெட்டில் நேரடி வரிகள், விதி விலக்குகளை நீக்குதல், பெரு நிறுவன வரி விகிதம் குறைத்தலில் தொடங்கி பொருட்கள் மற்றும் சேவை வரிகளை நடைமுறைப்படுத்துவது எனக் கூர்ந்து ஆராயப்பட்டுள்ளது.\nநீரஜ் குமார் குப்தா, முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மை துறை செயலாளர்\nசெயலாக்கத்திற்குப் பயன்படுத்தப்படுகிற சொத்துக்களை விற்கப்படுவதன் மூலம், ஆறு தனியார் நிறுவனங்களில் உள்ள அரசாங்கத்தின் பங்குகளை குறைக்க ஒப்புதல்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த நிதி ஆண்டில் குப்தா, பத்திரங்களை மீண்டும் வாங்குதல் திட்டத்தின் மூலம் அரசிற்கு ரூபாய் 15.982 கோடியைப் பணக்கார நிறுவனங்களிலிருந்து பெற்றுக் கொடுத்தார். மேலும் அதிக பங்குகளை தனியாருக்கு விற்பதையும் ஒரு முடிவுக்கு கொண்டு வந்தார்.\nஅரவிந்த் சுப்பிரமணியன், தலைமை பொருளாதார ஆலோசகர்\nமத்திய அதிகார சபையின் செயல்பாடு மற்றும் பட்ஜெட்டில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவும் காரணமான முக்கியமான நபர் இவர்.\nகடந்த ஆண்டில் அரசு, தன் நிதி இலக்கினைப் பெற முடியவிலிலை. ஆனால் இந்த பட்ஜெட்டில் ம���கப் பெரிய தீர்வைக் கண்டு கொண்டுள்ளனர்.\nபொருளாதார அறிக்கையானது வறுமையைக் கட்டுப்படுத்தும் வகையில் அடிப்படை வருமானத்தைக் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சரும் இதை ஏற்றுக் கொள்வார் எனத் தெரிகிறது.\nஅஞ்சுலி சிப் டுக்கள், நிதி சேவைகள் துறை செயலாளர்\nபண மதிப்பைக் குறைத்தலைத் தொடர்ந்து, அரசு நடந்தும் நிதி நிறுவனங்களின் மூலம், அரசாங்கம் மின்னணு பரிவர்த்தனையைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதனால் பொதுத் துறை வங்கிகளின் செயல்பாட்டில் சீர்திருத்தங்கள் உயர் நிலையில் இருக்கும்.\nவங்கித் துறைகள் தவறான கடன்களைக் கொடுப்பது, அரசு தங்கள் மூலதன தேவைகளைப் பூர்த்தி செய்தல் மற்றும் சுமையைக் குறைக்க கூடுதல் வளங்களைக் கண்டறிய வேண்டும்.\nஅரசு நிர்வகிக்கும் பொது காப்பீட்டு பட்டியலை எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பாரத ஸ்டேட் வங்கி, தன் துணை நிறுவனங்களை இணைத்த பிறகு, பொதுத் துறை வங்கிகளை இணைப்பது பற்றி தெரிய வரும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஜெட் ஏர்வேஸ் சேவை இனி இல்லை.. இன்று இரவு தான் கடைசி..வேதனையில் ஜெட் ஏர்வேஸ்\nபார்ம் 16 TDSக்கு புதிய படிவம்.... இனி மாதச் சம்பளதாரர்கள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது\nஇந்திய பணவீக்கத்தின் ஏற்ற இறக்கங்கள்: மோடியின் சாதனையா ஆர்பிஐ கைங்கர்யமா - ஓர் அலசல்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-04-20T02:12:33Z", "digest": "sha1:5626FWTXZQE4UJRJHBJ3FKZ7R3EFBNIX", "length": 11594, "nlines": 149, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest ஐடியா News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nஇந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களை வைத்திருக்கும் மிகப் பெரிய டெலிகாம் நிறுவனமாக வளம் வரும் வோடாஃபோன் ஐடியா நிறுவனம் டிசம்பர் 2018 காலாண்டில் 5004.60 கோடி ரூபாய் நிகர நஷ்ட...\n“ஜியோவால எல்லாம் போச்சுங்க” ஏர்டெல்லைத் தொடர்ந்து, ஐடியாவின் தலைவர் பிர்லா கதறல்..\nசெப்டம்பர் 2016-க்குப் பிறகு ஜியோ தலைவிரித்து ஆடத் தொடங்கியது. நேத்து வந்த பய என்னயா பண்ணப் போற...\nஅரம்பமே சொதப்பல்.. 5000 கோடி நஷ்டத்தில் வோடபோன் ஐடியா..\nஇந்திய டெலிகாம் சந்தையில் ஜியோவின் ஆதிக்கத்தால் ஏற்பட்ட பிரச்சனைகள் மத்தியில் அமைதியாக இண...\nரிலையன்ஸ் ஜியோவின் புதிய சாதனை.. முகேஷ் அம்பானி பெருமிதம்..\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜூலை மாதம் வோடாபோன் மற்றும் ஐடியா நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வ...\n2,500 ஊழியர்களை வெளியேற்றி 10 பில்லியன் டாலரை சேமிக்க விரும்பும் வோடாபோன் ஐடியா..\nவோடாபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் லிமிட்டட் நிறுவனங்கள் ஒரு வாரத்திற்கு முன்பு வெற...\nஇது என்னடா ஏர்டெல்க்கு வந்த புதிய சோதனை..\nதேசிய நிறுவன சட்டம் தீர்ப்பாயம் வோடாபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் லிமிட்டட் நிறுவன...\nரிலையன்ஸ் ஜியோ உடனான விலை போரில் சிக்கி சின்னாபின்னமான வோடாபோன் - ஐடியா\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 2016 செப்டம்பர் முதல் வணிக ரீதியான டெலிகாம் சேவையினை அளித்து வரும் நில...\nவோடபோன் ஐடியா சேவை விரைவில் உதயம்.. வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்\nடே ஜீரோ எனப்படும் செலவினக் குறைப்பு நடவடிக்கைகளுடன் அடுத்த வாரம் தொடங்கப்படும் வோடபோன் ஐடி...\nவோடபோன்-ஐடியாவுக்கு இறுதி ஒப்புதல்.. அசைக்க முடியாத 35%..\nஇந்திய டெலிகாம் சந்தையில் ஏர்டெல் நிறுவனத்திற்கு அடுத்தபடியாக ஐடியா செல்லுலார், வோடபோன் ஆக...\nவோடாபோன் ஐடியா இணைவிற்கான இறுதி அனுமதியைக் கொடுத்த மத்திய அரசு..\nஇந்திய தொலைத்தொடர்பு துறை வோடாபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்கள் இணைவதற்கா...\nமோசமான நிலையில் வோடபோன்.. ஐடியா செல்லுலார் தான் காரணமா..\nஇந்திய டெலிகாம் சந்தையில் தற்போது மிகப்பெரிய டெலிகாம் போர் நடந்து வரும் நிலையில், இப்போட்ட...\nவோடபோன், ஐடியா நிறுவனங்கள் 7,248 கோடி ரூபாய் நிலுவை தொகையினை டெலிகாம் துறைக்கு செலுத்த முடிவு\nவோடபோன் நிறுவனமும், ஐடியா நிறுவனமும் ஒரே நிறுவனமாக இணைய முடிவு செய்துள்ளன. திங்கட்கிழமை அன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/09/07/bangalore.html", "date_download": "2019-04-20T02:52:43Z", "digest": "sha1:7WRBCI46KT7WZAQQJIHYUBVJ6TUFVGHE", "length": 13659, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "கருணாநிதியை வரவேற்க பெங்களூரில் பந்த் | karunanidhi comes as bangalore observe bandh - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியல் கேள்விகள்: முடிஞ்சா பாஸ் மார்க் வாங்குங்க\n1 min ago புலிக்குட்டிகள் இன்று முதல் பார்வைக்கு... வண்டலூர் வாங்க... ஜாலியாக போங்க\n47 min ago லோக் சபா தேர்தலில் 1.64 கோடி பேர் வாக்களிக்கவில்லை... காலம் மாறி போச்சு\n1 hr ago பாவம் பாரதி... படுத்தறா அஞ்சலி... எதுக்குடா கல்யாணம்\n10 hrs ago குக்கர் போல் செய்து விடாதீர்கள்... பரிசுப் பெட்டியை மீண்டும் ஒதுக்குங்கள்... டிடிவி கடிதம்\nTechnology அதி பயங்கர ஏவுணை சோதனை நடத்திய வடகொரியா: அலறிய அமெரிக்கா.\nSports செம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\nAutomobiles புதிய மைல்கல்... இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் உற்பத்தி செய்த கார்களின் எண்ணிக்கை இதுதான்...\nFinance டி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் நிகரலாபம்.. வாராக்கடனும் அதிகரிப்பு\nLifestyle இந்த கேள்விகளுக்கு உண்மையான பதில் சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கனு நீங்களே தெரிஞ்சிக்கோங்க...\nMovies 100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத வசூல் பஞ்சாயத்து\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகருணாநிதியை வரவேற்க பெங்களூரில் பந்த்\nவீரப்பன் விவகாரம் குறித்து விவாதிக்க வெள்ளிக்கிழமை பெங்களூர் வருகிறார் தமிழக முதல்வர் கருணாநிதி.அவரை எதிர்த்து பந்த் நடத்த கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.\nகன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்பது தொடர்பாக கருணாநிதியுடன் பேச்சுவார்த்தை நடத்த கர்நாடக முதல்வர்கிருஷ்ணா தான் இதற்கு முன் 3 முறை சென்னை சென்றார்.\nகர்நாடக முதல்வர் தான் சென்னை செல்ல வேண்டுமா, இந்த விவகாரம் குறித்துப் பேச கருணாநிதி கர்நாடகம் வரமாட்டாரா என சில கன்னட அமைப்புகள் கேள்வி கேட்டன.\nஇந் நிலையில் 3வது முறையாக காட்டுக்குள் சென்ற நக்கீரன் ஆசிரியர் கோபால் வெறும் கையுடன் திரும்பினார்.அவரால் ராஜ்குமாரையும் மேலும் 3 பேரையும் மீட்டு வர முடியவில்லை.\nஇதையடுத்து பிடிவாதமாக இருக்கும் வீரப்பன் குறித்து பேச கருணாநிதியே இந்த முறை பெங்களூர் வருகிறார்.வெள்ளிக்கிழமை அவர் பெங்களூர் வருவார். கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவை சந்தித்துப் பேசுவார். பின்னர்,ராஜ்குமார் குடும்பத்தினரையும் சந்திப்பார்.\nஇந்த விவகாரத்தில் தமிழக அரசு சரியான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டி கருணாநிதிபெங்களூர் வரும் நாளன்று அவரை எதிர்த்து பந்த் நடத்த 3 கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.\nஜக்கரே வெங்கட்ராமையா என்பவர் நடத்தி வரும் கன்னட ஹிதரக்ஷன சமிதி, கன்னட வளர்ச்சி வாரியத்தின்தலைவர் சம்பா, கன்னட இயக்கவாதி நாராயண கெளடா ஆகியோர் இந்த வேலை நிறுத்தத்துக்கு அழைப்புவிடுத்துள்ளனர். இவர்கள மூவரும் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினர். இதன் பின்னர் இந்த முடிவை எடுத்தனர்.\nஇந்த வேலை நிறுத்தம் கர்நாடக அரசுக்கு எதிரானது அல்ல என்றும், இது தமிழக அரசுக்கு எதிரானது எனவும்அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் வெள்ளிக்கிழமை டி.வி. சானல்களில் சினிமா, நாடகம், பாடல்கள் உள்படபொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பக் கூடாது எனவும் செய்திகளை மட்டுமே ஒளிபரப்ப வேண்டும் எனவும்கூறியுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/03/12/suicide.html", "date_download": "2019-04-20T02:20:49Z", "digest": "sha1:WFJLZHICPVCKMTENDAKRH3MMD3EZOIDY", "length": 11710, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "காதல் தோல்வி: இளம் ஜோடி தற்கொலை | lovers committed suicide in thiruchenkodu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியல் கேள்விகள்: முடிஞ்சா பாஸ் மார்க் வாங்குங்க\n15 min ago லோக் சபா தேர்தலில் 1.64 கோடி பேர் வாக்களிக்கவில்லை... காலம் மாறி போச்சு\n1 hr ago பாவம் பாரதி... படுத்தறா அஞ்சலி... எதுக்குடா கல்யாணம்\n9 hrs ago குக்கர் போல் செய்து விடாதீர்கள்... பரிசுப் பெட்டியை மீண்டும் ஒதுக்குங்கள்... டிடிவி கடிதம்\n10 hrs ago கருத்து மோதல் இருக்கலாம்... டிவியை உடைக்க கூடாது... கமல்ஹாசனை வாரிய தமிழிசை\nTechnology ஃபேஸ்புக்கில் விருப்பமான வீடியோக்களை கண்டுபிடிப்பது எப்படி\nSports செம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\nAutomobiles புதிய மைல்கல்... இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் உற்பத்தி செய்த கார்களின் எண்ணிக்கை இதுதான்...\nFinance டி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் நிகரலாபம்.. வாராக்கடனும் அதிகரிப்பு\nLifestyle இந்த கேள்விகளுக்கு உண்மையான பதில் ���ொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கனு நீங்களே தெரிஞ்சிக்கோங்க...\nMovies 100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத வசூல் பஞ்சாயத்து\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாதல் தோல்வி: இளம் ஜோடி தற்கொலை\nகாதல் தோல்வியால், காதலியும் காதலனும் தீயிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.\nதிருச்செங்கோடு சாணார்பாளையத்தைச் சேர்ந்தவர் பிரபு என்ற பொன்னையா (25). இவர் இங்குள்ள ஒரு தறிப்பட்டறையில் வேலை பார்த்து வந்தார். இதேபட்டறையில், கவிதா (17) என்பவரும் வேலை பார்த்து வந்தார். இருவருக்கும் காதல் மலர்ந்தது.\nஇதனை அறிந்த கவிதாவின் தாயார் பூங்கொடி மகளைக் கண்டித்து வந்தார். கதலர்கள் இருவரும் வேறு வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால்திருமணத்திற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியது. கடந்த சனிக்கிழமை இரவு கவிதாவின் தாயார், பிரபு, கவிதா, ஆகியோர் விசைத்தறிப் பட்டறையில் வேலைபார்த்து வந்தனர்.\nநள்ளிரவில் வெளியே சென்ற பிரபு தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். தீ பற்றி எரியும்போது கவிதாவையும் கட்டிப் பிடித்துக்கொண்டார். இதில் இருவரும் பலத்த தீக் காயமடைந்தனர்.\nஅருகில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் உடல் கருகி அதே இடத்தில் இறந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/vijays-sarkar-film-wil-release-teaser-for-tomorrow/37531/", "date_download": "2019-04-20T02:34:42Z", "digest": "sha1:P7II4FIQVTJALPDSWUVZF5VKS6U7AIV5", "length": 6239, "nlines": 77, "source_domain": "www.cinereporters.com", "title": "நாளை வெளியாகிறது 'சர்கார்' பட டீசர்! - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் நாளை வெளியாகிறது ‘சர்கார்’ பட டீசர்\nநாளை வெளியாகிறது ‘சர்கார்’ பட டீசர்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘சர்கார்’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள���ர்.\nசன்பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தின் டீசர் நாளை (அக்.19) வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nஇப்படத்தில், ராதா ரவி, வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகவிருக்கிறது.\nஇந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசியது குறித்து உற்சாகமடைந்துள்ள ரசிகர்களுக்கு தற்போது மீண்டும் கொண்டாட்டம் தொடங்கியுள்ளது.\nஇந்நிலையில், இப்படத்தின் டீசர் நாளை(அக்.19) மாலை 6மணிக்கு யூடியூப்பில் வெளியாக உள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.\nசெம லைக்ஸ் குவிக்கும் ‘தேவி 2’ சிங்கிள் டிராக்\nவிஷால் போலீஸாக மாஸ் காட்டும் ‘அயோக்யா’ டிரெய்லர்\nகார்த்தி – ஜோதிகா நடிக்கும் படத்தில் இணைந்த பிரபல நடிகர்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,192)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,437)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,618)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,021)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D-5/", "date_download": "2019-04-20T02:23:08Z", "digest": "sha1:CUN3IQ4O6OGCFG3YU6EDWDFKI6DD557U", "length": 16612, "nlines": 165, "source_domain": "www.yaalaruvi.com", "title": "அவுஸ்திரேலியாவில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் உல்லாசம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்", "raw_content": "\nவிபத்தில் இரண்டு பிரபல நடிகைகள் பலி\nசிவகார்த்திகேயன் படமா… முடியவே முடியாது: உறுதியான முடிவில் சந்தானம்\nமகனை புகைப்படம் எடுத்ததால் பொலிஸ் நிலையம் சென்ற பிரபல பல நடிகர்\nமறைந்த ரித்திஷ் பற்றின உண்மையை உடைத்த பாலாஜி\nஐ.பி.எல் ரசிகர்களுக்கு வெளியாகிய அதிர்ச்சி தகவல்\nஉலகக் கிண்ண தொடரில் விளையாடும் இலங்கை அணி விபரம் வெளியானது \nடோனியிடம் பெண் ரசிகை விடுத்த வித்தியா���மான கோரிக்கை\nஅவுஸ்திரேலிய அணியில் மீண்டும் வோனர் – ஸ்மித்\nவிராட் கோஹ்லிக்காக இவ்வளவு பெரிய தியாகம் செய்தாரா அனுஷ்கா ஷர்மா\nSamsung கைபேசிகளின் மடக்கும் திரைகளில் ஏற்பட்ட கோளாறு\nஉலக அளவில் Facebook, Instagram, WhatsApp சேவைக்கு ஏற்பட்ட தடை\nவாட்ஸப்பில் இப்படியும் ஒரு வசதியா..\nமோட்டோ ஸ்மார்ட்போன் குறித்து லீக்கான விஷயம் இதோ\nசீனாவில் 5G ரிமோட் மூளை அறுவை சிகிச்சை செய்து சாதனை\nவிளையாட்டுச் செய்தி அவுஸ்திரேலியாவில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் உல்லாசம்\nஅவுஸ்திரேலியாவில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் உல்லாசம்\nஇலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி படுதோல்வியடைந்தமையினால் ரசிகர்கள் கடும் வருத்தமடைந்துள்ளனர்.\nஎனினும் படுதோல்வியடைந்தவுடன் இலங்கை அணி வீரர்கள் தங்கள் தோல்வி குறித்து வெட்கம், வருத்தமின்றி மிகவும் உல்லாசமாக நேரத்தை செலவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\n5 நாட்களில் நிறைவடைய வேண்டிய டெஸ்ட் போட்டி 4 நாட்களில் நிறைவடைந்தது. இதனால் மேலதிகமாக இருந்த ஒரு நாளில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் கடைகளுக்கு சென்று மனைவி மற்றும் காதலிக்கு பொருட்கள் கொள்வனவு செய்துள்ளனர்.\nபோட்டி நிறைவடைந்த பின்னர் நேற்று இலங்கை கிரிக்கெட் வீரர்கள் விருந்துகளுக்கு சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அத்துடன் அவுஸ்திரேலியாவில் வாழும் இலங்கையர்கள் சிலர் வீரர்களுக்காக மேலும் சில விருந்துகளை ஏற்பாடு செய்துள்ளனர்.\nஅந்த விருந்தில் மதுவினால் நடத்தப்பட்ட விருந்தாக காணப்பட்டதென கிரிக்கெட் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.\nஇந்த விருந்தின் பின்னர் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் அவுஸ்திரேலிய இரவு நேர கேளிக்கை விடுதிகளுக்கு சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\nடெஸ்ட் போட்டி ஒன்றில் வெற்றியடைந்தாலும் தோல்வியடைந்தாலும் 7 அரை லட்சம் பணமும் ஒப்பந்த பணத்திற்கு மேலதிகமாக சம்பளப்பமும் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகணவருடன் படுக்கையறையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பிரியங்கா சோப்ரா (படம்)\nNext articleகத்தி முனையில் பணம் பறித்த இளைஞன்\nஐ.பி.எல் ரசிகர்களுக்கு வெளியாகிய அதிர்ச்சி தகவல்\nஉலகக் கிண்ண தொடரில் விளையாடும் இலங்கை அணி விபரம் வெளியானது \nடோ���ியிடம் பெண் ரசிகை விடுத்த வித்தியாசமான கோரிக்கை\nஅவுஸ்திரேலிய அணியில் மீண்டும் வோனர் – ஸ்மித்\nவிராட் கோஹ்லிக்காக இவ்வளவு பெரிய தியாகம் செய்தாரா அனுஷ்கா ஷர்மா\nஉறங்கிக்கொண்டிருந்த பெண்ணை துஸ்பிரயோகம் செய்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்\n’ தினப்பலன் ஏப்ரல் 20 ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன்.இரண்டு ராசிகளிலும் இடம்பெறும் நட்சத்திரங்களுக்கு அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில்...\n பல வீடுகளுக்கு ஏற்பட்ட நிலை\nஇலங்கை செய்திகள் Stella - 19/04/2019\nமுல்லைத்தீவு விசுவமடுப் பகுதியில் வீசிய கடும் காற்று மற்றும் மின்னல் தாக்கத்தினால் வீடுகள் பல சேதமடைந்துள்ளன. இன்று மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐந்து வரையான வீடுகளின் கூரைகள் பகுதியளவில் தூக்கி வீசப்பட்டுள்ளது. அத்துடன் பயன்தரு...\nயாழில் திறக்கப்பட்ட 10 ரூபாய் உணவகம் \nஇலங்கை செய்திகள் Stella - 19/04/2019\nயாழ்ப்பாணம் சாவகச்சேரி சிற்றுாண்டி சாலை ஒன்று இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. ப.நோ.கூட்டுறவு சங்கத்தின் தலமை கட்டிடத்தில் 10 ரூபாய் விலையில் தீன் பண்டங்களை விற்பனை செய்வதற்கான சிற்றுாண்டி சாலையே இவ்வாறு திறக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி ப.நோ.கூட்டுறவு சங்கத்தின்...\nபாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி\nஇந்திய செய்திகள் Stella - 19/04/2019\nகல்லூரி மாணவி கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும், உடனடியாக குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடகாவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில், சமூக வலைத்தளங்களிலும் #JusticeforMadhu...\n21ஆம் திகதி வரை இலங்கை காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்\nஇலங்கை செய்திகள் Stella - 19/04/2019\nஇலங்கையில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. இந்த காலப்பகுதியில் இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் கடும் மழை பெய்யும். அத்துடன் இடி, மின்னல்...\n’ தினப்பலன் ஏப்ரல் 20 ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன்.இரண்டு ராசிகளிலும் இடம்பெறும் நட்சத்திரங்களுக்கு அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில்...\nயாழில் திறக்கப்பட்ட 10 ரூபாய் உணவகம் \nபாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி\nஅவுஸ்திரேலியாவில் சேற்றில் “HELP” என எழுதி உயிர்தப்பிய தம்பதி\nபாரிய விபத்தில் சிக்கிய யாழ் சென்ற பேருந்து அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/category/cinema/page/2/", "date_download": "2019-04-20T02:58:50Z", "digest": "sha1:L6YQIOBRRJECNKLVKFRPXMPZFONJGVYV", "length": 10027, "nlines": 175, "source_domain": "globaltamilnews.net", "title": "சினிமா – Page 2 – GTN", "raw_content": "\nசினிமா • பிரதான செய்திகள்\nசென்னையில் ஆர்யா – சாயிஷா திருமண வரவேற்பு\nசினிமா • பிரதான செய்திகள்\nசூர்யாவின் திரைப்படத்தில் செந்தில் – ராஜலட்சுமி\nசினிமா • பிரதான செய்திகள்\nகதாநாயகி இல்லாது கார்த்தி நடிக்கும் `கைதி’\nசினிமா • பிரதான செய்திகள்\nதிருநங்கைகளை பிரித்து வைப்பது தவறு\nசினிமா • பிரதான செய்திகள்\nசினிமா • பிரதான செய்திகள்\nகார்த்தியும் ஜோதிகாவும் இணைந்து நடிக்கவுள்ளனர்\nசினிமா • பிரதான செய்திகள்\nமீண்டும் ஹன்சிகாவுடன் இணையும் சிம்பு\nசினிமா • பிரதான செய்திகள்\nசினிமா • பிரதான செய்திகள்\nசினிமா • பிரதான செய்திகள்\nஜித்தன் ரமேஸிற்கு கைகொடுக்கும் ஆர்யா :\nசினிமா • பிரதான செய்திகள்\nதிருநங்கை வேடத்தில் நடித்த ஸ்ரீ பல்லவிக்கு பெருகும் பாராட்டு\nசினிமா • பிரதான செய்திகள்\nயுவன் சங்கர் ராஜா படத்தின் மூலம் மீண்டும் லைலா\nசினிமா • பிரதான செய்திகள்\nதமிழ் பேசும் நாயகிகள் தமிழ் சினிமாவுக்கு தேவை :\nசினிமா • பிரதான செய்திகள்\n13 ஆண்டுகளுக்குப் பின்னர் தனுசுடன் இணையும் சினேகா:\nசினிமா • பிரதான செய்திகள்\nவிஜய் சேதுபதி, கார்த்தி, பிரபுதேவா, யுவன் சங்கர் ராஜா – கலைமாமணி விருது அறிவிப்பு\nசினிமா • பிரதான செய்திகள்\nமகேந்திரன் நடிக்கும் நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு\nசினிமா • பிரதான செய்திகள்\nஇலட்சியத்தை அடைவதற்குப் போராடும் மாயநதி\nசினிமா • பிரதான செய்திகள்\nஜெயம் ரவியின் நீண்டநாள் கனவை நிறைவேற்றிய தயாரிப்பு நிறுவனம்\nசினிமா • பிரதான செய்திகள்\nஜெயலலிதா வாழ்க்கை பற்றிய ஏ.எல். விஜயின் படத்திற்கு தலைவி எனப் பெயர்\nசினிமா • பிரதான செய்திகள்\nராஜமவுலி படத்தில் பிரபல பொலிவுட் நடிகர் அஜய் தேவ்கன்\nசினிம��� • பிரதான செய்திகள்\nதமிழ் திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்களின் மகள்கள்\nஇலங்கை • சினிமா • பிரதான செய்திகள்\nஇசையமைப்பாளர் ஜேக்கப் விமலின் இறுதி அஞ்சலி இன்று.\nஊடகவியலாளர் இரட்ணம் தயாபரன் விபத்தில் காயம் April 19, 2019\nமுன்னாள் போராளி நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் April 19, 2019\nமுல்லைத்தீவில் மின்னல் தாக்கி மாணவன் உயிரிழப்பு April 19, 2019\nயாழ், வலிகாமத்தில் இடியுடன் கூடிய மழை பொழிகிறது – மின்னல் அடிக்கிறது… April 19, 2019\nஇரணைதீவு மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழு நடவடிக்கை.. April 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-oct18/35917-2018-10-13-15-59-45", "date_download": "2019-04-20T02:38:40Z", "digest": "sha1:ZUXCBFYS5ASWFQJJIESJAN5XDXSWSOZV", "length": 22156, "nlines": 242, "source_domain": "keetru.com", "title": "தமிழக வளங்கள் தமிழர்க்கே உரியன!", "raw_content": "\nகருஞ்சட்டைத் தமிழர் - அக்டோபர் 2018\nகதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி.யின் மக்கள் விரோதத் திமிர் நடவடிக்கை\nஇந்தியாவை ஆரிய மயமாக்கும் சதி\nகதிராமங்கலம் - நெடுவாசல் பிரச்சினையின் முழு பரிமாணம்\nஇந்தியாவிற்காகத் தமிழகத்தைக் காவு கேட்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள்\nஅமெரிக்காவில் நீரியல் விரிசல் முறை ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகளும், அறிவியல் வல்லுநர் குழுக்கள் க���்டறிந்த படிப்பினைகளும்\nகாவிரிப் படுகையை நஞ்சாக்கும் ஓ.என்.ஜி.சி.\nபசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு திட்டமிட்ட கபட நாடகம்\nபொன்பரப்பியில் தலித் வீடுகளை அடித்து நொறுக்கிய பாமக வன்னிய சாதி வெறியர்கள்\nசெல்போனில் பேசிக் கொண்டு வாகனம் இயக்கலாமா\nவள்ளுவர் காட்டும் மனிதர்கள் 2 - பிண மனிதர்கள்\n'பொசல்' சிறுகதைத் தொகுப்பு மீதான திறனாய்வு\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் – 10\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - அக்டோபர் 2018\nவெளியிடப்பட்டது: 13 அக்டோபர் 2018\nதமிழக வளங்கள் தமிழர்க்கே உரியன\nஹைட்ரோ கார்பன் பிரச்சனை தொடர்ந்து மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில் இது குறித்து பூவுலகின் நண்பர்கள் தோழர் சுந்தரராஜன் அவர்களிடம் தோழர் உதயகுமார் கண்ட நேர்காணல்...\nஅண்மையில் மத்திய அரசு 51 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் செய்திருக்கிறது. இதைப் பற்றிய உங்களுடைய பார்வை...\nதமிழ்நாட்டில் மூன்று இடங்கள் உட்பட மொத்தம் 51 இடங்கள் கொடுத்ததே தவறு. ஒரு இடத்தில் ஆய்வு செய்து அங்கே என்ன எடுக்கப் போகிறார்கள் எனக் கண்டறிந்து அதற்கான அனுமதி வழங்குவார்கள். இப்போது ‘Open Access Policy’ என்னும் HELP (Hydrocarbon Exploration License Policy) கொள்கை முடிவின் அடிப்படையில் அனுமதி மட்டும் பெற்றுக்கொண்டு பூமிக்கு அடியில் என்னக் கிடைத்தாலும் அதை எடுத்துக்கொள்ளலாம் என்கிற கொள்கையே தவறானது. ஒவ்வொரு விதமான பொருளுக்கும் ஒவ்வொரு விதமான விளைவுகள் இருக்கும். எனவே இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது தவறான ஒன்றாகும்.\nமோடி அவர்களுக்குச் சுற்றுச்சூழலுக்கான விருது வழங்கப்பட்டது குறித்து...\nஒப்பந்தம் கையொப்பமிட்ட அன்று மாலை மோடி சர்வதேசச் சூரியசக்திக் கூட்டமைப்பு நடத்திய விழாவில் கலந்து கொண்டார். அந்த விழாவில் அவருக்கு விருது வழங்கப்பட்டது. அதில் அவர் “இனிமேல் நாம் நிலப்பரப்பிற்கு மேல் உள்ள ஆற்றலை மட்டுமே பயன்படுத்த வேண்டும், நிலப்பரப்பிற்கு கீழ் உள்ள ஆற்றலை பயன்படுத்தியதால்தான் பருவநிலை மாற்றம் பெரிய பிரச்சினை ஆகிவிட்டது” என்று பேசினார். அன்று காலையில் 51 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு அனுமதி வழங்கி விட்டு மாலை புதுப்பிக்கக்கூடிய ஆற்றல்களான காற்றாலை, சூரிய சக்தி போன்றவற்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று பேசுவது எவ்வளவு முரணானது. இதற்கு முன் ஒரு கல்வி மாநாட்டில் “பருவநிலை மாறவில்லை நாம்தான் மாறி வருகிறோம்” என்று பேசியவர். இந்தியாவின் வளங்களைச் சுரண்ட அம்பானிக்கும் அதானிக்கும் அனுமதி வழங்கியிருக்கிறார். இவருக்கு இந்த விருது கொடுக்கப்பட்டது முரணான விசயம் ஆகும்.\nதமிழ்நாட்டில் வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டது குறித்து உங்கள் கருத்து...\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு தமிழ்நாட்டில் வேதாந்தா நிறுவனத்தின் மீது கடுமையான கோபம் நிலவி வருகிறது. அந்த உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் வேதாந்தா நிறுவனத்திற்குத் தமிழக அளவில் இரண்டு இடங்களும் இந்திய அளவில் 40க்கும் மேற்பட்ட இடங்களும் கொடுக்கப்பட்டிருக்கிறது. எனவே இது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத ஒரு செயலாகவே இருக்கிறது.\nநெடுவாசல் விவகாரத்தின் போது “நாங்கள் புதிதாக ஹைட்ரோகார்பன் திட்டங்களை அனுமதிக்க மாட்டோம்” என்று சொன்ன தமிழக அரசுக்கு எதிராகவே இந்த ஒப்பந்தம் அமைந்திருக்கிறது. உலக அளவில் பெரிய அச்சுறுத்தலாக இருப்பது பருவநிலை மாற்றம். ‘Business As Usual’ என்று சொல்லப்படும் இன்றைக்கு இருப்பது போலவே இயங்குகிற அளவில் இன்னும் ஐம்பது அறுபது ஆண்டுகளில் 7 டிகிரி செல்சியஸ் அதிகமாகும். இப்படி இருக்கும்போது புதைபடிவ எரிபொருளை விட்டு நகர்ந்து செல்ல வேண்டிய நிலையில் பருவநிலை மாற்றத்தை அதிகப்படுத்தும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்துவது எப்படிச் சரியாகும்.\nமற்ற மாநிலங்களில் இந்தத் திட்டத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் எந்த அளவிற்கு இருக்கிறது\nகிருஷ்ணா கோதாவரி பேசின் பகுதியில் மக்கள் எதிர்க்க ஆரம்பித்து விட்டார்கள். தமிழக அளவிற்கு விரிவாகவும் வீரியமாகவும் இல்லாவிட்டாலும் மற்ற இடங்களில் தற்போது எதிர்க்கத் தொடங்கியிருக்கிறார்கள்.\nதமிழக அரசிடமிருந்து இத்திட்டத்தை செயல்படுத்தாமல் இருக்க, என்ன நடவடிக்கைகளை எதிர்பார்க்கலாம்\nடெல்டா மாவட்டங்களைப் ‘பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக’ அறிவிக்க வேண்டும். இங்கு உணவு உற்பத்தி மட்டும் தான் நடக்க வேண்டும். டெல்டா மாவட்டங்கள் 67% உணவு உற்பத்தி செய்தது இன்று அது 35 சதவீதமாக குறைந்துவிட்டது. எனவே இதைக் கொள்கை முடிவாக அரசு எடுக்க வேண்டும். தமிழகத்தின் கடற்கரைப் பகுதிகளிலும் ஹைட���ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கக்கூடாது.\nஎரிபொருள் தேவை அதிகரிப்பு, விலை உயர்வு ஏற்படுவதால் இது போன்ற திட்டங்கள் தேவை என்று சொல்லப்படுவது குறித்து உங்கள் கருத்து என்ன\nபொதுவாக இப்படிச் சொல்வதன் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதி குறையும் என்று சொல்வார்கள். இன்றைய நிலையில் நாம் ஏன் இறக்குமதி செய்ய வேண்டும் என்கிற கேள்வியை விட, நாம் ஏன் பயன்படுத்த வேண்டும் என்ற கேள்விதான் முன்னெடுக்கப்பட வேண்டும். பொதுப் போக்குவரத்து அதிகப்படுத்தப்பட வேண்டும். மின்சார வாகனங்கள் போன்றவற்றை அதிக அளவிலான பயன்பாட்டிற்குக் கொண்டு வரவேண்டும். இதற்குப் புதுப்பிக்கக் கூடிய ஆற்றலைப் பயன்படுத்த வேண்டும். இதை நோக்கியே முன்னேற்றம் செய்ய வேண்டும். பாரிஸ் ஒப்பந்தத்தில் 2005 ஆம் ஆண்டு வெளியிட்ட கார்பன் அளவை விட 30 சதவீதம் குறைப்போம் என்று கையெழுத்திட்டுவிட்டு அதற்கு மாறாக ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்துவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்\nஇந்த விஷயத்தில் மாநில உரிமைகள் எந்த அளவிற்குப் பறிக்கப்பட்டிருக்கிறது\nதமிழகத்தின் வளங்கள் உரிமை தமிழக மக்களுக்கானது. இந்த வளங்களின் இறையாண்மை மக்களுக்கு உரியது. இதை எப்படி மத்திய அரசு இது போன்ற நிறுவனங்களுக்கு வழங்க முடியும். இது மாநில உரிமைகளைப் பெரிய அளவில் பறிக்கக்கூடிய செயலாக அமைந்திருக்கிறது.\nஇதில் உங்களின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன\nபெட்ரோலிய மண்டலத்திற்கு எதிரான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அந்த வழக்கில் தெரியவரும் முடிவுகளைப் பொறுத்தே அடுத்த கட்ட நடவடிக்கைகள் அமையும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-04-20T02:39:43Z", "digest": "sha1:EQDVV2PLA2MY74YTEQ7CPZ5E5XGKHTI7", "length": 21154, "nlines": 138, "source_domain": "www.thaaimedia.com", "title": "மக்களின் உணர்வுகளை மத��க்குமா -வடக்கு மாகாணசபை? | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\n100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்\nரஜினியின் தர்பார் படத்தின் வில்லன் ரெடி- ஒப்பந்தமான பாலிவுட்…\nஅது எல்லாம் பொய், சுத்தப் பொய்: தீபிகா படுகோனே எரிச்சல்\nவிஷாலின் அடுத்த விஸ்வரூபம்… இரும்புத்திரை 2 படம் உறுதி…\nதென்ஆப்பிரிக்கா அணி அறிவிப்பு: ஹென்ரிக்ஸ், கிறிஸ் மோரிஸ்க்கு…\nஉலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு: 4 வருடம் விளையாடாத கர…\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nஉலக கிண்ண அணியை தெரிவு செய்த பின்னரே அணித்தலைவர் தெரிவு செய்…\nமலிங்க அபாரம் ; 5 விக்கெட்டுகளால் பெங்களூரை வெற்றிகொண்டது மு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஆண் ஆதிக்க சமூகத்தில் இருந்து மீழ் எழுச்சி பெறும் பெண்கள்\nபோதை பொருள் கடத்தலும் மன்னார் கரையோரமும்\nகூகுள் பிளே ஸ்டோரில் புதிய பட்டன் அறிமுகம்.\nஅந்த மாதிரி தகவல்களை தடுக்க ட்விட்டரில் புதிய வசதி\nகூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து “டிக் டாக்” செயலி ந…\nசந்திரனில் நீர் எவ்வாறு வெளியிடப்படுகிறது என்பதை நாசா கண்டுப…\nமார்க் சூக்கர்பர்கை காப்பாற்ற ரூ.156 கோடி செலவிட்ட ஃபேஸ்புக்…\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nமக்களின் உணர்வுகளை மதிக்குமா -வடக்கு மாகாணசபை\nவடக்கு மாகா­ண­ச­பை­யின் ஆயுட்­கா­லம் இன்­ன­மும் மூன்றே மாதங்­க­ளில் நிறை­வு­ பெ­ற­வுள்ள நிலை­யில், முன்­னாள் அமைச்­சர் ஒரு­வ­ரின் பதவி நீக்­கம் தொடர்­பான சர்ச்சை, அதன் நிர்­வா­கச் செயற்­பா­டு­களை முடக்கி வைத்­துள்­ளதை எந்த வகை­யி­லும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.\nநீதி­மன்­றத் தீர்ப்பை உதா­சீ­னம் செய்­யும் விதத்­தில்\nஇந்த விட­யத்­தில் முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ர­னின் செயற்­பா­டு­கள் ஏற்­றுக்­கொள்­ளத்­தக்­க­வையாகத் தெரி­ய­வில்லை. நீதி­மன்­றத்­தின் தீர்ப்பை மதிக்க வேண்­டி­யது இலங்­கைப் பிர­சை­கள் அனை­வ­ர­தும் தலை­யாய கட­மை­யா­கும். முன்­னாள் அமைச்­சர் டெனீஸ்­வ­ர­னின் பதவி நீக்­கம் தொடர்­பாக விவா­தித்து ஒரு தீர்­வைக் காணும் பொருட்டு கூட்­டப்­ப­ட்ட சபை­யின் விசேட அமர்­வில் முத­ல­மைச்­ச­ரும், சக அமைச்­சர்­க­ளும் கலந்து கொள்­ளாது புறக்­க­ணித்­து­ விட்­ட­னர். இதன் உள்­நோக்­கம் என்­ன­வென்­பது மக்­க­ளுக்­குப் புரி­ய­வில்லை.\nஆனால் முத­ல­மைச்­சர் இந்த விசேட அமர்­வில் கலந்­து­கொண்டு தம­து­பக்க நியா­யங்­களை எடுத்­து­ரைத்­தி­ருக்க வேண்­டும் என்­பது பல­ர­தும் அபிப்­பி­ரா­ய­மா­கக் காணப்­ப­டு­கின்­றது. சபை­யில் விவா­தங்­கள் இடம்­பெ­றும்­போ­து­தான் ஒரு தீர்­வைக் காண­மு­டி­யும். அதை­வி­டுத்து விவா­தத்­தில் பங்­கு­கொள்­ளாது ஒதுங்கி நின்று கொண்டு தனிப்­பட்ட அறிக்­கை­களை வௌியி­டு­வ­தால் பய­னொன்­றும் கிடைக்­க­மாட்­டாது.\nடெனீஸ்­வ­ரன் பதவி நீக்­கம் செய்­யப்­பட்­ட­மைக்கு நீதி­மன்­றம் இடைக்­கால உத்­த­ரவு பிறப்­பித்­த­வு­டன், வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ரும், ஆளு­ந­ரும் ஒன்­றாக அமர்ந்து பேசி­,ஒரு தீர்­வைக் கண்­டி­ருக்க வேண்­டும். ஆனால், அவ்­வாறு எது­வுமே இங்கு இடம்­பெ­ற­வில்லை. இந்த விட­யம் தொடர்­பாக ஆளு­நர் எழு­திய கடி­தங்­க­ளுக்கு முத­ல­மைச்­சர் பதி­ல­ளிக்கவில்­லை­யென்றே கூறப்­ப­டு­கின்­றது. இந்த நிலை­யில் பிரச்­சி­னைக்கு எவ்­வாறு தீர்­வைக் காண­மு­டி­யும்\nவட­மா­காண மக்­க­ளது பல தேவை­கள்\nவடக்கு மாகா­ணத்­தில் சுமார் ஒரு மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்ட மக்­கள் வாழ்ந்து வரு­கின்­ற­னர். இவர்­க­ளில் கணி­ச­மா­ன­வர்­கள் போரின் வலி­க­ளைத் தாங்கி நிற்­கின்­ற­னர். இவர்­க­ளின் பல தேவை­கள் நிறை­வேற்­றப்­பட வேண்­டிய நிலை­யில் உள்­ளன. மைய அரசு இதில் அக்­கறை காட்­டு­வ­தா­கத் தெரி­ய­வில்லை. மாகாண அர­சும் இவர்­க­ளைக் கைவிட்­டால் இவர்­கள் எங்­கு­தான் செல்­ல­மு­டி­யும்\nமுன்­னாள் அமைச்­ச­ரான பசில் ராஜ­பக்ச கேலி­யா­கத் தெரி­வித்த விட­ய­மொன்று தமி­ழர்­கள் அனை­வ­ருக்­குமே தலைக்­கு­னி­வைத் தரக்­கூ­டி­யது. மகிந்த ராஜ­பக்­ச­வி­னால் அமைக்­கப்­பட்ட வடக்கு மாகா­ண­ச­பையைச் சரி­வர நடத்­த­மு­டி­யாத சம்­பந்­தன் போன்­ற­வர்­கள் எம்­மி­டம் குறை­க­ள் காண­முற்­ப­டு­வது கேலிக்­கூத்­தா­கு­மென அவர் கூறி­யி­ருந்­தார். ஆளத்­தெ­ரி­யா­த­வர்­கள் என்­ற��அ­வப்­பெ­ய­ரும் தமி­ழர்­க­ளுக்கு உள்­ளது. சேர, சோழ, பாண்­டி­யர்­கள் காலத்­தி­லேயே இந்த நிலை காணப்­பட்­டது. ஆயு­தப் போரின் போதும் தமிழ் இளை­ஞர்­கள் பல அணி­க­ளா­கப் பிரிந்து செயற்­பட்­ட­தன் விளைச்­ச­லைத்­தான் நாம் இன்று அறு­வடை செய்து கொண்­டி­ருக்­கின்­றோம். தற்­போது மாகா­ண­ச­பை­யைக்­கூட மக்­க­ளுக்­குப் பய­னுள்­ள­தாக்­கு­வ­தற்கு நாம் தவ­றி­விட்­டோம்.\nபெறப் போரா­டும் தமி­ழர் தரப்­புக்கள்\nதமி­ழர்­கள் உரி­மை­கள் மறுக்­கப்­பட்ட நிலை­யில் இங்கு வாழ்­வது ஒன்­றும் புதிய விட­ய­மல்ல. அவர்­கள் தமது உரி­மை­க­ளுக்­கா­கப் போரா­டு­வ­தும், இன­வா­தி­கள் அவர்­க­ளது உரி­மை­க­ளைத் தட்­டிப் பறிப்­ப­தும் வழ­மை­யான செயல்­க­ளா­கி­விட்­டன.\nவடக்கு மாகா­ண­சபை கூட்­ட­மைப்­பின் கட்­டுப்­பாட்­டி­னுள் இருப்­ப­தா­கக் கூறப்­பட்­டா­லும், அதன் தோழ­மைக் கட்­சி­க­ளுக்­கி­டை­யில் ஐக்­கி­யத்­தைக் காண முடி­ய­வில்லை. ஆளுக்­கொரு பக்­க­மாக அறிக்கை விடு­வ­தி­லேயே இந்­தக் கட்­சி­கள் காலத்­தைக் கடத்­திக் கொண்­டி­ருக்­கின்­றன. டெனீஸ்­வ­ரன் விவ­கா­ரத்­தில் இந்­தக் கட்­சி­கள் ஒரு­பொ­து­வான தீர்­மா­ னத்தை மேற்­கொண்­டி­ருந்­தால், இன்று அதன் தாக்­கம் இந்­த­ அள­வுக்­குப் பெரி­தாக இருந்­தி­ருக்க மாட்­டாது. சர்­வ­மும் முத­ல­மைச்­சரே என்ற வகை­யில் செயற்­பட்­ட­தன் விளை­வு­கள்­தான் இன்று பூதா­கா­ர­மாக எழுந்து நிற்­கின்­றன.\nதனது ஆயு­ளின் இறு­திக் கட்­டத்தை எட்டி நிற்­கும் வடக்கு மாகா­ண­சபை உருப்­ப­டி­யாக எதை­யுமே சாதித்­தா­கத் தெரி­ய­வில்லை. மாகா­ண­சபை உறுப்­பி­னர்­க­ளின் நலன்­கள் தொடர்­பா­கக் காட்­டிய அக்­க­றையை, மக்­க­ளின் தேவை­கள் தொடர்­பா­கக் காட்­டி­ய­தா­கத் தெரி­ய­வில்லை. பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­குச் சேவை­யாற்ற வேண்­டிய மாகா­ண­சபை உறுப்­பி­னர்கள், தமக்­கான தீர்­வை­யற்ற வாகன அனு­ம­திப்­பத்­தி­ரத்­தைப் பெற்­றுப்­ப­ணம் சம்­பா­திப்­ப­தி­லேயே அதிக ஆர்­வத்­து­டன் செயற்­பட்­ட­தைக் காண­மு­டிந்­தது.\nதற்­போது மாகா­ண­ச­பை­யின் செயற்­பா­டு­கள் முடங்­கிக் காணப்­ப­டு­கின்­றமை, வடக்கு மக்­க­ளுக்­குத்­தான் பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­வி­டப் போகின்­றது. ஆனால் உரி­ய­வர்­கள் இதை உணர்ந்­து­கொண்­ட­தா­கத் தெரி­ய­வில்லை. இதைப் பார்க்­கும்­போது மாகா­ண­ச­பை­யென ஒன்று வடக்கு மக்­க­ளுக்­குத் தேவை­தானா என்ற கேள்­வி­தான் எழுந்து நிற்­கின்­றது.\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nஆறு மில்லியன் கையெழுத்துக்களை பெற்றுள்ள மனு- நாடாள...\nபிரெக்சிற் வாக்கெடுப்புக்கள்: முன்மொழிவுகள் மீண்டு...\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசி...\nஉக்ரைன் ஜனாதிபதி தேர்தல்- முதல்சுற்று வாக்கெடுப்பு...\nபிரதமர் தெரேசா மே பிரெக்சிற் தடைகளை உடைப்பதில் கவன...\n100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்\nவிஸ்வாசம் மற்றும் பேட்ட ஆகிய படங்கள் ரிலீஸாகி இன்றுடன் 100 நாட்கள் ஆகிவிட்டது. அஜித்தின் விஸ்வாசம் மற்றும் ரஜினிகாந்தின் பேட்ட ஆகிய படங்கள் பொங்கல் ஸ்பெஷலாக கடந்த ஜனவரி மாதம் 10ம் தேதி ரிலீஸாகின. வசூல...\nகூகுள் பிளே ஸ்டோரில் புதிய பட்டன் அறிமுகம்.\nதாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி \b...\nதனியாரிடமிருந்து 71 மெகாவோலட் மின்சாரம் தேசிய மின்...\nயாழில் பல இடங்களில் இடியுடன் மழை ; மின்னல் தாக்கி ...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/10/10.html", "date_download": "2019-04-20T02:40:12Z", "digest": "sha1:YHYBAVYE4Q232KXVCE3LKQ7H6PFV63YT", "length": 8037, "nlines": 74, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "அமெரிக்காவில் கல்லூரி ஒன்றில் இனந்தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழப்பு - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் பிரிவினையிட்டு இரங்கற்பா\n மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் . அவுஸ்திரேலியா சித்திரை பிறக்கமுன்னர் சிலம்பொலி அடங்கியதே ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என���றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nHome Latest செய்திகள் அமெரிக்காவில் கல்லூரி ஒன்றில் இனந்தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்காவில் கல்லூரி ஒன்றில் இனந்தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்காவின் ரோஸ்பெர்க் பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் இனந்தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇந்த துப்பாக்கிச் சூட்டில் மேலும் 7 பேர் காயமடைந்துள்ளனர்.\nஒரேகன் மாநிலத்தில் உள்ள ரோஸ்பெர்க் எனும் இடத்திலுள்ள கல்லூரியொன்றில் இனந்தெரியாத நபர் ஒருவர், வகுப்பறையினுள் நுழைந்து துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளார்.\n26 வயதான இளைஞனே இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக ஒரேகன் மாநில ஆளுனர் கேட் ப்றவுண் தெரிவித்துள்ளார்.\nஎவ்வாறாயினும், பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nதுப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட இளைஞன் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டமைக்கான நோக்கம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nஇதேவேளை, இவ்வாறான துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் அமெரிக்காவில் அதிகரித்து வருவதாக ஜனாதிபதி பரக் ஒபாமா கவலை தெரிவித்துள்ளார்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/03/27/fake.html", "date_download": "2019-04-20T02:39:42Z", "digest": "sha1:Z5UL77XF5OLRODIZLGT4Z4XMOS2XCIMM", "length": 12098, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "நிருபர்களுக்கு அல்வா | newsmen cheated:police looks out a gang members - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியல் கேள்விகள்: முடிஞ்சா பாஸ் மார்க் வா���்குங்க\n34 min ago லோக் சபா தேர்தலில் 1.64 கோடி பேர் வாக்களிக்கவில்லை... காலம் மாறி போச்சு\n1 hr ago பாவம் பாரதி... படுத்தறா அஞ்சலி... எதுக்குடா கல்யாணம்\n10 hrs ago குக்கர் போல் செய்து விடாதீர்கள்... பரிசுப் பெட்டியை மீண்டும் ஒதுக்குங்கள்... டிடிவி கடிதம்\n10 hrs ago கருத்து மோதல் இருக்கலாம்... டிவியை உடைக்க கூடாது... கமல்ஹாசனை வாரிய தமிழிசை\nTechnology அதி பயங்கர ஏவுணை சோதனை நடத்திய வடகொரியா: அலறிய அமெரிக்கா.\nSports செம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\nAutomobiles புதிய மைல்கல்... இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் உற்பத்தி செய்த கார்களின் எண்ணிக்கை இதுதான்...\nFinance டி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் நிகரலாபம்.. வாராக்கடனும் அதிகரிப்பு\nLifestyle இந்த கேள்விகளுக்கு உண்மையான பதில் சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கனு நீங்களே தெரிஞ்சிக்கோங்க...\nMovies 100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத வசூல் பஞ்சாயத்து\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபொள்ளாச்சியில் உள்ள பத்திரிக்கையாளர்களுக்கு போலியாக செய்தி கொடுத்தவர்களைப் போலீசார் தேடிவருகின்றனர்.\nபொள்ளாச்சியில், பல பத்திரிக்கையின் கிளை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதற்கிடையே,பத்திரிக்கைகளின் முகவரிக்கு ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதம் கழகச் செயலர் சண்முகவேலுவுக்கு ஜெயலலிதாஅனுப்பிய கடிதம் போன்று தயாரிக்கப்பட்டிருந்தது.\nஅதில் சட்டமன்றத் தேர்தலுக்கு மனுக் கொடுத்தவர்களில் முதல் கட்டமாக தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல்,வாழ்க்கை குறிப்பு ஆகியவற்றை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.\nபொள்ளாச்சியைச் சேர்ந்த ஜெயராமன், சுகுமார் என 6 பேருடைய பெயர்கள் அதில் வெளியிடப்பட்டிருந்தது.அதற்கு கீழ் ஜெயலலிதாவின் கையெழுத்தும் நகலில் இடம் பெற்றிருந்தது.\nகடிதத்தின் ஜெராக்ஸ், கம்ப்யூட்டரில் டைப் செய்யப்பட்டு பிரதி எடுக்கப்பட்டிருந்தது. கடந்த மார்ச் 12 ம்தேதியிடப்பட்டிருந்தது. இக் கடிதம் பொள்ளாச்சியில் அஞ்சல் செய்யப்பட்டிருந்ததால், இதன் மீது சந்தேகம்ஏற்பட்டது.\nஅ.தி.மு.க.வில் பலருக்கு இடம் கிடைக்காமல் செய்யவே இந்த ஏற்பாட்டை யாரோ செய்திருப்பதாக தெரிகிறது.இக் கடிதம் பொள்ளாச்சி அ.தி.மு.க வட்டாரத்தில் அதிர்ச்சியையும், வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/news/32036-raku-time-durga-puja-some-unknown-information.html", "date_download": "2019-04-20T03:19:07Z", "digest": "sha1:3ADS3UHZYQYTMJ5F3WMGCIF7I4M5K5PN", "length": 11888, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "ராகு கால துர்க்கை பூஜை - தெரிந்ததும்... தெரியாததும்! | Raku time Durga puja Some unknown information", "raw_content": "\nசதம் அடித்து கோலி மாஸ் ஆட்டம்: பெங்களூரு 213 ரன்கள் குவிப்பு\n4 தொகுதி இடைத்தேர்தல்: அ.தி.மு.க.,வில் விருப்பு மனு அறிவிப்பு\nகிணறு தூர்வாரும்போது விபத்து: 5 பேர் உயிரிழப்பு\nஅரியலூர் சம்பவம் : மு.க.ஸ்டாலின் கண்டனம்\nதேர்தலில் போட்டியிட தயார் : ரஜினி உறுதி \nராகு கால துர்க்கை பூஜை - தெரிந்ததும்... தெரியாததும்\nஎதிரிகள் மீதான பயமில்லாத வாழ்க்கை வேண்டுமா அப்படியென்றால் வணங்கப்பட வேண்டிய தெய்வம் துர்க்காதேவி.\nஇவளை வழிபட ஏற்ற நாட்கள் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமை. அதிலும் செவ்வாய்க்கிழமை மாலை 3 மணி முதல்4.30 வரையிலான ராகு கால பூஜை, துர்க்கைக்கு மிகவும் உகந்தது. கிரக தோஷம் நீங்கி, வீட்டில் எப்போதும் சர்வ மங்களமும் நிறைந்திருக்க செவ்வாய்க்கிழமை ராகு கால பூஜைக்கு அன்னைக்கு செவ்வரளிப் பூவைக் கொண்டு பூஜை செய்திட கை மேல் பலன் கிட்டும்.\nஅன்னையின் பொற்கரங்கள் பதினெட்டும் நம்மை சுற்றிவரும் பகையை விரட்ட இன்னும் ஒன்று செய்ய வேண்டும். அது பழங்களில் தேவ கனி என்று போற்றப்படும் எலுமிச்சை பழத்தில் விளக்கு ஏற்றுவது. மற்ற பழங்களில் இருக்கும் தோஷம் எலுமிச்சைப் பழத்திற்கு இல்லை என்பதாலும், மனிதனுடைய எண்ண அலைகளை ஈர்க்கும் சக்தி எலுமிச்சைக்கு அதிகம் உண்டு என்பதாலும் துர்கையின் ராகு கால பூஜைக்கு எலுமிச்சை கனி தான் சிறந்தது. பூஜைக்காக தேர்ந்தெடுக்கும் போது, நல்ல மஞ்சள் நிறமுடைய பழுத்த பழமாக இருப்பது அவசியம்.\nபழத்தை நறுக்கும்போது ஐம் என்ற மந்திரத்தையும், பின் எலுமிச்சை மூடியை திருப்பும்போது க்ரீம் என்ற மந்திரத்தையும் சொல்லி, பஞ்சு திரியை இட்டு, அதில் எண்ணெய் ஊற்றும்போது க்லீம் என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இந்த விளக்கை து���்க்கையின் முன் வைத்து ஏற்றும்போது சாமுண்டாய விச்சே என்று சொல்லி தீபம் ஏற்ற வேண்டும்.\nஇதன் பொருளாவது: ஐம் - சரஸ்வதி, க்ரீம் - லட்சுமி, க்லீம் - காளி, சாமுண்டாய விச்சே - சரஸ்வதி கடாட்சம், லட்சுமி கடாட்சம், காளி கடாட்சம் ஆகியவற்றை வழங்கும் தெய்வமே என்பதாகும். விளக்கேற்றிய பின்,கோயிலை ஒன்பது அல்லது இருபத்தியோரு முறை வலம் வருவது ஆகச்சிறந்த பலனைக் கொடுக்கும்.\nஇதில் முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டியது, ஒரே ஒரு எலுமிச்சை விளக்காக ஏற்றாமல் ஜோடியாகத் தான் ஏற்ற வேண்டும். துர்க்கை அம்மனின் கவசத்தையும் அஷ்ட்ரோத்திரத்தையும் பாராயணம் செய்வது, தேவியின் அருளை எளிதாக நாம் பெறுவதற்கு வழி வகுக்கும்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. தற்கொலைக்கு சமமாம் காலை உணவை தவிர்ப்பது\n2. ஏப்ரல் 29ம் தேதிக்குப் பிறகு பழைய எஸ்.பி.ஐ. ஏடிஎம் கார்டுகள் செயல்படாது \n3. பிளஸ் 2 தேர்வில் சிறைக்கைதிகள், மாற்றுத்திறனாளிகள் அதிகளவில் தேர்ச்சி பெற்று அசத்தல்\n4. சொந்த ஊாில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தாா்\n5. வைகையில் இறங்கிய கள்ளழகர் : லட்சக்கணக்கானோர் தரிசனம்\n6. கால் விரலால் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றிய பெண்ணுக்கு சல்யூட்\n7. பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: முதலிடத்தில் இருந்த விருதுநகர் இந்தாண்டு 9ம் இடம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபுண்ணியத்திலும் பெரிய புண்ணியம் பிரதோஷ கால வழிபாடு - நாளை பிரதோஷம்\nஆன்மிகமும், அறிவியலும் வலியுறுத்துவது ஒன்றுதான்…\nவிரதங்களை இறைவனுக்காக மட்டுமல்ல... ஆரோக்கியத்திற்காகவும்..\nஆன்மிகமும் விஞ்ஞானமும்… முன்னோர்கள் கூறிய சீன வாஸ்து…\n1. தற்கொலைக்கு சமமாம் காலை உணவை தவிர்ப்பது\n2. ஏப்ரல் 29ம் தேதிக்குப் பிறகு பழைய எஸ்.பி.ஐ. ஏடிஎம் கார்டுகள் செயல்படாது \n3. பிளஸ் 2 தேர்வில் சிறைக்கைதிகள், மாற்றுத்திறனாளிகள் அதிகளவில் தேர்ச்சி பெற்று அசத்தல்\n4. சொந்த ஊாில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தாா்\n5. வைகையில் இறங்கிய கள்ளழகர் : லட்சக்கணக்கானோர் தரிசனம்\n6. கால் விரலால் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றிய பெண்ணுக்கு சல்யூட்\n7. பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: முதலிடத்தில் இருந்த விருதுநகர் இந்தாண்டு 9ம் இடம்\nபூப்படையும் போதே சுகப்பிரசவத்துக்கும் தயாராக்க என்ன செய��ய வேண்டும்\nபுரிந்து செயல்படும் குணம் கொண்டவர்கள் புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள்…\nபாம்பன் கடலில் குதித்த பெண் உயிரிழப்பு\nதிருச்சியில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/12/blog-post_434.html", "date_download": "2019-04-20T02:17:37Z", "digest": "sha1:XRSUAP2UPOXARC5HTV7OG43N6JKMLNQI", "length": 5072, "nlines": 52, "source_domain": "www.sonakar.com", "title": "யாழ்: குளத்தில் நீராடச் சென்றவர் சடலமாக மீட்பு - sonakar.com", "raw_content": "\nHome NEWS யாழ்: குளத்தில் நீராடச் சென்றவர் சடலமாக மீட்பு\nயாழ்: குளத்தில் நீராடச் சென்றவர் சடலமாக மீட்பு\nகுளத்தில் நீராடச் சென்ற குடும்பத்தலைவர் ஒருவர் நீரிழ் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.\nயாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மணியந்தோட்டம் பகுதியில் நேற்று(26) சடலமாக மீட்கப்பட்டவர் குறித்த பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான இராசன் குலேந்திரன் (வயது-34) என்பவர் ஆவார்.\nஉயிரிழந்த குடும்பத்தலைவர் குளத்தில் நீராடச். அவரைக் காணவில்லை என உறவினர்கள் நேற்றிரவு தேடியுள்ளனர். இந்த நிலையில் அவர் நண்பகல் குளத்தில் சடலமாக மீட்கப்பட்டார்.\nபயங்கரவாதியின் துப்பாக்கியைப் பறித்து நடந்த இறுதிக் கட்ட போராட்டம்\nநியுசிலாந்து, கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் லின்வுட் பள்ளிவாசலில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டிருந்த பயங்கரவாதியிடமிருந்து கையிலிருந்த த...\nகரு ஜயசூரிய ஜனாதிபதியாகும் நிலை உருவாகும்: UNP எச்சரிக்கை\nநாட்டின் அரசியல் மோசமான சூழ்நிலையை அடைந்து, ஜனநாயகம் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் சபாநாயகரே ஜனாதிபதி பொறுப்பையும் ஏற்கும் நிலை...\n27 வருடங்களில் விடுதலையாகி விடுவேன்: பயங்கரவாதியின் திட்டம்\nநியுசிலாந்தில் இரு பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நடாத்திய 28 வயதான அவுஸ்திரேலிய பிரஜை, பயங்கரவாதி பிரன்டன் டரன்ட், இத...\nபேராதெனிய: சவுதி பெண்ணின் சடலம் மீட்பு\nபேராதெனிய, கன்னொருவ பகுதி, மஹாவலி கங்கையில் இறப்பர் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் போயிருந்த சவுதி பெண்ணின் சடலம் மீட்கப்ப...\n2011 முதல் உலகம் சுற்றிய பயங்கரவாதி; பல்கேரியாவில் விசாரணை ஆரம்பம்\nநியுசிலாந்தில் வெள்ளியன்று பயங்கரவாத தாக்குதலை நடாத்தி 49 உ���ிர்களைப் பலியெடுத்த பிரன்டன் டரன்ட், 2011ம் ஆண்டு முதல் உலகில் பல நாடுகளுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enrumjeyam.blogspot.com/2011/12/blog-post_12.html", "date_download": "2019-04-20T02:11:03Z", "digest": "sha1:MCWMTSXJUQGL2ZOATRT2FEWCO736MFOU", "length": 6660, "nlines": 66, "source_domain": "enrumjeyam.blogspot.com", "title": "களஞ்சியம்: திங்கட்கிழமை ஏன் தான் வருகிறதோ!!", "raw_content": "\nதிங்கட்கிழமை ஏன் தான் வருகிறதோ\nகாலையில் எழுக் கூட முடியவில்லை. அலுவலகம் வந்தும் கண்ணைச் சுழற்றுகிறது. ஞாயிறு ஒரு நாள் மட்டும் விடுமுறை என்றால் எப்படி அதுவும் ஐ.டி. கம்பெனிகளில் பணிபுரியும் என் போன்றவர்களுக்கு போதவே போதாது..\nதிங்கட்கிழமை மட்டும் தான் இந்த உறக்கம். இதுவே ஞாயிறு என்றால்,விடிகாலையிலேயே முழிப்பு வந்து விடுகிறது. எனக்குத் தான் இப்படியா இல்லை நம்மைப் போல் பலருக்கும் இப்படித் தானா என்று தெரியவில்லை.\nஞாயிறு காலையிலேயே எழுந்து திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்குச் சென்றோம். அங்கே பார்த்தசாரதிக்கு மட்டும் அல்லாமல் எல்லா மூலவர்க்கும் எண்ணைக்காப்பு நடக்கிறது என்று திரைப் போட்டு இருந்தார்கள். வைகுண்ட ஏகதேசிக்கு நான்கு நாட்களுக்கு முன்பு தான் திரையை எடுப்பார்களாம். அந்த மீசைக்காரனின் தரிசனம் கிடைக்கவில்லை என்ற கவலை ஒருபுறம் இருந்தாலும் அங்கு இருக்கும் பிரசாதக் கடையில் வடை, புளியோதரை வாங்கி உண்ண ஆரம்பித்தேன்.என் கணவரோ, இவள் கோவிலுக்கு வருவதே இதை உண்ணத்தான்\nஎன்றுக் கூறிக்கொண்டு இருந்தார். பொது வாழ்க்கையில் இது போன்ற விமர்சனங்கள்\nசகஜம் என்பதால் காதில் வாங்காமல் என் கடமையில் அது தான் உண்பதில் கருத்தாய் இருந்து உண்டு முடித்து வீடு திரும்பினோம்.\nசமைத்து உண்ட பின் சிறிது உறங்கி எழுந்தால் மணி 4. வீட்டிலிருந்தால் இருவருக்குள்ளும் எப்பொழுதும் குஸ்தி தான் என்பதால் இருவரும் ஒரு மனதாய் ஓஸ்திக்கு போக முடிவு செய்திருந்தோம்.\nபடம் என்னடாவென்றால் இந்த ஓஸ்திக்கு எங்கள் குஸ்தியே மேல் என்பது போல் இருந்தது. தலைவழி வந்தது தான் மிச்சம். வீடு திரும்பி சாப்பிட்டு படுக்கலாம் என்றால் விஜய் டிவியில் நீயா நானாவில் ரஜினிதான் அன்றைய தினத் தலைப்பு. எப்படி விடுவது.\n என்ற போட்டியில் வென்றது தூக்கம் தான்.\nஇதைக் கஷ்ட்டப்பட்டு படிக்கும் உங்களுக்கே தூக்கம் வருகிறது என்றால் எனக்கு மட்டும் வராதா என்ன\nகாலையில் எழுந்ததிலிருந்து தூக்கம் வருகிறது தூக்கம் வருகிறது என்று சொல்லிக் கொண்டேயிருக்கிறாயே என்ற என் கணவருக்காவே இந்த பதிவு.\nஎன் தூக்கத்திற்கான காரணம் சரிதானே\nஉலகில் தூக்கத்தை போன்ற நிம்மதியான விஷயம் ஏதுமில்லை. நாளெல்லாம் உழைத்து, களைத்து தூங்குவோம் பாருங்கள். அதற்கு ஈடினை ஏது.\nஇண்டர்நெட் இல்லாமல் ஒரு நாள்\nதிங்கட்கிழமை ஏன் தான் வருகிறதோ\nபதிவு ஆரம்பம்... இது தொடருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/74302/", "date_download": "2019-04-20T02:47:04Z", "digest": "sha1:EMGYK5IWRRD6EBZ5SWO3XAFWUA2GW5OT", "length": 28403, "nlines": 170, "source_domain": "globaltamilnews.net", "title": "யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஒரு வரலாற்றுப் பார்வை – GTN", "raw_content": "\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஒரு வரலாற்றுப் பார்வை\nயாழ் போதனா வைத்தியசாலையில் 100 வருடங்களுக்கு முற்பட்ட பழமையான கட்டடம் ஒன்று, அதன் அமைப்பு மாறாது புதுப்பிக்கப்பட்டு 10.03.2018 அன்று அருங்காட்சியகமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இக்கட்டுரை வைத்திசாலைப் பணிப்பாளரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nஆபத்தில் உதவும் நண்பர்கள் கழக வைத்தியசாலை (Friend in Need Society Hospital)\nஇன்று வடமாகாணத்தில் உள்ள ஏறத்தாழ 1.3 மில்லியன் மக்களது பிரதான மருத்துவ சேவையை வழங்கும் யாழ் போதனா வைத்தியசாலையானது ஆபத்தில் உதவும் நண்பர்கள் கழக வைத்தியசாலை (Friend in Need Society Hospital) என்றே ஆரம்பத்தில் அழைக்கப்பட்டது. ஆரம்பத்தில் இவ் வைத்தியசாலையானது வைத்தியர் கிறீன் அவர்களுடைய உதவி மற்றும் ஆபத்தில் உதவும் நண்பர்கள் கழகத்தின் ஒத்துழைப்புடன், அன்றைய வடக்கு மாகாண அரசாங்க அதிபர் அக்லண்ட் டைக் (Ackland Dyke) அவர்களால் உருவாக்கப்பட்டது.\n1850 முதல் 1907 வரை, ஆபத்தில் உதவும் மருத்துவ அலுவலர் குழாம் அனேகமாக வைத்தியர் கிறீன் அவர்களுடைய மருத்துவ கல்லூரியின் பட்டதாரிகளிலிருந்தே பெறப்பட்டனர். தனது காலத்தில் வைத்தியர் சாமுவேல் கிறீன் அவர்கள் திறமை மிக்க சத்திரசிகிச்சை நிபுணராக இருந்ததுடன் ஆபத்தில் உதவும் நண்பர்கள் கழக வைத்தியசாலையின் முதலாவது வருகை சத்திர சிகிச்சை நிபுணராகவும் கடமையாற்றினார். இவ் வைத்தியசாலை ஆபத்தில் உதவும் நண்பர்கள் கழக தொண்டர்களால் நடாத்தப்பட்டது. 1907 இல் இவ் வைத்தியசாலை அரசாங்கத்தின் சிவ���ல்(குடிசார்) மருத்துவத் திணைக்களத்தின் கீழ் வந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இராணுவ மருத்துவத் திணைக்களத்தின் பதிலீட்டுக்குடிசார் மருத்துவத் திணைக்களமாயிருந்தது. பின்னர் யாழ்ப்பாணம் சிவில் வைத்தியசாலை (Jaffna Civil Hospital) என மீளப் பெயரிடப்பட்டது.\n1920 இன் மத்தியிலிருந்து 1930 இன் முற்பகுதி வரை தகைமை பெற்ற மூன்று சத்திர சிகிச்சை நிபுணர்கள் யாழ்ப்பாணம் சிவில் வைத்தியசாலையில் கடமையாற்றினார்கள். அவர்கள் வைத்தியர் I.T.குணரத்தினம்; F.R.C.S, வைத்தியர் A.H.C. டி சில்வா F.R.C.S, வைத்தியர் மில்றோய் போல் F.R.C.S ஆகியோர் ஆவர். அக்காலப்பகுதியில் வைத்தியசாலையின் மொத்தப்படுக்கைகள் வளம் 200 ஆகவிருந்தது (தனிப்பட்ட கட்டணம் செலுத்தும் நோயாளர்களுக்கான 6 படுக்கைகள் கொண்ட திருநாவுக்கரசு ஞாபகார்த்த விடுதி உட்பட). வைத்திய நிபுணர், சத்திர சிகிச்சை நிபுணர், கண் சிகிச்சை நிபுணர் மற்றும் ஒரு விடுதி அலுவலர் ஆகிய நிலைகளிலான 4 வைத்தியர்களை மொத்த மருத்துவ அலுவலர் குழாம் உள்ளடக்கி இருந்தது. வைத்தியர் மில்றோய் போல் அவர்கள் தமது வருகையுடன் அனுபவம் மிக்க சத்திர சிகிச்சைக் கூடச் சகோதரி ஒருவரை நியமிக்கச் செய்ததுடன் கொழும்பிலிருந்து உயர் அழுத்த தொற்று நீக்கியொன்றையும் தருவித்திருந்தார். அத்துடன் சத்திர சிகிச்சை கூடப் பரிசாரகர் ஒருவரைப் பயிற்றுவித்ததுடன் விபத்துகளால் காயமடைந்தவர்களுக்கான சத்திர சிகிச்சைகளை இரவில் கூட பெற்றோமக்ஸ் (Petromax) மற்றும் மின்சூழ் (Torchlight) வெளிச்சத்தில் செய்தார்.\nவைத்தியசாலையில் அனுமதிக்கப்படத்தக்கதிலும் பார்க்க அதிக கூட்டம் இல்லாமை மற்றும் குறிக்கப்பட்ட நேரங்கள் தவிர பார்வையாளர்கள் குறைவாக இருந்தமை மற்றும் கிருமியின்மையின் (Asepsis) கடுமையான அவதானிப்பு மற்றும் சத்திர சிகிச்சைக் கூடம் மற்றும் விடுதி ஆகிய இரண்டிலுமான அதிதிறமையான தாதியத்தால் சத்திர சிகிச்சைக்குப் பிந்தியதான கீழ்த்தொற்று (Sepsis) அசாதாரணமாயிருந்ததாக வைத்தியர் போல் அவர்கள் 1931 இல் தனது குறிப்பேட்டில் பதிவிடுகிறார்.\nயாழ்ப்பாணத்தின் சுகாதார சேவைகளில் அரசாங்கத்துறையின் துரிதமான விரிவாக்கம் மற்றும் அபிவிருத்திகள் 1950 களில் ஆரம்பமாயின. அடிப்படை மற்றும உப விசேட துறைகளுக்கு நிபுணர்கள் நியமிக்கப்பட்டதுடன் யாழ்ப்பாணம் சிவில் வைத்தியசாலையானது 1956 இல் யாழ்ப்பாணம் அரச பொது வைத்தியசாலையானது (Govt. General Hospital Jaffna). 1960 களில்இங்கிலாந்தின்ராஜரீகக்கல்லூரியின் (Royal College of England) வைத்தியர்களின்பட்டப்பின்பயிற்சிஇறுதிப்பரீட்சைக்காகஅங்கீகரிக்கப்பட்டமத்தியநிலையமாகயாழ்ப்பாணம்பொதுவைத்தியசாலைஇருந்தது\nஅதிகரித்த சுகாதார அவசிய தேவைப்பாடுகள், அசௌகரியமான (Clumsy) மற்றும் அனுமதிக்கப்படத்தக்கதிலும் அதிகமான நோயாளர் வருகை, பரந்த நீண்ட காலத்திட்டங்கள் யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலையில் நீடிப்புக்களையும் புதிய கட்டிட நிர்மாணிப்புக்களையும் கொண்டு வந்தன. நோய்க்கூற்றியல் (Clinical) கற்கைகளுக்காக மருத்துவ மாணவர் அணியினர் யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு 1980 ஆம் ஆண்டு யூன் மாதத்தில் அனுமதிக்கப்பட்டனர். யாழ்ப்பாணம் மருத்துவ கல்லூரி உருவாக்கப்பட்டதன் விளைவாக யாழ்ப்பாண வைத்தியசாலை ஒரு போதனா வைத்தியசாலைத்தரத்துக்கு உயர்ந்தது.\nயாழ்ப்பாணம் போதானா வைத்தியசாலையின் தற்போதைய புள்ளிவிவரங்கள்\nயாழ் மாவட்டம் 624,179 மதிப்பிடப்பட்ட சனத்தொகையுடன் 15 பிரதேச செயலகப்பிரிவுகளை உள்ளடக்கியதாகும். மாகாண நிர்வாகத்தின் கீழ் ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலை பராமரிப்புச் சேவைகளை வழங்கும் 43 சுகப்படுத்தும் நிறுவனங்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளன.\nவடக்கு மாகாணத்தில் உள்ள ஒரே ஒரு மூன்றாம் நிலை வைத்தியசாலையான (Tertiary Care Hospital) யாழ் போதனா வைத்தியசாலையால் மூன்றாம் நிலை பராமரிப்புச் சேவைகள் வழங்கப்படுவதுடன் அது மத்திய சுகாதாரம், போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் இயங்குகின்றது. இவ் வைத்தியசாலை முழு வடக்கு மாகாணத்துக்குமான மூன்றாம் நிலை பராமரிப்பு வழங்குனராயிருந்தும் மனிதவளம், உட்கட்டமைப்பு, நிலம் மற்றும் போக்குவரத்து வசதிகள் பற்றாக்குறையுடன் இயங்கி வருகின்றது.\nமருத்துவ அதிதீவிர சிகிச்சைப்பிரிவு (MICU), அதிதீவிர சத்திர சிகிச்சைப்பிரிவு (SICU), இருதய சிகிச்சைப்பிரிவு (CCU), முதிராக் குழந்தைகள் அலகு(NICU) நரம்பியல் சிகிச்சைப்பிரிவு, சிறுநீரக நோயியல் பிரிவு, இருதய நெஞ்சறை சத்திர சிகிச்சைப் பிரிவு முதலான விசேட பராமரிப்புப் பிரிவுகளுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 1280 படுக்கைகள் வளத்தைக் கொண்டுள்ளது.\nதற்போது 1600 இற்கும் மேற்பட்ட அர்ப்பணிப்புள்ள அலுவலர் குழாம் அங்கத்தவர்கள��� 3 சேவை மாற்று முறைமையில் 24 மணித்தியாலங்கள் சேவை செய்கின்றனர். இந்த அலுவலர் குழாத்தில் மருத்துவ பீட வைத்திய நிபுணர்கள் உட்பட 77 விசேட வைத்திய நிபுணர்கள் கடமையாற்றுகின்றனர். 244 வைத்திய உத்தியோகத்தர்கள், 494 தாதிய உத்தியோகத்தர்கள், 97 நிறைவாக்கும் மருத்துவத் தொழில்புரிவோர், 50 துணை மருத்துவ அலுவலர் குழாத்தினர், மற்றும் சுகாதார உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் முதலான பல பிரிவினர் உள்ளனர்.\nநாளாந்தம் சுமார் 4500 நோயாளர்களுக்கு இவ்வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்படுகின்றது. இவர்களில் வெளிநோயாளர்கள் 800 பேர், உள்ளக நோயாளார்கள் 1200 பேர் ஆவர். இவர்களுடன் 2500 பேர் பல்வேறு சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெறுகின்றனர். ஆகவே, இவ் வைத்தியசாலையை ஒவ்வொரு நிலையிலும் (Aspect) மேம்படுத்த வேண்டிய தேவைப்பாடு உள்ளது.\nயாழ்ப்பாணம் போதானா வைத்தியசாலையின் அருங்காட்சியகம் (Museum)\nவைத்தியசாலையில் உள்ள நூறு வருடங்கள் பழமையான கட்டிடங்களில் ஒன்று தற்போது அருங்காட்சியகமாகப் பாதுகாக்கப்படுகின்றது. மிகவும் உயர்தரமான கட்டடப் பொருட்களைக் கொண்டு அமைப்பு மாறாது இக்கட்டடம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. திருமதி. தயாரதி சீவரத்தினம் அவர்கள் தமது கணவர் திரு.S.V. பொன்னம்பலம் சீவரத்தினம் அவர்களுடைய ஞாபகார்த்தமாக வழங்கிய மனமுவந்த நன்கொடையால் இவ் அருங்காட்சியக கட்டிடம் உருவாகியுள்ளது. இங்கே 20 – 30 வருடங்களுக்கு முன்னர் பாவனையில் இருந்த சத்திரசிகிச்சைக் கூட, ஆய்வு கூட உபகரணங்கள் தற்போது பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.\nஎதிர்காலத்தில் வைத்தியசாலை தொடர்பான ஆவணங்கள், புகைப்படங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட உள்ளன.\nபொதுமக்கள் யாழ் போதனா வைத்தியசாலை தொடர்பில் வெளிவந்த செய்திக் குறிப்புக்கள், கட்டுரைகள், புகைப்படங்கள், ஆபத்தில் உதவும் நண்பர்கள் கழகம், 1850 களில் வைத்தியசாலை உருவாக்கத்தில் பங்களித்த அக்லாண்ட டைக், யாழ்ப்பாணம் சிவில் வைத்தியசாலை தொடர்பான தகவல்கள், போதனா வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டமை பற்றிய செய்தி ஆதரா மூலங்கள், 1990 மற்றும் 1995 காலப்பகுதியில் இடம் பெயர்ந்து இயங்கியமை பற்றிய செய்திகள், புகைப்படங்கள் முதலான வரலாற்றுத் தகவல்களை தந்துதவுமாறு கேட்டுக் கொள்கின்றேன். ஆவணங்களைப் பேணுவோர் தங்களிடம் உள்ளவற்ற�� பகிர்ந்து எண்ணிம முறையில் பிரதி எடுத்த பின்னர் மீளப் பெற்றுக் கொள்ளலாம்.\nமேலும் வைத்தியசாலையில் கடமையாற்றி ஓய்வுபெற்ற வைத்திய நிபுணர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், ஏனைய துறைசார் உத்தியோகத்தர்கள் தங்கள் விவரங்களை புகைப்படங்களை தந்து ஆவணப்படுத்தலுக்கு உதவுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.\nஎதிர்காலத்தில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் வாரத்தில் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் அருங்காட்சியகத்தைப் பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்படுவர். அருங்காட்சியகம் மேம்படுத்தப்பட்டவுடன் ஊடகங்கள் வாயிலாக பார்வையிடும் நேரம் அறிவிக்கப்படும்.\nTagstamil tamil news அருங்காட்சியகமாக நிபுணர்கள் போதனா வைத்தியசாலை யாழ்ப்பாணம் வடமாகாணத்தில் வரலாற்றுப் பார்வை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் இரட்ணம் தயாபரன் விபத்தில் காயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுன்னாள் போராளி நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுல்லைத்தீவில் மின்னல் தாக்கி மாணவன் உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ், வலிகாமத்தில் இடியுடன் கூடிய மழை பொழிகிறது – மின்னல் அடிக்கிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் இடம் பெற்ற சிலுவைப்பாதை நிகழ்வு..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅன்னை பூபதியின் நினைவுதினம் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.\nநம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தால், ஜனாதிபதி சொன்னாலும் அரசில் தொடர்ந்தும் இருக்கமாட்டேன் :\nவடமாகாண புதிய அமைச்சர்கள் மூவர் மீது மோசடிக் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறது யாழ் நாளிதழ்\nஊடகவியலாளர் இரட்ணம் தயாபரன் விபத்தில் காயம் April 19, 2019\nமுன்னாள் போராளி நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் April 19, 2019\nமுல்லைத்தீவில் மின்னல் தாக்கி மாணவன் உயிரிழப்பு April 19, 2019\nயாழ், வலிகாமத்தில் இடியுடன் கூடிய மழை பொழிகிறது – மின்னல் அடிக்கிறது… April 19, 2019\nஇரணைதீவு மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழு நடவடிக்கை.. April 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalviguru.com/Articles-News.php?id=132", "date_download": "2019-04-20T02:42:19Z", "digest": "sha1:J34Q26QXRKW6XFBLAGJQ3BKLJCSQ5VMD", "length": 11788, "nlines": 120, "source_domain": "kalviguru.com", "title": "தொப்புளைச் சுற்றி எண்ணெய் தேய்த்தால் அழகோடு ஆரோக்கியமும் சேர்ந்து மேம்படும்!", "raw_content": "\nவருமான வரி சம்பந்தமான சில விளக்கங்கள் 2018-19\nதொப்புளைச் சுற்றி எண்ணெய் தேய்த்தால் அழகோடு ஆரோக்கியமும் சேர்ந்து மேம்படும்\nஒரு உயிரின் தொடக்க புள்ளியாகக் கருதப்படுவது தொப்புள். அனைத்துப் பாலூட்டி உயிரினங்களுக்கும் தொப்புள் இருந்தாலும் மனிதர்களுக்கு மட்டுமே இது தெளிவாக தெரியும்படி அமைந்திருக்கிறது. தாயின் வயிற்றில் சேய் இருக்கும் போது அவர்கள் இருவரையும் இணைக்கும் பந்தமாகவும் இது விளங்குகிறது.\nஅப்படிப் பார்த்தால் நம் அனைவரது வாழ்வும் ஆரம்பமாகும் இடம் அது தான். அந்த ஆரம்ப புள்ளியில் நாம் எதைச் செய்தாலும் அதன் பாதிப்பு நமது உடல் முழுவதும் ஏற்படும் என்பது உண்மைதானே. அதனால் தான் ஒவ்வொரு வாரமும் உச்சந்தலை மற்றும் தொப்புளில் எண்ணெய் தேய்த்து தலைக்குக் குளிக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.\nஅதே சமயம் தொப்புளில் ஒவ்வொரு வகையான எண்ணெய் தேய்ப்பதன் மூலம் வெவ்வேறு விதமான பலன்களை நாம் பெற முடியும். எந்தெந்த எண்ணெய்க்கு எதன் மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பதைப் பார்ப்போமா\nதினமும் 3 அல்லது 4 முறை தொப்புளை சுற்றித் தேய்க்க வேண்டும்.\nபொதுவாகவே நமது அழகிற்கும் சரி ஆரோக்கியத்திற்கும் சரி வேப்ப இலையால் பல ந��்மைகளைத் தர முடியும். பொலிவான சருமம் பெற, கண் தொடர்பான பிரச்னைகள் தீர, வயிற்றுக் கிருமிகள் மற்றும் புழுக்களை கொல்ல என வெப்ப மரத்தின் பயன்களை சொல்லிக் கொண்டே போகலாம்.\nவேப்ப மரத்தில் இருந்து தயாரிக்கப்படும் வேப்ப எண்ணெய்யைத் தொப்புளை சுற்றித் தடவுவதன் மூலம் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், முகப்பருக்கள், தேம்பல்கள் ஆகியன நீங்கும். மேலும் முடி உதிர்வு போன்ற பிரச்னைகளுக்கும் ஒரு நல்ல தீர்வாகும்.\nதினமும் 2 அல்லது 3 முறை தொப்புளை சுற்றி மசாஜ் செய்ய வேண்டும்.\nநமது உடலுக்கு மிகவும் தேவையான சரும ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் ஊட்டச்சத்தான ‘வைட்டமின் ஈ’ பாதம் கொட்டையில் அதிகம் நிறைந்துள்ளது. இந்த எண்ணெய்யைத் தினமும் தொப்புளைச் சுற்றி தேய்ப்பதன் மூலம் முகத்தில் சுருக்கம் விழாமல் பாதுகாத்து சரும பொலிவும் அதிகரிக்கும். முகம் பளிச்சிட மற்றும் கூந்தல் மிருதுவாக பாதாம் எண்ணெய் பயன் படுத்துவது நல்ல பலனை தரக் கூடியது.\nவாரம் 3 முறை தொப்புளை சுற்றித் தேய்த்தால் போதும்.\nதேங்காய் எண்ணெய்யைத் தேய்ப்பதன் மூலம் கர்ப்பப் பை வலுப்பெற்று குழந்தை பேறு பிரச்சினைகள் நீங்கும். சரியாக மாதவிலக்கு இல்லாதவர்கள் தங்களது தொப்புளைச் சுற்றி சுத்தமான தேங்காய் எண்ணெய் தடவுவதால் 28 நாட்கள் சுழற்சியும் சீராக இயங்கும்.\nதினமும் 2 அல்லது 3 முறை தொப்புளில் தடவவும்.\nகடுகு எண்ணெய் தேய்ப்பதன் மூலம் குடல் அடைப்பு போன்ற பிரச்னைகள் தீர்ந்து செரிமானத்தை அதிகரிக்கும். மேலும் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி நோய் எதிர்ப்பு சக்தியையும் பெருக்கும்.\nஒரு நாளைக்கு ஒரு முறை தொப்புளை சுற்றித் தேய்த்தால் போதும்.\nசுத்தமான பசும் பாலில் இருந்து எடுத்த வெண்ணெய்யைத் தொப்புளில் தடவுவதன் மூலம் சருமம் ஊட்டச்சத்து அடைந்து மிருதுவாக மாரும். பொதுவாகவே முகத்தில் வெண்ணெய்யைத் தேய்ப்பதன் மூலம் குழந்தையை போன்ற மிகவும் மென்மையான சருமத்தை பெற இயலும்.\nஒரு ஆராய்ச்சியில் நமது தொப்புளில் மட்டுமே 2,200-க்கும் அதிகமான பாக்டீரியா கிருமி வகைகள் இருப்பதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. ஆகையால் தினமும் எண்ணெய் தேய்ப்பதன் மூலம் தொப்புளில் அழுக்கு சேராமல் பார்த்துக் கொள்வதால் கிருமிகளின் தாக்கமும் குறையும்.\n72,000-த்திற்கும் அதிகமான நரம்புகள் தொப்ப��ளில் வந்து இணைகிறது. இது தொப்புளே நமது மொத்த உடலின் மையப் புள்ளி என்பதை நமக்கு உணர்த்துகிறது. இதில் செய்யும் எந்தவொரு வைத்தியமும் முழு உடலையும் சென்றடையும் என்பதற்கு இதைவிட வெறு எந்தச் சான்றும் தேவையில்லை.\nஒரு நிமிடத்தில் 40 திருக்குறள் கூறி மாணவி ச. நாசியா உலக சாதனை\nவீட்டுக் கடன் பெற்றவர்கள் வீட்டு வாடகைப் படியும் சேர்த்து கழித்துக்கொள்ளலாம்\nWhatsApp & TeleGram ல் உங்கள் கருத்துக்களை கல்விகுரு இணையதளத்தில் பகிர 9952351588 என்ற எண்ணிற்கு தங்கள் கருத்துக்கள் மற்றும் செய்திகளை அனுப்பவும்\nகாமராசரின் அரிய புகைப்படங்கள் |\nசுழன்றும் ஏர் பின்னது உலகம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viralulagam.in/2018/09/kumari-kandam-dhanush-pa.vijay.html", "date_download": "2019-04-20T02:20:25Z", "digest": "sha1:7LLDVCPTWMNMDQZNCWHN4W6ESNOZ5ZV5", "length": 8697, "nlines": 78, "source_domain": "www.viralulagam.in", "title": "திரைப்படமாகிறது குமரிக்கண்டத்தின் வரலாறு... தமிழர்களின் பெருமை பறைசாற்றப்படுமா..? - Viral ulagam", "raw_content": "\nஅட்லீயை கண்டாலே கொதிக்கும் சிவகார்த்திகேயன் நெருங்கிய நண்பர்கள் அங்காளி பங்காளியான கதை\nநெருங்கிய நண்பர்களாக இருந்த இயக்குனர் அட்லீ மற்றும் சிவகார்த்திகேயனை அங்காளி பங்காளி ஆக்கிய பஞ்சாயத்து குறித்த தகவல் வெளிவந்துள்ளது. ட...\n காஜலை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்\nதிரையில் விதவிதமான உடைகளில் தோன்றுவதோடு சரி, நிஜ வாழ்வில் மிக இயல்பாக காணப்படுபவர்கள் நடிகர்கள். ஆனால் நடிகைகளோ அப்படியே தலைகீழ். செ...\n'சூப்பர் ஸ்டாரால்' நெருங்க கூட முடியாத தளபதியின் சாதனை\nஇந்திய திரையுலகில் முடி சூடா மன்னனாக பிரபலமடைந்து இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். உலக சினிமாவிலும் இவருக்கு ரசிகர்கள் இருக்கும் பட்சத்தில்...\nஉங்க பேவரைட் நடிகைகள் என்ன படிச்சிருக்காங்க தெரியுமா.. டாப் 10 லிஸ்ட் இதோ\nசினிமாவில் ஜொலிக்க கல்வி அறிவை விட கலை அறிவு தான் முக்கியம். என்றாலும் சமூகத்தின் கட்டாயத்தின் பெயரில், ஒரு சில திரைத்துறையினரை தவிர பெர...\nHome / திரைப்படங்கள் / திரைப்படமாகிறது குமரிக்கண்டத்தின் வரலாறு... தமிழர்களின் பெருமை பறைசாற்றப்படுமா..\nதிரைப்படமாகிறது குமரிக்கண்டத்தின் வரலாறு... தமிழர்களின் பெருமை பறைசாற்றப்படுமா..\nSeptember 15, 2018 திரைப்படங்கள்\nகுமரிக் கண்டம், இந்திய பெருங்கடலில் இந்தியாவின் தெற்கே ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, நாடுகளுக்கு இடையே இருந்தாகவும் பேரழிவு ஒன்றின் பின்னர் கடலுக்கடியில் மூழ்கி விட்டதாகவும் தமிழர்களால் நம்பப்படும் ஒரு மர்ம கண்டமாகும்.\nகுமரி கண்டம் குறித்து அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட வில்லை என்றாலும், தொல்காப்பியம் போன்ற இலக்கியங்களில் இது குறித்து குறிப்பிடப்பட்டிருப்பது தமிழர்கள் பற்றிய சுவாரஸ்ய உண்மைகளை உள்ளடக்கிய ஒன்றாக குமரிக் கண்டம் இருக்கும் என பலரது ஆர்வத்தையும் தூண்டியது .\nஇந்நிலையில் குமரிக்கண்டத்தினை கதை கருவாக கொண்டு, திரைப்படம் ஒன்று உருவாக இருக்கிறது. ஏ.எல்.விஜயின் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த திரைப்படத்தில் நாயகனாக நடிகர் தனுசை நடிக்க வைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.\nஇந்த திரைப்படம் குறித்து சமீபத்தில் பேசி இருந்த விஜய் அவர்கள், கடந்த 2013ம் ஆண்டு முதலே குமரிக்கண்டம் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருவதாவும், 2014ம் ஆண்டே அதன் கதையை எழுதி முடித்து விட்டதாகவும், சரியான தருணம் மற்றும் தயாரிப்பு நிறுவனம் எதிர்நோக்கி காத்திருந்ததே இந்த தாமதத்திற்கு காரணம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.\nஅனைத்தும் எதிர்பார்த்த படி செல்லும் பட்சத்தில் அடுத்த ஆண்டு குமரிக்கண்டம் திரைப்பட படப்பிடிப்பு துவங்கும் எனவும், 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த திரைப்படம் உருவாகும் என்றும் அவர் பேசி இருந்தார்.\nதிரைப்படமாகிறது குமரிக்கண்டத்தின் வரலாறு... தமிழர்களின் பெருமை பறைசாற்றப்படுமா..\nஅட்லீயை கண்டாலே கொதிக்கும் சிவகார்த்திகேயன் நெருங்கிய நண்பர்கள் அங்காளி பங்காளியான கதை\n காஜலை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்\n'சூப்பர் ஸ்டாரால்' நெருங்க கூட முடியாத தளபதியின் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2013/09/20/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2019-04-20T02:30:06Z", "digest": "sha1:QDTJQFD3RCYJNHIJBBKYARAZRDF66LZV", "length": 50196, "nlines": 355, "source_domain": "lankamuslim.org", "title": "இலங்கையில் முஸ்லிம்களின் தனியார் சட்டங்களுக்கு ஒரு நீண்ட வரலாறு இருக்கிறது | Lankamuslim.org", "raw_content": "\nஇலங்கையில் முஸ்லிம்களின் தனியார் சட்டங்களுக்கு ஒரு நீண்ட வரலாறு இருக்கிறது\nஇலங்கையில் முஸ்லிம்களின் தனியார் சட்டங்களுக்கு ஒரு நீண்ட வரலாறு இருக்கிறது. ஆரம்பத்தில�� முஸ்லிம்களுக்கான தனியார் சட்டம் முஹம்மதியன் லோ (முஹம்மதியர் சட்டம்) என்றழைக்கப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகள் இந் நாட்டில் சட்டசபையில் ஓர் கட்டளைச் சட்டமாக கொண்டுவரப்பட்டது. ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் ஒரு காலனித்துவ நாடாக இருந்த இலங்கையில் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அவ்வாறான சட்டங்கள் இங்கு அமுல்படுத்தப்பட்டது.\nஏறத்தாழ 130க்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் தனியார் சட்டம் அவற்றை அமுல்படுத்துவதற்கான ஒரு நீதிமன்ற வலையமைப்பு என்பது நாடு சுதந்திரம் பெற்ற பின்னணியில் பொது நிருவாக உள்நாட்டமைச்சின் ஓர் அங்கமாக இருந்த காரணத்தினால் காதிமாருடைய அந்தஸ்த்து சம்பந்தமான பிரச்சினை, அவர்களுக்கான வசதிவாய்ப்புகள் சம்பந்தமான பிரச்சினைகள் இருந்து வந்தன.\nஇவற்றையெல்லாம் 2003 ஆம் ஆண்டளவில் முன்னாள் நீதியரசர் சரத் என் டி சில்வாவின் கவனத்திற்கு கொண்டு சென்றதை தொடர்ந்து, அவருடைய முயற்சியால் காதிமார் நியமனங்கள் நேரடியாக நீதிச்சேவை ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படுவதாக முடிவு செய்யப்பட்டது. இதற்காக காதிமார் அமைப்பின் தலைவராக நீண்டகாலம் பணியாற்றிய இரத்தினபுரியைச் சேர;ந்த யெஹியா ஹாஜியாரின் முயற்சியை இந்தச் சந்தர்ப்பத்தில் நான் நன்றியறிதலோடு நினைவுபடுத்த கடமைப்பட்டுள்ளேன்.\nகாதி நீதிபதிகளின் பௌதீக வள ஏற்பாடுகளையும் ஏனைய வசதி வாய்ப்புகளையும் செய்து கொடுக்கும் உறுப்பு நீதியமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டது. அதற்கு அவருக்கு நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளோம்.\nஇது, ஓய்வு பெற்ற பிறகு நீதியரசர்கள் விமர்சிக்கப்படும் காலம். இந்த நாட்டில் அரசியல்வாதிகள் மட்டும் தான் விமர்சனத்திற்கு உள்ளாகுபவர்கள் என்று நினைத்தால் அது தவறானது. இப்பொழுது ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் ஒருவர் முக்கியமான தேர்தல் ஒன்றில் போட்டியிடுகிறார். ஓய்வுபெற்ற பிறகு அவர;கள் எதனையும் செய்யலாம். அதற்கு தடையில்லை.\nஇருந்தாலும், இந்த நாட்டின் நீதி நிருவாகம் குறித்த பிரச்சினைகளில் முஸ்லிம் விவாகம், விவாகரத்து சட்டத்தை அமுல்படுத்துவதில் சிக்கல்கள் உள்ளன. அவற்றைத் தீர்ப்பதற்கு ஓர் ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. அக்குழுவுக்கு தலைமை வகிக்கும் நீதியரசர் சலீம் மர்சூப் இந்த க���தி நீதிமன்ற திறப்பு விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்பது எனது ஆசையாக இருந்தது.\nஅவருடைய தலைமையிலான அந்த ஆணைக்குழுவின் ஊடாக முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை ஆராய்ந்து, அச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வரப்பட வேண்டும் என்பது பல தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட விடயமாகும்.\nஅவ்வப்போது சில மாற்றங்கள் செய்யப்பட்டாலும் இச் சட்டத்தில் முழுமையான மாற்றங்கள் செய்யப்பட வேண்டியிருந்தது. அதில் ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் செயலாளர் உட்பட, ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, முன்னாள் சட்டமா அதிபர் ஷிப்லி அஸீஸ் மற்றும் சில பெண்கள் தரப்பினர் உட்பட உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.\nஅடிக்கடி பெண்கள் மத்தியில் இருந்து காதி நீதிமன்ற அலுவல்கள் சம்பந்தமான விடயங்களில் பெண்கள் எதிர்நோக்குகின்ற உள ரீதியான பாதிப்புகள் பற்றி முறைப்பாடுகள் எனது அமைச்சுக்கும், நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கும் வந்த வண்ணமுள்ளன. அந்த நிலையில் இவ்வாறன பிரச்சினைகளை கவனத்தில் எடுத்து சீர்தூக்கிப் பார்த்து, தேவையான சட்டதிருத்தங்களை செய்வதற்கான இந்த ஆணைக்குழு அதன் அறிக்கையை சென்ற வருடம் இறுதி கட்டத்தில் டிசம்பர் மாதத்திலாவது என்னிடத்தில் கையளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இரண்டு தடவைகள் நான் உயர் நீதிமன்ற நீதியரசர் மர்சூப்புடன் தொடர்பு கொண்டு அதனை விரைவில் நிறைவு செய்து தருமாறு வேண்டுகோள் விடுத்தேன்.\nஏனென்றால் அமைச்சர் ஒருவரின் பதவி எவ்வளவு காலம் நீடிக்கும் என்று எதிர்வு கூற முடியாது. ஆகையால், நான் நீதித்துறைக்குப் பொறுப்பான அமைச்சராக இருக்கும் காலத்தில் இந்த சட்டத்திருத்தத்தை கொண்டு வந்துவிட வேண்டும் என்ற அங்கலாய்ப்பில் நான் இருக்கிறேன்.\nஏனென்றால் அதனை சட்ட வரைஞர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். பின்னர; அதனை அமைச்சரவையில் சமர்ப்பிக்க வேண்டும். அதை சட்டமா அதிபர் திணைக்களம் பரிசீலித்த பின்னர் தான் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். எனவே எவ்வளவு தான் அவசரப்படுத்தினாலும் குறைந்தது அதற்கு ஆறு மாதங்களாவது தேவை.\nஒரு சட்டத்தை பாராளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றுவது என்பது மிகவும் சிக்கலான விஷயம். ஏனென்றால் இடை நடுவில் உயர் நீதிமன்றத்திற்குச் சென்று அந்தச் சட்டத்தை சவாலுக்கு உட்படுத்தலாம்.\nஇன்று தலைதூக்கியுள்ள சில தீவிரவாத இனவாத சக்திகளினால் இவ்வாறான திருத்தங்களும் சிலவேளை தேவையில்லாத சர;ச்சைகளை தோற்றுவித்துவிடக் கூடுமென நான் உணர்கின்றேன். எனவே சில விடயங்களை தவிர்த்தாவது சரி அதனை நிறைவு செய்தாக வேண்டும்.\nகுறிப்பாக திருணம் புரிய வேண்டிய வயதெல்லை சம்பந்தமாக சாதாரண (பொது) திருமண கட்டளைச் சட்டம் மற்றும் முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் என்பவற்றுக்கிடையே முரண்பாடுகள் உள்ளன. பெண்கள் பூப்பெய்திய அதாவது பருவ வயதை அடைந்த உடனேயே அவர்கள் திருணம் செய்து கொள்ளலாம் என்ற ஒர் அங்கீகாரம் இஸ்லாத்தில் இருந்தாலும், 18 வயதிற்கு குறைவானவர்கள் திருமணம் செய்து கொள்வது உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் சரியானதல்ல என்று உளவியல் மற்றும் மருத்து நிபுணர;கள் முன்வைக்கும் கருத்துகளும், பெண்ணியல்வாதிகள் கூறும் கருத்துகளும் இந்த விடயத்தை பூதாகரமாக்கி விடலாம் என்ற ஓர் எண்ணப்பாடு உள்ளது.\nகுறைந்தது 16 வயது எல்லையைக் கூட குறிப்பிடலாம் என்றதோர் அபிப்பிராயம் நிலவும் போதிலும் கூட, இது சம்பந்தமான திருத்தங்களை இந்தச் சந்தர்ப்பத்தில் நாங்கள் கொண்டு வருகின்ற பொழுது, அது ஷரிஅத் சட்டம் சம்பந்தமான தேவையில்லாத விமர்சனங்களைச் செய்யும் இக்கால கட்டத்தில் முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து வேண்டும் என்றே குழப்பங்களை ஏற்படுத்துகின்ற சில தீவிரவாத கும்பல்களுக்கு மிகவும் வாய்ப்பாக அமைந்து விடுமோ என்ற ஓர் அச்சம் இந்த ஆணைக்குழுவின் உறுப்பினர் சிலரிடம் இருப்பதாகவும் என்னால் உணர முடிகிறது.\nஏனென்றால் இப்பொழுதெல்லாம் எல்லாவற்றையுமே வித்தியாசமாக பார்க்கிறார்கள். பொதுபல சேனா அமைப்பின் தேரர் கலபொட அத்தே ஞானசார தேரர் என்னையும், இந்த நூற்றாண்டின் சமகால தலைசிறந்த இஸ்லாமிய சிந்தனையாளரும், பேரறிஞருமான அஷ்ஷேய்க் யூசுப் அல் கர்ளாவி (ரஹ்) அவர்களையும் சம்பந்தப்படுத்தி புரளியொன்றை கிளப்பிவிட்டிருக்கிறார். அதில் முஸ்லிம் ஊடகவியலாளர் அமைப்பின் தலைவர் நண்பர் என்.எம். அமீனையும் அவர் தொடர்புபடுத்தியிருக்கிறார். இது இவ்வாறான அபத்தமான காலமாகும்.\nஅவரும் நானும் சேர்ந்து அஷ்ஷேய்க் யூசுப் அல் கர்ளாவி (ரஹ்) அவர்களை சந்தித்ததாக அந்தத் தேரர் கூறுகிறார். பே���றிஞர் யூசுப் அல் கர்ளாவி இல்முல் அகல்லியாத் எனப்படும் பிக்ஹ் துறையில் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழும் நாடுகளில், அடிப்படை உசூல்களுக்கு மாற்றமில்லாமல், முரண்பாடுகள் ஏற்படாமல் உச்சகட்ட விட்டுக்கொடுப்போடு புதிய இஜ்தியாத் சம்பந்தமான அவரது கருத்துக்கள் இன்று பலராலும் மெச்சப்படுகின்றது.\nமுஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளில் ஏனைய சமூகத்தவருடன் சுமூகமான சௌஜன்ய சகவாழ்வு தொடர்பான அவரது சிந்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.\nஅத்தகைய மேதையொருவர் மீது பயங்கரவாதத்திற்கு துணைபோகின்றார் என்ற அபத்தமான குற்றச்சாட்டை சுமத்தும் ஒரு இனவாத கும்பல் தலைதூக்கியுள்ள நிலையில் மிகவும் ஆழமாக சிந்தித்து தான் இவ்வாறான விடயங்களை கையாள வேண்டியுள்ளது.\nஆனால், நிச்சயமாக அதுபற்றி பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. இந்த நாட்டில் வாழும் அதிகப் பெரும்பான்மையானோர் இவ்வாறான இனவாதத்திற்கு அப்பாற்பட்டவர்கள். வேண்டுமென்றே இவ்வாறான விஷமக் கருத்துகளை நாட்டு மக்கள் மத்தியில் விதைத்து, ஆவேஷத்தையும் ஆத்திரத்தையும் கிளர்ந்தெழச் செய்துள்ள மிகவும் இக்கட்டான காலகட்டத்தில் இவ்வாறான விடயங்களை கையாள்கின்ற பொழுது மிகவும் சாணக்கியமாகவும், மதிநுட்பத்துடனும் நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது.\nமுஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தில் மதாஹ் பற்றி இல்லாத நிலையில் காதிமார் சிலர் சுயமாகவே அதனை செய்கிறார்கள். சில வேளைகளில் அது சவாலுக்குட்படுத்தப்பட்டு, மேன்முறையீடு செய்யப்படுகின்ற பொழுது, அதனை ஒரு நிரந்தரமான ஒரு ஏற்பாடாக இந்த விவாக விவாகரத்துச் சட்டத்தில் உள்வாங்குவது சம்பந்தமாக நாங்கள் சீர்தூக்கிப் பார்க்க இருக்கிறோம்.\nகுறிப்பாக பெண்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் அதுவும் பராமரிப்பு செலவை பெற்றுக்கொள்வதில் அவர்கள் படுகின்ற அவஸ்தையை உற்று நோக்கினால், மிகவும் வேதனையாக இருக்கிறது. அவர்கள் தமது கணவர்மார் வசிக்கின்ற பிரதேசத்தில் உள்ள காதி நீதிமன்றத்திற்குச் செல்ல நேரும் பொழுது ஏற்படும் அச்சுறுத்தல் பற்றியும் அடிக்கடி கேள்விப்படுகிறோம்.\nகாதி நீதிபதிகளின் அந்தஸ்த்து சம்பந்தமாகவும் சில ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஜூரிமார் தொடர்பான விடயங்கள், அத்துடன் பெண்களை ஜூர��மாராக அல்லது நீதிபதிகளாக நியமிக்கலாமா போன்ற விடயங்கள் சர்ச்சையாக உருவாகியுள்ளன. இதனை ஜம்இய்யதுல் உலமா மிகவும் வன்மையாக எதிர்த்துக்கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. உலமாக்களுக்குரிய இவ்வாறான விடயங்களில் நான் தலையிட விரும்பவில்லை. அவர்களுக்குரிய கண்ணியத்தை அளிக்கின்றேன்.\nபொறுப்பு வாய்ந்த அமைச்சரொருவர் என்ற அடிப்படையில் எல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்த்து, சாதக பாதகங்களை மற்றும் பிக்ஹ் சட்டத்தின் அடிப்படையில் சிறப்பான திருத்தங்கள் மிகவும் விரைவில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் அதனை நான் அமைச்சராக பதவி வகிக்கும் இந்தக் காலத்தில் செய்யக் கிடைத்தால் அதனை பெரும் பேறாக கருதுவேன்.\nபொதுவாக எங்களது குற்றவியல் சட்டத்தில் இருக்கும் ஏற்பாடுகள் குறிப்பாக, பலதார மணம் சம்பந்தமான விவகாரம் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும். இஸ்லாமியர் அல்லாதவர் முஸ்லிம்களை திருமணம் செய்வது தொடர்பான சர்ச்சை பிரிவி கவுன்சிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. அபயசுந்தர எதிர் அபயசுந்தர என்ற சட்டத்தீர்ப்பு சர்ச்சைக்குட்பட்டது. ஒருவரது சமய விசுவாசம் என்ற விடயமென்பது சுதந்திரமானது. அது இந்த அபயசுந்தர எதிர் அபயசுந்தர வழக்குத் தீர்ப்பு வந்தபொழுது ஒரு கவனயீர்ப்பை பெற்றது. இவ்வாறான விடயங்கள் தொடர்பில் நீதியரசர் சலீம் மர்சூப் நீண்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். அபயசுந்தர எதிர் அபயசுந்தர விவகாரம் ஒரு குழப்ப நிலையை – மயக்க நிலையை உருவாக்கியிருக்கிறது.\nஅது சம்பந்தமாகவும், பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றுவதன் மூலம் அந்த மயக்க நிலையை நீக்க வேண்டுமென்பது நீதியரசர் சலீம் மர்சூப் உடைய நிலைப்பாடாகும்.\nஇன்றுள்ள சூழலில் அதை முன்னெடுக்க நாங்கள் எத்தனித்தால் அது சிலவேளை பூகம்பமாக வெடிக்க ஆரம்பித்து விடலாம். சட்டத்தரணிகள் இதுபற்றி ஆழமாக தெரிந்தவர்கள், என்னைப்பொறுத்தவரை காதி நீதவான்களைப் போல முஸ்லிம்களின் தனியார் சட்டத்தில் ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையை வரையறுத்துக்கொள்வதற்காக ஏற்படுத்தித் தரப்பட்டுள்ள இந்த வசதி வாய்ப்புகள், சிறுபான்மை சமூகமாக முஸ்லிம்கள் வாழும் நாட்டில் நாங்கள் பாராட்ட வேண்டிய விடயமாகும்.\nஇது சம்பந்தமாக எங்கள் மத்தியில் கருத்தொருமைப்பாட்டை ஏற்��டுத்தி, சிக்கல் இன்றி வெளியில் இருந்து வரும் விமர்சனங்களுக்கு உரிய முறையில் சரியாக முகம் கொடுத்து செயல்படும் விடயத்தில் காதிமார;களின் ஈடுபாடு இன்றியமையாதது. இதனூடாகத்தான் முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தின் மகிமையை நாங்கள் பறைசாற்றலாம்.\nஅல்லாஹ்வுடைய பார்வையில் விவாகரத்து என்பது வெறுக்கத்தக்க ஒரு விடயமாகும். காதி நீதிமார்கள் முன்னிலையில் தோன்றுபவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஏராளமுள்ளன. இவற்றை கையாள்கின்ற விடயத்திலும், எமது சமூகத்தின் இருப்பு சம்பந்தமான விடயத்திலும் காதி நீதவான்களுக்கு ஒரு மகத்தான பொறுப்பு உண்டு.\nஅவர்களுக்கான பயிற்சிப் பாசறைகளை நாம் அடிக்கடி நடாத்திக்கொண்டிருக்கிறோம். மாறி மாறி வரும் புதிய சட்டமாற்றங்கள், உலக நாடுகளில், இஸ்லாமிய நாடுகளில் வழங்கப்படும் இவை தொடர்பான தீர்ப்புகள் மற்றும் இந்தியா, தென்னாபிரிக்கா போன்ற பல இனங்கள் வசிக்கும் நாடுகளில் இவ்வாறான விடயங்கள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்ற விடயங்கள் சம்பந்தமாக எமது காதிநீதவான்களை அறிவுறுத்தும் பணி முன்னெடுக்கப்பட வேண்டும்.\nஅண்மையில் நான் கட்டார், குவைத், ஐக்கிய அரபு இராச்சியம் போன்ற நாடுகளுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயங்களின் போது, அந்நாடுகளின் நீதித்துறை அமைச்சர்களை சந்தித்து எமது நாட்டு காதி நீதவான்களுக்கு அந்நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் மத்ஹப்கள் வேறு வேறாக இருந்தாலும் அவ்வாறான விடயங்கள் அடிப்படை உசூல்களுக்கு உடன்பாடான விதத்தில் காதிமார்களுக்கு உரிய பயிற்சிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளேன்.\nஇவ்வாறான நிகழ்வுகளுக்கு பிரதம நீதியரசரையும் அழைத்து வருவதையே நான் விரும்புகிறேன். அதனால் காதி நீதிமன்றங்களுக்கான வாய்ப்புகள் மேலும் அதிகரிக்கும் என்பது எனது அபிப்பிராமாகும். இங்கு கூட நீதியரசர் சலீம் மர்சூபை அழைத்து வருவதில் நான் ஆர்வமாக இருந்தேன். புத்தளத்தோடு தொடர்பு உள்ளவர் என்ற காரணத்தினால் அவரும் அதில் அக்கறையாக இருந்தார். அது சாத்தியமாகாத நிலையில் இன்று இந்த காதி நீதிமன்றத்தை திறந்து வைக்கக் கூடிய நிலைமை ஏற்பட்டது.\nபிரதம நீதியரசரின் வருகையை நான் ஏன் விரும்புகிறேன் என்றால் அவர் தான் நீதிச்சேவை ஆணைக்குழுவின் தலைவர். அந்த ஆணைக்குழுதான் நேர்முகப் பரீட்சைகளை நடத்தி, காதி நீதவான்களை நியமிக்கின்றது. இவ்வாறான விடயங்களுக்கு அவரது ஈடுபாடு அவசியம் என்று நான் கருதுவதால், சில காதி நீதிமன்றங்களின் திறப்பு விழாக்களை நான் காலதாமதப்படுத்தியிருந்தேன்.\nபுதிய நீதிமன்ற நியாயாதிக்க எல்லைகளை வரையறை செய்வதற்காகவும் ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது. நீதவான் நீதிமன்றங்கள், மாவட்ட நீதிமன்றங்கள் போன்றே காதி நீதிமன்றங்களின் எல்லைகளையும் வரையறுப்பதும், அதனூடாக மேலும் காதி நீதிமன்றங்களை நிறுவுவதும் அவசியமாகும். எடுத்துக்காட்டாக 150 முஸ்லிம் கிராமங்களுக்கு மேலுள்ள அனுராதபுர மாவட்டத்தில் ஒரேயொரு காதி நீதிமன்றம் தான் உள்ளது. இந்த நிலைமை ஏனைய மாவட்டங்களிலும் காணப்படுகிறது.\nகாதி நீதிமன்றங்களை நிர்மாணிப்பதற்கான காணியைப் பெற்றுக்கொள்வதில் சிரமம் உள்ளது. இதற்காக காணிகளை பணம் செலுத்தி வாங்குவதில்லை. அரச காணிகள் தான் அதற்காக சுவீகரிக்கப்படுகின்றது. அவ்வாறு இல்லாத பட்சத்தில் இந்த நற்பணிக்காக காணிகளை மனமுவந்து வழங்குவதற்கு யாராவது முன்வர வேண்டும் என்றார்.\nசெப்ரெம்பர் 20, 2013 இல் 3:22 பிப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« வேட்பாளர் வீட்டின் மீது தாக்குதல்: தேர்தல் கண்காணிப்பாளருக்கும் அடி\nஅல் ஜசீரா தொலைக்காட்சிக்கு தடை \nசெப்ரெம்பர் 21, 2013 at 12:16 பிப\nதிசெம்பர் 28, 2016 at 9:24 பிப\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nஅல்குர்ஆன் கூறும் மூன்று சகோதரத்துவ முறைகளும் சில அறியாமைகளும் \nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nநவயுக இளைஞர், யுவதிகளுக்கு ஒரு சில வரிகள்...\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nஇஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆளுமை பேராசிரியர் அல்லாமா மா.மு. உவைஸ்\nமே-ஒன்று : சர்வதேச தொழிலாளர் தினம்- வரலாறு\nதம்புள்ள மஸ்ஜித் தாக்குதலுக்கு பின்னரான முரண்பாடான அறிவிப்புகள்\nயார் இந்த நல்ல முஸ்லிம், ரொம்ப நல்ல முஸ்லிம், ரொம்ப ரொம்ப நல்ல முஸ்லிம்\nசிறுவர் பக்கம் : திறமைகளை வெளிப்படுத்தும் சிறார்\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகட… இல் Askar\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகட… இல் Irfan Azmi\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 3\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுகள்’\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 2\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி\nதிகன: ஒரு வருடம் கடந்த பின்னரும்….\nகாஷ்மீரில் இரத்த ஆறு ஓடுவதைத் தடுக்க பேச்சுக்கு அழைக்கும் இம்ரான் சமாதானத் தூதை மோடி ஏற்றுக் கொள்வாரா\nதொல்பொருள் கட்டளைச் சட்டம்: தண்டப் பணம் 5 இலட்சம் வரை அதிகரிப்பு\nகொழும்பில் புத்தளத்து மக்கள் போராட்டம் : ஜானாதிபதி, பிரதமரிடம் மகஜர் கையளிப்பு\nபுத்தளம் மக்களின் ‘கொழும்பு’ போராட்டத்திற்கு ஆதரவளிப்போம்\n« ஆக அக் »\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுக… twitter.com/i/web/status/1… 2 weeks ago\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி lankamuslim.org/2019/03/24/%e0… https://t.co/pxMIunKMYR 3 weeks ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/itdc-inviting-online-applications-for-engagement-of-junior-advisor-on-contract-basis-003766.html", "date_download": "2019-04-20T02:19:46Z", "digest": "sha1:X3PMSSCGDR5XDLR5LHJWHS6LZMBWZH2F", "length": 9640, "nlines": 114, "source_domain": "tamil.careerindia.com", "title": "இந்திய சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் வேலை! | ITDC Inviting online Applications for Engagement of Junior. Advisor on Contract Basis - Tamil Careerindia", "raw_content": "\n» இந்திய சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் வேலை\nஇந்திய சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் வேலை\nஇந்திய சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் நிரப்பப்பட உள்ள ஜூ���ியர் அட்வைசர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nவயது வரம்பு: 61க்குள் இருக்க வேண்டும்.\nசம்பளம்: மாதம் ரூ.16,400-ரூ. 40,500\nகல்வித் தகுதி: பிஏ,பிகாம்,பிஎஸ்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எம் ஆபிஸில் பணிபுரிய தெரிந்திருப்பது விரும்பத்தக்கது.\nபணி அனுபவம்: குறைந்தது 20 ஆண்டுகள் டூயுட்டி ப்ரீ தொழிலில் பணிபுரிந்த அனுபவம் விரும்பந்தக்கது.\nவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். கொடுக்கப்பட்ட மாதிரி விண்ணப்பப்படித்தில் கேட்டகப்பட்டுள்ள கேள்விகளுக்கான பதிலை ஆன்லைனில் பதிவேற்றி விண்ணப்பிக்கலாம்.\nஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்.\nஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 07-06-2018\nமேலும் கல்வித்தகுதி உள்ளிட்ட விரிவான விபரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளத்தை பார்க்கவும்.\nகாஞ்சிபுரம் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை\nசெய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nநீட் தேர்வு: தேர்வு நுழைவுச் சீட்டு ஏப்ரல் 15-யில் வெளியீடு..\nஇணையத்தில் வெளியான 10, 12ம் வகுப்பு புதிய பாடத்திட்ட நூல்கள்..\nசரிவைச் சந்திக்கும் அண்ணா பல்கலை: குடியரசுத் தலைவர் அறிவிப்பு..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/ethiraj-women-s-college-students-who-became-the-shop-owners-004515.html", "date_download": "2019-04-20T03:07:21Z", "digest": "sha1:7QAEKODLIEUUYUT2BPGNTNBSUGKQBH32", "length": 10698, "nlines": 106, "source_domain": "tamil.careerindia.com", "title": "கடை ஓனர்களாக மாறிய கல்லூரி மாணவிகள்- தின்பண்டங்களுடன் செம ருசிகரம் | Ethiraj Women's College Students who Became The Shop Owners - Tamil Careerindia", "raw_content": "\n» கடை ஓனர்களாக மாறிய கல்லூரி மாணவிகள்- தின்பண்டங்களுடன் செம ருசிகரம்\nகடை ஓனர்களாக மாறிய கல்லூரி மாணவிகள்- தின்பண்டங்களுடன் செம ருசிகரம்\nகல்லூரி மாணவிகளிடையே வணிகம் குறித்தான திறனை மேம்படுத்தும் வகையில் சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரி வளாகத்தில் மாணவிகளால் மாதிரி கடைகள் நடத்தப்பட்டது. இதில், உணவுப் பொருட்கள் கடைகளில் மட்டும் மாணவிகள் குவிந்தது ருசிகர சம்பவமாக அமைந்துள்ளது.\nகடை ஓனர்களாக மாறிய கல்லூரி மாணவிகள்- தின்பண்டங்களுடன் செம ருசிகரம்\nசென்னையில் செயல்பட்டு வரும் எத்திராஜ் மகளிர் கல்லூரியில் வணிகவியல் துறை மாணவிகளால் திறன் மேம்பாட்டு கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு சந்தைகளில் உள்ளதைப் போலவே சிறுசிறு கடைகள் அமைக்கப்பட்டது.\nசுமார், 150 கடைகள் அமைக்கப்பட்டிருந்த இந்த கண்காட்சியில் வணிகவியல் துறை மாணவிகள் தான் கடைகளின் உரிமையாளர்களாகச் செயல்பட்டனர். அங்கே, துணிவகைகள், இயற்கை சோப்புகள், அழகு சாதன பொருட்கள், கைவினை பொருட்கள், அணிகலன்கள் என ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டு உண்மை சந்தைப் போலவே கல்லூரி வளாகம் காட்சியளித்தது. ஆனால், இந்தவகை பொருட்களை வாங்குவதற்கு பெரும்பாலான மாணவிகள் ஆர்வம் காட்டவில்லை.\nஅதே சமயத்தில் கண்காட்சியில் இடம்பெற்றிருந்த உணவு கடைகள் அமைத்திருந்த மாணவிகளுக்கு மிகுந்த வருமானம் கிடைத்தது. வழக்கம் போல மாணவிகள் தங்கள் தோழிகளோடு கும்பலாக உணவு கடைகளுக்குள் புகுந்து விதவிதமான நொறுக்குதீனிகள், சாக்லேட் மற்றும் உணவுப் பொருட்களை ருசி பார்த்ததால் உணவு கடைகள் அமைத்த மாணவிகள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.\nசெய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nலோக் சபா தேர்தலில் 1.64 கோடி பேர் வாக்களிக்கவில்லை... காலம் மாறி போச்சு\nகணிப்பு பொய்த்தது... இந்தியாவில் இந்த அதிசயம் நடக்கும் என யாரும் நினைத்து கூட பார்த்திருக்க முடியாது\nலோக்சபா தேர்தல் 2019: சர்கார் விஜய்யாக மாறிய வாக்க���ளர்.. என்ன செய்தார் தெரியுமா\nஇந்த அறிகுறி உங்களுக்கு இருக்கா அப்போ உங்களுக்கு வைட்டமின் சி கம்மியா இருக்குனு அர்த்தம்\nஃபேஸ்புக்கில் விருப்பமான வீடியோக்களை கண்டுபிடிப்பது எப்படி\nசெம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\n5,000 கோடீஸ்வரர்களை இழந்த இந்தியா.. 12,000 கோடீஸ்வரர்களை பெற்ற ஆஸ்திரேலியா..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nRead more about: college, education, chennai, tamilnadu, student, teacher, வேலை வாய்ப்பு, அரசு வேலை, மத்திய அரசு வேலை, இந்தியா, கல்லூரி, மாணவர்கள், கல்வி\nநீட் தேர்வு: தேர்வு நுழைவுச் சீட்டு ஏப்ரல் 15-யில் வெளியீடு..\n10-ம் வகுப்பிற்கான சிறப்பு பொதுத் தேர்வு தேதி அறிவிப்பு- புதுச்சேரி கல்வித் துறை\nரயில்வே பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1/", "date_download": "2019-04-20T02:58:00Z", "digest": "sha1:AFNQZ3P2TVIYDGUBALW6TZ37YLSTZKRN", "length": 18431, "nlines": 102, "source_domain": "universaltamil.com", "title": "அதிபர் ஒருவரின் அத்துமீறிய செயற்பாட்டால் மனஅழுத்ததிற்குவுள்ளான ஆசிரியர் தற்கொலை!!", "raw_content": "\nமுகப்பு News Local News அதிபர் ஒருவரின் அத்துமீறிய செயற்பாட்டால் மனஅழுத்ததிற்குவுள்ளான ஆசிரியர் தற்கொலை\nஅதிபர் ஒருவரின் அத்துமீறிய செயற்பாட்டால் மனஅழுத்ததிற்குவுள்ளான ஆசிரியர் தற்கொலை\nஅதிபர் ஒருவரின் அத்துமீறிய செயற்பாடு காரணமாக அப்பாவி ஆசிரியை ஒருவர் பரிதாபமாக பலியான சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் நடந்தேறியுள்ளது. இதன் காரணமாக குறித்த அதிபர் தண்டிக்கப்பட வேண்டும் என எதிர்பலைகள் அதிகரித்து வருவதால் யாழ்ப்பாணத்தின் கல்விப்புலம் சார்ந்தோர் மத்தியில் அமைதியின்மை ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;\nதமிழ்ப்பாடத்தில் திறமையுள்ள ஆசிரியர் ஒருவர் தவறான முடிவு எடுத்து உயிரிழந்துள்ளார். அதற்கு பாடசாலை ஒன்றின் அதிபரின் நெருக்கீடுகளே காரணம் என்று இலங்கைத் தமிழர் ஆசிரியர��� சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.\nஎனினும் இறப்புக்கான உரிய காரணம் தெரிவிக்கப்படவில்லை. யாழ்ப்பாணம் திருநெல்வேலியைச் சேர்ந்த கவிதா ஜெயசீலன் (வயது 40) என்பவரே நேற்றுமுன்தினம் உயிரிழந்தார். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.\nயாழ்ப்பாணம் புறநகர்ப்பகுதியில் உள்ள கலவன் பாடசாலை ஒன்றில் நீண்ட காலம் குறித்த ஆசிரியர் கடமையாற்றிருந்தார். சில வாரங்களுக்கு முன்னர் இடமாற்றம் பெற்றுச் சென்றிருந்தார். எனினும், அவர் முன்னர் கடமையாற்றிய பாடசாலை அதிபர், குறித்த ஆசிரியருக்கு நெருக்கீடுகள் கொடுத்துள்ளார் என அதிபருக்கு எதிராகச் சங்கம் கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. அதனால் தான், குறித்த ஆசிரியர் தவறான முடிவு எடுத்தார் என்றும் சங்கம் குற்றஞ்சாட்டுகிறது.\nஇடமாற்றம் பெற்றுச் சென்ற அந்த ஆசிரியரை குறித்த அதிபர் தனது பாடசாலைக்கு மாலை வேளை வந்து கற்பிக்க வேண்டும் என்று நெருக்கீடுகள் கொடுத்ததோடு சம்பள ஏற்றப் படிவத்தை வழங்காது தடுத்து நிறுத்தியுள்ளார். இது தொடர்பில் ஆசிரியை வலயக் கல்வித் திணைக்களத்தில் முறையிட்டும் எந்தப் பயனும் இருக்கவில்லை. மாறாகப் பணிப்பாளரால் எச்சரிக்கப்பட்டார்.\nஏற்கனவே இந்தப் பாடசாலையில் கடமையாற்றிய மற்றொரு ஆசிரியை குறித்த பாடசாலை அதிபரால் பாதிக்கப்பட்டு வேறு பாடசாலைக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றார். அதிபர் இனரீதியான பாகுபாட்டைக் கொண்டிருக்கிறார் என்றே அறியப்படுகின்றது. எனவே, இவை குறித்து மாகாணக் கல்வித் திணைக்களம் நடத்துகின்ற போலியான விசாரணைகளை நிறுத்தி மாகாணக் கல்வி அமைச்சு நேரடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று சங்கத்தின் குற்றச்சாட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டு குறித்த செய்திக் குறிப்பு நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nஆனால், குறித்த குற்றச்சாட்டுகளை குற்றஞ்சாட்டப்படும் பாடசாலை அதிபர் மறுக்கிறார். குறித்த ஆசிரியை இடமாற்றம் பெற்றபோதும் பிற்பகலில் மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பதாகத் தானாகவே கூறினார். அவருக்கு சம்பள ஏற்றப்படிவத்தை தான் கடமையிலிருந்து காலத்துக்குரியதை வழங்க முடியும். அதற்கு முதல் இருந்த அதிபர் தற்போது பாடசாலையில் இல்லை. அதனை வழங்க மு��ியாது. என்று கருதுகிறேன். இது குறித்து கோட்டக் கல்விப் பணிப்பாளருடன் பேசியிருக்கிறேன் என்று குறித்த பாடசாலையின் அதிபர் தெரிவித்தார்.\nயாழ்ப்பாண வலயக் கல்விப் பணிப்பாளர்களுள் ஒருவர் இது தொடர்பில் கேட்டபோது; ”குறித்த ஆசிரியருக்கு தொந்தரவு இருந்திருக்கிறது.அது வழமையாக எல்லாப் பாடசாலைகளிலும் உள்ள விடயம் தானே. அதிபர்கள் ஆசிரியர்களைப் பேசுவது வழமை தானே. ஆனால் உயிரிழப்புக்கு அதுதான் காரணம் என்றும் கூறமுடியாது. ஆசிரியைக்கு நோய் இருந்ததாகக் கூறப்படுகின்றது. அது காரணமாக இருக்கலாம்” என்று தெரிவித்தார்.\nகுறித்த ஆசிரியை தமிழ்ப் பாடத்தில் மிகச்சிறந்த உத்வேகமுடையவர். செயலுருவாக்கத் திறனுடையவர் என்று சக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.முன்னர் குறித்த ஆசிரியருக்கு மன அழுத்தம் இருந்துள்ளதால் தன்னை வருத்தியிருந்தார். கடந்த 3 வருடங்களாக அவ்வாறான எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆரோக்கியமாகவே இருந்தார்.\nதிடீரென ஏன் தவறான முடிவு எடுத்தார் என்பது தெரியவில்லை என்று இறப்பு விசாரணையில் கூறப்பட்டுள்ளது.\nதாயின் காதை கடித்துக் துண்டாக்கிய மகன்- பின்னர் நடந்த விபரீதம்\nபோதைப்பொருள் விற்பனையில் கைது செய்யப்பட்டு விடுதலையானவர் மீண்டும் சிக்கினார்\nயாழில் வாள்வெட்டு வன்முறைகளின் பிரதான சந்தேகநபர் இன்று அதிரடி கைது\n சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள் இன்று – ஏனைய ராசியினருக்கு எப்படி\nமேஷம் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாணப் பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். திறமைகள்...\nசிம்பு பட நடிகையின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபடு க்ளேமராக போட்டோஷூட் நடத்திய நிகாரிகா- லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே\nஅறை குறை ஆடையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மோனாலிசா – ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nமார்க் ஸ்டுடியோஸ் குழுவின் வெளியீட்டில் முதல் இலங்கை தமிழ் குறுந்திரைப்படம் – உயில்\nமார்க் ஸ்டுடியோஸ் குழுவின் வெளியீட்டில் முதல் இலங்கை தமிழ் குறுந்திரைப்படம் - உயில் https://youtu.be/tcYt4Es6-6s நடிகர்கள்: போல் ராஜ், ஜொனி, மேமன் கவி, ஹரிஹரன், லோஷன், மிதுன்,நடராஜன் த��ரைக்கதை - ஒளிப்பதிவு - தொகுப்பு - இயக்கம்...\nஉங்க பிறந்த திகதி படி இந்த திகதியில் பிறந்தவங்கள கல்யாணம் பண்ணுனா உங்க வாழ்க்கை...\n சாரதி தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\nஇந்த 5 ராசியினரும் எப்போதும் தவறான முடிவுகளை தான் எடுப்பார்கலாம் – நீங்க எப்படி\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nகாதலியுடன் நீராட சென்ற இளைஞன் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழப்பு\nஒவ்வொரு ராசிக்காரர்களின் கெட்ட பழக்கங்கள் என்னவென்று தெரியுமா\nஉங்க காதலியின் கூட்டு எண் தெரியுமா அப்போ அவங்க மனசுல இதுதான் இருக்குமாம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/statements/01/206228?ref=archive-feed", "date_download": "2019-04-20T02:21:07Z", "digest": "sha1:BPUGUGK7PAQUHWQP5BUYX3BNYS3WZONW", "length": 7980, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "கிளிநொச்சியில் இருந்து கொழும்பு சென்ற 7 பேருக்கு ஏற்பட்ட விபரீதம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகிளிநொச்சியில் இருந்து கொழும்பு சென்ற 7 பேருக்கு ஏற்பட்ட விபரீதம்\nகிளிநொச்சியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.\nசிலாபம் - கொழும்பு வீதியின் மாதம்பை பழைய நகரத்தில் இன்று அதிகாலையில் விபத்து ஏற்பட்டுள்ளது.\nஇரண்டு வேன்கள் ஒன்றோடு ஒன்று மோதியமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகாயமடைந்த 4 பேரும் கிளிநொச்சியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nஎனினும் அவர்கள் படுகாயம் அடைந்துள்ள போதிலும் உயிராபத்து ஏற்படும் அபாயம் இல்லை என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகிளிநொச்சியை சேர்ந்த 43 வயதான ஜெயக்குமார், 55 வயதான ஜீவரத்னம், 24 வயதான பவ்சியா, 56 வயதான யோகேஸ்வரன் மற்��ும் ஆரச்சிகட்டுவ பிரதேசத்தை சேர்ந்த 30 வயதான அசிக மதுவந்த, 32 வயதான அமல் தனுஷ்க மற்றும் 36 வயதான ரசிகா ஆகியோரே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-2%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-04-20T02:34:57Z", "digest": "sha1:R6OQ7LXXVPJUFBIUEHGVAVY5QEMCRDZ5", "length": 14789, "nlines": 162, "source_domain": "www.yaalaruvi.com", "title": "மெல்போர்னில் உதயமான 2வது சர்வதேச விமான நிலையம்: முதல் வந்த விமானம் எது தெரியுமா?", "raw_content": "\nவிபத்தில் இரண்டு பிரபல நடிகைகள் பலி\nசிவகார்த்திகேயன் படமா… முடியவே முடியாது: உறுதியான முடிவில் சந்தானம்\nமகனை புகைப்படம் எடுத்ததால் பொலிஸ் நிலையம் சென்ற பிரபல பல நடிகர்\nமறைந்த ரித்திஷ் பற்றின உண்மையை உடைத்த பாலாஜி\nஐ.பி.எல் ரசிகர்களுக்கு வெளியாகிய அதிர்ச்சி தகவல்\nஉலகக் கிண்ண தொடரில் விளையாடும் இலங்கை அணி விபரம் வெளியானது \nடோனியிடம் பெண் ரசிகை விடுத்த வித்தியாசமான கோரிக்கை\nஅவுஸ்திரேலிய அணியில் மீண்டும் வோனர் – ஸ்மித்\nவிராட் கோஹ்லிக்காக இவ்வளவு பெரிய தியாகம் செய்தாரா அனுஷ்கா ஷர்மா\nSamsung கைபேசிகளின் மடக்கும் திரைகளில் ஏற்பட்ட கோளாறு\nஉலக அளவில் Facebook, Instagram, WhatsApp சேவைக்கு ஏற்பட்ட தடை\nவாட்ஸப்பில் இப்படியும் ஒரு வசதியா..\nமோட்டோ ஸ்மார்ட்போன் குறித்து லீக்கான விஷயம் இதோ\nசீனாவில் 5G ரிமோட் மூளை அறுவை சிகிச்சை செய்து சாதனை\nஅவுஸ்திரேலியா செய்திகள் மெல்போர்னில் உதயமான 2வது சர்வதேச விமான நிலையம்: முதல் வந்த விமானம் எது தெரியுமா\nமெல்போர்னில் உதயமான 2வது சர்வதேச விமான நிலையம்: முதல் வந்த விமானம் எது தெரியுமா\nமெல்போர்னின் இரண்டாவது விமானநிலையமான Avalon, இன்று (05) உத்தியோகப்பூர்வமாக தனது சர்வதேச விமானசேவையை ஆரம்பித்தது.\nAvalon விமான நிலையத்தில் இன்று காலை 8.20 மணியளவில் முதலாவது சர்வதேச விமானம் பயணிகளுடன் வந்திறங்கியமை குறிப்பிடத்தக்கது.\nமலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து புறப்பட்ட AirAsia X Flight D7218 என்ற விமானம் Avalon விமானநிலையத்தில் வந்திறங்கிய முதலாவது சர்வதேச விமானம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.\nஇன்று (புதன்கிழமை) முதல் சர்வதேச விமான நிலையமாக இயங்கவுள்ள Avalon விமான நிலையமூடாக முதலாண்டில் 50 ஆயிரம் பயணிகள் தமது பயணங்களை மேற்கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது.\nPrevious articleதவறு செய்த மஹிந்த\nNext articleஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை\nபாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி\n‘சர்கார்’ படத்தின் எதிரொலி: 49P விதியில் ஓட்டு போட்ட வாக்காளர்\nஅவுஸ்திரேலியாவில் சேற்றில் “HELP” என எழுதி உயிர்தப்பிய தம்பதி\nஅவுஸ்திரேலியாவில் இலங்கை அகதியின் பரிதாப நிலைமை\nவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் அதிர்ச்சியில் உயிர்விட்ட பெண்\n’ தினப்பலன் ஏப்ரல் 20 ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன்.இரண்டு ராசிகளிலும் இடம்பெறும் நட்சத்திரங்களுக்கு அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில்...\n பல வீடுகளுக்கு ஏற்பட்ட நிலை\nஇலங்கை செய்திகள் Stella - 19/04/2019\nமுல்லைத்தீவு விசுவமடுப் பகுதியில் வீசிய கடும் காற்று மற்றும் மின்னல் தாக்கத்தினால் வீடுகள் பல சேதமடைந்துள்ளன. இன்று மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐந்து வரையான வீடுகளின் கூரைகள் பகுதியளவில் தூக்கி வீசப்பட்டுள்ளது. அத்துடன் பயன்தரு...\nயாழில் திறக்கப்பட்ட 10 ரூபாய் உணவகம் \nஇலங்கை செய்திகள் Stella - 19/04/2019\nயாழ்ப்பாணம் சாவகச்சேரி சிற்றுாண்டி சாலை ஒன்று இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. ப.நோ.கூட்டுறவு சங்கத்தின் தலமை கட்டிடத்தில் 10 ரூபாய் விலையில் தீன் பண்டங்களை விற்பனை செய்வதற்கான சிற்றுாண்டி சாலையே இவ்வாறு திறக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி ப.நோ.கூட்டுறவு சங்கத்தின்...\nபாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி\nஇந்திய செய்திகள் Stella - 19/04/2019\nகல்லூரி மாணவி கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும், உடனடியாக குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டன��். கர்நாடகாவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில், சமூக வலைத்தளங்களிலும் #JusticeforMadhu...\n21ஆம் திகதி வரை இலங்கை காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்\nஇலங்கை செய்திகள் Stella - 19/04/2019\nஇலங்கையில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. இந்த காலப்பகுதியில் இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் கடும் மழை பெய்யும். அத்துடன் இடி, மின்னல்...\n’ தினப்பலன் ஏப்ரல் 20 ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன்.இரண்டு ராசிகளிலும் இடம்பெறும் நட்சத்திரங்களுக்கு அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில்...\nயாழில் திறக்கப்பட்ட 10 ரூபாய் உணவகம் \nபாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி\nஇலங்கை பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த 3 பெண்கள்\nஅவுஸ்திரேலியாவில் சேற்றில் “HELP” என எழுதி உயிர்தப்பிய தம்பதி\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalviguru.com/Articles-News.php?id=133", "date_download": "2019-04-20T02:13:36Z", "digest": "sha1:HGOTYOMV7AASCDJV3BKH5RHKYK2KM6UR", "length": 8336, "nlines": 105, "source_domain": "kalviguru.com", "title": "குழந்தைகளுக்கு மன வலிமை வேண்டும்", "raw_content": "\nவருமான வரி சம்பந்தமான சில விளக்கங்கள் 2018-19\nகுழந்தைகளுக்கு மன வலிமை வேண்டும்\nபழைய காலங்களை போல் அல்லாமல், நவீன யுகத்தில் எதையும் தாங்கிக்கொள்ளும் வலிமையான மனது நம் குழந்தைகளுக்கு இருப்பதில்லை. நல்லதுக்கு கண்டித்தால் கூட விபரீத முடிவுகளை எடுத்துவிடுகிறார்கள். இதற்கு என்ன காரணம் யார் பொறுப்பு என்று அடுக்கடுக்காக எழும் கேள்விகள் விடை தெரியா கேள்விகள் அல்ல.\nகுழந்தைகள் மனவலிமை பெற முதல் வழி குழந்தை வளர்ப்பு. அண்டை வீட்டாரோடு வீட்டு முற்றத்தில் அமர்ந்து உணவை பகிர்ந்து உண்ட காலங்களில் குழந்தைகளுக்கு பாசம், விட்டு கொடுக்கும் பக்குவம் கிடைத்தது. வெள்ளிக்கிழமை வீட்டுப்பாடம் முடித்து, சனி, ஞாயிறு விடுமுறை கொண்டாடிய காலம் அது. தொழில் நுட்ப வளர்ச்சி தவிர்க்க முடியாததுதான்.\nகாலத்தின் கட்டாயம் கூட. ஆனால், இந்நாட்களில் போலி முகமூடியிட்டு, அரிய நம் வாழ்வை நாமே தொலைத்து வருகிறோம். அதையே நம் குழந்தைகளுக்கு பெருமையோடு புகட்டுகிறோம். என் பையனுக்கு மொபைலில் இருக்கும் அத்தனை\nஅப்ளிகேஷன்களும் அத்துப்படி, அவனே டவுன்லோடு செய்து கேம்களை விளையாடுகிறான் என பல அம்மாக்களும், அப்பாக்களும் பெருமை பேசுகிறார்கள். பழைய கால விளையாட்டுகளில் கிடைத்த மகிழ்ச்சி, உடல் மற்றும் மன திடத்துக்கு பதிலாக, ஏக்கத்தையும், அகங்காரத்தையுமே இன்றைய செல்போன், கணினி விளையாட்டுகள் விதைக்கின்றன. தான் என்ற அகங்காரம், ஆணவத்தையும், இல்லை என்ற ஏக்கம் கழிவிறக்கத்தையும் ஏற்படுத்தும்போது விளைவுகள் விபரீதமாகி விடுகின்றன.\nநம் குழந்தைகளுக்கு நாம் தான் ரோல் மாடலாக விளங்குகிறோம் என்பதை பெற்றோர் புரிந்துகொள்ள வேண்டும். மதிப்பெண் எடுத்தால் மட்டும் போதும் என்ற மனோபாவத்தை கடந்து நல்லொழுக்கம், நல்லெண்ணம் போன்றவற்றை கற்றுக்கொடுக்க வேண்டும். பெற்றோர் தங்களின் நேரமின்மையை மறைக்க பிள்ளைகள் கேட்டதையெல்லாம் வாங்கி கொடுப்பதை விட, சற்று நேரம் ஒதுக்கி அவர்களுடன் செலவிட வேண்டும்.\nஒவ்வொரு பள்ளிக்கும் மனநல ஆலோசகர்களை அரசு நியமிக்க வேண்டும். மாதந்தோறும், ஆசிரியர்-பெற்றோர்-மாணவர் சந்திப்புகள் நடைபெறுவது அவசியம். ஒவ்வொரு கட்டத்திலும் குழந்தைகளை அரவணைத்து, தோல்வியை தாங்கிக்கொள்ளும் மனோபாவத்தையும், அவமானங்களை எதிர்கொள்ளும் ஆளுமையையும் அவர்கள் வளர்த்துக்கொள்ள உதவுவது நம் அனைவரின் கடமை.\nஒரு நிமிடத்தில் 40 திருக்குறள் கூறி மாணவி ச. நாசியா உலக சாதனை\nவீட்டுக் கடன் பெற்றவர்கள் வீட்டு வாடகைப் படியும் சேர்த்து கழித்துக்கொள்ளலாம்\nWhatsApp & TeleGram ல் உங்கள் கருத்துக்களை கல்விகுரு இணையதளத்தில் பகிர 9952351588 என்ற எண்ணிற்கு தங்கள் கருத்துக்கள் மற்றும் செய்திகளை அனுப்பவும்\nகாமராசரின் அரிய புகைப்படங்கள் |\nசுழன்றும் ஏர் பின்னது உலகம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://navaneeta-kannan.blogspot.com/2011/02/blog-post_2504.html", "date_download": "2019-04-20T02:15:15Z", "digest": "sha1:6QEW2AACLJC5RQOONI53XEEW5K34QQCQ", "length": 4719, "nlines": 45, "source_domain": "navaneeta-kannan.blogspot.com", "title": "ஆள்மனப்பதிவறிவு ~ அறிவு உலகம்", "raw_content": "\nஉன்னைத் தெரிந்துகொள் உலகம் புரிந்துவிடும்\nஉன்னைத் தெரிந்துகொள் உலகம் புரிந்துவிடும்\nஆழ்மனப்பதிவறிவு என்பது தாம் பிறந்த, வாழ்ந்த சூழலிற்கு ஏற்ப பிறராலோ, வாழும் நாட்டின் அரசியல் அமைப்புக்கு அமைவாக ஆழ்மனதில் பதிந்து அதுவே சரியென ஏற்றுக்கொள்ளும் அறிவெனலாம். எடுத்துக்காட்டாக: பிறந்த ஒரு குழந்தையை அது தானாக உணர்ந்துக்கொள்ளும் முன் வேறு ஒரு தம்பதியினர் எடுத்து தமது குழந்தை என்று கூறு வளர்ப்பதால், அக்குழந்தை தமது பெற்றோர் அவர்களே என ஆழ்மனதில் பதிந்துக்கொள்ளும் அறிவு ஆழ்மனப்பதிவறிவு எனலாம். இன்னுமொரு எடுத்துக்காட்டாக: GOD எனும் ஆங்கிலச் சொல்லின் ஒலிப்பை இந்தியத் தமிழர்கள் \"காட்\" என்பதே சரியெனும் அறிவையும், இலங்கைத் தமிழர்கள் \"கோட்\" என்பதே சரியெனும் அறிவையும் கொண்டிருப்போம். ஒரே தமிழரான நாம் ஒரு வேற்று மொழி சொல் தொடர்ப்பில் இத்தகைய உறுதியை எவ்வாறு கொண்டிருக்கிறோம் எனில் நாம் பிறந்த வளர்ந்த நிலப்பரப்பின் அரசியல் எல்லைக்கோடுகள் நிர்ணயிக்கும் சிலவிதிமுறைகள் எம்மனதில் ஆழப்பதிந்து அதுவே சரியெனும் மனநிலையிக்கு நாம் சென்று விடுவதே காரணமாகும். இதனையே ஆழ்மனப்பதிவறிவு எனப்படுகின்றது. குறிப்பாக சிவபெருமான் அடித்ததாலேயே எல்லோரதும் முதுகில் தழும்பு இருக்கின்றது என இந்துக்கள் நம்பும் நம்பிக்கை போன்ற ஒவ்வொரு மதங்களின் உள்ள வெவ்வேறு கருத்துக்களை அப்படியே உள்வாங்கி அதுவே சரியென கொள்ளுதலும் ஆழ்மனப்பதிவறிவின் வெளிப்பாடே ஆகும்.\nநான் அறிந்த தகவல்கள் இந்த வலை பூ மூலம் பகிர்ந்து கொள்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2013-07-31/puttalam-puttalam-news/36619/", "date_download": "2019-04-20T02:36:28Z", "digest": "sha1:5QWVEYVWHD46KRYZJMNEDDDD4HGVN74F", "length": 15009, "nlines": 82, "source_domain": "puttalamonline.com", "title": "குத்ஸ் தினம் என்ற பெயரில் உலக முஸ்லிம்களை ஏமாற்றும் சூழ்ச்சி - Puttalam Online", "raw_content": "\nகுத்ஸ் தினம் என்ற பெயரில் உலக முஸ்லிம்களை ஏமாற்றும் சூழ்ச்சி\nமுஸ்லிம்களைப் பொறுத்தவரை இஸ்லாம் வழங்கியுள்ள மூன்று புனிதத் தலங்களில் மக்காவில் அமைந்துள்ள கஃபா, மதீனாவில் அமைந்துள்ள மஸ்ஜிதுன் நபவி ஆகியவற்றுக்கு அடுத்ததாக மூன்றாவது இடத்தில் இருப்பது பலஸ்தீனில் அமைந்திருக்கும் முஸ்லிம்களின் ஆரம்ப கிப்லாவாகிய மஸ்ஜிதுல் அக்ஸா ஆகும். இது பைத்துல் முகத்தஸ் எனவும் அழைக்கப் படுகின்றது.\nரமழானின் கடைசி வெள்ளிக்கிழமையை “குத்ஸ் தினம்” என்ற பெயரில் முஸ்லிம்களிடம் அறிமுகம் செய்யும் முயற்சிகளும், அதன் பின்னணியில், முஸ்லிம்களின் மூன்றாவது புனிதத் தலமான மஸ்ஜிதுல் அக்ஸாவை முஸ்லிம்களிடமிருந்து மறைக்கும் சதிகளும் தொடர்ச்சியாக அரங்கேற்றப்பட்டு வருகின்றன.\nமஸ்ஜிதுல் அக்ஸா என்றதும் பலருக்கும் மனதில் தோன்றுவது, ஜொலிக்கும் தங்க நிற மிஹ்ராப் கொண்ட எட்டு மூலை மஸ்ஜித் ஆகும். உண்மையில் அது மஸ்ஜிதுல் அக்ஸா அல்ல. அது மஸ்ஜிதுல் சக்ரா எனப்படும் பள்ளிவாசல் ஆகும். மஸ்ஜிதுல் அக்ஸாவின் வரலாறு மிகப் பழமையானது, நபி சுலைமான் (அலை) அவர்களால் ஜின்களின் துணையுடன் கட்டப்பட்ட தொன்மையான புகழ்பெற்ற வரலாறு அநேகமான முஸ்லிம்கள் நன்கறிந்த ஒன்றே.\nமஸ்ஜிதுல் சக்ரா என்பது, மஸ்ஜிதுல் அக்ஸாவிலிருந்து சற்றுத் தொலைவில், ஐந்தாவது உமையா கலிபா அப்த் அல் மாலிக் இப்னு மர்வான் அவர்களால் நிர்மாணிக்கப்பட்ட ஒன்றாகும்.\nஅப்துல்லாஹ் இப்னு ஷபா அல் யஹுத் என்ற யூத முனாபிக் மூலம் உருவாக்கப்பட்டவர்களே ஷீஆக்கள். ஷீஆக்களுக்கும் யூதர்களுக்கும் இடையிலான இரகசிய தொப்புள்கொடி உறவு இன்றுவரை பேணப்பட்டு வருவதாகவே கருதப் படுகின்றது.\n1979 இல் பிரான்சில் இருந்த கொமைனி வழிகாட்டுதலில் ஈரானில் புரட்சி மூலம் ஆட்சி மாற்றம் கொண்டுவரப்பட்டபொழுது, அது “இஸ்லாமியப் புரட்சி” என்று உலகெங்கும் அறிமுகம் செய்யப்பட்டது. அது உண்மையில் இஸ்லாமியப் புரட்சி அல்ல, வெறும் ஷீஆ புரட்சிதான் என்பதனை முஸ்லிம்கள் மிகவும் தாமதமாகவே உணர்ந்தனர்.\n1988 ஆம் ஆண்டு சல்மான் ருஷ்டி என்ற இந்திய எழுத்தாளர் நபி (ஸல்) அவர்களையும், அவர்களின் மனைவியர், தோழர்களைக் குறித்து மிக மோசமாக எழுதி “சாத்தானிய வசனங்கள்” என்ற நாவலை வெளியிட்ட பொழுது, அப்போதைய ஈரானின் ஆட்சியாளர் கொமைனி, சல்மான் ருஷ்டிக்கு பகிரங்கமாக மரண தண்டனை விதிப்பதாக பிரகடனம் செய்ததன் மூலம், முஸ்லிம்களின் தலைவர் என்ற நிலைக்கு தன்னை உயர்த்திக் கொள்ள முயன்றார். எனினும், ஷீஆக்களின் வேத நூல்களில், நபிகளாரின் மனைவியர் குறித்தும், தோழர்கள் குறித்தும், சல்மான் ருஷ்டி எழுதியதை விடவும் மிக மோசமாக எழுதப்பட்டுள்ளது என்ற உண்மைகள் தாமதமாக முஸ்லிம்களுக்குத் தெரிய ஆரம்பித்தபொழுது, கொமைனியின் முகமூடி கிழிந்தது மட்டுமல்ல, ஷீஆக்களின் உண்மை முகமும் வெளிப்பட ஆரம்பித்தது.\nகாலத்திற்குக் காலம் முஸ்லிம்களை ஏமாற்ற ஷீஆக்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் ஒரு அங்கமாகவே குத்ஸ் தினம் என்ற பெயரில், மஸ்ஜிதுல் அக்ஸாவை விட்டும் ம���ஸ்லிம்களை திசை திருப்பும் நடவடிக்கையும் அமைந்துள்ளது.\nமஸ்ஜிதுல் அக்ஸா என்ற பெயரில் உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களுக்கு மஸ்ஜிதுல் சக்ராவை அறிமுகம் செய்து, அதனை நம்ப வைப்பதன் மூலம், நாளை யூதர்கள் மஸ்ஜிதுல் அக்ஸாவை முற்றாக அழித்து நாசம் செய்தாலும், முஸ்லிம் உலகம் மஸ்ஜிதுல் சக்ராவைப் பார்த்து திருப்திப்பட்டுக்கொண்டு, மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு நிகழ்ந்த அநியாயத்தை உணர்ந்து கொள்லாமலே இருக்க வேண்டும் என்பதனைத் தவிர வேறென்னதான் ஷீஆக்களின் திட்டமாக இருக்க முடியும்\nமுஸ்லிம்களுக்கும், இஸ்லாத்திற்கும் நல்லது செய்வது போன்று நயவஞ்சகமாக நடித்துக் கொண்டு, ஷீஆக்கள் யூதர்களுக்குத் துணை போவது குறித்து முஸ்லிம் சமூகம் விழிப்புடன் இருக்க வேண்டும்.\nஉலகம் முழுவதும் உளவாளிகளை கொண்டுள்ள ஈரான், “தவறுதலாக, தெரியாத்தனமாக (கடந்த 35 வருடங்களாக) பிழையான படத்தை பயன்படுத்தி இருக்க முடியும்தானே” என்று யாராவது ஈரானின் சதியை நியாயப்படுத்த முனைவார்களாக இருந்தால், அவர்கள் குறித்தும் எச்சரிக்கையாக இருப்பதே நமக்கு நல்லது.\nஇஸ்லாத்தின் எதிரிகளின் சதிகளை முறியடித்து, இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் அல்லாஹ் பாதுகாப்பானாக.\nShare the post \"குத்ஸ் தினம் என்ற பெயரில் உலக முஸ்லிம்களை ஏமாற்றும் சூழ்ச்சி\"\n2 thoughts on “குத்ஸ் தினம் என்ற பெயரில் உலக முஸ்லிம்களை ஏமாற்றும் சூழ்ச்சி”\n உங்களில் எவரேனும் தன் மார்க்கத்தைவிட்டு மாறிவிட்டால் (அல்லாஹ்வுக்கு அதனால் நஷ்டமில்லை); அப்பொழுது அல்லாஹ் வேறு ஒரு கூட்டத்தாரைக் கொண்டு வருவான்; அவன் அவர்களை நேசிப்பான்; அவனை அவர்களும் நேசிப்பார்கள்; அவர்கள் முஃமின்களிடம் பணிவாக நடந்து கொள்வார்கள்; காஃபிர்களிடம் கடுமையாக இருப்பார்கள்; அல்லாஹ்வின் பாதையில் போர் செய்வார்கள்; நிந்தனை செய்வோரின் நிந்தனைக்கு அஞ்சமாட்டார்கள்; இது அல்லாஹ்வின் அருட்கொடையாகும்; இதை அவன் நாடியவருக்குக் கொடுக்கின்றான்; அல்லாஹ் மிகவும் விசாலமானவனும் (எல்லாம்) நன்கறிந்தவனுமாக இருக்கின்றான். குர்’ஆன் 5:54\nசியோனிச அடிவருடிகள் என்று உங்களை ஒளிவுமறைவின்றி அடையாளம் காட்டியதற்கு நன்றி.\nஎமது புத்தளத்தின் சைக்கிள் சாதனையாளர்களை கௌரவிக்க கொழும்பு முகத்திடலில் ஒன்று திரள்வோம்..\nபுத்தளம் நகர முதல்வர் கே.ஏ. பாயிஸ் இந்���ியா விஜயம்\nஅனைத்து முஸ்லிம் பாடசாலைகளும் நாளை திறப்பு\nஇலங்கையை சைக்கிளில் வலம்வரும் புத்தளத்தின் சாதனை வீரர்கள்\n2019/2020ம் ஆண்டுக்கான PAQ அமைப்பின் நிர்வாகக்குழு தெரிவானது\nபுத்தளம் இஸ்லாஹிய்யா – 2019 ம் கல்வி ஆண்டுக்கான நேர்முகப் பரீட்சையில் தெரிவானோர் விபரம்\nஏழு வருடத்தை பூர்த்தி செய்தது PAQ அமைப்பு\nபுத்தளம் இனக்கலவரம் காரணமாக 2.2.1976 அன்ற�...\nசி அ க ஹமீது ஹுசைன் மரைக்கார் Head moor man\nசி அ க ஹமீது ஹுசைன் மரைக்கார் ‘சீனா�...\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/NRI_Detail.asp?Nid=1341", "date_download": "2019-04-20T03:25:24Z", "digest": "sha1:2A6OQCACKMWX4P7ADQGXAY47CIW7ODDL", "length": 10153, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "பாங்காக்கில் நடைபெற்ற உணவளிக்கும் உழவருக்கு கைகொடுப்போம் நிகழ்ச்சி | The event will be handed over to the feeder farmer in Bangkok - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > உலக தமிழர் > ஆசியா\nபாங்காக்கில் நடைபெற்ற உணவளிக்கும் உழவருக்கு கைகொடுப்போம் நிகழ்ச்சி\nபாங்காக்: உணவளிக்கும் உழவரைக் காப்பதற்குத் துணை புரிவது நம் ஒவ்வொருவரின் கடமை...உழவர் நலம் காக்கவும், அதே சமயம் நம் உடல் நலனைப் பேணிக் காப்பது பற்றியும், தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், அங்கு வசிக்கும் தமிழ் மக்கள் சார்பாக, ஒரு சிறப்புக் கருத்தரங்கம் பாங்காக் இந்தியன் தாய் வணிக அரங்கில் நடந்தேறியது. அதில், உழவர் நலம் காக்கும் திட்டங்கள் குறித்தும், வெளிநாட்டு வாழ் தமிழர்கள் அதற்கு எவ்வாறு துணை புரிவது என்பது பற்றியும் விரிவாக விளக்கப்பட்டது. தினை, சோளம், கம்பு, சாமை, வரகு, குதிரைவாலி போன்ற சிறுதானியங்கள் சிறிதளவு தண்ணீரைக் கொண்டே நன்கு வளரும் திறன் கொண்டவை. மேலும் மிகச் சிறந்த ஊட்டச் சத்துக்கள் நிறைந்தவை. சிறுதானியங்களை நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வதன் மூலம், நம் நலவாழ்வும், அவர்களின் வாழ்க்கைத் தரமும் ஒருசேர மேம்படும் என்ற கருத்தினை ஆணித்தரமாய் சொல்லப்பட்டது.\nமேலும், இந்தக் கருத்தரங்கில், சிறப்பு விருந்தினர்களாக சித்த மருத்துவர் திரு சிவராமன் அவர்களும், சிறுதானிய சமையற்கலை வல்லுநர், திரு 'நல்லசோறு' ராஜமுருகன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மருத்துவர் சிவராமனின் “சிறுதானிய நல்லுணவும் நோயற்ற\n” என்ற தலைப்பில் வழங்கப்பட்ட உரை வந்திருந்தோரை வெகுவாகக் கவர்ந்தது. நம் உடல் நலம் காப்பதின் இன்றியமையாமையையும் அதே சமயம், உழவரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது பற்றியும் உணர்ச்சி பூர்வமாகவும், அறிவியல் சான்றுகளுடனும் இருந்தது அந்த சிறப்புரை.\nஅடுத்ததாக, 'நல்லசோறு' திரு ராஜமுருகன், எளிமையான முறையில் சிறுதானியங்களைக் கொண்டு சுவையான உணவு வகைகளை சமைப்பது எப்படி என்ற செயல் விளக்கத்துடன் கூடிய சிறப்புரை ஆற்றினார். சிறுதானியத்தில் இவ்வளவு சுவையான உணவு வகைகள் செய்ய இயலுமா என வந்திருந்தோரை வியப்பில் ஆழ்த்தியது அவர் உரை.\nபாங்காக் வாழ் தமிழ் சிறார்களின், இன்றைய உழவர் நிலைக் குறித்த நாடகம், விழாவின் முத்தாய்ப்பாக அமைந்திருந்தது என்றால் மிகையாகாது. வெகு அழகான தமிழ் உச்சரிப்புடன் குழந்தைகள் வழங்கிய சிறப்பு நாடகத்தை, அனைவரும் உணர்ச்சிப் பெருக்குடன் கண்டுகளித்தனர். நாடகத்தின் இறுதியில், உழவரையும், நம் தாய் மண்ணையும் காப்போம் என அனைவரும் உறுதிமொழி எடுத்தனர். விழாவில், சிறுதானிய உணவு வகைகளும் வந்திருந்தோருக்கு வழங்கப்பட்டது. ஆறரை மணி நேரம் நடந்த விழா, அனைவரையும், கடைசி வரை அனைவரையும் காந்தம் போல இருக்கையிலிருந்து எழ விடாமல் அமர்த்தியிருந்தது என்றால் அது மிகையன்று.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஅபுதாபியில் பொங்கல் நிகழ்ச்சி.... புதுவை முதல்வர் நாராயணசாமி பங்கேற்பு\nபொங்கலையொட்டி துபாயில் தேமுதிக அமீரகபிரிவு சார்பில் நடைபெற்ற கபடி போட்டி\nஇலங்கையில் அருள்மிகு ஸ்ரீ சிந்தா யாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தின் தேர் திருவிழா\nஇலங்கை கண்ணகி கோயில்களில் வைகாசி விசாகம்\nதைவான் தமிழ்ச்சங்கத்தின் ஐந்தாம் தமிழ் இலக்கிய அமர்வு\nதைவான் தமிழ் சங்கத்தின் 2018 பொங்கல் விழா கொண்டாட்டம்\nஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி அம்மை நோயின் தாக்கத்திலிருந்து விடுபட செய்ய வேண்டியவை..\n20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇயேசு கிறிஸ்துவின் சி��ுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு\n19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karpom.com/2013/06/15000-5-2013.html", "date_download": "2019-04-20T02:22:10Z", "digest": "sha1:CRDLZQ25MAXXSRGJWHPIPOCRUOA6XSKK", "length": 12624, "nlines": 57, "source_domain": "www.karpom.com", "title": "ரூபாய் 15,000 க்கு குறைவாக கிடைக்கும் 5 சிறந்த ஆன்ட்ராய்ட் போன்கள் [ஜூன் 2013] | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nHome » Mobile » மொபைல் போன் » ரூபாய் 15,000 க்கு குறைவாக கிடைக்கும் 5 சிறந்த ஆன்ட்ராய்ட் போன்கள் [ஜூன் 2013]\nரூபாய் 15,000 க்கு குறைவாக கிடைக்கும் 5 சிறந்த ஆன்ட்ராய்ட் போன்கள் [ஜூன் 2013]\nதினம் தினம் பல புதிய மொபைல் போன்கள் வெளியாகின்றன, பலருக்கு எந்த போனை வாங்குவது என்று குழப்பமாக இருக்கும். அதை போக்க இந்த மாதத்தின் சிறந்த ஆன்ட்ராய்ட் போன்கள் அதுவும் ரூபாய் 15,000 க்கும் குறைவாக உள்ளவற்றை இங்கே காண்போம்.\nஏற்கனவே 10,000 ரூபாய்க்கு குறைவாக உள்ள போன்கள் குறித்து கடந்த ஏப்ரல் மாதம் எழுதி இருந்தேன். தொடர்ந்து அதே போன்கள் இடம்பெறுவதை தவிர்க்க 10,000 ரூபாய் முதல் 15,000 வரை விலை உள்ள போன்களை பட்டியலில் சேர்க்கிறேன்.\nபட்டியலில் உள்ள போன்கள் ஐந்தும் குறைந்த பட்சம் 5 MP கேமரா உள்ளவைகளாக தெரிவு செய்துள்ளேன்.\nவிலை Flipkart தளத்தில் இருந்து Update செய்யப்பட்டுள்ளது. தேதி 25-06-2013. மற்ற தளங்களில் விலை மாறுபடலாம்.\nஇந்த பட்டியலில் கண்டிப்பாக சேர்க்கப்பட வேண்டிய போன். 5-inch LCD Capacitive Touchscreen, Android 4.1.2 Jelly Bean OS, 8 MP Main Camera, 2 MP Front Camera, 1.2 GHz Quad Core Processor, Dual SIM போன்ற அசத்தலான வசதிகளுடன் வருகிறது. அத்தோடு இனிமேல் சில Android OS Update - களும் இதற்கு கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது. மார்கெட்டில் நன்றாக போய்கொண்டிருக்கும் மொபைல்களில் இதுவும் ஒன்று.\nபட்டியலில் சரியாக 15,000 ரூபாய்க்கு கிடைக்கும் போன். 5-inch HD IPS Touchscreen, Android 4.2 Jelly Bean OS, 1.2 MP front camera, 2100 mAh பாட்டரி என்பதை தவிர மேலே சொன்ன Canvas HD A116 - யும் இதுவும் ஒரே வசதிகளுடன் வருகிறது . இதற்கும் மார்கெட்டில் நல்ல வரவேற்பு உள்ளது. ஆனால் ஏதாவது பிரச்சினை என்றால் மிகக் குறைவான Service Center கள் மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது.\nLG நிறுவனத்தின் புதிய வரவு இந்த போன். 4.3 inch Touchscreen, 1 GHz Dual Core Processor, 8 MP Camera, Dual Sim போன்ற வசதிகள் நன்றாக உள்ளன. ஆனால் 768 MB RAM தான் உள்ளது. இந்த விலைக்கு இது ஓகே என்றாலும் Micromax, Xolo நிறுவன போன்களுடன் ஒப்பிட்டால் இது குறைவு. ஆனால் சாம்சங் போன்களுடன் ஒப்பிட்டால் இது வாங்கலாம்.\nபட்டியலில் கடைசி என்றாலும் மார்க்கெட்டில் மிக மிக அதிகமாக விற்பனையாகும் போன்களில் இதுவும் ஒன்று. 4 inch TFT Capacitive Touchscreen, Dual Sim, 1 GHz A5 Processor, 5 MP Main Camera போன்ற அசத்தலான வசதிகளுடன் வருகிறது. இதிலும் 768 MB RAM தான் உள்ளது. ஆனால் இந்த விலைக்கு இது ஓகே.\nகொஞ்சம் பழைய மாடல் என்றாலும் சமீபத்தில் Android 4.1.2 Jelly Bean Update பெற்றுள்ளது இந்த போனை இந்த பட்டியலில் இடம்பெற செய்துள்ளது. 5 MP Main Camera, 4-inch Super AMOLED Capacitive Touchscreen, 1 GHz Dual Core Processor போன்றவை குறிப்பிடத்தக்க அம்சங்கள். இதிலும் 768 MB RAM தான் உள்ளது. மற்றபடி வாங்கலாம்.\nஇது எனது பரிந்துரை மட்டுமே. உங்கள் பார்வையில் இந்த விலைப் பட்டியலில் வேறு போன்கள் இருந்தால் அவற்றை கீழே சொல்லுங்கள்.\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.naturephoto-cz.com/sect_ta_9/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2019-04-20T03:14:30Z", "digest": "sha1:XV7XSW7ADZVUYRRQTCDPN4NPM6XBJOES", "length": 2044, "nlines": 27, "source_domain": "www.naturephoto-cz.com", "title": "மீன்கள் புகைப்படங்கள், படங்கள்", "raw_content": "\nமீன்கள் வெளியீட்டு அல்லது விளம்பர பயன்படுத்த படங்கள் ஆர்வம் இருந்தால், ஆசிரியர் நேரடியாக தொடர்பு கொள்ளவும்.\nஇந்த தளங்கள் புகைப்படங்கள் என்று தீர்மானிக்க நமது இயற்கை அழகு, அல்லது ஒரு மின்னணு அஞ்சல் அட்டை வடிவத்தில் அதன் சொந்த செய்தி அனுப்ப பெறுவது, பள்ளி பயணங்கள் எய்ட்ஸ் பாடம், இலவச பார்க்கும் பணியாற்ற முடியும்.\nஒரு முழு பார்வை பரிந்துரை பார்வையிட\nLinks: புகைப்படங்கள், படங்கள் | Naturephoto |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-04-20T02:37:57Z", "digest": "sha1:CXAWETV7D5JNE22IIA7ESYZPHJMPZVZF", "length": 10602, "nlines": 125, "source_domain": "www.thaaimedia.com", "title": "அதிநவீன, எடை மிகுந்த இந்திய செயற்கைக்கோள் விண்ணில் ���ாய்ந்தது | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\n100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்\nரஜினியின் தர்பார் படத்தின் வில்லன் ரெடி- ஒப்பந்தமான பாலிவுட்…\nஅது எல்லாம் பொய், சுத்தப் பொய்: தீபிகா படுகோனே எரிச்சல்\nவிஷாலின் அடுத்த விஸ்வரூபம்… இரும்புத்திரை 2 படம் உறுதி…\nதென்ஆப்பிரிக்கா அணி அறிவிப்பு: ஹென்ரிக்ஸ், கிறிஸ் மோரிஸ்க்கு…\nஉலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு: 4 வருடம் விளையாடாத கர…\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nஉலக கிண்ண அணியை தெரிவு செய்த பின்னரே அணித்தலைவர் தெரிவு செய்…\nமலிங்க அபாரம் ; 5 விக்கெட்டுகளால் பெங்களூரை வெற்றிகொண்டது மு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஆண் ஆதிக்க சமூகத்தில் இருந்து மீழ் எழுச்சி பெறும் பெண்கள்\nபோதை பொருள் கடத்தலும் மன்னார் கரையோரமும்\nகூகுள் பிளே ஸ்டோரில் புதிய பட்டன் அறிமுகம்.\nஅந்த மாதிரி தகவல்களை தடுக்க ட்விட்டரில் புதிய வசதி\nகூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து “டிக் டாக்” செயலி ந…\nசந்திரனில் நீர் எவ்வாறு வெளியிடப்படுகிறது என்பதை நாசா கண்டுப…\nமார்க் சூக்கர்பர்கை காப்பாற்ற ரூ.156 கோடி செலவிட்ட ஃபேஸ்புக்…\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nஅதிநவீன, எடை மிகுந்த இந்திய செயற்கைக்கோள் விண்ணில் பாய்ந்தது\nஇந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ தயாரித்ததிலேயே மிகுந்த எடையுள்ளதும், அதிநவீனமான முறையில் செய்யப்பட்டதுமான ஜிசாட்-11 செயற்கைக்கோள் பிரெஞ்சு கயானாவில் இருந்து ஏரியேன் ராக்கெட் மூலம் புதன்கிழமை காலை விண்ணில் செலுத்தப்பட்டது.\nஇந்தப் பணி வெற்றிகரமாக அமைந்தததாக இஸ்ரோ தமது இணைய தளத்தில் வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nகொரூ-வில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஏரியேன்-5 VA-246 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட இந்த செயற்கைக் கோளின் எடை 5,854 கிலோ. இந்தியாவில் அதிவேக இணைய இணைப்புகளைப் பெற இந்த ச��யற்கைக்கோள் உதவும்.\nகூகுள் பிளே ஸ்டோரில் புதிய பட்டன் அறிமுகம்.\nஅந்த மாதிரி தகவல்களை தடுக்க ட்விட்டரில் புதிய வசதி...\nகூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து “டிக் டாக̶்...\nபாராளுமன்ற இரண்டாம் கட்ட தேர்தல் – காலையிலேய...\nஜெட் ஏர்வேஸ் விமான சேவைகள் முழுவதும் நிறுத்தம்\nவேலூர் தேர்தல் ரத்து பற்றி மு.க.ஸ்டாலின் கேள்வி\n100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்\nவிஸ்வாசம் மற்றும் பேட்ட ஆகிய படங்கள் ரிலீஸாகி இன்றுடன் 100 நாட்கள் ஆகிவிட்டது. அஜித்தின் விஸ்வாசம் மற்றும் ரஜினிகாந்தின் பேட்ட ஆகிய படங்கள் பொங்கல் ஸ்பெஷலாக கடந்த ஜனவரி மாதம் 10ம் தேதி ரிலீஸாகின. வசூல...\nகூகுள் பிளே ஸ்டோரில் புதிய பட்டன் அறிமுகம்.\nதாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி \b...\nதனியாரிடமிருந்து 71 மெகாவோலட் மின்சாரம் தேசிய மின்...\nயாழில் பல இடங்களில் இடியுடன் மழை ; மின்னல் தாக்கி ...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Topic/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-04-20T02:51:27Z", "digest": "sha1:KS2J7COHE2DZO6VQ7CLS5BRFBIAFC42I", "length": 13352, "nlines": 161, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "டாப்சி News in Tamil - டாப்சி Latest news on maalaimalar.com", "raw_content": "\nசென்னை 20-04-2019 சனிக்கிழமை iFLICKS\nரசிகர்களை கவர்ந்த டாப்சியின் வயதான தோற்றம்\nபாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் டாப்சியின் வயதான தோற்றம் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்திருக்கிறது. #Taapsee #SaandKiAankhThisDiwali\nதெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் டாப்சி, அடுத்ததாக வயதான தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். #Taapsee #TaapseePannu\nநயன்தாரா பற்றி அவதூறு- ராதாரவிக்கு கனிமொழி, நடிகை குஷ்பு கண்டனம்\nநடிகை நயன்தாரா பற்றி அவதூறு கருத்து தெரிவித்த ராதாரவிக்கு கனிமொழி, நடிகை குஷ்பு, லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். #RadhaRavi #Nayanthara #Khushboo #Kanimozhi\nபட்லா தமிழ் ரீமேக்கில் திரிஷா\nபிங்க் படத்தை தொடர்ந்து அமிதாப்பச்சன் - டாப்சி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘பட்லா’ படத்தின் தமிழ் ரீமேக்கில் திரிஷா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. #Trisha\nபிரபல இயக்குனருடன் மீண்டும் இணையும் டாப்சி\nதெலுங்கு, இந்தி பட உலகில் மிக பிரபலமாகி வரும் டாப்சி, அடுத்ததாக பிரபல இயக்குனருடன் மீண்டும் இணைய இருக்கிறார். #Taapsee\nபேட்டிக்கு அழைக்காததால் டாப்சி விரக்தி\nபாலிவுட்டில் பிரபலமாக இருக்கும் நடிகை டாப்சியை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேச அழைக்காததால், அவர் விரக்தியடைந்து பேட்டியளித்திருக்கிறார். #Taapsee #Pink\nதமிழ், தெலுங்கில் நடிக்க ஆர்வம் - டாப்சி\nபாலிவுட் படங்களில் நடித்தாலும், தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களிலேயே நடிக்க ஆர்வம் இருப்பதாக டாப்சி கூறியிருக்கிறார். #Taapsee #TaapseePannu\nதமிழ் படங்களில் நடிக்க டாப்சி ஆர்வம்\nபாலிவுட் சினிமாவில் பிசியாகி இருக்கும் நடிகை டாப்சி, இந்தியில் எவ்வளவு பிசியாக இருந்தாலும் தமிழ் மற்றும் தெலுங்கு படங்கள் விடமாட்டேன் என்று கூறியிருக்கிறார். #Taapsee #GameOver\nகாதலியுடன் நிச்சயதார்த்தத்தை முடித்தார் மகத் சிதைக்க ஆட்கள் வைத்து இருக்கிறாராமே, பயப்பட வேண்டுமா - சின்மயி கேள்வி கனிமொழி வீட்டில் சோதனை நடந்தது ஏன் - சின்மயி கேள்வி கனிமொழி வீட்டில் சோதனை நடந்தது ஏன் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் டோனிக்கு பக்கபலமாக நான் செயல்படுவேன் - விராட்கோலி இறுதிகட்ட பிரசாரத்திலும் உளறி கொட்டிய அமைச்சர் சீனிவாசன் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.3 சதவீத தேர்ச்சி- திருப்பூர் மாவட்டம் முதலிடம்\nஐபிஎல்: அணியின் கேப்டன்களுக்கு அபராதம் விதிக்கக்கூடாது- ஏபி டி வில்லியர்ஸ்\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: மனைவி மற்றும் காதலிகளை அழைத்துச் செல்ல இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ தடை\nவேகப்பந்தை ‘டார்கெட்’ செய்யும் ஹர்திக் பாண்டியா: டெத் ஓவர்களில் அபாரம்\n72 மணிநேர தடைக்கு பின்னர் பிரசாரத்தை தொடங்கினார் யோகி ஆதித்யாநாத்\nதமிழகத்தில் 45 இடங்களில் வாக்கு எண்ணிக்கை- தலைமை தேர்தல் ஆணையர் தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://videoinstant.info/1645-c12926fc0a.html", "date_download": "2019-04-20T02:21:55Z", "digest": "sha1:KIR4YN2KYHX7HOE73KCCNM2KMM44NDFG", "length": 6608, "nlines": 55, "source_domain": "videoinstant.info", "title": "பங்குச் சந்தையில் விருப்பங்களை எவ்வாறு செய்வது", "raw_content": "ப்ரவன் ஹவார்ட் முறையான வர்த்தக மாஸ்டர் நிதி வரையறுக்கப்பட்டது\nதொகுதி அந்நிய செலாவணி செயல்பட\nஅந்நிய செலாவணி பார்சல் விநியோகம் இங்கிலாந்து\nபங்குச் சந்தையில் விருப்பங்களை எவ்வாறு செய்வது -\nபை னரி வி ரு ப் பங் களை எவ் வா று வர் த் தகம் செ ய் வது, பை னரி வி ரு ப் பம். ஒரு வே ளை நீ ங் கள் சந் தை மற் று ம் பை னரி வி ரு ப் பங் கள் இந் த பெ ரி ய மற் று ம்.\nஅக் டோ பர் இன் தொ டக் கத் தி ல் உலக பங் கு ச் சந் தை யி ன் அளவு. ' ' இந் தி யா வி ன் பெ ரு மை ’ ' ஜா தவ் பயே ங்\n26 பி ப் ரவரி. பங்குச் சந்தையில் விருப்பங்களை எவ்வாறு செய்வது.\nஆன் லை ன். பங் கு ச் சந் தை யி ல் ஏற் றத் தா ழ் வு ஏற் பட் டா ல் என் ன செ ய் வது\nஅம் பா னி சகோ தரர் களு க் கு இடை யே, கடந் த ம் ஆண் டு பா கப் பி ரி வி னை. இலவசமா க இதி ல் பங் கு தரகர் Binomo இரு ந் து ஒரு டெ மோ கணக் கு தொ டங் கு கி றது, ஆனா ல் [.\nகடந் த. கடந் த கா லங் களி ல் எவ் வா று செ யல் பட் டு ள் ளது என் று சற் று உள் நோ க் கி.\nஉங் கள் பா ன் கா ர் டு ஆக் டி வா க( Is your PAN Card Active) உள் ளதா என் பதை எப் படி செ க் செ ய் வது ( 1) உங் கள் வி ரல் நகங் கள் கூ று ம் 10 எச் சரி க் கை அறி கு றி கள். 19 மா ர் ச்.\nஇந் தி ய பங் கு ச் சந் தை களை த் தொ டர் ந் து கவனி த் து. வி ரு ப் பங் கள் வர் த் தக உத் தி கள் தொ கு தி ncfm; எப் படி நா ணய வர் த் தக.\n16 ஜூ ன். அந் தத் தவறி லி ரு ந் து எவ் வா று வெ ளி வரு கி றது என் று ம்,.\nபங் கு ச் சந் தை யி ன் ஊசலா ட் டத் தி ற் கா ன கா ரணங் களை யு ம். வி ரை வு வி ற் பனை, வி ரு ப் ப வர் த் தகம், கடன் - பங் கு மா ற் றங் கள், வணி கர் வங் கி,. கொ ண் டவற் றோ டு ஒப் பி டு கை யி ல், பங் கு களி ல் மு தலீ டு செ ய் வது ஒரு அட் டகா சமா ன அம் சம். 2 லட் சம் வரு மா னம் உள் ளவர் களு க் கு - வரி ஏது ம் இல் லை. Licensed to: 7 posts published by SARAH FINANCIAL during July. பெ ரு ம் பா லா ன வர் த் தகர் கள் பங் கு ச் சந் தை யி ல் ஜொ லி க் க.\nBy சக் தி at 23: 24 சக் தி at. ஒரு வர் பங் கு ச் சந் தை யி ல் மு தலீ டு செ ய் து லா பம் சம் பா தி க் க அவர் மே தா வி யா க இரு க் க வே ண் டு ம் என் று எந் தத் தே வை யு ம்.\nபங் கு ச் சந் தை யி ல் மு தலீ டு செ ய் ய ஏற் ற தரு ணமா 16 ஏப் ரல். உலக வரலா ற் றி லே யே எவரு ம் செ ய் யா த ஒரு மா பெ ரு ம் சா தனை யை. பங் கு களி ல் மு தலீ டு செ ய் வதை த் தவி ர் த் து, மற் ற மு தலீ ட் டு வா ய் ப் பு களி லு ம் மு தலீ டு செ ய் ய மு யற் சி.\nஅந்நிய செலாவணி சந்தை கட்டமைப்பு\nஅந்நிய செலாவணி வர்த்��க ரோபோ வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=161617&cat=464", "date_download": "2019-04-20T03:16:24Z", "digest": "sha1:YHFTAXFA27IDM4JGJUODJ7JMIEBZ5WAK", "length": 25669, "nlines": 597, "source_domain": "www.dinamalar.com", "title": "மாநில ஐவர் கால்பந்து | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிளையாட்டு » மாநில ஐவர் கால்பந்து பிப்ரவரி 15,2019 20:30 IST\nவிளையாட்டு » மாநில ஐவர் கால்பந்து பிப்ரவரி 15,2019 20:30 IST\nகோவை வடவள்ளி அத்யாயனா பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கான மாநில ஐவர் கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 56 பள்ளி அணிகள் பங்கேற்றுள்ளன. 12 வயது மாணவர் பிரிவு போட்டியில் அத்யாயனா பள்ளி அணி, 4-1 என்ற கோல்கணக்கில் சேது வித்யாலயா பள்ளி அணியை வென்றது.\nபள்ளி விடுதியில் மாணவர் தற்கொலை\nபள்ளியில் ரூ.10 லட்சம் கொள்ளை\nஐவர் கால்பந்து; தூத்துக்குடி வெற்றி\nஐவர் கால்பந்து: ஊட்டி வெற்றி\nதேசிய கால்பந்து தகுதி சுற்று\nபள்ளி செஸ்; ரோஷன் சாம்பியன்\nபாட்மிண்டனில் டி.ஏ.வி. பள்ளி சாம்பியன்\nபுனித ஜோசப் பள்ளி சாம்பியன்\nமாநில அளவிலான கால்பந்து போட்டி\nதென் மண்டல கபாடி போட்டி\nஐவர் கால்பந்து: பைனலில் தேனி எப்.சி.,\nவயது முதிர்வு சாதனைக்குப் பிரச்சனை இல்ல...\nஐவர் கால்பந்து: அக்வா கிளப் வெற்றி\n18 வயது ஆனாதான் மெரினால குளிக்கலாம்\nகால்பந்து லீக்: அசோகா கிளப் வெற்றி\nதேசிய பீச் சாம்போ சாம்பியன் போட்டி\nதென்மண்டல எறிபந்து; தமிழக அணிகள் சாம்பியன்\n17 வயது சிறுவனால் 20 வாகனங்கள் சேதம்\nபுனித ஜான்ஸ் பள்ளியில் அறிவியல், கலை கண்காட்சி\nதகுதி சுற்றில் கர்நாடகா, சர்வீசஸ் அணிகள் தேர்வு\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nவாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு\nகிணறு வெட்டும் பணியில் விபத்து 5 பேர் பலி\nதங்க ரதத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா\nமணிரத்னம் படம் நயன்தாரா விலகியது ஏன்\nமங்கலதேவி கண்ணகி கோயில் விழா\nபுதுக்கோட்டை வன்முறை : 3 போலீசார் காயம்\nஏமாத்த மாட்டேன் ரெடியா இருக்கேன் ரஜினி கெத்து\nரயிலை இயக்க டிரைவர் மறுப்பு\nஇனி நிறைய தமிழ் படங்களில் நடிப்பேன்.. வேதிகா பேட்டி | Kanchana 3 |Raghava Lawrence |Vedhika |Oviya\nஇ��து/வலது புறமாக SWIPE செய்யவும்\nஒரே மேடையில் மாயாவதி, முலாயம்\nரஜினி தேறிட்டாரு முன்னமாதிரி இல்ல\nஏமாத்த மாட்டேன் ரெடியா இருக்கேன் ரஜினி கெத்து\nவாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு\nபிளஸ்2 தேர்வு; முன்னேற்றம்தான் ஆனால் சரிவு\nரயிலை இயக்க டிரைவர் மறுப்பு\n+2ல் கொங்கு மண்டலம் 'மாஸ்'\n1281 பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி\nவாட்ஸ் அப் ஆடியோவால் வன்முறை\nவெறிநாய் வெறியாட்டம்; 50 பேர் காயம்\nகிணறு வெட்டும் பணியில் விபத்து 5 பேர் பலி\nபுதுக்கோட்டை வன்முறை : 3 போலீசார் காயம்\nவேலூர் தேர்தல் ரத்து துரைமுருகன் சிக்கியது எப்படி\nஇதை ஏன் பிரச்சாரத்தில் பேசவில்லை\nரூ.72,000 திட்டம்; சாதகமா, பாதகமா\nவாக்களித்த பின் ரஜனிகாந்த் பேட்டி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nதண்ணீர் இல்லாததால் கீரை விவசாயம்\nஅயல்நாடு செல்லும் அனுக்கூர் தக்காளி\nகாயும் தென்னைகள் : தேவை நிவாரணம்\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nகடைசி வரையில் பரஸ்பர காதலை காப்பது எப்படி\nகோடைகால தடகள பயிற்சி முகாம்\nமுதல் இந்தியர் விராத் கோஹ்லி\nதங்க ரதத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா\nமணிரத்னம் படம் நயன்தாரா விலகியது ஏன்\nஇனி நிறைய தமிழ் படங்களில் நடிப்பேன்.. வேதிகா பேட்டி | Kanchana 3 |Raghava Lawrence |Vedhika |Oviya\nரஜினிக்கு வில்லனாகும் ஹிந்தி நடிகர்\n'இந்தியன் 2' டிராப் : மீண்டும் எழுந்த சர்ச்சை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalviguru.com/Articles-News.php?id=134", "date_download": "2019-04-20T02:58:49Z", "digest": "sha1:HHSORO4YL6DRCZRWGHPXFB3UGSCPUW2B", "length": 8976, "nlines": 111, "source_domain": "kalviguru.com", "title": "காலைநேர உடற்பயிற்சி புரியும் மாயாஜாலங்கள்", "raw_content": "\nவருமான வரி சம்பந்தமான சில விளக்கங்கள் 2018-19\nகாலைநேர உடற்பயிற்சி புரியும் மாயாஜாலங்கள்\nஅதிகாலையில் எழுந்து சுறுசுறுப்பாய் உடற்பயிற்சி செய்யவும், ஒரு நாளை உற்சாகமாகத் துவக்கவும் பலருக்கும் ஆசை. ஆனால் படுக்கையில் இருந்து எழுவதற்கு சோம்பேறித்தனம்தான் தடை போடுகிறது.\nசோம்பலை உதறி காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்���ால் அது உடலிலும் மனதிலும் புரியும் மாயாஜாலங்கள் என்னென்ன தெரியுமா\nமனஅழுத்தத்தின் பிடியில் இருந்து விடுபட அதிகாலை உடற்பயிற்சியே அருமையான வழி.\nகாலைநேர உடற்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், நடைப்பயிற்சி ஆகியவற்றால் மூளையில் உள்ள மகிழ்ச்சியைத் தூண்டும் ஹார்மோன்களான செரோடோனின், நோர்பினேப்ரைன், எண்டார்பின், டோபமைன் ஆகியவை அதிகரிக்கின்றன. இதனால், நாள் முழுவதும் மனம் புத்துணர்ச்சி பெறுகிறது. முன்கோபம், படபடப்பு ஆகியவை கட்டுப்படுத்தப்படுகின்றன.\nஉடற்பயிற்சி என்றாலே கடினமான பயிற்சிதான் பலன் தரும் என்று சிலர் கருதுகிறார்கள். கடினமான ‘ஜிம்’ பயிற்சிகள் செய்யத் தேவை இல்லை.\nஎளிதான 10 நிமிட ‘வார்ம் அப்’ பயிற்சி மூலமாகவே ரத்தத்தில் சர்க்கரை அளவு கணிசமாகக் குறையும். இதய ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் சீராகும். எனவே, ஒரு நாளைக்குக் குறைந்தது 10 முதல் 50 நிமிடங்கள் வரை உடற்பயிற்சியில் ஈடுபடலாம்.\nஉடற்பயிற்சி செய்வதால், உடல் முழுவதும் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் ரத்தத்துக்குப் போதுமான ஆக்சிஜன் கிடைக்கிறது. உடற்பயிற்சியானது வாழ்நாளை அதிகரிப்பதோடு, உடல் முதுமை அடைந்து தோல் சுருக்கம் விழுவதைத் தாமதப்படுத்துகிறது.\nகாலை உடற்பயிற்சி, மூளையின் செயல்திறனுக்கு உதவுகிறது. இதனால், மூளையின் நியூரான்கள் தூண்டப்பட்டு நினைவுத்திறன் மேம்படும். 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நினைவுத்திறன் குறைபாட்டால் அல்சைமர் நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. முறையான காலை உடற்பயிற்சி மூலம் அல்சைமரின் தாக்கம் குறையும்.\nஇளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனை வருக்கும் காலைப் பயிற்சி அவசியம்.\nநவீன தொழில்நுட்ப வசதிகளால் இன்று உடல் உழைப்பு வெகுவாகக் குறைந்துவிட்டது. இந்நிலையில், உடற்பயிற்சியின் மூலம் உடல் உறுப்புகளுக்கு வேலை கொடுப்பது அவசியம்.\nவெளிப்புறங்களில் பயிற்சியில் ஈடுபட சரியான நேரம் அதிகாலை வேளைதான். இரைச்சலும் சுற்றுச் சூழல் மாசுபாடும் குறைந்த அந்நேரத்தில் உடற்பயிற்சி செய்வது, உடலையும் மனதையும் ஒருசேர உற்சாகப் படுத்தும்.\nகாலையில் தாமதமாக எழுந்து மந்தமாகத் துவக்குவதைவிட, சூரியன் எழுவதற்கு முன் எழுந்து சுறுசுறுப்பாய் செயல்படத் தொடங்குங்கள். அதன் நற் பலன்களை அனுபவப்பூர்வமாக உணர்வீர்கள்.\nஒரு நிமிடத்தி���் 40 திருக்குறள் கூறி மாணவி ச. நாசியா உலக சாதனை\nவீட்டுக் கடன் பெற்றவர்கள் வீட்டு வாடகைப் படியும் சேர்த்து கழித்துக்கொள்ளலாம்\nWhatsApp & TeleGram ல் உங்கள் கருத்துக்களை கல்விகுரு இணையதளத்தில் பகிர 9952351588 என்ற எண்ணிற்கு தங்கள் கருத்துக்கள் மற்றும் செய்திகளை அனுப்பவும்\nகாமராசரின் அரிய புகைப்படங்கள் |\nசுழன்றும் ஏர் பின்னது உலகம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/1476/comprar-tegretol-carbamazepine-farmacia-comprar-tegretol", "date_download": "2019-04-20T02:51:36Z", "digest": "sha1:H2M6KCFCL5AR7QSW7ELHWMMVOUJXMUKM", "length": 5890, "nlines": 34, "source_domain": "qna.nueracity.com", "title": "Comprar Tegretol Carbamazepine 400Mg En Farmacia Online Puerto Rico - Comprar Tegretol Sin Receta Capital - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=powers22ayala", "date_download": "2019-04-20T03:14:03Z", "digest": "sha1:SLVTXWR3AQBDRWYUWN2DLKKSX3QMXSJ6", "length": 2918, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User powers22ayala - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெ��� உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/mullai-vendhan-suspend-from-dmk-119041600005_1.html", "date_download": "2019-04-20T02:39:21Z", "digest": "sha1:64NFMKEHFKMNXI7QG7YAEDXTK7OIKDKQ", "length": 12263, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "தி.மு.க.வில் இருந்து முல்லைவேந்தன் சஸ்பெண்ட்: என்ன காரணம்? | Webdunia Tamil", "raw_content": "சனி, 20 ஏப்ரல் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதி.மு.க.வில் இருந்து முல்லைவேந்தன் சஸ்பெண்ட்: என்ன காரணம்\nகட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாலும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாலும் தருமபுரியை சேர்ந்த தி.மு.க. நிர்வாகி முல்லைவேந்தன் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்\nசமீபத்தில் திமுக முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் தருமபுரி பாமக வேட்பாளர் அன்புமணிக்கு தனது\nஆதரவினை தெரிவித்து அவருக்கு வாழ்த்துகளையும் தெரிவித்ததாக\nசெய்திகள் வெளிவந்தது, இதனால் திமுகவினர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது\nகடந்த 2014ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு பின் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முல்லை வேந்தன் பின்னர் 2016ஆம் ஆண்டு சட���டசபை தேர்தலின்போது தேமுதிகவில் இணைந்தார். கருணாநிதியின் மறைவுக்கு பின் மீண்டும் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார் முல்லைவேந்தன். இருப்பினும் அவருக்கு கட்சி உரிய மரியாதையை தரவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது.\nஇந்த நிலையில் பாபிரெட்டிபட்டி தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட முல்லைவேந்தன் விரும்பியதாகவும், ஆனால் விருப்பமனுவையே பெற வேண்டாம் என்று திமுக தலைமை கூறியதாகவும் தெரிகிறது. இதனால் அதிருப்தியில் இருந்த முல்லைவேந்தனை சமீபத்தில் பாமக அன்புமணி ராமதாஸ் சந்தித்தபோது அவருக்கு ஆதரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்தே அவர் சஸ்பெண்ட் செய்துள்ளார்.\nஅதிமுக அமைச்சர் அறையில் சோதனை நடத்திய வருமான வரித்துறை\nஜெயக்குமார் பேட்டி: டிடிவி தினகரன் அதிமுகவை தேர்தலில் பாதிப்பாரா\nதிட்டம் போட்டு மறைக்கிறதா அதிமுக\nஅதிமுக பிரமுகர் வீட்டில் பறக்கும்படை ரெய்டு : அதிர்ச்சியில் அதிமுக\nசொப்பன சுந்தரிய (அதிமுக) யாரு வச்சியிருக்கா...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/channels/nigazvugal/nadanthavai/nigazvugalbyorg.aspx?orgid=26&Page=1", "date_download": "2019-04-20T03:08:06Z", "digest": "sha1:BPGCE63ZJ2JTCI6CF5Z5TYGKYSSMQX6P", "length": 7235, "nlines": 46, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nஅட்லாண்டா AID வழங்கும் நவவித பக்தி\nஜனவரி 9, 2010 அன்று அட்லாண்டாவில் உள்ள Gwennit Arena Performing Arts Center அரங்கில் நடைபெற இருக்கும் நாட்டிய நிகழ்ச்சியில், தாஸ்யம், சிந்தனம்... மேலும்...\nவாஷிங்டனில் இண்டியன் ஓஷன் இசைக்குழு நிகழ்ச்சி\nசெப்டம்பர் 27, 2008 அன்று மாலை 6:00 மணிக்கு இந்தியாவுக்கான வளர்ச்சிக் கழகம் (Association of India's Development) இண்டியன் ஓஷன் இசைக்குழுவின் இசை நிகழ்ச்சி மேலும்...\nஇந்திய மேம்பாட்டுக் கழகம் (AID) வழங்கும் ஷோபனா நாட்டிய நிகழ்ச்சி\nஆகஸ்ட் 26, 2007 அன்று பிரபல திரைப்பட நடிகை ஷோபனாவின் நாட்டிய நிகழ்ச்சி ஒன்றை இந்திய மேம்பாட்டுக்கான கழகம�� (The Association for India's Development Inc.) வழங்குகிறது. மேலும்...\nகிரிக்கெட் ஃபார் இந்தியா 06\nஇந்திய முன்னேற்ற குழுவும் சத்யம் அட்லாண்டா கிரிக்கெட் கிளப்பும் இணைந்து வழங்கும் கிரிக்கெட் ஃபார் இந்தியா '06 A.I.D. அட்லாண்டாவின் ஐந்தாம் ஆண்டு ஃபண்டு-ரெய்சர்... மேலும்...\nஅட்லாண்டாவில் கிரிக்கெட் மூலம் வளர்ச்சி நிதி\n'மார்ட்டின்ஸ் மேனியாக்ஸ்', 'ஜிடி ப்ளேபாய்ஸ்', 'ஆல்·பரெட்டா மான்ஸ்டர்ஸ்' - இவையெல்லாம் என்ன என்று யோசிக்கிறீர்களா அக்டோபர் 23, 2004 அன்று அட்லாண்டாவில் நடந்த இந்திய மேம்பாட்டுக் கழகத்தின்... மேலும்...\nஆடும் பொம்மைகள் அமெரிக்கா வந்தபோது\nஇந்திய மேம்பாட்டுச் சங்கம் (Association for India's Development) தனது வளர்ச்சித் திட்டங்களுகூகு நிதி திரட்டுவதற்காகப் பிரபல பொம்மலாட்டக்கரர்களான ராம்தாஸ் பத்யே மற்றும் அபர்ணா பத்யேவை அழைத்திருந்தனர். மேலும்...\nAID வழங்கும் பொம்மலாட்ட நிகழ்ச்சி\nபொம்மலாட்டத்தில் உலகப் புகழ்பெற்ற கலைஞர் இராமதாஸ் பத்யே உயிருள்ள உருவம் போன்ற பொம்மைகளை வைத்து நடத்தும் நிகழ்ச்சி ஒன்றை ஏப்ரல் மற்றும் மே மாதங்களில்... மேலும்...\nஇந்திய மேம்பாட்டுக் கழகம் (the Association for India's Development) அட்லான்டா கிரிக்கெட் கழகத்துடன் இணைந்து ஆகஸ்ட் 23, 24 தேதிகளில் மேற்கண்ட நிகழ்ச்சியை நடத்தியது. மேலும்...\nகிராமப்புற மேம்பாட்டிற்காக கிரிகெட் ஃபார் இந்தியா 02 நிதி திரட்டியது\nஅசோஸியேஷன் ஃபார் இந்தியாஸ் டெவெலப் மெண்ட் (A.I.D) அட்லாண்டா கிளையும், அட்லாண்டா கிரிகெட் கிளப்பும் இணைந்து \"கிரிகெட் ஃபார் இந்தியா '02\" என்ற கிரிகெட் டோர்னமெண்ட்டை... மேலும்...\nAID விரிகுடாக் கிளை வழங்கும் சங்கம்\nஇந்திய மேம்பாட்டுக் கழகம் (Association for India's Development) AID ன் விரிகுடாக் கிளை பண்டிட் விஸ்வமோகன் பட், சித்ர வீணை ரவி கிரண் இணைந்து பங்கு பெறும் சங்கம்... மேலும்...\nBay Area Roundup - உஸ்தாத் அம்ஜத் அலிகான் சரோட் இசை\nஇந்திய முன்னேற்றத்திற்கான சங்கம் (வளைகுடாப் பிரிவு) நிதித்திரட்டும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்திருந்த கலைநிகழ்ச்சி ஆகஸ்டு மாதம் 18ஆம் நாள் மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது. மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/adverticement/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-04-20T03:13:16Z", "digest": "sha1:OIUZ4CPPGBUMJZ2KLIAJ75OW44NLDQPU", "length": 4117, "nlines": 102, "source_domain": "www.pagetamil.com", "title": "மினி பஸ் | Tamil Page", "raw_content": "\nநல்ல நிலையிலுள்ள மினி பஸ்\nபாத�� எரிந்த உடலுடன் மரத்தில் பிணமாக தொங்கிய கல்லூரி மாணவி\nகாதலியுடன் நீராட சென்ற மாணவன் நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார்\nஅதிகாலையில் அதிர்ச்சி: யாழ் வந்த பேருந்து தடம்புரண்டது\nமாணவி கொலையில் திடீர் திருப்பம்: பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கப்பட்டே கொலை; வாலிபன் கைது\nஆண்டவன் அடியில் : 12/21/2018\nகள்ளச்சாராயம் குடித்து ஒரு உயிர்ப்பலி: மட்டக்களப்பில் சம்பவம்\nவிக்னேஸ்வரன் மாற்றுத் தலைமைக்கு தகுதியானவர் அல்லவாம்: ஓடிப்போன முதல்வர் சொல்கிறார்\nஅதிகாலையில் அதிர்ச்சி: யாழ் வந்த பேருந்து தடம்புரண்டது\nஒரு நாயால் அக்கப்போர்: மூவர் வைத்தியசாலையில்; மூவர் விளக்கமறியலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2018/11/16212019/1213331/Thimiru-Pudichavan-Movie-Review.vpf", "date_download": "2019-04-20T02:25:44Z", "digest": "sha1:CDV3P2EMPTEIX7JD6RUTPKH6JQANWKAN", "length": 18539, "nlines": 217, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Thimiru Pudichavan Movie Review || 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை தவறாக பயன்படுத்துபவனை எச்சரிப்பவன் - திமிரு புடிச்சவன் விமர்சனம்", "raw_content": "\nசென்னை 20-04-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபதிவு: நவம்பர் 16, 2018 21:20\nசாதாரண குடும்பத்தில் பிறந்த விஜய் ஆண்டனி, தனது தம்பியுடன் வாழ்ந்து வருகிறார். போலீஸ் ஏட்டாக இருக்கும் விஜய் ஆண்டனி, தம்பியை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இதற்காக தம்பியிடம் மிகவும் கண்டிப்பாக இருந்து வருகிறார். ஒருநாள் ஒரு பிரச்சனையில், விஜய் ஆண்டனியிடம் சண்டைப் போட்டுக்கொண்டு ஊரை விட்டு சென்று விடுகிறார் தம்பி.\nசில காலங்கள் கழித்து சென்னைக்கு வருகிறார் விஜய் ஆண்டனி. வந்த இடத்தில் ஒரு கொலையை பார்க்கிறார். அந்த கொலையை தான் பார்த்ததாக போலீசிடம் கூறுகிறார். இந்த கொலையை செய்தது விஜய் ஆண்டனியின் தம்பி என்று தெரிய வருகிறது. தம்பிக்கு விஜய் ஆண்டனி எஸ்.ஐ.ஆக இந்த ஊருக்கு வந்திருக்கிறார் என்றும் தெரிய வருகிறது. ஒரு கட்டத்தில் தனது தம்பியை சுட்டுக் கொன்று விடுகிறார் விஜய் ஆண்டனி.\nஇதன் பின் இன்ஸ்பெக்டராக மாறும் விஜய் ஆண்டனி, 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை வைத்து பல சம்பவங்கள் மற்றும் கொலைகளை ரவுடியான சாய் தீனா செய்து வருவது தெரிய வருகிறது. இதனால், சாய் தீனாவை என்கவுண்டர் செய்ய முடிவு செய்கிறார் விஜய் ஆண்டனி.\nஇறுதியில் சாய் தீனாவை விஜய் ஆண்டனி என்���வுண்டர் செய்தாரா இல்லையா\nபடத்தில் நாயகனாக நடித்திருக்கும் விஜய் ஆண்டனி, நேர்மையான போலீஸ் அதிகாரியாகவும், தம்பி மீது அக்கறை காட்டுபவராகவும், வில்லனை பழிவாங்க துடிப்பவராகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் விஜய் ஆண்டனி, இந்த படத்திலும் மீண்டும் அதை நிரூபித்திருக்கிறார்.\nஎஸ்.ஐ. கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நாயகி நிவேதா பெத்துராஜ். போலீஸ் உடை இவருக்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறது. விஜய் ஆண்டனியுடன் குறும்பு செய்வது, அவரை காதலிப்பது என அழகாக நடித்திருக்கிறார். காமெடியிலும் ஸ்கோர் செய்திருக்கிறார்.\nதம்பியாக வருபவர் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். வழக்கம்போல் வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார் சாய் தீனா. லொள்ளு சபா சுவாமிநாதன் காமெடியில் கலக்கி இருக்கிறார்.\n18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை சிலர் தப்பான முறையில் உபயோகித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கொலை செய்தால், சட்டத்தில் இருந்து எளிதாக தப்பிவிடலாம் என்ற நோக்கில் சிலர் செயல்படுகிறார்கள் என்பதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் கணேஷா. போலீஸ் மீது மக்களுக்கு இருக்கும் சில நெகட்டிவ் எண்ணங்களை போக்குகிறார். ஆனால், சில லாஜிக் இல்லாத காட்சிகளை தவிர்த்திருக்கலாம்.\nவிஜய் ஆண்டனியே இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். பல நாட்கள் கழித்து அவரின் இசையை கேட்ட ஒரு திருப்தி இங்கேயும் உள்ளது. பின்னணி இசை, பாடல் என தனக்கே உரிய ஸ்டைலில் கொடுத்திருக்கிறார். ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.\nமொத்தத்தில் ‘திமிரு புடிச்சவன்’ சாந்தமானவன்.\nகாமெடி கலந்த பேய் தரிசனம் - காஞ்சனா 3 விமர்சனம்\nஇசையோடு கலந்த காதல் - மெஹந்தி சர்க்கஸ் விமர்சனம்\nஉயிர்த்தெழ துடிக்கும் ரத்த மகாராணி - ஹெல்பாய் விமர்சனம்\nஉணவு தரக்கூடிய பொருளே பொக்கிஷம் - ழகரம் விமர்சனம்\nதிருட சென்று காவலாளியாகும் இளைஞன் - வாட்ச்மேன் விமர்சனம்\nகாதலியுடன் நிச்சயதார்த்தத்தை முடித்தார் மகத் சிதைக்க ஆட்கள் வைத்து இருக்கிறாராமே, பயப்பட வேண்டுமா - சின்மயி கேள்வி கடும் போராட்டத்திற்கு பிறகு வாக்களித்தார் சிவகார்த்திகேயன் விஜய்யை வெறுப்பதாக சொன்னதற்கு வருத்தப்படுகிறேன் - கருணாகரன் ட்விட்டரில் மன்னிப்பு தாடி பாலாஜி மனைவி நித்யா டெல்லியில் போட்டி ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் வாக்குப்பதிவு\nதிமிரு புடிச்சவனாக மாறிய விஜய் ஆண்டனி\nதிமிரு புடிச்சவன் - டீசர்\nதிமிரு புடிச்சவன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://videoinstant.info/4078-f7052fe79ac9e.html", "date_download": "2019-04-20T02:21:48Z", "digest": "sha1:TM22EXPWOS53LUEDIZ7YVHMKHB5TONEU", "length": 3641, "nlines": 46, "source_domain": "videoinstant.info", "title": "இலவச அந்நிய செலாவணி arbitrage கால்குலேட்டர் பதிவிறக்கங்கள்", "raw_content": "ப்ரவன் ஹவார்ட் முறையான வர்த்தக மாஸ்டர் நிதி வரையறுக்கப்பட்டது\nவர்த்தக கச்சா எண்ணெய் எதிர்கால உத்திகள்\nஅந்நிய செலாவணி பங்குகள் பிலிப்பைன்ஸ் எதிராக\nஇலவச அந்நிய செலாவணி arbitrage கால்குலேட்டர் பதிவிறக்கங்கள் - இலவச arbitrage\n07 ரூ பா யா கச் சரி ந் த நி லை யி ல் இந் தி யா வி டம் உள் ள அந் நி ய. 10 செ ப் டம் பர்.\nசெ ன் னை : அக் டோ பர் 26ஆம் தே தி செ ன் னை எழு ம் பூ ர் நீ தி மன் றத் தி ல் டி டி வி தி னகரன் ஆஜரா க உத் தரவு பி றப் பி க் கப் பட் டு ள் ளது. இந் த மனு வை வி சா ரி த் த நீ தி பதி ரமே ஷ், அந் நி ய செ லா வணி மோ சடி வழக் கை வி சா ரி க் க எழு ம் பூ ர் கோ ர் ட் டு க் கு இடை க் கா ல தடை.\nஇலவச அந்நிய செலாவணி arbitrage கால்குலேட்டர் பதிவிறக்கங்கள். அமெ ரி க் க டா லரு க் கு எதி ரா ன இந் தி ய ரூ பா ய் மதி ப் பு ச் செ வ் வா ய் க் கி ழமை 70.\n4 டி சம் பர். இலவசம்\n1 ஆகஸ் ட். 5 நா ட் களு க் கு அனை த் து கா மதே னு இதழ் களை யு ம் இலவசமா கப் படி க் க,. யா ரு க் கெ ல் லா ம் அன் னி யச் செ லா வணி தே வை இந் தி யா வி ன் அந் நி ய செ லா வணி கை யி ரு ப் பு 39, 812 கோ டி டா லர்.\n23 அக் டோ பர். 5 நா ட் களு க் கு அனை த் து கா மதே னு இதழ் களை யு ம்.\nஅந்நிய செலாவ��ி ecn vs சந்தை தயாரிப்பாளர்\nஅந்நிய செலாவணி stratejileri dvd\nOcbc malaysia அந்நிய செலாவணி மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1875943", "date_download": "2019-04-20T03:20:00Z", "digest": "sha1:7UIP4C2CZOJ3IDGBS52P3VGNLC3F3TL7", "length": 16167, "nlines": 255, "source_domain": "www.dinamalar.com", "title": "தீபாவளி சிறப்பு பஸ்கள் முன்பதிவு வருமானம் ரூ.7.07 கோடி | Dinamalar", "raw_content": "\nஇன்று பிளஸ் 2 'மார்க் ஷீட்' 1\nஉ.பி.,: பூர்வா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு விபத்து 1\nஏப்.20: பெட்ரோல் ரூ.75.77; டீசல் ரூ.70.10 2\n'முத்ரா' திட்டத்தில் வாராக்கடன் அதிகமில்லை: மத்திய ... 9\nகாங்.,குக்கு, 'ஜூட்' விட்ட பிரியங்கா; சிவசேனா ... 4\n'நோட்டா'வுக்கே எங்கள் ஓட்டு: பாலியல் தொழிலாளர்கள் ... 3\n'ராம்பூர் ராணி'யாக மீண்டும் ஜெயப்ரதா\n'கஜா புயல் பாதித்த 15 பள்ளிகள், 'சென்டம்' 1\nசேலத்தில் 60 பேரை கடித்து குதறிய வெறிநாய் 4\nதீபாவளி சிறப்பு பஸ்கள் முன்பதிவு வருமானம் ரூ.7.07 கோடி\nசென்னை: தீபாவளிபண்டிகையை முன்னிட்டு சிறப்பு பஸ்களின் முன் பதிவு மூலம் 7.07 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.\nபண்டிகை காலத்தை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்தஊர்களுக்கு செல்பவர்கள் சிறப்பு பஸ்களில் முன்பதிவு செய்ததன் மூலம் கிடைத்த வருவாய் 4.3 கோடி ரூபாய் எனவும், சொந்த ஊர்களில் இருந்து திரும்புவதற்காக செய்யப்பட்ட முன்பதிவின் மூலம் 2.54 கோடி ரூபாய் வருமானம் கிடைத்ததுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nRelated Tags தீபாவளி சிறப்பு பஸ்கள் முன்பதிவு வருமானம் ரூ.7.07கோடி\nஆசிய ஹாக்கி: இந்தியா வெற்றி; பாகிஸ்தானை பந்தாடியது(16)\nஸ்ரீதர் உடல் போலீசாரிடம் ஒப்படைப்பு\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nபோக்குவரத்து துறை பணியாளர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவை தொகைகள் அனைத்தையும் வழங்கி அவர்களை உற்சாக படுத்த வேண்டும். தீபாவளி நல் வாழ்த்துக்கள்.கி.மணி.திருச்சி.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்��ுக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஆசிய ஹாக்கி: இந்தியா வெற்றி; பாகிஸ்தானை பந்தாடியது\nஸ்ரீதர் உடல் போலீசாரிடம் ஒப்படைப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=33392&ncat=11", "date_download": "2019-04-20T03:18:11Z", "digest": "sha1:QFA2IWL2QMDFAEEJQRJJCOUMG3YH7JB7", "length": 22471, "nlines": 266, "source_domain": "www.dinamalar.com", "title": "மனதில் இருக்கட்டும் மகிழ்ச்சி | ந���ம் | Health | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்\n'நியாய் - பொருளாதாரத்தை மீட்கும் வேலைவாய்ப்பை உருவாக்கும்' ஏப்ரல் 20,2019\n'சட்டசபை தேர்தலுக்கு கண்டிப்பாக வருவேன்\n'வெற்றி வாய்ப்பு பிரகாசம்' ஏப்ரல் 20,2019\nதவறுதலாக ஓட்டு போட்டதால் கைவிரலை துண்டித்த தொண்டர் ஏப்ரல் 20,2019\n'போக்கு காட்டிய' அ.தி.மு.க.,வினர் புகார் அளிக்க கூட்டணி கட்சிகள் திட்டம் ஏப்ரல் 20,2019\nமகிழ்ச்சி. \"கபாலி' திரைப்படத்தில் ரஜினி சொன்ன பின், இதை பலர் கொண்டாடி வருகின்றனர். நம்மிடையே மகிழ்ச்சி இருந்து கொண்டே இருக்கிறது. அதை, நாம், முறையாக கையாள்கிறோமா என்பது, முக்கியமான கேள்வி. அப்படி இருந்தால் எல்லோரிடமும் புன்முறுவல் செய்து கொண்டிருப்போம்.\nஏதோ ஒன்றை இழந்தது போல், நமக்கு நாமே பேசி, மன உளைச்சலுடன் இருப்பதை, பலரின் வாழ்வில் காண முடிகிறது. குடும்ப பாரம், அலுவலகத்தில் கூடுதல் பணி, யாராவது ஒருவர் நம்மை பற்றி தவறாக பேசி விட்டால், அவர் மீது தொடர் கோபம் என்று, மனதில் போட்டு, குப்பை தொட்டியாக வைத்திருக்கிறோம்.\nகுப்பை தொட்டியில், குப்பை அகற்றாமல் வைக்கப்பட்டிருந்தால் என்னவாகும் துர்நாற்றம் ஏற்பட்டு விடும் அல்லவா. அதுபோல் தான் நம் மனமும். மனம் எப்போதும், மகிழ்ச்சியை தான் எதிர்பார்க்கிறது. நம்மை பற்றி குறை சொல்ல, இந்த சமூகத்தில் யாராவது ஒருவர் காத்துக் கொண்டே இருக்கிறார். அவருக்கான முக்கிய பணி இதுதான். நம்மை பற்றி, அடுத்தவர்களிடம் என்ன சொல்ல வேண்டும் என்று. இது, அவர்களின் வளர்ச்சியை தடைபடுத்தி விடும் என்பது, அவர்களுக்கு புரிந்திருக்க வாய்ப்பில்லை.\nகுறிப்பிட்ட நபரிடம், நம்மை பற்றி குறை சொன்னால், அவருக்கு விசுவாசமாக இருக்கலாம் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கும். குறை சொல்வதை விட்டு விட்டு, நம்மை பற்றி சிந்தித்தால், வளர்ச்சிக்கு நல்லது. ஒருவர், உங்களை பாராட்டினாலும், குறை சொன்னாலும், ஒரே மாதிரியாக எடுத்துக் கொள்ளுங்கள். பாராட்டும் போது பறப்பதும், குறை சொல்லும் போது சோர்வதும் என இருந்தாலும், நம்முடைய வளர்ச்சி வேகத்தடையாய் ஆங்காங்கே நிற்கும்.\nமன உளைச்சலில் இருந்த ஒருவரிடம், மேலதிகாரி ஒருவர் கேட்டார், \"ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறீர்கள்' என்று. \"என்னைப் பற்றி அவர் தவறாக சொல்லி விட்டார்' என்று பதில் வந்தது.\nமேலதிகாரி ���ொன்னார், \"ஆனந்தமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது மனம். பாரத்தை இறக்கி வைத்து விடுங்கள். வாழ்வில் கிடைக்கக் கூடிய ஒவ்வொரு நொடியும் மிகவும் உன்னதமானது. அதை, எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை சிந்தியுங்கள். உலகம் ஆயிரம் சொல்லும்; ஏனென்றால் நாக்குக்கு எலும்பு கிடையாது. உங்கள் வேலையை நீங்கள் ஆராதித்தால், குறை சொன்ன சமூகமே உங்களை பாராட்டும்' என்றார்.\nஉண்மை தான். யார் என்ன சொன்னால் என்ன உங்களைப் பற்றி உங்களுக்கு தெரியும். அடுத்தவர்களை பற்றி நீங்கள் புறம் பேசியிருந்தால், உங்கள் மனமே உங்களை தண்டித்து விடும். அதற்கு தயவு செய்து இடம் கொடுத்து விடாதீர்கள். வீட்டுக்கு சென்றவுடன், செருப்பை கழற்றி வைப்பது போல், சுமந்துக் கொண்டிருக்கும் பாரத்தையும், வாசலிலேயே இறக்கி வைத்து விடுங்கள். குடும்பத்தோடு மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள். அடுத்தவர் பற்றி, உங்களிடம் யாராவது குறை கூற வந்தால், அதை தவிர்த்து விடுங்கள்.\nஒவ்வொருவருக்குள்ளும் சாதிக்கும் ஆற்றல் ஏராளமாக உள்ளது. இதை கண்டுபிடித்து, அதன் வழியில் பயணிக்கும் போது, இன்று கிடைக்காவிட்டாலும், என்றாவது ஒருநாள் வெற்றி கிடைத்தே தீரும். ஏனென்றால், உண்மையான உழைப்புக்கு என்றும் தோல்வி இல்லை.\nவரலாறு கற்றுக் கொடுக்கும் பாடம் இது தான். சந்தோஷமாக இருந்தால், எல்லோருக்கும் உங்களை பிடிக்கும். மகிழ்ச்சி இருந்தால், எந்த வேலைகளையும் இயல்பாக முடிக்க முடியும். அடுத்தவர்களுக்கும் ஒரு புத்துணர்ச்சி கொடுக்கும். இந்த உலகத்தை கொண்டாடுங்கள்.\nபத்து கேள்விகள் பளிச் பதில்கள்\nஉறவு மேலாண்மை: இரண்டும் வெவ்வேறு கெமிஸ்ட்ரி\nஹெல்த் கார்னர்: சர்க்கரை நோயாளிகள் கவனத்திற்கு\n» தினமலர் முதல் பக்கம்\n» நலம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம��� இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/180067", "date_download": "2019-04-20T02:53:27Z", "digest": "sha1:BBN552J43FGLYT4GYNIKS3CTRMZTD7L6", "length": 17614, "nlines": 348, "source_domain": "www.jvpnews.com", "title": "அவுஸ்திரேலிய வீதியில் கதறி அழும் தமிழ் தாய் - பிள்ளை - JVP News", "raw_content": "\nதமிழர்களின் தலைநகரில் 5நிமிடங்கள் மன்றாடி நடு வீதியில் பதை.. பதைத்து பறி போன தமிழ் இளைஞனின் இறுதி பயணம்\nயாழில் மற்றுமொரு த��யரம்... சோகத்தில் மூழ்கிய சாவகச்சேரி மக்கள்\nயாழிலிருந்து கொழும்புக்கு பஸ்சில் செல்பவர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல் கண்டிப்பாக மிஸ் பண்ணாமல் படியுங்கள்\nதமிழர் பகுதியில் அண்ணன் தங்கைக்கு ஒரே நேரத்தில் நடந்த பயங்கரம்\nபோட்டோ எடுக்கும் போது புதுமண தம்பதிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி வெளியான கடைசி திக் திக் நிமிடங்கள்\n பிரபல தொலைக்காட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகனடா வாழ் ஈழத்து சிறுமிக்காக குழந்தை விடுத்த அழகிய கோரிக்கை\nஅரண்மனை கிளி மதுமிதாவின் அக்கா இந்த நடிகை தானா..\nபொது இடத்தில் நடிகைக்கு ஷூ லேஸை கட்டிவிட்ட கணவர்...\nதமிழ் பெண்ணை காதலித்து ஏமாற்றிவிட்டார் இப்போது தெலுங்கு பெண்.. நடிகர் விஷாலை நேரடியாக தாக்கி பேசிய தயாரிப்பாளர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nஅனலை தீவு ஐயனார் கோவிலடி\nயாழ் புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nயாழ் கைதடி தெற்கு, கனடா\nமரிய தோமஸ் அன்ரன் கொன்சலஸ்\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nஅவுஸ்திரேலிய வீதியில் கதறி அழும் தமிழ் தாய் - பிள்ளை\nஅவுஸ்திரேலியாவின் சிட்னியிலிருந்து தமிழ்க்குடும்பம் ஒன்றின் தந்தையான தமிழ் இளைஞர் ஒருவர் நாளை திங்கட்கிழமை பலவந்தமாக… நாடுகடத்தப்படவுள்ளார்.\nஅகதி தஞ்சகோரிக்கையுடன் 2012 இல் அவுஸ்திரேலியா வந்தடைந்த 30 வயதான திலீபன் 2016 இல் இன்னொரு அகதி தஞ்சகோரிக்கையுடன் வந்தடைந்த பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்துவந்தார். இவர்களுக்கு கடந்த ஆண்டு செப்ரம்பரில் மகள் ஒருவர் பிறந்துள்ளார்.\nஎனினும் இவ்வாண்டின் ஆரம்பத்தில் விலாவுட் தடுப்புமுகாமுக்கு அழைத்துச்செல்லப்பட்ட திலீபன் இதுநாள் வரை தொடர்ந்து தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார்.\nகடந்த கிழமை இவரது மனைவிக்கும் மகளுக்கு ஐந்து வருட தற்காலிக வதிவிடவுரிமை வழங்கப்பட்டிருந்த நிலையில் இவரது பலவந்தமான நாடுகடத்தல் அதிர்ச்சிகரமான செய்தியாக அமைந்துள்ளது.\nதொடர்ச்சியான சித்திரவதைகள் மற்றும் துன்புறுத்தல்கள் பற்றிய செய்திகள் வந்துகொண்டிரக்கின்றபோதும் அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் பாராமுகமாக இருப்பதாக தமிழ் அகதிகள் சபை குற்றஞ்சாட்டியுள்ளது.\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்க���்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/world/56", "date_download": "2019-04-20T02:41:13Z", "digest": "sha1:OWM7RNLHCABJFIWKDDIHPIDB6YAAEGPI", "length": 9064, "nlines": 124, "source_domain": "www.kamadenu.in", "title": "உலகம்", "raw_content": "\nஇலங்கை நாடாளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ச அணிக்கு மீண்டும் தோல்வி\nதமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜனதா விமுக்தி பெரமுனாவைச் சேர்ந்த தலா ஒரு எம்.பி. ஆகியோரை நாடாளுமன்ற தேர்வுக் குழு உறுப்பினர்களாக சபாநாயகர் நியமித்தார்....\nதீவிரவாதிகளுடன் சண்டையிட்டு சீனத் தூதரக அதிகாரிகளைக் காத்த பாகிஸ்தானின் துணிச்சல் பெண் எஸ்.பி\nபாகிஸ்தானின் கராச்சி நகரில் நேற்று நடந்த தீவிரவாத தாக்குதலில் துணிச்சலுடன் சண்டையிட்டு, சீனத் தூதரக அதிகாரிகள் பலரை பெண் எஸ்.பி. ஒருவர் காப்பாற்றியுள்ளார்....\nகுண்டுகளுக்கிடையே உள்ள உலோகங்கள்: உயிரைப் பணயம் வைத்து பசியைப் போக்கும் இராக் சிறுவர்கள்\nஇராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகள் மற்றும் அரசுக்கு எதிரான போர் ஓரளவு முடிவடைந்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு மீண்டு வருகிறார்கள்....\n20 ஆண்டுகளில் முதன்முறையாக குறைந்தது பெய்ஜிங் மக்கள் தொகை\n20 ஆண்டுகளில் முதன்முறையாக குறைந்தது பெய்ஜிங் மக்கள் தொகை...\nசாம்சங் ஆலையில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு புற்றுநோய்: மன்னிப்பு கோரிய அதிகாரிகள்\nசாம்சங், ஆலையில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு புற்றுநோய்: மன்னிப்பு கோரிய அதிகாரிகள்...\nவிமானத்தை திருடிச் சென்ற சிறுவர்கள்; அமெரிக்காவில் சுவாரஸ்ய சம்பவம்\nஅமெரிக்காவின் உத்தா மாகாணத்தில் சிறிய விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருந்த சிறிய ரக விமானத்தை அப்பகுதி சிறுவர்கள் திருடிச் சென்றனர்.போலீஸாரின் அறிவுறுத்தலின்படி பத்திரமாக தரையிறங்கிய சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது....\nஜமால் கொலை வழக்கு: மீண்டும் சவுதிக்கு ஆதரவாக ட்ரம்ப்\nஜமால் கொலையில் சவுதி இளவரசர் உத்தரவிட்டார் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை சிஐஏ தெரிவித்துள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்....\nமிசோராமில் எளிமையான கோடீஸ்வர வேட்பாளர்: ஆடம்பரங்களை தவிர்ப்பதால் மக்கள் ஆதரவு\nமிசோராமில் 40 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவைக்கு வரும் 28-ம் தேதி தேர்தல் நடைபெறு கிறது. இங்கு ஆளும் காங்கிரஸுக் கும், பிரதான எதிர்க்கட்சியான மிசோ தேசிய முன்னணிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவி வருகிறது....\n171 பேரைக் கொலை செய்த முன்னாள் ராணுவ வீரருக்கு 5,160 ஆண்டுகள் சிறை: கவுதமாலா நீதிமன்றம் தீர்ப்பு\nகவுதமேலா நாட்டில் கடந்த 1982-ம் ஆண்டு ஒரு கிராமத்தில் 171 பேர் கொன்று குவிக்கப்பட்ட வழக்கில் முன்னாள் ராணுவ வீரர் ஒருவருக்கு 5 ஆயிரத்து 160 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கவுதமேலா சிட்டி நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது....\nஉங்கள் ப்ரொஃபைல் தோற்றத்தை மாற்றியமைக்கும் இன்ஸ்டாகிராம்\nஇந்த வருடம் டிசம்பர் மாதம் வரை புதிய மாற்றங்களை பரிசோதிக்கவுள்ளதாக அந்நிறுவனம் தனது வலைப்பூவில் தெரிவித்துள்ளது....\nசபரிமலைக்கு ரகசியமாக செல்ல முயன்ற 2 இளம் பெண்கள்: பக்தர்கள் போராட்டம்; மயங்கியதால் பரபரப்பு\nதமிழகத்தில் சாலை விபத்து உயிரிழப்பு 25 சதவீதம் குறைவு: விபத்து அதிகரித்துள்ள 13 மாவட்டங்களில் நடவடிக்கை தேவை\nதண்ணீரில் இயங்கும் புதிய பைக் கண்டுபிடிப்பு: மதுரை இளம் விஞ்ஞானி சாதனை\nபாப்லோ தி பாஸ் 4: Rh\n'24' சலனங்களின் எண்: பகுதி 35 – மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2016/01/ka-ka-ka-po.html", "date_download": "2019-04-20T02:52:32Z", "digest": "sha1:DRLVOHXEQYWFELWBVRX3VDIUVDVFGCXR", "length": 8397, "nlines": 285, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Ka Ka Ka Po-Kadhalum Kadandhu Pogum", "raw_content": "\nஆ : க க க க க\nக க க க க\nக க க க க\nக க க க க க\nக க க க க க போ\nமானாட மயிலாட மயிலோடு நான் ஆட\nஎன்னோடு நீ ஆட வந்துட்டு போ\nகடிகாரம் முள் ஆட செஞ்சிட்ட போ\nக க க க க\nக க க போ\nவந்தாலே பெயிலோடு க க க போ\nடைடலு பார்க்கு டைடானிக் ஆச்சு\n(க க க க க க)\nமானாட மயிலாட மயிலோடு நான் ஆட\nஎன்னோடு நீ ஆட வந்துட்டு போ\nபெ : காத்து கருப்பு என பாத்து\nவளந்த மகாராணி கொழம்பி போச்சே\nநீ சீக்கு வந்த பிராய்லர் போல\nஏன் பேயி பட டிரெயிலர் போல\nஆ : (க க க க க க)\nகருப்பட்டி இஞ்சி டீ கொடுத்திட்டு போறாளே\nதலைமுட்டி நிக்குறேன் க க க போ\nராவோடு ராவாக அருகம்புல் சாராக\nபுளிஞ்சிட்டு போறாளே க க க போ\nஅட நான் பாடி போட்டேனே கெட்டாட்டம் ஒன்னு\n(க க க க க க)\nபெ : ஜோரா இருந்தா இப்ப சோறா கொழஞ்சா\nதாறு மாறா பெசகி நின்னா\nநீ கோலத்துல புள்ளி போல சிக்கி கிட்ட\nஏன் முள்ளு மேல சீல போல மாட்டி கிட்ட\nஆ : (க க க க க க)\nஎன்னபோ ஏதுபோ அள்ளிபோ கிள்ளிபோ\nநில்லுபோ சொல்லிபோ க க க போ\nதோளோடு சாஞ்சா நான் ஆனேன் மாஞ்சா\nகும்ப கர்ணன் தூக்கம்தான் வீணாச்சு\n(க க க க க க)\n(க க க க க க)\nபடம் : காதலும் கடந்து போகும் (2016)\nஇசை : சந்தோஷ் நாராயணன்\nவரிகள் : மோகன் ராஜன்\nபாடகர் : சந்தோஷ் நாராயணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/193230/amp", "date_download": "2019-04-20T02:15:19Z", "digest": "sha1:FOBZAGDHVY3YOLF6Q4SIIN45PJQFHERQ", "length": 9224, "nlines": 89, "source_domain": "www.tamilwin.com", "title": "எதிர்காலத்தில் பாரிய அனர்த்தங்களை எதிர்நோக்க உள்ள மாங்கேணி கிராம மக்கள் - Tamilwin", "raw_content": "\nதொடர்புகளுக்கு விளம்பரங்கள் செய்தியாளராக Privacy Cookie Policy User Policy\nஎதிர்காலத்தில் பாரிய அனர்த்தங்களை எதிர்நோக்க உள்ள மாங்கேணி கிராம மக்கள்\nமட்டக்களப்பு - மாங்கேணி கிராமத்தின் வெள்ள நீர் வழிந்தோடும் பகுதி அடைக்கப்பட்டுள்ளதனால் எதிர்காலத்தில் பாரிய அனர்த்தங்களை அப்பகுதி மக்கள் எதிர்கொள்ள நேரிடும் என பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.\nஇது குறித்து பிரதேச மக்கள் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,\nமழைகாலங்களில் மாங்கேணி பிரதேசத்தில் வெள்ள நிலமை ஏற்படுவதுடன் அது பிரதான வீதியூடாகவுள்ள கால்வாய் ஊடாக கடலுக்கு செல்வதனால் ஓரளவு வெள்ள நிலமை தடுக்கப்படுகிறது.\nஆனால் கடந்த சில மாதங்களாக குறித்த பகுதியை சிலர் தங்களது நிலம் என அடைத்துள்ளதனால் மழை காலத்தில் பாரிய நெருக்கடியை மக்கள் எதிர்கொள்ள நேரிடும்.\nதமது பகுதிகளில் உள்ள அரச காணிகள் மாற்று இன சமூகத்திற்கு தாரைவார்க்கும் செயற்பாடுகளை பிரதேச செயலகத்தில் உள்ளவர்கள் மேற்கொள்ள, கடந்த காலத்தில் குறித்த நிலப்பகுதியை பாதுகாப்பதற்காக தாங்கள் ஆயுதம் ஏந்திபோராடிய நிலையில் இன்று அந்த நிலங்கள் கண்முன்பாக கபளிகரம் செய்யப்படுகிறது.\nதமது எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாக்கப்பட்ட காணிகள் இன்று பணத்திற்காக மாற்று இனங்களுக்கு தாரைவார்க்கும் செயற்பாடுகள் வேகமாக முன்னெடுக்கப்படுகிறது. எதிர்காலத்தில் வாகரை பிரதேசம் தமிழர்களிடம் இருந்து பறிபோகும் நிலையேற்படும்.\nஇந்த பகுதியில் உள்ள பல நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகள் ஓட்டமாவடியை சேர்ந்தவர்களுக்கும் ஏனைய பகுதியை சேர்ந்தவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.\nகடந்த 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் வராத வேறு பகுதிகளை சேர்ந்த பலர் இன்று மாங்கேணி பகுதிகளில் தமது காணிக்கு உரிமை கோரிவரும் நிலையுள்ளது.\nஅவர்களு���்கு வாகரை பிரதேச செயலகத்தில் உள்ள காணி உத்தியோகத்தர் ஆதரவு வழங்கி வருகின்றார்.\nகுறித்த பகுதியில் காணி அபகரிப்படுவது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பல்வேறு தடவைகள் கோரிக்கை விடுத்துள்ள போதிலும் இந்த பிரச்சினை தொடர்பில் யாரும் கவனத்தில் கொள்ளவில்லை என பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஇதேவேளை, இந்த பகுதிக்கு சென்ற மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் குறித்த பகுதியை பார்வையிட்டதுடன் பிரதேச மக்களுடன் கலந்துரையாடல்களையும் மேற்கொண்டுள்ளார்.\nவாகரை பிரதேசத்தில் பறிபோகும் காணி தொடர்பில் கவனம் செலுத்திவருவதாகவும் இது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது உறுதியளித்துள்ளார்.\nபிறைந்துரைச்சேனை கிராமத்தில் காசநோயினால் 03 பேர் மரணம்\nகுழாய் மூலம் வழங்கப்படுகின்ற நீர் தொடர்ச்சியாக வராமையால் மக்கள் சிரமம்\nஅன்னை பூபதியின் 31ஆவது நினைவஞ்சலி மட்டக்களப்பில்\n மக்களை நெகிழ வைத்த பாசிக்குடா பொலிஸார்\nமட்டக்களப்பில் அன்னை பூபதியின் 31ஆவது நினைவு தின அனுஷ்டிப்பு\nதொடர்புகளுக்கு விளம்பரங்கள் செய்தியாளராக Privacy Cookie Policy User Policy\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/144076-arumugasamy-commission-to-enquire-sasikala-over-jayalalithaas-death-sources.html", "date_download": "2019-04-20T02:54:36Z", "digest": "sha1:4QMBKVCF2N5XSHDWMM2OCFO2ZL6XIFTL", "length": 18737, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "சசிகலாவிடம் நேரில் விசாரணை - ஆறுமுகசாமி ஆணையம் சொல்வது என்ன? | Arumugasamy commission to enquire sasikala over Jayalalithaa's death: sources", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:00 (07/12/2018)\nசசிகலாவிடம் நேரில் விசாரணை - ஆறுமுகசாமி ஆணையம் சொல்வது என்ன\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவிடம் நேரில் விசாரிக்க முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சர்ச்சை இருப்பதாக எழுந்த புகாரையடுத்து, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது. சென்னை எழிலக வளாகத்தில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் செயல்பட்டு வருகிறது. இதுவரை அரசு அதி���ாரிகள், முன்னாள் அதிகாரிகள், மருத்துவர்கள், ஜெயலலிதாவின் ரத்த சொந்தங்கள் என 130-க்கும் மேற்பட்டோரிடம் இதுவரை விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. அவர்களின் வாக்குமூலங்களும் பிரமாணப் பத்திரங்களும் பதிவுசெய்யப்பட்டு வருகின்றன.\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விளக்கமளிக்க பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவிடம் கோரப்பட்டது. இதையடுத்து, சசிகலா தரப்பில் 55 பக்கங்கள் கொண்ட பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல், வாக்குமூலம் அளித்தவர்களிடம் குறுக்கு விசாரணை நடத்த வேண்டும் என்ற சசிகலா தரப்பின் கோரிக்கையையும் ஆணையம் ஏற்றது.\nஇந்தநிலையில், சிறையில் உள்ள சசிகலாவிடம் நேரில் விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியானது. இதுதொடர்பாக ஆணையம் தரப்பில் இருந்து தமிழக உள்துறை மற்றும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகத்துக்குக் கடிதம் எழுதப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து ஆணையம் தரப்பில் விசாரித்தோம். ``சசிகலாவிடம் நேரில் விசாரிப்பது தொடர்பாகக் கடிதம் எதுவும் அனுப்பவில்லை. இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை’’ என்றதோடு முடித்துக்கொண்டார்கள்.\n`கனிமொழிக்கு நோ... உதயநிதிக்கு எஸ்' - அறிவாலய ஆட்டம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\nவன்முறை எதிரொலி - பொன்னமராவதி தாலுகாவில் 144 தடை உத்தரவு\n`சாபமிட்டேன்; ஆனால் இப்போது திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்' - சாத்வி பிரக்யா\nகிணறு தோண்டும் பணியில் ஈடுபட்ட 5 தொழிலாளர்கள் பலி - காவல்துறை விசாரணை\nபோக்குவரத்தைக் கண்டுகொள்ளாத நீலகிரி எஸ்.பி - சுற்றுலாப் பயணிகள் தவிப்பு\nவாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் மயங்கிவிழுந்த பெண் அதிகாரியால் பரபரப்பு\n`அடுத்த முறை கண்டிப்பா வந்து பார்க்கிறேன்' - கால்கடுக்க நின்ற சிறுவனுக்கு ராகுல் காந்தி அளித்த வாக்குறுதி\n\"ஜெயலலிதா மாதிரி சாதிப்பேன்\" - 500-க்கு 428 மதிப்பெண் பெற்ற செவித்திறனற்ற மாணவி\n``நல்லா எழுதினோம்... மார்க் வரல'' - ஆலோசனை மையத்துக்குப் பறக்கும் போன் கால்கள்\n`பணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்' - அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த ஸ்டாலின்\n“உங்கள் ஆ���்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\n`என்னுடைய சிறந்த நண்பரைக் கரம்பிடித்திருக்கிறேன்' - மறுமணம் குறித்து எஸ்.எஸ்.மியூசிக் பூஜா நெகிழ்ச்சி\n`சார், ஒருத்தரும் ஓட்டு போட வரல' - ஷாக்காகிப்போன அதிகாரிகள், வேட்பாளர்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-20T02:52:12Z", "digest": "sha1:F5FR4L4JEPMQJPH3TRPDULMPJNAKMIBI", "length": 10166, "nlines": 163, "source_domain": "globaltamilnews.net", "title": "கலவரம் – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசீக்கியர்களுக்கெதிரான கலவரம் – முன்னாள் காங்கிரஸ் தலைவருக்கு ஆயுள் தண்டனை\nகடந்த 1984 ஆம் ஆண்டு முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி...\nஉலகம் • பிரதான செய்திகள்\nதஜிகிஸ்தானில் சிறைச்சாலையில் கலவரம் – பாதுகாப்பு படையினரின் துப்பாக்கிப்பிரயோகத்தில் 27 பேர் பலி\nதஜிகிஸ்தானில் சிறைச்சாலையில் யில் ஏற்பட்ட கலவரத்தில் 27...\nஉலகம் • பிரதான செய்திகள்\nகாஸா கலவரம் தொடர்பாக ஐநாவில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் தோல்வி\nஇஸ்ரேல் எல்லையை அண்மித்துள்ள காஸா பகுதியில்...\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nஐ.நாவில் கலவரம் பற்றிய ஆவணப்படம் திரையிடப்பட்டுள்ளது\nஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையின் 37வது கூட்டத்தொடர்...\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nஅம்பாறைத் தாக்குதல் குறித்து சட்டநடவடிக்கை :\nஅம்பாறையில் மேற்கொள்ளப்பட்ட இனவாத தாக்குதல்களுக்கு உரிய...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஆங் சான் சூகிக்கு வழங்கப்பட்ட ஒக்ஸ்போர்ட் சுதந்திர விருது பறிக்கப்பட்டுள்ளது.\nரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான ஒடுக்குமுறை...\nஉலகம் • பிரதான செய்திகள்\nரோஹிங்கியா முஸ்லிம்களை மியான்மருக்கு அழைத்து வருவது குறித்து பேச்சுவார்த்தை – ஆங் சான் சூச்சி\nரோஹிங்கியா முஸ்லிம்களை மியான்மருக்கு அழைத்து வருவது...\nஅளுத்கமை கலவரத்திற்கு இழப்பீடு மட்டுமல்ல நீதியையும் பெற்றுக்கொடுக்க வேண்டும் – நாமல் ராஜபக்ஸ\nஅளுத்கமை கலவரத்தின் போது பாதிக்கப்பட்ட ��க்களுக்கு...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாரிசில் காவல்துறையினருக்கு எதிராக கலவரத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது\nபிரான்ஸ் தலைநகர் பாரிசில் காவல்துறையினருக்கு எதிராக ...\nகோவாவில் சிறைச்சாலையில் கலவரம் – ஒருவர் உயிரிழப்பு\nகோவாவில் கோவா துறைமுகம் அருகேயுள்ள சடா பகுதியில் உள்ள...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசென்னையில் நேற்று நடைபெற்ற கலவரம் தொடர்பில்;, உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்குமா \nஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது சென்னையில் நேற்று...\nஊடகவியலாளர் இரட்ணம் தயாபரன் விபத்தில் காயம் April 19, 2019\nமுன்னாள் போராளி நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் April 19, 2019\nமுல்லைத்தீவில் மின்னல் தாக்கி மாணவன் உயிரிழப்பு April 19, 2019\nயாழ், வலிகாமத்தில் இடியுடன் கூடிய மழை பொழிகிறது – மின்னல் அடிக்கிறது… April 19, 2019\nஇரணைதீவு மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழு நடவடிக்கை.. April 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalviguru.com/Articles-News.php?id=135", "date_download": "2019-04-20T02:27:59Z", "digest": "sha1:VT7ONTSO5MEXMSCFVMWJK5ZGXBZQZEQ5", "length": 29048, "nlines": 132, "source_domain": "kalviguru.com", "title": "வருமான வரியைச் சேமிக்க 5 வழிகள்!", "raw_content": "\nவருமான வரி சம்பந்தமான சில விளக்கங்கள் 2018-19\nவருமான வரியைச் சேமிக்க 5 வழிகள்\nவங்கிக் கணக்குகள் அனைத்தையும் இப்போது ஆதார் எண்களோடு இணைக்கவேண்டியது கட்டாயம் என்றாகிவிட்டது. இதனால், ஒருவரின் வருமானம் மற்றும் அவர் செலுத்த வேண்டிய வரி ஆகிய இரண்டும் மறைக்க முடியாத விஷயங்களாக மாறிவிட்டன. தவிர, வரி ஏய்ப்பைக் குறைக்க மத்திய அரசாங்கம் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளைக் கடந்த சில வருடங்களாக எடுத்து வருகிறது.\nஇந்த நிலையில், மாதச் சம்பளம் வாங்கும் பலரின் கேள்வி, ‘நாம் ஓடி ஓடி கஷ்டப்பட்டுச் சம்பாதிக்கும் பணம் வரி கட்டுவதற்கே சரியாகப் போய்விடும் போலிருக்கிறதே’ என்பதே. யாரும் இப்படி புலம்பத் தேவையில்லை. காரணம், வரி செலுத்த வேண்டியது நம் எல்லோருடைய கடமை. ஆனால், நாம் செலுத்தும் வரியை நம்மால் குறைத்துக்கொள்ள முடியும். அதற்கான வசதிகளையும் அரசாங்கமே செய்து தந்திருக்கிறது.\nநம்முடைய வருமானம் முதலீடாக மாறும்போது அந்த வருமானத்துக்கு வரிச் சேமிப்பு வசதி கிடைக்கிறது. சரியான வரிச் சேமிப்பு முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் 2017-2018-ல் நீங்கள் செலுத்த வேண்டிய வரியைக் குறைத்து சேமிக்கலாம். அது எப்படி என்பதை இனி விளக்கமாகப் பார்ப்போம்.\n80சி பிரிவு வரி சேமிப்புத் திட்டங்கள்\nவருமான வரிச் சட்டம் 80சி பிரிவின் கீழ் தனிநபர் ஒருவர், குறிப்பிட்ட முதலீடுகள் மற்றும் நிதி சார்ந்த திட்டங்கள் மூலம் ரூ. 1.5 லட்சம் வரையிலான வருமானத்துக்கான வரியைச் சேமிக்கலாம்.\nஒருவருக்கான முதலீட்டுத் திட்டங்கள் என்பது அவரது ரிஸ்க் எடுக்கும் திறனை வைத்தே முடிவு செய்யப்படுகிறது. குறைந்த (Low) ரிஸ்க், மிதமான (Moderate) ரிஸ்க் மற்றும் அதிக (High) ரிஸ்க் என மூன்று வகையாக நம் முதலீட்டைப் பிரிக்கலாம். மிதமான ரிஸ்க் முதல் அதிக ரிஸ்க் வரை எடுக்க நினைப் பவர்கள் 80சி பிரிவுக்குக் கீழ் வரும் ஈக்விட்டி சார்ந்த வரி சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால், அதிக வருமானம் கிடைக்கும்.\nவரி சேமிக்க நினைப்பவர் களுக்கு இ.எல்.எஸ்.எஸ் மியூச்சுவல் ஃபண்ட் மற்றொரு முதலீட்டு வழி. இதில் நாம் மொத்தமாகவும் முதலீடு செய்யலாம், மாதாந்திர ரீதியில் எஸ்.ஐ.பி முதலீடு அடிப்படையிலும் செய்யலாம்.\nபங்குச் சந்தை, இன்ஷூரன்ஸ் கலப்புத் திட்டமான யூலிப் திட்டங்களும் பங்குச் சந்தையில் முதலீடு செய்கின்றன. ஆனால், இதன் கட்டாய வைத்திருப்புக் காலம் ஐந்தாண்டு என்பது, இ.எல்.எஸ்.எஸ் திட்டத்தின் மூன்றாண்டைவிட அதிகமாக இருக்கிறது.\nகுறைந்த ரிஸ்க் மட்டுமே எடுக்க முடியும் என்பவர்களுக்குப் பாதுகாப்பான வரி சேமிக்கக் கூடிய முதலீட்டுத் திட்டங்கள் உள்ளன. அவை, பி.பி.எஃப், வரி சேமிப்பு நிரந்தர வைப்பு நிதி, சுகன்யா சம்ரிதி யோஜனா, என்.எஸ்.சி மற்றும் ஆயுள் காப்பீட்டுத் திட்டம். இந்த முதலீட்டுத் திட்டங்களில் வருமானம் குறைவு மற்றும் கட்டாயக் காத்திருப்புக் கால வரம்பு அதிகம். இதன்மூலம் கிடைக்கும் வருமானம் குறைவு என்றாலும், அது உத்தரவாதமாக இருப்பதால், ரிஸ்க் எடுக்கத் தயங்கும் முதலீட்டாளர் களிடையே இந்தத் திட்டங்கள் பிரபலமாக இருக்கின்றன.\nஅதிகம் பேர் முதலீடு செய்யும் பி.பி.எஃப் மற்றும் இ.எல்.எஸ்.எஸ் மியூச்சுவல் ஃபண்ட் பற்றி விரிவாக பார்ப்போம்.\nநீங்கள் வசிக்கும் இடத்துக்கு அருகில் உள்ள தபால் நிலையம் அல்லது கணக்கு வைத்திருக்கும் வங்கிக்குச் சென்று, அடையாள அட்டை, முகவரிச் சான்று மற்றும் சமீபத்திய புகைப்படம் இரண்டைக் கொடுத்து, இந்தக் கணக்கினைத் தொடங்க குறைந்தபட்சமாக ரூ.100 செலுத்த வேண்டும். வருடாந்திர முதலீடு குறைந்தபட்சம் ரூ.500 இருக்க வேண்டும். தற்போதிருக்கும் விதிமுறைகளின்படி, ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் தனியாக பி.பி.எஃப் கணக்குத் தொடங்கலாம். பி.பி.எஃப் கணக்கில் மொத்தமாகவோ, மாதாந்திர அடிப்படையிலோ முதலீடு செய்யலாம்.\nசிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதம் கடந்த மூன்று வருடங்களாகக் குறைந்துகொண்டே இருக்கிறது. இதனால் பி.பி.எஃப் மூலம் கிடைக்கும் வருமானம் குறைந்து வருகிறது. தற்போது ஆண்டுக்கு 7.6% வட்டி கிடைக்கிறது. இதில் ரிஸ்க் இல்லாத வருமானம் உறுதியாக இந்திய அரசால் வழங்கப்படுகிறது. பி.பி.எஃப் முதலீடு உங்களுடைய கடன்களை அடைக்க நீதிமன்றத்தால் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது.\nஇதன் முதலீட்டுக் காலம் 15 ஆண்டுகளாகும். இதை அடுத்தடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்துக் கொள்ளலாம். பகுதியளவு முதலீட்டை ஏழு ஆண்டுகளுக்குப்பிறகு எடுக்க முடியும். எனவே, தேவையான நேரத்திலெல்லாம் முதலீட்டை எடுக்கும் வசதி இதில் இருக்காது. முதிர்வுக் காலத்துக்கு முன்பாகவே பி.பி.எஃப் கணக்கை முடித்து எடுத்துக் கொள்ளும் வசதி இருக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்குப்பிறகு மருத்துவ சிகிச்சை அல்லது மேற்படிப்பு போன்ற குறிப்பிட்ட காரணங்களுக்காக மட்டுமே எடுக்கலாம். அதற்கு 1% அபராதம் வசூலிக்கப்படும்.\nஇந்த முதலீட்டுக்கு முற்றிலுமாக வரி விலக்கு உண்டு. எனவேதான் ரிஸ்க் எடுக்க விரும்பாத கன்சர்வேட்டிவ் முதலீட்டாளர்களின் விருப்பமான முதலீடாக இருக்கிறது. ஃபிக்ஸட் டெபாசிட்டில் 7% வருமானம் கிடைத்தால், 30% வரி வரம்பில் இருப்பவர்களுக்கு உண்மையில் கிடைப்பது 4.9 சதவிகிதம்தான். ஆனால், பி.பி.எஃப் முதலீட்டில் 7.6 சதவிகித வருமானமும் முழுமையாக கையில் கிடைக்கும்.\nஇ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுகளை வாங்குவதற்குப் பல வழிகள் உள்ளன. அவற்றில் எளிதான வழி, ஆன்லைன்மூலம் வாங்குவது. ஃபண்ட் நிறுவனத்தின் இணையதளத்திலோ அல்லது பேங்க் பஜார் போன்ற முதலீட்டுத் திட்டங்களை ஒருங்கிணைத்து வழங்கும் நிறுவனங்களின் இணையதளத்திலோ பதிவு செய்துகொண்டு வாங்கலாம். அதில், உங்களுடைய கே.ஒய்.சி விவரங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்.\nஇரண்டாவது வழி, ஃபண்ட் நிறுவனங்களை நேரடியாக அணுகி கே.ஒய்.சி ஆவணத்தைப் பூர்த்தி செய்து காசோலை மூலம் உங்களுக்கான இ.எல்.எஸ்.எஸ் முதலீட்டுக் கணக்கைத் தொடங்கலாம். இதில் மாதம் ரூ.500-லிருந்து முதலீடு செய்யலாம். இ.எல்.எஸ்.எஸ் திட்டத்தில் வரி சேமிப்பதற்கான வரம்பை அடையும் வகையில் முதலீடு செய்வது கட்டாயம். உதாரணத்துக்கு, ஏற்கெனவே ரூ.1.2 லட்சத்துக்கு முதலீடு செய்திருந்தால், வரி விலக்கு வரம்பை அடைய மீதமுள்ள ரூ.30 ஆயிரத்துக்கு இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட் வாங்கலாம். இதில் மொத்தமாகவோ, எஸ்.ஐ.பி மூலமாகவோ முதலீடு செய்யலாம்.\nஇ.எல்.எஸ்.எஸ் ஃபண்டில் திரட்டப்படும் நிதி பங்குச் சந்தையிலும் முதலீடு செய்யப்படுவதால், அதன் மீதான வருமானம் தினமும் ஏறி இறங்கிக்கொண்டிருக்கும். ஆனால், குறிப்பிட்ட கால வரம்பில் இந்த ஃபண்டுகள் ஆண்டுக் கூட்டு வளர்ச்சி அடிப்படையில் 15 முதல் 24% வரை கடந்த ஐந்தாண்டுகளில் வருமானம் தந்துள்ளன. இது பி.பி.எஃப் போன்ற திட்டங்களைக் காட்டிலும் அதிக வருமானம் தருவதாகும்.\nஇதன் கட்டாய இருப்புக் காலம் மூன்றாண்டுகள் ஆகும். இது எஸ்.ஐ.பி முதலீட்டுக்கும் பொருந்தும். உதாரணமாக, ஜனவரி 2018 எஸ்.ஐ.பி தொகையை ஜனவரி 2021-ல்தான் எடுக்க முடியும். இது பங்குச் சந்தை சார்ந்த முதலீடு. எனவே, ஓராண்டுக��குப் பிறகிலிருந்து நீண்டகால மூலதன ஆதாய வரி இதில் இல்லை. இதில் மூன்று வருடங்கள் கட்டாய இருப்புக் காலம் என்பதால், இ.எல்.எஸ்.எஸ் முதலீட்டின் மீதான வருமானத்துக்கு வரி இருக்காது. எனவே, வருமானம் மற்றும் வரி சேமிப்பு அடிப்படையில் சிறந்த முதலீடாக இ.எல்.எஸ்.எஸ் திட்டம் இருக்கிறது.\nநீண்டகால அடிப்படையில் பி.பி.எஃப், இ.எல்.எஸ்.எஸ் இரண்டுமே வரியைச் சேமிக்கத்தக்க சிறந்த முதலீடுகள்தான். நம்முடைய ரிஸ்க் எடுக்கும் தன்மைக்கேற்ப இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்யலாம். ஆனாலும், இரண்டில் குறைவாக மூன்று வருடக் கட்டாய இருப்புக் காலமும், அதிக வருமானமும் கொண்டதாக இருப்பது இ.எல்.எஸ்.எஸ் முதலீட்டுத் திட்டம்தான்.\nமேலும், நாம் செலுத்தும் சில கட்டணங்களைக் கணக்கில் காண்பிப்பதன் மூலம் வரியைச் சேமிக்க முடியும். அவை ஆயுள் காப்பீட்டுத் திட்டத்துக்கு நாம் செலுத்தும் ஆண்டு பிரீமியம், இரண்டு குழந்தைகளுக்குச் செலுத்தும் டியூஷன் கட்டணம் மற்றும் வீட்டுக் கடனைத் திரும்பச் செலுத்தும் இ.எம்.ஐ ஆகியவற்றைக் கணக்கில் காட்டி 80சி பிரிவின்கீழ் வரியைச் சேமிக்கலாம்.\nவருமான வரிச் சட்டம் 80டி பிரிவின்கீழ், நீங்கள் 60 வயதுக்குக்கீழே இருப்பவர் எனில், ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிக்கு செலுத்திய பிரிமீயத்தில் ரூ.25 ஆயிரம் வரை வருமான வரி விலக்குக்காகக் கோரலாம். 60 வயதுக்குமேல் இருந்தால், ரூ.30 ஆயிரம் வரை வரி விலக்குக் கோரலாம். மேலும், இதில் உங்களுடைய ஹெல்த் பாலிசி மட்டுமல்லாமல், உங்களுடைய வாழ்க்கைத் துணை, குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோரின் ஹெல்த் பாலிசிக்குச் செலுத்திய பிரீமியத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம். இதில் நீங்கள், உங்கள் வாழ்க்கைத் துணை மற்றும் குழந்தைகள் ஆகியோர் அனைவரின் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பிரீமியமும் சேர்த்து ரூ.30 ஆயிரம் வரை அதிகபட்சமாக வரி விலக்குக்காகக் கோரலாம். இதுதவிர, கூடுதலாகப் பெற்றோர்களின் ஹெல்த் பாலிசி பிரிமீயத்தில் ரூ.30 ஆயிரம் வரை வரி விலக்குக் கோரலாம். அதாவது மொத்தமாக ரூ.60 ஆயிரம் வரை வரி விலக்குப் பெறலாம்.\n4. தேசிய ஓய்வூதியத் திட்டம்\nதேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (NPS) செய்யப்படும் முதலீட்டுக்கு நிபந்தனைக்கு உட்பட்டு 80சி பிரிவின்கீழ் ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்குக் கோரலாம். இதுதவிர, 80 சிசிடி-யின்கீழ் தனி��ே ரூ.50 ஆயிரம் வரிச் சலுகை பெற முடியும். ஆக, என்.பி.எஸ் முதலீட்டின் மூலம் அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரியை மிச்சப்படுத்த முடியும்.\n5. சிறந்த வரி சேமிப்பு - வீட்டுக் கடன்\nவீட்டுக் கடனில் வீடு வாங்குவதன் மூலம் வரியைச் சேமிக்க முடியும். இதிலுள்ள சிறப்பு, வீட்டுக் கடன்மூலம் பெரும் தொகையை வரிச் சேமிப்புக்காகக் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல், தற்போது முதல் முறை வீடு வாங்குபவர்களுக்குக் கூடுதல் சலுகையாகப் பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டம் மூலம் வட்டியில் தள்ளுபடியும் கிடைக்கிறது.\nவீட்டுக் கடன் மூலம் திரும்பச் செலுத்தும் அசலில் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, 80சி பிரிவின் கீழ் அதிகபட்சம் நிதியாண்டில் ரூ.1.5 லட்சம் சேமிக்கலாம். மேலும் சொத்து வாங்கியதற்கான பத்திரப் பதிவு, முத்திரைத்தாள் கட்டணம் ஆகியவற்றையும் இந்தப் பிரிவின்கீழ் கணக்குக் காட்டலாம். இதற்கு வீட்டுக் கடன் வாங்கியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், வீட்டுக் கடன் வாங்கியிருந்தால் ரூ.1.5 லட்சம் வரை திரும்பச் செலுத்தும் அசல் தொகையில் வரிச் சலுகை பெறலாம். ஆனால், சொத்து வாங்கி ஐந்து வருடங்களுக்குள் விற்றால் பெற்ற வரிச் சலுகையைத் திரும்பக் கட்ட வேண்டும்.\nவீட்டுக் கடனில் திரும்பச் செலுத்தும் வட்டி யில் வருடத்துக்கு ரூ.2 லட்சம் வரை 24பி பிரிவின் கீழ் வரி சலுகைக்காகக் கோரலாம். ஆனால், கடன் வாங்கிய நிதியாண்டுக்குப் பிறகு மூன்றாண்டுகளுக்குள் வீடு வாங்குவது அல்லது கட்டுவதை நிறைவு செய்ய வேண்டும். கட்டு மானத்தில் இருக்கும் வீடு ஐந்து வருடங்களில் முழுவதுமாகக் கட்டி நிறைவு செய்யப்பட வேண்டும். இல்லையென்றால் வருடத்துக்கு ரூ.30 ஆயிரமாக வரிச் சலுகை வரம்பு குறைந்துவிடும்.\nஇவை அனைத்தும் வீட்டை உரிமையாளர் பயன்படுத்தும் பட்சத்தில் மட்டுமே பொருந்தும். வீட்டை வாடகைக்கு விட்டிருந்தால் வரி சலுகைக்கு எந்த வரம்பும் இல்லை என இருந்தது, 2017-18-ம் நிதியாண்டிலிருந்து, வீட்டுக் கடன் வட்டியில் அதிகபட்ச வரிச் சலுகை வரம்பு ரூ.2 லட்சமாக மாற்றப்பட்டுள்ளது.\nவீட்டுக் கடன் வட்டி விகிதம் குறைந்துகொண்டே இருப்பதாலும், பெரும்பாலான கட்டுமானங்கள் விற்காமல் இருப்பதாலும் வீடு வாங்க சரியான நேரம் உருவாகியிருக்கிறது.\nஇந்தத் திட்டங்களைப் பயன்படுத்தி, ��ரிச் சலுகையைப் பெறுவது உங்கள் கடமை.\nஒரு நிமிடத்தில் 40 திருக்குறள் கூறி மாணவி ச. நாசியா உலக சாதனை\nவீட்டுக் கடன் பெற்றவர்கள் வீட்டு வாடகைப் படியும் சேர்த்து கழித்துக்கொள்ளலாம்\nWhatsApp & TeleGram ல் உங்கள் கருத்துக்களை கல்விகுரு இணையதளத்தில் பகிர 9952351588 என்ற எண்ணிற்கு தங்கள் கருத்துக்கள் மற்றும் செய்திகளை அனுப்பவும்\nகாமராசரின் அரிய புகைப்படங்கள் |\nசுழன்றும் ஏர் பின்னது உலகம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padamkadal.blogspot.com/2006/12/blog-post_18.html", "date_download": "2019-04-20T02:15:45Z", "digest": "sha1:OYPVMNRFQVLP7MMGVNM6KEGXEMNK2ATH", "length": 10230, "nlines": 211, "source_domain": "padamkadal.blogspot.com", "title": "ப‌ட‌ங்காட்டுத‌ல் அல்ல‌து ப‌ய‌முறுத்துத‌ல்: கியூபா", "raw_content": "\nதேசத்தில் இருந்து சில பதிவுகள்\nரீ(டி)சேர்ட் ஸ்பானிஸில்தான் இருந்தது. 'வெற்றி நமதே என்ற வாசகம் என்று ஆங்கிலத்தில் சொன்னார்கள். நமக்கும் வெற்றிக்கும் வெகுதூரம் என்ற உண்மை உறைக்க, நமக்கேன் வம்பு என்று கழற்றி வைத்துவிட்டேன் :-).\nஅண்ணை நீங்களே போய் எடுத்ததோ அல்லது எங்கேயாவது சுட்டதோ\nஅண்ணை, உங்கள் சந்தேகம் புரிகின்றது. கியூபாவுக்குப் போயும் எங்கே கியூபன் பெண்களை படம்பிடிக்கவில்லையே என்று நினைத்துத்தானே கேட்கின்றீர்.... இவை கடைசியாக படம்பிடித்தவை. மிச்சப்படமெல்லாம் நண்பனின் கணணியில் சேமிக்கப்பட்டிருக்கின்றது. விரைவில் தாங்கள் விரும்பும் 'ஆதாரங்களுடன்' சில படங்களை வலையேற்றுகின்றேன்.\nபுகைப்படங்கள் நன்றாக இருக்கின்றன.குறிப்பாக பனித்துளியுடன் கூடிய கடைசி புகைப்படம் நிறைய சேதி சொல்கிறது.\nசே யின் தேசம் போயிருகிறீர்கள் அவர் குறித்த படங்கள் ஏதாவது எடுத்திருந்தால் பதிவிடுங்கள். அப்புறம் டிஜிட்டல் கமரா வந்த பிறகு நிறைய கலைஞர்கள் வெளித்தெரிய ஆரம்பித்திருகிறார்கள். நன்றி கியூபாவிலும் நம்ம ஊருமதிரிய தென்ன மரமும் செவ்விளனியும் இருக்கு என்பதைக் காட்டிய படங்கள் தந்தமைக்கு நன்றி\nரீ-சேட்டைக் கழட்டுறன் எண்டு நினைச்சு படத்தைக் கழட்டிப்போட்டீர்.\nஅண்ணையாணை நன்றியண்ணை நாலைஞ்சு சம்பா ரம்பா படம் இருந்தாப் போடுங்கோ கண்குளிரப் பார்க்கிறன்.\nகியூபா என்று சொல்லும் போதே புரட்சியும் கூடவே ஞாபகம் வருகிறது.\nMikheil Kalatozishvili ன் I am cuba பார்த்தாப் பிறகு எனக்கும் அந்த நாட்டுக்கு-கூடவே மற்றைய லத்தீன் அமெரிக்க நாடுகளுக்க��ம்- போய் வர நெடுநாள் ஆசை உள்ளது எந்தக் காலம் சரிவருமோ பார்ப்போம்.\nசே பிறந்த நாடுதான் பார்க்க முடியேலை சித்தார்த்த சே பிறந்த ஊரையாவது பார்த்திட்டனென்று சந்தோசப்படவேண்டியதுதான்\nநிழற்படங்கள் எல்லாம் அருமை. ஆனால் அது பற்றிய விபரங்கள் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். (converted into unicode:dj)\nசோமி: உண்மைதான். டிஜிட்டல் கமரா வந்ததன் பிற்பாடுதான் எனக்கு படம் எடுக்கும் ஆசையே வந்திருக்கின்றது :-). கியூபா பயணம் பற்றி ஒரு பதிவு எழுதும் உத்தேசம் உண்டு. அப்போது இன்னும் சில படங்களைச் சேர்க்கலாம் என்று நினைத்திருக்கின்றேன்.\nஊற்று: மேலேயுள்ள படங்கள் அனைத்தும் நான் தங்கியிருந்த ஹொட்டலின் சுற்றாடலில்தான் எடுக்கப்பட்டிருந்தன.\nஏலாதி இல‌க்கிய‌ விருது (1)\nசுட‌ருள் இருள் - நிக‌ழ்வு 02 (1)\nசுட‌ருள் இருள் - நிக‌ழ்வு 03 (1)\nபெயல் மணக்கும் பொழுதும் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/06/13/tamizhpadam2-poster-new-trump-style/", "date_download": "2019-04-20T02:37:23Z", "digest": "sha1:KRUNL6ZXMOFVL44CKD6R5SJA6NM2CBSR", "length": 6762, "nlines": 102, "source_domain": "tamil.publictv.in", "title": "தமிழ்ப்படம்2.0 போஸ்டருக்கு வரவேற்பு!! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Cinema தமிழ்ப்படம்2.0 போஸ்டருக்கு வரவேற்பு\nசென்னை:தமிழ்ப்படம்2.0 சினிமாவின் புதிய போஸ்டர் இணையத்தில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.\nசி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தமிழ்ப்படம் 2.0. 2010ல் வெளியான தமிழ்ப்படம் சினிமாவின் இரண்டாம் பாகம் இது.\nமிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில் திஷா பாண்டே மற்றும் ஐஸ்வர்யா மேனன் என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். சதீஷ், சந்தானபாரதி, மனோபாலா, நிழல்கள் ரவி, சேத்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் தயாரிப்பாளர் ஒய் நாட் ஸ்டுடியோஸ் சஷிகாந்த் தனது ட்விட்டரில் ஒரு மீம்ஸ் பதிந்திருந்தார்.\nதமிழிசை, ஹெச்.ராஜா புகைப்படத்தைப் போட்டு அவர்கள் இருவருமே தங்களை படத்தில் கலாய்த்திருக்கிறீர்களா என ஒருவர் கேட்பது போல் ட்விட்டராட்டி ஒருவர் கேட்டிருந்தார்.\nஅதற்கு சசிகாந்த், தங்களது ஆர்வம் புரிகிறது. நிச்சயமாக முடிந்ததை செய்வோம் என உறுதியளித்திருந்தார். தமிழ்ப்படம்2.0வின் முதல் போஸ்டர் மிர்ச்சி சிவா தியானம் செய்வதைப்போன்று இருந்தது.\nதற்போது சர்வதேச ரேஞ்சில் கலாய்க்கும் வகையில் போஸ்டர் வெளியாக��� உள்ளது.\nஜி7 மாநாட்டில் பங்கேற்ற அமெரிக்க அதிபரை சுற்றிலும் உலகத்தலைவர்கள் நிற்பதுபோன்ற படம் அது.\nஜெர்மன் அதிபர் மெர்கலின் கேள்விக்கு பதில்சொல்ல திகைத்து டிரம்ப் கைகட்டி அமர்ந்திருப்பது போன்றது ஒரிஜினல் படம்.\nஅதேபோன்று சிவா மற்றும் நடிகர்களை வைத்துபோஸ்டர் உருவாக்கியுள்ளது படக்குழு.\nPrevious articleபாஜக, ஆர்.எஸ்.எஸ்.சுக்கு ராகுல் சவால்\nNext articleரத்ததானம் செய்ய புதிய கட்டுப்பாடுகள்\nநயன்தாராவின் கோலமாவு கோகிலா ஆகஸ்ட் 10ல் ரிலீஸ்\nகடைக்குட்டி சிங்கம் படத்தை பாராட்டிய துணை ஜனாதிபதி\nஸ்டார் ஹோட்டலில் குடிபோதையில் தகராறு செய்த பாபி சிம்ஹா\nபெண்கள் தாயாக நடைப்பயிற்சி அவசியம்\n மகள் நான்கு மாத கர்ப்பம்\nகாவல் நிலையத்துக்கு வந்த யானை\nடிஜிபி அலுவலகத்தில் போலீசார் தீக்குளிக்க முயற்சி\nமஞ்சள் படைக்கு மேலும் ஒரு வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/1381-kg-of-gold-confiscated-is-tirupati-devastani-119041700068_1.html", "date_download": "2019-04-20T02:49:06Z", "digest": "sha1:QCVMKDUOSCNFSTUZUJQIFUAQHIN4AWA2", "length": 12505, "nlines": 166, "source_domain": "tamil.webdunia.com", "title": "1,381 கிலோ தங்கம் பறிமுதல் - திருப்பதி தேவஸ்தானத்துக்கு உரியவையா ? | Webdunia Tamil", "raw_content": "சனி, 20 ஏப்ரல் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n1,381 கிலோ தங்கம் பறிமுதல் - திருப்பதி தேவஸ்தானத்துக்கு உரியவையா \nதமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்நிலையில் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் சார்பில் சாத்தூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சுப்பிரமணியன் வீட்டில் வருமான வரித்துறையினர் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர்.\nஏற்கனவே சுப்பிரமணியனுக்குச் சொந்தமான தோப்பில் கட்டிக்கட்டாக பணத்தை மறைத்து வைத்திருந்தாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது ரூ. 10 லட்சம��� பறிமுதல் செய்யப்பட்டது.\nஇதனையடுத்து சுப்பிரமணியனின் பம்பு செட்டுக்குள் இருந்து ரு. 33 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.\nபணம் பறிமுதல் செய்தது தொடர்பாக தலைமைத் ஆணையத்துக்கு வருமான வரித்துறையினர் அறிக்கை அனுப்பியுள்ளது.\nஇதேபோல் ஆண்டிப்பட்டியில் ரு. 1.48 கோடி பறிமுதல் செய்தது . இதில் வார்டு வாரியாக குறிப்பிட்டு 97 கவர்கள் இருந்த பணத்தை வருமான வரித்துறை பறிமுதல் செய்தது. பணம் பறிமுதல் தொடர்பாக தலைமைட் தேர்தல் ஆணையத்திற்கு வருமான வரித்துறை அறிக்கை அனுப்பியது.\nஇந்நிலையில் இதுவரை தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 208.27 கோடி பணமாகப் பறிமுதல் செய்துள்ளனர்.\nஇந்நிலையில் சென்னை ஆவடிக்கு அருகில் உள்ள வேப்பம்பட்டு சோதனைச் சாவடியில் நடந்த வாகன சோதனையில் மினி வேனில் இருந்து தங்கம் பறிமுதல் செய்யப்படுள்ளது.\nதலா 25 கிலோ என்ற கணக்கில் மூட்டையில் இருந்த தங்கத்தை பறிமுதல் செய்தது தேர்தல் பறக்கும் படை. உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டதாக இதை கைப்பற்றியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nஇதுவரை பறக்கும் படை பறிமுதல் செய்துள்ளது எத்தனை கோடி தெரியுமா \nதங்கம் விலை சரிவு – பவுனுக்கு 112 ரூபாய் குறைவு \nஇதுவரை பறிமுதல் செய்த பணம் எவ்வளவு தேர்தல் ஆணையத்தின் அதிர்ச்சி தகவல்\nரூ.56 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்: இதுவரை பிடிப்பட்டதில் மிக அதிகம்\nஅட்சய திருதியை நாளின் சிறப்புகளும் விரதம் இருக்கும் முறைகளும்...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=7713", "date_download": "2019-04-20T03:26:40Z", "digest": "sha1:7ATQWLWROBMGUJJIB3CO6KW6T5AKSL47", "length": 8230, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "அளவுக்கு அதிகமாக ஆசை வைக்காதே அவதிப்படாதே | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > கதைகள்\nஅளவுக்கு அதிகமாக ஆசை வைக்காதே அவதிப்படாதே\nஒருமுறை பூலோகத்துக்கு வந்தார் நாரதர். அருகிலுள்ள ஊரில் சிவாலயம் ஒன்றிருந்ததை தன் ஞானதிருஷ்டியால் உணர்ந்த அவர் அங்கு செல்ல முடிவெடுத்தார். கடும் வெயிலடித்தது. வண்டியில் சென்றால் நல்லதே என தன் சக்தியால் ஒரு குதிரை வண்டியை வரவழைத்தார். வண்டியோட்டி வண்டியைக் கிளப்பினான். சற்று தூரம் சென்றதும், ஒரு மனிதன் வண்டியை நிறுத்தினான். அவன் ஏழை மட்டுமல்ல, முட்டாளும் கூட. ஆன்மிகமெல்லாம் அவனுக்கு தெரியாது. வண்டியில் இருப்பது நாரதர் என்பதை அவன் அறியமாட்டான். ''ஐயா\nநீர் வண்டியில் தானே போகிறீர் உமது பாதரட்சையை எனக்கு கொடுத்தால் நடந்து செல்ல சிரமம் இருக்காதே உமது பாதரட்சையை எனக்கு கொடுத்தால் நடந்து செல்ல சிரமம் இருக்காதே'' என்றான். நாரதர் அவன்மேல் இரக்கப்பட்டு பாதரட்சையைக் கொடுத்தார். அவன் அதை அணிந்து கொண்டு, ஆசுவாசப்படுத்திக் கொண்டான். அதோடு விட்டானா'' என்றான். நாரதர் அவன்மேல் இரக்கப்பட்டு பாதரட்சையைக் கொடுத்தார். அவன் அதை அணிந்து கொண்டு, ஆசுவாசப்படுத்திக் கொண்டான். அதோடு விட்டானா ''பெரியவரே நீர் மகா தர்மவான். கேட்டதும் இந்தக் காலத்தில் யார் கொடுக்கிறார்கள் சரி சரி...வண்டியில் குடை ஏதாவது இருக்கிறதா சரி சரி...வண்டியில் குடை ஏதாவது இருக்கிறதா தலை காய்கிறது. தந்தால் சவுகரியமாக இருக்கும்,'' என்றான். 'அதுவும் நியாயம் தான்' என்றெண்ணிய நாரதர், குடை ஒன்றை வரவழைத்துக் கொடுத்தார்.\n இவன் என்ன கேட்டாலும் கொடுத்துவிடும் ஏமாளி போல் தெரிகிறது. இவனிடம் இந்த வண்டியையே கேட்டால் என்ன'' என்று யோசித்து, ''பெரியவரே'' என்று யோசித்து, ''பெரியவரே உம் வீட்டில் ஆயிரம் வண்டிகள் இருக்கும். இந்த ஒன்றைக் கொடுத்தால் குறைந்தா போய்விடுவீர் உம் வீட்டில் ஆயிரம் வண்டிகள் இருக்கும். இந்த ஒன்றைக் கொடுத்தால் குறைந்தா போய்விடுவீர்'' என்றான். நாரதருக்கு கோபம் வந்து விட்டது. ''அடேய்'' என்றான். நாரதருக்கு கோபம் வந்து விட்டது. ''அடேய் ஆசைக்கு அளவு வேண்டும். வெயிலில் இருந்து தப்பிக்க தேவையான இரண்டு பொருட்களைக் கேட்டாய். கொடுத்தேன். இப்போது, தேவையே இல்லாமல் வண்டியைக் கேட்கிறாயே ஆசைக்கு அளவு வேண்டும். வெயிலில் இருந்து தப்பிக்க தேவையான இரண்டு பொருட்களைக் கேட்டாய். கொடுத்தேன். இப்போது, தேவையே இல்லாமல் வண்டியைக் கேட்கிறாயே ஆசைக்கு அளவு வேண்டாமா எனவே, நான் கொடுத்த பொருட்கள் மறைந்து போகட்டும்,'' என்றார். பொருட்கள் மறைந்தன. நாரதரும் மறைந்து விட்டார். அளவுக்கதிமாக ஆசைப்பட்ட ஏழை, தன் விதியையும் வாயையும் நொந்தவனாய் வெயிலில் நடக்க ஆரம்பித்தான்.\nஅளவுக்கு அதிகமாக ஆசை வைக்காதே அவதிப்படாதே\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nதிருஷ்டி படப்போகுதய்யா, எந்தன் கணவரே…\nகலியுகத்தில் கடைத்தேற்றும் கிருஷ்ண நாமம்\nமுக்குளத்தில் நீராடுவோர் மகிழ்ச்சி நிறையப் பெறுவர்\nராமானுஜருக்கு சரஸ்வதி வழங்கிய விருது\nஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி அம்மை நோயின் தாக்கத்திலிருந்து விடுபட செய்ய வேண்டியவை..\n20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு\n19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/46088-party-member-admission-kamal-fear.html", "date_download": "2019-04-20T03:17:35Z", "digest": "sha1:TL42BNHLZFEZWRHYYRKVRSIIASWGE3UB", "length": 13756, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "உறுப்பினர் சேர்க்கை... கணக்கு தப்பியதால் கலக்கத்தில் கமல்! | Party Member Admission ... Kamal fear", "raw_content": "\nசதம் அடித்து கோலி மாஸ் ஆட்டம்: பெங்களூரு 213 ரன்கள் குவிப்பு\n4 தொகுதி இடைத்தேர்தல்: அ.தி.மு.க.,வில் விருப்பு மனு அறிவிப்பு\nகிணறு தூர்வாரும்போது விபத்து: 5 பேர் உயிரிழப்பு\nஅரியலூர் சம்பவம் : மு.க.ஸ்டாலின் கண்டனம்\nதேர்தலில் போட்டியிட தயார் : ரஜினி உறுதி \nஉறுப்பினர் சேர்க்கை... கணக்கு தப்பியதால் கலக்கத்தில் கமல்\nகிராம சபை கூட்டம் நடத்துவதிலேயே முழு கவனத்தையும் செலுத்த ஆரம்பித்திருக்கிறார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்.\nநேற்று உத்திரமேருரில் நடந்த கிராம சபை கூட்டத்தில் பங்கேற்கப் போயிருந்தார். இப்படி அவர் போகும் கிராமம்தோறும் கூடும் மக்கள் தங்களது பிரச்னைகளை பேசியதைவிட, கமலை நேரில் பார்க்கத்தான் ஆர்வம் காட்டி வருகிறார்கள் என்பதை அவர் உணர்ந்திருக்கிறார்.\nஇதுகுறித்து தனது கட்சி நிர்வாகிகள் சிலருடன் பேசியிருக்கிறார் கமல்.\nஅப்போது, ‘நான் கவனித்த வரை இங்கே வந்த கூட்டம் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரைப் பாக்கவோ, அவங்க பிரச்னைகளை சொல்லவோ கூடவில்லை. எல்லோரும் நடிகர் கமல்ஹாசனைப் பார்க்க வேண்டும் என்கிற ஆசையில் வந்த கூட்டம்தான். இதே கூட்டங்களுக்கு நான் வரவில்லை என்றால் எவ்வளவு பேரு வந்திருப்பாங்க. அதுதான் அவங்க பிரச்னைகளைச் சொல்ல வரும் உண்மையான கூட்டம்.\nஇன்னொரு பக்கம் இவங்ககிட்ட பிரச்னையை சொல்லி என்ன ஆகப் போகுது, என்னத்த மாற்றிடுவாங்க என்று அவங்க யோசிப்பாங்க. அதுவும் நியாயமான விஷயம்தான். அதனால, நாம கூட்டம் நடத்தி அவங்களோட குறைகளை கேட்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் உடனுக்குடன் அதற்கு ஏதாவது தீர்வைக் கொடுக்கணும். மக்கள் நீதி மய்யத்தில் இருந்து வந்தாங்க... கேட்டாங்க... போய்ட்டாங்கன்னு இருக்கக் கூடாது. இதை இதை செய்து கொடுத்தாங்க என்றிருக்கணும். அப்படி இருந்தால் மட்டுமே நம்ம பக்கம் இருக்கும் கூட்டம் அதிகமாகும்.\nகட்சி ஆரம்பிச்சபோது வந்தக் கூட்டம் இப்போ அப்படியே இருக்கா என்று உங்களை நான் கேட்டாலும் உங்ககிட்ட பதில் இருக்காது. அது இல்லை என்பது எனக்கும் தெரியும். எதையோ எதிர்பார்த்து வந்த எல்லோரும் ஓடிட்டாங்க. தமிழ்நாடு முழுக்க நாம ஆன்லைனில் உறுப்பினர்களை ஆரம்பித்தோம். அதுல எவ்வளவு பேரு வந்தாங்க ஏன் இன்னும் அந்த முழுமையான பட்டியலை நம்மால் உறுதிப்படுத்த முடியலை ஏன் இன்னும் அந்த முழுமையான பட்டியலை நம்மால் உறுதிப்படுத்த முடியலை எல்லோரும் உட்கார்ந்து பேசிட்டு இருக்கோம். ஆளாளுக்கு லேப்டாப் முன்னாடி உட்கார்ந்து எனக்கு கணக்கு சொல்றாங்க. லேப்டாப் கணக்கை வெச்சுகிட்டு என்ன செய்ய முடியும். எல்லோரும் உட்கார்ந்து பேசிட்டு இருக்கோம். ஆளாளுக்கு லேப்டாப் முன்னாடி உட்கார்ந்து எனக்கு கணக்கு சொல்றாங்க. லேப்டாப் கணக்கை வெச்சுகிட்டு என்ன செய்ய முடியும்.’ என்று கேட்டாராம் கமல்.\nநிர்வாகிகளிடம் பதில் இல்லை. ‘ஆட்களை எப்படி சேர்க்கலாம் என்று யோசிங்க. ஆளாளுக்கு `நாம உட்கார்ந்து பேசுறதால எதுவும் மாறாது. இப்போ நாம இதுவரைக்கும் கிராம சபைக் கூட்டம் நடத்திய கிராமங்களில் எத்தனை கிராமங்களுக்கு திரும்பப் போயிருக்கீங்க அங்கே எவ்வளவு பேரை நம்ம கட்சியில் சேர்த்துருக்கீங்க அங்கே எவ்வளவு பேரை நம்ம கட்சியில் சேர்த்துருக்கீங்க’ என்று கமல் கேட்க... அதற்கும் நிர்வாகிகளிடம் இருந்து பதில் இல்லை. இப்படியே போனால் என்னவாகும்..’ என்று கமல் கேட்க... அதற்கும் நிர்வாகிகளிடம் இருந்து பதில் இல்லை. இப்படியே போனால் என்னவாகும்.. என்ன செய்வது எனத் தீவிர யோசனையில் இருக்கிறாராம் கமல்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதாத்தாவாகப் போவதால் தாடி வளர்க்கும் அன்புமணி ராமதாஸ்\n’சர்காரிடம்’ சிக்கிய விஜய்... எளிதாக மீள்வாரா..\nஎம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா... பூரிப்பில் எடப்பாடி... கடுப்பில் பாஜக\nகருணாஸின் எம்.எல்.ஏ பதவியை பறிக்க சபாநாயகர் நோட்டீஸ்..\n1. தற்கொலைக்கு சமமாம் காலை உணவை தவிர்ப்பது\n2. ஏப்ரல் 29ம் தேதிக்குப் பிறகு பழைய எஸ்.பி.ஐ. ஏடிஎம் கார்டுகள் செயல்படாது \n3. பிளஸ் 2 தேர்வில் சிறைக்கைதிகள், மாற்றுத்திறனாளிகள் அதிகளவில் தேர்ச்சி பெற்று அசத்தல்\n4. சொந்த ஊாில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தாா்\n5. வைகையில் இறங்கிய கள்ளழகர் : லட்சக்கணக்கானோர் தரிசனம்\n6. கால் விரலால் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றிய பெண்ணுக்கு சல்யூட்\n7. பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: முதலிடத்தில் இருந்த விருதுநகர் இந்தாண்டு 9ம் இடம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகமல்ஹாசன் ஓர் ஹிந்துத்வா தீவிரவாதி - பகுதி 18\nதமிழும், தமிழரும் சிறக்கவும், செழிக்கவும் வாழ்த்துக்கள்: கமல் ஹாசன்\nகமல்ஹாசன் ஓர் ஹிந்துத்துவத் தீவிரவாதி - 16\nதீவிர வாக்கு சேகரிப்பில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மகேந்திரன்\n1. தற்கொலைக்கு சமமாம் காலை உணவை தவிர்ப்பது\n2. ஏப்ரல் 29ம் தேதிக்குப் பிறகு பழைய எஸ்.பி.ஐ. ஏடிஎம் கார்டுகள் செயல்படாது \n3. பிளஸ் 2 தேர்வில் சிறைக்கைதிகள், மாற்றுத்திறனாளிகள் அதிகளவில் தேர்ச்சி பெற்று அசத்தல்\n4. சொந்த ஊாில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தாா்\n5. வைகையில் இறங்கிய கள்ளழகர் : லட்சக்கணக்கானோர் தரிசனம்\n6. கால் விரலால் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றிய பெண்ணுக்கு சல்யூட்\n7. பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: முதலிடத்தில் இருந்த விருதுநகர் இந்தாண்டு 9ம் இடம்\nபூப்படையும் போதே சுகப்பிரசவத்துக்கும் தயாராக்க என்ன செய்ய வேண்டும்\nபுரிந்து செயல்படும் குணம் கொண்டவர்கள் புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள்…\nபாம்பன் கடலில் குதித்த பெண் உயிரிழப்பு\nதிருச்சியில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/11/SL-RS-Money.html", "date_download": "2019-04-20T03:31:32Z", "digest": "sha1:EJZSFSMZFZ5XLMOKCTNXUY4ZERCL6WKQ", "length": 8191, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "சிறிலங்காவின் நாணயப் பெறுமதி மிக மோசமாகச் சரிவு - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / சிறிலங்காவின் நாணயப் பெறுமதி மிக மோசமாகச் சரிவு\nசிறிலங்காவின் நாணயப் பெறுமதி மிக மோசமாகச் சரிவு\nநிலா நிலான் November 24, 2018 கொழும்பு\nஅரசியல் நெருக்கடிகளாலும், பொருளாதார நெருக்கடிகளாலும், சிறிலங்கா நாணயத்தின் மதிப்பு படுமோசமான வீழ்ச்சியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.\nஅமெரிக்க டொலர் ஒன்றுக்கான சிறிலங்கா நாணயத்தின் பெறுமதி, நேற்று 180.66 ரூபாவாக, சிறிலங்கா மத்திய வங்கியினால் முடிவு செய்யப்பட்டிருந்தது.\nஅமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா நாணயத்தின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகடந்த 11 மாதங்களில், அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா நாணயத்தின் பெறுமதி, 27 ரூபாவினால் வீழ்ச்சியடைந்துள்ளது.\n2018 ஜனவரி மாதம் அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி, 153 ரூபாவாக இருந்தது. அதையடுத்து, மார்ச் மாதத்தில், 157 ரூபாவாகவும், மே மாதம், 159 ரூபாவாகவும், ஜூலை மாதம் 161 ரூபாவாகவும், செப்ரெம்பர் மாதம், 164 ரூபாவாகவும், அதிகரித்திருந்தது.\nகடந்த மாதம் 26ஆம் நாள் சிறிலங்காவில் அரசியல் குழப்பம் ஆரம்பித்த போது, 172.82 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் பெறுமதி, நேற்று, 180.66 ரூபாவாக அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமுகநூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிப்படம் ஒன்றுக்கு விருப்பிட்டார் (Like) என்ற குற்றச்சாட்டில் முன்னாள் போராளி ஒருவர் நான்காம...\nஎரிந்தது 850 ஆண்டுகள் பழமை வாய்ந்த நோட்றே-டாம் தேவாலயம்\nபிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள 850 ஆண்டு பழமையான Notre Dame cathedral என்ற கிறிஸ்தவ தேவாலயத்தில் திடீர் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. ...\nசுழியோடி கண்ணாடி அணிந்த ரவுடிகள் பிடிபட்டனர்\nயாழ் மானிப்பாய் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற வாள் வெட்டு வன்முறை சம்பவங்களுடன் சம்பந்தபட்டவர்கள் என்ற அடிப்படையில் 8 பேர் காவல் துறையினரா...\nநாம்தமிழர் மீது ராணுவம் தாக்குதல்\nசென்னை கொளத்தூர் தொகுதியில் வாக்குவாதம் செய்த நாம் தமிழர் கட்சி நிர்வாகியை ராணுவ வீரர் ஒருவர் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள...\nஉலகப் பெயர்பெற்ற மலையேறும் வீரர்கள் மூவர் பலி\nகனடாவில் மலையேறும் வீரர்கள் மூவர் பனிப்பாறைச் சரிவில் சிக்கி உயிரிழந்து விட்டதாக கனடா தேசிய பூங்கா நிறுவனம் அறிவித்துள்ளது. உயிரிந்த மூவ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு வவுனியா இந்தியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து அவுஸ்திரேலியா யேர்மனி விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா மருத்துவம் விஞ்ஞானம் டென்மார்க் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/cinema/132043-vaaren-vaaren-seemaraja-single-track-released.html", "date_download": "2019-04-20T02:34:38Z", "digest": "sha1:LCKXAGADJ35HT4CHALRCATCR422FPXJV", "length": 17645, "nlines": 415, "source_domain": "www.vikatan.com", "title": "வெளியானது சிவகார்த்திகேயன் நடிக்கும் 'சீமராஜா' படத்தின் சிங்கிள் ட்ராக்! | Vaaren Vaaren Seemaraja single track released", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:11 (25/07/2018)\nவெளியானது சிவகார்த்திகேயன் நடிக்கும் 'சீமராஜா' படத்தின் சிங்கிள் ட்ராக்\nஇசையமைப்பாளர் இமான் இசையில் வெளியாகவிருக்கும் 'சீமராஜா' படத்தின் 'வரேன் வரேன் சீமராஜா' என்று தொடங்கும் பாடலின் சிங்கிள் ட்ராக் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.\n`வருதப்படாத வாலிபர் சங்கம்' `ரஜினி முருகன்' உள்ளிட்ட படங்களை இயக்கிய, இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் சீமராஜா. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகச் சமந்த நடிக்கிறார். அதே போல நெப்போலியன், சிம்ரன், சூரி, யோகிபாபு, மனோபாலா, இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.\nஇந்தப் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் கௌரவ தோற்றத்தில் நடிக்க உள்ளார். படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜா படத்தைத் தயாரிக்கிறார். கடந்த ஜூன் மாதம் 19-ம் தேதியோடு படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் செப்டம்பர் மாதம் 13-ம் தேதி விநாயக சது���்த்தி அன்று இந்தப் படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் சிங்கிள் ட்ராக் வீடியோ வெளியானது. `வரேன் வரேன் சீமராஜா' என்று தொடங்கும் இந்தப் பாடலை சூப்பர் சிங்கர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற திவாகர், செந்தில் ஆகியோர் பாடியுள்ளனர்.\n2 காவலர்களுக்கு தூக்குத்தண்டனை வாங்கிக்கொடுத்த தாய் - மகனுக்காக இனி அழமாட்டேன் என உருக்கம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\nவன்முறை எதிரொலி - பொன்னமராவதி தாலுகாவில் 144 தடை உத்தரவு\n`சாபமிட்டேன்; ஆனால் இப்போது திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்' - சாத்வி பிரக்யா\nகிணறு தோண்டும் பணியில் ஈடுபட்ட 5 தொழிலாளர்கள் பலி - காவல்துறை விசாரணை\nபோக்குவரத்தைக் கண்டுகொள்ளாத நீலகிரி எஸ்.பி - சுற்றுலாப் பயணிகள் தவிப்பு\nவாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் மயங்கிவிழுந்த பெண் அதிகாரியால் பரபரப்பு\n`அடுத்த முறை கண்டிப்பா வந்து பார்க்கிறேன்' - கால்கடுக்க நின்ற சிறுவனுக்கு ராகுல் காந்தி அளித்த வாக்குறுதி\n\"ஜெயலலிதா மாதிரி சாதிப்பேன்\" - 500-க்கு 428 மதிப்பெண் பெற்ற செவித்திறனற்ற மாணவி\n``நல்லா எழுதினோம்... மார்க் வரல'' - ஆலோசனை மையத்துக்குப் பறக்கும் போன் கால்கள்\n`பணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்' - அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த ஸ்டாலின்\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\n`என்னுடைய சிறந்த நண்பரைக் கரம்பிடித்திருக்கிறேன்' - மறுமணம் குறித்து எஸ்.எஸ்.மியூசிக் பூஜா நெகிழ்ச்சி\n`சார், ஒருத்தரும் ஓட்டு போட வரல' - ஷாக்காகிப்போன அதிகாரிகள், வேட்பாளர்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/128957-plus-one-student-killed-his-sisters-lover.html", "date_download": "2019-04-20T02:16:07Z", "digest": "sha1:4TVGZIT4GVSUY7Y7SC7Q5MUYYHZPCDZD", "length": 22293, "nlines": 423, "source_domain": "www.vikatan.com", "title": "`என் அக்காவைக் காதலிக்க உனக்கென்ன தகுதியிருக்கு?’ - அக்காவின் காதலனைக் கொலை செய்த மாணவன்! | plus one student killed his sister's lover", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 05:15 (27/06/2018)\n`என் அக்காவைக் காதலிக்க உனக்கென்ன தகுதியிருக்கு’ - அக்காவின் காதலனைக் கொலை செய்த மாணவன்\nகாதல் விவகாரத்தில் அக்காவின் காதலனை நண்பர்களுடன் சேர்ந்து ப்ளஸ் 1 மாணவர் ஒருவர் கொலை செய்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.\nதிருச்சி மாவட்டம் முத்தரசநல்லூர் அடுத்துள்ளது கணவனூர். இந்த ஊரைச் சேர்ந்த நடராஜன் மகன் விஜய் என்பவர், சமீபத்தில் பாலிடெக்னிக் படிப்பை முடித்துவிட்டு திருச்சி ஜங்ஷன் பகுதியில் ரயில் சிக்னல் பழுது பார்க்கும் ஊழியராக வேலை பார்த்தார்.\nஇந்நிலையில், நேற்று மாலை திருச்சி மாவட்டம் பழூர் செல்லும் சாலையில், மார்பு, இடுப்பு உள்ளிட்ட பகுதிகளில் கத்திக்குத்துக் காயங்களுடன் விஜய் ரத்தவெள்ளத்தில் கிடந்தார். தகவலறிந்த போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று உயிருக்குப் போராடிய விஜயை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைத்தனர். ஆனால், விஜய் உடலில் இருந்து அதிக அளவிலான ரத்தம் வெளியேறிய காரணத்தால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே பரிதாபமாகப் பலியானார்.\nஅதையடுத்து, ஜீயபுரம் போலீஸ் டி.எஸ்.பி சிவசுப்பிரமணியம் மற்றும் எஸ்.ஐ ராமராஜன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.\nமுதல்கட்ட விசாரணையில், 'திருச்சியில் படிக்கும் ப்ளஸ் டூ மாணவி அழகேஸ்வரிக்கும்(பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) விஜய்க்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்ததாக கூறப்படுகிறது. அழகேஸ்வரியை விஜய், தினமும் அழைத்துச் சென்று வந்துள்ளார். இது மாணவியின் பெற்றோருக்கு தெரியவரவே, இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் விஜய்-அழகேஸ்வரி காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இரு வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.\nஇந்நிலையில் பழூரைச் சேர்ந்த விஜய்யின் நண்பர் அவரது பிறந்தநாள் விழாவிற்காக, விஜய்யை அழைத்ததாகவும், அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பைக்கில் சென்றபோது பழூர் சாலையில் 3 பேர் அவரை வழிமறித்துக் கத்தியால் குத்தியது தெரியவந்தது. தொடர் விசாரணையில், விஜய் காதலித்த மாணவியின் தம்பி விஷ்வா, கூட்டாளிகளுடன் சேர்ந்து விஜய்யை கொலை செய்தது தெரியவந்தது.\nஇதுகுறி���்து தெரிவித்த போலீஸார், 'சம்பவம் நடந்த அன்று, நண்பர் பிறந்த நாள் விழா கலந்துகொள்ளச் சென்ற விஜய், நண்பனின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்வதுடன், காதலியையும் பார்த்துவிட்டு வரலாம் எனச் சென்றதாக கூறப்பட்டது. அந்தவகையில் விழாவில் கலந்துகொண்ட விஜய், மாலை பழூர் சாலை வழியாக மீண்டும் தனது ஊரான கணவனூருக்கு திரும்பி வந்துகொண்டிருந்தார். அப்போது பழூர் நரசிம்மன் கோவில் அருகிலுள்ள ஒரு தோப்பில் விஜய் காதலியின் தம்பி விஷ்வா நண்பர்களுடன் இருந்துள்ளார்.\nஅங்கு மது போதையில் இருந்த விஷ்வா, விஜய்யை தோட்டத்திற்குள் அழைத்துச் சென்று பிரச்னை செய்துள்ளனர். அப்போது திடீரென விஜய்யை கத்தியால் குத்திக்கொலை செய்து விட்டு அந்தக் கும்பல் தப்பி ஓடியது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. விஷ்வா உள்ளிட்ட அவரது கூட்டாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள். இந்நிலையில் விஜய்யின் உடலை கணவனூர் பொதுமக்கள், பழூர் மாணவியின் வீட்டுக்குச் தூக்கிச் சென்றனர். அதனைப் பார்த்து பதறிய போலீசார் சமாதானம் செய்து அடக்கம் செய்ய வைத்தனர்.\nகாதல் விவகாரத்தில் +1 மாணவன் ஒருவர் தனது அக்காவைக் காதலித்தவரை கூட்டுச் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும்பரபரப்பை உண்டாக்கியுள்ளது.\nதிருநங்கைகளின் காதலைச் சமூகம் புரிந்துகொள்ளும் காலம் வருவது எப்போது\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\nவன்முறை எதிரொலி - பொன்னமராவதி தாலுகாவில் 144 தடை உத்தரவு\n`சாபமிட்டேன்; ஆனால் இப்போது திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்' - சாத்வி பிரக்யா\nகிணறு தோண்டும் பணியில் ஈடுபட்ட 5 தொழிலாளர்கள் பலி - காவல்துறை விசாரணை\nபோக்குவரத்தைக் கண்டுகொள்ளாத நீலகிரி எஸ்.பி - சுற்றுலாப் பயணிகள் தவிப்பு\nவாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் மயங்கிவிழுந்த பெண் அதிகாரியால் பரபரப்பு\n`அடுத்த முறை கண்டிப்பா வந்து பார்க்கிறேன்' - கால்கடுக்க நின்ற சிறுவனுக்கு ராகுல் காந்தி அளித்த வாக்குறுதி\n\"ஜெயலலிதா மாதிரி சாதிப்பேன்\" - 500-க்கு 428 மதிப்பெண் பெற்ற செவித்திறனற்ற மாணவி\n``நல்லா எழுதினோம்... மார்க் வரல'' - ஆலோசனை மையத்துக்குப் பறக்கும் போன் கால்கள்\n`பணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்' - அறிவாலயத்தில் ஆடித் தீ���்த்த ஸ்டாலின்\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\n`என்னுடைய சிறந்த நண்பரைக் கரம்பிடித்திருக்கிறேன்' - மறுமணம் குறித்து எஸ்.எஸ்.மியூசிக் பூஜா நெகிழ்ச்சி\n`சார், ஒருத்தரும் ஓட்டு போட வரல' - ஷாக்காகிப்போன அதிகாரிகள், வேட்பாளர்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalviguru.com/Articles-News.php?id=136", "date_download": "2019-04-20T03:16:18Z", "digest": "sha1:JGNCA6AA3GEXQ3R5BJ2BV66C6V2KASWU", "length": 16361, "nlines": 111, "source_domain": "kalviguru.com", "title": "எண்ணம், சொல், செயலால் யாரையும் காயப்படுத்தாததே குருகுலக் கல்வி!", "raw_content": "\nவருமான வரி சம்பந்தமான சில விளக்கங்கள் 2018-19\nஎண்ணம், சொல், செயலால் யாரையும் காயப்படுத்தாததே குருகுலக் கல்வி\nகல்வி என்பது அறிவைப் புகட்டுவதற்காக மட்டுமல்லாமல், ஒரு மனிதனுக்கு உயரிய பண்புகளை போதித்து, அவனை மேன்மையான மனிதனாகச் செய்வதே கல்வியின் உண்மையான நோக்கம். அத்தகைய கல்விமுறைதான் அன்றைய குருகுலத்தில் கற்பிக்கப்பட்டது. குருகுலத்தில் கற்பவர்கள் எப்போதும் தவறான வழிக்குச் செல்ல மாட்டார்கள்; மற்றவர்களின் மனம் புண்படும்படிப் பேச மாட்டார்கள்; அநாகரிகமாக நடந்துகொள்ளவும் மாட்டார்கள். நம் நாட்டில் ஆங்கிலக் கல்வி முறை வருவதற்கு முன்பு பெரும்பாலும் குருகுலக் கல்விமுறையே இருந்து வந்தது. அந்தக் காலத்தில் வழக்கத்தில் இருந்த குருகுலக் கல்வியின் மேன்மை பற்றி விவரிக்கிறார் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்.\nகல்வியின் நோக்கம் மேன்மைமிக்க மக்களை உருவாக்குவதே. குரு வசிக்கும் இடத்தில் மாணவன் சென்று தங்கி கல்வி கற்பான். குருவும் தனிக்கவனம் செலுத்தி மாணவனுக்குக் கல்வியை போதிப்பார். குருவிடம் கல்வியை மட்டுமன்றி நல்ல நடவடிக்கைகளையும், வாழ்க்கை முறைகளையும், எளிமையையும் மாணவன் கற்பான். குருகுலவாசத்தைப் பொறுத்த அளவில், மதிப்பெண்ணுக்கு இடமே இல்லை. அங்கு எல்லோருமே ஒரேவிதமான கல்வியையும் வித்தைகளையும் கற்று வந்தனர். ஒருவர் முழுமையாகத் தேர்ச்சி பெற்றுவிட்டாலும்கூட, அனைவரும் முழுமையாகத் தேர்ச்சி பெறும் வரை, அனைவரும் முழுமையான ஞானம் பெறும்வரை தொடர்ச்சியாக பயிற்றுவிக்கப்பட்டது. குருகுலத்தில் அரசர் மகனும் ஒன்றுதான், சாதாரணக் குடிமகனின் பிள்ளையும் ஒன்றுதான். எந்தவித பொருளாதார பேதமும் இல்லாமல் அங்கு கல்வி கற்றுத்தரப்பட்டது. பொருளாதார பேதங்கள் இருக்கக் கூடாது என்பதால்தான் அன்றைய குருகுலங்கள் வனப் பகுதிகளில் அமைந்திருந்தன. கோகுலத்து இளவரசன் கிருஷ்ணரும், ஏழை மாணவன் குசேலரும் சாந்தீபனி முனிவரின் குருகுலத்தில் ஒன்றாகக் கல்வி பயின்றதை நாம் கேட்டிருக்கிறோம் அல்லவா ஆக, குருகுலத்தில் எந்தவித பேதமும் இல்லாமல்தான் கல்விமுறை அளிக்கப்பட்டது என நமது புராணங்கள் கூறுகின்றன. ராமபிரானும் தனது சகோதரர்களுடன் தங்கி இருந்து எளிய வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்தே கல்வி பயின்றார் என ராமாயணம் கூறுகிறது.\nஇப்படியாக ஒவ்வொருவருக்கான வியாபாரம், தொழில், சிறப்பான வாழ்க்கைக்கான உபதேசங்கள், வேதகல்வி என்று அனைத்தையும் குருகுலக்கல்வியில் சொல்லித் தந்தார்கள். இதற்குத்தான் உபநயன ஸம்ஸ்காரம் என்று பெயர். அதுபோலவே காலமாற்றத்தை உணர்ந்து கற்பிக்கப்படும் கல்வியே சிறந்தது. இதைத்தான்\nஎன்கிறது ஒரு ஸ்லோகம். 'எந்த கல்வியைக் கற்றுக்கொண்டால், கால மாறுபாட்டிலும் அது உதவுகிறதோ, அந்தக் கல்வியைக் கற்றுக்கொள்' என்றார்கள். காலமாறுதலுக்கு ஏற்ப கல்வியை அன்றே அளித்தது குருகுலம்.\nகுருகுறையே இல்லாத கல்வியை வழங்கியவர் குரு. 'உப' என்றால் ஆசிரியரிடம், 'நயனம்' என்றால் கொண்டுவிடுதல், ஆசிரியரின் அருகே கொண்டு விடுதல்தான் உபநயனம் என்ற சடங்காக மாறிவிட்டது. குருவிடம் கொண்டுபோய் விடுவதற்கு முன்னர் அந்த மாணவருக்குச் சில தகுதிகள் இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது. கற்றுக்கொள்பவனுக்கு முதலில் விநயம் அதாவது பணிவு இருக்க வேண்டும். சுகங்களை விட்டுவிட வேண்டும். உடலின் சுகத்தில் முதலாவதான தூக்கத்தை மாணவன் விட்டுவிட வேண்டும். அதிகம் தூங்குபவன் கற்க முடியாது. குரு எந்த நேரத்திலும் கற்றுத்தரத் தயாராக இருப்பார். மாணவனும் அப்படியே தயாராக இருத்தல் வேண்டும். உபநயன ஸம்ஸ்கார முறைப்படி உண்ணும் உணவு முதல் அனைத்தையும் சுகிக்கிறோம் என்ற நினைவே இல்லாமல் கல்வியை மட்டுமே பிரதானமாகக் கொண்டு கற்க வேண்டும். மனத்தூய்மையொடு, எண்ணத்தால், சொல்லால், செயலால் எவரையும் காயப்படுத்தாத கல்வியே குருகுலக்கல்வி முறை.\nஏடுகளை வாசித்துப் பயில்வதைவிடவும் குருவிடம் நேரடியாகப் பயில்வதே சிறப்பானது என்பதால் குருகுல மாணவர்கள் எல்லாவகையிலும் சிறந்து விளங்கினார்கள். எதையும் ஆராய்ந்து கற்றுக்கொள்ள வேண்டும் என காளிதாசர் தனது ஸ்லோகத்தில் தெரிவிக்கிறார். குருகுலக்கல்வியில் மனது மட்டுமல்ல, கற்பதற்கான உடலையும் சூழலையும்கூட அற்புதமாக உருவாக்கினார்கள். குருவின் போதனைகள் மூலம் தீய எண்ணங்களை அழித்து, நல்ல எண்ணங்களை வளர்க்க அந்தச் சூழல்களே உதவின. எல்லா உறவுகளையும், செல்வங்களையும் துறந்து குருவே சகலமும் என்ற சூழலில் மாணவனின் மனது குருவிடம் ஒன்றியது. ராமாயணத்தை ஒருவிதமாகவும், கீதையை ஒருவிதமாகவும் அதன் ஆழமான அர்த்தங்களோடு சொல்லித்தர நல்ல குருவால் மட்டுமே முடியும். 'ராமன் செய்ததை எல்லாம் செய், கிருஷ்ணர் சொன்னதை எல்லாம் செய். ஆனால் கிருஷ்ணர் செய்ததைச் செய்யாதே' என்று பகுத்துக் கற்றுத்தந்தது எல்லாம் குருகுலத்தில்தான். அதைவிட முக்கியமாக ஏட்டுச்சுவடிகள் மட்டுமே இருந்த அந்தக் காலத்தில் ஞானக்கருத்துகளைச் சேமிக்கும் இடமாக மாணவர்களின் மூளையே இருந்து வந்தது. அதனால் மனப்பாடம் முக்கியமாக இருந்து வந்தது. சகல பாடங்களையும் ஒரு மாணவன் தனது நினைவிலேயே வைத்து இருந்தான். இதனால் குருகுல மாணவர்களின் சிந்தனைத்திறன், செயல்திறன் யாவும் அற்புதமாக இருந்தன.\nநம்முடைய பழங்கால குருகுலக் கல்விமுறை மனிதர்களிடையே பேதம் பார்ப்பதில்லை. பக்குவப்பட்ட, ஆசைகளை கட்டுப்படுத்தத் தெரிந்த தரமான மக்களையே நமது பண்டைய கல்வி முறை உருவாக்கித் தந்தது. நம் குருகுலக்கல்வி முறையில் அகங்காரத்துக்கு இடமில்லை. குருகுலத்தில் பயில்பவர் மற்றெல்லோருக்கும் வழிகாட்டியாகவே இருப்பார்கள். உள்ளத்தின் உயர்வுக்கு வழிவகுப்பது உபநயன சம்ஸ்காரம் எனப்படும் குருகுலக்கல்வி முறை. அங்கு பயில்பவர்கள் பொறுமையும் கனிவும் கொண்டவர்களாகவே இருப்பார்கள். அதுவே குருகுலக்கல்வி முறையின் சிறப்பு.’’\nஒரு நிமிடத்தில் 40 திருக்குறள் கூறி மாணவி ச. நாசியா உலக சாதனை\nவீட்டுக் கடன் பெற்றவர்கள் வீட்டு வாடகைப் படியும் சேர்த்து கழித்துக்கொள்ளலாம்\nWhatsApp & TeleGram ல் உங்கள் கருத்துக்களை கல்விகுரு இணையதளத்தில் பகிர 9952351588 என்ற எண்ணிற்கு தங்கள் கருத்துக்கள் மற்றும் செய்திகளை அனுப்பவும்\nகாமராசரின் அரிய புகைப்படங்கள் |\nசுழன்றும் ஏர் பின்னது உலகம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalviguru.com/News.php?id=1038", "date_download": "2019-04-20T02:55:47Z", "digest": "sha1:WXUMXMAAQBF7JABNQCZQQRLSZDWJ27I5", "length": 5648, "nlines": 92, "source_domain": "kalviguru.com", "title": "மரம் வளர்த்தால் போனஸ் மார்க்", "raw_content": "\nவருமான வரி சம்பந்தமான சில விளக்கங்கள் 2018-19\nமரம் வளர்த்தால் போனஸ் மார்க்\nசத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில், மரக்கன்று நட்டு, நான்கு ஆண்டுகள் வரை வளர்க்கும் மாணவர்களுக்கு, போனசாக, 10 மதிப்பெண் வழங்கப்படுகிறது.சத்தீஸ்கரில், ராஜ்நந்த்காம் மாவட்டத்தில் உள்ள, அரசு மேல்நிலைப் பள்ளியில், 200 மாணவர்கள் படிக்கின்றனர். 2014ல், அப்போதைய தலைமை ஆசிரியரின் வழிகாட்டலில், மாணவர்களிடையே, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை, ஆசிரியர்கள் ஏற்படுத்தினர்.ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஒவ்வொருவரும், பள்ளி வளாகம் அல்லது கிராமப் பகுதியில் மரம் வளர்க்க அனுமதி வழங்கப்பட்டது. அவர்களுக்கு தேவையான, மா, வேம்பு, நாவல், ஆல மரம், அரச மரம் உள்ளிட்ட, சுற்றுச்சூழலுக்கு உகந்த மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.அவற்றை கண்காணிப்பதற்கு, ஒவ்வொரு வகுப்பிலும், ஆசிரியர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. தொடர்ந்து நான்கு ஆண்டுகள், மரம் வளர்த்த, மாணவ - மாணவியருக்கு, பிளஸ் 2 செய்முறை தேர்வில், போனசாக, 10 மதிப்பெண் வழங்கப்பட்டது.சமீபத்தில், பிளஸ் 2 முடித்து வெளியேறிய மாணவர்கள் நட்ட மரக்கன்றுகள் வளர்ந்து, சிறிய மரங்களாக வளர்ந்து, பசுமையாக காணப்படுகிறது\nஒரு நிமிடத்தில் 40 திருக்குறள் கூறி மாணவி ச. நாசியா உலக சாதனை\nவீட்டுக் கடன் பெற்றவர்கள் வீட்டு வாடகைப் படியும் சேர்த்து கழித்துக்கொள்ளலாம்\nWhatsApp & TeleGram ல் உங்கள் கருத்துக்களை கல்விகுரு இணையதளத்தில் பகிர 9952351588 என்ற எண்ணிற்கு தங்கள் கருத்துக்கள் மற்றும் செய்திகளை அனுப்பவும்\nகாமராசரின் அரிய புகைப்படங்கள் |\nசுழன்றும் ஏர் பின்னது உலகம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/01/25/kanpur-kshatriya-sabha-threatens-deepika/", "date_download": "2019-04-20T02:32:14Z", "digest": "sha1:RIEOVP2KET3CSDZVUBS4PHNZYZWJX5Q4", "length": 6629, "nlines": 101, "source_domain": "tamil.publictv.in", "title": "தீபிகா படுகோன் மூக்கை அ��ுத்தால் கோடிக்கணக்கில் பரிசு! பகீர் அறிவிப்பு!! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Crime தீபிகா படுகோன் மூக்கை அறுத்தால் கோடிக்கணக்கில் பரிசு\nதீபிகா படுகோன் மூக்கை அறுத்தால் கோடிக்கணக்கில் பரிசு\nகான்பூர்: நடிகை தீபிகா படுகோனின் மூக்கை வெட்டுவோருக்கு கோடிக்கணக்கில் பரிசு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nராஜபுத்ர அரசி ராணி பத்மாவதியின் வாழ்க்கை வரலாறு சினிமாவாக எடுக்கப்பட்டுள்ளது.\nஅதில் சர்ச்சைக்குரிய வகையில் காட்சிகள் உள்ளதாக எதிர்ப்பு கிளம்பியது. அதனைத்தொடர்ந்து படத்தின் பல காட்சிகள் நீக்கப்பட்டு பெயர் பத்மாவத் என்று மாற்றப்பட்டு இன்று ரிலீசாகி உள்ளது.\nஇதற்கு ராஜபுத்ரவம்சத்தை சேர்ந்த பல அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.\nஉத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் நகரில் நடைபெற்ற சத்திரிய மகாசபை கூட்டத்தில் பத்மாவதி படம் திரையிட கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nநிகழ்ச்சியில் பேசிய, கான்பூர் சத்ரிய மகாசபை தலைவர் கஜேந்திர சிங் ரஜாவத், ‘நாங்கள் கான்பூர் நகரவாசிகளிடம் கோடிக்கணக்கில் பணம் வசூல் செய்து வருகிறோம்.\nநடிகை தீபிகா படுகோன் மூக்கை யார் வெட்டி எடுத்து வந்து எங்களிடம் கொடுக்கிறார்களோ, அவர்களுக்கு அந்த பணத்தை தருவோம்’’ என்றார்.\nஇது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.\n தமிழகம் முழுவதும் கமல் சுற்றுப்பயணம்\nNext articleகுளோனிங் முறையில் இரட்டை குரங்குகள்\nரயிலில் ரூ.6.4 லட்சம் கஞ்சா பறிமுதல்\nநிறைமாத கர்ப்பிணியை கொலை செய்த கணவன்\nகர்நாடகாவில் பாஜக நிர்வாகி குத்திக் கொலை\n ஸ்டீவ் ஸ்மித் கண்ணீர் பேட்டி\nகல்லூரி மாணவர்களுக்கு போதை மருந்து விற்ற கும்பல் கைது\nமுன்பதிவு செய்த ரயில்டிக்கெட்டை மற்றவருக்கு மாற்றித்தரலாம்\nதாமிரபரணி நதிக்கு பிறந்தநாள் கொண்டாடிய மக்கள்\n அன்று முதல் இன்று வரை\nஓடும் ரயிலில் வழக்கறிஞர் சிறுமியிடம் பாலியல் வன்முறை\nபுருவம் அசைத்து போக்குவரத்தை சீர்செய்கிறார் பிரியா வாரியர்\nபால் வாங்கும் நேரத்தில் வீட்டில் கொள்ளையடித்த பலே திருடர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/lok-sabha-election-2019-news/si-pi-radhakriushnan-spoke-a-controversy-on-muslimsi-p-119041700069_1.html", "date_download": "2019-04-20T02:47:06Z", "digest": "sha1:2F4L7VKQS3WBBY5LBOEUMI6MO2JCKA4H", "length": 12872, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "கோவைய���ன் வீழ்ச்சிக்குக் காரணம் இஸ்லாமியர்களும் கம்யூனிஸ்ட்களும்தான் – பாஜக வேட்பாளர் சர்ச்சைப் பேச்சு ! | Webdunia Tamil", "raw_content": "சனி, 20 ஏப்ரல் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகோவையின் வீழ்ச்சிக்குக் காரணம் இஸ்லாமியர்களும் கம்யூனிஸ்ட்களும்தான் – பாஜக வேட்பாளர் சர்ச்சைப் பேச்சு \nகோவைத் தொகுதி பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் கோவையின் வீழ்ச்சிக்கு இஸ்லாமியர்களும் கம்யூனிஸ்ட்களும்தான் என பேசியதால் சர்ச்சை எழுந்துள்ளது.\nதமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. இதனால் தமிழக அரசியல் களம் உச்சபட்ச பரபரப்பில் உள்ளது. வாக்குகளைக் கைப்பற்ற அரசியல் தலைவர்களும் வேட்பாளர்களும் சர்ச்சையானப் பேச்சுகளைப் பேசி வருகின்றனர். கோவைத் தொகுதியின் பாஜக சி பி ராதாகிருஷ்ணன் இஸ்லாமியர்கள் மற்றும் கம்யூனிஸ்ட்கள் குறித்து சர்ச்சையானக் கருத்துகளை தெரிவித்துள்ளார்.\nதொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ள அவர், ‘நீட் தேர்வில் என்ன தவறு இருக்கிறது.. அதில் எதை சரி செய்யவேண்டும் என எதிர்க்கட்சிகள் இதுவரை சொல்லவில்லை. ஒட்டுமொத்தமாக நீட் வேண்டாம் மோடி வேண்டாம் என்றால் வேறு என்னதான் வேண்டும் \nநீட் தேர்வால்தான் சாமானியனால் கூட மருத்துவர் ஆக முடியும். சேலம் எட்டுவழிச்சாலை மிகவும் முக்கியமான திட்டம். சேலம், சென்னைக்கும் பெங்களூருக்கும் இடையில் உள்ளதால் அந்த திட்டம் அமைந்தால் சேலம் மிகப்பெரிய எழுச்சி அடையும். இதை தடுப்பது தமிழகத்தின் வளர்ச்சியைத் தடுப்பதாகும். மக்களுக்கு எந்த நல்லதுமே நடக்கக்கூடாது என்று நினைப்பவர்கள்தான் திமுக - காங்கிரஸ் கூட்டணி.\nஇதுபோல தொழில்நகரமாக விளங்கிய கோவை வீழ்ந்ததற்கு காரணம் இஸ்லாமியர்களும் கம்யூனிஸ்ட்களுமேயாகும். இம்முறைக் கோவை மண்ணில் எங்கள��க்குக் கிடைக்கும் வெற்றி கம்யூனிஸ சித்தாந்தத்துக்கு வைக்கப்பட போகும் முற்றுப்புள்ளி ஆகும்’ எனக் கூறியுள்ளார்.\n கண்டெய்னரை மறித்த பொதுமக்கள்... கோவையில் பரபரப்பு\nகாருக்குள் சுயஇன்பம் செய்த நபர்: போட்டோவை வெளியிட்டு நாரடித்த சின்மயி\nவேறு ஒருவருடன் திருமணம் நிச்சயமானதால் கோவை மாணவி கொலை \nபிஞ்சு குழந்தைய நாசமாக்கிட்டியே டா பாவி கோவை கொடூரனை பொளந்துகட்டிய மக்கள்...\nபொள்ளாச்சி ஜெயராமன் மகன் மீது ஸ்டாலின் பகீர் புகார்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=39171", "date_download": "2019-04-20T03:36:56Z", "digest": "sha1:UDPH4F65N6A2X7NREIHVTBFXJ533QEMA", "length": 6581, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "தமிழறிஞர் சி.வை. தாமோதரம�", "raw_content": "\nதமிழறிஞர் சி.வை. தாமோதரம்பிள்ளையின் 187 ஆவது ஜனன தினம்\nசிறுப்பிட்டி தமிழறிஞர் சி.வை. தாமோதரம்பிள்ளையின் 187 ஆவது ஜனன தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.\nஇன்று(சனிக்கிழமை) யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.\nஇன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும் இந்நிகழ்வில் “இன்றைய சமஷ்டியின் விஸ்தீரணம்” என்ற தலைப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் நினைவுப் பேருரை ஆற்றவுள்ளார்.\nஇந்நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு விழா ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.\nமோடி மீண்டும் பிரதமரானால், ஜனநாயகம் அழிந்துவிடும்: சித்தராமையா...\nஒற்றுமையை கட்டியெழுப்பவே திமுத்துக்கு தலைமை பதவி...\nதொழிற்சங்கங்கள் பின்பற்ற வேண்டிய கட்டளைச் சட்டங்கள்...\nஉலகக் கிண்ணம் ; தென்னாபிரிக்க அணி அறிவிப்பு...\nகடலில் வீடு கட்டியவர்களுக்கு மரணதண்டனை ...\nபாதி உடல் கருகி, கொடூரமான நிலையில் கண்டெடுக்கப்பட்ட மாணவியின் சடலம்:......\nநெருப்பை எரித்த நிகரில்லாத் தாய் அன்னை பூபதி\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nலெப்.கேணல் கலையழகன் பண்பின் உறைவிடம்.\nஉலகம் தேடும் ஒரே புத்தகம் எங்கள் தலைவன் பிரபாகரன்...\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிரு��தி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nபூபதித் தாயின் 31ம் ஆண்டு நினைவு நாளும் நாட்டுப் பற்றாளர் நிகழ்வும்...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள்......\nஅன்னை பூபதி அவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nநாட்டிய மயில்: நெருப்பின் சலங்கை...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் இணைந்து மாபெரும் கட்டுரை கவிதை போட்டி\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nமுள்ளிவாய்க்கால் கலந்தாய்வும் நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வும்...\nமே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2018/02/02/23276/", "date_download": "2019-04-20T02:17:17Z", "digest": "sha1:3B4S6MPF72WLGI5KSXOEHRK4JWAN3N6J", "length": 13707, "nlines": 112, "source_domain": "thannambikkai.org", "title": " முயற்சியே முன்னேற்றம் | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » முயற்சியே முன்னேற்றம்\nAuthor: பன்னீர் செல்வம் Jc.S.M\nமுயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை\nஇன்மை புகுத்தி விடும்- குறள் 616\nஆள்வினை உடைமை என்ற அதிகாரத்தில் 10 குறட்பாக்களில் திருவள்ளுர் கூறியவற்றின் சாரம்; தனக்கும் பிறருக்கும் பாதிப்பில்லாத செயல்களை செய்தல்; அதற்காக சிந்தித்தல். இதன் விளைவு செல்வம் பெருக வேண்டும்.\nபொருள், புகழ், அதிகாரம் இந்த மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது.\nபொருளிலார்க்கு இவ்வுலக மில்லை என்றே திருவள்ளுவரும் சொன்னார். பொருள் என்பது உழைப்பின் வெகுமதி () என்பார் வேதாத்திரி மகரிஷி.\nஇதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது திட்டமிட்ட முயற்சியும், தொடர்ந்த செயல்பாடும் என்றும் இன்பம் தரும்.\nபிறந்து, வளர்ந்து, வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் எதிர்பார்ப்பு தான் என்ன நோயில்லாமல், கஷ்டப்படாமல் வாழ வேண்டும் என்பது தான். இப்படித்தான் பெரும்பாலானவர்கள் சொல்கிறார்கள்.\nசட்டியில் இருப்பது தானே அகப்பையில் வரும். என்பது போல, அவர்கள் மனதில் நிறைந்துள்ள- நோய், கஷ்டம் போன்ற வார்த்தைகள் பேச்சாக வருகின்றன.\nமுதல் முயற்சியாக ஒரு பயிற்சி-\nஇன்று முதல் எதிர் மறையான சொற்களைப் பேசுவதில்லை என்ற திடமான முடிவை எடுப்போம், அதற்கு என்ன செய்வது\nஇல்லை என்ற பொருள் தரும் சொற்களை ஒரு தாளில் எழுதுங்கள், உதரணமாக\nபேப்பர் பையன் லேட்டாகவே ���ருகிறான்\nநினைச்ச மாதிரி படிக்க முடியலே\nஇந்தக் கீரை எனக்குப் புடிக்காது\nஇது போல இன்னும் ஏராளமாய் எழுதலாம்.\nஇந்தத் தொடரின் நோக்கம், படித்தவுடன் சிந்திப்பதும், உடனே செயல்பாட்டில் இறங்குவதும் தான்.\nஇன்று உலக அளவில் இரண்டாவது பெரிய ஜனநாயக நாடு நம் இந்தியா என்று எல்லோருமே சொல்கின்றனர். ஆனால் இது தப்பு.\nஜனத்தொகையில் தான் சீனாவுக்கு அடுத்த நிலையில், உலகில் நாம் இரண்டாமிடத்தில் இருக்கிறோம்.\nநேர்மையற்ற, தூய்மையற்ற, மக்கள் கருத்தைப் புறந்தள்ளும் கட்சி ஆட்சியே நம் நாட்டில் இன்று நடைபெற்று வருகிறது என்பது தான் உண்மை.\nமுதலிடங்களில் கீழ்க்கண்டவற்றில் நம் நாடு பெருமை கொள்ளலாம்.\nஇத்துடன் இன்னும் சிலவற்றையும் கஷ்டப்படாமல் சேர்க்க வேண்டிய நிலையில் உள்ளோம்.\nலஞ்சம், ஊழல், சோம்பல் இது போன்ற பல.\nஆறு அடி உயரமுள்ள ஒரு அடி அகலமுள்ள 10 அடி நீள முள்ள ஒரு சுவற்றைக் கட்டுவதற்கு ஒவ்வொரு கல்லாகத்தான் கீழே இருந்து,வரிசையாக, பொறுமையாக எடுத்து வைக்கிறோம்.\nவாகனத்தில் கொண்டு வந்து அப்படியே கொட்டிவிட்டால் சுவராகாது. இது நம் எல்லோருக்குமே தெரியும்.\nஆனால், அவரவர் வாழ்க்கை என்று வருகிற போது மட்டும் உடனே கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு தானே.\nசமுதாயத் தாக்கம் (SOCIAL IMPACT) இதை கோயபல்ஸ் தத்துவம் என்றும் சொல்லலாம்.\nஒன்றைத் திரும்பத் திரும்ப எல்லாருமே சொன்னால், அது செயலுக்கு வரும் வாய்ப்பு உள்ளது என்பது தான் கோயபல்ஸ் தத்துவம்.\nநாம் வாழும் இக்காலத்தில் வாழ்க்கை முறை எப்படி இருக்கிறது. ஆட்சி முறை எப்படி இருக்கிறது\nநம் வீட்டிலுள்ள பெரியோர்கள் அவர்களது இளமைக்கால வாழ்க்கை எப்படி இருந்தது; அன்று ஆட்சி முறை எப்படி இருந்து என்று சொல்வதைக் கேட்டிருக்கலாம். அல்லது இப்போதாவது கேளுங்கள்.\nபிறர் வாழ்க்கையில் தலையிடாத வாழ்க்கை மக்கள் நலனில் அக்கரை செலுத்திய ஆட்சி சொத்து சேர்க்க மறுத்த ஆட்சியாளர்கள் சேவை உணர்வுடன் வேலை செய்த அதிகாரிகள் அரசுப் பணத்தை அளவுடன் மக்கள் உபயோகத்துக்கு மட்டுமே செலவு செய்தனர்.\nஉழைக்காமல் இலவசங்களுக்காக காத்திருக்கும் வாழ்க்கை\nதேவையின்றி தன் கருத்தைக் கூறும் முந்திரிக் கொட்டை வாழ்க்கை\nமக்களைப் பற்றியே அக்கரையில்லாத கட்சி ஆட்சி\nசொத்து சேர்க்கவே அலையும் ஆட்சியாளர்கள்\nசம்பளம�� பெற்றும் ஏங்கும் அதிகாரிகள்\nஅரசுப் பணத்தை திட்டமிட்டு அபகரிக்கும் திட்டங்கள்\nஇது போல பட்டியலிடலாம். இதுவல்ல நமது நோக்கம்.\nசூழ்நிலை எப்படி இருந்தாலும் இன்றைய இளைஞர் சமுதாயம் குறிப்பாக, குறிக்கோள்களில் தெளிவாக உள்ளோர், தங்களது குறிக்கோளை அடைவதற்காக என்ன முயற்சி செய்ய வேண்டும் எனத் தெளிவு பெற்று, அதனை செயல்படுத்த வேண்டும்.\nபொதுவாக இன்றைக்கு நாம் எதிர் கொள்ளும் தடைகள் அன்றும் இருந்திருக்கலாம். அன்று மக்கள் மனம் அதிகமாக மாசு படாமல் இருந்ததால், தடைகளின் தாக்கம் குறைவாகவே இருந்திருக்கும்.\nஇன்று விஞ்ஞான முன்னேற்றம் அறிவாட்சித்தர உயர்வு இவற்றால் திட்டமிட்டு குறுக்கு வழியில் ஆதாயமடைந்து வாழ்பவர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருப்பதால், நேர்மையானவர்கள் இந்தச் சமுதாயத்தில் புறக்கணிக்கப்படுகின்றனர் என்பதே நிதர்சனம்.\nஅது எப்படி நம்மை முன்னேற்றும்.\nகண்கள் காட்டும் கல்லீரல் காதல்\nமூன்று முடிச்சை அவிழுங்க, ஸார் \nநவீன ஜீனோமிக்ஸ் (பகுதி – 10)\nபழைய – புதிய நினைவுகள்\nஒரு தீக்காடு; உள்ளே சிறு பூச்சிகளும் வெளிச்சமும்\nபிப்ரவரி மாத உலக தினங்கள்\nஇளம் பருவ நிலையில் ஏற்படும் மனநிலை மாற்றம்\nஒத்தி வைக்கும் பழக்கத்தை முற்றிலும் ஒழிப்பது எப்படி\nவெற்றி உங்கள் கையில் – 50\nசிறுகதைகளின் சிறப்பு அம்சங்கள்- தொடர்ச்சி- 3\nவாழ நினைத்தால் வாழலாம் – 12\nஉண்மையாய் உழைத்திடு… உயர்வில் பெயரெடுத்திடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://travel.unseentourthailand.com/ta/tohsang-ubon-hotel/", "date_download": "2019-04-20T02:57:43Z", "digest": "sha1:3MG474OE2LZJSRFWXVLI3DXEQL3O3HNH", "length": 4877, "nlines": 55, "source_domain": "travel.unseentourthailand.com", "title": "Tohsang Ubon Hotel | மறைவான டூர் தாய்லாந்து", "raw_content": "\nதாய்லாந்து சுற்றுலா கையேடு டூர்\nஎன் தளத்தில் இருந்து மேலும்\nதேக்கு கார்டன் ஸ்பா ரிசார்ட் & ஹோட்டல்\nமே ஹாங் மகன் ஹோட்டல்\nBaandum அருங்காட்சியகத்தில் கருப்பு கலை ஒரு தொகுப்பு\nBATCAT மியூசியம் & TOYS தாய்லாந்து\nபான் என்கிறார் இருக்கும் Nam சுகாதார ரிசார்ட் & ஸ்பா\nAyutthaya பாங்காக் மை ராய் காஞ்சனபுரி கிராபி பயண Loei மே ஹாங் மகன் Nakhon Ratchasima உள்ள Nonthaburi Phrae சுக்கோத்தை எனவே தாய்லாந்து உணவு தாய்லாந்து ஹோட்டல் உபோன் ராட்சத்தனி\n© 2019 மறைவான டூர் தாய்லாந்து\nமூலம் பெற்ற CTR தீம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.isittrueresearchit.com/2016/12/blog-post_45.html", "date_download": "2019-04-20T03:00:16Z", "digest": "sha1:OZ5GTT34KIZWQQ2MXVXVJWPRHHQGIOLF", "length": 5396, "nlines": 51, "source_domain": "www.isittrueresearchit.com", "title": "அசோக சின்னமும் பௌத்தமும் - உண்மையோ ? ஆராய்க! இலுமினாட்டி- Illuminati In Tamil", "raw_content": "\nஉங்கள் அரசு உங்களை கொல்ல துடிக்கிறது\nHome இந்தியா சமயம் சிவக்குமார் பௌத்தம் அசோக சின்னமும் பௌத்தமும்\nஇந்தியா, சமயம், சிவக்குமார், பௌத்தம்\nஇன்று இந்தியாவின் சின்னமாக இருக்கும் அசோகச் சின்னத்துக்கு,நம்ம தோச பக்தாள் எல்லாம் ஒரு விளக்கம் கொடுப்பாளே , அதாவது அசோகச் சக்ரவர்த்தி தான் இந்தியத் துணைக்கண்டத்தையே ஒன்றிணைத்ததாகவும்,அதனால் இந்தியாவுக்கு இந்தச் சின்னம் பொருத்தமானதாக இருக்கும் என்பார்கள்.\nஇவர்கள் சொல்வது பொய் என்பதை மிக எளிதில் நிரூபிக்கமுடியும்.\n1. மௌரியப் பேரரசன் அசோகன் என்றவனின் ஆளுமைக்கு உட்பட்ட பகுதிகளாகக் காட்டப்படும் வரைபடத்தில் தமிழகம் இடம்பெறாதுஅசோகன் இன்றைய இந்தியாவை இணைக்கவேயில்லை என்பது இதன் மூலம் உறுதியாகிறது .\n2.இது அசோகனின் சின்னமே அல்ல பௌத்த மதத்தின் ஒரு சின்னம்.பௌத்தம் எங்கெல்லாம் பரவியதோ அங்கெல்லாம் இச்சின்னமும் பரவியது.அம்மதத்தைத் தழுவிய அசோகனும் சாரநாத் என்ற இடத்தில் இதை வைக்க அனுமதித்திருப்பான்.\nபௌத்தம் அரச சமயமாக இருந்த பல்லவர் ஆட்சியிலும், கண்டி நாயக்கர் ஆட்சியிலும் இச்சிங்கச் சின்னம் முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது.இன்று இலங்கையின் தேசியக் கொடியிலும் இதே சிங்கச் சின்னமே இடம்பெறுகிறது\nமேலுள்ளபடத்தில் இருப்பது சீனாவில் இருக்கும் சிங்கச் சின்னம்.சங்காய் நகரில் இது உள்ளது. சங்காய் ஒரு துறைமுக நகரமாகும்.அங்கேயும் பௌத்தம் பரவியதால் இது அங்கும் சென்றது\nகடல் கடந்து பௌத்தத்தைப் பரப்பியது யாராக இருக்கும் \nLabels: இந்தியா, சமயம், சிவக்குமார், பௌத்தம்\nஇரத்த பலி : பழங்குடி தற்சார்பு வாழ்வியல்\nஈஸ்டர் : இயேசு உயிர்ப்பு என்னும் சூரிய வழிபாடு\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் மின்னூல் PDF\nஐம்பெரும் காப்பியங்கள் தமிழர் வரலாறா \nதாமரை அல்லது யோனி பிறப்பு \nகன்னிக்கு பிறந்தவர்கள் (Born of virgin)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/date/2017/04/", "date_download": "2019-04-20T03:09:42Z", "digest": "sha1:A3FBXPVX666IHWQRGHO7UWS2DAED7V5L", "length": 16644, "nlines": 142, "source_domain": "may17iyakkam.com", "title": "April 2017 – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீழடிக்கு வரும் மத்திய அமைச்சர் மகேஷ் சர்மாவிற்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்\nகீழடி தமிழர் வரலாற்று அடையாளம். இந்த வரலாற்று அடையாளத்தை அழிக்க முயலும் மோடி அரசினை எதிர்த்தும், தமிழர் வரலாற்றினை மாற்றி எழுதும் வேலையை இந்துத்துவ செய்வதை ஒட்டு மொத்த தமிழகமும் ...\nவிவசாய பிரச்சனையும் மத்திய பிஜேபி அரசின் துரோகமும்:\nசூப்ரீம் கோர்டிலிருந்து இந்த காவி பிஜேபிகாரங்க வரைக்கும் விவசாயி கடன் தள்ளுபடிய மாநில அரசு தான் செய்யனும் அதுனால டெல்லியில போராடுறது அவசியமில்லைன்னு திரும்ப திரும்ப சொல்லிகிட்டு இருக்காங்க.. ஒரு ...\nபசுக்களுக்காக மனிதர்களை கொலை செய்யும் காவிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nராஜஸ்தானில் மாடுகளை வண்டியில் ஏற்றிச் சென்ற பால்வியாபாரியை பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் அடித்துக் கொலை செய்த மதவாத பயங்கரவாத அமைப்புகளைக் கண்டித்து தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ...\nதமிழர்களை இனப்படுகொலை செய்த இனப்படுகொலை இலங்கையுடன் எந்தவித உறவையும் இந்தியா வைத்துக் கொள்ளக்கூடாதென்று இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி இயங்குகிற தமிழ்நாடு அரசு ஒருமித்த தீர்மானத்தை தமிழக சட்டசபையில் நிறைவேற்றியிருக்கிற சூழலில் ...\n​ஹைத்தியில் சிறுமிகள் மீதான இலங்கை ராணுவத்தினரின் பாலியல் குற்றங்கள் பற்றிய ஐ.நா அறிக்கை\nஇலங்கையின் ராணுவத்தினர், ஐ.நாவின் அமைதிப்படைப் பிரிவில் ஹைத்தி நாட்டில் பணி புரிந்த பொழுதில் அந்நாட்டு சிறுவர்/சிறுமிகளை பாலியல் உறவிற்கு பயன்படுத்தியது ஐ.நாவின் அறிக்கையில் அம்பலமாகி இருக்கிறது. 2004ம் வருடத்திலிருந்து 2007வரையிலான ...\nபுரட்சியாளர் அம்பேத்கர் வழியில் சாதி ஒழிப்பினை முன்னெடுப்போம்.\nஊடகங்களில் மே 17 காணொளிகள்\nசாமளாபுரத்தில் போராடிய மக்கள் மீது காவல்துறை தாக்குதல்\nமதுக்கடைக்கு எதிராக சாமளாபுரத்தில் போராடிய மக்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியது குறித்து 12-04-17 அன்று சத்தியம் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதத்தில் மே பதினேழு இயக்கத்தின் தோழர் திருமுருகன் காந்தி ...\nஊடகங்களில் மே 17 காணொளிகள்\nஇந்திய அரசு அம்பலப்பட்டு நிற்கிறது என்பதை தான் விவசாயிகளின் நிர்வாண போராட்டம் உணர்த்துகிறது\nவிவசாயிகள் சாலையில் 28 நாட்களாக போராடி வருகிறார்கள் அவர்களை சந்திப்பதற்கு பிரதமர் தயாராக இல்லை. விவசாயம் குறித்தான உறுதிமொழிகளை கொள்கை அளவிலே அவர் வெளிப்படுத்த தயாராக இல்லை. பாராளுமன்றத்தில் இது ...\nதொட்டியப்பட்டி சாதி வெறியாட்டத்தை கண்டிப்போம். சாதிய சக்திகளை தனிமைப்படுத்துவோம் தமிழகத்தில் சாதி வெறியாட்டங்களின் தன்மை நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது, சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களை ஆணவப் படுகொலை செய்வது, ...\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nபொன்பரப்பி சாதிய தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி சந்தித்தார்\nஅரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகளை சேதப்படுத்திய சாதிவெறி வன்முறை கும்பலை கைது செய்\n5 வருடங்களில் இந்தியாவை சீரழித்த மோடி அரசு\nகார்பரேட் மயமாக்கப்படும் தமிழகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த கன்னியாகுமரி\nஉலகின் தலைசிறந்த தமிழக மருத்துவ கட்டமைப்பை சீரழிக்க துடிக்கும், அனிதாவை கொன்ற மோடி அரசின் NEET\nபொன்பரப்பி சாதிய தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி சந்தித்தார்\nஅரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகளை சேதப்படுத்திய சாதிவெறி வன்முறை கும்பலை கைது செய்\n5 வருடங்களில் இந்தியாவை சீரழித்த மோடி அரசு\nகார்பரேட் மயமாக்கப்படும் தமிழகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த கன்னியாகுமரி\nஉலகின் தலைசிறந்த தமிழக மருத்துவ கட்டமைப்பை சீரழிக்க துடிக்கும், அனிதாவை கொன்ற மோடி அரசின் NEET\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு ��மிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கட்டுரைகள் கண்காட்சி கருத்தரங்கம் கரூர் கல்வி காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காவல்துறை அடக்குமுறை கும்பகோணம் கோவை சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருச்சி திருப்பூர் திருவாரூர் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்வாதாரம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/01/10/police.html", "date_download": "2019-04-20T02:37:49Z", "digest": "sha1:3XJPX5AUR3DXXMVWAV57EACXFKGXEGTA", "length": 19511, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. வீட்டில் நள்ளிரவில் புகுந்து போலீசார் அட்டகாசம்: மக்கள் போராட்டம் | CPI men protest in Thiruvarur district as party MLAs house raided - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியல் கேள்விகள்: முடிஞ்சா பாஸ் மார்க் வாங்குங்க\n32 min ago லோக் சபா தேர்தலில் 1.64 கோடி பேர் வாக்களிக்கவில்லை... காலம் மாறி போச்சு\n1 hr ago பாவம் பாரதி... படுத்தறா அஞ்சலி... எதுக்குடா கல்யாணம்\n10 hrs ago குக்கர் போல் செய்து விடாதீர்கள்... பரிசுப் பெட்டியை மீண்டும் ஒதுக்குங்கள்... டிடிவி கடிதம்\n10 hrs ago கருத்து மோதல் இருக்கலாம்... டிவியை உடைக்க கூடாது... கமல்ஹாசனை வாரிய தமிழிசை\nTechnology அதி பயங்கர ஏவுணை சோதனை நடத்திய வடகொரியா: அலறிய அமெரிக்கா.\nSports செம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\nAutomobiles புதிய மைல்கல்... இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் உற்பத்தி செய்த கார்களின் எண்ணிக்கை இதுதான்...\nFinance டி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் நிகரலாபம்.. வாராக்கடனும் அதிகரிப்பு\nLifestyle இந்த கேள்விகளுக்கு உண்மையான பதில் சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கனு நீங்களே தெரிஞ்சிக்கோங்க...\nMovies 100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத வசூல் பஞ்சாயத்து\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. வீட்டில் நள்ளிரவில் புகுந்து போலீசார் அட்டகாசம்: மக்கள் போராட்டம்\nமன்னார்குடி இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏவான சிவபுண்ணியத்தின் வீட்டிற்குள் போலீசார் நள்ளிரவில் புகுந்துஅடாவடியாக நடந்து கொண்டதைக் கண்டித்து திருவாரூர் மாவட்டத்தில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.\nதிருவாரூர் மாவட்டம் பாளையக்கோட்டையைச் சேர்ந்த விவசாயியான சண்முகம் கடந்த 6ம் தேதி தற்கொலைசெய்து கொண்டார். இவர் இந்திய கம்யூனிஸ்ட்டைச் சேர்ந்தவர்.\nகாவிரி நீர் இன்றி சம்பா பயிர்கள் கருகத் தொடங்கியதால் மனமுடைந்து சண்முகம் தற்கொலை செய்து கொண்டார்.இது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவர் கடிதம் ஒன்றையும் எழுதி வைத்திருந்தார்.\nஇந்தக் கடிதத்தை சிவபுண்ணியம்தான் பத்திரிக்கை நிருபர்களிடம் வெளியிட்டார். மேலும் நேற்று காவிரி டெல்டாவில்நடந்த விவசாயிகள் பந்துக்கு முழு ஆதரவாய் நின்றார். விவசாயிகளுடன் சேர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டு கைதும் செய்யப்பட்டார்.\nஇந்நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு மன்னார்குடியில் உள்ள சிவபுண்ணியத்தின் வீட்டில் போலீசார்அதிரடியாகப் புகுந்தனர். சோதனை நடத்துகிறோம் என்று கூறிக் கொண்டு வீட்டிலிருந்த மேஜை, நாற்காலிஆகியவற்றை போலீசார் இழுத்துப் போட்டு உருட்டினர்.\nபோலீசார் போல இல்லாமல் குண்டர்கள் மாதிரி நடந்து கொண்டனர்.\nதற்கொலை செய்து கொண்ட விவசாயி சண்முகம் எழுதிய ஒரிஜினல் கடிதத்தைத் தங்களிடம் கொடுத்து விடுமாறுசிவபுண்ணியத்தைப் போலீசார் மிரட்டினர். ஆனால் அவர் அதைக் கொடுக்க மறுத்து விட்டார்.\nஇதையடுத்து அவரிடம் போலீசார் மிக முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர். ஆனால், அவர்களிடம் கடித்தைத்தரவே முடியாது என சிவபுண்ணியம் கூறிவிட்டார்.\nநீண்ட நேரம் சிவபுண்ணியத்திடமும் அவரது வீட்டுப் பெண்களிடமும் விசாரணை நடத்திய போலீஸார் அதிகாலையில்தான் திரும்பிச்சென்றனர். வீடு முழுவதும் சோதனை நடத்தப்பட்டது.\nசிவபுண்ணியத்தின் வீட்டிற்குள் போலீசார் நள்ளிரவில் புகுந்து அத்துமீறிய சம்பவம் காட்டுத் தீ போல பரவியது.இதையடுத்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் இன்று காலை திருவாரூர் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nஅவர்களுடைய சாலை மறியல் போராட்டம் இன்னும் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் திருவாரூர்மாவட்டம் முழுவதுமே பெரும் பதற்றம் நிலவுகிறது.\nபட்டினியால் விவசாயி தற்கொலை செய்து கொண்டதை வெளி உலகுக்குத் தெரிய வைத்து தங்களது ஆட்சிக்குகெட்ட பெயரை ஏற்படுத்திவிட்டதாக அதிமுக அரசு நினைக்கிறது.\nஇதனால் தான் இதுவரை எந்த ஊழல் புகாரிலும் சிக்காத, உருப்படியாய் உள்ள சில எம்.எல்.ஏக்களிலி ஒருவரானசிவபுண்ணியத்தை போலீசை விட்டு மிரட்டியுள்ளனர்.\nமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து ஆயுதமேந்திய போலீசார் அம்மாவட்டத்தின் பல பகுதிகளிலும்ஏராளமாகக் குவிக்கப்பட்டுள்ளனர்.\nசிவபுண்ணியத்தின் வீட்டில் போலீசார் நள்ளிரவில் புகுந்து சோதனை நடத்தியதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்மாநிலப் பொதுச் செயலாளரான நல்லக்கண்ணு கண்டனம் தெரிவித்துள்ளார்.\nபட்டினிச் சாவு குறித்து வெளியில் தெரிவித்தது ஒருகுற்றமா அதற்காக நள்ளிரவில்போய் வீடு புகுந்து சோதனை என்ற பெயரில்எம்.எல்.ஏ.வை மிரட்டுவதா அதற்காக நள்ளிரவில்போய் வீடு புகுந்து சோதனை என்ற பெயரில்எம்.எல்.ஏ.வை மிரட்டுவதா பட்டினியால் சாகும் விவசாயிகளைக் காப்பாற்றுவதில் அரசு முனைப்பு காட்ட வேண்டுமே, தவிர எதிர்க்கட்சிஎம்.எல்.ஏக்களை மிரட்டுவதில் ஆர்வம் காட்டுவது கடுமையாக கண்டிக்கத்தக்கது.\nசம்பந்தப்பட்ட போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார் நல்லகண்ணு.\nஇதற்கிடையே சிவபுண்ணியத்தின் வீட்டிற்குள் போலீசார் புகுந்ததை காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஆகிய கட்சிகள் கடுமையாகக் கண்டித்துள்ளன.\nஇது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் இளங்கோவன் இன்று சென்னையில் நிருபர்களிடம்கூறுகையில்,\nதமிழகத்தில் சர்வாதிகார ஆட்சிதான் நடக்கிறது என்பதற்கு இது மற்றுமொரு உதாரணம்.\nசிவபுண்ணியத்தின் வீட்டில் அத்துமீறிப் புகுந்து போலீசார் சோதனை நடத்தியது கடும் கண்டனத்திற்குரியது.திருவாரூர் மாவட்ட எஸ்.பியை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றார்.\nவிவசாயி சண்முகத்தின் தற்கொலையை மூடி மறைப்பதற்காகவே மனித உரிமையை மீறும் இதுபோன்ற செயலில்போலீசார் ஈடுபட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கட்சி கூறியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/07/28/vasan.html", "date_download": "2019-04-20T02:18:00Z", "digest": "sha1:73CK7PGKLEW73EDJQTGFJRUY7ALMUFMS", "length": 12358, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "சோனியா--வாசன் கோஷ்டி சந்திப்பு: சோ.பா, இளங்கோவனை மாற்ற கோரிக்கை | Vasan group meets Sonia, asks change of leadership - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியல் கேள்விகள்: முடிஞ்சா பாஸ் மார்க் வாங்குங்க\n12 min ago லோக் சபா தேர்தலில் 1.64 கோடி பேர் வாக்களிக்கவில்லை... காலம் மாறி போச்சு\n1 hr ago பாவம் பாரதி... படுத்தறா அஞ்சலி... எதுக்குடா கல்யாணம்\n9 hrs ago குக்கர் போல் செய்து விடாதீர்கள்... பரிசுப் பெட்டியை மீண்டும் ஒதுக்குங்கள்... டிடிவி கடிதம்\n10 hrs ago கருத்து மோதல் இருக்கலாம்... டிவியை உடைக்க கூடாது... கமல்ஹாசனை வாரிய தமிழிசை\nTechnology ஃபேஸ்புக்கில் விருப்பமான வீடியோக்களை கண்டுபிடிப்பது எப்படி\nSports செம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\nAutomobiles புதிய மைல்கல்... இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் உற்பத்தி செய்த கார்களின் எண்ணிக்கை இதுதான்...\nFinance டி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் நிகரலாபம்.. வாராக்கடனும் அதிகரிப்பு\nLifestyle இந்த கேள்விகளுக்கு உண்மையான பதில் சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கனு நீங்களே தெரிஞ்சிக்கோங்க...\nMovies 100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத வசூல் பஞ்சாயத்து\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசோனியா--வாசன் கோஷ்டி சந்திப்பு: சோ.பா, இளங்கோவனை மாற்ற கோரிக்கை\nதமிழக காங்கிரஸ் தலைவர் சோ.பாலகிருஷ்ணன், செயல் தலைவர் இளங்கோவன் ஆகியஇருவரையும் மாற்றி விட்டு ஒரே தலைவரை நியமிக்கக் கோரி ஜி.கே.வாசன் ஆதரவுஎம்.எல்.ஏக்கள் 14 பேர் டெல்லியில் சோனியா காந்தியை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.\nமேலும் தமிழக பார்வையாளர் கமல் நாத் ஒரு தலைப்பட்டசமாக செயல்படுவதால் அவரையும் நீக்கவேண்டும் என்றும் கோரியுள்ளனர்.\nதமிழக காங்கிரஸ் கோஷ்டிப் பூசல் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமாக வளர்ந்துவருகிறது.\nகாங்கிரஸ் கட்சியில தினசரி ஏதாவது ஒரு கூக்குரல் கேட்டுக் கொண்டே இருக்கிறது. காமராஜர்நூற்றாண்டு விழாவையொட்டி கொஞ்ச நாட்களாக அமைதி நிலவியது.\nதற்போது மீண்டும் பூசல் வெடிக்க ஆரம்பித்துள்ளது. ஜி.கே.வாசன் கோஷ்டியைச் சேர்ந்த 14 தமிழகஎம்.எல்.ஏக்கள் டெல்லி விரைந்தனர்.\nசோ.பா.வும் வேண்டாம், இளங்கோவனும் வேண்டாம், புதிதாக ஒரு தலைவரை, ஒரே ஒருதலைவரை நியமியுங்கள் என்று சோனியாவைச் சந்தித்து இவர்கள் கோரிக்கை வைத்தனர். மேலும்கமல்நாத் இளங்கோவனுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், அவரை மாற்ற வேண்டும் என்றும்கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஎது எப்படியோ, காங்கிரஸ் கோஷ்டிப் பூசலுக்கு அவ்வளவு சீக்கிரத்தில் முடிவு கிடைக்காதுஎன்பதை அவ்வப்போது தமிழக காங்கிரஸ் கட்சியினர் நிரூபித்துக் கொண்டே இருக்கின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=39537&ncat=3", "date_download": "2019-04-20T03:22:10Z", "digest": "sha1:EMOPWBP26TYCLKADXFOFBVHKALL2VLBU", "length": 21920, "nlines": 299, "source_domain": "www.dinamalar.com", "title": "மூன்று பெட்டிகள்! | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்\n'நியாய் - பொருளாதாரத்தை மீட்கும் வேலைவாய்ப்பை உருவாக்கும்' ஏப்ரல் 20,2019\n'சட்டசபை தேர்தலுக்கு கண்டிப்பாக வருவேன்\n'வெற்றி வாய்ப்பு பிரகாசம்' ஏப்ரல் 20,2019\nதவறுதலாக ஓட்டு போட்டதால் கைவிரலை துண்டித்த தொண்டர் ஏப்ரல் 20,2019\n'போக்கு காட்டிய' அ.தி.மு.க.,வினர் புகார் அளிக்க கூட்டணி கட்சிகள் திட்டம் ஏப்ரல் 20,2019\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nஅமெரிக்க பார்லிமென்ட் தேர்தலில், இளைஞன் ஒருவன் வெற்றி பெற்றான்.\nஅவனிடம் தோற்றவர், ''தேர்தலில் வெற்றி பெற்று விட்டாய்; வாழ்த்துகள் நீ அரசியலுக்கு புதியவன். இங்கு, உனக்கு பல சோதனைகள் ஏற்படும்; எதிர்ப்புகள் எழும். உன்னால் அவற்றை சமாளிக்க முடியாத சூழ்நிலை உண்டாகும்.\n''அந்த குழப்பங்களிலிருந்து விடுபட வழி உள்ளது. எனக்கு முன் இருந்த பார்லிமென்ட் உறுப்பினர் தந்த அறிவுரை பெட்டி இது இப்பெட்டிக்குள், மூன்று சிறு பெட்டிகள் உள்ளன. ஒவ்வொன்றிலும், அறிவுரை எழுதப்பட்டு உள்ளது.\n“அரசியல் வாழ்வில், உன்னால் தீர்க்க முடியாத சிக்கல் ஏற்படும். அந்த நேரத்தில், முதல் பெட்டியை திறந்து பார்... அதில் எழுதப்பட்டு உள்ள அறிவுரைப்படி நடந்து கொள்; சிக்கல் தீரும். அதன்பின், மற்றொரு சிக்கல் ஏற்படும்; இரண்டாம் பெட்டியில் சொல்லப்பட்டது போல நடந்து கொள்.\n“அப்படியும் சிக்கல் தீரவில்லையென்றால்... மூன்றாம் பெட்டியை திறந்து, அதன்படி நடந்து கொள்...” என்று, பெட்டியை தந்து புறப்பட்டார்.\nஅவன் பதவி ஏற்று, ஓராண்டு சென்றது.\nஅவனுக்கு எங்கும் எதிர்ப்பு கிளம்பியது.\nஎன்ன செய்வது என்று சிந்தித்தான்; பெட்டியின் நினைவு வந்தது. முதல் பெட்டியை திறந்தான். அதில், 'எல்லா பிரச்னைக்கும், முன்னாள் உறுப்பினரான என் மீது குற்றம் சுமத்து' என்று எழுதப்பட்டு இருந்தது.\n'ஆ... அருமையான வழியாக உள்ளதே... இதை பின்பற்றுவோம்; நம்மை யாரும் குறை சொல்ல மாட்டார்கள்' என்று நினைத்தான்.\n'தோல்வியடைந்த முன்னாள் உறுப்பினரே, தொகுதியில் உள்ள எல்லா பிரச்னைக்கும் காரணம். அவர் தொகுதிக்கு நல்லது எதையுமே செய்யவில்லை; வளர்ச்சி பணிகளை என்னால், சிறிது சிறிதாகத்தான் செய்ய இயலும்; மக்கள் அமைதி காக்க வேண்டும்...' என்று விளக்கம் அளித்தான்.\nஒரு ஆண்டிற்கு பின் -\nபுதிய நெருக்கடிகள் பல தோன்றின; இரண்டாம் பெட்டியை திறந்தான்.\nஅதில், 'எதிர்க்கட்சியை தாக்கி, பிரசாரம் செய்க' என்று இருந்தது.\n''எதிர்கட்சிகளுக்கு பொறுப்பு உணர்வே இல்லை... நாட்டு முன்னேற்றத்திலும், அவர்களுக்கு அக்கறை இல்லை. நாட்டில் எல்லா சிக்கல்களுக்கும் அவர்கள் தான் காரணம்...'' என்று பெரிய அளவில் பிரசாரம் செய்தான்.\nஇந்த முறையும், அவனுக்கு நல்ல பலன் கிடைத்தது.\nஅடுத்த தேர்தல் விரைவில் வர இருப்பதை அறிந்தான்.\n'தொகுதியில், பெரிய அளவில் தனக்கு எதிர்ப்பு உள்ளது; தன்னால் வெற்றி பெற முடியாது' என்பது அவனுக்கு புரிந்தது.\n'இந்நிலையில், தனக்கு வழி காட்ட கூடியது, மூன்றாவது அறிவுரை பெட்டி தான்; அதற்குள், ஏதேனும் நல்ல வழி சொல்லப்பட்டு இருக்கும்' என்று நினைத்தான்.\nஅதில் எழுதப்பட்டிருந்த அறிவுரையை படித்து, அதிர்ச்சி அடைந்தான்.\nஅந்த மூன்றாம் பெட்டியில், என்ன அறிவுரை எழுதி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்... கொஞ்சம் யோசித்து பாருங்களேன்...\nவிடை: 'இதே போன்று, மூன்று பெட்டிகளை தயார் செய்து, தேர்தலில் வெற்றி பெறுபவருக்கு அன்பளிப்பாக கொடுக்கவும்' என்று எழுதியிருந்தது.\nமேலும் சிறுவர் மலர் செய்திகள்:\nகாய்ச்சல் போக்கும் சுரை சட்னி\n'வீ டூ லவ்' சிறுவர்மலர்\nஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்\n» தினமலர் முதல் பக்கம்\n» சிறுவர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், ���ாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaliprasadh.blogspot.com/2017/12/blog-post.html", "date_download": "2019-04-20T03:11:36Z", "digest": "sha1:CVHZHJWD7SKBNQLYZ3GRHA6ZFTNNRR2T", "length": 16864, "nlines": 82, "source_domain": "kaliprasadh.blogspot.com", "title": "காளிப்ரஸாத்: அம்புப் படுக்கை - சுநீல் கிருஷ்ணன்", "raw_content": "\nஅம்புப் படுக்கை - சுநீல் கிருஷ்ணன்\nஇந்தப்பதிவினை எழுதியதும் யார் யாருக்கு சுட்டிஅளிப்பேன் என தெரியும். அவ்வகையில் இது உடன்பிறந்தோனின் பெருமையை பிறந்தவீட்டில் பீற்றிக்கொள்ளும் பதிவே\nஅம்புப் படுக்கை - தொகுப்பு\nபணமும் பாசமும் அறிவியலும் விதியின் முன் கையைப் பிசைந்துகொண்டு நிற்கும் வாசுதேவன் கதையின் மூலம் அறிமுகமான சுநீல் தன் பேசும்பூனை கதைமூலம் கணையாழியின் சிறந்த குறுநாவலுக்கான பரிசைப் பெற்று, ஜெயமோகன் காதில் புகை வரும் அளவிற்கான எழுத்தாளராய் வந்து நிற்கும் பயணமே இந்த அம்புப்படுக்கை தொகுதி.\nபத்து கதைகள் கொண்ட இந்த தொகுப்பில் தர வரிசைப்படி முதல் இடம் வைக்கச் சொன்னால் நான் வாசுதேவனைத்தான் தேர்ந்தெடுப்பேன். அதில் உள்ள தவிப்பும் இயலாமையும் “சக்சன் போட கொஞ்சம் லேட்டானாக்கூட மூச்சு நின்னுடும்” என்று சொல்லிவிட்டு வருவதும் மிகவும் பாரமானது. வாசுதேவன் பெற்றோருக்கு அளிக்கும் அதே வேதனையை மருத்துவருக்கும் பின் வாசகனுக்கும் அளிக்கிறான். அந்த உணர்வைக் கடத்திய இடத்தில் இந்தக்கதை வெற்றியடைகிறது. இறுதியில் கொச்சையான தெலுங்கில் அந்தக் குழந்தை பொம்மையைப் பிய்த்து விளையாடுவதில் கதையை முடித்திருப்பார். வந்தேறிகளின் தெலுங்கு, ஊழைவிடவும் கொடுமையானது\nகுருதி சோறு கதை நம் குலதெய்வங்களின் கதை. ஒரு குறுநாவலுக்கிணையானது. பாலாயி அன்னபூரணியாகும் தருணம். இருவே���ு கதைகளை சொல்லிவந்து இறுதியில் பாட்டிகதை வாயிலாக அனைத்தையும் இணைக்கும் நுட்பம் சரியாக கைவந்திருக்கிறது. இது தவிர காளிங்க நர்த்தனம், அம்புப்படுக்கை போன்ற கதைகளும் சரளமான மொழிவடிவில் உள்ளன.\n2016 மற்றும் திமிங்கலம் போன்ற கதைகளை இவர் மொழிபெயர்த்தார் என்று சொன்னால் நம்பிவிடலாம். அந்த எழுத்து வகையினாலேயே அவை மாறுபட்டும் இருக்கின்றன. ”ஹோமோ ரீகாம்பினண்ட்” ஆய்வு பற்றி விளக்கியிருப்பது ஒரு சிறுகதைக்கு அவர் மேற்கொள்ளும் சிரத்தையைக் காட்டுகிறது.\nஎல்லாகாலங்களுக்கும் பொருந்தி வரக்கூடியதாக ஒரு கதை உள்ளது, கூண்டு. அது வெளிவந்தபோது இருந்த பணமதிப்பிழப்பு பிரச்சனையை ஒட்டிப் புரிந்துகொள்ளலாம். இப்போது படிக்கையில் வேறு ஞாபகம் வருகிறது. ஒரு நல்ல பகடி / அபத்த நகைச்சுவை கதையாக படிக்கலாம்.\nசுநீல் எஸ்.பி.பி, யை விட சிறந்த பாடகர் என நம்பியிருந்த சுதீரனின் நம்பிக்கை தர்ந்த “ பொன்னழகை பார்ப்பதற்கும்” கதையை சுநீலின் பாடல்களைக் கேட்டவன் என்கிற வகையில் நகைச்சுவையாகவே அணுக முடிந்தது. இரண்டாம் முறை படித்தபோது சிரித்து வயிற்று வலி. சிறிது நேரம் பேசும் பூனை படித்து மனதை சோர்வாக்கிக் கொண்டு மீண்டும் படித்தால் இன்னும் பலமாக சிரித்து பிறகொருநாள் சீரியஸாக படிப்போம் என தாண்டிவந்துவிட்டேன். இறுதிக்கதையாக வரும் ஆரோகணம், காந்தியை தருமனோடு ஒப்பிடும் கதை. ஒரு துளி கண்ணீருடன் இந்த தொகுதியை மூடி வைக்க வைக்கிறது. ’ஹரி, என் செல்ல மகனே..” போல அநேக கதைகளில் வரிகள் வருகின்றன. இவை சற்று செயற்கயாக இருப்பது போல தோன்றுகிறது. அவை ஆங்கில நாவல்களுக்கே உரியவை என்பது என் எண்ணம். அவைகளை தவிர்க்கலாம் அல்லது தமிழ்படுத்தலாம். சில classic களில் இவற்றை தவிர்க்க முடியாது. ஆரோகணம் இந்த தொகுப்பின் classic என்பதால் விட்டுவிடலாம். ஆனால் மற்ற கதைகளுக்குள் இவை எட்டிப்பார்ப்பதை கவனமாக தவிர்க்கவேண்டும் எனக்கூறுவேன்.\nசுநீலின் மிகப்பெரிய பலம் என்பது அவரின் நடை. பல இடங்களில் லா.ச.ராவை நினைவு படுத்துகிறார். நெருப்பென்றால் வாய் வேகும் நடைதான். உதாரணமாக குருதிசோறு நாவலின் இந்த வரிகளைக் கூறலாம்.\n” அம்மா கொடுத்த தாய்ப்பால்தான் கடைசியில் கரிய திரவமாக, குருதி கலந்த காட்டுப்பீயாக வரும் என்று சொல்வார்கள்..”\n“விளங்கியம்மன் கோவில் பூசாரி பாண்டியண���ணன் உடுக்கையை அடித்துக்கொண்டே ஆட தொடங்கினார். சபரியின் கால்கள் அவனை மீறி தாள கதிக்கு ஏற்ப ஆடுவது போலிருந்தன. கண்ணுக்கு எதிரே குளிர்ந்த நதியோன்று சபரியைப் வசீகரித்து அழைப்பது போலிருந்தது. ஒரு அங்குலம், ஒரு புள்ளி, ஒரு கனம், அல்லது ஒரு மிக மெல்லிய திரை ஏதோ ஒன்று \\அவனை அந்த நதியில் இறங்க விடவில்லை. ஒரு மெல்லிய சலன தூரத்தில் அவன் நின்றுக் கொண்டிருந்தான். நதியின் தெறிப்புகள் உள்ளங்காலில் சிதறி சில்லிட செய்தன. கால்களிலும் கரங்களிலும் படர்ந்திருக்கும் பூனை மயிர்கள் குத்திட்டு நின்றன. அதன் ஆழமும் வேகமும் குளுமையும் கருமையும் அவனை ஈர்க்கிற அதேசமயம் அவைகள் அவனை அச்சமுற செய்தன. ராஜம் மாமாவின் விசும்பல் கூடிக்கொண்டே போனது. யாரோ இரு பெண்கள் உடலை முறுக்கிக்கொண்டு ஆடத் தொடங்கினார்கள். ஊஊஊய் என அடிவயிற்றிலிருந்து ஒரு கூச்சல் எழுந்தது. நதி ஒரு சுழிப்பில் பலரையும் வாரி சுருட்டி கொண்டுவிட்டது...”\nஅந்த இடத்தில் அங்கு நிற்கும் உணர்வை எழுத்தில் கொண்டுவருவது என்பது அசாதரணம். அது எளிதாக கைவந்திருக்கிறது,\nசுநீல்க்கு நல்ல வாசிப்பு பயிற்சி இருக்கிறது, பலதரப்பட்ட மக்களோடும் புழங்குகிற தொழில் அனைத்தையும் மீறிய ஒரு தேடல் இருக்கிறது. அவை அனைத்தும் ஒரு ஒளிக்கீற்றாக இந்த தொகுப்பில் வெளிப்படுகின்றன. இந்த் ஒவ்வொரு கதைகளின் வழியே அவர் ஒவ்வொன்றாக கடந்து போகிறார். வாசுதேவனில் எளிய குற்றவுணர்ச்சியோடு துவங்கி அனைத்தும் மகாத்மாக்களாக நிறைவடையும் இந்த தொகுப்பில் உள்ள கதைகள் சுநீலின் மாறுபட்ட மன நிலைகளின் வெளிப்பாடு எனலாம்.\nசிறுகதைகளைத்தாண்டி அடுத்தகட்ட நகர்வான நாவல் வெளிக்குள் அவர் பிரவேசிக்கவேண்டும்.\nகடந்த சில மாதங்களாக மற்றவர்கள் ப்ளாக்கில் பின்னூட்டம் மட்டுமே இட்டு வந்தேன். இப்பொழுது ஒரு ஆர்வத்தில் நான் ஒரு ப்ளாக் ஆரம்பித்துள்ளேன். டைரி எழுதும் பழக்கத்த்தைப்போலதான் இதுவும் என எனக்கு தோன்றுகிறது. அன்றைய செய்திகளில் என்னை பாதித்த அல்லது ரசித்த செய்திகளை மட்டுமே எழுத முடியும் என எண்ணுகிறேன். ஆர்க்குட்டில் இருந்து ப்ளாக் பக்கம் நான் வர யுவன் பிரபாகரன் மற்றும் அதியமான் ஆகியோருடனான உரையாடல்களே காரணம். தப்பு செய்பவனை விட செய்யத்தூண்டியவர்களே குற்றவாளிகள் என சட்டம் உள்ளது. XXXXXXXXXXXXXXXXXXX 2009 க்க�� பின் கிடப்பில் போட்டதை மீண்டும் எடுத்து பார்த்த போது சில பதிவுகள் எனக்கே எரிச்சலூட்டின. டெலீட்டிவிட்டேன்...நாலே நாலை சும்மா வைத்திருக்கிறேன்\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nமுதலாளித்துவ வளர்ச்சியும், தலித் எழுச்சியும்\nஅம்புப் படுக்கை - சுநீல் கிருஷ்ணன்\nநான் ரசித்த கட்டுரைகள் மற்றும் கதைகள்\n1) லசந்த விக்ரமதுங்கவின் மரண சாசனம்\n2) நான் ஏன் கலைஞரை எதிர்க்கிறேன் --ஞாநி\n3) மஹாகவி பாரதியின் கடிதங்கள்- எஸ்.ராமக்ருஷ்ணன்\n5) ஆலயம் தொழுதல் ( நகைச்சுவை கட்டுரை ) - ஜெயமோஹன்\n6) ஊமைச்செந்நாய் - ஜெயமோஹன்\nவிளக்கம்:- அவன் வனத்தில் நுழையும்போது புற்கள் நசுங்குவதில்லை நீரில் இறங்குகையில் சிற்றலையும் எழுவதில்லை - ஜென் கவிதைகள் (தமிழில் யுவன் சந்திரசேகர், தொகுப்பு : பெயரற்ற யாத்ரீகன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalviguru.com/News.php?id=1039", "date_download": "2019-04-20T03:02:24Z", "digest": "sha1:LXL7GGKC3DL5JWOGNKA6AFT7CPHN2KBW", "length": 7795, "nlines": 92, "source_domain": "kalviguru.com", "title": "பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு புதிய, மொபைல் ஆப் அறிமுகம்", "raw_content": "\nவருமான வரி சம்பந்தமான சில விளக்கங்கள் 2018-19\nபாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு புதிய, மொபைல் ஆப் அறிமுகம்\nநாட்டின் எந்த பகுதியில் வசிக்கும் குடிமகனும், 'மொபைல் ஆப்' மூலம் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும் வகையில், புதிய மொபைல் ஆப் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய வசதியை, பா.ஜ.,வை சேர்ந்த, வெளியுறவு அமைச்சர், சுஷ்மா சுவராஜ் நேற்று துவக்கி வைத்தார்.பாஸ்போர்ட் பெற விரும்புவோர், அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பாஸ்போர்ட் சேவா கேந்திராவில், நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பித்து, பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை, 'பிரின்ட் அவுட்' எடுத்து, தேவையான ஆவணங்களுடன், சேவா கேந்திராவில் சமர்ப்பிக்கும் நடைமுறை அமலில் உள்ளது.அதன் பின், விண்ணப்பதாரரின் இருப்பிடம் மற்றும் குற்றப் பின்னணி குறித்து, போலீஸ் விசாரணை அறிக்கை அளித்ததும், பாஸ்போர்ட் அச்சடிக்கப்பட்டு, விண்ணப்பதாரரின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.இந்நிலையில், 'மொபைல் ஆப்' வாயிலாக, பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும் வகையில், புதிய 'மொபைல் ஆப்'பை, மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த சேவையை, வெளியுறவு அமைச்சர், சுஷ்மா சுவராஜ் நேற்று துவக்கி வைத்தார்.'ஆன்ட்ராய்டு' அல்லது ஐ.ஓ.எஸ்., சிஸ்டம் மூலம் இயங்கும், மொபைல் போன்களை பயன்படுத்துவோர், தங்கள் வீட்டில் இருந்தபடியே, 'எம் - பாஸ்போர்ட் ஆப்'பை பதிவிறக்கம் செய்து, அதில், தங்கள் விபரங்களை பூர்த்தி செய்து, பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கலாம். பாஸ்போர்ட்டுக்கான கட்டணத்தையும், இதன் மூலமே செலுத்த முடியும்.நாட்டின் எந்த பகுதியில் வசிக்கும் குடிமகனும், தான் விரும்பும் பகுதியில் உள்ள பாஸ்போர்ட் சேவா கேந்திராவை தேர்ந்தெடுத்து, அங்கு சென்று, பாஸ்போர்ட்டுக்கு தேவையான அடிப்படை தகவல்களை பதிவு செய்யலாம். இந்த முறையில் விண்ணப்பிப்போர், விண்ணப்பத்தை, பிரின்ட் அவுட் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதால், காகித பயன்பாடு குறையும்.'எம் - பாஸ்போர்ட்' மூலமே, போலீஸ் விசாரணை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு, விண்ணப்பதாரருக்கு, பாஸ்போர்ட் வழங்கப்படும். இந்த புதிய நடைமுறை, நேற்று முதல், நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.\nஒரு நிமிடத்தில் 40 திருக்குறள் கூறி மாணவி ச. நாசியா உலக சாதனை\nவீட்டுக் கடன் பெற்றவர்கள் வீட்டு வாடகைப் படியும் சேர்த்து கழித்துக்கொள்ளலாம்\nWhatsApp & TeleGram ல் உங்கள் கருத்துக்களை கல்விகுரு இணையதளத்தில் பகிர 9952351588 என்ற எண்ணிற்கு தங்கள் கருத்துக்கள் மற்றும் செய்திகளை அனுப்பவும்\nகாமராசரின் அரிய புகைப்படங்கள் |\nசுழன்றும் ஏர் பின்னது உலகம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2019-04-06/puttalam-regional-news/138966/", "date_download": "2019-04-20T02:54:11Z", "digest": "sha1:Z5QDP6MQOICNSP3NB4P675PBA3LSWYAE", "length": 5352, "nlines": 65, "source_domain": "puttalamonline.com", "title": "உடப்பில் கவிஞர் ப. கனேஸ்வரனின் கவிதை நூல்கள் அறிமுக விழா - Puttalam Online", "raw_content": "\nஉடப்பில் கவிஞர் ப. கனேஸ்வரனின் கவிதை நூல்கள் அறிமுக விழா\nகவிஞர் ப. கனேஸ்வரன் அவர்களின் கவிதை நூல்கள் அறிமுக விழா அண்மையில் உடப்பு இந்து கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.\nஇந்நிகழ்வுக்கு, புத்தளம் நகர பிதாவும், கவிஞருமான கே.ஏ. பாயிஸ் அவர்கள் பிரதம அதிதியாக அழைக்கப்பட்டிருந்தார்.\nகண்டி பொகவந்தலாவையை பிறப்பிடமாகவும், புத்தளம் உடப்பை வசிப்பிடமாகவும் தற்போது அவுஸ்திரேலியாவில் வசித்து வருகின்ற ப. கனேஸ்வரன் அவர்கள் இதுவரை 8 கவிதை நூல்களை எழுதி வௌியிட்டுள்ளார்.\nவிரல் சூப்பி, கள்ளச்சி, ரப்பர் பாஞ்சாலிகள��, விளம்பர் ஒட்டாதீர்கள் என்ற ஐந்து நூல்கள் வௌியீடு செய்து வைக்கப்பட்டன.\nஇந்நிகழ்வில் கௌரவ அதிதியாக ஆராச்சிக்கட்டு பிரதேச சபை தலைவர் திரு. தெச்சினாமூர்த்தி உட்பட ஊர்மக்களும் கலந்துகொண்டனர்.\nShare the post \"உடப்பில் கவிஞர் ப. கனேஸ்வரனின் கவிதை நூல்கள் அறிமுக விழா\"\nஎமது புத்தளத்தின் சைக்கிள் சாதனையாளர்களை கௌரவிக்க கொழும்பு முகத்திடலில் ஒன்று திரள்வோம்..\nபுத்தளம் நகர முதல்வர் கே.ஏ. பாயிஸ் இந்தியா விஜயம்\nஅனைத்து முஸ்லிம் பாடசாலைகளும் நாளை திறப்பு\nஇலங்கையை சைக்கிளில் வலம்வரும் புத்தளத்தின் சாதனை வீரர்கள்\n2019/2020ம் ஆண்டுக்கான PAQ அமைப்பின் நிர்வாகக்குழு தெரிவானது\nபுத்தளம் இஸ்லாஹிய்யா – 2019 ம் கல்வி ஆண்டுக்கான நேர்முகப் பரீட்சையில் தெரிவானோர் விபரம்\nஏழு வருடத்தை பூர்த்தி செய்தது PAQ அமைப்பு\nபுத்தளம் இனக்கலவரம் காரணமாக 2.2.1976 அன்ற�...\nசி அ க ஹமீது ஹுசைன் மரைக்கார் Head moor man\nசி அ க ஹமீது ஹுசைன் மரைக்கார் ‘சீனா�...\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/tag/film", "date_download": "2019-04-20T03:28:44Z", "digest": "sha1:VEN767IGQWUCISB44CX4KC7BCNBOPNRS", "length": 4359, "nlines": 61, "source_domain": "qna.nueracity.com", "title": "Recent questions tagged film - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வ���ைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://templeservices.in/temple/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-04-20T02:11:28Z", "digest": "sha1:AXTFZNJQC5767YYNUS2GCVVSDO3J3DV4", "length": 4492, "nlines": 70, "source_domain": "templeservices.in", "title": "எதிரிகளின் தொல்லையை போக்கும் வராஹி அம்மன் மந்திரம் | Temple Services", "raw_content": "\nஎதிரிகளின் தொல்லையை போக்கும் வராஹி அம்மன் மந்திரம்\nஎதிரிகளின் தொல்லையை போக்கும் வராஹி அம்மன் மந்திரம்\nசாந்த ரூபிணியாகவும் தாயாகவும் இருக்கும் வராஹியின் மூல மந்திரத்தை 1008 உரு வீதம் 26 நாட்கள் ஜெபம் செய்ய ஸ்ரீ மஹா வராஹி அருள் கிட்டும்.\nவராஹி அம்மன் என்பது மஹா காளியின் அம்சமாகும். வராஹியை வழிபடுகிறவர்களுக்கு மூன்று லோகத்திலும் எதிரிகள் இல்லை. தன் பக்தர்களை காக்கும் சாந்த ரூபிணியாகவும் தாயாகவும் இருக்கும் வராஹியின் மூல மந்திரத்தை 1008 உரு வீதம் 26 நாட்கள் ஜெபம் செய்ய ஸ்ரீ மஹா வராஹி அருள் கிட்டும்.\nமந்திரத்துடன் கீழ்க்கண்ட பூஜை முறைகளையும் செய்ய வேண்டும்.\nஓம் க்லீம் வராஹ முகி\nஸ்ரீம் தன வசங்கரி தனம் வர்ஷய ஸ்வாகா”\nவெள்ளை மொச்சை பருப்பை வேக வைத்து தேன், மற்றும் நெய்யுடன் கலந்து வராஹிக்கு படைத்து, பூஜை செய்ய வேண்டும். இதன் பலன் தன வசியம், தொழில் விருத்தி, மற்றும் வியாபாரம் செழிக்கும். இன்னும் பல அற்புதமான செயல்களை செய்யும்.\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் கோடை திருநாள் தொடக்கம்\nநோய் நீங்கும் மந்திரங்கள் ₹25.00 ₹23.00\nவறுமை- கடன் நீங்கிடும் மந்திரங்கள் ₹50.00 ₹48.00\nசித்ரா பவுர்ணமியும் திருவண்ணாமலை கிரிவலமும்\nகள்ளழகருக்கு அணிவிக்கப்படும் பட்டின் மகிமை\nபலனை அதிகரிக்கும் சித்ரா பவுர்ணமி விரதம்\nவீட்டில் செல்வம் நிலைக்க லட்சுமி காயத்ரி மந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://templeservices.in/temple/category/amman/", "date_download": "2019-04-20T02:36:29Z", "digest": "sha1:JCT5DBWF3DURGSQULVQVOYBYP3K6BE4Y", "length": 9667, "nlines": 127, "source_domain": "templeservices.in", "title": "Amman | Temple Services", "raw_content": "\nகாளியம்மனுக்கு உகந்த இந்த 108 போற்றி துதிகளை கூறி வழிபடுவதால் உங்களின் தொழில், வியாபார மந்த நிலை நீங்கும். செய்வினை, பில்லி…\nஆயுளைக் கூட்டும் ஆலய வழிபாடு\nஆயுள்காரகன் சனி, சுய ஜாதகத்தில் வீற்றிருக்கும் ��ாதசாரம் அறிந்து, அதற்கேற்ற நாளில் ஆயுள் நீட்டிக்க வரம் அளிக்கும் ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு…\nதஞ்சை பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் 17-ந்தேதி நடக்கிறது\nதஞ்சை மேலவஸ்தாசாவடியில் உள்ள பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் 17-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. கும்பாபிஷேகம் நடைபெற உள்ள பத்ரகாளியம்மன் கோவிலை படத்தில் காணலாம்.தஞ்சையை…\nஅம்மைநோய் குணமாக்கும் ஊத்துக்காட்டு மாரியம்மன்\nபுதுச்சேரி லாஸ்பேட்டை செல்லபெருமாள் பேட்டையில் ஊத்துக்காட்டு மாரியம்மன் கோயில் உள்ளது. இதுபற்றிய கர்ண பரம்பரை கதை முன்னொரு காலத்தில் வேட்டையாடவந்த சோழமன்னர்…\nகரும்பை உண்ட கல் யானை\nமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் மதுரை நகரின் மையத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் மீனாட்சி அம்மன் சந்நதியே முதன்மை பெற்றது. ஆகையால் இத்தலத்தில்…\nஅம்பிகை ஒன்பது உணர்வுகளை வெளிப்படுத்தும் நவரச நாயகியாகத் திகழ்கிறாள். அம்பாள் தவக்கோலத்தில் சிவனை பூஜிக்கும் போது சாந்தம் நிறைந்தவளாகத் திகழ்கிறாள். சிவநிந்தை…\nவேண்டியதைப் பெற அபிராமி ஸ்லோகம்\nகீழே கொடுக்கப்பட்டுள் அபிராமிக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் வேண்டுதல்கள்…\nதுர்மந்திர பாதிப்புகள் நீங்க பரிகாரம்\nபில்லி, சூனியம், துர்மந்திரங்களால் பாதிக்கப்பட்டவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த பரிகாரத்தை முறைப்படி செய்து வந்தால் தடைகள் நீங்கும். தேய்பிறை ஞாயிறு அல்லது…\nசிறுமி ரூபத்தில் வந்த தையல் நாயகி\nதிருச்சி அருகில் உள்ள அரியமங்கலம் பகுதியில் அமைந்துள்ளது வைத்தியநாத சுவாமி கோயில். இங்கு எழுந்தருளியிருக்கும் தையல் நாயகி, சிறுமி ரூபத்தில் வந்து…\nசமயபுரம் மாரியம்மன் கோவில் தைப்பூசத் திருவிழா 12-ந்தேதி தொடங்குகிறது\nசக்தி தலங்களில் ஆதிபீடமாகவும் விளங்கும் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தைப்பூசத் திருவிழா வருகிற 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தமிழகத்தின் மிகச்சிறந்த பிரார்த்தனை…\nகருணையுடன் கேட்டால் நிவர்த்தி செய்வாள் கெங்கையம்மன்\nகஷ்டம் வரும் போது ஒவ்வொருவரும் கடவுளை தேடுவார்கள். அப்படி தேடும் கடவுள் நல்லது செய்தால் அதை விட மகிழ்ச்சி பக்தர்களுக்கு வேறு…\nப��ன்முறுவல் பூக்க, அபயகரத்துடன் விளங்கும் அன்னை வடிவாம்பிகையின் வடிவழகைச் சொல்லி முடியாது. வக்ரகாளியம்மனுக்கு உகந்த 108 போற்றியை பார்க்கலாம். ஓம் அன்னையேபோற்றி…\nவழிபட்டால்…. வாழ வைக்கும்…. வக்கிர காளியம்மன்\nதமிழ்நாட்டில் எத்தனையோ, பழமையான காளி கோவில்கள் உள்ளன. அவற்றுள் திருவக்கரை வக்கிரகாளி அம்மன் ஆலயம் மிக, மிக வித்தியாசமானது. தனிச் சிறப்புகள்…\nபொங்கல் அன்று ஆண்டாள் கல்யாணம்\nசோளிங்கர் தலத்தில் தைப்பொங்கல் திருநாளில் காலையில் பெருமாள் ஆண்டாளுக்கு அலங்காரத் திருமஞ்சனம் நடைபெறும். மாலையில் ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெறும். போகிப்பண்டியைன்று தான்…\nநோய் நீங்கும் மந்திரங்கள் ₹25.00 ₹23.00\nவறுமை- கடன் நீங்கிடும் மந்திரங்கள் ₹50.00 ₹48.00\nசித்ரா பவுர்ணமியும் திருவண்ணாமலை கிரிவலமும்\nகள்ளழகருக்கு அணிவிக்கப்படும் பட்டின் மகிமை\nபலனை அதிகரிக்கும் சித்ரா பவுர்ணமி விரதம்\nவீட்டில் செல்வம் நிலைக்க லட்சுமி காயத்ரி மந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thirukkural.com/2009/01/blog-post_8803.html", "date_download": "2019-04-20T02:32:01Z", "digest": "sha1:6FZGGPM7KULLDRCEBCVVRS2NSMTZ33TR", "length": 47711, "nlines": 524, "source_domain": "www.thirukkural.com", "title": "திருக்குறள் - திருவள்ளுவர்: தவம்", "raw_content": "\nPosted in அறத்துப்பால், குறள் 0261-0270, தவம், துறவறவியல்\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: துறவறவியல். அதிகாரம்: தவம்.\nஉற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை\nஎதையும் தாங்கும் இதயத்தைப் பெற்றிருப்பதும், எந்த உயிருக்கும் தீங்கு செய்யாமல் இருப்பதும்தான் தவம் என்று கூறப்படும்.\nதான் பெற்ற துன்பத்தைப் பொறுத்தலும் மற்ற உயிர்களுக்குத் துன்பம் செய்யாதிருத்தலும் ஆகியவைகளே தவத்திற்கு வடிவமாகும்.\nபிறரால் தனக்குச் செய்யப்படும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்வது, துன்பம் செய்தவர்க்கும் துன்பம் செய்யாதிருப்பது என்னும் இவ்வளவுதான், தவம் என்பதன் இலக்கணம்.\n[அஃதாவது, மனம் பொறி வழி போகாது நிற்றற் பொருட்டு விரதங்களான் உண்டி சுருக்கலும், கோடைக்கண் வெயில்நிலை நிற்றலும், மாரியினும் பனியினும் நீர்நிலை நிற்றலும் முதலிய செயல்களை மேற்கொண்டு, அவற்றால் தம் உயிர்க்கு வரும் துன்பங்களைப் பொறுத்துப் பிற உயிர்களை ஓம்புதல்,புலான் மறுத்து உயிர்கண்மேல் அருள் முதிர்ந்துழிச் செய்யப்படுவது ஆகலி���், இது புலால் மறுத்தலின்பின் வைக்கப்பட்டது.)\nதவத்திற்கு உரு-தவத்தின் வடிவு; உற்ற நோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை அற்றே - உண்டி சுருக்கல் முதலியவற்றால் தம் உயிர்க்கு வரும் துன்பங்களைப் பொறுத்தலும், தாம் பிற உயிர்கட்குத் துன்பம் செய்யாமையும் ஆகிய அவ்வளவிற்று (மற்றுள்ளன எல்லாம் இவற்றுள்ளே அடங்குதலின், 'அற்றே,' எனத் தேற்றேகாரம் கொடுத்தார். 'தவத்திற்கு உரு அற்று' என்பது, 'யானையது கோடு கூரிது' 'என்பதனை,' யானைக்குக் கோடு கூரிது, என்றாற்போல ஆறாவதன் பொருட்கண் நான்காவது வந்த மயக்கம் இதனால் தவத்தினது இலக்கணம் கூறப்பட்டது.).\nதமக்கு உற்றநோயைப் பொறுத்தலும் பிறவுயிர்க்கு நோய் செய்யாமையுமாகிய அத்தன்மையே தவத்திற்கு வடிவமாம்.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nதவத்திற்கு வடிவம் என்னவென்றால், தம் உயிர்க்கு வரும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளுவதும், தாம் பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாதிருப்பதுவுமேயாகும்.\nதவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை\nஉறுதிப்பாடும், மன அடக்கமும் உடையவருக்கே தவத்தின் பெருமை வாய்க்கும். எனவே கட்டுப்பாடான ஒழுக்கம் இல்லாதவர்கள், தவத்தை மேற்கொள்வது வீண் செயலேயாகும்.\nதவக்கோலமும் தவஒழுக்கமும் உடையவர்க்கே பொருந்துவதாகும்; அக் கோலத்தை தவஒழுக்கம் இல்லாதவர் மேற்கொள்வது வீண்முயற்சியாகும்.\nமுற்பிறப்பில் தவ நோக்கம் பெற்றிருந்தவர்க்கே இப்பிறப்பில் தவம் செய்ய நேரும். அத்தகைய நோக்கம் இல்லாதவர், இப்போது தவத்தை மேற்கொள்வதும் வீண்தான்.\nதவமும் தவம் உடையார்க்கு ஆகும் - பயனே அன்றித் தவந்தானும் உண்டாவது முன்தவம் உடையார்க்கே, அதனை அஃது இலார் மேற்கொள்வது அவம் - ஆகலான், அத்தவத்தை அம்முன்தவம் இல்லாதார் முயல்வது பயன் இல் முயற்சியாம். (பரிசயத்தால் அறிவும் ஆற்றலும் உடையராய் முடிவு போக்கலின், 'தவம் உடையார்க்கு ஆகும்' என்றும், அஃது இல்லாதார்க்கு அவை இன்மையான் முடிவு போகாமையின், 'அவம் ஆம்' என்றும் கூறினார்.).\nதவஞ்செய்தலும் முன்பு நல்வினை செய்தார்க்கு வரும்; அந்நல்வினையில்லாதார் அத்தவத்தை மேற்கொள்வது பயனில்லை. இது தவமிலார்க்குத் தவம் வாராது வரினுந் தப்புமென்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nதவத்தினை மேற்கொள்ளுவதென்பதும் முற்பிறவித தவத் தன்மையுடையவர்களுக்கேயாகும். அத்தவ��் பிறவி இல்லாதவர்கள் தவம் செய்ய முயல்வது பயனற்ற முயற்சியேயாகும்.\nதுறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்\nதுறவிகளுக்குத் துணை நிற்க விரும்புகிறோம் என்பதற்காகத் தாங்கள் கடைப்பிடிக்க வேண்டிய தவ ஒழுக்கத்தை மற்றவர்கள் மறந்து விடக் கூடாது.\nதுறந்தவர்க்கு உணவு முதலியனக் கொடுத்து உதவவேண்டும் என விரும்பி மற்றவர்கள் (இல்லறத்தினர்) தவம் செய்தலை மறந்தார்களோ\nதுறவு மேற்கொண்டவர்களுக்கு உதவ எண்ணி, மற்றவர்கள் தவம் செய்வதை மறந்து இருப்பார்கள் போலும்.\nமற்றையவர்கள் - இல்லறத்தையே பற்றி நிற்பார், துறந்தார்க்குத் துப்புரவு வேண்டித் தவம் மறந்தார்கொல் - துறந்தார்க்கு உண்டியும் மருந்தும் உறையுளும் உதவலை விரும்பித் தாம் தவம் செய்தலை மறந்தார் போலும். ( துப்புரவு - அனுபவிக்கப்படுவன. 'வேண்டியாங்கு எய்தற்' பயத்தது ஆகலின் (குறள்265) யாவராலும் செய்யப்படுவதாய தவத்தைத் தாம் செய்யும் தானத்தின்மேல் விருப்பம் மிகுதியால் மறந்தார் போலும். எனவே, தானத்தினும் தவம் மிக்கது என்பது பெற்றாம்.).\nதுறந்தவர்களுக்கு உணவு கொடுத்தலை வேண்டித் தவிர்ந்தாராயினரோ இல்வாழ்வார் தவஞ் செய்தலை. இது தானத்திலும் தவம் மிகுதியுடைத்தென்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nஇல்லறத்தினை மேற்கொண்டவர்கள் துறவிக்கு உணவு முதலியன கொடுத்து உதவவேண்டித் தவம் செய்வதை மறந்துவிட்டார்கள் போலும்\nஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்\nமன உறுதியும் கட்டுப்பாடும் கொண்டு தவமென்னும் நோன்பு வலிமையுடையதாக அமைந்தால்தான், எண்ணிய மாத்திரத்தில் பகைவரை வீழ்த்தவும் நண்பரைக் காக்கவும் முடியும்.\nதீமை செய்யும் பகைவரை அடக்குதலும் நன்மை செய்யும் நண்பரை உயர்த்துதலும் நினைத்த அளவில் தவத்தின் வலிமையால் உண்டாகும்.\nபகைவர்களை மாற்றவும், நண்பர்களைப் பெருக்கவும் எண்ணினால், தவத்தால் அதைச் செய்ய முடியும்.\nஒன்னார்த் தெறலும் - அறத்திற்குப் பகையாய் அழிவு செய்தாரைக் கெடுத்தலும், உவந்தாரை ஆக்கலும் - அதனை உவந்தாரை உயர்த்தலும் ஆகிய இவ்விரண்டையும் எண்ணின் தவத்தான் வரும் - தவம் செய்வார் நினைப்பராயின், அவர் தவ வலியான் அவை அவர்க்கு உளவாம். (முற்றத் துறந்தார்க்கு ஒன்னாரும் உவந்தாரும் உண்மை கூடாமையின், தவத்திற்கு ஏற்றி உரைக்கப்பட்டது. 'எண்ணின்' என்றதனால், அவ��்க்கு அவை எண்ணாமை இயல்பு என்பது பெற்றாம். ஒன்னார் பெரியராயினும், உவந்தார் சிறியராயினும், கேடும் ஆக்கமும் நினைந்த துணையானே வந்து நிற்கும் எனத் தவம் செய்வார் மேலிட்டுத் தவத்தினது ஆற்றல் கூறியவாறு.).\nஇவ்விடத்துப் பகைவரை தெறுதலும், நட்டோரை யாக்குதலுமாகிய வலி ஆராயின் முன்செய்த தவத்தினாலே வரும். இது பிறரை யாக்குதலும் கெடுத்தலுந் தவத்தினாலே வருமென்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nபகைவரை அழித்தலும் விரும்பினவரை உயரச் செய்தலும் ஆகிய இவ்விரண்டினையும் தவசிகள் நினைத்தால் தவ வலிமையால் அவர்க்கு நடைபெறுவனவாகும்.\nவேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்\nஉறுதிமிக்க நோன்பினால் விரும்பியதை விரும்பியவாறு அடைய முடியுமாதலால், அது விரைந்து முயன்று செய்யப்படுவதாகும்.\nவிரும்பிய பயன்களை விரும்பியவாறே அடைய முடியுமாகையால் செய்யத்தக்க தவம் இந்நிலையிலும் (இல்லற வாழ்க்கையிலும்) முயன்று செய்யப்படும்.\nவிரும்பியவற்றை விரும்பியபடியே அடைய முடியுமாதலால் இப்பூமியில் தவம் முயன்று செய்யப்படும்.\nவேண்டிய வேண்டியாங்கு எய்தலால் - முயன்றால் மறுமைக்கண் தாம் வேண்டிய பயன்கள் வேண்டியவாறே பெறலாம் ஆதலால்; செய்தவம் ஈண்டு முயலப்படும் - செய்யப்படுவதாய தவம் இம்மைக்கண் அறிவுடையோரான் முயலப்படும். ('ஈண்டு' என்பதனான் 'மறுமைக்கண்' என்பது பெற்றாம். மேற்கதி, வீடு பேறுகள் தவத்தானன்றி எய்தப்படா என்பதாம். இவை நான்கு பாட்டானும் தவத்தது சிறப்புக் கூறப்பட்டது.).\nவிரும்பின விரும்பினபடியே வருதலால், தவஞ்செய்தலை இவ்விடத்தே முயல வேண்டும். இது போக நுகர்ச்சியும் இதனானே வருமென்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nவேண்டிய பயன்களை வேண்டியபடியே பெறலாம் ஆனபடியால் செய்யப்படுவதாகிய தவம் இப்பிறப்பில் முயன்று செய்யப்படும்.\nதவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்\nஅடக்கமும், அன்பு நெறியும், துன்பங்களைத் தாங்கும் பொறுமையும் வாய்ந்த தவம் மேற்கொண்டவர்கள் மட்டுமே தமது கடமையைச் செய்பவர்கள்; அதற்கு மாறானவர்கள், ஆசையால் அலைக்கழிக்கப்பட்டு வீணான செயல்களில் ஈ.டுபடுபவர்கள்.\nதவம் செய்கின்றவரே தமக்குரிய கடமையைச் செய்கின்றவர் ஆவர், அவர் அல்லாத மற்றவர் ஆசை வலையில் அகப்பட்டு வீண் முயற்சி செய்கின்றவரே.\nதவத்தைச் செய்பவரே தமக்கு��ிய செயலைச் செய்தவர்; மற்றவர்களோ ஆசை வலைப்பட்டு வீணானவற்றைச் செய்தவர் ஆவர்.\nதம் கருமம் செய்வார் தவம் செய்வார் - தம் கருமம் செய்வாராவார் துறந்து தவத்தைச் செய்வார், மற்று அல்லார் ஆசையுள் பட்டு அவம் செய்வார் - ஒழிந்த பொருள் இன்பங்களைச் செய்வார், அவற்றின்கண் ஆசையாகிய வலையுள்பட்டுத் தமக்குக் கேடு செய்வார். (அநித்தமாய் மூவகைத் துன்பத்ததாய் உயிரின் வேறாய உடற்கு வருத்தம் வரும் என்று ஒழியாது தவத்தினைச் செய்ய, பிறப்புப் பிணிமூப்பு இறப்புக்களான் அநாதியாகத் துன்பம் எய்தி வருகின்ற உயிர் ஞானம் பிறந்து வீடு பெறும் ஆகலின், தவம் செய்வாரைத் 'தம் கருமம் செய்வார்' என்றும், கணத்துள் அழிவதான சிற்றின்பத்தின் பொருட்டுப் பலபிறவியும் துன்புறத்தக்க பாவஞ்செய்து கோடலின், அல்லாதாரை 'அவம் செய்வார்' என்றும் கூறினார். 'மற்று' வினைமாற்றின்கண் வந்தது.).\nதங்கருமஞ் செய்வார் தவம் செய்வார்; அஃதல்லாதன செய்வாரெல்லாம் ஆசையிலே அகப்பட்டுப் பயனில்லாதன செய்கின்றார். இது தவம்பண்ண வேண்டுமென்றது.\nசுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்\nதம்மைத் தாமே வருத்திக் கொண்டு ஒரு குறிக்கோளுக்காக நோன்பு நோற்பவர்களை எந்தத் துன்பங்கள் தாக்கினாலும் அவர்கள் சுடச்சுட ஒளிவிடும் பொன்னைப் போல் புகழ் பெற்றே உயர்வார்கள்.\nபுடமிட்டு சுடச்சுட ஒளிவிடுகின்ற பொன்னைப் போல் தவம் செய்கின்றவரை துன்பம் வருத்த வருத்த மெய்யுணர்வு மிகும்.\nநெருப்பு சுடச்சுடப் பொன்னின் ஒளி பெருகுவது போலத் துன்பம் வருத்த வருத்தத் தவம் செய்பவர்க்கு ஞானம் பெருகும்.\nசுடச்சுடரும் பொன் போல் - தீயின்கண் ஓடும் பொன்னுக்கு அது சுடச்சுடத் தன்னோடு கலந்த குற்றம் நீங்கி ஒளி மிகுமாறு போல, நோற்கிற்பவர்க்குத் துன்பம் சுடச்சுட ஒளி விடும். தவம் செய்ய வல்லார்க்கு அதனான் வரும் துன்பம் வருத்த வருத்தத் தம்மொடு கலந்த பாவம் நீங்கி ஞானம் மிகும். ( 'சுடச்சுடரும் பொன் போல்' என்றார் ஆயினும், கருத்து நோக்கி இவ்வாறு உரைக்கப்பட்டது. ஒளி போலப் பொருள்களை விளக்கலின். 'ஒளி' என்றார்.).\nநெருப்பின்கண்ணே இட இடத் தன்னோடு கலந்த மாசற்று ஒளிவிடுகின்ற பொன்னைப்போலத் துன்பம் நலிய நலியத் தவஞ்செய்வார்க்குத் தம்மோடு மருவின வினை விட்டு ஒளிவிடும். இது வினைவிட் டொளி யுண்டாம் என்றது.\nதன்னுயிர் தான்அறப் ��ெற்றானை ஏனைய\nதனது உயிர் என்கிற பற்றும், தான் என்கிற செருக்கும் கொள்ளாதவர்களை உலகம் புகழ்ந்து பாராட்டும்.\nதவ வலிமையால் தன்னுடைய உயிர், தான் என்னும் பற்று நீங்கப் பெற்றவனை மற்ற உயிர்கள் எல்லாம் (அவனுடைய பெருமையை உணர்ந்து) தொழும்.\nதன் உயிர், தான் என்னும் எண்ணம் முற்றும் இல்லாதவனைப் பிற உயிர்கள் எல்லாம் தொழும்.\nதன் உயிர் தான் அறப்பெற்றானை - தன் உயிரைத் தான் தனக்கு உரித்தாகப் பெற்றவனை, ஏனைய மன் உயிர் எல்லாம் தொழும் - பெறாதனவாகிய மன் உயிர்கள் எல்லாம் தொழும். (தனக்கு உரித்தாதல் - தவம் ஆகிய தன் கருமம் செய்தல். அதனின் ஊங்குப் பெறுதற்கு அரியது இன்மையின், 'பெற்றானை' என்றார். 'அது பெறாதன' என்றது ஆசையுட் பட்டு அவம் செய்யும் உயிர்களை. சாபமும் அருளும் ஆகிய இரண்டு ஆற்றலும் உடைமையின் 'தொழும்' என்றார்.).\nதன்னுயிரானது தானென்று கருதுங் கருத்து அறப்பெற்றவனை, ஒழிந்தனவாகிய நிலைபெற்ற உயிர்களெல்லாம் தொழும். உயிரென்றது சலிப்பற்ற அறிவை; தானென்றது சீவனாகி நிற்கின்ற நிலைமையை; தானறுதலாவது அகங்கார மறுதல்.\nகூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்\nஎத்தனைத் துன்பங்கள் வரினும் தாங்கிக் குறிக்கோளில் உறுதியாக நிற்கும் ஆற்றலுடையவர்கள் சாவையும் வென்று வாழ்வார்கள்.\nதவம் செய்வதால் பெறத்தக்க ஆற்றலைப் பெற்றவர்க்கு (ஓர் இடையூறும் இல்லையாகையால் ) எமனை வெல்லுதலும் கைகூடும்.\nதவத்தால் வரும் வலிமையைப் பெற்றவரால் எமனையும் வெல்ல முடியும்.\nகூற்றம் குதித்தலும் கைகூடும் - கூற்றத்தைக் கடத்தலும் உண்டாவதாம், நோற்றலின் ஆற்றல் தலைப்பட்டவர்க்கு - தவத்தான் வரும் ஆற்றலைத் தலைப்பட்டார்க்கு. ( சிறப்பு உம்மை கூடாமை விளக்கிற்று. மன் உயிர் எல்லாம் தொழுதலேயன்றி இதுவும் கைகூடும் என எச்ச உம்மையாக உரைப்பினும் அமையும். ஆற்றல் - சாப அருள்கள். இவை நான்கு பாட்டானும் தவம் செய்வாரது உயர்ச்சி கூறப்பட்டது.).\nகூற்றத்தைத் தப்புதலுங் கைகூடும்; தவத்தினாகிய வலியைக் கூடினார்க்கு. இது மார்க்கண்டேயன் தப்பினாற்போல வென்றது.\nஇலர்பல ராகிய காரணம் நோற்பார்\nஆற்றலற்றவர்கள் பலராக இருப்பதற்குக் காரணம், மன உறுதி கொண்டவர் சிலராக இருப்பதும், உறுதியற்றவர் பலராக இருப்பதும் தான்.\nஆற்றல் இல்லாதவர் பலராக உலகில் இருப்பதற்குக் காரணம் தவம் செய்கின்றவர் சிலராகவும், செய்யாதவர் பலராகவும் இருப்பதே ஆகும்.\nபிறர் செய்யும்தீமைகளைப் பொறுத்துக் கொள்வதும், அவர்க்குத் தீமை செய்யாது இருப்பதும் ஆகிய தவத்தைச் செய்பவர் சிலர்; செய்யாதவர் பலர்; ஏதுமற்ற ஏழைகள் பலராக இருப்பதற்கு இதுவே காரணம்.\nஇலர் பலர் ஆகிய காரணம் - உலகத்துச் செல்வர்கள் சிலராக நல்கூர்வார் பலராதற்குக் காரணம் யாது எனின், நோற்பார் சிலர் நோலாதார் பலர் - தவம் செய்வார் சிலராக, அது செய்யார் பலராதல். (செல்வம் நல்குரவு என்பன ஈண்டு அறிவினது உண்மை இன்மைகளையும் குறித்து நின்றன, என்னை நுண்ணுணர்வு இன்மை வறுமை, அஃதுடைமை பண்ணப் பணைத்த பெருஞ் செல்வம் (நாலடி.251) என்றார் ஆகலின். 'நோற்பார் சிலர்' எனக்காரணம் கூறினமையான், காரியம் வருவித்து உரைக்கப்பட்டது. தவம் செய்யாதார்க்கு இம்மை இன்பமும் இல்லை என இதனால் அவரது தாழ்வு கூறப்பட்டது.).\nபொருளில்லாதார் உலகத்துப் பலராதற்குக் காரணம் தவஞ்செய்வார் சிலராதல்; அது செய்யதார் பலராதல்.\nதவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம்அதனை\nஅதிகம் பேர் படித்த அதிகாரங்கள்\nதிருக்குறள் - ஒரு அறிமுகம்\nசிறுகதைகள் என்ற (http://www.sirukathaigal.com/) இணையதளம் தமிழ் சிறுகதைகளை உங்களுக்கு வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளதாகும். பிரபல சிறுகதைகள் மட்டுமன்றி புதிய எழுத்தாளர்களின் 8800க்கும் மேற்பட்ட சிறுகதைகளை இத்தளத்தின் வாயிலாக படித்து மகிழ இருக்கிறிர்கள்.\nஇது உங்களுக்கான தளம். உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_113.html", "date_download": "2019-04-20T02:11:52Z", "digest": "sha1:YHG77UKZGMVGK7RC3IFHUPP3XFDAZDW6", "length": 10809, "nlines": 83, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "மருத்துவ உலகை வியப்பில் ஆழ்த்திய மண்டையோடு இல்லாத குழந்தை - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் பிரிவினையிட்டு இரங்கற்பா\n மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் . அவுஸ்திரேலி���ா சித்திரை பிறக்கமுன்னர் சிலம்பொலி அடங்கியதே ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nHome Latest செய்திகள் மருத்துவ உலகை வியப்பில் ஆழ்த்திய மண்டையோடு இல்லாத குழந்தை\nமருத்துவ உலகை வியப்பில் ஆழ்த்திய மண்டையோடு இல்லாத குழந்தை\nஅமெரிக்காவில் உள்ள பிராண்டன் மற்றும் பிரிட்டானி தம்பதியருக்குப் பிறந்த குழந்தை மண்டை ஓடு இல்லாமல் இருந்தது.\nAnencephaly எனும் இந்நோயுடன் பிறந்த அந்தக் குழந்தைக்கு ஜெக்சன் ஸ்ட்ராங் என்று பெயரிட்டனர்.\nஇந்தக் குழந்தையின் முதலாவது பிறந்தநாளை பிராண்டன், பிரிட்டானி தம்பதியர் அண்மையில் கொண்டாடினர்.\nஜெக்சனைப் பார்த்து மருத்துவ உலகமே வியப்பில் ஆழ்ந்திருக்கிறது.\nபிரிட்டானி கருவுற்றிருந்தபோது, பரிசோதனையில் Anencephaly என்ற மண்டையோட்டு குறைபாட்டு நோயுடன் குழந்தை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nமண்டையோடும் பெருமூளை வளர்ச்சியும் இல்லாத குழந்தை என்பதால் 23 வாரங்களில் கருக்கலைப்பு செய்யச் சொன்னார்கள் மருத்துவர்கள்.\nஇறுதியில் குழந்தையைப் பெற்றுவிடத் தீர்மானித்தார்கள்.\nகுழந்தை எவ்வளவு குறைபாட்டுடன் இருந்தாலும் அது எங்கள் குழந்தைதான். அதனால் குழந்தையைப் பெற்றுக்கொள்வதில் உறுதியுடன் இருந்தோம். குழந்தை நலமாகப் பிறந்தான். பாதி மண்டை மட்டும்தான் இல்லை\nஜெக்சனின் எதிர்காலம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்த மருத்துவர்கள், அவன் பசியாக இருப்பதாகச் சொல்ல மாட்டான். சாதாரண வாழ்விற்குத் தேவையான எதையும் அவன் செய்ய மாட்டான், என்றுள்ளனர்.\nகுழந்தை புறந்து 1 வருடம் கடந்துள்ள நிலையில்,\nஎங்கள் மகனின் இவ்வாறான நிலை ஆரம்பத்தில் எமக்குக் கடினமாக இருந்தது. என்ன செய்வதென்று தெரியவில்லை, எந்நேரத்திலும் நாங்கள் அவனை இழக்க நேரிடும் என நினைத்தோம். ஆனால், நாங்கள் நினைத்ததற்கு மாறாக அவன் தற்போது மிக திடமாக உள்ளான்\nபல மருத்துவக் குழுக்களின் சந்தேகங்களுக்கு மத்தியில், ஜெக்சன் தற்போதும் எங்களுடன் உள்ளான். முன்பைவிட வலுவாக உள்ளான். அவனுக்கு குழாய் மூலம் உணவூட்ட வேண்டியுள்ளதே தவிர அவனால் கேட்கவும் பார்க்கவும் கதைக்கவும் சிரிக்கவும் முடிகிறது. அவன் ஒவ்வொருநாளும் புதிதாக கற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறான்.\nஇருந்தாலும், அவனைப் பற்றிய மன உழைச்சல் தொடர்கிறது. காரணம், அவனுக்குள் ஏதோவொன்று நடக்கிறது, எப்படி அதை நாங்கள் கண்டுபிடிப்பது, எவ்வாறு அதை சரிசெய்வது\nஎந்நிலையிலும் தமது குழந்தையை இழக்க விரும்பாத இந்தத் தம்பதியர், தமது குழந்தையை தொடர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர். அவனுக்கு சாதாரணமானவர்களைப் போன்றதொரு வாழ்வைப் பெற்றுக்கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையில்\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viralulagam.in/2018/09/nila-nila-odiva-.html", "date_download": "2019-04-20T02:49:45Z", "digest": "sha1:VKTNL2FEYXDSQ72PYMEP7G4OUXV2QZT3", "length": 8661, "nlines": 78, "source_domain": "www.viralulagam.in", "title": "மனிதனுக்கும் ரத்த காட்டேரிக்கும் காதலா...? இளசுகளை கவர்ந்த வெப் சீரிஸ் - Viral ulagam", "raw_content": "\nஅட்லீயை கண்டாலே கொதிக்கும் சிவகார்த்திகேயன் நெருங்கிய நண்பர்கள் அங்காளி பங்காளியான கதை\nநெருங்கிய நண்பர்களாக இருந்த இயக்குனர் அட்லீ மற்றும் சிவகார்த்திகேயனை அங்காளி பங்காளி ஆக்கிய பஞ்சாயத்து குறித்த தகவல் வெளிவந்துள்ளது. ட...\n காஜலை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்\nதிரையில் விதவிதமான உடைகளில் தோன்றுவதோடு சரி, நிஜ வாழ்வில் மிக இயல்பாக காணப்படுபவர்கள் நடிகர்கள். ஆனால் நடிகைகளோ அப்படியே தலைகீழ். செ...\n'சூப்பர் ஸ்டாரால்' நெருங்க கூட முடியாத தளபதியின் சாதனை\nஇந்திய திரையுலகில் முடி சூடா மன்னனாக பிரபலமடைந்து இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். உலக சினிமாவிலும் இவருக்கு ரசிகர்கள் இருக்கும் பட்சத்தில்...\nஉங்க பேவரைட் நடிகைகள் என்ன படிச்சிருக்காங்க தெரியுமா.. டாப் 10 லிஸ்ட் இதோ\nசினிமாவில் ஜொலிக்க கல்வி அறிவை விட கலை அறிவு தான் முக்கியம். என்றாலும் சமூகத்தின் கட்டாயத்தின் பெயரில், ஒரு சில திரைத்துறையினரை தவிர பெர...\nHome / சின்னத்திரை / நடிகை / மனிதனுக்கும் ரத்த காட்டேரிக்கும் காதலா... இளசுகளை கவர்ந்த வெப் சீரிஸ்\nமனிதனுக்கும் ரத்த காட்டேரிக்கும் காதலா... இளசுகளை கவர்ந்த வெப் சீரிஸ்\nSeptember 18, 2018 சின்னத்திரை, நடிகை\nஇந்த இணைய யுகத்தில் திரைத்துறையும் வேறு கட்டத்திற்கு நகர்ந்து கொண்டிருக்கிறது. அதன் முதற்கட்டமாக மேற்கத்திய நாடுகளைப் போல நம் தமிழ்நாட்டிலும் வெப்சீரிஸ் எனப்படும் இணைய தொடர்கள் அதிக அளவில் வெளிவர துவங்கியுள்ளன.\nஅந்த வெப்சீரிஸ்களில் இளைஞர்களிடையே மிகப் பிரபலமாகிக் கொண்டிருக்கும் ஒன்று தான் 'நிலா நிலா ஓடி வா'. ரொமான்ஸ் காமெடி த்ரில்லர் வகையில் உருவாகி இருக்கும் இந்த தொடரின் வெற்றிக்கு, ரத்த காட்டேரியான நாயகிக்கும் சாதாரண மனிதனான நாயகனுக்கும் இடையேயான காதலும் அவர்களை சுற்றி நடக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகளும் காரணமாக அமைந்துள்ளது.\nகல்லூரியில் தீவிரமாக காதலித்து திடீரென காணாமல் போன ஒரு பெண், எதிர்பாராத விதத்தில் ரத்தக்காட்டேரியாக மீண்டும் நாயகன் வாழ்வில் வருவதும், இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும் இருவரும் காதலில் விழுவதும், ரத்த காட்டேரிகளால் பாதிக்கப்பட்டு அந்த இனத்தை மொத்தமாக அளிக்க துடிக்கும் கும்பலிடம் இருந்து நாயகியை காப்பாற்ற நாயகன் போராடுவதும் என விறுவிறுப்பாக நகர்கிறது இந்த தொடர்.\nஇறுதியில் நாயகியை மீண்டும் மனிதனாக பழைய நிலைக்கு நாயகன் எப்படி மாற்றுகிறார் என்பதுதான் இந்த தொடரின் கிளைமாக்ஸ். மொத்தம் 13 எபிசோடுகளை கொண்ட இந்த தொடர் வியு (VIU) எனும் இலவச செயலில் ஒளிபரப்பாகி வருகிறது.\nJ.S. நந்தினி இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த தொடரில், மங்காத்தா திரைப்பட புகழ் அஸ்வின் நாயகனாகவும், சுனைனா நாயகியாகவும் கலக்கி இருக்கின்றனர்.\nமனிதனுக்கும் ரத்த காட்டேரிக்கும் காதலா...\nஅட்லீயை கண்டாலே கொதிக்கும் சிவகார்த்திகேயன் நெருங்கிய நண்பர்கள் அங்காளி பங்காளியான கதை\n காஜலை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்\n'சூப்பர் ஸ்டாரால்' நெருங்க கூட முடியாத தளபதியின் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/show-RUmsyDRYLWlv5.html", "date_download": "2019-04-20T03:25:51Z", "digest": "sha1:EZCMZ3Y3Z4QCHJQQKOT22BGAET2FUVQ6", "length": 9376, "nlines": 139, "source_domain": "www.tamilwin.com", "title": "வட்டுக்கோட்டையில் நபரொருவர் கைது: தலைமறைவான கோபியின் சகா என இராணுவம் அறிவிப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ��ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவட்டுக்கோட்டையில் நபரொருவர் கைது: தலைமறைவான கோபியின் சகா என இராணுவம் அறிவிப்பு\nவிடுதலைப் புலிகள் அமைப்பை மீள ஒருங்கிணைத்து கட்டியெழுப்பும் நோக்கில் வடக்கில் தலைமறைவாகியுள்ள கோபி என்பவரின் பிரதான சகா கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nவிடுதலைப் புலிகள் அமைப்பை மீள ஒருங்கிணைத்து கட்டியெழுப்பும் நோக்கில் வடக்கில் தலைமறைவாகியுள்ள கோபி என்பவரின் பிரதான சகா கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nமாணிக்கம் குவான் என்ற இந்த நபர் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் வைத்து விசேட இராணுவ குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஇவர் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.\nஅவர் வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருக்கும் குண்டுகளை கண்டறிய பயன்படுத்தப்படும் உபகரணம் மற்றும் ரி 56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் ஆயிரத்து 500 தோட்டக்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜெனிவா மனித உரிமை பேரவையின் பிரேரணை, மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தலை இலக்கு வைத்து புலிகளின் மீள் உருவாக்கம் தொடர்பான பிரசாரங்களை அரசாங்கம் முன்னெடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.\nஇந்த திட்டத்தின் அடிப்படையில் கைது செய்யப்படும் நபர்கள் வெளியிட்ட தகவல்கள் என்று கூறி மறைத்து வைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் மீட்கப்பட உள்ளதாகவும் அரச புலனாய்வுப் பிரிவின் உட்தரப்பு வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்திருந்தன.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் ���டிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/motorvikatan/2016-sep-01/race/", "date_download": "2019-04-20T02:16:59Z", "digest": "sha1:ERCIJ2XEYFZKIIEWOPAT2BQM5Z3UJQ4D", "length": 13340, "nlines": 423, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - மோட்டார் விகடன் - Issue date - 01 September 2016 - ரேஸ்", "raw_content": "\nமோட்டார் விகடன் - 01 Sep, 2016\nநெடுஞ்சாலை வாழ்க்கை - 40\n1000 சிசி க்விட் இப்போது பவர்ஃபுல்\nசிட்டி ஒலிம்பிக்... தங்கம் யாருக்கு\nநவம்பரில் வருகிறது மிட்சுபிஷி மான்ட்டெரோ\nஇனோவா க்ரிஸ்டா - அசத்தல் ஆட்டோமேட்டிக்\nசர்வீஸ் பிரச்னை... தீர்வு எங்கே\nஏமாற்றாது ஏப்ரிலியா... - ஈர்க்கும் இத்தாலி ஸ்கூட்டர்\n - புதிய பாதை புதிய இடம் புதிய மனிதர்கள்...\nஃபார்முலா-1 கார் தெறி சீக்ரெட்ஸ்\nமோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்\n“முதல் சர்வீஸ் 100 ரூபாய்\n - புதிய பாதை புதிய இடம் புதிய மனிதர்கள்...\nஃபார்முலா-1 கார் தெறி சீக்ரெட்ஸ்\nஉங்கள் சந்தா காலத்திற்கு 2006-ம் ஆண்டு முதல் வெளிவந்த அனைத்து இதழ்களையும் படிக்கலாம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/126288-data-story-about-slums-in-india.html?artfrm=read_please", "date_download": "2019-04-20T02:17:13Z", "digest": "sha1:DLQEHOEONCUYK2MMKI7CG4B7DFWPYI5F", "length": 32590, "nlines": 427, "source_domain": "www.vikatan.com", "title": "`நிலம் அதிகாரமா, வாழ்க்கையா?' - இந்தியாவின் `காலா' கணக்கு | Data story about Slums in India", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:25 (30/05/2018)\n' - இந்தியாவின் `காலா' கணக்கு\nமும்பையில் வெளியாகும் டைம்ஸ் நிறுவனத்தின் புகழ்பெற்ற 'மும்பை மிரர்' நாளிதழ் மும்பையை 'ஸ்லம்பை' என்றே அழைக்கிறது. மும்பைப் பற்றிப் பேச பிரதான விஷயம் 'ஸ்லம்'தான்\nஆஸ்கர் விருது அள்ளிய 'ஸ்லம்டாக் மில்லினியர்' படம் தொடங்கி ''நிலம் உனக்கு அதிகாரம்... நிலம் எங்களுக்கு வாழ்க்கை\" என்று ஆவேசமாக ரஜினிகாந்த் பேசும் காலா ட்ரெய்லர் வசனம் வரை எல்லாமே ஸ்லம் ரெஃபரன்ஸ்தான்\nஇந்தியாவில் 2001 கணக்கெடுப்பின்படி குடிசைப்பகுதிகளின் மக்கள் தொகை 5.72 விழுக்காடு. 2011-ம் ஆண்டு குடிசைப்பகுதிகளின் மக்கள் தொகை 5.42 விழுக்காடு. இந்தியாவில் இந்தக் குடிசைப்பகுதிகளின் நிலை என்ன... அவர்களுக்கு என்ன பிரச்னை என்பதுதான் பேசப்படாத பிரச்னையாகத் தொடர்கிறது.\nமும்பை என்றதும் நம் நினைவுக்கு வருவது சச்சின், ஷாருக், அம்பானி, வான்கடே, நாயகன், பாட்ஷா, சமீபத்தில் காலா இதைத் தாண்டி மும்பை பற்றி நாம் அதிகம் பேசியதில்லை என்றே சொல்லலாம். மும்பையில் வெளியாகும் டைம்ஸ் நிறுவனத்தின் புகழ்பெற்ற 'மும்பை மிரர்' நாளிதழ் மும்பையை 'ஸ்லம்பை' என்றே அழைக்கிறது. மும்பைப் பற்றிப் பேச பிரதான விஷயம் 'ஸ்லம்'தான் இதைத் தாண்டி மும்பை பற்றி நாம் அதிகம் பேசியதில்லை என்றே சொல்லலாம். மும்பையில் வெளியாகும் டைம்ஸ் நிறுவனத்தின் புகழ்பெற்ற 'மும்பை மிரர்' நாளிதழ் மும்பையை 'ஸ்லம்பை' என்றே அழைக்கிறது. மும்பைப் பற்றிப் பேச பிரதான விஷயம் 'ஸ்லம்'தான் மும்பையிலுள்ள ஓர் உயரமான மாடியில் நின்று பார்த்தால், கீழே நிறைந்து தெரியும் தகரத்தால் ஆன மேல் கூரைகளின் எண்ணிக்கை கணக்கில் அடங்காதவை. பாராளுமன்ற அறிக்கையின்படி இந்தியாவில் அதிகக் குடிசைப் பகுதிகளைக் கொண்ட மாநிலம் மும்பையைத் தலைநகராகக் கொண்ட மஹாராஷ்டிராதான் மும்பையிலுள்ள ஓர் உயரமான மாடியில் நின்று பார்த்தால், கீழே நிறைந்து தெரியும் தகரத்தால் ஆன மேல் கூரைகளின் எண்ணிக்கை கணக்கில் அடங்காதவை. பாராளுமன்ற அறிக்கையின்படி இந்தியாவில் அதிகக் குடிசைப் பகுதிகளைக் கொண்ட மாநிலம் மும்பையைத் தலைநகராகக் கொண்ட மஹாராஷ்டிராதான் சுமார் 9,864 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட மும்பையில் 2,470 குடிசைப் பகுதிகள் உள்ளதாக ஜியாகரபிக்கல் இன்ஃபர்மேஷன் சிஸ்டம் (GIS) நடத்திய சர்வேயில் தெரியவந்துள்ளது. அந்தக் குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களில் தமிழர்களின் எண்ணிக்கையும் அதிகம். 1700-களில், ஆங்கிலேயர்களால் மும்பையில் தொடங்கப்பட்ட பல்வேறு ஆலைகளில் வேலை பார்க்க இந்தியா முழுவதுமிருந்து மக்கள் வரவழைக்கப்பட்டனர். அதில் அதிகம் பேர் தமிழர்கள் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக திருநெல்வேலி, ராமநாதபுரம் மாவட்டங்களிலிருந்து அதிக மக்கள் வந்ததாகவும் கூறப்படுகிறது. அன்றிலிருந்து இன்றுவரை மும்பையின் சில பகுதிகளில் தமிழர்களே அதிகம் வ��ழ்ந்து வருகின்றனர்.\nஇந்தியாவின் பொருளாதாரத் தலைநகர் மும்பை. உலகளவில், உள்நாட்டில் குடியேறியுள்ள வெளிநாட்டவர்க்கு அதிக சம்பளம் தரும் நகரங்களின் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது மும்பை இந்தத் தகவலை வெளியிட்டது இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு வங்கியான HSBC. ஆனால், உள்நாட்டு மக்களுக்கு சரியான வசதிகளை செய்துதரத் தவறியுள்ளது மும்பை என்றுதான் சொல்ல வேண்டும். ஆம்... ஆசிய கண்டத்திலுள்ள மிகப்பெரிய குடிசைப் பகுதிகளில் மும்பையிலுள்ள தாராவிக்கு இரண்டாமிடம். உலகளவில் மூன்றாமிடம். 1995-ல் குடிசைப் பகுதிகளை சீரமைக்க மஹாராஷ்டிரா அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட குடிசை மாற்று வாரியம் கடந்த ஆண்டு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தாராவியைப் பின்னுக்குத் தள்ளி குடிசைப் பகுதிகளின் எண்ணிக்கையில் முன்வந்து நிற்கிறது மும்பையின் கிழக்கு அந்தேரிப் பகுதி இந்தத் தகவலை வெளியிட்டது இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு வங்கியான HSBC. ஆனால், உள்நாட்டு மக்களுக்கு சரியான வசதிகளை செய்துதரத் தவறியுள்ளது மும்பை என்றுதான் சொல்ல வேண்டும். ஆம்... ஆசிய கண்டத்திலுள்ள மிகப்பெரிய குடிசைப் பகுதிகளில் மும்பையிலுள்ள தாராவிக்கு இரண்டாமிடம். உலகளவில் மூன்றாமிடம். 1995-ல் குடிசைப் பகுதிகளை சீரமைக்க மஹாராஷ்டிரா அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட குடிசை மாற்று வாரியம் கடந்த ஆண்டு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தாராவியைப் பின்னுக்குத் தள்ளி குடிசைப் பகுதிகளின் எண்ணிக்கையில் முன்வந்து நிற்கிறது மும்பையின் கிழக்கு அந்தேரிப் பகுதி அந்தேரி கிழக்கில் மொத்தம் 281 குடிசைப் பகுதிகள் உள்ளன. அதில் சுமார் 1.5 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். அதேபோல தாராவியில் மொத்தம் 79 குடிசைப்பகுதிகள் உள்ளன. அதில் சுமார் 1 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். குடிசைப் பகுதிகளில் உள்ள வீடுகளின் மொத்த எண்ணிக்கை 60-65 லட்சம் என்கிறது SRA.\nமும்பை மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தகரக் குடிசையில்தான் வசிக்கிறார்கள். 1997-ல் வெளிவந்த 'நாயகன்', 2009-ல் வெளியான 'ஸ்லம்டாக் மில்லியினர்', சமீபத்தில் வந்த காலா டீசர், ட்ரெய்லர் என பல திரைப்படங்களிலும் மும்பையின் குடிசைகளே பிராதனப்படுத்தப்படுகிறது.\n2011-ம் ஆண்டு இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், பெரும��� நகரங்களின் மக்கள்தொகையில் குடிசைவாசிகளின் விழுக்காடு எவ்வளவு என்பது வெளியிடப்பட்டது. மும்பை-41.3 %, கொல்கத்தா 29.6 % இவற்றுக்கு அடுத்து, அதிகம் குடிசைவாசிகள் வசிப்பது சென்னையில்தான் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில், 28 % மக்கள் குடிசையில்தான் வசிக்கிறார்கள் என்கிறது 2011-ம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு. மேலும், குடிசைப் பகுதிகளை 'மனிதர்கள் சுகாதாரமாக வாழ தகுதியற்ற இடம்' என்றும் கூறியுள்ளது இந்தக் கணக்கெடுப்பு. தமிழகத்தில் 'குடிசை மாற்று வாரியம்' 2014-ல் நடத்திய கணக்கெடுப்பின்படி மொத்தம் 2,173 குடிசைப்பகுதிகள் சென்னையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. 1956-ல் வெறும் 306 குடிசைப் பகுதிகளே இருந்தன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. சென்னையைக் காட்டிலும் மும்பையில்தான் குடிசைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 41.3 விழுக்காடாக இருந்தது தற்போது சுமார் 60 விழுக்காடாக உயர்ந்துள்ளது என்கின்றனர் சமூக செயற்பாட்டாளர்கள். குடிசைப் பகுதியில் வாழும் மக்களுக்கு சரியான தண்ணீர் வசதி, கழிப்பறை வசதிகள் கிடைப்பதில்லை. இவ்வளவு ஏன்... சுவாசிப்பதற்கேற்ற நல்ல காற்றுகூட இருப்பதில்லை. 2015-ம் ஆண்டு 'இன்டர்நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பாப்புலேஷன் சைன்ஸ்' (IIPS) மும்பையிலுள்ள குடிசைப் பகுதிகளில் நடத்திய சர்வேயில், 89.6 விழுக்காட்டினர் சுவாசப் பிரச்னைகளால் உயிரிழக்கின்றனர் என்ற தகவல் கிடைத்துள்ளது. மேலும் 41.6 விழுக்காட்டினர் செரிமானப் பிரச்னைகளால் உயிரிழப்பதாகவும் தெரிவித்துள்ளது IIPS. இது சென்னை, மும்பை, கொல்கத்தா போன்ற பெருநகரங்களுக்கான பிரச்னை மட்டுமல்ல. 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவிலுள்ள 4041 சிறுநகரங்களில், 2,163 சிறுநகரங்கள் குடிசைகளாகவே வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாநிலத்திலும் குடிசைகளை அகற்ற வாரியங்கள் அமைக்கப்பட்டிருந்தும், குடிசைகளின் எண்ணிக்கை குறைவதாகத் தெரியவில்லை.\n'இந்தப் பகுதி மக்கள் ஏன் இப்படி இருக்காங்க...' என்றக் கேள்வி எல்லோருக்குமே இருக்கும். இப்போது எல்லாப் பகுதிகளுமே தன்னை மாற்றிக் கொண்டு நகரமயமாதலுக்குத் தயாராகி வருகிறது. இந்த நகரமயமாதலில் சிக்கி அதனால் பாதிக்கப்பட்ட மக்கள் கடற்கரையோரப் பகுதிகள் அல்லது ஒதுக்குப்புறமான பகுதிகள், நகரம் ஒதுக்கித் தள்ளியப் பகுதிகளில் குடியேறுகிறார்கள். அதிக மக்கள் தொகையை ஒரு சிறிய பகுதி தாங்க ஆரம்பித்து, அடிப்படை வாழ்வாதாரங்களை இழந்து 'ஸ்லம்' எனும் குடிசைப்பகுதி உருவாகிறது. அத்தியாவசிய உள்கட்டமைப்புகள், மருத்துவ வசதிகள் இல்லாமல் தவிக்கும் இவர்களை அரசாங்கமும் கண்டுகொள்ளாமல் விடுவது வருத்தமான விஷயம். இங்கே நோய்களும், மரணங்களும் அதிகம். அதைவிடவும் எந்தப் பிரச்னை எழுந்தாலும் அதை முடிவுக்குக் கொண்டுவர காவல்துறை கையில் எடுக்கும் அடக்குவாத நடவடிக்கைகளுக்கும் இந்தப் பகுதிகள்தான் பலிகடா. இதற்கு மெரினா புரட்சியில் தாக்கப்பட்ட நடுக்குப்பம், ரூதர் புரம், மாட்டாங்குப்பம் போன்ற இடங்களே சாட்சியாக நிற்கின்றன\n'இந்தியாவை க்ளீன் இந்தியா'வாக மாற்றுவேன்' என்று உறுதியெடுக்கிறார் பிரதமர் மோடி. இந்தியாவில், நூற்றுக்கு ஆறு பேர் வாழத் தகுதியற்ற குடிசைப்பகுதிகளில்தான் வாழ்கிறார்கள் என்பதும், அவர்கள் எந்த மாதிரியான அடக்குவாதத்துக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்பதும் மோடிக்குத் தெரியுமா இந்தப் பிரச்னைகளைக் காலா பேசினால், ஒருவேளை அரசுக்கு கேட்கலாம். இந்தியாவின் குடிசைப்பகுதிகளை சினிமாக்கள் தன் கதைக்கு களமாக மட்டும் காட்டுகின்றன. தங்கள் வாழ்க்கைக்குத் தளமாக யாரும் காட்டவில்லை என்பதுதான் இங்குள்ள மக்களின் மனநிலை இந்தப் பிரச்னைகளைக் காலா பேசினால், ஒருவேளை அரசுக்கு கேட்கலாம். இந்தியாவின் குடிசைப்பகுதிகளை சினிமாக்கள் தன் கதைக்கு களமாக மட்டும் காட்டுகின்றன. தங்கள் வாழ்க்கைக்குத் தளமாக யாரும் காட்டவில்லை என்பதுதான் இங்குள்ள மக்களின் மனநிலை இவர்களும் ஒரே விஷயத்தைத்தான் முன்னிறுத்துகிறார்கள். அது... 'நிலம் உங்களுக்கு அதிகாரம்.. எங்களுக்கு வாழ்க்கை... இவர்களும் ஒரே விஷயத்தைத்தான் முன்னிறுத்துகிறார்கள். அது... 'நிலம் உங்களுக்கு அதிகாரம்.. எங்களுக்கு வாழ்க்கை...\nகுடிசை மாற்று வாரியம்kaalaகுடிசைப் பகுதிகள்காலாவிகடன் இன்ஃபோகிராஃபிக்ஸ்\n“இது மோடி திட்டம்... பணத்தை போட்டு போட்டு எடுப்போம்” - அதிர வைத்த வங்கி நிர்வாகம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\nவன்முறை எதிரொலி - பொன்னமராவதி தாலுகாவில் 144 தடை உத்தரவு\n`சாபமிட்டேன்; ஆனால் இப்போது திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்' - சாத்வி பிரக்யா\nகிணறு தோண்டும் பணியில் ஈடுபட்ட 5 தொழிலாளர்கள் பலி - காவல்துறை விசாரணை\nபோக்குவரத்தைக் கண்டுகொள்ளாத நீலகிரி எஸ்.பி - சுற்றுலாப் பயணிகள் தவிப்பு\nவாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் மயங்கிவிழுந்த பெண் அதிகாரியால் பரபரப்பு\n`அடுத்த முறை கண்டிப்பா வந்து பார்க்கிறேன்' - கால்கடுக்க நின்ற சிறுவனுக்கு ராகுல் காந்தி அளித்த வாக்குறுதி\n\"ஜெயலலிதா மாதிரி சாதிப்பேன்\" - 500-க்கு 428 மதிப்பெண் பெற்ற செவித்திறனற்ற மாணவி\n``நல்லா எழுதினோம்... மார்க் வரல'' - ஆலோசனை மையத்துக்குப் பறக்கும் போன் கால்கள்\nமிஸ்டர் கழுகு: 72% விலையா... அலையா\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n`பணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்' - அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்\n``அட்லி டீம் மிரட்டுனதுக்கு அப்புறம்தான் கேஸ் போட்டேன்..'' - `விஜய் 63' கதை சர்ச\n`பணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்' - அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த ஸ்டாலின்\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\n`என்னுடைய சிறந்த நண்பரைக் கரம்பிடித்திருக்கிறேன்' - மறுமணம் குறித்து எஸ்.எஸ்.மியூசிக் பூஜா நெகிழ்ச்சி\n`சார், ஒருத்தரும் ஓட்டு போட வரல' - ஷாக்காகிப்போன அதிகாரிகள், வேட்பாளர்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-04-20T03:15:38Z", "digest": "sha1:6Z4SPUVSFJXSAAD4YFK6EORIGTVCWWAE", "length": 15113, "nlines": 163, "source_domain": "www.yaalaruvi.com", "title": "வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இலங்கையர்களுக்கு சோகமான செய்தி!", "raw_content": "\nவிபத்தில் இரண்டு பிரபல நடிகைகள் பலி\nசிவகார்த்திகேயன் படமா… முடியவே முடியாது: உறுதியான முடிவில் சந்தானம்\nமகனை புகைப்படம் எடுத்ததால் பொலிஸ் நிலையம் சென்ற பிரபல பல நடிகர்\nமறைந���த ரித்திஷ் பற்றின உண்மையை உடைத்த பாலாஜி\nஐ.பி.எல் ரசிகர்களுக்கு வெளியாகிய அதிர்ச்சி தகவல்\nஉலகக் கிண்ண தொடரில் விளையாடும் இலங்கை அணி விபரம் வெளியானது \nடோனியிடம் பெண் ரசிகை விடுத்த வித்தியாசமான கோரிக்கை\nஅவுஸ்திரேலிய அணியில் மீண்டும் வோனர் – ஸ்மித்\nவிராட் கோஹ்லிக்காக இவ்வளவு பெரிய தியாகம் செய்தாரா அனுஷ்கா ஷர்மா\nSamsung கைபேசிகளின் மடக்கும் திரைகளில் ஏற்பட்ட கோளாறு\nஉலக அளவில் Facebook, Instagram, WhatsApp சேவைக்கு ஏற்பட்ட தடை\nவாட்ஸப்பில் இப்படியும் ஒரு வசதியா..\nமோட்டோ ஸ்மார்ட்போன் குறித்து லீக்கான விஷயம் இதோ\nசீனாவில் 5G ரிமோட் மூளை அறுவை சிகிச்சை செய்து சாதனை\nஇலங்கை செய்திகள் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இலங்கையர்களுக்கு சோகமான செய்தி\nவங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இலங்கையர்களுக்கு சோகமான செய்தி\nகுறைந்த பட்சம் 1000 ரூபாய்க்கு குறைவாக வங்கி கணக்கில் பணம் இருந்தால் மாதாந்தம் 25 ரூபாய் குறைப்பதற்கு வர்த்தக வங்கிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.\nஅதற்கமைய 1000 ரூபாய்க்கு குறைவாக வங்கி கணக்குகளில் பணம் இருந்தால் மாதாந்தம் 25 ரூபாய் என்ற கணக்கில் குறைத்து இறுதியில் வங்கி கணக்கை இரத்து செய்வதாக வங்கிகள் தெரிவித்துள்ளது.\nகுறைந்த பட்சம் 1000 ரூபாய் அல்லது அதனை விடவும் குறைந்த பணத்துடன் சேமிப்பு கணக்குகளை நடத்தி செல்வது சிரமம் என்பதனால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.\nஅதற்கமைய 1000 ரூபாயில் சேமிப்பு கணக்கு ஒன்று காணப்பட்டால் 40 மாதங்களில் அந்த கணக்கு இரத்து செய்யப்படும்.\nஇடையில் அதற்கமைய பணம் வைப்பிட்டால் சாதாரணமாக கணக்கின்றை நடததி செல்ல முடியும் என வர்த்தக வங்கிகள் சுட்டிக்காட்டியுள்ளது.\nPrevious articleவெளிநாட்டில் வாழும் இலங்கை அகதிகள் தொடர்பில் ஆய்வு நடத்த நடவடிக்கை\nNext articleமெத்தைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சடலம்: தீவிர விசாரணையில் பொலிசார்\n பல வீடுகளுக்கு ஏற்பட்ட நிலை\nயாழில் திறக்கப்பட்ட 10 ரூபாய் உணவகம் \n21ஆம் திகதி வரை இலங்கை காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்\nயாழில் மின்னல் தாக்கி தீப்பற்றி எரிந்த தென்னை மரங்கள்\nஇலங்கை மக்களுக்காக அறிமுகமாகும் புதிய வசதி\nவடக்கில் தொடர்ச்சியாக உயிர் பறிக்கும் மின்னல்\n’ தினப்பலன் ஏப்ரல் 20 ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன்.இரண்டு ராசிகளிலும் இடம்பெறும் நட்சத்திரங்களுக்கு அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில்...\n பல வீடுகளுக்கு ஏற்பட்ட நிலை\nஇலங்கை செய்திகள் Stella - 19/04/2019\nமுல்லைத்தீவு விசுவமடுப் பகுதியில் வீசிய கடும் காற்று மற்றும் மின்னல் தாக்கத்தினால் வீடுகள் பல சேதமடைந்துள்ளன. இன்று மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐந்து வரையான வீடுகளின் கூரைகள் பகுதியளவில் தூக்கி வீசப்பட்டுள்ளது. அத்துடன் பயன்தரு...\nயாழில் திறக்கப்பட்ட 10 ரூபாய் உணவகம் \nஇலங்கை செய்திகள் Stella - 19/04/2019\nயாழ்ப்பாணம் சாவகச்சேரி சிற்றுாண்டி சாலை ஒன்று இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. ப.நோ.கூட்டுறவு சங்கத்தின் தலமை கட்டிடத்தில் 10 ரூபாய் விலையில் தீன் பண்டங்களை விற்பனை செய்வதற்கான சிற்றுாண்டி சாலையே இவ்வாறு திறக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி ப.நோ.கூட்டுறவு சங்கத்தின்...\nபாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி\nஇந்திய செய்திகள் Stella - 19/04/2019\nகல்லூரி மாணவி கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும், உடனடியாக குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடகாவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில், சமூக வலைத்தளங்களிலும் #JusticeforMadhu...\n21ஆம் திகதி வரை இலங்கை காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்\nஇலங்கை செய்திகள் Stella - 19/04/2019\nஇலங்கையில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. இந்த காலப்பகுதியில் இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் கடும் மழை பெய்யும். அத்துடன் இடி, மின்னல்...\n’ தினப்பலன் ஏப்ரல் 20 ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன்.இரண்டு ராசிகளிலும் இடம்பெறும் நட்சத்திரங்களுக்கு அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில்...\nயாழில் திறக்கப்பட்ட 10 ரூபாய் உணவகம் \nபாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி\nஇலங்கை பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த 3 பெண்கள்\nஅவுஸ்திரேலியாவில் சேற்றில் “HELP” என எழுதி உயிர்தப்பிய தம்பதி\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2019-04-20T03:01:02Z", "digest": "sha1:J7D5VTGDCJJOAYIWV5L6LFPQKFY65TEF", "length": 10431, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "கிழக்கில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் – ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசங்கக்காரவை போன்றே செயற்படுகிறேன் – சஜித்\nஉலகளாவிய ஊடக சுதந்திர பட்டியலில் இலங்கை முன்னேற்றம்\nஅம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தன அமெரிக்க போர்க்கப்பல்கள்\nயாழில் ஊடகவியலாளர் காயம்: திட்டமிடப்பட்ட விபத்தா\nஜம்மு காஷ்மீரின் தலைநகரில் 14.1 வீதமே வாக்குப்பதிவு\nகிழக்கில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் – ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு\nகிழக்கில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் – ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் குறித்து ஆராயும் விசேட கூட்டம் இன்று (திங்கட்கிழமை) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் அபிவிருத்தி செயலணியின் கிழக்கு மாகாணத்திற்கான இணைப்பாளர் குகநாதன் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.\nஇந்நிகழ்வில் கிழக்கு அபிவிருத்தி செயலணியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார், கிழக்கு பல்கலைக் கழகத்தின் முன்னாள் உபவேந்தர் ஜெயசிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.\nவட. கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்காக வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக முதற்கட்டமாக 5 ஆயிலம் மில்லியன் ரூபாய் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ள நிலையில் அதன்மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டது.\nகுறிப்பாக குடிநீர், சுகாதாரம், கல்வி, வீதி கட்டமைகள், உடனடியாக மேற்கொள்ளப்படவேண்டிய வாழ்வாதார திட்டங்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.\nஅத்துடன் எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள நீண்டகால அபிவிருத்திகள் குறித்தும் இதன்போ���ு கவனஞ்செலுத்தப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஆயுதப் போராட்டம் மீண்டும் வரலாம் என பேரினவாதிகள் எதிர்பார்க்கின்றனர் – ரெலோ பதிலடி\nதமிழரின் ஆயுதப்போராட்டம் மீண்டும் வெடிக்கலாம் என சிங்கள பேரினவாதிகள் நம்புகின்றனர் என ரெலோ தெரிவித்த\nகடன் சுமையைக் குறைப்பதற்காக வட்டி வீதத்தில் மாற்றம் – பிரதமர்\nவியாபாரிகளுக்கு கடன் சுமையை குறைக்கும் வகையில், வங்கிகளில் வழங்கப்படும் வட்டி வீதத்தை மட்டுப்படுத்த\nபுத்தளத்தில் குப்பை கொட்டும் விவகாரம் – அறிக்கை சமர்ப்பிக்க பிரதமர் பணிப்பு\nபுத்தளம், அருவைக்காட்டில் குப்பைகளை கொட்டுவதால் ஏற்படப்போகும் பாதிப்புக்களை இரண்டு வார காலத்திற்குள்\nசிங்கப்பூரைவிட முதலீடுகளைப் பெறும் நாடாக இலங்கையை மாற்றுவதே இலக்கு – ரணில்\nஇலங்கையை அடுத்த 5 வருடங்களுக்குள், சிங்கப்பூரைவிட முதலீடுகளைப் பெறும் நாடாக மாற்றுவதே அரசாங்கத்தின்\nமாறுப்பட்ட அரசியல் கொள்கைகளில் இருந்து விடுபட வேண்டும் – ரணில்\nமாறுப்பட்ட அரசியல் கொள்கைகளில் இருந்து அனைவரும் விடுபட வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித\nயாழில் ஊடகவியலாளர் காயம்: திட்டமிடப்பட்ட விபத்தா\nஜம்மு காஷ்மீரின் தலைநகரில் 14.1 வீதமே வாக்குப்பதிவு\nமுகநூலில் விடுதலைப் புலிகளின் ஒளிப்படத்துக்கு லைக்: முன்னாள் போராளியிடம் விசாரணை\nமட்டக்களப்பில் சிறப்பாக நடைபெற்றது புனித வெள்ளி திருநாள்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைத் தியாகத்தை நினைவுகூரும் பெரிய வெள்ளி – தேவாலயங்களில் அனுஷ்டிப்பு\nசசிகலாவின் வரவுக்காக அ.ம.மு.க. தலைவர் பதவி காத்திருப்பு – தினகரன்\nசஜித்-ரவி முரண்பாடு தனிப்பட்ட விடயம் – ஐ.தே.க. உறுப்பினர்கள் கருத்து\nஜெட் எயார்வெய்ஸ் விமானிகளுக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் வேலை வாய்ப்பளித்தது\nஹோக்லி அதிரடி சதம்: கொல்கத்தாவுக்கு 214 ஓட்டங்கள் இலக்கு\nமுல்லைத்தீவில் கடும் காற்றுடன் மழை – வீடுகள் சேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enrumjeyam.blogspot.com/2015/", "date_download": "2019-04-20T02:48:19Z", "digest": "sha1:CCNBW6B6JEDC5HIPXWLU5HVYX4KCB55T", "length": 89367, "nlines": 147, "source_domain": "enrumjeyam.blogspot.com", "title": "களஞ்சியம்: 2015", "raw_content": "\nமழை - வெள்ளத்தில் நாங்கள் - 2 \nஇது வரை ஒரே விஷயத்தைப் பற்றி இரண்டு மூன்று பதிவு பதிந்தது இல்லை. இது தான் முதல் முறை. இனி இதுப் போன்ற பதிவுகள் பதியாமல் இருப்பேனா என்று பார்ப்போம்.\nவெள்ளம் எங்களைப் போன்றவர்களுக்கு நல்லதொரு அனுபவத்தைத் தந்திருந்தாலும், பலருடைய வாழ்க்கையை, வாழ்வாதாரத்தையே நிலைக்குலைய வைத்திருக்கிறது என்பது தான் நிதர்சனமான உண்மை.\nதிங்கள் இரவு தொடங்கிய மழை, செவ்வாய் காலை 9 மணியளிவில் ஓய்வு எடுக்கத் தொடங்கியது. சரி ஆபிஸ் கிளம்பி விடலாம் என்று தயாராகி வண்டியை எடுக்கும் போது மணி 10. அப்பொழுது தொடங்கிய மழை தான் ஓய்வே இல்லாமல் வெளுத்து வாங்கத் தொடங்கியது. 10 மணிக்கே மின்சாரமும் போய் விட்டது.\nஎன்னை ஆபிஸ் போக வேண்டாம் என்று சொல்லிவிட்டு என் கணவர் மட்டும் வண்டியில் சென்றுவிட்டார். நேரம் ஆக ஆக தண்ணீர் அதிகம் ஏறிக் கொண்டே இருந்தது. மழைக்கு ஓய்வுத் தேவைப்படவில்லை போலும். சிறிது நேரம் கூட ஓய்வில்லாமல் கொட்டிக் கொண்டே இருந்தது. எனக்கோ சிறிது கவலையோடு பயமும் வர ஆரம்பித்தது. என் கணவருக்கு போன் போட்டால் தண்ணீர் எவ்வளவு தூரம் வந்திருக்கிறது என்று மிகச் சாதாரணமாகக் கேட்டாரே தவிர கிளம்பும் பேச்சே இல்லை. மதியம் ஒன்றறை மணியிருக்கும் என் கணவரிடம் இருந்து போன். அப்பாடா மனிதர் ஒரு வழியாகக் கிளம்பி விட்டார் போலும் என்று சந்தோஷத்தோடு போன் எடுத்தால் என் கணவரோ, என்ன சாப்பிட்டாச்சா மனிதர் ஒரு வழியாகக் கிளம்பி விட்டார் போலும் என்று சந்தோஷத்தோடு போன் எடுத்தால் என் கணவரோ, என்ன சாப்பிட்டாச்சா நான் இப்போ தான் போறேன் என்று மிகச் சதாரணமாகக் செல்கிறார்.\nஇப்பொழுது மணி 3.30. என்னால் பொறுக்க முடியவில்லை. இரண்டாம் படிவரை வந்து விட்ட தண்ணீரையும், சைக்கிளின் கைப் பிடி மட்டுமே தெரிந்தப் படி வந்த இருவரையும் படம் பிடித்து என் கணவருக்கு அனுப்பி விட்டு போன் போட்டு கிளம்பச் சென்னால் மெபைல் சார்ஜ் போட்டுக் கொண்டு வந்து விடுகிறேன் என்று பதில் வருகிறது.\nமணி இப்பொழுது 4. 2 வது படியைத் தொட்டு விட்டது தண்ணீர். இரண்டு தெரு நாய் வெள்ளத்தில் தவித்துக் கொண்டிருந்தது. ஒன்று மேலே படியில் வசதியாக ஒரு இடம் பார்த்து உட்கார்ந்து விட்டது. மற்றொன்றொ இங்கும் அங்கும் கத்திக் கொண்டே திரிந்துக் கொண்டுருந்தது. கட்டிலிலோ, படியிலோ ஏறச் சொன்னாலோ, அதற்கு உதவ முயன��றாலோ நாம் அதைத் துரத்துகிறோம் என்று நினைத்து கத்தி்க் கொண்டு கடிக்க வருகிறது. அதற்கு அவ்வளவு பயம். சரி நாம் அங்கே இருந்தால் அது படியில் ஏறாது என்ற முடிவுடன் நாங்கள் கலைந்து சென்று விட்டோம்.\nமணி 5 என் கணவர் கிளம்பி இருந்தார். வழியில் இருக்கும் ஒரு ஏரியும் ரோட்டும் ஓரே மாதிரி இருந்ததாகவும், என்ன பொருட்கள் வாங்கி வர வேண்டும் என்று கேட்கத் தொடங்கினார். எனக்கும் வந்தால் வெளியேச் போக முடியாது என்பதால் அவசியமானவற்றை வாங்கச் சொல்லிவிட்டுப் பார்த்தால் ஒரு ஆள் வருகிறார் அவருக்கு இடுப்புக்கு மேலேத் தண்ணீர். இறுதியில் என் கணவர் வெற்றியுடன் பைக்கை சுமார் 1 கீ.மீ. தள்ளிக் கொண்டு வந்து சேர்ந்து விட்டார். இரண்டாவது நாயும் ஒரு வழியாக படியில் ஏறி இருந்தது. ஆனால் யார் வந்தாலும் பயத்தில் கத்திக் கொண்டே இருந்தது.\nசாதுவான நாய்க்கு ஒரு அட்டை பெட்டிக் கொடுத்து அதிலேயே இரவு உணவையும் வைத்து விட்டோம். அந்த பயந்த நாய்க்கோ எதைக் கொடுத்தாலும் அதுக் கத்தவே ஒரு மிதியடியை அதன் அருகில் வைத்து விட்டு உணவை அது பார்க்கும் இடத்தில் வைத்து விட்டு வந்து விட்டோம்.\nஎன் தங்கை தண்ணீர் மாடியில் இருந்து வருமா பால்கனியில் இருந்து வருமா என்று பல கேள்விகள் போனில் கேட்டுக் கொண்டேயிருந்தாள்.\nஇரவும் வந்து விட்டது மின்சாரமும் இல்லை. தண்ணீரும் ஏறிக்கொண்டே இருந்தது. மழையும் நிற்கவில்லை. இந்த முறை ஏரியைத் திறந்து விட்டால் கட்டாயம் முதல் மாடிக்கு வர வாய்ப்புள்ளதாகக் கூற ஆரம்பித்தார்கள். முதல் மாடியில் போன வெள்ளத்திற்கு ஊருக்கு போனவர்கள் இன்னும் திரும்பவில்லை. நாங்கள் மட்டுமே. எங்கள் இருவருக்கும் பயம் இலோசாக எட்டிப் பார்க்க ஆரம்பித்தது. ஒரு மணிக்கு ஒரு முறை எழுந்து நீரின் அளவைப் பார்க்க ஆரம்பித்தோம். இப்பொழுது தண்ணீர் 4ம் படியில்.. எங்கள் வீட்டிற்கு மேலே பொதுப் பணித் துறையில் வேலைப் பார்க்கும் ஒருவர் இருக்கிறார். அவர் தண்ணீரை நம்மால் எப்பொழுதுமே கணிக்க முடியாது. வேகம் அதிகம். அணைகளையே உடைத்துக் கொண்டு வருகிறது. அணைகள் எத்தனை அடுக்குகளுடன் எவ்வளவு பலமாக கட்டியிருப்பார்கள். அதையே உடைக்கும் என்றால் நம் வீடு எல்லாம் எம் மாத்திரம். என்று கூறி பயமுறுத்திக் கொண்டேயிருந்தார். ஒரு மணிக்கு ஒரு முறை எழுந்து விடிந்ததா என்ற��� நான் கேட்கவும், நீரின் அளவைப் பார்த்தப் படியும் ஓட்டிக் கொண்டிருந்தோம். ஆனால் நேரம் மிகமிக மெதுவாய்த் தான் போய்க் கொண்டிருந்தது.\nமற்ற நாட்களில் நேரம் இல்லை என்று எப்பொழுதும் சொல்லும் நமக்கு இன்று நேரத்தை எப்படித் தள்ளுவதே என்று தெரியவில்லை. தண்ணீர் வீட்டிற்க்குள் வருமா வரதா என்ற பயத்தில் நேரத்தைத் தள்ளுவதே கஷ்டமாக இருந்தது. தண்ணீர் 5வது படிக்கு வந்திருந்தது. தூக்கம் கண்களை சுழற்றுகிறது. பயம் மூளையை விளிக்கச் சொல்கிறது. என்ன தான் செய்ய பொருட்களை எடுத்து வைத்து விடலாம் என்றால் வரும் பொழுது பார்த்துக் கொள்ளலாம் என்கிறார் என் கணவர்.\nஇந்த நாய்கள் வேறு ஒவ்வொரு படியாக மேலே வரவதும். சில நேரங்களில் பயங்கரமாக ஊளையிட்டு அழவும் செய்தது. என் அம்மாவோ நாய், பூனை போன்ற விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் வெள்ளம், பூகம்பம் வருவது எல்லாம் முன் கூட்டியே தெரிந்து விடும் என்று அவர் பங்குக்கு பயமுறுத்திக் கொண்டிருந்தார். நானும் அதைப் படித்திருக்கிறேன். தண்ணீர் வருவது, அதனால் தான் நாம் அழிய வேண்டும் என்ற விதியிருந்தால் என்ன செய்வது. விதிப் போல் நடக்கட்டும். பயத்தில் ஹாட் அட்டாக் வந்து சாவதை விட நின்று பார்த்துவிடுவோம் என்னதான் நடக்கிறதென்று. இப்படி பல எண்ண அலைகள் மனதில்.\nஇப்படியே எங்களுக்கேத் தெரியாமல் சிறிது கண் அசந்து விட்டோம். தீடீரென்று பயங்கர சத்தம். டம் டம் என்று ஏதோ ஒன்று சன்னலை இடிக்கிறது. என் கணவர் என்னை அவசர அவசரமாக எழுப்புகிறார். எனக்கு எங்கோ மிதப்பது போல் ஒரு உணர்வு. எழவே முடியவில்லை. ஒரே இருட்டு. ஏற்றி வைத்திருந்த அகல் விளக்கையையும் காணவில்லை. தரை முழுவதும் தண்ணீர். தட்டுத் தடுமாறி படுக்கையறையை விட்டு வெளியே வந்து பால்கனி கதவைத் திறந்தது தான் தாமதம் அறவியே வீட்டிற்க்குள் வந்து விட்டது. ஒரே ஒரு நொடிக் கூட இருக்காது. நான் கத்த ஆரம்பித்து விட்டேன். திடீரென்று என் கணவர் என் கைகளைப் பிடித்து உலுக்கவும் நான் எழவும் சரியாக இருந்தது. அத்தனையும் கனவு.\nஎன் கணவை என் கணவரிடம் கூற அவர் விழுந்து விழுந்து சிரிக்க, வேறு வழியில்லாமல் நானும் சேர்ந்து சிரிக்க வேண்டியதாயிற்று. மறுபடியும் தண்ணீரின் வருகையைப் பார்க்கச் சென்று விட்டோம். இப்பொழுது தண்ணீர் 5ம் படியில் இருந்து 6ம் படிக்கு ஏற விடா ���ுயற்சி செய்து கொண்டிருந்தது. விடா முயற்சி விஸ்வரூப வெற்றி ஆயிற்றே. சரி பார்க்கலாம் . இன்னும் 14 படிகள் இருக்கிறது வீட்டிற்க்குள் வர. எங்கள் கணக்கின் படி 1 படி ஏற அதற்கு குறைந்த பட்சம் 1ல் இருந்து 1 1\\2 மணி நேரம் ஆகிறது. மணியோ இப்பொழுது 2. விடியும் வரை நமக்கு நேரம் இருக்கிறது. தூங்கிவிட்டு பிரஷ்ஷாக யோசிக்கலாம் என்று உறங்கச் சென்று விட்டோம்.\nவிடிந்தே விட்டது ஒரு வழியாக. வேகமாகப் போய் படியைப் பார்த்தால் 6 வது படியைத் தெட்டபடியே நின்று கொண்டிருந்தது. நாங்களும் அடச்சே நல்லதொரு வாய்ப்பு போய்விட்டதே என்ற கவலையில் (என் பதிவை இறைவன் படித்து விட்டு எங்கள் கவலையை அடுத்த வெள்ளத்தில் தீர்த்து விடுவாரோ ஐய்ஐய்யோ கடவுளே சும்மா ஒரு விளம்பரத்திற்கு. எங்களுக்கு கொளுப்பு மிக அதிகம் ஆகிவிட்டது. அதற்கு காரணமும் கடவுள் தான். பின்னே மழை வருவதால் தானே பஜ்ஜி போட வேண்டியுள்ளது.( ஐய்ஐய்யோ கடவுளே சும்மா ஒரு விளம்பரத்திற்கு. எங்களுக்கு கொளுப்பு மிக அதிகம் ஆகிவிட்டது. அதற்கு காரணமும் கடவுள் தான். பின்னே மழை வருவதால் தானே பஜ்ஜி போட வேண்டியுள்ளது.(\nகாணவில்லை, காணவில்லை. பால்கனியைத் திறந்தால் எதிரே இருந்த இடத்தின் மதில் சுவரைக் காணவில்லை. தண்ணீரோ கழுத்து வரை. எங்கு நோக்கினும் தண்ணீர். இந்த முறையும் வீட்டில் அனைத்துப் பொருட்களும் இருந்ததால் எந்தக் கவலையும் பிரச்சனையும் இருக்கவில்லை. மேலே தெட்டியிலும் முழுவதும் நிரப்பி வைத்ததால் தண்ணீர் தட்டுப்பாடும் இல்லை.\nஇந்த முறை யாருமே எதிர்பார்காத வண்ணம் தொலைத் தொடர்பு துண்டிக்கப் பட்டு வெளி உலகேத் தொடர்பே முற்றிலும் அறுந்து விட்டது. மழை விடாமல் பெய்து கொண்டே இருந்தது. எப்பொழுது நிற்கும். ரமணன் என்ன சென்னார். எதுவும் தெரியவில்லை. அந்த நேரத்திலும் உயிரைப் பணயம் வைத்து வியாபாரம் செய்ய வந்த நீந்தத் தெரிந்த() சில வியாபாரிகள் சொல்வதே எங்களுக்கு அன்றைய செய்தியாக இருந்தது.\nவேடிக்கைப் பார்பதிலும் சிக்கனல் கிடைக்கிறதா என்று பார்ப்பதிலும் நேரம் போய்க் கொண்டிருந்தது. இந்த முறை லாரி வர வாய்ப்பில்லை என்பதால் படகு வர ஆரம்பித்தது. பக்கத்து தெருவில் இருந்த மக்கள் பால்கனியில் இருந்தும் மெட்டை மாடியில் இருந்தும் படகை அழைக்கும் பொருட்டுக் கூச்சல் போட ஆரம்பித்தனர். அங்கே தான் ��ங்களை விட தண்ணீர் அதிகம். இரண்டு முறை வந்து அழைத்துச் சென்று அதன் சேவையை வேறுப்பக்கம் தொடரச் சென்று விட்டது. இதற்கு நடுவில் பொதுப் பணித்துறையும் கிளம்பிவிட்டார்.\nநாங்கள் மூன்று குடும்பங்கள் மட்டுமே. மழை விட்டு விட்டு பெய்யத் தொடங்கியது. நாய்க்கு மூன்று வேளையும் உணவுக் கொடுத்து, நாங்களும் உண்டு புதன் கிழமையை முடித்துக் கொண்டோம்.\nவியாழன் காலைக் மழை விட்டிருந்தது. கதவைத் திறந்தால் குமட்டுகிறது. எல்லாம் நம் நண்பர்களின் வேலைத் தான். மூன்று வேளை இன்புட் கொடுத்ததால் அதுவும் இரண்டாம் மாடியில் ஒரு வீட்டின் முன் அவுட்புட் செய்திருந்தது. மூக்கைப் பொத்திக் கொண்டு மாடிக்கு போய் சிக்கனல் கிடைக்காததால் தண்ணீர் சூழ்ந்து தீவுகளைப் படம் பிடிக்க ஆரம்பிக்கவும் ஹெலிகாப்டரில் உணவுப் பெட்டலங்களைப் போட வரவும் சரியாக இருந்தது. அனைவரும் மாடிக்கு வந்து கை அசைப்பதும், உதவி உதவி என்று கத்துவதுமாக இருந்தார்கள். மிகவும் பாதிக்கப் பட்டு வெளியே வரவே முடியாத பகுதிகளுக்கும், மேல் தளம் இல்லாத வீடுகளுக்குமே உணவு பெட்டலங்கள் வழங்கப் பட்டது. எங்கள் தெருவில் தண்ணீர் வடியத் தொடங்கியிருந்ததாலும், அவ்வளவு பெரிய ஆபத்தில் நாங்கள் இல்லை என்பதாலும் எங்கள் பக்கம் சுற்றி சுற்றி வந்ததே தவிர உணவுப் பொட்டலம் எதுவும் போடவில்லை. நாங்களும் படம் பிடிப்பதை மட்டுமே செய்து கொண்டிருந்தோம்.\nஒரு வழியாக வாட்ஸ் அப்பும், பேஸ்புக்கும் வேலை செய்யத் தொடங்கியது. அதன் மூலம் செய்திகளை ஊருக்கு அனுப்ப ஆரம்பித்தோம். மற்ற செய்திகளையும் தெரிந்துக் கொள்ள ஆரம்பித்தோம். ஆனால் சிக்னல் மொட்டை மாடியில் ஒரு இடத்தில் மட்டுமே கிடைத்தது. சிக்கனல் வருகிறதா என்று பார்த்துப் பார்த்தே பாட்ரியை வீணாக்கி விட்டோம். நிவாரணம் வருகிறது, ராணுவம் வருகிறது, ஹெல்ப் லைன் என்று அனுப்பிக் கொண்டே இருந்தார்கள். நாங்களும் முடிந்தவரை பகிர்ந்து கொள்ளத் தொடங்கினோம். இந்த வசதிகளின் மூலம் தான் நிறைய பேருக்கு உதவ முடிந்திருக்கிறது. நல்ல விஷயம் மழையால் உருவாகியிருக்கிறது.\nஆண்கள் வெளியே போகாமல் வீட்டில் இருப்பது என்பது மிகவும் அதிசயம். இரண்டு நாட்கள் பொறுத்தாயிற்று. வெளி உலகத் தொடர்பும் இல்லை. போகிறவர்கள, வருகிறவர்கள் எல்லாம் வேளிச்சேரி, தாம்பரம், மடிப்பாக்கம், பள்ளிக்கரனை எல்லாம் அடைக்கப் பட்டு விட்டதாகவும் அங்கு சிக்கியவர்களைக் காப்பாற்ற முயற்சிகள் நடப்பதாகவும் கூறத்தொடங்கியிருந்தனர். இதனால் பொறுக்கமுடியாத என் கணவரும் மேல் வீட்டுக்காரரும் தண்ணீரில் இறங்கி விட்டனர். வெளியே போய் நிலவரத்தை தெரிந்து கொண்டு அத்தியாயப் பொருட்களைக் கொண்டு வருவதாகச் சென்று விட்டார்கள். போகும் வழியில் அண்டைவீட்டாரிடம் ஏதாவது தேவையா என்று கேட்டுக் கொண்டு சுமார் 2 மணி நேரம் கழித்து அனைத்தையும் வாங்கி அவர்களுக்கு கொடுத்து விட்டு வந்து சேர்ந்தார்கள்.\nபொருட்களின் விலையோ தறுமாறாக ஏறி இருந்தது. இதில் கொடுமை என்வென்றால் கார்டுகள் ஏற்றுக் கொள்ளப் படவில்லை. பணம் மட்டுமே வாங்கப்படுகிறது. இந்த காலத்தில் அதுவும் சென்னையில் எத்தனைப் பேர் கையில் பணம் வைத்திருப்பார்கள். ஏடியம் வேலை செய்யவில்லை. என்ன கொடுமை சார் இது.\nமதியம் எல்லோரும் சேர்ந்து சமைத்து எங்கள் வீட்டில் அமர்ந்து உணவு உண்டு பழகும் வாய்ப்பை இந்த மழை தான் உண்டாக்கியது. மதியத்திற்கு பின் தன்னார்வத் தொண்டர்கள் வரத்தொடங்கினார்கள். அவர்களிடம்\nபக்கத்துத் தெருவில் இருப்பவர்கள் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவுங்கள் என்று வழி நடத்திக்கொண்டிருந்தோம்.\nமறுநாள் மழையில்லாமல் நீர் குறைந்தால் வேளச்சேரி போய் எங்கள் உறவினர்களைப் பார்த்து வர முடிவு செய்தோம். அவர்களிடம் இருந்து எந்த தகவலும் வராததால் அனைவரும் கவலையுடன் இருந்தனர். அவர்கள் வீட்டிற்க்குள் கட்டாயம் தண்ணீர் வரும் என்று தெரியும். இந்த முறை எங்கள் இருசக்கர வாகனமே மூழ்கியதால் அவர்கள் நிலை கட்டாயம் மோசமாக வாய்ப்பிருக்கிறது என்பதாலேயே இந்த முடிவு.\nஇன்னொரு குடும்பமும் புறப்பட்டு விட்டது வெள்ளி அன்று. மீண்டும் போன முறைப் போன்றே இரு குடும்பங்கள் எங்களையும் சேர்த்து. இருப்பவர்களே எல்லா வேலையும்(சுத்தம் செய்வது, தண்ணீர் ஏற்பாடு செய்வது) செய்ய வேண்டும். இது தான் அப்பார்ட்மெண்ட் வீடுகளில் இருக்கும் பெரிய கொடுமை. யோசிக்கவே மாட்டார்கள் மக்கள்\nசனி அன்று புறப்பட்டோம். வெளி உலகம் நான்கு நாட்களுக்குப் பின். ரோட்டில் வாகனங்களை மட்டுமே பார்த்த நமக்கு அங்கங்கே கூட்டம் கூட்டமாக குடும்பத்துடன் வீடு வாசலை இழந்து நிற்கும் மக்கள், அ��ர்களுக்கு உணவுப் பொருட்களும், அத்தியாயப் பொருட்களை வழங்குக் கொண்டிருந்தனர். மருத்துவ முகாம் அமைத்து மருத்துவ சேவைகளும் நடந்துக் கொண்டிருந்தன. மெயின் ரோட்டில் தண்ணீர் வடிந்திருந்தாலும், உள்ளே தெருக்களில் எல்லாம் இன்னும் தண்ணீர் அப்படியே இருக்கிறது. அங்கங்கே குவித்து வைக்கப் பட்டிருந்த ராணுவ வீரர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள் எங்களுக்கு அப்பொழுது தான் உண்மையான நிலவரம் தெரிய ஆரம்பித்தது.\nஎத்தனை மக்கள் தங்கள் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து நடுத்தெருவில் பிச்சைக்காரர்களைப் போல் கையோந்தி நிற்கிறார்கள். எங்களைப் போன்றவர்களுக்கு நிவாரணம் தேவையில்லை. உண்மையிலேயே நாங்கள் கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும்.\nஇந்த நிலையிலும் வகை வகையாக சமைத்து உண்டு, இருள் போக்க மொழுகுவர்த்தி, அகல் விளக்கு, 7மணிக்கே உறக்கம் என்று இராஜ வாழ்க்கைத் தான் வாழ்ந்திருக்கிறோம்.\nஇந்த வாழ்க்கைக்கு இறைவனிடம் நன்றி சொல்வதோடு நின்றுவிடாமல் அனைத்தையும் இழந்து தவிக்கும் சிலருக்கேனும் உதவ முயன்று கொண்டிருக்கிறோம்.\nதண்ணீர் வீட்டிற்க்குள் வருமா வரதா என்ற பயத்தையே என்னால் தாங்க முடியவில்லை. இதில் அனைத்தையும் இழந்து தவிக்கும் மக்களின் பயத்தையும், நிலையையும் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. அரசு வழங்கும் நிவாரணங்கள். ஆவணங்களைப் பெற இருக்கும் நடைமுறைச் சிக்கல்களைத் தளர்த்திக் கொண்டால் ஒழிய மக்களுக்கு அவைகள் கிடைப்பதும் சந்தேகமே\nLabels: என் அனுபவம், சென்னை, மழை, வெள்ளம்\nமழை - வெள்ளத்தில் நாங்கள்\nவார நாட்களில் மூன்று நாட்கள் எந்த வித அலுவலகத் தொல்லையின்றி கிடைப்பது என்பது நம்மில் பலருக்கு ஒரு வரமாகவே இருக்கும். சென்னையில் கொட்டித்தீர்த்த இந்த மழையால் அந்த மிக அரிய வரம் எங்களுக்கும் கிடைத்தது. இந்த மழையால் எங்களுக்கு கிடைத்த அனுபவம் மிக அருமை.\nவீட்டிற்குள் தண்ணீர் வராமல், அடிபடைத் தேவைகளான பலசரக்கு சமானங்கள், காய்கறிகள், பால், குடிக்கத் தண்ணீர் அனைத்தும் இருந்தால் கட்டாயம் இந்த மழையை இரசிக்க முடியும்.\nஎங்கள் வீடு முதல் மாடி என்பதாலேயே வீட்டிற்குள் மழைத் தண்ணீரால் வரமுடியவில்லை. மழை ஆரம்பித்தவுடனேயே மின்சாரத்தை நிறுத்தி விட்டார்கள். மின்சாரம் இல்லாமல் போனாலே வெளியுலகத் தொடர்பு கொஞ்சம் க���ஞ்சம் காணமல் போய் விடுகிறது. மழை நின்றாலேயன்றி மின்சாரம் வரப் போவதில்லை. எப்படித்தான் பொழுது போகப் போகிறதோ என்று பயந்த எங்களுக்கு பொழுது எப்படிப் போனது என்றேத் தெரியவில்லை.\nஅடுக்குமாடி வீடு என்பதால் தண்ணீர் எந்த நேரத்திலும் தீரும் வாய்ப்பு அதிகம். முடிந்தவரை தண்ணீரை சேமித்துக் கொண்டோம். மழை அதிகமாகிக் கொண்டே போனதே தவிர குறையும் வழி இல்லை. இந்த மழை விடாது இரண்டு மூன்று நாட்கள் தொடரும், அணைகள், ஏரிகள் நிரம்பத் தொடங்கிவிட்டது. எந்த நேரத்திலும் அது உடைய வாய்ப்புண்டு. ஜாக்கிரதையாய் இருங்கள் என்று அன்போடும் அக்கறையோடும் உறவினர்களும், நண்பர்களும் தொலைப்பேசியில் பயமுறத்தத் தொடங்கி விட்டார்கள். இதற்கு எல்லாம் பயப்படும் ஜன்மமா நாங்கள். என்னத் தான் நடக்கும் என்று பார்த்துவிடாலாம் என்ற முடிவுடன் அந்த மழைக்கு இதமாக இருக்கும் என்று சுடச்சுட வெங்காய பஜ்ஜி செய்து வழக்கம் போல் அதைப் படம் பிடித்து வாட்ஸ்ஆப்பில் அனைவருக்கும் அனுப்பி சும்மா இருந்தவர்களையும் உசுப்போத்தி விட்டோம். ஏதோ எங்களால் முடிந்த ஒன்று.\nஞாயிறு மழை மிக அதிகம். அந்த மழையில் நணைந்த படி, அப்போழுதே முட்டிக்கு மேல் வரத் தொடங்கிய மழை நீரில் நீந்திச் சென்று வீட்டிற்குத் தேவையான அனைத்தையும் வாங்கி வந்த என் கணவரை இங்கு நான் பாராட்டாமல் இருக்க முடியாது.\nஇதிலும் கடமைத்தவராத வாட்ஸ்ஆப் குருப்பின் அட்மின் ஆன என் கணவர் வழியில் பார்த்த அனைத்தையும் படம் பிடித்து அனுப்பியது பலரையும் மெய் சிலிர்க்க வைத்தது.\nஇதில் குறிப்பிட்டே ஆக வேண்டிய விஷயம் கடையில் இருந்து வீட்டிற்கு வர ஆட்டோ ஏறிய என் கணவர் ஆட்டோ டிரைவரிடம் 'இந்த பாதையில் சென்றால் குறுக்கு வழி, ஆனால் தண்ணீர் மிகமிக அதிகம். நாம் சுற்றியே போய் விடுவோம் என்று சொல்ல, அதற்கு அந்த டிரைவர் இல்ல சார் நாம இந்த வழியிலேயே போய் பார்க்கலாம் என்று அந்த வழியிலேயே ஆட்டோவில் நீந்திய படியே ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தார். ' அந்த பயணத்தின் போது ஆட்டோவிற்குள் தண்ணீர் புகுவதை வீடியோ எடுக்கத் தவற வில்லை என் கணவர். நாங்கள் எல்லாம் எப்படி நாங்கள் தான் இப்படி என்றால் எங்களுக்கு கிடைத்த ஆட்டோ டிரைவரும் இப்படி அமைந்தது நல்ல அனுபவம். வீட்டிற்க்குள் நுழைந்து இதைச் சொன்னவுடன் நான் கேட்ட முதல் கேள்வி என்வாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள். அந்த ஆட்டோ டிரைவர் நம்பர் வாங்கினீர்களா என்பது தான். எப்படி\nஅன்று மழை நிற்கவே இல்லை. வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் வர ஆரம்பித்தது. காலி இடங்கள் எல்லாம் ஏரி, குளங்களாகக் காட்சியளிக்கத் தொடங்கின. நாங்களும் அதை படம் பிடித்து தற்போதைய நிலவரம் என்று எல்லோருக்கும் அனுப்பி எங்களை பயமுறுத்தியவர்களை எல்லாம் பயமுறத்த ஆரம்பித்தோம்.\nகுடையுடன் எல்லோரும் மொட்டை மாடிச் சென்று ஏரியல் வியுவ் என்று எங்கள் மெத்த ஏரியாவும் எப்படி தண்ணீரில் மூழ்கிக் கொண்டு இருக்கிறது என்று பல கோணங்களில் படமாகவும், வீடியோவாகவும் அனுப்பி, அனுப்பி அன்றையப் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தோம். இதில் தண்ணீர் தீர்ந்து விடுமோ என்று பெரிய டிரம், குடம் என்று மழை நீரை சேமிக்க ஆரம்பித்தோம். தண்ணீர் தொட்டியைக் கூடத் திறந்து வைத்து மழை நீரை சேமிக்கத் தொடங்கினோம்.\nகாலையில் இருந்து அனுப்பிய படங்களையும், வீடியோக்களையும் பார்த்து வெளிநாடுகளில் இருந்து அழைப்பு வர ஆரம்பித்தது. எல்லோருக்கும் நாங்கள் நல்லப் படியாக இருக்கிறோம். ஒன்றும் பிரச்சனை இல்லை என்று சொல்லி சொல்லியே நடு இரவு வந்து விட்டது. இன்றைக்கு பொழுதை ஓட்டிவிட்டோம் உறங்களாம் என்று செல்லவும் நம் நண்பர்கள் அதுதாங்க கொசுக்கள் எங்களை நலம் விசாரிக்கவும் சரியாக இருந்தது. மின் விசிறி வேறு இல்லை. பிரச்சனை நம்பர் 1 என்று நான் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அதிர்ஷடம் நம்பர் 2 என்றார் என் கணவர். நம்பர் 1 ஆட்டோ. நம்பர் 2 கொசு பிரச்சனைக்கு பேஸ்புக்கில் தீர்வு. தண்ணீரில் சுடம் போட்டு வைத்தால் கொசு வராது. முயற்சித்தோம். கொசுவும் ஏமாந்து விட்டது. நிம்மதியான உறக்கம் எங்களுக்கு. நமக்கு கூட இப்படி ஒரு நல்ல அதிர்ஷ்டமா\nமறுநாள் காலையிலும் மழை நின்றபாடில்லை. நான்கு சுவர்களோடு எப்பொழுதும் தண்ணீர் நிறைந்து ஒரு குளம் போல் தோற்றமளிக்கும் எங்கள் வீட்டிற்கு எதிரில் இருக்கும் இடத்தில் சுவர்கள் ஆங‍்காங்கே காணமல் போய் இருந்தன. ரொம்ப நாளாய் ஒரு ஓட்டைப் போட்டு தண்ணீரை எடுக்கவேண்டும் என்று சொல்லிக் கொண்டேயிருந்தேன். எல்லாம் இந்த கொசுக்களால் தான். இன்று கடவுளே மழையை அனுப்பி எங்கள் குறையைத் தீர்த்துவிட்டார் ( அதிர்ஷடம் நம்பர் 3 ) . நேற்றைய அதிர்ஷடம் இன்றும் தொடர்கிறதே என்று மகிழ்ந்து குழாயைத் திறந்தால் வெறும் காற்றுத் தான் வருது. தண்ணீர் வரவில்லை ( பிரச்சனை நம்பர் 2) .\nசேமித்து வைத்த தண்ணீரை எடுத்துக் கொள்ளத் தொடங்கினோம். மழையோ நின்ற பாடில்லை. மின்சாரமும் வரும் அறிகுறியும் இல்லை. தண்ணீர் தான் அதிகமாகிக் கொண்டே போகிறதே. மழையும் நின்ற பாடில்லை. சின்னச் சின்ன குழந்தைகளை வைத்திருப்பவர்கள் எல்லாம் பயந்துப் போய் மூட்டை மூடிச்சைக் கட்டிக் கொண்டும் தங்கள் குழந்தைகளைத் தங்கள் தோலில் சுமந்துக் கொண்டும் செல்லத் தொடங்கினார்கள். எப்படியாவது மெயின் ரோட்டிற்க்குச் சொன்று விட்டால் ஏதோனும் வாகனம் பிடித்துச் சொன்று விடாலாம் என்ற எண்ணத்திலேயே இடுப்பு வரை வந்து விட்ட தண்ணீரில் நடக்கத் (மிதக்கத்) தொடங்கினார்கள்.\nஇப்படி வேடிக்கைப் பார்ப்பதிலும், சமையல் வேலையிலுமே காலைப் பொழுது போய் விட்டது. மதியம் நிறைய மக்கள் வெளியேறத் தொடங்கினார்கள். அவர்களிடம் விசாரித்தப் போதுதான் தெரிந்தது. எங்கள் ஏரியாவில் உள்ளவர்களை அழைத்துச் செல்ல படகும், லாரியும் வருகிறது என்று. முதலில் லாரி வந்து மக்களை ஏற்றிக் கொள்ள ஆரம்பித்தது. நாங்களும் வழக்கம் போல் படம் பிடிக்கத் தொடங்கினோம். வாட்ஸ் ஆப்பில் அனுப்ப வேண்டும் அல்லவா\nநேரம் ஆக ஆக குடித்தண்ணீரும், மேலே சேமித்து வைத்திருந்த தண்ணீரும் குறையத் தொடங்கியது. ஒவ்வொருவருக்கும் பயமும் உண்டாகத் தொடங்கியது. தண்ணீரை நாம் எதிர்க் கொள்ளவது மிகக் கடினம். மழையும் நிற்கும் எண்ணத்தில் இல்லை. நாங்களும் அந்த இடத்தை விட்டு நகரும் எண்ணத்தில் இல்லை. மற்ற குடும்பங்கள் யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள். அந்த நேரத்தில் நிறைய பேர் கிளம்பிப் போனால் இருக்கும் தண்ணீரை வைத்து இன்னும் ஒரு நாள் சமாளிக்கலாம் என்று எண்ணம் தோன்ற ஆரம்பித்தது.\nஎங்கள் குடியிருப்பில் ஒரு குடும்பம் வெளியேறத் தாயார் ஆகியது. லாரியோ,படகோ வரக் காத்திருக்க தொடங்கினர். நாங்கள் எங்கள் அப்பார்ட்மென்டுக்குள் படகு வருமா, அந்த அனுபவம் எப்படி இருக்கும் என்று படம் பிடிக்க மெபைலுடன் காத்திருக்கத் தொடங்கினோம்.\nநேரம் ஓட ஓட படகும் வரவில்லை. லாரியும் வரவில்லை. அதற்கு பதில் பால் பாக்கெட், பிஸ்கட், தண்ணீர் கேன் வேண்டுமா என்று கேட்டு வியாபாரிகள் அந்த மழையிலும். வெள்ளத்த��லும் மிதந்தப் படி வந்தார்கள். சரியான வியாபாரம். அவர்கள் வாயில் அந்த நேரத்தில் வரும் விலை தான் அந்த பெருளின் விலை. ஒரு தண்ணீர் கேனை ரூபாய் 100 க்கு வாங்கினோம். என்ன செய்ய அந்த நேரத்தில் நமக்கு 100 ரூபாயை விட தண்ணீர் தானே முக்கியமாகத் தேன்றுகிறது. இந்த மழையிலும், இவ்வளவு தண்ணீரிலும் நமக்கு தேவையானதைக் கொண்டு வந்து கொடுக்கிறார்களே என்று தான் தோன்றுகிறது. எத்தனை இடத்தில் இது கூட கிடைக்காமல் மக்கள் கஷ்டப்படுகிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் வீட்டிற்கு வெளியே எங்குப் பார்த்தாலும் தண்ணீர், தண்ணீர். தண்ணீர் மட்டும் தான். ஆனால் வீட்டிற்கு உள்ளேயோ குடிப்பதற்க்குக் கூட தண்ணீர் இல்லை. என்னக் கொடுமை சார் இது\nஒரு வழியாக நாங்கள் எதிர்பார்த்த அந்த தருணமும் வந்தே விட்டது. ஆம் படகு எங்கள் கார் பார்க்கிற்க்குள் வந்து விட்டது. படகு என்றால் இது சதாரண படகு இல்லை. இப்படி ஒன்றை நாங்கள் நினைத்துக் கூட பார்த்ததில்லை. அப்படி என்னத்தான் சிறப்பு என்று நீங்கள் கேட்பது எனக்குக் கேட்கிறது.\nஒரு பெரிய பலகை. நம் வீட்டின் முன்னால் இருக்குமே கதவு அது போன்ற பலகை. அதன் இரு பக்கங்களிலும் கயிற்றால் கட்டப்பட்ட இரண்டு டிரம்கள். உண்மையான படகை எதிர்ப்பார்த்த எங்களுக்கு இந்தப்படகு கொஞ்சம் ஏமாற்றம் தந்தாலும் ஏதோ ஒரு படகு எங்கள் வீட்டிற்க்குள்ளும் வந்து விட்டது என்ற பெருமை எங்களுக்கு. படம் பிடித்து தள்ளிக் கொண்டிருந்தோம்.\nஇதில் இன்னொரு கொடுமை என்னவென்றால், பெண்களும், குழந்தைகளும் மட்டுமே அதில் அமர வேண்டும் மற்றவர்கள் அதைப் பிடித்துக் கொண்டு வர வேண்டுமாம். ஓடுவது மழை நீர் என்றால் பரவாயில்லை. கழிவு நீரும் அல்லவா கலந்துக் கொண்டு ஓடுகிறது.எப்படி இருந்திருக்கும். இதிலும் ஒரு நாய் என்ன அழகாய் நீந்திச் சென்றது. தெரியுமா\nஇதில் இன்னொரு கொடுமை என்னவென்றால், பெண்களும், குழந்தைகளும் மட்டுமே அதில் அமர வேண்டும் மற்றவர்கள் அதைப் பிடித்துக் கொண்டு வர வேண்டுமாம். எப்படி இருந்திருக்கும். வேறு வழியில்லாமல் மற்றவர்கள் அதைப் பிடித்துக் கொண்டு நீந்துவதைப் பரிதாபமாக மேலே பால்கனியில் இருந்து வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்கத் தொடங்கினோம். மாலை நிலவரத்தை வாட்ஸ் ஆப்பில் போட வேண்டும் அல்லவா\nஇப்படியே மாலைப் பொழுது போய்க் கொண்��ிருந்தது. இன்னும் நான்கு குடும்பங்கள் எங்களையும் சேர்த்து. சிறிது நேரத்தில் மேல் வீட்டுற்கு அவர் உறவினர் வந்து கைக்குழந்தையை வைத்துக் கொண்டு ஏன் இன்னமும் இங்கே இருக்கிறீர்கள் என்றுக் கூறிக் கொண்டே விரைந்து யாருக்கோ போன் போட்டு ஒரு லாரிக்கு ஏற்பாடும் செய்தார். இன்னொரு குடும்பமும் அவர்களுடன் சேர்ந்துக் கொள்ள தயாரானது.\nஇப்பொழுது எங்கள் நிலமை தலைக் கீழானது. பால், தண்ணீர் என்று அதிக விலைக்கொடுத்து வாங்கி வைத்தோம் அல்லவா, இப்பொழுது என்னடாவென்றால் கிளம்பத் தயாராய் இருந்தவர்கள் தங்களிடம் உள்ள பால், பழம், காய்கறி, தண்ணீர் அனைத்தையும் எங்களிடம் கொடுக்கத் தொடங்கினார்கள்.(அதிர்ஷடம் நம்பர் - 4). இவ்வளவு நேரம் என்ன செய்வது என்று திகைத்து நின்ற நாங்கள் இப்பொழுது சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கையில் அவர்களுக்கு விடைக் கொடுத்து அனுப்பிவிட்டு நிலவரத்தை வாட்ஸ் ஆப்பில் பதிவு செய்து விட்டு உறங்கச் சென்று விட்டோம்.\nமறுநாள் காலையில் மழை நின்றிருந்தது. தண்ணீர் கொஞ்சம் குறையத் தொடங்குவதுப் போல் இருந்தது. மின்சாரம் இல்லை. தண்ணீர் வற்றினால் ஒழிய மின்சாரம் வரப்போவதில்லை. மின்சாரம் இல்லாமல் இரண்டு நாட்கள் ஆன்ட்ராய்டு மொபைல் எப்படி என்று நீங்கள் யோசிப்பது கேட்கிறது. மழை என்று சென்னவுடனே நாங்கள் செய்த நல்ல காரியம். மொபைலை, இரண்டு பவர் பாங்க், லாப்டாப் என்று எல்லாவற்றையும் முழுவதும் சார்ஜ் செய்து வைத்தது தான் எங்கள் சிறப்பம்சம். சாப்பாடு, தண்ணீர் கூட இல்லாமல் நாங்கள் இருந்து விடுவோம். ஆனால் மொபைல் வாட்ஸ் ஆப் இல்லாமல் சத்தியமாக முடியாது. நாங்களெல்லாம் எப்பவுமே இப்படித் தான்\nமின்சாரத் துறையில் இருந்து சிலர் கீழே ஏதேனும் மின்சார வயர்கள் கீழே கிடக்கிறதா என்று பார்த்தப்படியே சென்று கொண்டிருந்தார்கள். அவர்களிடம் மின்சாரம் எப்ப சார் வரும் என்று கேட்க அவர்கள் இன்னும் ஒன் அவர்ல வந்துரும் சார் என்று காதில் தேன் பாய்ச்சிச் சென்ற போது காலை மணி 11.00\nபக்கத்து வீட்டில் இருந்தவர்கள் கொடுத்துவிட்டுச் சென்ற பழம், காய்கறி அனைத்தையும் மின்சாரம் இல்லாததால் பிரிஜ்க்குள் வைக்காமல் வெளியே மேஜை மீது வைத்திருந்தோம். இப்பொழுது பார்த்தால் நிறையக் கொசுக்கள். சிலப் பழங்கள் அதற்குள்ளாகவே அழுகத் தொடங்கியிரு��்தன. இந்தக் கொசுக்களிடம் இருந்து இதை எப்படிக் காப்பது. மலேரியா, டொங்கு என்று பயமுறுத்தும் இந்த நாளில் நம்மை எப்படிக் காப்பது. (பிரச்சனை நம்பர் - 3)\nபிடித்து வைத்திருந்த தண்ணீர் முழுவதும் தீர்ந்து விட்டது. மழையும் நின்று விட்டது. ஆந்திர நோக்கி நகர்ந்து விட்டது என்று ரமணன் அறிவித்தச் செய்தி தொலைப்பேசியின் வாயிலாக எங்களையும் எட்டிவிட்டது. கீழே தண்ணீர் கார் பார்க்கில் இருந்து சிறிது இறங்கியிருந்தது. ஆனாலும் எங்களால் வெளியே வர முடியாத அளவிற்கு தண்ணீர் இருந்தது. தண்ணீர் போனால் தான் மின்சாரம். மழை பெய்தால் தான் மேழே தண்ணீரைப் பிடிக்க முடியும். மழை பெய்யாவிட்டால் தான் கீழே தண்ணீர் போகும். எப்படி விளையாடுகிறது விதி பார்த்தீர்களா\nஎன்ன செய்வது நாமும் ஏங்கேனும் போய் விடலாமா என்று யோசிக்க ஆரம்பித்தும். எனக்கு இத்தனை நாட்கள் இருந்து விட்டோம் இப்பொழுது பின் வாங்குவதா வேண்டாம் என்று முடிவேடுத்து மீண்டும் நிலவரத்தை எல்லோருக்கும் பதிவு செய்தோம். இருவரின் மெபைவலிலும் சார்ஜ் குறையத் தொடங்கியது.\nமதியத்திற்கு மேல் தண்ணீர் கார் பார்க்கிங்கிள் இருந்து முக்கால்வாசிக் குறைந்திருந்தது. பக்கத்து அப்பார்ட்மென்டில் நன்றாகக் குறைந்து அவர்கள் சம்ப்களையும் தரைத் தளத்தையும் சுத்தம் செய்யத் தொடங்கினார்கள். என் கணவரும் நாமும் நம் சம்பை சுத்தம் செய்யது விடலாம் என்று முடிவெடுத்து நாங்களும் மேல் வீட்டுக்காரரும் சேர்ந்து அதே ஆட்களைக் கொண்டு சுத்தம் செய்தோம். லாரியைத் தவிர எந்த ஒரு வாகனம் வரமுடியாத அளவுத் தண்ணீர் இன்னும் இருந்தது. ஒரு லாரி வந்தாலே தண்ணீர் உள்ளே வந்து விடுகிறது. இந்த நிலையில் இது சரியா தவறா என்றேத் தெரியவில்லை. சுத்தம் செய்து விட்டோம். லாரி அந்த வழியே வரக் கூடாது என்று வேண்டுவதைத் தவிர வேறு வழியில்லை எங்களுக்கு.\nஇப்பொழுது கொசுக்கள் போய் விஷ ஜந்துக்கள் வரத் தொடங்கிவிட்டது.\nசுத்தம் செய்து முடித்து ஒரு தண்ணீர் லாரியை அழைத்து தண்ணீர் ஊற்றவும் தொடங்கியிருந்தது எங்கள் எதிர் வீட்டு அப்பார்ட்மென்ட். இதற்கு மேல் இப்படியே உட்கார முடியாது என்று தண்ணீரில் இறங்கி விட்டனர் என் கணவரும், மேல் வீட்டுக் காரரும். அந்த அப்பார்ட்மெண்டில் பேசி அந்த லாரித் தண்ணீரிலேயே சிறிது தண்ணீர் வாங்கி ட��ரம்களிலும், குடங்களிலும் நிரப்பிக் கொண்டோம். அதற்குள் அங்கங்கே மின்விளக்குகள் எரியத் தொடங்கின. அந்த எதிர் வீட்டு அப்பார்ட்மெண்ட் வரை. இதற்குள் எங்கள் மெபைலை அந்த அப்பார்ட்மெண்ட்டில் கொடுத்து சார்ஜ் போடும் அளவுக்கு போய் விட்டார் என் கணவர். இன்றைய காலக் கட்டத்தில் ஒரே அப்பார்ட்மெண்ட்டில் பக்கத்து வீட்டில் இருப்பவரிடமே பழகுவதில்லை நாம். பக்கத்து அப்பார்ட்மெண்ட் வரை என்றால் மிகப் பெரிய விஷயம் தானே அதற்கு காரணம் இந்த மழை தானே. அதற்க்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும்.\nஎங்கள் வீட்டிற்கு முன்னால் தான் தண்ணீர் அதிகம் என்பதால் எங்கள் லைனில் மட்டும் மின்சாரம் இ்ல்லை. தண்ணீர் போனால் தான் போல என்ற முடிவிற்கு நாங்கள் வந்த வேளையில் எங்கள் வயிற்றில் பால் வார்ப்பது போல் மின்சாரம் வர எங்கள் முகங்களிலும் ஒளி பரவியது. உடனே மெபைலை வாங்கி வந்து எங்கள் வீட்டிலேயே சார்ஜ் போட்டு விஷயத்தை எல்லோருக்கும் தெரியப்படுத்தி மகிழ்ந்தோம்.\nஎல்லாம் நாங்கள் சரி செய்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிய பின் மழையில் கிளம்பிய அனைவரும் ஒவ்வொருவராக தொலைப்பேசியில் அழைத்து தண்ணீர் போய் விட்டதா கரண்ட் வந்து விட்டதா சம்பில் தண்ணீர் வந்து விட்டதா என்று பலக் கேள்விக்குப் பின் வரத் தொடங்கினார்கள் என்று சொல்லத் தான் வேண்டுமா\nஇந்த அனுபவங்களை அனுபவிக்க அவர்களுக்கு கொடுத்து வைக்கவில்லை. வேறு என்னத்தச் சொல்ல\nLabels: என் அனுபவம், மழை, வெள்ளம்\nசென்னையில் ஒரு வெள்ளக் காலம்\nசென்னையில் மழை பெய்தாலும் பெய்தது எல்லோரும் வாட்ஸ் ஆப்பிலும், பேஸ் புக்கிலும் வெளுத்து வாங்குகிறார்கள்.\nமழை ஒரு சந்தோஷம். அதுவே தொடர்மழையாகவோ அல்லது தொடர் கனமழையாகவோ இருந்தால் அது சந்தோஷமாக இருக்குமா நமக்கு. நிச்சயம் இருப்பது இல்லை. காரணம் பொருட் சேதமும் சில நேரங்களில் ஏற்படும் உயிர் சேதமும் நம்மை மிகவும் அச்சப்பட வைக்கிறது.\nஇந்த வெள்ளத்திற்கு மிக முக்கிய காரணமாகச் சொல்லப் படுவதில் ஒன்று ஏரி, குளங்கள் இருந்த இடத்தை எல்லாம் அடுக்குமாடி வீடுகளாக மாற்றியது. இதற்கு பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டியவர்கள் நிலத்தை விற்றவர்களும் அதை வாங்கியவர்களும் மட்டுமல்லாமல் இந்த மழைக்கு காரணமாக இருக்கும் வருண பகவானும் தான். (அப்படி போடு அருவாளை\nவருண பகவான் வருட��� வருடம் தவறாமல் மழையைப் பெய்ய வைத்திருந்தால் நமக்கும் எது ஏரி, எது குளம் என்று தெரிந்திருக்கும். நாமும் அதை ஏரி, குளங்களாகவே விட்டிருக்க வாய்ப்பும் உண்டு.\nமக்கள் தொகையையும், வாகனப் பெருக்கத்தையும் அதிகம் ஆக்கி சுற்றுப்புறச்சூழலைக் மாசு படுத்தி விட்டு வருணபகவானைக் குறைச் சொல்லவதும் தவறு தான். என்னடா இவள் இப்படியும் பேசுகிறாள் அப்படியும் பேசுகிறாள் என்று எண்ணாதீர்கள் இதுவும் உண்மைதானே\nஎல்லாவற்றிற்க்கும் கடன்களை வாரி வாரி வழங்கும் வங்கிகளும் இதற்கு ஒரு வகையில் காரணம் என்றும் சொல்லலாம்.\nநம் கட்டிட வல்லுனர்களும் கொஞ்சமும் சளைத்தவர்கள் இல்லை. இந்த இடத்தில் மழை பெய்தால் வெள்ளம் கட்டாயம் வரும் என்று தெரிந்தே இந்த அடுக்கு மாடி வீடுகளை அறிமுகப் படுத்தியிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. கீழ்தளம் முழுவதும் வாகனங்களுக்காகவும், முதல் தளம் முதலே வீடுகளையும் அமைத்திருக்கிறார்கள். வெள்ளம் வந்தால் கீழ்தளம் மட்டுமே மூழ்கும் வகையில். என்ன ஒரு ஞானம்\nஅடுத்தக் காரணமாக சொல்லப் படுவது ஏரி, குளங்களைத் தூர் வாராமல் விட்டது. இதில் இயற்கையின் பங்கோடு, நம் பங்கும் மிகமிக அதிகமாக இருக்குறது. இப்பொழுது அவசர அவசரமாகத் தூர்வாரியிருக்கும் காட்சிகளைத் தொலைக்காட்சியில் நீங்கள் பார்த்திருந்தாலே உங்களுக்குத் தெரிந்திருக்கும் அங்கே நீர் தாவரங்களோடு, நாம் தூக்கி ஏறிந்த பிளாஸ்டிக் பொருட்களும், பிளாஸ்டிக் காகிதங்களுமே அதிகம் என்று. அது நீர் வரும் தடங்களில் சென்று அடைத்துக் கொள்வதாலேயே பெரும் பாதிப்புக்குள்ளாகிறோம். அரசாங்கத்தை திட்டிக்கொண்டு இருக்காமல் நாம் செய்யும் இது போன்ற தவறுகளையும் திருத்திக் கொண்டால் இது போன்று எதிர் காலங்களில் வரும் பிரச்சனைகளை எளிதில் சமாளிக்கலாம் தானே.\nஇந்த மழையால் எங்களுக்கு உண்டான அனுபவங்களை அடுத்த பதிவில் பதிகிறேன்.\nLabels: என் அனுபவம், மழை, வெள்ளம்\nவைத்திரி (Vythiri). இது முழுவதும் காடுகளால் சூழப்பட்ட ஒரு சிறிய கிராமம். கேரளா மாநிலத்தின் வடக்குப் பகுதியில் வயாநாடு(Wayanad) மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு நாம் சுற்றிப் பார்க்க நிறைய இடங்கள் இருந்தாலும் நாம் தங்கும் இடம் (Resort) கூட மிகச் சிறப்பாக இயற்கையோடு கலந்து இருக்கிறது. நாங்கள் தங்கிய ரிசாட் உள்ளேயே ஒரு சிறிய அ���கிய நீர் அருவி இருக்கிறது. சென்னையில் தண்ணீருக்கே பஞ்சம். இங்கே எங்கே பார்த்தாலும் தண்ணீரும், அடர்ந்து வளர்ந்த மரங்களும் கண்ணுக்கும், மனதுக்கும் ஒரு விதமான சந்தேஷத்தையும், உற்சாகத்தையும் அளித்தது. சென்னையில் ஒரு வாளி தண்ணிரில் குளித்துவிட்டு இரண்டாவது வாளி எடுக்கலாமா என்று யோசிக்க வேண்டி இருக்கிறது நாம் வாங்கும் லாரி தண்ணிரால். காரணம் பணம் மட்டும் இல்லை, இரண்டாம் முறை குளித்தால் ஒரு முறைக்கே கொட்டும் மூடி முழுவதும் கொட்டி விடுமோ என்ற பயத்தாலும் தான். கோரளத்துப் பெண்களின் கூந்தலை வர்ணிக்காத கவிஞர்கள் மிகவும் குறைவு. இருக்காத பின்னே காடுகளில் உள்ள முலிகைகளை எல்லாம் சேர்த்து வரும் சுத்தமான தண்ணீரில் குளித்தால் நன்றாகத் தானே இருக்கும். முடி கொட்டி விட்டது என்று சொல்ல முடியாமல் வெட்டிக் கொண்டவர்கள் பலர். என்னையும் சேர்த்து.\nஅருவிக்கு வருவோம். இந்த ரிச்சாட்டில் இருந்த அருவி எனக்கு நம் ஊர் குற்றால அருவியை நினைவுபடுத்தியது. அங்கே நிறைய கூட்டம் இருக்கும். இங்கே இல்லை. முழுவதும் பாறைகள். நடுவே அருவி நீர். தொட்டாலே நடுங்க வைக்கும் குளிர். மறக்க முடியாத அனுபவம்.\nவைத்திரியில் நிறைய அணைகள். குளங்கள், வனவிலங்கு சரணாலயங்கள் என பல சுற்றுலாத் தலங்கள் இருக்கிறது நாம் சுற்றிப் பார்க்க. இங்கே இயற்கைக்கே முதலிடம்.\nபோகெடு ஏரி (Pookode Lake). இந்த ஏரி, கடல் மட்டத்தில் இருந்து 770 மீட்டர் உயரத்தில் உள்ளது. சுத்தமான இந்த அழகிய ஏரிக்கு நீர் காபினி ஆற்றில் (Kabani River) இருந்து வருகிறது. இங்கு நாம் படகில் சவாரி செய்யும் பொழுது நம் கண்ணில் படும் இயற்கைக் காட்சிகளும், அழகிய பறவைகளும் வர்ணிக்க முடியாத அருமையான காட்சிகள். இந்த ஏரி நாம் பார்ப்பதற்கு நம் இந்தியா நாட்டின் வரைப் படம் போல் இருப்பது ஒரு வித சிலிர்ப்பை உண்டாக்கியது.\nஇந்தியாவிலேயே மிகப் பெரிய மண் அணை (Earth dam)யாகவும், ஆசிய கண்டத்திலேயே இரண்டாவது பெரிய மண் அணை பனசுரா சாகர் அணை(BANASURA SAGAR DAM). மண் அணை என்பது மண், சல்லி. களிமண், பாறைகள் போன்றவற்றைக் கொண்டு அமைப்பது தான் மண் அணை. இந்த அணைக்கு நீர் காபினி நதியின் கிளை நதியான காரமனதோடு(Karamanathodu ) நதியில் இருந்து வருகிறது. பனசுரா மலையைச் சுற்றி இது அமைப்பட்டு இருப்பதால் இதற்கு இந்த பெயர். படகில் செல்லும் போது நம்மைச் சுற்றி தண���ணீரும் அதைச் சுற்றி மலையும் கண்களுக்கு ஒரு பெரிய விருந்து நிச்சயம். மாலைப் பொழுது நெருங்கும் வேளையில் சாலையை மறைக்கும் மேக மூட்டங்களும், சிறு குழந்தை சினுங்குவதைப் போல் துறும் துறளையும் பார்க்கும் போது நாம் இன்னும் இளமையாகி விடுவோம்.\nசோச்சிபாறா அருவி (Soochipara Falls). இது 656 அடி உயர மலையில் இருந்து விழுகிறது. சோச்சி என்றால் ஊசி என்றும் பாறா என்பது பாறையும் குறிக்கிறது. இந்த அருவி கடைசியாக சூழைக்கா ஆற்றில் (Chulika River) சென்று கலக்கிறது. போகும் வழி எல்லாம் பெரிய பெரிய பாறைகளாலேயே பாதை அமைத்திருக்கிறார்கள். மலை உச்சியை நாம் அடைய நடப்பதைத் தவிர வேறு வழி இல்லை. உச்சியை அடைந்தவர்கள் அருவியில் நனைவதை நிறுத்த நிச்சயம் மனம் இல்லாதவர்களாகவே இருப்பர் என்பது மட்டும் உண்மை. நாங்கள் உச்சி வரை சொல்லா விட்டாலும் உச்சியில் இருப்பவர்களின் மனங்களை, குதுகழிப்பை கீழிருந்த படியே எங்களால் உணர முடிந்தது.\nகல்போட்டாவில் இருந்து 25கீ.மீ. தொலைவில் உள்ள ஒரு இடம் தான் இடாக்கல் குகை (Edakkal Caves). இங்கே இரண்டு குகைகள் உள்ளன. ஒன்றை ஒன்று தாங்கிக் கொண்டு. இந்த குகை கடல் மட்டத்தில் இருந்து 1,200 மீட்டர் உயரத்தில் இருப்பதாலும், இந்த குகை சில குறிப்பிட்ட அளவு எடையையே தாங்கும் என்பதாலும் குகைக்குள் சொல்வோரின் எண்ணிக்கை வரையருக்கப் பட்டுள்ளது. குகைக்கு உள்ளே நம் முன்னோர்கள் வரைந்த மனிதர்கள், விலங்குகள், மரங்கள், பறவைகள், சக்கரங்கள, அவர்கள் பயன்படுத்திய போக்குவரத்து வாகனங்கள், எழுத்துக்கள், எண்கள் இன்னும் பல. நம்மை நம் முன்னோர்கள் காலத்திற்கே அழைத்துச் சென்று விடுகிறார்கள். போகும் பாதை மிக மிகக் கடினமே. அடிவாரம் வரை செல்லத் தான் நமக்கு வாகன வசதி உண்டு. பின் நடராஜா சர்வீஸ் தான். கடின பாறைகளீல் ஏறியே செல்ல வேண்டும். முதல் பாதி பாதை நன்றாக இருப்பதால் நடப்பது சிரமமாக இருக்காது. அடுத்தப் பாதி மலை ஏறுவது மட்டுமே ஓரே வழி. நம் முன்னோர்கள் எல்லாம் எப்படித் தான் ஏறினார்களோ சத்தியமாகத் தெரியவில்லை. நாமும் நம் முன்னோர்களை வாழ்ந்த காலத்திற்ககுப் போக வேண்டும் என்றால் ஏறித் தான் ஆக வேண்டும். வரும் பாதை இரும்பு படிக்கட்டுகளால் அமைத்திருப்பதால் இறங்குவது கடினமாக இருக்காது. இங்கே சென்று வர கட்டாயம் ஒரு முழு நாள் தேவை.\nவைத்ரியிலும் அதைச் சுற்றி���ுள்ள பகுதியிலும் நான் மேலே சொன்னது மட்டுமல்லாமல் நாம் பார்க்க வேண்டிய இடங்கள் பல இருக்கின்றன. இங்கே உணவு எங்களுக்கு ஒரு பிரச்சனையாக இல்லை.\nஇங்கு முக்கியத் தொழில் விவசாயம். தேயிலை, காபி, பாக்கு மற்றும் மிளகு இவையே இங்கு முக்கிய விவசாயம். தேயிலைத் தோட்டத்தை நான் மூனார்ரில் பார்த்திருக்கிறேன். காபியைப் பார்த்தது இங்க தான். ஜனவரி முதல் மார்ச் மிளகு அறுவடைக் காலம். அந்த சமயம் இங்கு வந்தால் மிளகைக் குறைந்த விலைக்கு அள்ளிக் கொண்டு போகலாம்.\nநேரமும், விடுமுறையும், பணமும் இருந்தால் ஒரு வாரக் காலம் இயற்கையோடு இயற்கையாக இருந்து விட்டு வரலாம்.\nமழை - வெள்ளத்தில் நாங்கள் - 2 \nமழை - வெள்ளத்தில் நாங்கள்\nசென்னையில் ஒரு வெள்ளக் காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-20T03:48:37Z", "digest": "sha1:B3BSFWMIEPU5X4BFQHODKJLUNWOHAPFT", "length": 7771, "nlines": 193, "source_domain": "ippodhu.com", "title": "உடல்நலம் | Ippodhu", "raw_content": "\nதொப்பையை குறைக்கும் 2 ஜூஸ்\nஆண்மையை அதிகரிக்கும் வெந்தய கீரை\nஉடல் எடையைக் குறைக்க உதவும் பார்லி\nமாதவிடாய் கால வலியிலிருந்து விடுதலை தரும் குங்குமப் பூ எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா…\nஇரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் உணவுகள்\nகேரட் ஜூஸ் குடித்தால் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தலாம்\nஉடலை இளமையாக வைத்திருக்க உதவும் பேரிச்சம்பழம்\nஉடல் பருமனைக் குறைக்க சில வழி முறைகள்\nபுரத குறைபாடும் அதன் விளைவுகளும்\nஉங்கள் அழகிற்கும் ஆரோக்கியத்திற்கும் வாழைப்பழம்\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nசாகித்ய அகாடமி பரிசு பெற்ற எஸ்.ராவின் “சஞ்சாரம்” பற்றி லக்‌ஷ்மி சரவணகுமார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://padamkadal.blogspot.com/2010/04/02.html", "date_download": "2019-04-20T02:52:42Z", "digest": "sha1:6OZX36VD2PUD6Z3FDOUSIFLBA3VL5Y2T", "length": 29519, "nlines": 181, "source_domain": "padamkadal.blogspot.com", "title": "ப‌ட‌ங்காட்டுத‌ல் அல்ல‌து ப‌ய‌முறுத்துத‌ல்: ஓர் இளம்பயணியின் கூபா பயணக் குறிப்புகள் - 02", "raw_content": "\nஓர் இளம்பயணியின் கூபா பயணக் குறிப்புகள் - 02\n-ம‌றைக்க‌ப்ப‌ட்ட‌ ப‌க்க‌ங்க‌ளில் ந‌க‌ரும் நியாய‌ங்க‌ள்-\nஇவ‌னுட‌ன் கூபாவிற்கு சேர்ந்து வ‌ரும் ந‌ண்ப‌ருக்கு ப‌ய‌ணிப்ப‌த‌ற்கு முத‌ல்நாள் வ‌ரை ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ப் ப‌ரீட்சை இருந்த‌து. க‌டைசிப் ப‌ரீட்சையாக‌ அவ‌ருக்கு பிரெஞ்ச் மொழி இருக்க‌, இவ‌னும் கூபாவிற்குப் போவ‌தால் ஸ்பானிஷ் மொழியைப் ப‌டிக்கலாமென‌ முடிவு செய்தான். த‌மிழ்ச்சினிமாவில் ஐந்து நிமிட‌ப் பாட்டிலேயே ஏழையான‌வ‌ன் ப‌ணக்கார‌னாகும்போது, தான் க‌ஷ்ட‌ப்ப‌ட்டுப் ப‌டித்தால் ஓரிர‌விலேயே ஸ்பானிஷ் மொழியில் பாண்டித்திய‌ம் பெற்றிட‌முடியுமென‌ தீவிர‌மாக‌ ந‌ம்பினான். ஆனால் ப‌டிக்க‌ ப‌டிக்க‌ ஷ‌கீராவும், ச‌ல்மா ஹ‌ய‌க்கும் அடிக்க‌டி வ‌ந்து பாட்டுப்பாட‌வும் ந‌ட‌னமாட‌வும் செய்தார்க‌ளேய‌ன்றி, ஸ்பானிஷ் மொழி மூளைக்குள் ப‌திய‌ப்ப‌ட‌வேயில்லை. ஆனால் அன்றைய‌ உற‌க்க‌த்தில் -கூப‌ன் பெற்றோருக்குப் பிற‌ந்த‌- இவா மெண்டிஸோடு ஸ்பானிஷ் மொழி ச‌ர‌ள‌மாக‌க் க‌தைக்க‌ முடிந்த‌த‌ற்கு க‌ட‌வுளின் பெருங்க‌ருணை த‌விர‌ வேறெதுவும் இருந்திருக்க‌ச் சாத்திய‌மில்லை.\nகூபாவிற்கு போகும் அவ‌ச‌ர‌த்தில் துணைக்கு சில‌ புத்த‌க‌ங்க‌ளை இவ‌ன் எடுத்துப்போயிருந்தான். ந‌ண்ப‌ரின் உத‌வியால் இவ‌ர்க‌ள‌து நூல‌க‌ச் சேக‌ர‌த்தில் வ‌ந்துசேர்ந்த‌ 'அன்புள்ள‌ டாக்ட‌ர் மார்க்ஸ்' கையில் அக‌ப்ப‌ட்டிருந்த‌து. அதை வாசிக்கும்போது 'ப‌ழி நாணுவார்' என்று ஷோபா ச‌க்தி ஒரு க‌ட்டுரை எழுத‌, பின்னூட்ட‌ங்க‌ளில் பால‌ன் என்ப‌வ‌ர் ஹெல‌ன் டெமூத்திற்கும் மார்க்ஸிற்குமான‌ உற‌விற்கான‌ ஆதார‌ம் வேண்டும் என்று விடாப்பிடியாக‌ கேட்டுக்கொண்டிருந்த‌து இவ‌னுக்கு நினைவுக்கு வ‌ந்த‌து. பிற‌கு 'அன்புள்ள‌ ஹெல‌ன் டெமூத்' என்று ஷோபா இன்னொரு க‌ட்டுரை எழுதிய‌தை நீங்க‌ள் அனைவ‌ரும் வாசித்திருப்பீர்க‌ள். இவ‌னுக்கு ஹெல‌ன் டெமூத்திற்கும், மார்க்ஸிற்கும் உற‌வு இருந்த‌தா இல்லையா என்ப‌து ப‌ற்றி விடுப்புப் பார்க்கும் ம‌னோநிலை இருக்க‌வில்லை. ஆனால் த‌மிழ்ச்சூழ‌லில் இந்த‌ உரையாட‌ல் எப்ப‌டி ந‌ட‌ந்த‌து/முடிந்த‌து என்ப‌தை அறிய‌வும், மார்க்ஸை அவ‌ர��� கால‌த்தில் வைத்துப் பார்க்கும் விரும்பும் இருந்த‌து. ஷோபா த‌ன‌க்கு 10 வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் 'அன்புள்ள‌ டாக்டர் மார்க்ஸ்' வாசித்த‌போது ஹெல‌ன் டெமூத்தோடான‌ மார்க்ஸின் உற‌வுப‌ற்றித் தெரிந்த‌து என்கிறார். ஆனால் சிக்க‌ல் என்ன‌வென்றால் ஷீலா ரெளபாத்த‌ம் எழுதிய‌ 'அன்புள்ள‌ டாக்ட‌ர் மார்க்ஸ்' என்று க‌டித‌மெழுதும் பாத்திர‌ம் ஒரு க‌ற்ப‌னைப் பாத்திர‌மே (மார்க்ஸிய‌த்தில் பெண்க‌ளுக்கான‌ விடுப‌ட‌ல்க‌ளை இது விரிவாக‌ ஆராய்கிற‌து).\nஇச்சிறு நூல் நேர‌டியான ஒரு க‌ட்டுரையாக‌ எழுத‌ப்ப‌ட‌வில்லை என்பது கவனிக்கத்தது. சில‌ க‌ற்ப‌னைப் பாத்திர‌ங்க‌ளுட‌ன், வ‌ர‌லாற்றுப் பாத்திர‌ங்க‌ளை இணைத்து இது எழுத‌ப்ப‌ட்டிருக்கும். என‌வே ஒரு ச‌ர்ச்சைக்குரிய‌ விட‌ய‌த்தைப் பேசும்போது இதையொரு முக்கிய‌ சான்றாக‌ நாம் முன் வைத்துப் பேச‌முடியாது. இத‌ன் பின் 'Dear Dr. Marx' ஐ ஆங்கில‌த்தில் வாசித்த‌போதும், ஷீலா க‌டித‌மாய் எழுதி முடித்த‌பின் த‌னியே எழுதும் முடிவுக் குறிப்பிலேயே ஹெல‌ன் டெமூத் ப‌ற்றிய‌ விப‌ர‌த்தை ஷீலா குறிப்பிடுகிறார் (அந‌த‌க்குறிப்பையே ஷோபா ஒரு முக்கிய‌ சான்றாய்த் த‌ன் க‌ட்டுரையிலும் குறிப்பிடுகிறார்). அத்துட‌ன் ஹெல‌ன் டெமூத் ப‌ற்றிக் குறிப்பிடும் விட‌ய‌த்திற்கு எந்த‌வொரு அடிக்குறிப்பும் ‍-எங்கிருந்து பெற‌ப்ப‌ட்ட‌தென‌‍- த‌ர‌வில்லை. அடிக்குறிப்பு த‌ராம‌ல் ஷீலா எழுதுகின்றார் என்றால் ஒன்று ஹெல‌னுக்கு பிற‌ந்த‌ குழ‌ந்தையிற்கு மார்க்ஸ் த‌ந்தையென‌, பொதுவாக‌ எல்லோராலும் ஏற்றுக்கொள்ள‌ப்ப‌ட்ட‌தென‌ எடுத்துக் கொள்ள‌வேண்டியிருக்கிற‌து. அல்ல‌து போகின்ற‌போக்கில் ஷீலா எழுதியிருக்கின்றாரென‌ -மார்க்ஸின் குழ‌ந்தையில்லையென‌ வாதிடுப‌வ‌ர்க‌ளுக்கு- சார்பாக‌ இது போய்விடும். இதையேன் இவ‌ன் குறிப்பிடுகின்றான் என்றால், ச‌ர்ச்சைக்குரிய‌ ஹெல‌ன்‍ மார்க்ஸ் உற‌வு ப‌ற்றிய‌ உரையாட‌லுக்கு நாம் இந்நூலை முக்கிய‌ நூலாக‌ வைத்து உரையாட‌முடியாது என்ப‌தே.\nமேலும் ஷோபாவின் 'அன்புள்ள‌ ஹெல‌னுக்கு' க‌ட்டுரையில் த‌ந்திருக்கும் மேல‌திக‌ வாசிப்பிற்கான் இணைப்புக்க‌ள் -அவ்வ‌ள‌வு தெளிவாக‌- அவ‌ர‌து க‌ட்டுரைக்கு உத‌வுகின்ற‌ன‌வாய் இல்லை. உதார‌ண‌மாக ஷோபா த‌ன‌து க‌ட்டுரையில் ‘மார்க்ஸின் குடும்பத்திற்குச் செய்த சேவைக்காகவும் மார்க்ஸின் அறிவுப் பணிகளில் துணை நின்றதற்காகவுமே ஹெலன் டெமூத் மார்க்ஸின் குடும்பக் கல்லறையில் புதைக்கப்பட்டார்’ என ஏங்கெல்ஸ் சொல்வது சரியான தர்க்கமெனில் ஏங்கெல்ஸுமல்லவா மார்க்ஸின் குடும்பக் கல்லறையில் புதைக்கப்பட்டிருக்க வேண்டும். ஏங்கெல்ஸை விட மார்க்ஸிற்குத் துணைநின்றவர் வேறுயார்' என்று கேட்ப‌து ச‌ரியான‌ கேள்வியும‌ல்ல‌.\nமார்க்ஸை விட‌ ஏங்க‌ல்ஸ் வ‌ச‌தியான‌ குடும்ப‌த்தில் பிற‌ந்த‌வ‌ர். அவ‌ர்க‌ளின் குடும்ப‌த்திற்கென புதைக்கும் ம‌யான‌ம் கூட‌ இருக்க‌லாம். இவ‌ற்றையெல்லாம் விட‌ முக்கிய‌மாய் ஏங்க‌ல்ஸின் விருப்புப்ப‌டி அவ‌ரின் உட‌ல் புதைக்க‌ப்ப‌ட‌வில்லை என்ப‌தை ஷோபா ம‌ற‌ந்தோ/ம‌றுத்தோ விடுகிறார். ஏங்க‌ல்ஸின் உட‌ல் எரியூட்ட‌ப்ப‌ட்டு அவ‌ர‌து சாம்ப‌ல் க‌ட‌லில் வீச‌ப்ப‌ட்டிருக்கிற‌து. என‌வே ஷோபாவின் 'ஏன் எங்க‌ல்ஸ் மார்க்ஸின் அருகில் புதைக்க‌ப்ப‌டவில்லை' என்ற‌ வாத‌ம் ச‌ரியான‌த‌ல்ல‌. மேலும் ஷோபா குறிப்பிட்ட‌ விக்கி இணைப்பின்ப‌டி, ஹெல‌னை மார்க்ஸின் குடும்ப‌ க‌ல்ல‌றைக‌ளில் புதைக்க‌வேண்டும் என்ப‌து ஜென்னி மார்க்ஸின் விருப்பாக‌வே இருந்திருக்கிற‌து (In accordance with Jenny Marx's wishes, she was buried in the Marx family grave).\nஇவ்வாறு கூறுவ‌தால் ஹெல‌னின் பிள்ளைக்கு மார்க்ஸ் த‌ந்தைய‌ல்ல‌ என்பதை ம‌றுப்ப‌த‌ற்காக‌ அல்ல‌. ஆனால் ஹெல‌னின் பிள்ளை மார்க்ஸிற்குப் பிற‌ந்த‌துதான் என்ப‌தை ஆதார‌பூர்வ‌மாக‌ நிரூபிக்க‌ ஷோபா த‌ரும் சான்றுக‌ள் ச‌ரியான‌ வ‌கையில் த‌ர‌ப்ப‌ட‌வில்லை என்ப‌தைக் குறிக்க‌வே. இவ்விட‌ய‌த்தில் ஷோபா வைத்த‌ உருப்ப‌டியான‌ ஒரெயொரு சான்று மார்க்ஸின் ம‌க‌ளான‌ எலினோர் எழுதிய‌ க‌டித‌ங்க‌ளே ஆகும். எலினோர் நீண்ட‌கால‌மாய் ஏங்க‌ல்ஸிற்குப் பிற‌ந்த‌ ம‌க‌னே ஹென்றி ஃபெடரிக் டெமூத் என‌ ந‌ம்பி வ‌ந்திருக்கின்றார். பின்னாளில் உண்மையை அறிகின்ற‌போது, 'நானும் நீங்க‌ளும் ஒருவித‌மாய் க‌வ‌னிக்க‌ப்ப‌டாத‌வ‌ர்க‌ள்' என‌ ஒரு க‌டித‌த்தில் எலினோர் எழுதுகின்றார்.\nமேலும் ஷோபா சொல்வ‌துபோல‌ 'மார்க்ஸும் ஏங்கெல்ஸும் ஃபெடரிக் டெமூத்திற்கு எந்த நியாயமும் செய்யவில்லை' என்ப‌தில் முற்றுமுழுதாக‌ ஏங்க‌ல்ஸை நாம் குறை கூற‌முடியாது. ஏங்க‌ல்ஸ் த‌ன‌து உற்ற‌ ந‌ண்ப‌ரைக் காப்பாற்றும்பொருட்டு மார்க்ஸின் ம‌க‌னுக்கு த‌ன���து குடும்ப‌ப் பெய‌ரையே வ‌ழ‌ங்கியிருக்கிறார். நீண்ட‌ கால‌மாக‌ மார்க்ஸின் ம‌களான‌ எலினோர் உட்ப‌ட‌ ப‌ல‌ர் ஃபெடரிக் டெமூத்தை ஏங்க‌ல்ஸின் ம‌க‌னென‌வே நினைத்திருக்க‌ மார்க்ஸிற்காய் பாவ‌ச்சுமையை ஏங்க‌ல்ஸே சும‌ந்துமிருக்க‌ ஏங்க‌ல்ஸை மார்க்ஸைப் போல‌க் குற்ற‌வாளிக் கூண்டில் அவ்வ‌ள‌வு எளிதில் ஏற்ற‌முடியாது.\nஇவையெல்லாவ‌ற்றையும் விட‌ இந்த‌ விவாத‌த்தில் ஏன் ஒரு முக்கிய‌ புள்ளியை எல்லொரும் ம‌ற‌ந்துவிட்டிருக்கின்றார்க‌ள் என‌ இவன் யோசிக்கிறான். ஜென்னி மார்க்ஸ் என்ப‌வ‌ரின் நிலைப‌ற்றி ஏன் எவ‌ரும் க‌தைக்க‌வேயில்லை என்ப‌துதான். இவ‌னுக்கு ஏன் இந்த‌க் கேள்வி வ‌ருகின்ற‌து என்றால்,'அன்புள்ள டாக்டர் மார்க்ஸில்' ஷோபா ஹெலன் டெமூத் பற்றி ஆதாரம் காட்டும் அதே 70ம் பக்கத்தில் மார்க்ஸும், ஜென்னியும் கூட்டு வாழ்வில்லத்திற்குச் செல்லும்போது ' மரபொழுக்கக் கட்டுப்பாடுகளுக்கு இணங்காத கவிஞரின் (ஜோர்ஜ் ஹேர்வே) நடத்தை முறைகளை திருமதி மார்க்ஸால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தன்னை வசியப்படுத்த ஹெர்வெ செய்த முயற்சிகளை அவர் நிராகரித்தார். ஆண் - பெண் சுதந்திர உறவு பற்றி பாரிஸில் நடந்த விவாதங்கள் அவருக்கு திகைப்பேற்றின' எனச் சொல்லபடுகின்றது. ஜென்னி, மார்க்ஸ் X ஹெல‌ன் உற‌வுப‌ற்றி என்ன‌ நினைத்திருப்பார் எவ்வாறான‌ சூழ்நிலையில் இம்மூவ‌ரும் ஒரேவீட்டில் 30 வ‌ருட‌ங்க‌ளுக்கு மேலாக ஒன்றாக‌ வாழ்ந்திருப்பார்க‌ள் என்ற இருட்டுப் பக்கங்கள் பற்றி -ஷோபா உட்பட- எல்லோரும் ஏன் மறைக்கின்றார்கள் என்பதில் வெளியே பிதுக்கித் தள்ள முடியாத சில கதைகள் அவரவர்க்கு இருக்கக்கூடும்.\nமார்க்ஸ் ஜென்னி ஹெல‌ன் க‌ல்ல‌றைக‌ளுக்குள் போய்விட்டார்க‌ள். மார்க்ஸ் என்கின்ற‌ பேராசானும் த‌வ‌றுவிடுகின்ற‌ ஒரு ம‌னித‌னே என்ப‌தை -ஹெல‌ன் டெமூத் ப‌ற்றி வெளிப்ப‌டையாக‌ப் பேசாம‌ற் போயிருப்ப‌திலிருந்து- நாம் அறிந்து கொள்ள முடிகிறது. ஷோபாச‌க்தி குறிப்பிடுவ‌து போல‌ உற‌வில் ந‌ல்ல‌ உற‌வு X க‌ள்ள‌ உற‌வு எனறு எதுவுமில்லைத்தான். ஆனால் எல்லா உற‌வும் ந‌ல்ல‌ உறவாய் மட்டுமே இருக்கிறதென நாம் அவ்வளவு எளிதாய்ச் சுருக்கிவிடவும் முடியாது. ஹெலன் பற்றியும் மார்க்ஸ் பற்றியும் பேசும்போது அதேயளவு முக்கியத்துவத்துடன் ஜென்னி பற்றியும் உரையாடத்தான் வேண்டு���். தாம் திரும‌ண‌ம் செய்துகொண்டோ (அல்லது உறவொன்றில் இருந்துகொண்டோ) த‌ங்க‌ள் அலைபாயும் ம‌ன‌த்திற்காய் தம்மில் ந‌ம்பிக்கை வைத்திருக்கும் ஆணை/பெண்ணை ஏமாற்றி பிற‌ருட‌ன் உற‌வு வைத்துக்கொண்டிருப்ப‌வ‌ர்க‌ளையும் நாம் அவ்வ‌ள‌வு எளிதாக‌ க‌ட‌ந்து போய் விட‌முடியாது. முக்கிய‌மாய் இன்றைய‌ கால‌த்தில் பேராசானை உதார‌ண‌ங்காட்டி இங்கே ப‌ல‌ர் த‌ம்மை நியாய‌ப்ப‌டுத்திக் கொண்டிருப்ப‌தை. பேராசானே ஹெல‌னின் முன் த‌லைகுனிந்து நிற்கும்போது, இப்ப‌டி ஆட்ட‌ம் போடுப‌வ‌ர்க‌ளை நாளைய‌ கால‌ம் சும்மா 'ஊ' என்று ஊதித்த‌ள்ளிவிட்டு போய்விடும் என்ப‌தையும் நாம் நினைவூட்டத்தான் வேண்டும்.\nஇவ்வாறு எல்லாம் எழுதுவ‌தெல்லாம்... மார்க்ஸின் மீது காழ்ப்புண‌ர்வு கொண்டு எதிர்க்கின்ற‌வ‌ர்க‌ளுக்கோ அல்லது அவரைப் புனித‌மாக்கி திருவுருவாக்குப‌வ‌ர்க‌ளுக்கோ உதவட்டும் என்பதால் அல்ல‌ என்ப‌தை இத்தால் இங்கே இவ‌ன் உறுதிப்ப‌டுகின்றான். மார்க்ஸின் மீதுள்ள‌ பிரிய‌த்தில் அவ‌ரை அவ‌ர் வாழ்ந்த‌ கால‌த்திலிருந்து எல்லாவிதக் கோணத்திலிருந்தும் வைத்துக் க‌ற்றுக்கொள்வ‌த‌ற்கான‌ சிறுமுய‌ற்சியே இதுவாகும். இன்னொன்று த‌மிழ்ச்சூழ‌லில் உரையாட‌ல்க‌ள் எந்த‌ள‌வு ஆழ‌மாக‌வும், நேர்மையாக‌வும் நிக‌ழ்கின்ற‌ன‌ என‌ எட்டிப் பார்க்கும் ஆவ‌லுமாகும்.. ஷோபாவின் ந‌க்க‌லும் நையாண்டியுமான‌ புனைவுக‌ள் மீது இவ‌னுக்கு மிக‌ப் பெரும் விருப்புள்ள‌து எனினும், அதே அள‌வுகோல்க‌ளுட‌னேயே க‌ட்டுரைக‌ள் எழுதும்போது சில‌வேளைக‌ளில் ஆப‌த்தாய்/அப‌த்த‌மாய்ப் போய்விடும் என்ப‌தை அவ‌ருக்கு சுட்டிக்காட்ட‌வும் வேண்டியிருக்கிற‌து.\nஇனி முதல் நாள் கூபாப் ப‌ய‌ண‌த்தில் சென்றிறங்கிய வ‌ராதாரோ கடற்கரையில் கண்டவை, இரசித்தவை...\nசே மற்றும் காட்சிப் படங்கள் @ Market Place\nஅடுத்த பகுதியில் ஹவானாப் பயணம் ப‌ற்றியும், பினாகோலடா எப்ப‌டிச் செய்வ‌து என்ப‌து ப‌ற்றியும் விள‌க்கித் தெளிக்க‌ப்ப‌டும்.\nகுறிப்பு: மேலே எழுதப்பட்ட பகுதி முழுதும் ஷோபாசக்தி 'அன்புள்ள‌ ஹெல‌ன் டெமூத்' கட்டுரையில் தந்த இணைப்புகளை முன்வைத்து மட்டுமே எழுதப்படுகிறது.\n(உருத்திராட்சைக் கொட்டைகள் உருட்டல் தொடரும்....)\nஓர் இளம்பயணியின் கூபா பயணக் குறிப்புகள் - 01\nஓர் இளம்பயணியின் கூபா பயணக் குறிப்புகள் - 02\nஓர் இ���‌ம்பய‌ணியின் கூபா ப‌ய‌ண‌க் குறிப்புகள் - 01\nசின்னத் தம்பி – செழியன்\nஏலாதி இல‌க்கிய‌ விருது (1)\nசுட‌ருள் இருள் - நிக‌ழ்வு 02 (1)\nசுட‌ருள் இருள் - நிக‌ழ்வு 03 (1)\nபெயல் மணக்கும் பொழுதும் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/stalin-question-is-why-do-not-have-a-check-in-the-home-of-tamil-nadu-119041600068_1.html", "date_download": "2019-04-20T02:27:32Z", "digest": "sha1:6DLY33V3HX6KI5DQO7USENFLLYBQVFUR", "length": 11794, "nlines": 180, "source_domain": "tamil.webdunia.com", "title": "கோடிகோடியாக பணம் வைத்துள்ள தமிழிசை வீட்டில் ஏன் சோதனை நடத்தவில்லை - ஸ்டாலின் கேள்வி | Webdunia Tamil", "raw_content": "சனி, 20 ஏப்ரல் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகோடிகோடியாக பணம் வைத்துள்ள தமிழிசை வீட்டில் ஏன் சோதனை நடத்தவில்லை - ஸ்டாலின் கேள்வி\nதிமுக சார்பில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார் கனிமொழி. இந்நிலையில் தற்போது அவர் தங்கியுள்ள வீடு, அலுவலகம் போன்றவற்றில் 10 பேர் கொண்ட வருமானவருத்துறௌ அதிகாரிகள் கதவை மூடிவிட்டு சோதனை நடத்தி வருகின்றனர். அதனால் யாரையும் வெளியே செல்ல அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.\nகனிமொழி தங்கியுள்ள இல்லத்துக்கு திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கீதா ஜீவன் சோத நடைபெறும் இடத்துக்குச் சென்றுள்ளார்.\nமேலும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அளித்த தகவலின் பேரில் சோதனை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகிறது.\nஇதற்கு ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nவரும் காலங்களில் தேர்தல் ஆணையத்தில் சீர்திருத்தம் ஏற்படுத்த வேண்டும் எனபது என் கோரிக்கை. தமிழிசை வீட்டில் கோடிகோடியாக பணம் வைத்துள்ளனர். அங்கு ஏன் சோதனை நடத்தவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.\nதிமுக மீது திட்டமிட்டே களங்கம் ஏற்படுத்த தேர்தல் ஆணையத்தை மோடி பயன்படுத்துகிறார் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nகனிமொழி வீட்டில் திட���ர் சோதனை : ஸ்டாலின் குற்றச்சாட்டு\nவேலூரில் தேர்தல் ரத்து என்பது ஜனநாயக படுகொலை - துரைமுருகன் குற்றச்சாட்டு\nநீங்கள் ஓட்டு போடுவதை மோடி கேமராவில் பார்ப்பார் - பாஜக எம்.எல்.ஏவின் சர்ச்சை பேச்சு\nபழத்தை மறைச்சிட்டு பணத்தை மட்டும் காட்டாறாங்க திமுக - முதல்வர் பழனிசாமி\nவேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து - ஜனாதிபதி ஒப்புதல்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/NRI_Detail.asp?Nid=1346", "date_download": "2019-04-20T03:26:55Z", "digest": "sha1:J7T7HYJ2IFSIGT6K5VTF2NMSI7TEZFDE", "length": 8717, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "அமெரிக்கத் தமிழர் முன்னோடி விருது 2017 - அறிவிப்பு | American Tamil Pioneer Awards 2017 - Announcement - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > உலக தமிழர் > அமெரிக்கா\nஅமெரிக்கத் தமிழர் முன்னோடி விருது 2017 - அறிவிப்பு\nவட அமெரிக்கா: கடந்த 2014 முதல் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் சார்பாக பேரவையின் தமிழ் விழாவின் பொழுது 'அமெரிக்கத் தமிழர் முன்னோடி விருது' அறிவிக்கப்பட்டு விழா மேடையில் முன்னோடிகளுக்கு விருது வழங்கும் நிகழ்வு சிறப்புடன் நடைபெற்று வருகின்றது. வட அமெரிக்காவில் வாழும் தமிழர்களில் கலை, அறிவியல், அரசியல், ஊடகம், கல்வி, வணிகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் துறைசார் வல்லுநர்களாகவும், சாதனையாளராகவும் விளங்கி தமிழ்ச் சமூகத்திற்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கும் தமிழர்களை பாராட்டி இந்த முன்னோடி விருது வழங்கப்படுகின்றது.\nவிருதாளர்களுக்கு பேரவையின் பாராட்டுகளை அறிவித்து சிறப்பு செய்வதுடன், வட அமெரிக்காவில் வாழும் தமிழர்களுக்கு வழிகாட்டிகளை அடையாளப்படுத்தவும் துறைசார் வல்லுநர்களாக இயங்கிவரும் தமிழர்களிடையே முறையான ஒரு தொடர்பு வட்டத்தை உருவாக்குவதும் தமிழ் இளைஞர்கள் தங்களை சாதனையாளர்களாக வளர்த்துக் கொள்ள ஊக்குவிக்கவும் இவ்விருது வழங்கப்பட்டு வருகின்றது.\n2014 ஆம் ஆண்டு மிசோரி, 2015 கலிபோர்னியா, 2016 நியூ செர்சியில் நடைபெற்ற தமிழ் விழாக்களில் பல சாதனையாளர்களுக்கு இவ்விரு���ு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு எதிர்வரும் 1, 2 சூலை 2017 மினசோட்டா தமிழ்ச் சங்கத்தின் சார்பாக மினியாபோலிசில் நடைபெற உள்ள பேரவையின் 30-ஆம் ஆண்டு தமிழ் விழா - 2017 நிகழ்வில் பின் வரும் அமெரிக்கா வாழ் முன்னோடித் தமிழர்களுக்கு 'அமெரிக்கத் தமிழர் முன்னோடி விருதை' வழங்குவதில் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை பெருமை கொள்கின்றது.\nஅரசியல் துறையில் சிறந்து விளங்கும் திரு. இராசா கிருசுணமூர்த்தி, இலினாயி மாநில கீழவை உறுப்பினர் (சனநாயகக் கட்சி) https://fetnaconvention.org/guests/raja-krishnamoorthi/\nஇசைத்துறையில் சிறந்து விளங்கும் திரு. கிளாரன்சு ஜெய், இசையமைப்பாளர் https://fetnaconvention.org/guests/clarence-jey/\nஊடகத்துறையில் சிறந்து விளங்கும் திரு. பழனி குமணன், தி வால் சுட்ரிட் செர்னல் https://fetnaconvention.org/guests/palani-kumanan/\nவட அமெரிக்கா தமிழ்ச் சங்கப் பேரவை தமிழர் விருது அறிவிப்பு\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nசிகாகோவில் சத சண்டி ஹோமம்\nவாஷிங்டனில் வட்டார தமிழ்ச்சங்கத்தின் முத்தமிழ் விழா\nசென்னை மாணவிக்கு அமெரிக்கா தியேல் அறக்கட்டளையின் ஊக்க விருது\nஅமெரிக்காவில் இந்திய வம்சாவளி சிறுவன் Spell Bee போட்டியில் வெற்றி\nஅரிசோனாவில் ஸ்ரீ மஹா கணபதி ஆலய ராஜகோபுர கும்பாபிஷேகம்\nவடஅமெரிக்காவில் சாக்கரமெண்டோ தமிழ் மன்றத்தில் தமிழ் புத்தாண்டு விழா\nஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி அம்மை நோயின் தாக்கத்திலிருந்து விடுபட செய்ய வேண்டியவை..\n20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு\n19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=449306", "date_download": "2019-04-20T03:19:20Z", "digest": "sha1:AUUOU7XV6KJNZF5XTGTHEDCT4MBJ2Z6S", "length": 9429, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "15 தொழிலதிபர்களின் ரூ.3.5 லட்சம் கோடி கடனை ரத்து செய்தார் பிரதமர் மோடி: தேர்தல் பிரசாரத்தில் ராகுல் குற்றச்சாட்டு | Prime Minister Narendra Modi has canceled loan of Rs.3.5 lakh crore for industrial workers: Rahul - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற��றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\n15 தொழிலதிபர்களின் ரூ.3.5 லட்சம் கோடி கடனை ரத்து செய்தார் பிரதமர் மோடி: தேர்தல் பிரசாரத்தில் ராகுல் குற்றச்சாட்டு\nசரமா: ‘‘பிரதமர் மோடி தனக்கு வேண்டிய 15 தொழிலதிபர் நண்பர்களின் ரூ.3.5 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்தார்’’ என சட்டீஸ்கர் தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் குற்றம் சாட்டியுள்ளார். சட்டீஸ்கரில் நாளை முதல்கட்ட தேர்தல் நடக்கிறது. இந்நிலையில் சட்டீஸ்கரின் சராமா என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் நேற்று கலந்து கொண்ட ராகுல் காந்தி பேசியதாவது: கடந்த 4 ஆண்டுகளில் 15 தொழிலதிபர்களின் ரூ.3.5 லட்சம் கடனை பிரதமர் மோடி தள்ளுபடி செய்துள்ளார். இந்த சலுகைகள் விவசாயிகளுக்கும், இளைஞர்களுக்கும், ஏழைகளுக்கும், பெண்களுக்கும், பழங்குடியினருக்கும் கிடைக்க வேண்டும் என காங்கிரஸ் விரும்புகிறது. மோடி 15 தொழிலதிபர்களை நம்புகிறார். நாங்கள் கோடிக்கணக்கான இந்தியர்களை நம்புகிறோம். சட்டீஸ்கரில் ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு சிட்பண்ட் மோசடி நடந்துள்ளது. 60 பேர் இறந்துள்ளனர். 310 எப்.ஐ.ஆர்.கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் யாரும் சிறைக்கு செல்லவில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என முதல்வர் ராமன் சிங் விரும்புகிறார்.\nபொது விநியோகத்துறையில் ரூ.36 ஆயிரம் கோடி திருடப்பட்டுள்ளது. இதில் முதல்வர் ராமன் சிங்குக்கு தொடர்பு இருப்பதற்கான ஆவணங்கள் உள்ளன. பனாமா பேப்பர்ஸில் இடம் பெற்ற தனது மகன் அபிஷேக் மீது நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன் என அவர் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். ராமன் சிங் ஆட்சிக்கு வந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டது. 40 லட்சம் இளைஞர்கள் வேலை இல்லாமல் உள்ளனர். 65 சதவீத நிலங்களுக்கு நீர்ப்பாசனம் இல்லை. பழங்குடியினரிடமிருந்து, 56 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பறிக்கப்பட்டு முதல்வர்களின் நண்பர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பதற்கு பதில், சட்டீஸ்கரில் அவுட்சோர்சிங் மூலம் வெளி மாநில இளைஞர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சட்டீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அவுட்சோர்சிங் பணி ஒழிக்கப்படும். நிலம் இல்லாத ஒவ்வொரு குடும்பத்துக்கும், நிலம் வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளோம். இவ��வாறு ராகுல் பேசினார்.\n15 தொழிலதிபர் ரூ.3.5 லட்சம் கோடி கடன் ரத்து பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம் ராகுல் குற்றச்சாட்டு\nகான்பூரில் பூர்வா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து : 3 பயணிகள் காயம்\nலாலு எப்படி கையெழுத்து போடலாம்: ஐக்கிய ஜத கேள்வி\nபாஜ.வுக்கு ரசகுல்லா: மம்தா நையாண்டி\n: ஓட்டு போட மாணவர்கள் புது ஐடியா\nநாலு மணி நேரம்தான்கை, கண்ணு இருக்காது: மத்திய அமைச்சர் ஆவேசம்\nநான் விட்ட சாபத்தால்தான் கர்கரே காலியாகி விட்டார்: பெண் துறவி பிரக்யா சிங் சர்ச்சை\nஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி அம்மை நோயின் தாக்கத்திலிருந்து விடுபட செய்ய வேண்டியவை..\n20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு\n19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/20_3.html", "date_download": "2019-04-20T02:23:50Z", "digest": "sha1:NLDL2FGOJIHAT266CXFJGMR3Z5WHRB2I", "length": 7345, "nlines": 72, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "20ம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற இதுவே சிறந்த தருணம் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் பிரிவினையிட்டு இரங்கற்பா\n மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் . அவுஸ்திரேலியா சித்திரை பிறக்கமுன்னர் சிலம்பொலி அடங்கியதே ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nHome Latest செய்திகள் 20ம் திருத்தச் சட்டத��தை நிறைவேற்ற இதுவே சிறந்த தருணம்\n20ம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற இதுவே சிறந்த தருணம்\nதேர்தல் முறையை மாற்றியமைக்கும் 20வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள அர்ப்பணிப்புடன் செயற்பட தாம் தயார் என பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார்.\nநடந்து முடிந்த தேர்தலில் கட்சிகள் பலமடங்கு பணம் செலவு செய்ததாகவும் அதன்மூலம் ஊடகங்கள் போசிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nவிருப்பு வாக்கு முறையை ஒழித்து புதிய முறையில் தேர்தல் நடத்தியிருந்தால் இன்று தோல்வியை சந்தித்துள்ள சில கட்சிகள் மேலும் சில ஆசனங்களை வெற்றிகொள்ள வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் என அவர் குறிப்பிட்டார்.\nபிரதான கட்சிகள் இரண்டை விடுத்து ஏனைய கட்சிகள் சில பணம் செலவளித்த விதத்தை பார்க்கும்போது புதுமையாக இருந்ததென நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார்.\nநாட்டுக்கு புதிய அரசியல் யாப்பும் அவசியம் என பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/05/2.html", "date_download": "2019-04-20T02:11:40Z", "digest": "sha1:BXYZLXIM4HHYDUTKSE4SIXMWSPAZKCKZ", "length": 6631, "nlines": 61, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பிளஸ் 2 தேர்வு முடிவு 'ரேங்கிங்' முறை மாற்றம்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபிளஸ் 2 தேர்வு முடிவு 'ரேங்கிங்' முறை மாற்றம்\nபதிந்தவர்: தம்பியன் 09 May 2017\nபிளஸ் 2 தேர்வு முடிவுகளில், மாநில, மாவட்ட, 'ரேங்கிங்' முறையில்,\nமாற்றம் வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.\nபிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், அதிக மதிப்பெண் பெறும்,\nமுதல் மூன்று மாணவர்கள், மாநில மற்றும் மாவட்ட வாரியாக, தர வரிசை\nபட்டியலில் இடம் பெறுவர். அவர்களுக்கு, அரசு சார்பில், பரிசு, சான்றிதழ், ஊக்கத் தொகை\nவழங்கப்படும்; தனியார் அமைப்புகளும், பாராட்டி பரிசு வழங்கும். தற்போது,\nதனியார் பள்ளி, அரசு பள்ளி மாணவர்கள் அனைவருக்கும��� சேர்த்து, ஒரே\nபட்டியல் தயாரிக்கப்படுகிறது. இதில், பெரும்பாலும், தனியார் பள்ளி\nமாணவர்களே முன்னிலை பெறுகின்றனர். அரசு மற்றும் தமிழ் வழி மாணவர்களை\nஊக்குவிக்கும் வகையில், பொதுத் தேர்வு, 'ரே ங்கிங்' முறையை மாற்ற,\nபள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.இந்த ஆண்டு, பொதுத் தேர்வு\nமுடிவை வெளியிடும் போது, 'ரேங்கிங்' முறையில், மாற்றம் கொண்டு வர,\nஅதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.\nஅதாவது, ஆங்கில வழியில் படிக்கும், தனியார் மெட்ரிக் பள்ளி மாணவர்களை,\nதனியாக தர வரிசைப்படுத்தவும், தமிழ் வழியிலும், அரசு பள்ளியிலும் படித்த\nமாணவர்களை, மாநில, 'ரேங்கிங்'கில் கொண்டு வரவும் திட்டமிட்டு உள்ளனர்.\nதேர்வு முடிவு, மே, 12ல் வெளியாகும் போது, இது குறித்த அறிவிப்பு\nவெளியாகும். 'ரேங்கிங்' முறை மாற்றத்தால், அரசு பள்ளியில் படித்து, அதிக\nமதிப்பெண் எடுக்கும், பொருளாதாரத்தில் நலிந்த மாணவர்கள், அரசு மற்றும்\nதனியார் அமைப்புகளின் பரிசு, பதக்கங்களை பெற முடியும் என, அதிகாரிகள்\n0 Responses to பிளஸ் 2 தேர்வு முடிவு 'ரேங்கிங்' முறை மாற்றம்\nஈழத்தமிழர்களின் சுதந்திரமான இருப்பே உலகத்தமிழர்களின் பாதுகாப்பாக அமையும் - ICET\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nதமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பிளஸ் 2 தேர்வு முடிவு 'ரேங்கிங்' முறை மாற்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/08/blog-post_289.html", "date_download": "2019-04-20T03:01:38Z", "digest": "sha1:KV33ARQKMZG7NZIQBSAXW3P6Y2TJYFSG", "length": 6536, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: விஜயதாச ராஜபக்ஷ சுதந்திரக் கட்சியில் இணைய முடியும்: மஹிந்த அமரவீர", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து க���டக்கும்”\nவிஜயதாச ராஜபக்ஷ சுதந்திரக் கட்சியில் இணைய முடியும்: மஹிந்த அமரவீர\nபதிந்தவர்: தம்பியன் 29 August 2017\n“முன்னாள் நீதி மற்றும் புத்தசாசன அமைச்சரான விஜயதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்பட முடியும். அவர் மீண்டும் செயற்படுவதில் எந்த தவறும் கிடையாது” என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், “சுதந்திரக் கட்சியில் இருந்து கொண்டு தனிக்கட்சி ஆரம்பித்து செயற்படுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் பின்னிற்கப் போவதில்லை” என்றும் கூறியுள்ளார்.\nஅம்பாந்தோட்டையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nமஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளதாவது, “வேறு கட்சிக்காக ஆட்சேர்க்கும் சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை என என்னை கேட்கின்றனர். இன்னும் நாம் அவ்வாறான முடிவு ஏதும் எடுக்கவில்லை. ஆனால் அவர்களை அகற்ற முடியும். கட்சியை உடைக்கும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பின் நிற்க மாட்டோம். சுதந்திரமாக செயற்பட அவர்களுக்கு இடமளித்துள்ள நிலையில் அவர்கள் அதனை தவறாக பயன்படுத்துகின்றனர். வேறு கட்சி உருவாக்க முயல்கின்றனர். இவர்கள் தொடர்பில் முடிவு எடுக்க நேரிடும்.” என்றுள்ளார்.\n0 Responses to விஜயதாச ராஜபக்ஷ சுதந்திரக் கட்சியில் இணைய முடியும்: மஹிந்த அமரவீர\nஈழத்தமிழர்களின் சுதந்திரமான இருப்பே உலகத்தமிழர்களின் பாதுகாப்பாக அமையும் - ICET\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nதமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: விஜயதாச ராஜபக்ஷ சுதந்திரக் கட்சியில் இணைய முடியும்: மஹிந்த அமரவீர", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=16914", "date_download": "2019-04-20T03:18:04Z", "digest": "sha1:YAG4VXCAXPBTJ3C3S2P74QWTUHQIJ4GG", "length": 22561, "nlines": 158, "source_domain": "temple.dinamalar.com", "title": " Thirumalai Nambi | பெரிய திருமலை நம்பி!", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (540)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nபக்தர்கள் வெள்ளத்தில் ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்\nமுண்டகக்கண்ணி அம்மன் கோவிலில் பால்குட விழா\nசித்ரா பவுர்ணமி: கண்ணகி கோயிலுக்கு பக்தர்கள் பயணம்\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் வசந்த உற்சவம் நிறைவு\nமானாமதுரையில் பச்சை பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கிய அழகர்\nதிண்டுக்கல் அபிராமியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம்\nதிரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கொடியேற்றம்\nஊர் கூடி தேர் இழுத்தது அன்று: நுாறு பேர் கூடி தேர் இழுக்குது இன்று\nதிண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவில் தேரோட்டம்\nமுதல் பக்கம் » பெரிய திருமலை நம்பி\nசுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், ஆளவந்தார் என்பவர், தான் ஆட்சிசெய்த ராஜ்ய பரிபாலனத்தை விட்டுவிட்டு, ஸ்ரீரங்கத்தில் தங்கி துறவியாக மாறிவிட்டார். அவரது சீடர் பெரியநம்பி. பெரியதிருமலை நம்பி என்பவரும் ஆளவந்தாரின் சீடராக இருந்தார். இவர் ஆளவந்தாரை விட வயதில் மூத்தவர் என்றாலும், அவரைக் குருவாக ஏற்றுக் கொண்டார். பெரியதிருமலை நம்பிக்கு காந்திமதி, தீப்திமதி என்று இரண்டு தங்கைகள் இருந்தனர். அவர்களில் பெரிய தங்கை காந்திமதியை, ஸ்ரீபெரும்புதூரில் வசித்த ஆசூரி கேசவாசாரியார் என்பவருக்கு திரு���ணம் செய்து வைத்தார்.இவரை ஸ்ரீமத் ஆசூரி ஸர்வக்ரது கேசவ தீட்சிதர் என்று மக்கள் அழைத்தனர். தீப்திமதியை, அகரம் என்ற கிராமத்தில் வசித்த கமலநயனப்பட்டர் திருமணம் செய்து கொண்டார்.\nஇவர்களின் திருமணத்தை நடத்திய பிறகு, நிம்மதியடைந்த பெரியதிருமலை நம்பி, எந்நேரமும் பெருமாளின் திருவடிகளையே எண்ணி தியானத்தில் ஆழ்ந்து கிடந்தார். ஆசூர் கேசவாசாரியார் காந்திமதி தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. இவர்களுக்கு இது பெரும் மனக்குறையாக இருந்தது. உடனே அவர்கள் தற்போதைய சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் சென்று அவர்கள் மகப்பேறு குறித்த வேள்விகளைச் செய்தனர். இதன் பிறகு, கேசவாசாரியார் ஓய்வெடுக்க ஓரிடத்தில் அமர்ந்தார். கண்களைச் சுழற்றவே தூங்கி விட்டார். அப்போது, பார்த்தசாரதி பெருமாள் கனவில் குழந்தை இல்லா கவலை இனி உமக்கு தேவையில்லை. நானே உமக்கு குழந்தையாகப் பிறப்பேன். உம் விருப்பம் விரைவில் நிறைவேறும், என்றார்.\nகாந்திமதி அம்மையார் கர்ப்பவதியானார். கலியுகம் 4118, ஆங்கில ஆண்டு 1017, சித்திரை 12, வியாழன், திருவாதிரை, வளர்பிறை பஞ்சமியன்று அவதரித்தது அந்தத் தெய்வக்குழந்தை. இதனிடையே, காந்திமதி அம்மையாரின் தங்கையான தீப்திமதிக்கும் ஆண்குழந்தை பிறந்தது. அக்காவின் குழந்தையைப் பார்க்க தங்கை தீப்திமதி ஸ்ரீபெரும்புதூருக்கு வந்தார். தங்கள் இருவருக்கும் ஆண்குழந்தை பிறந்ததில் அவர்களுக்கு பரம சந்தோஷம். தங்கைகளுக்கு குழந்தை பிறந்த செய்தியறிந்த பெரிய திருமலை நம்பி ஸ்ரீபெரும்புதூர் வந்தார். காந்திமதியின் குழந்தை லட்சுமணனின் அவதாரம் என்பது புரிந்தது. எனவே, குழந்தைக்கு ராமானுஜன் என்று பெயர் வைத்தார்.\nதிருமலையில் (திருப்பதி) பெரிய திருமலை நம்பி வெங்கடாசலபதிக்கு தொண்டு செய்து கொண்டிருந்தார். அவருக்கு ராமானுஜர் எழுதிய கடிதத்தில், தாங்கள், காளஹஸ்தியில் சிவப்பணியில் ஈடுபட்டுள்ள என் தம்பி கோவிந்தனுக்கு தக்க அறிவுரை சொல்லி ஸ்ரீரங்கத்துக்கு அனுப்பி வையுங்கள், என குறிப்பிட்டிருந்தார். பெரிய திருமலை நம்பி கோவிந்தரை சந்திக்கச் சென்றார். கோவிந்தர் அங்குள்ள குளக்கரையில் தினமும் மலர் பறிக்க வருவார். ஒருநாள் வெண்தாடியுடன் வைணவப் பெருமகனார் ஒருவர் குளக்கரையில் தன் சீடர்களுக்கு, பல்வேறு சாஸ���திரங்கள் குறித்து போதனை செய்து கொண்டிருந்தார். கோவிந்தன் ஒரு மரத்தின் மீது ஏறி அமர்ந்து அவர்கள் பேசுவதைக் கேட்டார். அந்தப் பெரியவரின் பேச்சு அவரை மிகவும் கவர்ந்தது. பின்னர் மரத்தில் இருந்து இறங்கி, மலர்களுடன் அவர் இருந்த இடத்தைக் கடந்து சென்றார். வயதில் மிகவும் சிறியவராயினும் கூட பெரிய திருமலை நம்பி கோவிந்தனை. மகாத்மாவே, இங்கு வாருங்கள் என மரியாதையுடன் அழைத்தார். கோவிந்தனும் பணிவுடன் அவர் அருகே சென்றார். இருவருக்கும் அருமையான உரையாடல் நிகழ்ந்தது. சுற்றியிருந்தவர்களுக்கு தேனாய் இனித்தது அந்த உரையாடல். விஷ்ணு, சிவன் ஆகிய தெய்வங்களின் பெருமையை நாவினிக்க அவர்கள் பேசினர். தம்பி இந்த பூக்களை யாருக்கு கொண்டு செல்கிறீர்கள் இந்த பூக்களை யாருக்கு கொண்டு செல்கிறீர்கள் என்றார் பெரியவர். சுவாமி சிவனை வழிபடுவதற்காக இதனைப் பறித்துச் செல்கிறேன், என்றார் கோவிந்தன். நம்பி: சிவனுக்கு பூ வழிபாடு சரியாக இருக்காது. அவர் ஆசைகளை வேரறுத்து எரித்து அதனை வெண்ணீறாக பூசியிருப்பவர் அல்லவா அவருக்கு இந்த பூக்களின் மீது ஆசையிருக்க வாய்ப்பில்லை. மேலும் அவர் மயானத்தில் வசிப்பவர். நாராயணன் மீது அபிமானம் உள்ளவர். இந்த பூக்கள் கல்யாண குணங்கள் கொண்ட திருமாலுக்கு தானே பொருத்தமாக இருக்க முடியும்\n தாங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன். இறைவன் என்பவன் எல்லாம் உடையவன். அவன் தான் நமக்கு கொடுப்பவனே ஒழிய, நம்மால் பக்தியை மட்டுமே அவனுக்கு திருப்பி செலுத்த இயலும். சிவன் விஷத்தைக் குடித்து உலகத்தைக் காத்தவர். அவருக்கு நாம் நன்றி சொல்லியாக வேண்டும். அதற்கு இந்த மலர்களும் தேவையில்லாமல் இருக்கலாம். வெறும் வணக்கம் மட்டுமே போதும். உள்ளத்தில் இருந்து பக்தி பூக்களைச் சொரிந்தால் போதும். இருப்பினும் மலர் தூவி வழிபடும் சம்பிரதாயம் மூலம் பக்தி வளருமென்று கருதுகிறேன் பெரியவரே.\nநம்பி: நீங்கள் சொல்வது மிகமிக சரி. அறிஞர்கள் மட்டுமே இவ்வாறான கருத்தைக் கூற முடியும். உன் பக்தி மெச்சத்தகுந்தது. பகவான் ஹரி வாமனனின் தான் என்ற அகந்தையை அடக்க வந்தவர். அவரிடமே நம்மை ஒப்படைக்க வேண்டும் என்பதே என் கருத்து. அது மட்டுமல்ல. கீதையில் பகவான் ஒருவன் அவனது சொந்த தர்மத்தை பின்பற்றி நடக்க வேண்டும் என சொல்லியுள்ளார். அதன்படி பார்த்தால், நீங்கள் பகவான் ஹரியை வழிபடுவதே முறையானது.\nகோவிந்தன்: திருமாலுக்கும், சிவனுக்கும் தாங்கள் பேதம் கற்பிக்க வேண்டாம். கண்டாகர்ணன் என்ற பக்தனின் கதை தங்களுக்கு தெரியாததல்ல. அவனைப் போன்ற பக்தியுள்ளவன் என என்னை எண்ணாதீர்கள். கண்டாகர்ணன் சிவனை மட்டுமே வழிபட்டான். சிவன் அவனை திருத்த எண்ணி, நாராயணனின் உடலைத் தன்னோடு சேர்த்து, சங்கர நாராயணனாக காட்சியளித்தார். அப்போதும் அவன் சிவன் இருந்த பகுதியை மட்டுமே வணங்கினான். தான் காட்டிய தூபத்தின் வாசனை சிவனின் பக்கமே செல்லும் வகையில் விசிறினான். இதற்காக சிவன் அவனை தண்டித்து ஒரு கிராமத்தில் துன்பம் நிறைந்த வாழ்க்கையைக் கொடுத்து வாழ வைத்தார். என்ன துன்பம் தெரியுமா ஒரு வைணவக் கிராமத்தில் தங்க வைத்தார். அங்கிருந்தவர்கள் விஷ்ணுவைப் புகழ்ந்து பாடினர். அப்போதும் திருந்தாத அவன் தன் காதுகளில் கண்டாவைக் (மணி) கட்டிக் கொண்டு, விஷ்ணு என்ற சப்தம் விழாமல் இருக்க அடித்துக் கொண்டே இருந்தானாம். இப்படிப்பட்ட ஒரு சார்ந்த பக்தி தேவையில்லை எனக் கருதுகிறேன். இப்படியாக அவர்களின் உரையாடல் தினமும் தொடர்ந்தது. பெரிய திருமலை நம்பி, கோவிந்தனை விடுவதாக இல்லை.\nஒரு வழியாக கோவிந்தனின் மனதை மாற்றிய பெரிய திருமலைநம்பி, அவரை அழைத்துக்கொண்டு ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தார். ராமானுஜரின் சீடராகிவிட்டார் கோவிந்தன். கோவிந்தன் தனது அருகில் இருந்ததால் ராமானுஜருக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. காலப்போக்கில் ஸ்ரீமன் நாராயணனையே கோவிந்தன் வழிபட ஆரம்பித்தார்.\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://videoinstant.info/3277-804b14d6.html", "date_download": "2019-04-20T02:53:38Z", "digest": "sha1:UJEC6JQKJLES3WZSITOWRLIDA5ER5ZJ3", "length": 6355, "nlines": 54, "source_domain": "videoinstant.info", "title": "வர்த்தக அந்நிய செலாவணி சிறந்த நேரம்", "raw_content": "ப்ரவன் ஹவார்ட் முறையான வர்த்தக மாஸ்டர் நிதி வரையறுக்கப்பட்டது\nபைனரி விருப்பங்கள் லாபம் மூலோபாயம்\nOptionsxpress தரகர் உதவி வர்த்தகம்\nவர்த்தக அந்நிய செலாவணி சிறந்த நேரம் -\nகா ண் க. வணி க/ வர் த் தக அடை யா ளம் :.\nபி க் பே ன் நே ரம் EA. இலவச அந் நி ய செ லா வணி சக் தி வா ய் ந் த & லா பம் MT4 மற் று ம் MT5 கு றி கா ட் டி கள் மற் று ம் உத் தி கள் சே கரி ப் பு, இப் போ து பதி வி றக் க.\nவர்த்தக அந்நிய செலாவணி சிறந்த நேரம். யா ரு ��் கெ ல் லா ம் அன் னி யச் செ லா வணி தே வை\nஎங் கள் சி றந் த XXX தரவரி சை இரு ந் து Metatrader XXL ( MT) வர் த் தக மே டை சி றந் த எக் ஸ். Keywords: அந் நி ய செ லா வணி, வெ ளி நா ட் டு தனி யா ர் பண அனு ப் பல் கள்,.\nஉலகளவி லு ம் ஒரு சி றந் த வர் த் தகப் பு லனா ய் வு அமை ப் பா க ஆக் கி யு ள் ளது. இறக் கு மதி.\nஎன் றா ல் என் ன அன் னி யச் செ லா வணி சந் தை வர் த் தகம். F) அந் நி ய செ லா வணி பற் றி ய ஆவணங் கள் ஜி. வர் த் தக கே ந் தி ர மை யமா க வி ளங் கு கி ன் றன. இந் த வர் த் தகத் தி ல் ஒரே நே ரத் தி ல் ஒரு நா ணயத் தை அல் லது.\nசி றந் த ஒரு து றை யா க இன் னு ம் பா ர் ப் பதி ல் லை. 22 செ ப் டம் பர்.\nசி றந் த அந் நி ய செ லா வணி EA நா ட் டி ன் | நி பு ணர் ஆலோ சகர் கள் | எக் ஸ் ரோ போ க் கள். Metatrader XXX மணி நே ர செ யல் பா ட் டை உறு தி செ ய் ய நா ம் இந் த அந் நி ய செ லா வணி VPS.\nஅந் நி ய நி பு ணர் ஆலோ சகர் கள் ( வர் த் தக ரோ போ க் கள் ) மற் று ம். 31 டி சம் பர்.\nஇவ் வி ற் பனை மு றை யா னது சரி யா ன நே ரத் தி ல் வா ழை யி னை நு கர் வோ ரி டம் கொ ண் டு. அந் நி ய செ லா வணி சந் தை உலகி லே யே மி கவு ம் பெ ரி ய மற் று ம் மி கவு ம். இலங் கை, சர் வதே ச சு ற் று லா பயணி களு ம் அதே நே ரம். உள் நா ட் டு உற் பத் தி, வர் த் தக தொ டர் பி ன் அபி வி ரு த் தி மட் டம்,.\nதொ ழி ல் வா ய் ப் பு களை உரு வா க் கு தல் ஆகி யவற் றி னூ டா க தே றி ய அந் நி ய செ லா வணி. உற் பத் தி த் து றை க் கா ன மூ லப் பொ ரு ட் களை உரி ய நே ரத் தி ல்.\n4 டி சம் பர். மு ம் பை : நா ட் டி ன் அந் நி ய செ லா வணி கை யி ரு ப் பு உயர் ந் து ள் ளதா க ரி சர் வ் வங் கி வெ ளி யி ட் டு ள் ள அறி க் கை யி ல்.\nஅதி கரி ப் பதற் கா ன ஒரு சி றந் த கரு வி யா க வி ளங் கு வதோ டு, அவர் கள் பொ ரு ளா தா ர ரீ தி யா க. டெ ல் லி யி ல் பி ரதமர் மோ டி யை இன் று சந் தி த் த மு தலமை ச் சர் பழனி சா மி தமி ழக தி ட் டங் களு க் கு தே வை யா ன நி தி அளி க் கு ம் படி கோ ரி க் கை.\nஐடி அந்நிய செலாவணி விகிதங்கள் இன்று\nஎதிர்கால சந்தையில் விளிம்பு மற்றும் திறந்த வட்டி வெட்டு விளிம்பு வர்த்தக உத்திகள்\nஇலக்கு சந்தை மூலோபாயம் விருப்பங்கள்\nஅந்நிய பயணக் கார்டு வாங்க\nநான் பங்கு விருப்பங்களை எப்படி பயன்படுத்துவது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/flood-hit-kerala-faces-drug-shortage-to-treat-rat-fever-1911700?ndtv_related", "date_download": "2019-04-20T03:03:30Z", "digest": "sha1:MPCDZ25NLHJQCLPIQB4KIYNHZSV5FXPB", "length": 9178, "nlines": 95, "source_domain": "www.ndtv.com", "title": "In Fight Against Rat Fever, Flood-hit Kerala Faces Drug Shortage | கேர�� எலிக்காய்ச்சல் பாதிப்பு: மருந்து தட்டுபாட்டால் மக்கள் அவதி", "raw_content": "\nகேரள எலிக்காய்ச்சல் பாதிப்பு: மருந்து தட்டுபாட்டால் மக்கள் அவதி\nகேரள மாநிலத்தில் எலிக்காய்ச்சல் நோய் பாதிப்பு பரவாமல் தடுக்க, மக்களுக்கு தேவையான மருந்துகளை பெறும் பணியில் மாநில சுகாதாரத் துறை ஈடுபட்டுள்ளது\nகடந்த ஆகஸ்டு மாதம் பெய்த கனமழையால், கேரளாவில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து, வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து தற்போது நீர் வடியத் தொடங்கியுள்ள நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் எலிக்காய்ச்சல் நோய் பரவி வருகிறது.\nகேரளாவில், ஆகஸ்டு மாதம் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு பிறகு, எலிக்காய்ச்சல் காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் நிலவி வருகிறது. கேரள மாநிலத்தில் இதுவரை, 372 பேருக்கு எலிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார்.\nகோழிக்கோடு மாவட்டத்தில், எலிக்காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கோழிக்கோடு மாவட்டத்தில் மட்டும் எலிக்காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்க, அடுத்த இரண்டு மாதங்களுக்கு 3 மில்லியன் மாத்திரைகள் தேவைப்படுவதாக சுகாதரத் துறை அதிகாரி கோபகுமார் தெரிவித்துள்ளார்.\nதற்போது 5,00,000 மாத்திரைகளே ஸ்டாக் உள்ள நிலையில், மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநில அரசுகளிடம் இருந்தும் உதவி கோரப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.\nமேலும், கேரள மாநிலத்தில் எலிக்காய்ச்சல் நோய் பாதிப்பு பரவாமல் தடுக்க, மக்களுக்கு தேவையான மருந்துகளை பெறும் பணியில் மாநில சுகாதாரத் துறை ஈடுபட்டுள்ளது.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\n‘’அதிமுக கோரிக்கைகளை மோடி அரசு நிறைவேற்றி வருவதால்தான் பாஜகவுடன் கூட்டணி’’: தம்பிதுரை\nதமிழகத்தில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nலிபியாவில் உயிருக்கு உத்தரவாதம் இல்லாததால் இந்தியர்கள் வெளியே சுஷ்மா அறிவுறுத்தல்\nபிரபஞ்சத்தின் முதல் மூலக்கூறை கண்டறிந்தது நாசா\nதமிழகத்தில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nபிரார்த்தனையின் போது கீழே விழுந்த சசிதரூர் - தலையில் பலத்த காயம்\nகன்னியாஸ்திரீ பாலியல் வன்புணர்வு வழக்கில் பிஷப் பிரான்கோ முல்லக்கல் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது\n''கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எதிராக ஒருவார்த்தை கூட பேச மாட்டேன்'' : ராகுல் காந்தி\nலிபியாவில் உயிருக்கு உத்தரவாதம் இல்லாததால் இந்தியர்கள் வெளியே சுஷ்மா அறிவுறுத்தல்\nபிரபஞ்சத்தின் முதல் மூலக்கூறை கண்டறிந்தது நாசா\nதமிழகத்தில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nஇந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களித்தனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/10/lkg_27.html?showComment=1540627437877", "date_download": "2019-04-20T02:18:49Z", "digest": "sha1:K7HMLHJLZRMASF5MZJRRKFSRGDFIDTHO", "length": 8747, "nlines": 157, "source_domain": "www.padasalai.net", "title": "LKG பாட திட்டம் கருத்து கூற அவகாசம் - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories LKG பாட திட்டம் கருத்து கூற அவகாசம்\nLKG பாட திட்டம் கருத்து கூற அவகாசம்\nஎல்.கே.ஜி., பாடத் திட்டம் குறித்து, பொதுமக்கள் கருத்துகளை கூறுவதற்கான அவகாசம், மூன்று நாட்களில் முடிகிறது.தமிழக பள்ளி கல்வி துறையில், ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது. இதில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, நடப்பு கல்வி ஆண்டில், புதிய பாடத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது.\nமற்ற வகுப்புகளுக்கு, அடுத்த ஆண்டு புதிய பாடத் திட்டம் அமலாகிறது. இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டு துறையில் இருந்து, அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில், 'ப்ரீ.கே.ஜி., - எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., வகுப்புகளுக்கு, நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.இதன்படி, தமிழக பள்ளி கல்வியின் கட்டுப்பாட்டில் உள்ள, மாநில கல்வியியல் ஆராய்ச்சி கவுன்சிலான, எஸ்.சி.இ.ஆர்.டி., புதிய பாட த��ட்ட வரைவு அறிக்கையை தயாரித்துள்ளது.\nஇதன் விபரங்கள், http://www.tnscert.orgஎன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.வரைவு அறிக்கையில் உள்ள அம்சங்களில், எதை சேர்க்க வேண்டும்; எதை நீக்க வேண்டும்; எந்த பகுதிகள் வேண்டாம் என, பொதுமக்கள், கல்வியாளர்கள் கருத்து தெரிவிக்கலாம். இதற்கான அவகாசம், இன்னும் மூன்று நாட்களில் முடிகிறது. கருத்துகளை, awpb2018@gmail.com என்ற, 'இ-மெயில்' முகவரிக்கு, வரும், 30ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://old.karaitivu.org/new/mokankanesmenpantucurruppotti2010", "date_download": "2019-04-20T02:52:06Z", "digest": "sha1:TRZVLTDL4H5ETO7PCIVMIICKQCJ5BH3A", "length": 3005, "nlines": 32, "source_domain": "old.karaitivu.org", "title": "மோகன் கணேஷ் மென்பந்து சுற்றுப்போட்டி 2010 - karaitivu.org", "raw_content": "\nமோகன் கணேஷ் மென்பந்து சுற்றுப்போட்டி 2010\nஅமரர்களானசபாபதி மோகனராசா (சின்னமோகன்) மற்றும் முத்துலிங்கம் கணேசகுமார் (ராசிக்) ஞாபகார்த்தமாகவும் அம்பாரை மாவட்ட தமிழ்க்கிராமங்களில் கிறிக்கெட் விளையாட்டை ஊக்குவிக்கு முகமாகவும் அன்னார்களின் குடும்பத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட மேற்படி கிண்ணத்தின் இறுதிப் போட்டி கடந்த 29.05.2010 சனிக்கிழமை நடைபெற்றது.\nஇந்த இறுதிப்போட்டியில் அக்கரைப்பற்று பவர் விளையாட்டுக்கழகமானது நீலாவணை கோல்டன் விளையாட்டுக்கழகத்தினை 7 விக்கெட்டுக்களால் தோற்கடித்து கிண்ணத்தைசுவீகரித்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் போட்டியின் சிறப்பாட்டக்காரர், போட்டி;தொடரின் சிறப்பாட்டக்காரர் சிறந்த துடுப்பட்டம் சிறந்த பந்து வீச்சு மற்றும் சிறந்த அறிவிப்பாளர் விருதுகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2018-04-15/puttalam-international-affairs/132163/", "date_download": "2019-04-20T02:36:05Z", "digest": "sha1:HJU7BH3GIQ34YLF625OS4ZVMUO7FEVFH", "length": 7001, "nlines": 71, "source_domain": "puttalamonline.com", "title": "தாக்குதல் நடாத்திய இலக்குகளை அமெரிக்கா அறிவித்தது - Puttalam Online", "raw_content": "\nதாக்குதல் நடாத்திய இலக்குகளை அமெரிக்கா அறிவித்தது\nஅமெரிக்காவின் கூட்டுப்படை நேற்று (14-04-2018) தாக்குதல் மேற்கொண்ட சிரியா இலக்குகளை அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது.\n– டமாஸ்கஸில் ரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்கள் தயாரிப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஓர் அறிவியல் ஆய்வு மையம்.\n– ஹோம்ஸ் நகரின் மேற்கே உள்ள சிரியாவ��ன் ஓர் ஆயுதக் கிடங்கு.\n– ஹோம்ஸ் அருகே உள்ள ராணுவ கட்டளை மையம் மற்றும் ராணுவத் தளவாடங்கள் சேமிக்கும் இடமாக விளங்கும் ஒரு கட்டடம்.\nசிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் அருகே வெடிச் சத்தங்கள் கேட்டதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.\nடமாஸ்கஸில் தாக்குதல் நடப்பதை சிரியாவின் அரசு தொலைக்காட்சியும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து சிரியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகளும் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.\nசிரியாவின் பல்வேறு பகுதிகள் தொலைதூரம் சென்று தாக்கும் ‘டோமாஹாக்’ வகை ஏவுகணைகள் மூலம் தாக்கப்பட்டு வருவதாக அமெரிக்கா அதிகாரி ஒருவர் அறிவித்துள்ளார்.\nஇந்தத் தாக்குதல் நடவடிக்கையில் அமெரிக்காவுக்கு இதுவரை இழப்புகள் எதுவும் உண்டாகவில்லை என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலர் ஜேம்ஸ் மேட்டிஸ் கூறியுள்ளார்.\nதலைநகர் டமாஸ்கஸில் உள்ள அறிவியல் ஆராய்ச்சி மையமும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக மனித உரிமைகள் அமைப்பான “சிரியன் ஒப்சவேட்டரி போ ஹியூமன் ரைட்ஸ்” தெரிவித்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் குறிப்பிட்டுள்ளன.\nShare the post \"தாக்குதல் நடாத்திய இலக்குகளை அமெரிக்கா அறிவித்தது\"\nஎமது புத்தளத்தின் சைக்கிள் சாதனையாளர்களை கௌரவிக்க கொழும்பு முகத்திடலில் ஒன்று திரள்வோம்..\nபுத்தளம் நகர முதல்வர் கே.ஏ. பாயிஸ் இந்தியா விஜயம்\nஅனைத்து முஸ்லிம் பாடசாலைகளும் நாளை திறப்பு\nஇலங்கையை சைக்கிளில் வலம்வரும் புத்தளத்தின் சாதனை வீரர்கள்\n2019/2020ம் ஆண்டுக்கான PAQ அமைப்பின் நிர்வாகக்குழு தெரிவானது\nபுத்தளம் இஸ்லாஹிய்யா – 2019 ம் கல்வி ஆண்டுக்கான நேர்முகப் பரீட்சையில் தெரிவானோர் விபரம்\nஏழு வருடத்தை பூர்த்தி செய்தது PAQ அமைப்பு\nபுத்தளம் இனக்கலவரம் காரணமாக 2.2.1976 அன்ற�...\nசி அ க ஹமீது ஹுசைன் மரைக்கார் Head moor man\nசி அ க ஹமீது ஹுசைன் மரைக்கார் ‘சீனா�...\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2019-04-08/puttalam-regional-news/139017/", "date_download": "2019-04-20T02:16:17Z", "digest": "sha1:3KYEU2YXMSWVJ2Q5WV3IE7B66W4GDLBR", "length": 8845, "nlines": 82, "source_domain": "puttalamonline.com", "title": "மனித உரிமைகள் 11வது சான்றிதழ் பாடநெறிக்கு விண்ணப்பம் கோரப்படுகிறது - Puttalam Online", "raw_content": "\nமனித உரிமைகள் 11வது சான்றிதழ் பாடநெறிக்கு விண்ணப்பம் கோரப்படுகிறது\nகொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தின் மனித உரிமைகள் கற்கை மையம் FRIENDS நிறுவனம் மற்றும் கருவலகஸ்வெவ – புத்தளம் மனித உரிமைகள் சமூக மையம் என்பன இணைந்து 2019 ஜூன் மாதம் முதல் நடத்தவுள்ள மனித உரிமைகள் தொடர்பான மூன்று (3) மாத சான்றிதழ் பாடநெறிக்கான விண்ணப்பம் கோரப்படுகின்றது.\nதமிழ் மற்றும் சிங்களம் ஆகிய மொழி மூலம்களை தெரிவு செய்யலாம்.\nஅரச, அரச சார்பற்ற நிறுவன உத்தியோகத்தகர்கள் மற்றும் சமூக சேவையில் ஈடுபடும் சமூக சேவையாளர்கள், சிவில் சமூக அங்கத்தவர்கள் உள்ளிட்டோர் இப்பாடநெறியின் இலக்க குழுவாக இனம்காணப்பட்டுள்ளனர்.\nபதிவு கட்டணமாக 500 ரூபா, பாடநெறி கட்டணமாக 2000 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. (இத்தொகை வருட இறுதியில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் பெற்றுக் கொடுப்பதற்கு பயன்படுத்தப்படும்.)\n• அரச, அரச சார்பற்ற மற்றும் சிவில் சமூக அமைப்புக்களில் பணியாற்றும் 20 வயதுக்குக் குறையாத ஆண் பெண் இரு பாலாரும் இப்பாடநெறியைப் பயில்வதற்கு விண்ணப்பிக்க முடியும்.\n• க.பொ.த (உ/த) கலை/ வணிக/ விஞ்ஞானம் சித்தி அல்லது,\n• க.பொ.த (சா/த) உடன் இரண்டு வருடம் மனித உரிமைகள் தொடர்பான சமூக சேவை அனுபவம்\nஇவ்பாடநெறிக்கான வகுப்புக்கள அரபா நகர் ஒழுங்கை, கொழும்பு வீதி, ரத்மல்யாயயில் அமைந்துள்ள FRIENDS நிறுவனத்தில் சனிக்கிழமை நாட்களில் நடைபெறும். பாடநெறியை சிறந்த முறையில் நிறைவேற்றியவர்களுக்கு கொழும்பு பல்கலைக் கழகத்தின் ஊடாக சிறந்த சான்றிதழ் வழங்கப்படும்.\nவிண்ணப்பப் படிவங்கள் ஏற்றுக் கொள்ளும் இறுதித் திகதி 2019 மே மாதம் 20 ஆம் திகதி ஆகும்.\nமுதலெழுத்துக்களுடன் பெயர், சொந்த மற்றும் தொழில் முகவரி, பால், பிறந்த திகதி, தேசிய அடையாள அட்டை எண், அதிகூடிய கல்வித் தகைமையும் பிற தகைமைகளும், தொலைபேசி இலக்கம் மற்றும் சமூக சேவை அனுபவம் ஆகியவை உள்ளடங்கிய FRIENDS நிறுவனத்திலுள்ள விண்ணப்பப்படிவத்தை (கீழே இணைக்கப்பட்டுள்ளது.) பெற்று பூர்த்தி செய்து கீழ் குறிப்பிடப்படும் முகவரிக்கு அனுப்பவும்.\nமேலதிக விபரங்களை பெற விரும்புவோர் கீழ் குறிப்பிடப்படும் உத்தியோகத்தரை அணுகவும்.\n5_6134190910553981013 (நிரப்பப்பட வேண்டிய விண்ணப்பபடிவம்)\nShare the post \"மனித உரிமைகள் 11வது சான்றிதழ் பாடநெறிக்கு விண்ணப்பம் கோரப்படுகிறது\"\nஎமது புத்தளத்தின் சைக்கிள் சாதனையாளர்களை கௌரவிக்க கொழும்பு முகத்திடலில் ஒன்று திரள்வோம்..\nபுத்தளம் நகர முதல்வர் கே.ஏ. பாயிஸ் இந்தியா விஜயம்\nஅனைத்து முஸ்லிம் பாடசாலைகளும் நாளை திறப்பு\nஇலங்கையை சைக்கிளில் வலம்வரும் புத்தளத்தின் சாதனை வீரர்கள்\n2019/2020ம் ஆண்டுக்கான PAQ அமைப்பின் நிர்வாகக்குழு தெரிவானது\nபுத்தளம் இஸ்லாஹிய்யா – 2019 ம் கல்வி ஆண்டுக்கான நேர்முகப் பரீட்சையில் தெரிவானோர் விபரம்\nஏழு வருடத்தை பூர்த்தி செய்தது PAQ அமைப்பு\nபுத்தளம் இனக்கலவரம் காரணமாக 2.2.1976 அன்ற�...\nசி அ க ஹமீது ஹுசைன் மரைக்கார் Head moor man\nசி அ க ஹமீது ஹுசைன் மரைக்கார் ‘சீனா�...\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://templeservices.in/temple/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%90%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-04-20T02:26:51Z", "digest": "sha1:Z4K2ZTHFLHIZZR6I3W3KRWSBKCEISE2V", "length": 14704, "nlines": 78, "source_domain": "templeservices.in", "title": "அதிசயங்கள் நிறைந்த ஐயம்பாளையம் சிவசுப்பிரமணிய சுவாமி மலைக்கோவில் | Temple Services", "raw_content": "\nஅதிசயங்கள் நிறைந்த ஐயம்பாளையம் சிவசுப்பிரமணிய சுவாமி மலைக்கோவில்\nஅதிசயங்கள் நிறைந்த ஐயம்பாளையம் சிவசுப்பிரமணிய சுவாமி மலைக்கோவில்\nஒரே கல்லில் அனைத்து வடிவங்களும் கொண்ட மூலவர் விளங்கும் கோவில், மார்பில் கல் உரலை வைத்து மஞ்சள் இடிக்கும் ஊர் என பல்வேறு சிறப்புகள் கொண்ட தலமாக விளங்குவது, ஐயம்பாளையம் சிவசுப்பிரமணிய சுவாமி மலைக்கோவில்.\nஒரே கல்லில் அனைத்து வடிவங்களும் கொண்ட மூலவர் விளங்கும் கோவில், திருவண்ணாமலை அருகாமையில் அமைந்துள்ள அழகிய மலைக்கோவில், ஆடிக் கிருத்திகையை விமரிசையாகக் கொண்டாடும் ஊர், கொதிக்கும் எண்ணெயில் வெறுங்கைகளால் வடை சுடும் அதிசயத் தலம், மார்பில் கல் உரலை வைத்து மஞ்சள் இடிக்கும் ஊர், வெளிநாட்டவரைக் கவர்ந்த மலைக் கோவில் என பல்வேறு சிறப்புகள் கொண்ட தலமாக விளங்குவது, ஐயம்பாளையம் சிவசுப்பிரமணிய சுவாமி மலைக்கோவில்.\nஇந்த ஆலயத்தின் வரலாறுக்குச் சான்றுகள் இன்னமும் கிடைக்கவில்லை. என்றாலும் இந்த மலை மீதுள்ள மூலவர் சிலை பல தலைமுறை களாக இருந்துள்ளதை ஊர்ப் பெரியவர்கள் நினைவு கூர்கின்றனர். பழங்காலத்தில் இவ்வழியாக மாட்டு வண்டியில் வரும் பயணிகள் இந்த மலையில் தங்கி உணவு அருந்திவிட்டு, சுனை நீரைப் பருகி ஓய்வெடுத்து, முருகனை வணங்கிச் செல்வது வழக்கம்.\nபடிகள் இல்லாதிருந்த இந்த மலைக்கு, படிகள் அமைத்து முருகனுக்கு தனி ஆலயம் எழுப்ப ஐயம்பாளையம் மக்கள் விரும்பினர். அதன் பயனாக, சிவசுப்பிரமணிய அறக்கட்டளையை ஏற்படுத்தினர். ஊர்மக்கள் ஒத்துழைப்போடு, பலரின் ஆதரவினாலும், திருவண்ணாமலை பேரூர் ஆதினத்து சோணாசல அடிகளின் வழிகாட்டுதலாலும், திருப்பணி இனிதே நடந்து முடிந்தது. ஆலய கும்பாபிஷேகமும் சமீபத்தில் நடந்து முடிந்திருக்கிறது.\nஐயம்பாளையம் ஊரின் மேற்குப்புறத்தில் தனிக்குன்றில் முருகன் ஆலயம் அமைந்துள்ளது. தொலைவில் இருந்து பார்க்கும் போது, எழிலாகக் காட்சிதரும் மலை இது. மலையின் அடிவாரத்தில் சம்பந்த விநாயகர், அருகே இடும்பன் சன்னிதி உள்ளது. அதன் அருகே பழமையான நாகம் ஒன்று பாறையின் மீது புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டிருக்கிறது. இது திருச்செங்கோடு மலையில் உள்ள நாகத்தினை நினைவு படுத்தும் விதமாக இருக்கிறது.\nஇந்த மலையில் ஏறி, முருகப்பெருமானை தரிசிக்கச் செல்ல 61 படிகள் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. மலை உச்சியில் கிழக்கு முகமாய் சிவசுப்பிரமணியர், தன் துணையான வள்ளி- தெய்வயானை ஆகிய இரண்டு தேவியர்களோடு நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார். இந்த மலையில் இருந்து கிழக்கு நோக்கினால் அண்ணாமலையும், தெற்கு நோக்கினால் பர்வத மலையும் காட்சியளிக்கின்றன. இவை இரண்டும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருப்பது மற்றொரு சிறப்பு.\nஇவர் ஒரே கல்லால் ஆன தெய்வ வடிவமாகக் காட்சி தருகிறார். பொதுவாக சிலா வடிவங்கள் தனித் தனியாகவும், திருவாசி தனியாகவும் காணப்படும். ஆனால், இங்கே ஒரே கல்லில் இரண்டும் வடிக்கப்பட்டிருப்பது, கலை நயம் மிக்கதாக விளங்குகிறது. இதற்கு மேலாக மயில் நின்ற கோலத்தில், நாகத்தை கவ்வியபடி இருக்கும் காட்சி தத்ரூபமாக அமைந்துள்ளது. இவை அனைத்தும் சிற்பியின் கைவண்ணத்தை எடுத்துக் காட்டுகின்றன. இந்த சிலை வடிவம் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று ஆராய்ச்சியாளா்கள் கூறுகின்றனா்.\nஇந்த மலை மீது உள்ள சம்பந்த விநாயகர் அருகே வலதுபுறம் இடும்பன் சுனையும், முருகன் ஆலயத்தின் பின்புறம் இளையனார் சுனையும் அமைந்துள்ளன. திருக்கோவிலின் முக்கியத் திருவிழா ஆடிக்கிருத்திகையே ஆகும். அன்றைய தினம் மார்பு மீது கல் உரலை வைத்து மஞ்சள் இடித்தல், கொதிக்கும் எண்ணெய்யில் வேகும் வடைகளை வெறுங்கைகளால் எடுத்தல் போன்ற அதிசய நிகழ்வுகளை சில பக்தர்கள் அரங்கேற்றுகிறார்கள்.\nஇது தவிர, அன்று மாலை கரகம் எடுத்து தீ மிதித்தல், அலகு குத்தி தேர் இழுத்தல், செக்காட்டுதல், பறவைக் காவடி எடுத்தல், உடல் முழுவதும் எலுமிச்சைப்பழம் தொங்க விடுதல் உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல்கள் பக்தர்களால் நிறைவேற்றப்படுகின்றன. இது தவிர விநாயகர் சதுர்த்தி, வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், கார்த்திகை தீபம், கந்த சஷ்டி என மற்ற விழாக்கள் எளிமையாகக் கொண்டாடப்படுகின்றன.\nஇத்தலத்தில் ஆடிக்கிருத்திகைக்கு முன்பாக 9 நாள் காப்புக் கட்டிய பக்தர், ஆடிக்கிருத்திகை அன்று மாலை 3 மணி அளவில் வாணலியில் நல்லெண்ணையை ஊற்றி அதில் வடை மாவைப் போடுவார். வடை வெந்தவுடன், அதை சல்லிக் கரண்டியில் எடுப்பதற்குப் பதிலாக, தனது கரங்களைக் கொண்டே எடுத்து தட்டில் போடுவார்.\nஇதனால் அவருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுவதில்லை. இதை ஒரு நேர்த்திக்கடனாகவே செய்து வருகிறார்கள். அப்படி எடுக்கப்படும் வடைகள் ஏலம் விடப்படுகிறது. அவை நூறு முதல் ஐநூறு ரூபாய் வரை ஏலம் போவதைப் பார்க்க முடியும். இந்த வடைகளை சாப்பிடுபவர்களுக்கு, தீராத நோய்கள் நீங்கும். திருமணம் நடைபெறும், மகப்பேறு உண்டாகும் என்பது இந்தப் பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.\nஇதே போல் முருகப்பெருமானுக்கு விரதம் இருப்பவர்கள், தன்னுடைய மார்பில் கல் உரலை வைத்து, அதில் மஞ்சளைப் போட்டு உலக்கையால் இடிப்பார்கள். அந்த தூளை பக்தர்கள் மீது வீசுவார்கள். அது உடலில் படும் போது பலவித குறைபாடுகள் நீங்கி, நலம் பெறலாம் என்பதும் நம்பிக்கையாக சொல்லப்படுகிறது.\nஇந்த ஆலயத்தில் தினமும் காலை 7 மணி முதல் 10 மணி, மாலை 4 மணி முதல் 6 மணி வரை சுவாமி தரிசனம் செய்யலாம்.\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் ஐயம்பாளையம் தலம் அமைந்துள்ளது. திருவண்ணாமலை- செங்கம் – பெங்களூரு தேச���ய நெடுஞ்சாலையில் மேற்கே 9 கி.மீ. தொலைவில் ஐயம்பாளையம் இருக்கிறது.\nவெள்ளிக்கிழமைகளில் சொல்ல வேண்டிய முருகன் ஸ்தோத்திரம்\nநோய் நீங்கும் மந்திரங்கள் ₹25.00 ₹23.00\nவறுமை- கடன் நீங்கிடும் மந்திரங்கள் ₹50.00 ₹48.00\nசித்ரா பவுர்ணமியும் திருவண்ணாமலை கிரிவலமும்\nகள்ளழகருக்கு அணிவிக்கப்படும் பட்டின் மகிமை\nபலனை அதிகரிக்கும் சித்ரா பவுர்ணமி விரதம்\nவீட்டில் செல்வம் நிலைக்க லட்சுமி காயத்ரி மந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2019-04-20T02:40:43Z", "digest": "sha1:QQA74MUNWY2KP62AZM2Y25B2FF5JO5ZV", "length": 11406, "nlines": 130, "source_domain": "www.thaaimedia.com", "title": "கருணாநிதி உடல்நிலையில் சற்று பின்னடைவு : காவேரி மருத்துவமனை புதிய அறிக்கை | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\n100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்\nரஜினியின் தர்பார் படத்தின் வில்லன் ரெடி- ஒப்பந்தமான பாலிவுட்…\nஅது எல்லாம் பொய், சுத்தப் பொய்: தீபிகா படுகோனே எரிச்சல்\nவிஷாலின் அடுத்த விஸ்வரூபம்… இரும்புத்திரை 2 படம் உறுதி…\nதென்ஆப்பிரிக்கா அணி அறிவிப்பு: ஹென்ரிக்ஸ், கிறிஸ் மோரிஸ்க்கு…\nஉலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு: 4 வருடம் விளையாடாத கர…\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nஉலக கிண்ண அணியை தெரிவு செய்த பின்னரே அணித்தலைவர் தெரிவு செய்…\nமலிங்க அபாரம் ; 5 விக்கெட்டுகளால் பெங்களூரை வெற்றிகொண்டது மு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஆண் ஆதிக்க சமூகத்தில் இருந்து மீழ் எழுச்சி பெறும் பெண்கள்\nபோதை பொருள் கடத்தலும் மன்னார் கரையோரமும்\nகூகுள் பிளே ஸ்டோரில் புதிய பட்டன் அறிமுகம்.\nஅந்த மாதிரி தகவல்களை தடுக்க ட்விட்டரில் புதிய வசதி\nகூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து “டிக் டாக்” செயலி ந…\nசந்திரனில் நீர் எவ்வாறு வெளியிடப்படுகிறது என்பதை நாசா கண்டுப…\nமார்க் சூக்கர்பர்கை காப்பாற்ற ரூ.156 கோடி செலவிட்ட ஃபேஸ்புக்…\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வ���டியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nகருணாநிதி உடல்நிலையில் சற்று பின்னடைவு : காவேரி மருத்துவமனை புதிய அறிக்கை\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தொடர்பாக இன்று மாலை காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள புதிய மருத்துவ அறிக்கையில் அவரது உடல்நிலையில் சற்று பின்னடைவு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக இன்று மாலை மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-\nதிமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவரது வயோதிகம் காரணமாக முக்கிய உடலுறுப்புகளின் இயக்கத்தை பராமரிப்பதில் சவால் நீடித்து வருகிறது. அவருக்கு தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பு மற்றும் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.\nஇதில், மருத்துவ சிகிச்சைக்கு அடுத்த 24 மணி நேரத்தில் அவரது உடல் அளிக்கும் ஒத்துழைப்பை பொருத்து அவரது உடல்நிலையை தீர்மானிக்க முடியும்.\nதமிழ்நாடு தேர்தலில் இரவு 9 மணி வரை 70.90% வாக்குப்...\nதமிழகத்தில் 5 மணி வரை 63.73 சதவீத வாக்குப்பதிவு &#...\n18 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை : இலங்கை வளி...\nபாராளுமன்ற இரண்டாம் கட்ட தேர்தல் – காலையிலேய...\nமன்னார் வண்ணாங்குளம் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றின்...\nஜெட் ஏர்வேஸ் விமான சேவைகள் முழுவதும் நிறுத்தம்\n100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்\nவிஸ்வாசம் மற்றும் பேட்ட ஆகிய படங்கள் ரிலீஸாகி இன்றுடன் 100 நாட்கள் ஆகிவிட்டது. அஜித்தின் விஸ்வாசம் மற்றும் ரஜினிகாந்தின் பேட்ட ஆகிய படங்கள் பொங்கல் ஸ்பெஷலாக கடந்த ஜனவரி மாதம் 10ம் தேதி ரிலீஸாகின. வசூல...\nகூகுள் பிளே ஸ்டோரில் புதிய பட்டன் அறிமுகம்.\nதாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி \b...\nதனியாரிடமிருந்து 71 மெகாவோலட் மின்சாரம் தேசிய மின்...\nயாழில் பல இடங்களில் இடியுடன் மழை ; மின்னல் தாக்கி ...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இ���ுக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/kenya/", "date_download": "2019-04-20T02:49:09Z", "digest": "sha1:F5MNDVN6IFM53TWYJ437MTWBTEVUTCZL", "length": 24971, "nlines": 208, "source_domain": "athavannews.com", "title": "Kenya | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசங்கக்காரவை போன்றே செயற்படுகிறேன் – சஜித்\nஉலகளாவிய ஊடக சுதந்திர பட்டியலில் இலங்கை முன்னேற்றம்\nஅம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தன அமெரிக்க போர்க்கப்பல்கள்\nயாழில் ஊடகவியலாளர் காயம்: திட்டமிடப்பட்ட விபத்தா\nஜம்மு காஷ்மீரின் தலைநகரில் 14.1 வீதமே வாக்குப்பதிவு\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nதாய்மண்ணுக்கு நன்மையென்றால் எல்லைக்கு அப்பால் செல்லவும் தயார் - சுரேன் ராகவன்\nசடலங்கள் நல்லடக்கம் - கண்ணீரில் கரைந்தது மட்டக்களப்பு (2ஆம் இணைப்பு)\nஇலங்கைத் தமிழர்களுக்கான குரல்கள் பயனற்றுப்போவது கவலையளிக்கிறது : பாடகி ஸ்ரீநிதி\nஇடி விழுந்ததைப்போன்று வான் மோதிச் சென்றது – சாரதி வாக்குமூலம்\nஇலங்கைத் தமிழ் மக்களின் வளமான வாழ்விற்காக உழைப்போம்- மோடி\nமோடியின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவதே எமது நோக்கம்:முத்தரசன்\nஅமெரிக்காவை உலுக்கும் சூறாவளி: ஐவர் உயிரிழப்பு\nஇந்தோனேசியத் தேர்தல் - ஜகார்த்தாவில் தீவிர பாதுகாப்பு\nஜப்பானில் அதிகரிக்கும் சிறுவர் துஷ்பிரயோகங்கள்: கடும் சட்டத்திற்கு தயார்\nஆயிரமாவது சம்பியன்ஷிப் பந்தயத்தை எட்டும் பர்முயுலா-1 கார்பந்தயம்\n“தமிழ் குரலுக்கான தேடல்” The Voice Art இறுதிப்போட்டி\n“சின்ன மாமி” பாடலுக்கு வயது ஐம்பது : லண்டன் வருகிறார் நித்தி\nதுஷி – தனு சகோதரிகளின் இசைப் பங்களிப்புக்கு அனுராதா ஸ்ரீராம் பாராட்டு\nபெண் பாடகிகளுக்கு வாய்ப்புக் குறைவு : லண்டன் நிகழ்வில் பாடகி அனுராதா ஸ்ரீராம்\nவிருந்தோம்பல் பண்பு ஈழத் தமிழர்களோடு உடன்பிறந்தது : பாடகி அனுராதா ஸ்ரீராம்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைத் தியாகத்தை நினைவுகூரும் பெரிய வெள்ளி – தேவாலயங்களில் அனுஷ்டிப்பு\nபிலிப்பைன்ஸில் புனித வெள்ளி அனுசரிப்பு\nவரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு சித்திவிக்னேஸ்வரர் தேர்த் திருவிழா\nவாழ்நாளை அதிகரிக்கும் சித்ரா பௌர்ணமி விரதம்\nசித்திரை திருவிழாவால் விழாக்கோலம் பூண்டது மதுரை\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nதவறான கருத்துக்களை கண்காணிக்க விச���ட குழு – டுவிட்டர் அதிரடி\nகூகுள் நிறுவனம் TikTok செயலியை முடக்கியது\nகாந்தப் புயலால் செயற்கை கோள்களின் தொடர்பு துண்டிக்கப்படும் அபாயம்\nபெண்களை பாதுகாக்கும் நோக்கில் My Circle Apps அறிமுகம்\nவெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது நிர்பய் ஏவுகணை\nகென்யாவிலிருந்து நாடு திரும்பினார் ஜனாதிபதி மைத்திரி\nஉத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு கென்யாவிற்கு சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியுள்ளார். கடந்த புதன்கிழமை உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கென்யாவிற்கு பயணமாகியிருந்த ஜனாதிபதி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நாடு தி... More\nகண்டி வன்முறையை போன்று நியூசிலாந்து தாக்குதலுக்கும் சமூக ஊடகங்களே காரணம் – மைத்திரி\nநியூசிலாந்தில் இடம்பெற்ற துயர சம்பவத்திற்கு சமூக ஊடகங்களே காரணியாக அமைந்திருந்ததாக அறிக்கைகள் எடுத்துக் காட்டியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அத்தோடு அண்மையில் கண்டி பிரதேசத்தில் சிங்கள, முஸ்லிம் மக்களுக்கிடையில் வன்... More\nமைத்திரி – கென்யா ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கென்யா ஜனாதிபதி உஹூரு கென்யாடா ஆகியோர் இடையில் நேற்று (வியாழக்கிழமை) மாலை சந்திப்பு இடம்பெற்றுள்ளது. கென்யாவின் நைரேபி நகரில் நடைபெற ஐக்கிய நாடுகள் சுற்றாடல் மாநாட்டில் கலந்துகொள்ள அங்கு சென்றுள்ள ஜனாதிபதி ஐக்க... More\nபூகோள சுற்றாடல் பிரச்சினைகளுக்கான முக்கிய காரணியாக வறுமை – ஜனாதிபதி\nபூகோள சுற்றாடல் பிரச்சினைகளுக்கான மிக முக்கிய காரணியாக வறுமை காணப்படுகின்றது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஐ.நா. சுற்றாடல் பேரவையின் நான்காவது கூட்டத்தொடர் கென்யாவின் நைரோபியில் நடைபெற்று வருகின்றது. இதில் கலந்துகொண்டு ... More\nஐ.நா சுற்றாடல் மாநாட்டின் 4 வது அமர்வு: ஜனாதிபதி மைத்திரி விசேட உரை\nகென்யாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (வியாழக்கிழமை) விசேட உரைநிகழ்த்தவுள்ளார். கென்யாவில் இடம்பெறும் ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் மாநாட்டில் விசேட அதிதியாக கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 4 நாள்க... More\nஜனாதிபதி மைத்திரி கென்யாவிற்கு விஜயம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கென்யாவிற்கான வ��ஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். இன்று (புதன்கிழமை) காலை அவர் கென்யா நோக்கி பயணித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. நைரோபியில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் மாநாட்டில் கலந்துகொள்வதற்க... More\nவிமானம் விபத்து – ஐ.நா. மாநாடு ஒன்றுக்கு சென்ற வின்னிபெக் ஆர்வலர் உயிரிழப்பு\nஎத்தியோப்பிய விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று நேற்று விபத்துக்குள்ளானதில் 18 கனேடியர்கள் உயிரிழந்தனர். அதில் ரொறன்ரோவைச் சேர்ந்த ஒரு இளம் வின்னிபெக் ஆர்வலருமான 24 வயதான டேனியல் மோர் என்பவர் உயிரிழந்துள்ளதாக கனடாவின் உத்தியோகப்பூர்வ அதி... More\nகென்ய தலைநகரில் பயங்கரவாத தாக்குதல் – ஐ.நா. சபை கண்டனம்\nகென்ய தலைநகர் நைரோபியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஐ.நா. சபை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கென்யா நட்சத்திர ஹொட்டலில் பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தியத... More\nகென்யாவிலுள்ள பிரித்தானிய துருப்புகளுடன் இளவரசர் வில்லியம் சந்திப்பு\nகென்யாவிலுள்ள பிரித்தானிய வீரர்களின் படைப்பிரிவிற்கு பிரித்தானிய இளவரசர் வில்லியம் விஜயம் செய்துள்ளார். அயர்லாந்து படையின் கேர்னல் ஜெனரல் என்ற முறையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அங்கு விஜயம் செய்த இளவரசர் வில்லியம் 100 படையினருடன் இணைந்து இர... More\nகென்யாவின் உலகக் கிண்ண சாம்பியன் உயிரிழந்தார்\nகென்யாவின் முன்னாள் உலகக் கிண்ண தடைதாண்டல் ஓட்டப் போட்டிச் சம்பியன் நிகலோஸ் பெட் வீதி விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார். நைஜீரியாவில் இடம்பெற்ற ஆபிரிக்க சம்பியன்சிப் போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது காரில் நேற்று (புதன்கிழமை) நிகலோஸ் பெ... More\n48 பேர் உயிரழந்த சோகம்: விசாரணைகள் ஆரம்பம்\nகென்யாவின் தலைநகரிலுள்ள படேல் அணை உடைந்து 48 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பான விசாரணைகளை அந்நாட்டு அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. கென்யாவின் நைரோபியில் கடந்த புதன்கிழமை இரவு படேல் அணை உடைந்தது. இந்தச் சம்பவத்தின் போது 48 பேர் உயிரிழந்து, 40 பேர... More\nஎதியோப்பிய நெருக்கடி: சுமார் 10,000 பேர் கென்யாவில் தஞ்சம்\nஎதியோப்பியாவில் நிலவிவரும் வன்முறையால் பாதிக்கப்பட்ட சுமார் 10 ஆயிரம் பேர், கென்யாவில் தஞ்சம் புகுந்துள்ளதாக, கென்யாவிலுள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு முதல், எதியோப்பியாவிலுள்ள ஒரோமியா (Oromiya) பகுதி ... More\nகென்ய ஜனாதிபதி –எதிர்க்கட்சித் தலைவர் கைகோர்ப்பு\nகென்யாவில் கடந்த வருடம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் காரணமாக, முரண்பட்டுக்கொண்ட கென்ய ஜனாதிபதி உஹுரு கென்யாட்டாவும், எதிர்க்கட்சித் தலைவர் ரைலா ஒடின்காவும் கைகோர்த்துள்ளனர். நாட்டில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப இவர்கள் இருவரும் உறுதியளித்து... More\nநிரந்தர கட்டிடமின்றி புத்துவெட்டுவான் உப அஞ்சல் அலுவலகம்\nஅன்னை பூபதியின் நினைவு தினத்தை முன்னிட்டு வவுனியாவில் ஆர்ப்பாட்ட பேரணி\nமன்னாரில் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி தோல்வி\nஐ.தே.க. வின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்\nஇந்திய இராணுவத்தை வெளியேறக்கோரி உயிர்நீத்த அன்னை பூபதியின் நினைவு தினம்\nகோட்டாவிற்கு எதிரான வழக்கின் பின்னணியில் மங்கள- பொதுஜன பெரமுன\nமாணவிகள் உடை மாற்றும் அறைகளில் கெமரா – அதிர்ச்சி தகவல் வெளியானது\nவைத்தியசாலையில் வைத்தியர் போன்று வேடமிட்டு சுற்றித் திரிந்த யுவதி\n – தமிழர் தலைநகரத்தில் மக்களை மிரட்டும் சம்பவங்கள்\nயாழில் ஊடகவியலாளர் காயம்: திட்டமிடப்பட்ட விபத்தா\nஜம்மு காஷ்மீரின் தலைநகரில் 14.1 வீதமே வாக்குப்பதிவு\nமுகநூலில் விடுதலைப் புலிகளின் ஒளிப்படத்துக்கு லைக்: முன்னாள் போராளியிடம் விசாரணை\nமட்டக்களப்பில் சிறப்பாக நடைபெற்றது புனித வெள்ளி திருநாள்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைத் தியாகத்தை நினைவுகூரும் பெரிய வெள்ளி – தேவாலயங்களில் அனுஷ்டிப்பு\nசசிகலாவின் வரவுக்காக அ.ம.மு.க. தலைவர் பதவி காத்திருப்பு – தினகரன்\nசஜித்-ரவி முரண்பாடு தனிப்பட்ட விடயம் – ஐ.தே.க. உறுப்பினர்கள் கருத்து\nஜெட் எயார்வெய்ஸ் விமானிகளுக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் வேலை வாய்ப்பளித்தது\nஹோக்லி அதிரடி சதம்: கொல்கத்தாவுக்கு 214 ஓட்டங்கள் இலக்கு\nமுல்லைத்தீவில் கடும் காற்றுடன் மழை – வீடுகள் சேதம்\n14ஆம் நூற்றாண்டை சேர்ந்த நாணயங்கள் கண்டுபிடிப்பு\n23 மில்லியன் ஆண்டுகள் பழமையான சிங்கத்தின் எலும்புகள்\nமீண்டும் பிரபுவிற்கு ஜோடியாகிறார் நடிகை மதுபாலா\nஹரி – மேகன் தம்பதியினரின் குழந்தை இப்படித்தான் இருக்குமாம்\nYangtze என்று அழைக்கப்படும் அபூர்வ இன பெண் ஆமை உயிரிழந்தது\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்காக Coca-Colaவின் மாபெரும் பிரசாரம்\nமின்சார நெருக்கடியைத் தீர்க்க மற்றுமொரு திட்டம் ஆரம்பம்\nஅபாய கட்டத்தில் உலக பொருளாதாரம்\nமுதல் தடவையாக நாடு முழுவதும் உள்ள சிறிய வீதிகள் ஒரே தடவையில் அபிவிருத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalviguru.com/Articles.php?page=13", "date_download": "2019-04-20T02:45:41Z", "digest": "sha1:6WNMBQHMU2A2VMXWIMFXTX4GLSWOVEWN", "length": 3489, "nlines": 95, "source_domain": "kalviguru.com", "title": "கல்வி குரு | KalviGuru", "raw_content": "\nவருமான வரி சம்பந்தமான சில விளக்கங்கள் 2018-19\nஇந்த போனை எதுவுமே செய்ய முடியாது\nவிளையாட்டாக ஆங்கிலம் கற்க உதவும் இணையதளம்\nபடிக்கும் இடம் எப்படி இருக்க வேண்டும்\nதீர்ப்புத்தகவல் அமைப்பு, (JUDIS) பல உச்சநீதிமன்றத் தீர்ப்புகளையும் உயர்நீதிமன்றத் தீர்ப்புகளையும் தன்னுள் அடக்கியுள்ளது. தீர்ப்புகளை (Judgment Information System (JUDIS)) ( http://judis.nic.in/supremecourt/chejudis.asp) என்ற இணையதள முகவரியில் காணலாம்.\nஎய்ட்ஸ் நோயாளிகளுக்கு நல்ல மருந்து- அன்றே அகத்தியர் கண்டறிந்த அதிசய, அபூர்வ மூலிகை\nபண்டைத் தமிழனின் அரும் சாதனை காலக் கணிதம்…….\nகாமராசரின் அரிய புகைப்படங்கள் |\nசுழன்றும் ஏர் பின்னது உலகம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://kalviguru.com/Home-News.php?page=2", "date_download": "2019-04-20T02:14:40Z", "digest": "sha1:CTB2BISSWDUVX2NKNA6ZQLWKGX3FQK6K", "length": 3701, "nlines": 95, "source_domain": "kalviguru.com", "title": "கல்வி குரு | KalviGuru", "raw_content": "\nவருமான வரி சம்பந்தமான சில விளக்கங்கள் 2018-19\nகல்வியில் முன்னேறிய தமிழகம் : கவர்னர் புரோஹித் பெருமிதம்\nபிளஸ் 1 பாடம் நடத்தாத பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து\nபிளஸ்2 ஹால் டிக்கட் வெளியீடு\n73 மாணவரை பள்ளிக்கு அனுப்ப மறுப்பு : கிராம கூட்டத்தில் முடிவு\nபிளஸ் 2 மதிப்பெண்படி சித்தா சேர்க்கை : மத்திய ஆயுஷ் அமைச்சகம் எதிர்ப்பு\nசட்ட கல்லூரி பேராசிரியர் பணி தேர்வு அறிவிப்பு\nபாடப் புத்தகத்தில் கி.மு. - கி.பி. என குறிப்பிடும் முறை மாற்றப்பட்டதில் எந்த உள்நோக்கமும் இல்லை: அமைச்சர் பாண்டியராஜன்\nபள்ளி கழிப்பறைகளை தூய்மைப்படுத்த செங்கோட்டையன் ஒரு வாரம் கெடு\n1 லட்சம், ஸ்மார்ட் கார்டு கள் வாங்க நாளை(28.06.2018) கடைசி நாள்\nகாமராசரின் அரிய புகைப்படங்கள் |\nசுழன்றும் ஏர் பின்னது உலகம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2019-03-24/puttalam-regional-news/138834/", "date_download": "2019-04-20T03:06:40Z", "digest": "sha1:QXMMK4O3FWLC7ZMHUD4YV63XSTAVCU4R", "length": 9674, "nlines": 89, "source_domain": "puttalamonline.com", "title": "மாவட்ட விளையாட்டரங்க தொகுதி புத்தளத்தில் திறந்து வைப்பு - Puttalam Online", "raw_content": "\nமாவட்ட விளையாட்டரங்க தொகுதி புத்தளத்தில் திறந்து வைப்பு\nபுத்தளம் நகர மத்தியில் சகல வசதிகளுடன் கூடிய நவீன முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புத்தளம் மாவட்டத்துக்கான விளையாட்டரங்க தொகுதியினை தொலைத்தொடர்புகள், வெளிநாட்டு தொழில் வாய்ப்பு மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ வெள்ளிக்கிழமை காலை திறந்து வைத்து மக்கள் பாவனைக்காக கையளித்தார்.\nபுத்தளம் நகர பிதா கே. ஏ.பாயிஸின் அயராத முயற்சியின் பலனாக, விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் புத்தளம் மாவட்ட விளையாட்டு திறன்களை மேம்படுத்தி, தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திலான வெற்றிகளுக்கான வாயில்களை திறந்து மாவட்ட மட்ட விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தலின் கீழ் இந்த விளையாட்டரங்க தொகுதி நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.\nஇந்த விளையாட்டரங்க தொகுதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் அன்றைய தினம் திறந்து வைக்க சகல ஏற்பாடுகளும் பூர்த்தியான நிலையில் குறித்த நேரத்தில் புத்தளம் மக்களால் அங்கு முன்னெடுக்கப்பட்ட அறுவைக்காலு குப்பைக்கெதிரான போராட்டம் காரணமாக அங்கு ஜனாதிபதி வருகை தராத நிலையில் புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ், நகர சபை உறுப்பினர்கள் பங்கு பற்றுதலுடன் விளையாட்டு துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இதனை திறந்து வைத்தார்.\nபுத்தளம் கால்பந்தாட்ட லீக்கில் அங்கம் வகிக்கும் 11 கால்பந்தாட்ட கழகங்களின் வீரர்களும் மைதானத்தில் அணிவகுத்து நின்று அதிதிகளை வரவேற்றனர்.\nஅன்று காலை புத்தளம் லிவர்பூல் அணிக்கும் எருக்கலம்பிட்டி கால்பந்தாட்ட கழகத்துக்குடையில் நடைபெற்ற குறுகிய நேர கண்காட்சி கால்பந்தாட்ட போட்டியில் புத்தளம் லிவர்பூல் அணி 03 : 01 கோல்களினால் வெற்றி பெற்றது.\nபுத்தளம் கால்பந்தாட்ட லீக்கினால், புதிய மைதானத்தில் நகர பிதா பாயிஸின் பூரண அனுசரணையோடு தொடராக நடத்தப்படவுள்ள நகர பிதா வெற்றிக்கிண்ணத்துக்கான கால்ப்பந்தாட்ட தொடரில் எந்த அணிகள் எந்த அணிகளுடன் விளையாட உள்ளன என்பது பற்றிய டொஸ் நிகழ்வுகளும் அன்றைய தினம் இடம்பெற்றன.\nஇதே வேளை அ���்று மாலை இலங்கை விமானப்படை அணிக்கும், புத்தளம் கால்பந்தாட்ட லீக் அணிக்குடையில் நடைபெற்ற சிநேகபூர்வமான கால்பந்தாட்ட போட்டியில் இலங்கை விமானப்படை அணி 02 : 01 கோல்களினால் வெற்றி பெற்றது.\nடயலொக் பெயர் பொதித்த அங்கி அணிந்திருப்போர் விமானப்படை.\nஆரஞ்சு நிற அங்கி அணிந்திருப்போர் புத்தளம் லீக் அணியினர்.\n(மாலை நடைபெற்ற சிநேகபூர்வ ஆட்டம்)\nஅமைச்சர் கைலாகு கொடுக்கும் கருப்பு நிற அங்கியினர் லிவர்பூல்.\nமஞ்சள் நிற அங்கியினர் எருக்கலம்பிட்டி.\n(காலையில் நடைபெற்ற கண்காட்சி ஆட்டம்)\nShare the post \"மாவட்ட விளையாட்டரங்க தொகுதி புத்தளத்தில் திறந்து வைப்பு\"\nஎமது புத்தளத்தின் சைக்கிள் சாதனையாளர்களை கௌரவிக்க கொழும்பு முகத்திடலில் ஒன்று திரள்வோம்..\nபுத்தளம் நகர முதல்வர் கே.ஏ. பாயிஸ் இந்தியா விஜயம்\nஅனைத்து முஸ்லிம் பாடசாலைகளும் நாளை திறப்பு\nஇலங்கையை சைக்கிளில் வலம்வரும் புத்தளத்தின் சாதனை வீரர்கள்\n2019/2020ம் ஆண்டுக்கான PAQ அமைப்பின் நிர்வாகக்குழு தெரிவானது\nபுத்தளம் இஸ்லாஹிய்யா – 2019 ம் கல்வி ஆண்டுக்கான நேர்முகப் பரீட்சையில் தெரிவானோர் விபரம்\nஏழு வருடத்தை பூர்த்தி செய்தது PAQ அமைப்பு\nபுத்தளம் இனக்கலவரம் காரணமாக 2.2.1976 அன்ற�...\nசி அ க ஹமீது ஹுசைன் மரைக்கார் Head moor man\nசி அ க ஹமீது ஹுசைன் மரைக்கார் ‘சீனா�...\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3/", "date_download": "2019-04-20T03:14:16Z", "digest": "sha1:OSM3U4P2WSCDIL6MDJ34TSFU5RFIOUZM", "length": 23825, "nlines": 112, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil Novelsஇடம் பொருள் காதல் (3)", "raw_content": "\nஇடம் பொருள் காதல் (3)\nஅன்று பகலில் தனக்கு தெரிந்ததை சமைத்து சாப்பிட்டாள் அஞ்சனி. முழு வீடையும் பெருக்கி முடிப்பதற்குள் மூச்சு வாங்கிப்போனது. நேற்றைய தன் உடைகளையும் அவன் கழற்றி வீசிவிட்டு போயிருந்த அவனது இரவு உடையையும் துவைத்து முடிக்கும்போது மாலை மூன்று மணி ஆகி இருந்தது.\nமறு நாளைக்கு தேவையான காய்களை வாங்கி வந்து வைத்தால் நாளை காலை சமைக்க வசதியாக இருக்கும். கையிலிருந்த பணத்தை எண்ணிப் பார்த்தாள்.\n���ாரை எடுத்துச்செல்வது உசிதம். ஃஸ்டார்ட் செய்து பார்த்தால் பெட்ரோல் போடு என்றது அது.\nஆட்டோபிடித்து கடைக்கு சென்று வந்தாள்.\nமனமெங்கும் அவன் வந்ததும் விஷயத்தை நேரடியாக சொல்லாமல் இப்படி சண்டை போட்டதிற்காக எப்படியெல்லாம் வாதாட வேண்டும் என்ற எண்ண சிதறல்.\nஆனால் நேரமாக ஆக அவன் இன்னும் வரவில்லை என்றாகியதும் மனம் கோபத்தை துறந்து ஏக்கத்திற்கு போனது. அவனைப் பார்க்க வேண்டும்….அவன் வேண்டும்.\nஅவன் எண்ணிற்கு தொடர்பு கொண்டாள். சுவிட்ச் ஆஃப்.\nஇரவு ஏற ஏற அவனுக்கு தன் மீது என்ன கோபமாயிருக்கும், எதை செய்தால் அவன் சமாதானமாவான் என்று ஓடியது மனது. யேசப்பா என் தப்பு என்னன்னு சொல்லுங்க…மாத்திக்க ஹெல்ப் பண்ணுங்க….\nஇரவு முழுவதும் அவன் வரவில்லை.\nமறுநாள் பகல் முழுவதும் அவன் எண்ணை அழைத்துப் பார்த்தும் ப்ரயோஜனம் இல்லை. இன்னுமொரு இரவு அவனின்றி இவ்வீட்டில் தாங்காது. மாலை தனது சித்தப்பா வீட்டிற்கு கிளம்பிவிட்டாள் அஞ்சனி.\nவீட்டின் கேட்டை பூட்டிய நேரம் தெருவில் வந்தது ஆட்டோ. நிறுத்தினாள்.\n“250 ரூபா மேடம்… “ ஆட்டோ கதவை திறந்துவிட்டார் ஆட்டோ டிரைவர்.\n“என்னங்க இப்டி சொல்றீங்க…200 ரூபாயே ரொம்ப ஜாஸ்தி…” அவளிடம் மொத்தமே 200 ரூபாய் தான் இருக்கிறது.\n“சரி 210 ரூபாயா தாங்க….ஏறுங்க…”\n“இவ்ளவு பெரிய வீட்ல இருக்கீங்க…ஒரு பத்து ரூபாய்க்கு கணக்கு பார்க்கீங்க…” ஆட்டோ டிரைவரின் வார்த்தையில் எதோ புரிவது போல் இருந்தது அவளுக்கு.\n“இல்லைங்க…என்ட்ட 200ரூபா தான் இருக்குது…”\nஇவளை ஒரு மாதிரியாய் பார்த்த ஆட்டோகாரர் “சரி வாங்க…” என்றபடி ஆட்டோவை கிளப்பினார்.\nஇனி சித்தப்பா வீட்டிற்கு வருவதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும் என்ற நினைவுடன் இவள் அவர்கள் வீட்டை விட்டு கிளம்பிச்சென்று மொத்தமாய் மூன்று நாளில் சுவற்றில் அடித்த பந்தாய் வந்து நிற்கிறாள்.\nஇவளது இருப்பிடமும் இவளது வாழ்வின் பொருளுமாய் இருப்பான் காதல் கணவன் என்று இவள் நினைத்து கிளம்பிச்சென்ற கதையென்ன\nமீண்டுமாய் வந்து நிற்கும் கோலமென்ன\nமுன்பும் இப்படித்தான் அனாதரவாய் வந்து நின்றாள்.\nஅப்பொழுது அவள் அப்பா இறந்த நேரம். அப்பாவின் இறுதிச்சடங்கு கூட அடுத்தவர் தயவில் நடந்தேறியது. படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு அப்பாவின் ஒன்றுவிட்ட தம்பி குடும்பத்துடன் கிளம்பிச்செல்ல வே���்டிய நிலை இவளுக்கு. முன்பின் அவர்களை இவள் பார்த்ததே இல்லை என்று சொல்லலாம்.\nஇவள் படித்துக்கொண்டிருந்த கல்லூரியில் ஹாஸ்டலில் இருந்து இவளை படிப்பை தொடர சொல்லமாட்டார்களா அந்த சித்தப்பா குடும்பத்தினர் என்றிருந்தது அவளுக்கு. ஆனால் அவர்கள் அப்படி ஒரு வழி இருப்பதாக யோசிக்க கூட இல்லை.\nமயிலாடுதுறையிலிருந்து சென்னைக்கு இடம் பெயர்ந்தாள்.\nஅன்று அதற்கு அவர்கள் மேல் எரிச்சல் இருந்தது. ஆனால் இன்று வேறு விதமாக தோன்றுகிறது.\nசித்தப்பாவிற்கு ஆதம்பாக்கத்தில் இரண்டு பெட் ரூம் கொண்ட அப்பார்ட்மென்ட் சொந்தமாக இருக்கிறது, கார் இருக்கிறது.\nஅவள் ஊரில் ‘அவர்களுக்கு வசதிக்கென்ன குறைச்சல்….வரவு செலவு பார்க்க வேண்டிய பொம்பிள பிள்ளன்னு கவலப்படாம கூட்டிட்டு போறங்க…நமக்கு முடியுமா’ ன்னு மத்த சொந்த காரர்கள் சொல்லியது காதில் விழ சித்தப்பா குடும்பத்துடன் கிளம்பி வந்திருந்த அஞ்சனிக்கு சித்தப்பாவிற்கு வசதி இருந்தும் இவளுக்கு தேவையான அளவு செய்யவில்லை என்ற எரிச்சல் உள்ளுக்குள். அதுதான் ஆரம்பம்.\nஅதன்பின் இஞ்சினியரிங்கில் இவளை சேர்க்கவில்லை, இவளுக்கு தனிகட்டில் தராமல் அவர்களது 8வயது மகளுடன் கட்டிலை பகிர்ந்துகொள்ள சொன்னார்கள், அடுப்படியில் எடுபிடி வேலை ஏவினார்கள், ஞாயிறு மதியம் சர்ச்சிலிருந்து பசியுடன் வந்தால் பாத்திரம் கழுவ சொன்னார்கள், தினமும் மாலை வீட்டிற்கு வந்ததும் நவிராவுக்கு டியூஷன் எடுக்க சொன்னார்கள் இப்படி அடுக்கடுக்காய் இவளுக்கு அவர்கள் மீது குற்றமும் குறையும் மனகசப்பும் உண்டு.\nஆனால் இன்று “இத்தனை பெரிய வீட்டில் இருந்து கொண்டு 10 ரூபாய்க்கு பார்கீங்களே” என்ற ஆட்டோகாரரின் கேள்வி சித்தப்பா வீட்டிற்கும் பொருளாதார கஷ்டங்கள் இருந்திருக்க கூடும் என்று இப்பொழுது சிந்திக்க வைக்கிறது. அத்தனை பெரிய வீடு அவளது கணவனுடையது என்றாலும் இவள் இப்பொழுது வெறும் கையுடன் நிற்கவில்லையா உலகத்தின் பார்வைக்கும் உள்நிலைக்கும் எத்தனை வித்யாசமிருக்கிறது\nஅஞ்சனியின் சூழலுக்கு சித்தப்பா பணக்காரர்தான். ஆனால் சித்தப்பா குடும்பத்திற்கு இவளுக்கும் சேர்த்து செலவு செய்யும் வசதி இருந்திருக்குமா என்று இப்பொழுது தோன்றுகிறது.\nஅதோடு அவர்கள் இவளுக்கு செய்ய வேண்டும் என்ற கட்டாயம் என்ன மற்ற உறவினர்களை��் போல விலகி நின்றிருக்கலாமே… மற்ற உறவினர்களைப் போல விலகி நின்றிருக்கலாமே… இத்தனைக்கும் சித்தப்பா அப்பாவின் சொந்த தம்பி கூட கிடையாது….. ஆனால் இவளுடன் பகிர்ந்து கொண்டதால் அவர்களும்தானே கஷ்டபட்டிருப்பார்கள். நவிராவிற்கு இவளுடன் கட்டிலை பங்கிட வேண்டிய அவசியம் என்ன இத்தனைக்கும் சித்தப்பா அப்பாவின் சொந்த தம்பி கூட கிடையாது….. ஆனால் இவளுடன் பகிர்ந்து கொண்டதால் அவர்களும்தானே கஷ்டபட்டிருப்பார்கள். நவிராவிற்கு இவளுடன் கட்டிலை பங்கிட வேண்டிய அவசியம் என்ன சித்தி இவளுக்கு சமைக்க வேண்டிய அவசியம் என்ன சித்தி இவளுக்கு சமைக்க வேண்டிய அவசியம் என்ன இவள் படிப்புக்கு அவர்கள் செலவழித்திருக்க வேண்டிய அவசியம்தான் என்ன இவள் படிப்புக்கு அவர்கள் செலவழித்திருக்க வேண்டிய அவசியம்தான் என்ன இவளுக்கு இருந்திருக்க வேண்டிய நன்றி உணர்ச்சி எங்கே போனது\nகூட வைத்து, சாப்பாடு போட்டு, பிகாம் படிக்க வைப்பது அவர்களுக்கு பெரிய விஷயமா என்று யோசித்த மனது அது தன் வரையில் எவ்வளவு பெரிய விஷயம் என்று ஏன் எண்ணிப்பார்க்கவே இல்லை\nஅதை அவர்கள் செய்யாமல் போயிருந்தால் இவள் நிலை என்னவாகி இருக்கும்\nஅவர்களுடன் தொடர்புடைய அத்தனை மனகசப்புகளும் பணத்தோடு சம்பந்தமுடையாதாக தோன்றுகிறதே….இல்லையோ….இவளை வேலை சொல்லி வதைத்தது\nமுன்பெல்லாம் தினமும் காலை, இரவு மட்டுமின்றி, ஞாயிறு சர்ச்சுக்கு சென்று வந்ததும் பசிக்க பசிக்க சமையலறையில் சித்தியுடன் சேர்ந்து பத்துபேருக்காவது சமைக்க வேண்டும். சாப்பிட்ட பின் அந்த வாரத்திற்கான இவளது துணிகளை துவைக்க வேண்டும். முறுமுறுப்பாய் இருக்கும்.\nஇப்பொழுதோ சித்திக்கும் இப்படித்தானே இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. அதோடு வெகு தூரத்திலிருந்து ஹாஃஸ்டலில் வந்து தங்கி படிக்கும் பிள்ளைகள் சிலரை ஒவ்வொரு ஞாயிறும் வீட்டிற்கு கூட்டி வந்து வீட்டு சாப்பாடு போடுவார் சித்தி. அந்த சமையலில் இவள் உதவுவாள்.\nஅதற்குதான் இவளுக்கு எரிச்சலாக வரும். ஆனால் சித்தியின் உதவும் குணம் இன்றுதான் புரிகிறது. பசியோடு நின்றுகொண்டு அடுத்தவருக்கு சந்தோஷமாக சமைப்பதென்றால்……ஒரு நாள் இவள் அப்படி நின்றதில் தலை சுற்றிப் போகவில்லையா\nஆக நிவந்துடன் இவள் திருமண விஷயத்தில் அவர்கள் நடந்து கொண்டதை தவிர அனைத்திலும் சி���்தி சித்தப்பாவின் நடவடிக்கைகள் நியாயமென்றாகிறதே…\nநிவந்த் விஷயத்திலும் உண்மையில் நியாயம் தவறி நடந்திருக்கிறார்களா\nபடித்து முடித்த காலத்தில் தான் இந்த நிவந்தின் அலுவலகத்தில் ட்ரெய்னியாக தேர்வானாள். 6 மாதம் பயிற்சி காலம். அதன்பின் ஸ்க்ரீனிங் எக்ஸாம். தேர்வானால் வேலை நியமனம் என்ற நிலையில்,\nமுதல் முறை நிவந்தை கண்டதுமே இவள் மனம் சரிய தொடங்கியது என்றால், அவனது ஒவ்வொரு நடவடிக்கை, பிறரிடம் பழகும் பாங்கு, நியாமான சிந்தனை, வேலை பார்க்கும் திறன் ஒவ்வொன்றையும் காண காண காதலில் சரணாகதி ஆனது.\nநிவந்த் மீது இவள் மனம் அலைபாய்கிறது என்று உணர்ந்த சித்தி இப்படி ஆசையை வளர்த்துக்கொள்ளாதே…இது நிலாவை பிடிக்கும் முயற்சி என்று அறிவுரை சொன்னதன் நோக்கம் இவளின் நன்மை என்று இப்பொழுது புரிகிறது. அன்று எரிச்சல் மட்டுமே வந்தது.\nஅடுத்தும் நிச்சயமே முடிந்த பின்பும் ஆயிரம் நிபந்தனைகள். அலுவலகத்தில் ட்ரெய்னிங் பீரியட் அப்பொழுதுதான் முடிந்திருந்தது அஞ்சனிக்கு\nஇனி வேலைக்கு போக்கூடாது, இவர்களிடம் கேட்காமல் அஞ்சனியை நிவந்த் எங்கும் அழைத்துப் போக கூடாது…இரவு ஏழு மணிக்குள் அவள் வீட்டிற்கு வந்தாக வேண்டும். இப்படி ஏகபட்ட கெடுபிடிகள்.\nநிவந்தையும் இவளையும் எவ்வளவாய் அவர்கள் நம்பவில்லை, எத்தனை கீழ்தரமாய் நினைக்கிறார்கள் என்று அப்பொழுது இவளுக்கு கோபமாய் வரும்.\nஆனால் கடந்த இரு இரவுகளில் தனியாய் உட்கார்ந்திருந்தபொழுது என்ன என்ன நினைவுகள் எல்லாம் வந்து இவளை பயம் காட்டின நிவந்திற்கு ஆக்சிடெண்ட் ஆகி இருக்குமோ….இனி வரவே மாட்டானோ…இப்படி எத்தனை எதிர்பதமான நினைவுகள்…. நிவந்திற்கு ஆக்சிடெண்ட் ஆகி இருக்குமோ….இனி வரவே மாட்டானோ…இப்படி எத்தனை எதிர்பதமான நினைவுகள்…. அவன் தன் பார்வைக்குள் இருந்தால் போதும் என்று இவள் இன்னமும் தவிக்கவில்லையா\nகண்ணால் காணமுடியாத சூழலில் மனம் பாதுகாப்பிற்கான உறுதியை பலமடங்கு எதிர்பார்ப்பதும்….எதிர்பதமாய் நினைத்து கலங்குவதும் அன்பின் அடையாளமன்றோ…. பாதுகாப்பு முயற்சி தாய்மையின் வெளிப்பாடு அன்றோ….குஞ்சுகளை தாய் சிறகில் அடைப்பது குஞ்சின் மீதான அடக்கு முறையோ, அவநம்பிக்கை செயலோ கிடையாதே…. அது தாய்மையின் தியாக அடையளமல்லவா எதுவானாலும் என்னை தாண்டியே என் பிள்ளைகளை தொடவேண்ட���ம் என்ற நினைவின் செயலாக்கம் அன்றோ….\nஆக சித்தி இவளை மகளாக பார்த்திருக்கிறாள் ஆனால் இவள் அவர்களை தன்னிடம் கடன் பட்ட வேலைக்காரர்கள் போல் பார்த்திருக்கிறாள்….\n ஆனால் நிவந்தின் தந்தையிடம் சென்று இத்திருமணம் வேண்டாம் என்று சித்தி சொன்னதாக நிவந்த் சொன்னானே…\nபுத்தகமாய் வெளியாகியுள்ள எனது எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nதுளி தீ நீயாவாய் நாவல்\nமூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை முழு நாவல்\nதுளி தீ நீயாவாய் நாவல்\nஎன்னைத் தந்தேன் வேரோடு நாவல்\nமன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் முழுத் தொடர்\nதுளி தீ நீயாவாய் 18\nஅதில் நாயகன் பேர் எழுது 4\nUma on துளி தீ நீயாவாய் 18 (8)\nDevi on துளி தீ நீயாவாய் 18 (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82_%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-20T03:02:20Z", "digest": "sha1:GOJ2HSGDFCL7KUCY5BFUFYERRG7X755K", "length": 7001, "nlines": 211, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நியூ யோர்க் மாநிலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► நியூ யோர்க் மாநில நகரங்கள்‎ (5 பக்.)\n► நியூ யோர்க் மாநில மலைகள்‎ (1 பக்.)\n\"நியூ யோர்க் மாநிலம்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 10 பக்கங்களில் பின்வரும் 10 பக்கங்களும் உள்ளன.\nஜான் எஃப். கென்னடி பன்னாட்டு வானூர்தி நிலையம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 ஆகத்து 2008, 04:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/05/12/dmk.html", "date_download": "2019-04-20T02:19:08Z", "digest": "sha1:MIK5H4UAPUAAIH62HFRRFR7XMZS5Q2QS", "length": 12601, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "இடைத் தேர்தல்: திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு- கருத்துக் கணிப்பில் தகவல் | DMK will win in bypoll: Survey - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியல் கேள்விகள்: முடிஞ்சா பாஸ் மார்க் வாங்குங்க\n13 min ago லோக் சபா தேர்தலில் 1.64 கோடி பேர் வாக்களிக்கவில்லை... காலம் மாறி போச்சு\n1 hr ago பாவம் பாரதி... படுத்தறா அஞ்சலி... எதுக்குடா கல்யாணம்\n9 hrs ago குக்கர் போல் செய்து விடாதீர்கள்... பரிசுப் பெட்டியை மீண்டும் ஒதுக்குங்கள்... டிடிவி கடிதம்\n10 hrs ago கருத்து மோதல் இருக்கலாம்... டிவியை உடைக்க கூடாது... கமல்ஹாசனை வாரிய தமிழிசை\nTechnology ஃபேஸ்புக்கில் விருப்பமான வீடியோக்களை கண்டுபிடிப்பது எப்படி\nSports செம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\nAutomobiles புதிய மைல்கல்... இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் உற்பத்தி செய்த கார்களின் எண்ணிக்கை இதுதான்...\nFinance டி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் நிகரலாபம்.. வாராக்கடனும் அதிகரிப்பு\nLifestyle இந்த கேள்விகளுக்கு உண்மையான பதில் சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கனு நீங்களே தெரிஞ்சிக்கோங்க...\nMovies 100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத வசூல் பஞ்சாயத்து\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇடைத் தேர்தல்: திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு- கருத்துக் கணிப்பில் தகவல்\nகாஞ்சிபுரம் மற்றும் கும்மிடிப்பூண்டி சட்டசபை இடைத் தேர்தலில் திமுக வெற்றி பெற பிரகாசமான வாய்ப்புகள் உள்ளதாகசென்னை லயோலா கல்லூரி மாணவர்களின் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.\nசென்னை லயோலா கல்லூயின் இதழியல் மற்றும் தகவல் தொடர்பியல் துறை மாணவர்கள் காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டிதொகுதிகளில் கருத்துக் கணிப்பு நடத்தினர். இந்த கருத்துக் கணிப்பின் முடிவுகளை கருத்துக் கணிப்புக் குழுவின் தலைவர்பேராசியர் ராஜநாயகம் செய்தியாளர்களிடம் வெளியிட்டார்.\nகாஞ்சிபுரத்தில் கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 59.3 சதவீதம் பேர் திமுகவுக்கு வாக்களிக்கப் போவதாகவும், 28.3சதவீதம் பேர் அதிமுகவுக்கு வாக்களிக்கப் போவதாகவும் தெரிவித்தனர்.\nகும்மிடிப்பூண்டியில், திமுகவுக்கு ஆதரவாக 53.9 சதவீதம் பேரும், அதிமுகவுக்கு ஆதரவாக 34 சதவீதம் பேரும் கருத்துதெரிவித்தனர்.\nதமிழக அளவில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில், அடுத்தத் தேர்தலில் திமுக கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்று 57.8சதவீதம் பேரும், அதிமுகவுக்கு ஆதரவாக 32.6 சதவீதம��� பேரும் கருத்து தெரிவித்தனர்.\nஅடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு கருணாநிதியே அடுத்த முதல்வராக வருவார் என்று 82 சதவீதம் பேர் கருத்துதெரிவித்தனர். மத்திய அரசின் செயல்பாடுகள் திருப்தி அளிப்பதாக 74.7 சதவீதம் பேர் வாக்களித்தனர் என்றார் ராஜநாயகம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/12/03/sabarimalai.html", "date_download": "2019-04-20T02:40:23Z", "digest": "sha1:4LL4PFTI7PFMCWLEICDDFK3H2PMYE2SG", "length": 12433, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "டிசம்பர் 6: சபரி மலையில் தீவிர பாதுகாப்பு | Security stepped up at Ayyappa temple - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியல் கேள்விகள்: முடிஞ்சா பாஸ் மார்க் வாங்குங்க\n35 min ago லோக் சபா தேர்தலில் 1.64 கோடி பேர் வாக்களிக்கவில்லை... காலம் மாறி போச்சு\n1 hr ago பாவம் பாரதி... படுத்தறா அஞ்சலி... எதுக்குடா கல்யாணம்\n10 hrs ago குக்கர் போல் செய்து விடாதீர்கள்... பரிசுப் பெட்டியை மீண்டும் ஒதுக்குங்கள்... டிடிவி கடிதம்\n10 hrs ago கருத்து மோதல் இருக்கலாம்... டிவியை உடைக்க கூடாது... கமல்ஹாசனை வாரிய தமிழிசை\nTechnology அதி பயங்கர ஏவுணை சோதனை நடத்திய வடகொரியா: அலறிய அமெரிக்கா.\nSports செம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\nAutomobiles புதிய மைல்கல்... இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் உற்பத்தி செய்த கார்களின் எண்ணிக்கை இதுதான்...\nFinance டி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் நிகரலாபம்.. வாராக்கடனும் அதிகரிப்பு\nLifestyle இந்த கேள்விகளுக்கு உண்மையான பதில் சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கனு நீங்களே தெரிஞ்சிக்கோங்க...\nMovies 100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத வசூல் பஞ்சாயத்து\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடிசம்பர் 6: சபரி மலையில் தீவிர பாதுகாப்பு\nபாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nவரும் 6ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினமாதலால் அசம்பாவிதங்கள் நடைபெறமால் தடுக்க நாடு முழுவதும் முன்னெச்சரிக்கைநடவடிக்கையாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nஇதை தொடர்ந்து கூட்டம் அதிமாக கூடும் சபரிமலை கோவிலிலும் பாதுகாப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் 5ம் தேதியில்முதல் 3 நாட்கள் சபரிமலை சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் பதினெட்டாம் படி நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ளமெட்டல் டிடெக்டர் மூலமாகத்தான் செல்ல வேண்டும் என்று பாதுகாப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.\nமேலும் இருமுடி, மற்றும் பூஜை சமான்கள் சுமந்து வரும் பக்தர்களை பம்பாவிலிருந்து, சன்னிதானம் வரை எந்த இடத்திலும்தேவைப்பட்டால் சோதனைக்கு உட்படுத்த பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.\nஅதே போல பக்தர்கள் ஆயுதங்கள் எதுவும் கொண்டு வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மண்டலபூஜையையொட்டி சபரிமலையில் கூட்டம் நிரம்பி வழிய தொடங்கியுள்ளது.\nதமிழ்நாட்டில் தொடர்மழை பெய்வதால், தமிழ்நாட்டில் இருந்து சபரிமலைக்கு வரும் பக்தர்கள் குறைந்த அளவிலேயேஉள்ளனர். ஆனால் ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து அதிமாக பக்தர்கள் வருகின்றனர் என்று தேவஸ்தான தகவல்கள்தெரிவிக்கின்றன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=151011&cat=33", "date_download": "2019-04-20T03:22:35Z", "digest": "sha1:BK7Z33R32JRP3SG3DM3F5DG74C4TJWVQ", "length": 32009, "nlines": 659, "source_domain": "www.dinamalar.com", "title": "விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட கல்லூரி மாணவர் தலை துண்டிப்பு | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட கல்லூரி மாணவர் தலை துண்டிப்பு ஆகஸ்ட் 26,2018 13:52 IST\nசம்பவம் » விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட கல்லூரி மாணவர் தலை துண்டிப்பு ஆகஸ்ட் 26,2018 13:52 IST\nதிருவள்ளூர் மாவட்டம் சின்னக்காவனம் கிராமத்தை சேர்ந்தவர் ரவி. கூலி தொழிலாளியான இவரது மகன் மௌலீஸ்வரன் பொன்னேரி அரசு கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வந்தான். வெள்ளியன்று அப்பகுதியில் உள்ள ரயில்வே கேட் அருகே நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த மௌலீஸ்வரனை கும்மிடிப்பூண்டி ரயில்வே போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். இந் நிலையில் மௌலீஸ்வரனுக்கு உடல்நலக் குறைவு ஏ���்பட்டுள்ளதாகவும் அவனை அழைத்து செல்லும்படி கைப்பேசியில் அவனது பெற்றோரை தொடர்பு கொண்ட ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அங்கு சென்ற பார்த்த போது கும்மிடிப்பூண்டி-எளாவூர் இடையே தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மௌலீஸ்வரனின் உடல் இருப்பதை கண்ட அவனது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.\nபோலீசார் துரத்தியதில் காரில்வந்த கொள்ளையன் பலி\nவிடுதலை எதிர்த்து மனு; 4 ஆண்டுக்கு பின் விசாரணை\nகார் விபத்தில் பெண் பலி\nநடந்து வந்த பெண்ணிடம் 300 பவுன் வழிப்பறி\nஎங்கிருந்தோ வந்த லாரி : இளைஞர் பலி\nசிறுவன் காரை ஓட்டியதால் நண்பன் பலி தந்தை கைது\nதுரத்தி துரத்தி கடித்த வெறிநாய்\nதமிழக மீனவர்களுக்கு காவல் நீட்டிப்பு\nஅரசியல் பிரவேசம் குறித்து விஷால்\nடெல்டா மாவட்டங்களில் பா.ம.க., ஆர்ப்பாட்டம்\nஅதிமுக பிரமுகரை தாக்கிய இன்ஸ்பெக்டர்\nபழிவாங்குவதற்கு போதைப்பொருள்; சகோதரர்களிடம் விசாரணை\nகுட்கா முறைகேடு: அமலாக்கத்துறை விசாரணை\nசெய்யாதுரை வீட்டில் மீண்டும் விசாரணை\nகுண்டுவெடிப்பு வழக்கில் ஒருவர் கைது\nபோலீசார் கொடி அணி வகுப்பு\nகுளம் தூய்மை பணியில் கலெக்டர்\nகொள்ளையடித்த திமுக பிரமுகர் கைது\nவழக்குகள் தேங்க யார் காரணம்\nசின்ன பாப்பா Vs சின்ன தம்பி\nவழிப்பறி நாடகமாடிய கேடி சகோதரி கைது\nஅதிகாரி இடமாற்றம் : விசாரணை ஒத்திவைப்பு\nபழகிய பின் கழற்றி விட்டவர் கைது\nடூவீலரில் சென்றவர் மின்னல் தாக்கி பலி\nகுட்கா வழக்கில் இருந்து தப்ப பூஜையா\n'புல்லட்' மிரட்டல் லிஸ்டில் பெண் இன்ஸ்பெக்டர்\nஓரினச் சேர்க்கை குறித்து மாலினி ஜீவரத்தினம்\nகையும் களவுமாக சிக்கினான் ஏ.டி.எம்., கொள்ளையன்\nகாப்பகத்தில் சிறுமி கர்ப்பம்: ஆணையம் விசாரணை\nகாவல் நிலையத்தில் பா.ஜ., திடீர் முற்றுகை\nஹாக்கி: 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி\nபயிற்சி நிறைவு: கேரளா சென்ற யானைகள்\nதிருச்சி, திண்டுக்கல்லில் விநாயகர் சிலைகள் கரைப்பு\nஆதார் ஒப்படைக்க வந்த கிராம மக்கள்\nஅடிதடி வழக்கில் சிறார்களுக்கு புது தண்டனை\nகுறைந்த செலவில் வேகமாக வீடு கட்டலாம்\nஸ்டேட் வங்கியில் கணக்கு துவங்க முடியல\nஒரே குடும்பத்தில் 4 பேருக்கு ஆயுள்\nஸ்கூட்டியில் சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு\nஅக்.5 வரை கருணாஸுக்கு நீதிமன்றக் காவல்\nதலை துண்டான மாணவன் தப்பி ஓடும் வீடியோ\nநிதி நிறுவன மோசடி காவல் நிலையம் முற்றுகை\nதமிழிசை மீது அவதூறு : பெண்ணிடம் விசாரணை\nவகுப்பறையில் ஆபாச படம் கல்வி அதிகாரி விசாரணை\nதங்க ரதத்தில் வீதிஉலா வந்த மலையப்ப சுவாமி\nபஸ் மீது மோதிய வாலிபர்கள் உயிர்தப்பிய அதிசயம்\nMP, MLA நாக்கை அறுப்பேன் இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை\nபலாத்கார பிஷப்புக்கு 3 நாள் போலீஸ் காவல்\nகுட்கா பறிமுதல் : 4 பேர் கைது\nகடலுக்கு சென்ற தண்ணீர் : மணல் மாபியாக்கள் ஆட்டம்\nஐஜி முருகன் மீது வழக்கு விசாரணை குழு பரிந்துரை\n3.3 கோடி வழக்குகள் தேக்கம். மக்கள் சொல்லும் தீர்வு\nபாலியல் புகார் ஒழுங்கு நடவடிக்கை குழு மீண்டும் விசாரணை\nஎன்னை கொல்ல போலீசார் சதி : யானை ராஜேந்திரன்\nஆண்டோ என்னும் மாயை நூல் குறித்து முனைவர் கி.புவனேஸ்வரி\nஅவரும் நானும் நூல் குறித்து முனைவர் நா.மல்லிகா உரை\nசிலை ஊர்வல கலவரம் : 6 வழக்குகள் பதிவு\nஞாநி என்றும் நம்முடன் நூல் குறித்து முனைவர் ச.தேவராசன் உரை\nதொல்லியல் தமிழர் வரலாற்றுத் தடங்கள், சிந்துவெளி முதல் கீழடி வரை நூல் குறித்து முனைவர் ம.இளங்கோவன் உரை\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nவாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு\nகிணறு வெட்டும் பணியில் விபத்து 5 பேர் பலி\nதங்க ரதத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா\nமணிரத்னம் படம் நயன்தாரா விலகியது ஏன்\nமங்கலதேவி கண்ணகி கோயில் விழா\nபுதுக்கோட்டை வன்முறை : 3 போலீசார் காயம்\nஏமாத்த மாட்டேன் ரெடியா இருக்கேன் ரஜினி கெத்து\nரயிலை இயக்க டிரைவர் மறுப்பு\nஇனி நிறைய தமிழ் படங்களில் நடிப்பேன்.. வேதிகா பேட்டி | Kanchana 3 |Raghava Lawrence |Vedhika |Oviya\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஒரே மேடையில் மாயாவதி, முலாயம்\nரஜினி தேறிட்டாரு முன்னமாதிரி இல்ல\nஏமாத்த மாட்டேன் ரெடியா இருக்கேன் ரஜினி கெத்து\nவாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு\nபிளஸ்2 தேர்வு; முன்னேற்றம்தான் ஆனால் சரிவு\nரயிலை இயக்க டிரைவர் மறுப்பு\n+2ல் கொங்கு மண்டலம் 'மாஸ்'\n1281 பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி\nவாட்ஸ் அப் ஆடியோவால் வன்முறை\nவெறிநாய் வெறியாட்டம்; 50 பேர் காயம்\nகிணறு வெட்டும் பணியில் விபத்து 5 பேர் பலி\nப��துக்கோட்டை வன்முறை : 3 போலீசார் காயம்\nவேலூர் தேர்தல் ரத்து துரைமுருகன் சிக்கியது எப்படி\nஇதை ஏன் பிரச்சாரத்தில் பேசவில்லை\nரூ.72,000 திட்டம்; சாதகமா, பாதகமா\nவாக்களித்த பின் ரஜனிகாந்த் பேட்டி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nதண்ணீர் இல்லாததால் கீரை விவசாயம்\nஅயல்நாடு செல்லும் அனுக்கூர் தக்காளி\nகாயும் தென்னைகள் : தேவை நிவாரணம்\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nகடைசி வரையில் பரஸ்பர காதலை காப்பது எப்படி\nகோடைகால தடகள பயிற்சி முகாம்\nமுதல் இந்தியர் விராத் கோஹ்லி\nதங்க ரதத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா\nமணிரத்னம் படம் நயன்தாரா விலகியது ஏன்\nஇனி நிறைய தமிழ் படங்களில் நடிப்பேன்.. வேதிகா பேட்டி | Kanchana 3 |Raghava Lawrence |Vedhika |Oviya\nரஜினிக்கு வில்லனாகும் ஹிந்தி நடிகர்\n'இந்தியன் 2' டிராப் : மீண்டும் எழுந்த சர்ச்சை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/186857?ref=rightsidebar-jvpnews", "date_download": "2019-04-20T02:47:13Z", "digest": "sha1:TFG6FZVAB76YKGJGDTXTNK5U37Z3VMCT", "length": 18981, "nlines": 350, "source_domain": "www.jvpnews.com", "title": "யாழில் திருமணத்தில் பழுதடைந்த உணவை பரிமாறியவருக்கு நேர்ந்த கதி - JVP News", "raw_content": "\nதமிழர்களின் தலைநகரில் 5நிமிடங்கள் மன்றாடி நடு வீதியில் பதை.. பதைத்து பறி போன தமிழ் இளைஞனின் இறுதி பயணம்\nயாழில் மற்றுமொரு துயரம்... சோகத்தில் மூழ்கிய சாவகச்சேரி மக்கள்\nயாழிலிருந்து கொழும்புக்கு பஸ்சில் செல்பவர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல் கண்டிப்பாக மிஸ் பண்ணாமல் படியுங்கள்\nதமிழர் பகுதியில் அண்ணன் தங்கைக்கு ஒரே நேரத்தில் நடந்த பயங்கரம்\nபோட்டோ எடுக்கும் போது புதுமண தம்பதிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி வெளியான கடைசி திக் திக் நிமிடங்கள்\nதமிழ் பெண்ணை காதலித்து ஏமாற்றிவிட்டார் இப்போது தெலுங்கு பெண்.. நடிகர் விஷாலை நேரடியாக தாக்கி பேசிய தயாரிப்பாளர்\nஹாட்டாக போட்டோஷூட் நடத்திய ஐஸ்வர்யா ராஜேஷ்\nகாஞ்சனா 3 எப்படி இருக்கு- Live Updates\nகனடா வாழ் ஈழத்து சிறுமிக்காக குழந்தை விடுத்த அழகிய கோரிக்கை\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nஅனலை தீவு ஐயனார் கோவிலடி\nயாழ் புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nயாழ் கைதடி தெற்கு, கனடா\nமரிய தோமஸ் அன்ரன் கொன்சலஸ்\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nயாழில் திருமணத்தில் பழுதடைந்த உணவை பரிமாறியவருக்கு நேர்ந்த கதி\nயாழ்.உரும்பிராய் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் பழுதடைந்த உணவினை பரிமாறிய குற்றசாட்டில் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட மண்டபத்தின் முகாமையாளர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.\nஉரும்பிராய் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற திருமண வைபவத்தின் போது பரிமாறப்பட்ட மாமிச கறிகள் பழுதடைந்தமையால் , அதனை உட்கொண்ட மூவர் பாதிக்கப்பட்டனர்.\nஅது தொடர்பில் அப்பகுதி பொதுசுகாதார பரிசோதகர் மற்றும் கோப்பாய் காவல்துறையினருக்கு திருமண வீட்டார் அறிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற கோப்பாய் காவல்துறையினர் ; மற்றும் அப்பகுதி சுகாதார பரிசோதகர் ஆகியோருக்கு அறிவித்துள்ளனர்.\nஅதனை கேள்வியுற்று குறித்த மண்டபத்திற்கு சென்ற பொலிசார் மற்றும் சுகாதார பரிசோதகர்கள் ஆகியோர் பழுதடைந்த உணவு பொருட்களை கைப்பற்றி விசாரணைகளை முன்னெடுத்தனர்.\nஅதன் போது மண்டபத்தில் வழங்கப்பட்ட ‘ஐஸ்கிறீம் கப்பில்’ உற்பத்தி திகதி , முடிவு திகதி என்பன பொறிக்கப்படவில்லை. அவை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த சுகாதார பரிசோதகர்கள் பழுதடைந்த உணவு பொருட்களை கைப்பற்றி மேலதிக நடவடிக்கைக்காக எடுத்து சென்றனர்.\nபின்னர் நேற்று திங்கட்கிழமை மாலை யாழ்,நீதிவான் நீதிமன்றில் மண்டப முகாமையாளரான பெண்ணுக்கு எதிராக , பொதுசுகாதார பரிசோதகரால் , பழுதடைந்த கறிகளை உணவுடன் சேர்ந்து பரிமாறியமை , மருத்துவ சான்றிதழ் பெறாமல் உணவு வகைகளை கையாண்டமை ஆகிய குற்றசாட்டுகள் முன் வைக்கப்பட்டது.\nஅதனை விசாரித்த யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் சி. சதிஸ்தரன் மண்டப முகாமையாளரை பிணையில் செல்ல அனுமதித்து வழக்கினை பிறிதொரு திகதிக்கு ஒத்திவைத்தார்.\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/02/blog-post_33.html", "date_download": "2019-04-20T02:19:49Z", "digest": "sha1:BTCADPV6XXDOLW27RBQ7MDM3ATQ4W3OI", "length": 8277, "nlines": 54, "source_domain": "www.sonakar.com", "title": "ஜூன் முதல் பிரதேச செயலகங்களில் கடவுச்சீட்டுக்களை வழங்க ஏற்பாடு - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஜூன் முதல் பிரதேச செயலகங்களில் கடவுச்சீட்டுக்களை வழங்க ஏற்பாடு\nஜூன் முதல் பிரதேச செயலகங்களில் கடவுச்சீட்டுக்களை வழங்க ஏற்பாடு\nஆட்பதிவுத் திணைக்களத்தினால் வழங்கப்படும் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைகளை, பிரதேச செயலகங்கள் மூலமாக வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் உள்ள 331 பிரதேச செயலகங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆட்பதிவுத் திணைக்களக் கிளைக் காரியாலயங்களுக்கு ஒப்படைக்கப்படும் விண்ணப்பங்கள் யாவும், ஒன்லைன் மூலமாக கொழும்பில் உள்ள தலைமைக் காரியாலயத்திற்கு அனுப்பி வைக்கப்படுவதன் மூலம், மீண்டும் பிரதேச செயலகங்கள் மூலம் இவ்வடையாள அட்டைகள் விநியோகிக்கப்படும்.\nதேசிய அடையாள அட்டைகளைப் பெறுவதற்காக, கொழும்புக்கு வருவதனைக் குறைக்கும் நோக்கிலேயே, பிரதேச மட்டத்தில் இந்நடவடிக்கை பரவலாக்கப்பட்டுள்ளதாக, ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது. பிரதேச செயலகங்கள் மூலம் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்படுவதை இலகுபடுத்தும் நோக்குடன், மாகாணக் காரியாலயங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படவுள்ளது.\nதற்போது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மட்டும் மாகாணக் காரியாலயங்கள் இயங்குகின்றன.\nஇதேவேளை, கடவுச்சீட்டுக்களை வழங்கும் நடவடிக்கைகளை, மாவட்டச் செயலகங்கள் ஊடாக வழங்கும் நடவடிக்கைகள், இவ்வருடம் ஜூன் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படுமெனவும் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. கடவுச்சீட்டுக்களைப் பெறுவதற்காக, மக்கள் கொழும்பிற்கு சமுகமளித்து அலைவதைத் தடுக்கும் நோக்குடன், மாவட்ட மட்டத்தில் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களக் கிளைக் காரியாலயங்களை அமைத்து, ஒன்லைன் மூலமாக கொழும்பில் உள்ள தலைமைக் காரியாலயத்துக்கு அனுப்பி வைப்பதன் மூலம், மாவட்டச் செயலகங்கள் மூலம் கடவுச்சீட்டுக்கள் வழங்கப்படவுள்ளன.\nதற்போது சகல நாடுகளுக்குமான கடவுச்சீட்டுக்கள் மாத்திரம் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தால் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\n-ஐ. ஏ. காதிர் கான்\nபயங்கரவாதியின் துப்பாக்கியைப் பறித்து நடந்த இறுதிக் கட்ட போராட்டம்\nநியுசிலாந்து, கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் லின்வுட் பள்ளிவாசலில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டிருந்த பயங்கரவாதியிடமிருந்து கையிலிருந்த த...\nகரு ஜயசூரிய ஜனாதிபதியாகும் நிலை உருவாகும்: UNP எச்சரிக்கை\nநாட்டின் அரசியல் மோசமான சூழ்நிலையை அடைந்து, ஜனநாயகம் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் சபாநாயகரே ஜனாதிபதி பொறுப்பையும் ஏற்கும் நிலை...\n27 வருடங்களில் விடுதலையாகி விடுவேன்: பயங்கரவாதியின் திட்டம்\nநியுசிலாந்தில் இரு பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நடாத்திய 28 வயதான அவுஸ்திரேலிய பிரஜை, பயங்கரவாதி பிரன்டன் டரன்ட், இத...\nபேராதெனிய: சவுதி பெண்ணின் சடலம் மீட்பு\nபேராதெனிய, கன்னொருவ பகுதி, மஹாவலி கங்கையில் இறப்பர் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் போயிருந்த சவுதி பெண்ணின் சடலம் மீட்கப்ப...\n2011 முதல் உலகம் சுற்றிய பயங்கரவாதி; பல்கேரியாவில் விசாரணை ஆரம்பம்\nநியுசிலாந்தில் வெள்ளியன்று பயங்கரவாத தாக்குதலை நடாத்தி 49 உயிர்களைப் பலியெடுத்த பிரன்டன் டரன்ட், 2011ம் ஆண்டு முதல் உலகில் பல நாடுகளுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/category/football?ref=magazine", "date_download": "2019-04-20T02:15:48Z", "digest": "sha1:KJQTWQCM4EAEXQ6YOQZ7XRI3D6P6KGVI", "length": 14557, "nlines": 232, "source_domain": "www.tamilwin.com", "title": "Football Tamil News | Breaking news headlines on Football | Latest World Football News Updates In Tamil | Tamilwin | magazine", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவவுனியாவில் ஒரு லட்சம் ரூபா பணப்பரிசினை வென்றது ஜங்ஸ்ரார்\n16 வருடங்களிற்கு பின் மோதிய யாழ்ப்பாணத்தின் இரு பெரும் அணிகள்: வெற்றி பெற்றது யார் தெரியுமா\nNEPL தொடரில் சாதித்த கிளியூர் கிங்ஸ் அணி வீரர்களை கௌரவித்த அணி உரிமையாளர்\nகிண்ணியா மத்திய கல்லூரி மாணவனுக்கு கிடைத்த வாய்ப்பு\nஇலங்கை வரலாற்றில் புதுத்தடம் பதிக்கும் NEPL உதைபந்தாட்ட இறுதிப்போட்டி\nவட - கிழக்கு பிறிமியர் லீக்\nயாழில் பிரம்மாண்டமாக ஆரம்பமாகிய வட - கிழக்கு பிறிமியர் லீக் தொடரின் அரையிறுதிப் போட்டிகள்\nஇறுதிப்போட்டியில் தமிழ்யுனைடட்டை பந்தாடிய அம்பாறை அவெஞ்சர்\nஜெயந்­தி­ந­கர் வி.க அணியை வீழ்த்தி உருத்­தி­ர­பு­ரம் விளை­யாட்­டுக் கழ­க அணி வெற்றி பெற்றது\nNEPL தொடரில் பலம்மிக்க முல்லையை வீழ்த்திய வவுனியா வொறியேர்ஸ்\nதேசியத்தில் கிண்ணம் வென்று வரலாறு படைத்த கிண்ணியா அல் அக்ஸா பாடசாலை\nநொர்தேன் எலைட் அணியை பந்தாடிய வவுனியா வோரியர்ஸ் அணி\nஅச்செழு வளர்மதியை வீழ்த்தி வெற்றியை பதிவு செய்தது புத்தூர் வீனஸ் அணி\nபுனித தோமை­யார் அணியை வீழ்த்தி வெற்றியை பதிவு செய்த புனித சூசை­யப்­பர் அணி\nஅம்­பாறையை வீழ்த்தி கிளியூர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது\nஇலங்கையின் பலம்பொருந்திய இரு கல்­லூரிகள் மோதிய கால்பந்தாட்ட போட்டி சமநிலையில் முடிவு\nதேசிய கால்பந்து அணியில் ஆதிக்கம் செலுத்தும் தமிழ் வீராங்­க­னை­கள்: யாழில் இருந்து எத்தனை பேர் தெரியுமா\nஇறுதிவரை போராடிய தமிழ்வின்னின் அம்பாறை அவெஞ்சர்ஸ்; அசத்தல் வெற்றியை பதிவு செய்த ரில்கோ FC\nNEPL: ருத்ரதாண்டவம் ஆடிய IBC தமிழின் கிளியூர் கிங்ஸிடம் பணிந்தது தமிழ் யுனைடட் அணி\nவிஸ்வரூபம் எடுக்கும் முல்லை பீனிக்ஸ் அணி: நம்பிக்கையுடன் போராடும் தமிழ்வின்னின் அம்பாறை அவெஞ்சர்ஸ் அணி\nகறுப்பு ஜூலை நினைவாக வவுனியாவில் நடத்தப்பட்ட மாபெரும் கால்பந்தாட்ட போட்டி\nதோல்வியிலும் தமிழினத்திற்கு பாடம் புகட்டிய குரோசியா அணி\nஎதிர்பார்ப்பிற்கு மத்தியில் நடந்த போட்டி தங்கப் பந்தை பெற்ற குரோசிய அணி வீரர்\nஉலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பிரான்ஸ் வெற்றி பெற்றாலும் வெளிவராத சுவாரஸ்யங்கள்\nஉலகக் கோப்பையில் இங்கிலாந்தை தெறிக்கவிட்ட பெல்ஜியம்\nஇலங்கை 'A' அணியின் தலைவராக உருவெடுக்கும் இரும்புமனிதன் திசர பெரேரா\nஉலகக் கோப்பையில் மிகவும் பரபரப்பான ஆட்டம் சொந்த நாட்டில் கண்ணீருடன் வெளியேறிய ரஷ்யா\nஇலங்கை வரலாற்றில் முதன் முறையாக தேசிய உதைபந்தாட்ட அணியில் தமிழர்கள் ஆதிக்கம்\nஇறுதிவரை போராடிய தமிழ்வின் இன் அம்பாறை அவஞ்சேர்ஸ் அணி: இறுதியில் வென்ற மன்னார் எப்.சி அணி\nஉலக சாம்பியனை வீழ்த்தி���து உருகுவே\n போராடி வென்றது சுவிஸ் மற்றும் பிரேசில்\nதமிழ்வின் இன் அம்­பாறை அவஞ்­சர்ஸ் அணியை வீழ்த்தி வாகை சூடிய லங்காஸ்ரீயின் ரிங்கோ ரைரன் அணி\nநாச்சிக்குடா சென் மேரிஸ் சம்பியன்\nதெற்காசியாவில் இரண்டாவது மிகப்பெரிய பரிசுத்தொகையை கொண்ட உதைபந்தாட்ட தொடர் யாழில்\nவடகிழக்கு பிரிமியர் லீக்கின் 7ஆவது போட்டி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் ரிங்கோ டைட்டன்ஸ்\nயாழில் கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் வடகிழக்கின் மாபெரும் பிரிமியர் லீக்\nதமிழர் தாயக உதைபந்தாட்ட வரலாற்றில் மற்றுமொரு பரிமாணம்.. இன்னும் 3 நாட்கள் மாத்திரமே\nலண்டனிலிருந்து சென்ற விமானத்தில் 2 சாம்பியன்களுக்கு ஏற்பட்ட நிலை உதவி செய்த இளம் பெண்ணுக்கு நன்றி என நெகிழ்ச்சி\nகொடூரமாக பாதி கருகிய நிலையில் மாணவியின் உடல்... எங்கள் மகளுக்கு தொல்லை கொடுத்தான்: பெற்றோர் கண்ணீர்\nகனடாவில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்\nதாடி வைத்த ஆண்களை விட நாய்கள் சுத்தமானவையாம்\nஇது ஒரு பயங்கரமான சம்பவம்: 29 ஜேர்மனியர்கள் உயிரிழப்பு குறித்து அமைச்சர் இரங்கல்\nபிரான்சில் தீ விபத்தில் சிதைந்த தேவாலயம்.. அதன் ஏழு முக்கிய பொக்கிஷங்கள் என்னென்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/34276/", "date_download": "2019-04-20T02:49:17Z", "digest": "sha1:X5LTHDOURJRAPNNZD2DXT3BABL2TBPZI", "length": 11300, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "2040 முதல் பெட்ரோல் டீசல் கார்கள் மற்றும் வாகனங்களிற்கு பிரித்தானியாவில் தடை – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\n2040 முதல் பெட்ரோல் டீசல் கார்கள் மற்றும் வாகனங்களிற்கு பிரித்தானியாவில் தடை\nநைட்டிரஜன் ஓக்ஸைட் காரணமாக பொதுமக்களின் உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படுகின்றது என்ற அச்சம் காரணமாக 2040 முதல் புதிய பெட்ரோல் டீசல் கார்கள் மற்றும் வாகனங்களிற்கு தடை விதிப்பதற்கு பிரிட்டன் தீர்மானித்துள்ளது.அரசாங்கத்தின் சுத்தமான காற்று திட்டம் குறித்த வாக்குறுதியின் ஓரு பகுதியாகவே இந்த தடையை அறிமுகப்படுத்த அரசாங்கம் எண்ணியுள்ளது\nமாசடைந்த காற்று பொதுமக்களின் உடல்நலத்திற்கு ஏற்படுத்தி வரும் பாதுகாப்பை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அரசாங்கம் இந்த தடை ஹைபிரிட் வாகனங்களிற்கும் பொ���ுந்தும் என குறிப்பிட்டுள்ளது.\nபொதுமக்களின் உடல்நலத்தின் மீது மாசடைந்த வாயு ஏற்படுத்தும் தாக்கம் காரணமாக வருடாந்தம் 2.7 பில்லியன் ஸ்டேர்லிங்பவுண்ட்ஸ் உற்பத்தி இழப்பு ஏற்படுகின்றது என அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்\nசுத்தமான வாயு வலயத்திற்குள் நுழையும் வாகனங்களிற்கு கட்டணம் விதிக்கவேண்டும் என்ற யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் அரசாங்கம் இறுதி வழிமுறையாகவே வரி விதிப்பை பயன்படுத்துவது குறித்து சிந்தித்து வருகின்றது.\nமாசடைந்த காற்றே பிரிட்டனில் பொதுமக்களின் உடல்நலத்திற்கு மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது என தெரிவித்துள்ள பேச்சாளர் ஒருவர் குறுகிய காலப்பகுதிக்குள் உறுதியான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து அரசாங்கம் தீவிரமாகவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.\nTagsbanned Britain desal petrol டீசல் தடை பிரித்தானியா பெட்ரோல் வாகனங்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் இரட்ணம் தயாபரன் விபத்தில் காயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுன்னாள் போராளி நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுல்லைத்தீவில் மின்னல் தாக்கி மாணவன் உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ், வலிகாமத்தில் இடியுடன் கூடிய மழை பொழிகிறது – மின்னல் அடிக்கிறது…\nஇரணைதீவு மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழு நடவடிக்கை..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் இடம் பெற்ற சிலுவைப்பாதை நிகழ்வு..\nசட்டவிரோத மது ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-\nநல்லூர் துப்பாக்கி சூடு – முன்னாள் போராளி என்கிறது பொலிஸ் தரப்பு – வதந்தி என்கிறார் மனைவி.\nஊடகவியலாளர் இரட்ணம் தயாபரன் விபத்தில் காயம் April 19, 2019\nமுன்னாள் போராளி நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் April 19, 2019\nமுல்லைத்தீவில் மின்னல் தாக்கி மாணவன் உயிரிழப்பு April 19, 2019\nயாழ், வலிகாமத்தில் இடியுடன் கூடிய மழை பொழிகிறது – மின்னல் அடிக்கிறது… April 19, 2019\nஇரணைதீவு மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழு நடவடிக்கை.. April 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள���. நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalviguru.com/Home-News.php?page=3", "date_download": "2019-04-20T02:55:35Z", "digest": "sha1:5BJJLCTMZJXPGD3OMEA5CY4PRF3OQKVO", "length": 3927, "nlines": 95, "source_domain": "kalviguru.com", "title": "கல்வி குரு | KalviGuru", "raw_content": "\nவருமான வரி சம்பந்தமான சில விளக்கங்கள் 2018-19\nஓவர்டைம் படி ரத்து : மத்திய அரசு அதிரடி\nகாற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: தென் தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு\nகனமழை எதிரொலி: நெல்லை, தூத்துக்குடியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு\nசென்னை பல்கலை தேர்வு இன்று, ரிசல்ட்\nவங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்: தென் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nஅரசு பணியில் அவுட்சோர்ஸிங் முறையை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம்: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு\nசந்திரயான்-2 ஏப்ரல் மாதம் விண்ணில் ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி\nகரூர் மருத்துவ கல்லூரியில் அடுத்த ஆண்டு மாணவர் சேர்க்கை\nஉயர்கல்வி நிர்வாகத்தில் மாற்றம் செய்ய கோரிக்கை\nகாமராசரின் அரிய புகைப்படங்கள் |\nசுழன்றும் ஏர் பின்னது உலகம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/senthil-balaji-talk-about-thambi-durai-119041500032_1.html", "date_download": "2019-04-20T02:35:56Z", "digest": "sha1:C5OFZOPHNX5RQVO44J3HTHATYZHZ6MHU", "length": 16510, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் தம்பித்துரையினால் டெபாசிட் வாங்க முடியாது: செந்தில் பாலாஜி கடும் தாக்கு | Webdunia Tamil", "raw_content": "சனி, 20 ஏப்ரல் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் தம்பித்துரையினால் டெபாசிட் வாங்க முடியாது: செந்தில் பாலாஜி கடும் தாக்கு\nசி.ஆனந்தகுமார்|\tLast Modified\tதிங்கள், 15 ஏப்ரல் 2019 (13:07 IST)\nஅதிகாரிகள் துணை மட்டுமே தம்பித்துரைக்கு இருந்தாலும், மக்களின் துணை தம்பித்துரைக்கு இல்லை. எனவே அவரால் டெபாசிட் கூட வாங்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசினார்.\nஅரவக்குறிச்சி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மற்றும் காங்கிரஸ் கரூர் வேட்பாளர் ஜோதிமணி உள்ளிட்ட நிர்வாகிகள் கரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் லோக்சபா தொகுதி வேட்பாளராக காங்கிரஸ் சார்பாக ஜோதிமணி போட்டியிடுகிறார். இதனால் இந்த தொகுதி அதிக எதிர்பார்ப்பை பெற்று இருக்கிறது. அதேசமயம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளராக திமுக சார்பாக, திமுகவில் புதிதாக இணைந்த கரூர் திமுக பொறுப்பாளர் செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார். அமமுகவில் இருந்து இவர் திமுகவில் இணைந்துள்ளதால் இந்த இடைத்தேர்தல் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.\nஇந்த நிலையில் திமுக கூட்டணிக்கு இறுதி பிரச்சாரம் செய்வதில் தேர்தல் ஆணையம் பாகுபாடு காட்டுகிறது என்று இவர்கள் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்கள். அதாவது கரூரில் இறுதி பிரச்சாரம் செய்ய போதிய நேரம் ஒதுக்கவில்லை என்று செந்தில் பாலாஜி மற்றும் ஜோதிமணி குற்றஞ்சாட்டி இருக்கிறார்கள். அதேபோல் திமுக கூட்டணி கேட்கும் இடங்களை கொடுப்பதில்லை, அதிமுக கூட்டணி கேட்கும் இடங்களை தேர்தல் ஆணையம் வழங்குகிறது என்றும் இவர்கள் கூறுகிறார்கள். தேர்தல் நடப்பதற்கு 48 மணி நேரத்திற்கு முன் பிரச்சாரங்களை நிறுத்த வேண்டும் என்பதால் இறுதிக்கட்ட பிரச்சாரங்களை செய்வதில் கட்சிகள் மும்மரம் காட்டி வருகிறார்கள். இந்த நிலையில் இறுதிக்கட்ட பிரச்சாரம் திமுக கூட்டணிக்கு நேரம் ஒதுக்குவதில் பாகுபாடு காட்டுவதைக் கண்டித்து கரூர் திமுக பொறுப்பாளர் செந்தில் பாலாஜி மற்றும் வேட்பாளர் ஜோதிமணி உள்ளிட்ட நிர்வாகிகள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள்.\nதேர்தல் ஆணையம் சரியான நேரத்தில் தங்களுக்கு ஒதுக்க வேண்டும். கேட்கின்ற இடத்தை அளிக்க வேண்டும் என்று போராட்டம் செய்தனர். இவர்களின் போராட்டத்தை தொடர்ந்து போலீசார், இவர்களிடம் சமாதானம் பேசினார்கள். இந்த போராட்டம் காரணமாக, கரூரில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வந்தது. சுமார் 6 மணி நேரம் நீடித்த இந்த போராட்டத்தினையடுத்து தேர்தல் நடத்தும் பொதுப்பார்வையாளர்கள் அங்கே வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்பிறகு, தி.மு.க கூட்டணியினர் மற்றும் அ.தி.மு.க கூட்டணியினர் அனுமதி கேட்ட நேரத்தினை தேர்தல் ஆணையத்திடம் சரிபார்த்து பின்னர், அவர்கள் (அ.தி.மு.க வினர்) முன் அனுமதி பெற்றிருப்பதாகவும், ஆகவே மேலிட தேர்தல் ஆணையத்திடம் முறையாக பெற்று அவர்களுக்கு வரும் 16 ம் தேதி மதியம் 1 மணியிலிருந்து 3 மணிவரைக்கும், அதிமுக வினருக்கும், அதே நேரத்தில் .தி.மு.க விற்கு 4 டூ 6 மணிக்கு என்று கூறி சென்றனர். இதனால் முற்றுகை மற்றும் உள்ளிருப்பு போராட்டம் விலக்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, அதிகாரிகள் துணை மட்டுமே தம்பித்துரைக்கு இருந்தாலும், மக்களின் துணை தம்பித்துரைக்கு இல்லை. எனவே அவரால் டெபாசிட் கூட வாங்க முடியாது என்று கூறினார்.\nசரிந்து வரும் செல்வாக்கு.... கரூரில் யாருக்கு வெற்றி\nவேட்பாளரே அறிவிக்காத தொகுதிக்கு வாக்கு கேட்ட ஜோதிமணி\nகொடுக்கின்ற கட்சி அ.தி.மு.க அதை கெடுக்கின்ற தி.மு.க - தம்பித்துரை அதிரடி\nஎனக்கு காலேஜ் இருக்கு ஆனால் அது டிரஸ்டு - தம்பித்துரை\nகாங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பது தற்கொலைக்கு சமம்- விவசாய சங்கத்தினர் பேட்டி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/channels/nigazvugal/nadanthavai/nigazvugalbyorg.aspx?orgid=30&Page=1", "date_download": "2019-04-20T02:38:12Z", "digest": "sha1:RLRICEMGWTHWBJDUEKIMDRWY5YYIDZ72", "length": 2294, "nlines": 18, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nLA ஔவை தமிழ் வகுப்பு பொங்கல் விழா\nஜனவரி 25, 2009 அன்று தைப்பொங்கல் விழாவை ஔவை தமிழ் வகுப்பு, அகூரா பாலவிகார் மற்றும் ஹிந்தி வகுப்புகள் இணைந்து லாஸ் ஏஞ்சலஸில் இருக்கும் மாலிபு ஹிந்துத்... மேலும்...\nலாஸ் ஏஞ்சலஸ் ஒளவை தமிழ் வகுப்பு பொங்கல் விழா\nஜனவரி 20, 2008 அன்று பொங்கல் திருவிழாவை ஒளவைத் தமிழ் வகுப்பு மாணவ மாணவியர் மற்றும் பெற்றோர்கள் லாஸ் ஏஞ்சலஸில் இருக்கும் மலிபு ஹிந்துக் கோவிலில் சிறப்பாகக் கொண்டாடினார்கள். மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://templeservices.in/temple/events-2/categories/", "date_download": "2019-04-20T02:11:38Z", "digest": "sha1:KQDZPLVIB7TUM2EICQOZNG5HYX4HQJAS", "length": 12466, "nlines": 182, "source_domain": "templeservices.in", "title": "Temple Services", "raw_content": "\nசித்ரா பவுர்ணமியும் திருவண்ணாமலை கிரிவலமும்கள்ளழகருக்கு அணிவிக்கப்படும் பட்டின் மகிமைபலனை அதிகரிக்கும் சித்ரா பவுர்ணமி விரதம்வீட்டில் செல்வம் நிலைக்க லட்சுமி காயத்ரி மந்திரம்சித்திரை திருவிழா எனும் வரலாற்று பெருவிழா\nசித்ரா பவுர்ணமியும் திருவண்ணாமலை கிரிவலமும்\nகள்ளழகருக்கு அணிவிக்கப்படும் பட்டின் மகிமை\nபலனை அதிகரிக்கும் சித்ரா பவுர்ணமி விரதம்\nவீட்டில் செல்வம் நிலைக்க லட்சுமி காயத்ரி மந்திரம்\nசித்திரை திருவிழா எனும் வரலாற்று பெருவிழா\nசித்ரா பவுர்ணமியும் திருவண்ணாமலை கிரிவலமும்\nகள்ளழகருக்கு அணிவிக்கப்படும் பட்டின் மகிமை\nவீட்டில் செல்வம் நிலைக்க லட்சுமி காயத்ரி மந்திரம்\nபில்லி, சூனியம், செய்வினை போக்கும் வீரபத்திரர் காயத்ரி மந்திரம்\nசித்ரா பவுர்ணமியும் திருவண்ணாமலை கிரிவலமும்\nகள்ளழகருக்கு அணிவிக்கப்படும் பட்டின் மகிமை\nபலனை அதிகரிக்கும் சித்ரா பவுர்ணமி விரதம்\nவீட்டில் செல்வம் நிலைக்க லட்சுமி காயத்ரி மந்திரம்\nசித்ரா பவுர்ணமியும் திருவண்ணாமலை கிரிவலமும்\nசித்ரா பவுர்ணமி நாளில் திருவண்ணாமலை உள்பட அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் மேற்கொள்வர். …\nகள்ளழகருக்கு அணிவிக்கப்படும் பட்டின் மகிமை\nஅழகர் எந்த வண்ணப் புடவை கட்டி ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கு ஏற்ப அந்த வருடத்தில் நல்லது கெட்டது நடக்கும் என்பது பக்தர்களின்…\nபலனை அதிகரிக்கும் சித்ரா பவுர்ணமி விரதம்\nநம்முடைய பாவச் சுமையைக் குறைக்க உகந்த நாளாக இந்த சித்ரா பவுர்ணமி தினம் திகழ்கிறது. இன்று சித்ரகுப்தனை விரதம் இருந்து வழிபட்டால்,…\nவீட்டில் செல்வம் நிலைக்க லட்சுமி காயத்ரி மந்திரம்\nஇந்த மந்திரத்தை தினமும் குளித்துவிட்டு முகூர்த்த வேலையில் தொடர்ந்து 48 நாட்கள் 108 முறை ஜபித்து வர மஹாலக்ஷ்மி நமது வீட்டில்…\nசித்திரை திருவிழா எனும் வரலாற்று பெருவிழா\nகள்ளழகர் மதுரை வந்து வைகை ஆற்றில் இறங்குவதற்கு இரு விதமான புராணக்கதைகள் கூறப்படுகின்றன. அந்த வரலாறு என்னவென்று அறிந்து கொள்ளலாம். கள்ளழகர்…\nகுடும்பத்தில் உள்ள பிரச்சனைகளை நீங்கச்செய்யும் பரிகாரம்\nதேவையற்ற பிரச்சனைகள் குடுப்பதில் வராமல் இருக்கவும், குடும்பத்தில் நிம்மதி பெருகவும், குடும்ப தோஷம் இருந்தால் அதில் இருந்து விடுபடவும் மிக எளிய…\nபில்லி, சூனியம், செய்வினை போக்கும் வீரபத்திரர் காயத்ரி மந்திரம்\nதீய சக்திகளை அழிக்கும் சக்தி படைத்த வீரபத்திரரை இம்மந்திரத்தை கூறி நாம் வழிபடுவதால், நம்மை பீடித்திருக்கும் அனைத்து தீமைகளும் நீங்கும். ஓம்…\nவறுமையை போக்கும் அன்னபூரணி விரதம்\nஅன்னபூரணி தேவியை முறைப்படி விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு வாழ்வில் என்றென்றும் உணவிற்கு பஞ்சம் ஏற்படாது. குடும்பத்தில் இருக்கின்ற தரித்திரம் நீங்கி பொருளாதார…\nகள்ளழகர் தங்கப்பல்லக்கில் இன்று மாலை மதுரை புறப்படுகிறார்\nதங்கப்பல்லக்கில் கள்ளழகர் இன்று மாலை மதுரை புறப்படுகிறார். வழி நெடுகிலும் பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர். திருமாலிருஞ்சோலை, தென்திருப்பதி என்று அழைக்கப்படுவதும், 108…\nஇன்று கோலாகலமாக நடந்தது மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்\nமதுரை சித்திரை திருவிழாவில் முத்திரை பதிக்கும் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடந்தது. திரளான பெண்கள் புதுத்தாலி அணிந்து வழிபாடு…\nஎதையும் சாதிக்கும் துணிவு தரும் மந்திரம்\nஇம்மந்திரத்தை தினமும் காலை, மதியம், மாலை என மூன்று வேலையும் 9 முறை அல்லது காலையில் மட்டும் 108 முறை ஜெபித்து…\nஇறைவர் திருப்பெயர்: வில்வவனேஸ்வரர், வில்வவனநாதர். இறைவியார் திருப்பெயர்: சர்வஜனரக்ஷகி, வளைக்கைநாயகி. தல மரம்: வில்வம். தீர்த்தம் : எமதீர்த்தம். வழிபட்டோர்: …\nஅஷ்டமி திதியில் பைரவர் விரத வழிபாடு\nஸ்ரீ பைரவருக்குப் பவுர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமியில் விரதம் இருந்து பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும்.…\nதிருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது.\nதிருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் தாயுமானசுவாமி-மட்டுவார் குழலம்மை தாயாருக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் சித்திரை…\nநோய் நீங்கும் மந்திரங்கள் ₹25.00 ₹23.00\nவறுமை- கடன் நீங்கிடும் மந்திரங்கள் ₹50.00 ₹48.00\nசித்ரா பவுர்ணமியும் திருவண்ணாமலை கிரிவலமும்\nகள்ளழகருக்கு அணிவிக்கப்படும் பட்டின் மகிமை\nபலனை அதிகரிக்கும் சித்ரா பவுர்ணமி விரதம்\nவீட்டில் செல்வம் நிலைக்க லட்சுமி காயத்ரி மந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-12210.html?s=a14633835b3a68e4a53ce035e2315f7f", "date_download": "2019-04-20T02:30:13Z", "digest": "sha1:JCO3GNV45QJIRLXMNNDZPBPJJLPVM6UL", "length": 43620, "nlines": 353, "source_domain": "www.tamilmantram.com", "title": "மதில்மேல் பூனை [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > குறுங்கவிதைகள் > மதில்மேல் பூனை\nசட்டு புட்டுன்னு கண்ணகிக்கு ஒரு முடிவை சொல்லிடுங்க ப்ரீதன்.இல்லன்னா உங்க கதி அதோகதிதான்.வாழ்த்துக்கள்.\nசட்டு புட்டுன்னு கண்ணகிக்கு ஒரு முடிவை சொல்லிடுங்க ப்ரீதன்.இல்லன்னா உங்க கதி அதோகதிதான்.வாழ்த்துக்கள்.\nஉங்கள் அறிவுறைக்கு நண்றி நண்பரே..\nவாழ்க்கை நம் மீது வீசும் குழப்பப்புதிர்கள் பல..\nஇதயம் சொல்வதைக் கொஞ்சம் அடக்கி\nமூளை சொல்வதைக் கேட்டால் -\nவாழ்க்கை நம் மீது வீசும் குழப்பப்புதிர்கள் பல..\nபூவையும் நேசி புயலையும் நேசின்னு சொன்னா அடிச்சிருவிங்க....போலிருக்கு....எனக்காக எழுதுனதாவே எல்லோரும் சொல்லுரிங்க....இளமையில் எல்லோருக்கும் ஏற்படும் தடுமாற்றத்தை ��ொஞ்சம் கற்பனை கலந்து சொன்னேன்....மற்றபடி நான் ரொம்ப நல்லபையங்க....கண்ணகிக்கு காத்துகிட்டிருக்கேன்....பிள்ளையாரைப்போல பிரம்மசாரியாய்.....\nகுறியாய் இரு உன் எதிர்கால வாழ்க்கைக்கு\nமதில் மேல் பூனையாகப் பலர்\nதுணையை தேடுவதில் மட்டும் அல்ல\nஊரை அழிக்கும் கண்ணகிகளை விட\nகுறியாய் இரு உன் எதிர்கால வாழ்க்கைக்கு\nஎதிர்கால வாழ்க்கைக்கு எதுல குறியாயிருக்கனும்னு சொல்லியிருந்தா குழப்பமில்லாம இருந்திருக்கும்.....மறுபடியும் குழப்பிட்டீங்க மனோஜ்...\nஊரை அழிக்கும் கண்ணகிகளை விட\nஎக்காலத்திலும் இதுபொருந்தும் அமரரே...ஆமா என்கிட்ட சொல்லாம எங்க போனிங்க...நீங்க இல்லாம பின்னுட்டமெல்லாம் குறைங்சிடுச்சி தெரியுமா...அதான் நீங்க வந்தபிறகு கவிதையை பதிச்சேன்....முத்ல் பின்னுட்டம் உங்களுதா இருக்கும்னு நினைச்சேன்...லேட்டா வந்தாலும் எனக்கு நெருக்கமாகவே வந்துட்டீங்க....உங்க கவிதையில் மேற்கொண்ட வரிகள் மிகஅருமை நண்பரே....\nவந்தவன் உழைக்க மறந்த போது\nகாசிழந்த போது மாதவி விரட்டவில்லையே\nபூவையும் நேசி புயலையும் நேசின்னு சொன்னா அடிச்சிருவிங்க....போலிருக்கு....எனக்காக எழுதுனதாவே எல்லோரும் சொல்லுரிங்க....இளமையில் எல்லோருக்கும் ஏற்படும் தடுமாற்றத்தை கொஞ்சம் கற்பனை கலந்து சொன்னேன்....மற்றபடி நான் ரொம்ப நல்லபையங்க....கண்ணகிக்கு காத்துகிட்டிருக்கேன்....பிரம்மனைபோல பிரம்மசாரியாய்.....\nஓஒ நீங்க பிரம்மனைப் போல பிரம்மச்சாரியா\nசரஸ்வதி, சாவித்திரி, காயத்ரி.. :mini023::mini023::mini023:\nஓஒ நீங்க பிரம்மனைப் போல பிரம்மச்சாரியா\nசரஸ்வதி, சாவித்திரி, காயத்ரி.. :mini023::mini023::mini023:\nஎனக்கு தெரிஞ்சாவரைக்கும் அவருக்கு மனைவி கிடையாது....அப்ப்டி இருந்தாக்க...பிரம்மனை நாளைக்கு நீக்கிடுறேன்...சரிய்யா..\nஎனக்கு தெரிஞ்சாவரைக்கும் அவருக்கு மனைவி கிடையாது....அப்ப்டி இருந்தாக்க...பிரம்மனை நாளைக்கு நீக்கிடுறேன்...சரிய்யா..\nஅப்ப இன்னிக்கு என்ன செய்யறதா உத்தேசம்\nஅப்ப இன்னிக்கு என்ன செய்யறதா உத்தேசம்\nதாமரை செல்வரே...நீண்ட இடைவெளிக்கு பிறகு அதிரடியா நுழைஞ்சிருக்கிங்க.....மாதவிகள் பற்றிய உங்கள் கவிதை மிக அருமை...காலம்காலமாக ஊறிபோனதாலோ என்னவோ என்னதான் பெண்மையை பற்றி பெருமையா பேசினாலும் அப்ப அப்ப ஆணாதிக்கம் அத்துமீறி உள்ள நுழைஞ்சிடுது....சின்னவீடு படத்துல பாக்கியராஜ் சார் சொல்லுற மாதி���ி இது என் கவிதையில்ல..நம்ப கவிதை சரிதானே...\nஅப்புறம் நீங்க சொன்னிங்கன்னு நேத்து பிரம்மனை விசாரிக்கலாம்னு போனேன்...அவரு தாமைரை மேல கோபபட்டுகிட்டு எங்கியோ போய்டாருன்னு அவரு வீட்டுல இருந்த மூனு அம்மணிகள் சொல்லிச்சு....அவங்க பேரு என்னன்னு கேட்டேன்...நீங்க சொன்ன அதே பேரை சொன்னாங்க...அங்க இருந்து நேரா கிளம்பி மன்றத்துக்கு வந்து பிரம்மன் இடத்துல பிள்ளையார உட்கார வச்சிட்டேன்....(பிள்ளையாருக்கு பொண்டாட்டி இருக்குன்னு சொல்லிபுடாதிங்க அப்பு...அப்புறம் நான் அவர தேடிகிட்டு ஏரிகரைக்கு போகனும்..)\nதொடர்ந்து இந்த பக்கம் காவியசெல்வரை வந்துபோகுமாறு கேட்டுகொள்கிறேன்..வாழ்த்துக்களும்...வணக்கங்களும்..\nசுகந்த ப்ரீதனின் கவிதைக்கு செல்வரது பின்னூட்டம் பிரமாதம்...\nஅறியாத விடயங்கள் பல அற்றிந்த திருப்தி என்னுள்ளே.......\nபாராட்டுக்கள் சுகந்தா, தொடர்ந்து இணைந்திருங்க.......\nசுகந்த ப்ரீதனின் கவிதைக்கு செல்வரது பின்னூட்டம் பிரமாதம்...\nஅறியாத விடயங்கள் பல அற்றிந்த திருப்தி என்னுள்ளே.......\nபாராட்டுக்கள் சுகந்தா, தொடர்ந்து இணைந்திருங்க.......\nஉங்களவிட்டு எங்க நான் போகப்போறேன்...நீங்க அதை நம்ப தாமரை செல்வருக்கு சொல்லுங்க...அவருதான் அடிக்கடி காணாம போய்டுராரு...\nதாமரை செல்வரே...நீண்ட இடைவெளிக்கு பிறகு அதிரடியா நுழைஞ்சிருக்கிங்க.....மாதவிகள் பற்றிய உங்கள் கவிதை மிக அருமை...காலம்காலமாக ஊறிபோனதாலோ என்னவோ என்னதான் பெண்மையை பற்றி பெருமையா பேசினாலும் அப்ப அப்ப ஆணாதிக்கம் அத்துமீறி உள்ள நுழைஞ்சிடுது....சின்னவீடு படத்துல பாக்கியராஜ் சார் சொல்லுற மாதிரி இது என் கவிதையில்ல..நம்ப கவிதை சரிதானே...\nஅப்புறம் நீங்க சொன்னிங்கன்னு நேத்து பிரம்மனை விசாரிக்கலாம்னு போனேன்...அவரு தாமைரை மேல கோபபட்டுகிட்டு எங்கியோ போய்டாருன்னு அவரு வீட்டுல இருந்த மூனு அம்மணிகள் சொல்லிச்சு....அவங்க பேரு என்னன்னு கேட்டேன்...நீங்க சொன்ன அதே பேரை சொன்னாங்க...அங்க இருந்து நேரா கிளம்பி மன்றத்துக்கு வந்து பிரம்மன் இடத்துல பிள்ளையார உட்கார வச்சிட்டேன்....(பிள்ளையாருக்கு பொண்டாட்டி இருக்கு சொல்லிபுடாதிங்க அப்பு...அப்புறம் நான் அவர தேடிகிட்டு ஏரிகரைக்கு போகனும்..)\nதொடர்ந்து இந்த பக்கம் காவியசெல்வரை வந்துபோகுமாறு கேட்டுகொள்கிறேன்..வாழ்த்துக்களும்...வணக்கங்களும்..\nப���ள்ளையாருக்கும் சித்தி, புத்தி, வல்லபை என மனைவிகள் இருக்கற்தா கதை இருக்கே\nஇருங்க வீட்டில கணபதி புராணம் புத்தகம் படிச்சு லிஸ்டு தர்ரேன்..\nமதுரையை எரித்த போதிலும் சரி\nபிள்ளையாருக்கும் சித்தி, புத்தி, வல்லபை என மனைவிகள் இருக்கற்தா கதை இருக்கே\nஇருங்க வீட்டில கணபதி புராணம் புத்தகம் படிச்சு லிஸ்டு தர்ரேன்..\nமதுரையை எரித்த போதிலும் சரி\nகந்தபுராணம் கேள்விபட்டிருக்கேன்...கணபதி புராணம் வேறு இருக்கா...நா வல்லப்பா இந்த ஆட்டத்துக்கு....நிறைய படிப்பீங்க போலிருக்கு...வாழ்த்துக்கள்...நண்பரே...\nதாமரை செல்வரே...நீண்ட இடைவெளிக்கு பிறகு அதிரடியா நுழைஞ்சிருக்கிங்க.....மாதவிகள் பற்றிய உங்கள் கவிதை மிக அருமை...காலம்காலமாக ஊறிபோனதாலோ என்னவோ என்னதான் பெண்மையை பற்றி பெருமையா பேசினாலும் அப்ப அப்ப ஆணாதிக்கம் அத்துமீறி உள்ள நுழைஞ்சிடுது....சின்னவீடு படத்துல பாக்கியராஜ் சார் சொல்லுற மாதிரி இது என் கவிதையில்ல..நம்ப கவிதை சரிதானே...\nஅப்புறம் நீங்க சொன்னிங்கன்னு நேத்து பிரம்மனை விசாரிக்கலாம்னு போனேன்...அவரு தாமைரை மேல கோபபட்டுகிட்டு எங்கியோ போய்டாருன்னு அவரு வீட்டுல இருந்த மூனு அம்மணிகள் சொல்லிச்சு....அவங்க பேரு என்னன்னு கேட்டேன்...நீங்க சொன்ன அதே பேரை சொன்னாங்க...அங்க இருந்து நேரா கிளம்பி மன்றத்துக்கு வந்து பிரம்மன் இடத்துல பிள்ளையார உட்கார வச்சிட்டேன்....(பிள்ளையாருக்கு பொண்டாட்டி இருக்கு சொல்லிபுடாதிங்க அப்பு...அப்புறம் நான் அவர தேடிகிட்டு ஏரிகரைக்கு போகனும்..)\nதொடர்ந்து இந்த பக்கம் காவியசெல்வரை வந்துபோகுமாறு கேட்டுகொள்கிறேன்..வாழ்த்துக்களும்...வணக்கங்களும்..\n1. பிரம்மன் - விஷ்ணுவின் நாபிக் கமலத்தில் உதித்தவர்\n2. முருகன் - சரவணப் பொய்கையில் ஆறு தாமரைகளில் பிறந்தவர்..\nஅப்ப தாமரைச் செல்வன்னா பிரம்மன் - அப்படின்னு ஒரு அர்த்தம் இருக்கத்தானே செய்யுது..\nஅதுலயும் கூத்தைக் கேளுங்க.. பிரம்மனுக்கு பிரணவ மந்திரம் மறந்து போனதால அவரை ஜெயில்ல போட்டுட்டு முருகனே பிரம்மன் வேலையைப் பார்த்தாராம்..\nஅப்போ தாமரைச் செல்வன்னா படைக்கிறதிலே கெட்டிக்காரன்னு தான்னே அர்த்தம்\nதலையை கிறு கிற்றுன்னு சுத்துதா\n1. பிரம்மன் - விஷ்ணுவின் நாபிக் கமலத்தில் உதித்தவர்\n2. முருகன் - சரவணப் பொய்கையில் ஆறு தாமரைகளில் பிறந்தவர்..\nஅப்ப தாமரைச் செ���்வன்னா பிரம்மன் - அப்படின்னு ஒரு அர்த்தம் இருக்கத்தானே செய்யுது..\nஅதுலயும் கூத்தைக் கேளுங்க.. பிரம்மனுக்கு பிரணவ மந்திரம் மறந்து போனதால அவரை ஜெயில்ல போட்டுட்டு முருகனே பிரம்மன் வேலையைப் பார்த்தாராம்..\nஅப்போ தாமரைச் செல்வன்னா படைக்கிறதிலே கெட்டிக்காரன்னு தான்னே அர்த்தம்\nதலையை கிறு கிற்றுன்னு சுத்துதா\nக்ர்ர்ர்ர்ர்ருன்னு சுத்தமட்டுமல்ல கிருக்கே புடிச்சுடும் போலிருக்கு..பேசாம உங்க பேரை புராணசெல்வன் மாத்திக்கிங்க...பொருத்தமாயிருக்கும்...\nகண்ணனாய் மாறிய இராமன் கண்ணகிக்காய் காத்திருந்தால்..\nகண்ணனாய் மாறிய இராமன் கண்ணகிக்காய் காத்திருந்தால்..\nருக்மணிக்கும், பாமாவிற்கும், ஜாம்பவதி, காளிந்தி, போன்ற அஷ்ட மனைவியருக்கும் கோபிகைகளுக்கும், நரகாசுரன் சிறையெடுத்து 16100 பெண்டிருக்கும் கோபிக்காத ராதை மாதவிக்கு கோபம் கொள்வாளா\nமாதவன் - மாதவி பெயர் பொருத்தம் கூட நல்லாத்தானே இருக்கு.\nவாழ்த்துக்கள் சுகந்தா... கவிதை ரசிக்க வைத்தது\n(பெரிய ஆளுங்க நிறைய பேசறீங்க.. படிச்சாலே தல கிறுகிறுக்குது....)\nருக்மணிக்கும், பாமாவிற்கும், ஜாம்பவி போன்ற அஷ்ட மனைவியருக்கும் கோபிகைகளுக்கும், நரகாசுரன் சிறையெடுத்து 1600 பெண்டிருக்கும் கோபிக்காத ராதை மாதவிக்கு கோபம் கொள்வாளா\nமாதவன் - மாதவி பெயர் பொருத்தம் கூட நல்லாத்தானே இருக்கு.\nஎன்னயிது அனுமார்வால்போல நீண்டுகிட்டே போகுது....எனக்கு எங்க பக்க்த்துவீட்டு பாமாவையும் எதிர்த்தவீட்டு ருக்குமனியையும்தான் தெரியும்..அதுயாரு ஜாம்பவி..இராமன் மனைவி ஜானகியத்தான் அப்படி சொல்லுரிங்களா....தாத்தா...\nவாழ்த்துக்கள் சுகந்தா... கவிதை ரசிக்க வைத்தது\n(பெரிய ஆளுங்க நிறைய பேசறீங்க.. படிச்சாலே தல கிறுகிறுக்குது....)\n(பேசல...பேசவைக்கிராரு நம்ப தாமரை செல்வரு...முடிஞ்ச உதவிக்கு வாங்களேன் கவிஞ்ரே...\nஎன்னயிது அனுமார்வால்போல நீண்டுகிட்டே போகுது....எனக்கு எங்க பக்க்த்துவீட்டு பாமாவையும் எதிர்த்தவீட்டு ருக்குமனியையும்தான் தெரியும்..அதுயாரு ஜாம்பவி..இராமன் மனைவி ஜானகியத்தான் அப்படி சொல்லுரிங்களா....தாத்தா...\nஜாம்பவான்,,, ஆமாம் .. இராமயணக் கரடித் தாத்தாதான்.. அனுமார் கிட்ட சஞ்சீவி மலை எடுத்துகிட்டு வரச் சொன்ன ஜாம்பவான் தாத்தாவோட வளர்ப்பு மகள்தான் இவங்க..ஜாம்பவதி. சியமந்தக மணி ஒண்ணு காணாம போக அது ���ாம்பவான் காட்டில கண்ண்டெடுத்து வச்சிருக்காரு.. அப்ப எல்லோரும் கிருஷ்ணர் எடுத்திருப்பாரோன்னு நினைக்க, கிருஷ்ணன் காட்டுக்குப் போய் அதை நம்ம கரடித் தாத்தா குகையில எடுக்கப் போனா தாத்தா பாத்திடுறாரு..\nஉடனே கோபத்தோட உற்றுமிகிட்டே சண்டை போட கிருஷ்ணன் கைபட்டதும் இராமன் தான் கிருஷ்ணன்னு தெரிஞ்சுடுது. அப்புறம் தன்னோட மகளைக் கட்டிக் கொடுத்து, சியமந்தக மணியையும் கொடுத்து அனுப்புறாரு..\n1. மஹாபலி 2. பரசுராமர் 3. அனுமான் 4. ஜாம்பவான் 5. விபீஷணன்\n6. அஸ்வத்தாமன் 7. மார்கண்டேயர் 8. கிருபர் 9. வியாசர்\nஅப்புறம் கிருஷ்ணன் நரகாசுரன் கிட்ட இருந்து மீட்டு கல்யாணம் செய்து கொண்டது 1600 இல்லை 16000...\nஅப்புறம் இன்னும் 100 மனைவிகளும் உண்டாம்.. எனவே இன்றைய கணக்கு 16108 + ராதை + கோபிகைகள்...\nஅது எது என்று நமது வாழ்க்கைக்குள் வந்த பிறகுதான் தெரியும்,\nஜாம்பவான்,,, ஆமாம் .. இராமயணக் கரடித் தாத்தாதான்.. அனுமார் கிட்ட சஞ்சீவி மலை எடுத்துகிட்டு வரச் சொன்ன ஜாம்பவான் தாத்தாவோட வளர்ப்பு மகள்தான் இவங்க..ஜாம்பவதி. சியமந்தக மணி ஒண்ணு காணாம போக அது ஜாம்பவான் காட்டில கண்ண்டெடுத்து வச்சிருக்காரு.. அப்ப எல்லோரும் கிருஷ்ணர் எடுத்திருப்பாரோன்னு நினைக்க, கிருஷ்ணன் காட்டுக்குப் போய் அதை நம்ம கரடித் தாத்தா குகையில எடுக்கப் போனா தாத்தா பாத்திடுறாரு..\nஉடனே கோபத்தோட உற்றுமிகிட்டே சண்டை போட கிருஷ்ணன் கைபட்டதும் இராமன் தான் கிருஷ்ணன்னு தெரிஞ்சுடுது. அப்புறம் தன்னோட மகளைக் கட்டிக் கொடுத்து, சியமந்தக மணியையும் கொடுத்து அனுப்புறாரு..\n1. மஹாபலி 2. பரசுராமர் 3. அனுமான் 4. ஜாம்பவான் 5. விபீஷணன்\n6. அஸ்வத்தாமன் 7. மார்கண்டேயர் 8. கிருபர் 9. வியாசர்\nஅப்புறம் கிருஷ்ணன் நரகாசுரன் கிட்ட இருந்து மீட்டு கல்யாணம் செய்து கொண்டது 1600 இல்லை 16000...\nஅப்புறம் இன்னும் 100 மனைவிகளும் உண்டாம்.. எனவே இன்றைய கணக்கு 16108 + ராதை + கோபிகைகள்...\nச்சே இந்த கடவுள் எல்லாம் ரொம்ப மோசமப்பா...அதனால எனக்கு பிள்லையாரை மட்டும்தான் பிடிக்கும்....இன்னைக்கு எங்க தலைவருக்கு சதுர்த்தி அதை எதுக்கு கொண்டாடுராங்கன்னு தெரியாமலே கொன்டாடுறோம்..அதை விளக்கிவிடுங்கள் நண்பர் தாமரை செல்வரே....\nஅது எது என்று நமது வாழ்க்கைக்குள் வந்த பிறகுதான் தெரியும்,\nஇருவருமில்லை மதில்மேல் நாம்தான் இருக்கிறோம்...அதான் குழப்பம்...நண்பரே...��னது வாழ்த்துக்களும் நன்றிகளும்..\nமாதவி கன்னகி சீதை இழுத்து ஒருவர் கவிதை எழுத இங்க என்னடானா எல்லா சாமிகளை இழுத்து பட்டிமன்றமே நடக்குது.\nகன்னகிக்கு காத்திருக்கலாம் தப்பில்லை அவள் எப்படியும் வருவாள் (கிடைப்பாள்).\nயார் முந்தராங்களோ அவ்ள் தான் கன்னகி யார் செக்கன்டோ அவள் தாம் மாதவி\nபின்னூட்டங்கள் வியக்க, மகிழ, அறிய வைக்கின்றன.\nகவிதைகொடுத்த ப்ரீதனுக்கும் பதிவுகளில் அசத்திய தாமரை அண்ணாவுக்கும் எனது நன்றிகளும் பாராட்டுகளும்..\nமாதவி கன்னகி சீதை இழுத்து ஒருவர் கவிதை எழுத இங்க என்னடானா எல்லா சாமிகளை இழுத்து பட்டிமன்றமே நடக்குது.\nஅதுசரி இவ்வளவு நாளா உங்க கண்ணுல மாட்டாம இந்த பூனை தப்பிச்சிடுச்சி போலிருக்கு...நான் நன்றியை அமர் அண்ணனுக்குதான் சொல்லனும்... இல்லண்ணா தாமரை அண்ணாவ அப்பவே நீங்க தாலிச்சிருப்பீங்களே வாத்தியாரே..\nயார் முந்தராங்களோ அவ்ள் தான் கன்னகி யார் செக்கன்டோ அவள் தாம் மாதவி\nஆமாம் வாத்தியாரே நீங்க கல்யாணத்த மையமா வச்சி இத சொல்லுறீங்களா இல்ல கட்டில மையமா வச்சி சொல்லுறீங்களா.. நீங்க செகண்டத்தான் சூஸ் பண்ணிருப்பீங்கன்னு மன்றத்துல எல்லோருக்கும் தெரியுமாச்சே.. நான் சொல்றது சரிதானே வாத்தியாரே..\nபின்னூட்டங்கள் வியக்க, மகிழ, அறிய வைக்கின்றன.\nகவிதைகொடுத்த ப்ரீதனுக்கும் பதிவுகளில் அசத்திய தாமரை அண்ணாவுக்கும் எனது நன்றிகளும் பாராட்டுகளும்..\nமிக்க நன்றி பூமகள் சகோதரி தங்களின் வாழ்த்துக்கு...\nநல்ல திரி. மேல் எழுப்பிய அமருக்கு நன்றி. கண்ணகியும் வேண்டாம்.மாதவியும் சண்டைக்காரி. இன்னும் பொறுங்கள் சுகந்தன்...பொறுமைக்கு இன்னும் கோவம் வந்து ஊர்வசி,ரம்பை,திலோத்தமை யாரையாவது அனுப்பும்...ஓடு மீன் ஓடஉறு மீன் வரும் வரை காத்திருங்கள்.\nசரித்திர நாயகிகளை மனதில் எண்ணி கவிதை..\nஅருமை.. நண்பரே.. நண்பர்களின் கருத்துக்கள் வெகு சிறப்பு\nநல்ல திரி. மேல் எழுப்பிய அமருக்கு நன்றி. கண்ணகியும் வேண்டாம்.மாதவியும் சண்டைக்காரி. இன்னும் பொறுங்கள் சுகந்தன்...பொறுமைக்கு இன்னும் கோவம் வந்து ஊர்வசி,ரம்பை,திலோத்தமை யாரையாவது அனுப்பும்...ஓடு மீன் ஓடஉறு மீன் வரும் வரை காத்திருங்கள்.\nமிக்க நன்றி அக்கா.. தங்களின் அறிவுறைபடியே காத்திருக்கிறேன்..\nசரித்திர நாயகிகளை மனதில் எண்ணி கவிதை..\nஅருமை.. நண்பரே.. நண்பர்களின் கரு��்துக்கள் வெகு சிறப்பு\nமிக்க நன்றி அறிஞர் அண்ணா... முதன்முதலாக எனது திரியில் தங்களின் வாழ்த்தை கண்டு மகிழ்கிறேன்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-20760.html?s=ecbcf7358313dab2fa9899a86bb77506", "date_download": "2019-04-20T03:01:03Z", "digest": "sha1:WJUSLOHDTZPQLEYV3RA7JNQSUH4OHEFP", "length": 2432, "nlines": 19, "source_domain": "www.tamilmantram.com", "title": "ஐ.ஐ.டி பாடங்களை தரவிறக்கம் செய்ய... [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > ரோஜா மன்றம் > அறிவியல் > ஐ.ஐ.டி பாடங்களை தரவிறக்கம் செய்ய...\nView Full Version : ஐ.ஐ.டி பாடங்களை தரவிறக்கம் செய்ய...\nஇந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையினரால் நடத்தப்பெறும் இந்த இணையத்தளம் ஐ.ஐ.டி யில் பயிற்றுவிக்கப்படும் பாடங்களை இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ள அனுமதிக்கிறது. எல்லாவிதமான பொறியியல் படிப்புகளுக்கான பாடங்களும் கிடைக்கின்றன.\nஇண்டியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி மற்றும் இண்டியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சைன்ஸ் ஆகியவை ஒருங்கிணைந்து இதை நமக்கு வழங்குகின்றன.\nபார்க்க விரும்புவோர் தட்டச்ச வேண்டிய சுட்டி:\nபடிக்க விரும்புவோருக்கு இது நல்ல வழிகாட்டியாக இருக்கும்.\nஇது ஒரு நல்ல விஷயம். பொறியியல் படிக்கும் நண்பர்கள் இதன்மூலம் பலன் பெருவார்கள் என்று நம்புகிறேன்.\nபயனுள்ள தகவல் அண்ணா. பகிர்தலுக்கு நன்றி\nஆஹா அருமையான செய்தி .... என்னை போல் படிப்பவர்களுக்கு... நன்றிகள் பல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/11/blog-post_57.html", "date_download": "2019-04-20T03:10:30Z", "digest": "sha1:ENL52UWMON3EJGWA62IWLQYXKPPZ3OPH", "length": 5527, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: நிதிக் கொள்கை- வட்டி வீதத்தில் மாற்றமில்லை: இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nநிதிக் கொள்கை- வட்டி வீதத்தில் மாற்றமில்லை: இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு\nபதிந்தவர்: தம்பியன் 08 November 2017\nநாட்டில் தற்போது அமுலில் உள்ள நிதிக் கொள்கை உள்நாட்டு வெளிநாட்டு பொருளாதார சூழலுக்கு பொருத்தமானது என்று இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய நிதிக் கொள்கையிலும், வட்டி வீதத்திலும் மாற்றங்களை மேற்கொள்வதில்லை எனவும் சபை தீர்மானித்துள்ளது.\nஇது குறித்து நாணயச் சபை மேலும் தெரிவிக்கையில், “இதன் இலக்குகள் வட்டி வீதத்தை தனி அலகினால் பேணுதல், இதன் மூலம் நிலைபேறான அபிவிருத்திப் பாதைக்குரிய வசதிகளை ஏற்படுத்துதல் என்பனவாகும்.\nஇதனையடுத்து பூகோள பொருளாதார செயற்பாடுகள் தொடர்ந்தும் வலுவடையும் எனவும் இலங்கையின் பொருளாதாரம் இரண்டாவது காலாண்டில் சாதகமான நிலைக்கு மாறும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதற்கான காரணம் கைத்தொழில் சேவைகள் துறைகளின் வளர்ச்சியும், விவசாயத்துறை வழமைக்கு திரும்புகின்றமையேயாகும்.” என்றுள்ளது.\n0 Responses to நிதிக் கொள்கை- வட்டி வீதத்தில் மாற்றமில்லை: இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு\nஈழத்தமிழர்களின் சுதந்திரமான இருப்பே உலகத்தமிழர்களின் பாதுகாப்பாக அமையும் - ICET\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nதமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: நிதிக் கொள்கை- வட்டி வீதத்தில் மாற்றமில்லை: இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viralulagam.in/2019/01/rowdy-baby-tops-billboard.html", "date_download": "2019-04-20T02:32:49Z", "digest": "sha1:WDYK7GC5KUNRLTTLIQMZ35ZKU5CZSYOY", "length": 8370, "nlines": 80, "source_domain": "www.viralulagam.in", "title": "ஹாலிவுட் லெவலில் சாதனை படைத்த சாய்ப்பல்லவி...! எகிறும் மார்க்கெட் - Viral ulagam", "raw_content": "\nஅட்லீயை கண்டாலே கொதிக்கும் சிவகார்த்திகேயன் நெருங்கிய நண்பர்கள் அங்காளி பங்காளியான கதை\nநெருங்கிய நண்பர்களாக இருந்த இயக்குனர் அட்லீ மற்றும் சிவகார்த்திகேயனை அங்காளி பங்காளி ஆக்கிய பஞ்சாயத்து குறித்த தகவல் வெளிவந்துள்ளது. ட...\n காஜலை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்\nதிரையில் விதவிதமான உடைகளில் தோன்றுவதோடு சரி, நிஜ வாழ்வில் மிக இயல்பாக காணப்படுபவர்கள் நடிகர்கள். ஆனால் நடிகைகளோ அப்படியே தலைகீழ். செ...\n'சூப்பர் ஸ்டாரால்' நெருங்க கூட ��ுடியாத தளபதியின் சாதனை\nஇந்திய திரையுலகில் முடி சூடா மன்னனாக பிரபலமடைந்து இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். உலக சினிமாவிலும் இவருக்கு ரசிகர்கள் இருக்கும் பட்சத்தில்...\nஉங்க பேவரைட் நடிகைகள் என்ன படிச்சிருக்காங்க தெரியுமா.. டாப் 10 லிஸ்ட் இதோ\nசினிமாவில் ஜொலிக்க கல்வி அறிவை விட கலை அறிவு தான் முக்கியம். என்றாலும் சமூகத்தின் கட்டாயத்தின் பெயரில், ஒரு சில திரைத்துறையினரை தவிர பெர...\nHome / நடிகை / ஹாலிவுட் லெவலில் சாதனை படைத்த சாய்ப்பல்லவி...\nஹாலிவுட் லெவலில் சாதனை படைத்த சாய்ப்பல்லவி...\nதனுஷ், சாய்பல்லவி நடிப்பில் வெளிவந்த 'மாரி-2' திரைப்படத்தின் 'ரௌடி பேபி' பாடல் ஹாலிவுட் லெவலில் சாதனை படைத்துள்ளது.\nஉலக அளவில் தமிழ் சினிமா பாடல்கள் ட்ரெண்ட் ஆவது, மிகவும் அரிதான ஒன்று. அதன்படி தனுஷின் கொலவெறி பாடலுக்கு பின்பு அந்த சாதனையை படைத்திருக்கிறது 'ரௌடி பேபி' பாடல்.\n'பாலாஜி மோகன்' இயக்கத்தில் மாரி திரைப்படத்தின் இரண்டாம்பாகம் சென்ற மாதம் வெளியானது. வசூல் மற்றும் விமர்சன ரீதியாக தோல்விப்படமாக மாரி-2 அமைந்து விட, ஆறுதல் பரிசு கிடைத்ததை போல மாபெரும் சாதனைகளை படைத்தது வருகிறது 'ரௌடி பேபி' பாடல்.\nயுவனின் இசையில், தனுஷ் மற்றும் பாடகி தீ இணைந்து பாடியிருந்த இப்பாடல், வெளியான முதல் நாளே '70 லட்சம்' பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்தது.\nஇந்நிலையில் பிரபல ஹாலிவுட் பத்திரிக்கையான, ஹாலிவுட் ரிப்போர்ட்டரின் சென்ற வாரத்திற்கான சிறந்த பாடல்கள் பட்டியலில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது அப்பாடல்.\nஎன்னதான் முன்னணி நடிகர் தனுசின் பாடலாக அமைந்திருந்தாலும், உலக அளவில் பேசப்பட்டதற்கு சாய்பல்லவியின் நடனமும் ஒரு முக்கிய காரணம். இது மட்டுமல்லாது, இவரது 'வச்சிந்தே' எனும் தெலுங்கு பாடலும், இந்திய அளவில் அதிக பார்வையாளர்களை பெற்ற பாடலாக அண்மையில் சாதனை படைத்தது இருந்தது .\nஇந்த தொடர் சாதனைகளால், சாய்ப்பல்லவியை தங்கள் படங்களில் வெயிட்டாக நடனம் ஒன்றை போட வைக்க தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு வருகின்றனர்.\nஹாலிவுட் லெவலில் சாதனை படைத்த சாய்ப்பல்லவி...\nஅட்லீயை கண்டாலே கொதிக்கும் சிவகார்த்திகேயன் நெருங்கிய நண்பர்கள் அங்காளி பங்காளியான கதை\n காஜலை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்\n'சூப்பர் ஸ்டாரால்' நெருங்க கூட முடியாத தளப���ியின் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2009/06/30/", "date_download": "2019-04-20T02:56:33Z", "digest": "sha1:AKICMVAYGPZVSUV7WVOSNGEB765IM7IY", "length": 23278, "nlines": 301, "source_domain": "lankamuslim.org", "title": "30 | ஜூன் | 2009 | Lankamuslim.org", "raw_content": "\n13ஆம் திருத்தத்தை அமுல்படுத்தினால் அரசிலிருந்து ஹெல உறுமய வெளியேறும்\nஅரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அரசுமுழுமையாக நடைமுறைப்படுத்த முயன்றால், அரசிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என ஜாதிக ஹெல உறுமய எச்சரித்துள்ளது.\nதமிழ் மக்களுக்கு உணவு, உடை, இருப்பிடம், சுயகௌரவத்தைத் தவிர வேறு எதுவும் தேவையில்லை என நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித் துள்ளார்.\nஅரசமைப்பின் 17ஆவது திருத்தத்தின் மூலம் சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைக்கப்படுவதையும் கடுமையாக எதிர்த்துள்ள அவர், இது குறித்து மேலும் குறிப்பிட்டுள்ளவை வருமாறு:\nஅரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். அரசு இதனை செய்தால் அரசிலிருந்து நாங்கள் வெளியேற வேண்டிவரும்.\n13 ஆவது திருத்தச் சட்டம் நாட்டிற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. அது முழுமையாக அமுல்படுத்தப்படாமல் உள்ளதால் தான் நாடு இதுவரை மோசமான பாதிப்புகளிலிருந்து தப்பியுள்ளது. இந்த திருத்தச் சட்டத்தின் மூலம் மாகாணங்களுக்கு காணி பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதையும் எதிர்க்கிறோம்.\nதமிழ் மக்களுக்கு உணவு, உடை, இருப்பிடம், சமூக கௌரவத்தைத் தவிர வேறு எதுவும் தேவையில்லை.\nஇலங்கை போன்ற சிறிய நாடு அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் மூலம் தேவையற்ற பொருளாதாரச் செலவுகளையே எதிர்கொள்ள வேண்டிவரும் என்றார்\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nM.ஷாமில் முஹம்மட் ஒரு சமூகவியல் , அரசியல் , இஸ்லாமிய எழுத்தாளர்\nM.ஷாமில் முஹம்மட் ஒரு சமூகவியல் , அரசியல் , இஸ்லாமிய எழுத்தாளர்களில் ஒருவர் இவர் எமது இணையத்தள குழுமத்துக்கு எழுதிவருபவர் இவர் இலங்கையின் குறிப்பிடத்தக்க ஒரு சமூகவியல் , அரசியல் எழுத்தாளர்களில் ஒருவர். இவரின் ஆக்கங்கள் சமூக, அரசியல், இஸ்லாமிய ஆய்வுத்திறன் கொண்டவை , தமிழ் மொழி, ஆங்கில மொழி ஆகிய இரு மொழிகளிலும் இவரின் கட்டுரைகள் வெளியாகியுள்ளன இவர் தனது தனிப்பட்��� பார்வை மற்றும் அணுகுமுறை , மொழி நடையால் பல வாசகர்களை கவர்ந்துள்ளார்.\nஒரு எழுத்தாளர், என்பதுடன் மொழிபெயர்ப்பாளர், அரசறிவியலாளர். என்று குறிபிடும் அளவுக்கு தனது ஆக்கங்களை தந்துள்ளார் தமிழ் மொழியினை தாய் மொழியாகக் கொண்டவர். தமிழ் , ஆங்கிலம் , அரபு , மொழி இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவர்.\nஇவரின் ஆக்கங்கள் பல கட்டுரைகளாக தமிழ் , ஆங்கில மொழி இணையத்தளங்கள் , மற்றும் தமிழ் , ஆங்கில மொழி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன M.ஷாமில் முஹம்மட் என்ற பெயரிலும் வேறு பெயர்களிலும் எழுதி வருகின்றார் இவர் பனி தொடர எமது வாழ்த்துக்கள்\nபொது செய்திகள், முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஇலங்கையில் டெங்கு நோய் தொற்றுக்களை இல்லாதொழிக்கும் பக்றீரியா\nஇலங்கையில் டெங்கு நோய் தொற்றுக்களை இல்லாதொழிக்கும் பக்றீரியாக்களை கியூபாவிலிருந்து தருவிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. டெங்கு நோயினால் பீடிக்கப்பட்ட 165பேர் இதுவரை உயிரிழந்துள்ளதுடன் 12ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் டெங்குநோயைக் கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்குமாறு சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டிசில்வா கியூப தூதுவரிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க குறித்தவகை பக்றீரியாக்களை அனுப்பிவைக்க கியூபா அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பீ.ஐ.ரி என்னும் பக்றீரியாக்கள் டெங்குநோய் கிருமிகளை இல்லாதொழிக்கும் திறனைக் கொண்டவையென கூறப்படுகின்றது. தெரிவித்துள்ளார். குறித்த வகைப் பக்றீரியாக்களை பயன்படுத்துவது தொடர்பில் நிபுணத்துவம் பெற்ற அதிகாரிகளை ரஸ்யா இலங்கைக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. இதேவேளை இந்தியா மற்றும் மலேசிய நாடுகளும் இந்த பக்றீரியா பாவனை முறைமூலம் நன்மையடைந்துள்ளன.\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nஅல்குர்ஆன் கூறும் மூன்று சகோதரத்துவ முறைகளும் சில அறியாமைகளும் \nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nநவயுக இளைஞர், யுவதிகளுக்கு ஒரு சில வரிகள்...\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nஇஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆளுமை பேராசிரியர் அல்லாமா மா.மு. உவைஸ்\nமே-ஒன்று : சர்வதேச தொழிலாளர் தினம்- வரலாறு\nதம்புள்ள மஸ்ஜித் தாக்குதலுக்கு பின்னரான ��ுரண்பாடான அறிவிப்புகள்\nயார் இந்த நல்ல முஸ்லிம், ரொம்ப நல்ல முஸ்லிம், ரொம்ப ரொம்ப நல்ல முஸ்லிம்\nசிறுவர் பக்கம் : திறமைகளை வெளிப்படுத்தும் சிறார்\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகட… இல் Askar\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகட… இல் Irfan Azmi\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 3\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுகள்’\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 2\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி\nதிகன: ஒரு வருடம் கடந்த பின்னரும்….\nகாஷ்மீரில் இரத்த ஆறு ஓடுவதைத் தடுக்க பேச்சுக்கு அழைக்கும் இம்ரான் சமாதானத் தூதை மோடி ஏற்றுக் கொள்வாரா\nதொல்பொருள் கட்டளைச் சட்டம்: தண்டப் பணம் 5 இலட்சம் வரை அதிகரிப்பு\nகொழும்பில் புத்தளத்து மக்கள் போராட்டம் : ஜானாதிபதி, பிரதமரிடம் மகஜர் கையளிப்பு\nபுத்தளம் மக்களின் ‘கொழும்பு’ போராட்டத்திற்கு ஆதரவளிப்போம்\n« மே ஜூலை »\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுக… twitter.com/i/web/status/1… 2 weeks ago\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி lankamuslim.org/2019/03/24/%e0… https://t.co/pxMIunKMYR 3 weeks ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%82_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2019-04-20T02:42:52Z", "digest": "sha1:26RFS7QFDQOVBFFPLLSITHEVQ6QTGXIH", "length": 8018, "nlines": 184, "source_domain": "ta.wikipedia.org", "title": "குங் பூ பாண்டா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுங் பூ பாண்டா என்பது 2008இல் வெளியான அதிரடி, நகைச்சுவை, சண்டைக் கலையை மையமாகக் கொண்ட இயங்கு திரைப்படம் ஆகும். இது டிரீம்வொர்க் அணிமேசனால் தயாரிக்கப்பட்டு பாரமவுண்ட் பிக்சர்ஸ்ஆல் வெளியிடப்பட்டது.1 இது ஜோன் ஸ்டேவின்சனால் இயக்கப்பட்டது. இத்திரைப்படக் கதாப்பாத்திரங்களின் குரல்களை ஜேக் பிளாக், டஸ்டின் கொப்மான், ஏஞ்சலினா ஜோலி, இயன் மக்கசென், சேத் ரோகன், லூசி லியு, டேவிட் கோஸ், டுக் கிம், ஜேம்ஸ் காங், ஜாக்கி சான் ஆகியோர் வழங்கியுள்ளனர். [1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 மார்ச் 2019, 19:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_2011", "date_download": "2019-04-20T02:50:19Z", "digest": "sha1:BLZ5BPLUUKG7OYV4RS7PMXKNHQXQSM7F", "length": 9087, "nlines": 140, "source_domain": "ta.wikipedia.org", "title": "டிசம்பர் 2011 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n<< டிசம்பர் 2011 >>\nஞா தி செ பு வி வெ ச\nடிசம்பர் 2011 (December 2011), ஒரு வியாழக்கிழமை ஆரம்பித்து 31 நாட்களின் பின்னர் ஒரு சனிக்கிழமை முடிவடைந்தது. தமிழ் நாட்காட்டியின் படி மார்கழி மாதம் டிசம்பர் 17 சனிக்கிழமை தொடங்கி, 2012 சனவரி 14 வெள்ளிக்கிழமை முடிவடைந்தது.\nடிசம்பர் 5 - ஆறுமுக நாவலர் நினைவு நாள்\nடிசம்பர் 8 - திருக்கார்த்திகை\nடிசம்பர் 9 - கணம்புல்ல நாயனார் குருபூசை\nடிசம்பர் 24 - அனுமன் ஜெயந்தி\nடிசம்பர் 25 - கிறித்துமசு\nடிசம்பர் 30 - திருவெம்பாவை ஆரம்பம்\n2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ���ூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 திசம்பர் 2014, 06:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/05/11/plustwo.html", "date_download": "2019-04-20T03:09:58Z", "digest": "sha1:DL7ZCDGZJERJXQR5TYT4WFOLSC4FIVFI", "length": 10742, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "18ம் தேதி பிளஸ் டூ தேர்வு முடிவுகள் | Plus 2 results on 18th May - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியல் கேள்விகள்: முடிஞ்சா பாஸ் மார்க் வாங்குங்க\n6 min ago பொன்னமராவதியில் கலவரம்... 1,000 பேர் மீது வழக்குப்பதிவு... பதற்றம் நீடிப்பு, போலீஸ் குவிப்பு\n18 min ago புலிக்குட்டிகள் இன்று முதல் பார்வைக்கு... வண்டலூர் வாங்க... ஜாலியாக போங்க\n1 hr ago லோக் சபா தேர்தலில் 1.64 கோடி பேர் வாக்களிக்கவில்லை... காலம் மாறி போச்சு\n2 hrs ago பாவம் பாரதி... படுத்தறா அஞ்சலி... எதுக்குடா கல்யாணம்\nAutomobiles சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட டாப்-3 கார்கள்... எக்ஸ்யூவி300, ஹாரியர், எர்டிகா\nTechnology அதி பயங்கர ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா: அலறிய அமெரிக்கா.\nSports செம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\nFinance டி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் நிகரலாபம்.. வாராக்கடனும் அதிகரிப்பு\nLifestyle இந்த கேள்விகளுக்கு உண்மையான பதில் சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கனு நீங்களே தெரிஞ்சிக்கோங்க...\nMovies 100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத வசூல் பஞ்சாயத்து\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n18ம் தேதி பிளஸ் டூ தேர்வு முடிவுகள்\nதமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வருகிற 18ம் தேதி வெளியிடப்படுகிறது.\nஇந்த ஆண்டுக்கான பிளஸ் டூ தேர்வுகளை 5 லட்சத்து 85,000 மாணவர்கள் எழுதியுள்ளனர். சுனாமியால் பாதிக்கப்பட்டபகுதிகளில் தனியாக தேர்வு நடத்தப்பட்டது.\nவிடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்து தற்போது மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி துரித கதியில் நடந்து வருகிறது.இந்தப் பணிகள் விரைவில் முடிவடையும் எனத் தெரிகிறது.\nஇதையடுத்து வருகிற 18ம் தேதி தேர்வு முடிவுகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மே 12ம்தேதிபிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்த ஆண்டு இது தாமதமாக வெளியாகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/08/25/woman.html", "date_download": "2019-04-20T02:47:31Z", "digest": "sha1:HIE27FNHDODOGT67NRKDKFM7TAFLM4TS", "length": 15440, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையில் மகளிர் சுய உதவிக் குழுவினர் மாநாடு: 10,000 பேர் குவிந்தனர் | Woman self help group conference - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியல் கேள்விகள்: முடிஞ்சா பாஸ் மார்க் வாங்குங்க\n42 min ago லோக் சபா தேர்தலில் 1.64 கோடி பேர் வாக்களிக்கவில்லை... காலம் மாறி போச்சு\n1 hr ago பாவம் பாரதி... படுத்தறா அஞ்சலி... எதுக்குடா கல்யாணம்\n10 hrs ago குக்கர் போல் செய்து விடாதீர்கள்... பரிசுப் பெட்டியை மீண்டும் ஒதுக்குங்கள்... டிடிவி கடிதம்\n10 hrs ago கருத்து மோதல் இருக்கலாம்... டிவியை உடைக்க கூடாது... கமல்ஹாசனை வாரிய தமிழிசை\nTechnology அதி பயங்கர ஏவுணை சோதனை நடத்திய வடகொரியா: அலறிய அமெரிக்கா.\nSports செம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\nAutomobiles புதிய மைல்கல்... இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் உற்பத்தி செய்த கார்களின் எண்ணிக்கை ���துதான்...\nFinance டி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் நிகரலாபம்.. வாராக்கடனும் அதிகரிப்பு\nLifestyle இந்த கேள்விகளுக்கு உண்மையான பதில் சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கனு நீங்களே தெரிஞ்சிக்கோங்க...\nMovies 100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத வசூல் பஞ்சாயத்து\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னையில் மகளிர் சுய உதவிக் குழுவினர் மாநாடு: 10,000 பேர் குவிந்தனர்\nதமிழகம் முழுவதும் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களின் மாநில மாநாடு சென்னையில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில்இன்று நடைபெறுகிறது. இதையொட்டி 10,000க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் சென்னையில்குவிந்துள்ளனர்.\nகடந்த 1992ம் ஆண்டு ஜெயலலிதா மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்க உத்தரவிட்டார். தற்போது தமிழகம் முழுவதும்2,11,152 குழுக்கள் உள்ளனர். இதில் மொத்தம் 35,41,846 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.\nஇந்தக் குழுக்கள் ரூ. 754.39 கோடி வரை சேமித்து, அதை வங்கிகளிடம் கணக்கு வைத்துள்ளன.\nஇதையடுத்து இந்தக் குழுக்களுக்கு ரூ. 1,295.08 கோடி வரை வங்கிகள் கடனுதவி கொடுத்துள்ளன. இந்தக் கடன் தொகையைவைத்து ஊறுகாய், கைவினைப் பொருட்கள் உள்பட பல்வேறு பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகின்றன இந்தக்குழுக்கள்.\nஇதில் கிடைக்கும் லாபத்தை தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளும் இந்தக் குழுவினர் தாங்கள் பெற்ற கடனையும் திறம்படஅடைத்து வருகின்றன. சுய உதவிக் குழுக்களுக்குத் தரப்படும் கடனில் 98 சதவீதம் திரும்ப வசூலாகிவிடுகிறது.\nஇதனால் இவர்களுக்கு வங்கிகள் தொடர்ந்து கடனுதவி தர முன் வருகின்றன. இந்தத் தொகையை வைத்து தங்களது சிறுதொழிலை இந்தக் குழுவினர் தொடர்ந்து விரிவுபடுத்தி வருகின்றன. தமிழகத்தில் இந்தக் குழுக்கள் மிக வெற்றிகரமாகசெயல்படுகின்றன.\nஇவர்களில் 5 லட்சம் உறுப்பினர்களுக்கு தொழில் முனைவோருக்கான பயிற்சியையும் தமிழக அரசு அளித்துள்ளது. தற்போதுபல்வேறு துறைகளில் பல தரப்பட்ட தயாரிப்புகளை மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.\nஊறுகாய் விற்பது போன்ற சிறிய தொழில்களில் ஆரம்பித்த இந்தக் குழுவினர் இன்று கூட்டுறவு ரேஷன் கடைகளை நடத்துதல்,கல் குவாரிகள் நடத்துதல், வனப் பொருட்கள் விற்பனை, ஆட்டோக்களை வாங்கி இயக்குதல், மினி பேருந்துகளை சொந்தமாகவாங்கி இயக்குதல், மோட்டார் மின் கம்பி சுற்றுதல் என பல்வேறு தொழில்களில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர்.\nஇந் நிலையல் இந்த சுய உதவிக் குழுவினரின் மாநில மாநாடு இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் ஜெயலலிதாதலைமையில் நடக்கிறது.\nஇந்த மாநாட்டின்போது மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி, சிறந்த சுய உதவிக் குழுக்கள்,ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ஜெயலலிதா விருதுகள் வழங்குகிறார். மேலும் பல புதிய திட்டங்களையும் அவர்அறிவிக்கவுள்ளார்.\nஇதில் கலந்து கொள்வதற்காக 10,000க்கும் மேற்பட்ட சுய உதவிக் குழு உறுப்பினர்கள் சென்னை வந்துள்ளனர்.\nஇந்தக் குழுவினரை அதிமுக தனது தேர்தல் பிரச்சாரத்திற்கும் பயன்படுத்துவதாக அவ்வப்போது எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டிவருவது நினைவுகூறத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2009/09/blog-post.html", "date_download": "2019-04-20T03:12:32Z", "digest": "sha1:NSEGSD32JYMGLSNJRS4MHF57DUP3OIYR", "length": 55762, "nlines": 916, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: சித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது?", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nசித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது\nசித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது\nஆன்மீகத்தின் பெயரால் உலகில் எத்தனையோ மார்க்கங்கள் உருவாகி விட்டன. சைவம், வைணவம், அத்வைதம், துவைதம், விசிஷ்டாத்வைதம், சமணம், பெளத்தம், சாங்கியம், சீக்கியம், கிறித்துவம்,இஸ்லாம், திபேத்தியம்... இப்படி எண்ணற்ற மார்க்கங்கள்\nஎது உண்மையான முக்தியைக் கொடுக்கும் \nஆன்மீகத்தில் ஈடுபாடு உடையோரை குழப்பும் விசயம் இது.\nஎல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து பார்த்த்தால் இவற்றை இரண்டே இரண்டாக வகுத்து விடலாம்.\n(1) இறைவனை உண்டு என்று ஒப்புக்கொள்ளும் ஒளிமார்க்கம்,\n(2) இறைவனை இல்லை என்று மறுக்கும் இருள்மார்க்கம்\nஉண்டு என்று ஒப்புக்கொள்ளும் ஒளி மார்க்கத்தை சித்தாந்தம் என்று பொதுவாய் அழைக்கலாம்.\nஇல்லை என்று மறுக்கும் இருள் மார்க்கத்தை வேதாந்தம் என்று அழைக்கலாம்.\nஇந்த உடலை மெய் என்று போற்றுவது சித்தாந்தம்\nஇந்த உடலை பொய் என்று போற்றுவது வேதாந்தம்.\nஇந்த உலகம், சூரியன்,கோள்கள், நட்சத்திரங்கள் உள்ளிட்ட அண்ட சராசரம் அனைத்தும் உண்மை என்கிறது சித்தாந்தம்.\nஅத்தனையும் உண்மையல்ல, மாயையே என்கிறது வேதாந்தம்.\nஅது என்னும் பிரம்மம் நீயாக இருக்கிறாய் என்று உள்ளே காட்டுவது சித்தாந்தம்.\nநீ அதுவாய் இருக்கிறாய் என்று வெளியே தேடச் சொல்வது வேதாந்தம்\n’அவன் கால்பட்டு அழிந்தது என் தலைமேல் அயன் கையெழுத்தே’ என்று அருணாகிரிநாதப்பெருமான் பாடியதுபோல், ’கர்மவினையைக் கடவுள் நினைத்தால் கணப்பொழுதில் அழிக்கலாம்’ என்று அருணாகிரிநாதப்பெருமான் பாடியதுபோல், ’கர்மவினையைக் கடவுள் நினைத்தால் கணப்பொழுதில் அழிக்கலாம்\nகர்ம வினையை யாரலும் அழிக்கமுடியாது, அதை அனுபவித்துதான் தீர்க்க வேண்டும்\nநாம் மனது வைத்தால் இந்த ஒரே பிறவியில் முயன்று முக்தி பெறலாம்\nபல பிறவிகள் எடுத்துப் படிப்படியாய்த் தான் முக்தியை அடைய முடியும் \nஉள்ளே கடவுளைப் பார்க்கலாம் என்கிறது சித்தாந்தம்.\n‘உலகையே கடவுளாகப்பார்’ என்று உபதேசிக்கிறது வேதாந்தம்.\n’தொண்டு செய்தால் கண்டு கொள்வார்கள் மகான்கள்\nதொடர்ந்து கடும்பயிற்சிகள், தவ முயற்சிகள், கடும் வைராக்கியம்,கடும் ஒழுக்கம் தேவை என்கிறது வேதாந்தம்.\nநன்றி-அரங்கராச தேசிக சுவாமிகள், ஓங்காரக்குடில், துறையூர், திருச்சி\nநுழைஞ்சிட்டு நுழைஞ்சிட்டு...வால் ஒண்ணு தான் பாக்கி ( நான் வால்பையனைச் சொல்லவில்லை)\nஇடுகை சுமாரத்தான் வந்திருக்கும்னு முதல்ல நினைச்சேன்\nகண்டிப்பா இடுகை நல்லா வந்திருக்குன்னு இப்போ நம்புறேன் கோவியாரே,:))\nயார் சொல்வது சரின்னு சொல்லவே இல்லையே \nவேதாந்தியா சித்தாந்தியா மக்களுக்கு நெருக்கமானவர்கள், மக்களுக்கு பயன்படும் அறிவுரை கூறுபவர்கள் யார்\n/மக்களுக்கு பயன்படும் அறிவுரை கூறுபவர்கள் யார்\nஅறிவுரை, ஆத்தங்கரைஎல்லாம் போயே போச்சு\nமக்களுக்கு இப்ப அறிவுரை எல்லாம் தேவையே இல்லை லேட்டஸ்டா நயன்தாரா யாரோட சுத்திக்கிட்டிருக்கார், நமீதான்னு அடிச்சாலே, தேடுபொறி கூகிள் கூட மூணு கோடி தடவை தேடப்பட்ட பேருன்னு போன வருஷம் காட்டிச்சாம், இப்ப அது எத்தனை கோடியா வளந்திருக்கும், இது தான் முக்கியக் கவலையே\nதெனாலி ரா��ன் பூனை மாதிரி, சூடு பட்டவன் வேதாந்தி ஒரு தரம் பட்ட சூட்டுலேயே,\nஎதைப்பாத்தாலும் சூடு தான் முன்ன வந்து நிக்கும்\nசூடு படக் காத்திருப்பவன் சித்தாந்தி சூடுன்னா என்னன்னு தெரிய வர்ற வரைக்கும், அதைப் பத்தி 'வித விதமா சோப்பு சீப்புக் கண்ணாடி'ன்னு பாடிட்டிருக்கிறவன்\nஅந்த ரெண்டுக்கும் நடுவே அல்லாடிக் கிட்டிருக்கிறவங்க\nவேதந்தமோ, சித்தாந்தமோ மனிதன் மனிதனாகவே இருக்க மாட்டேன் என்கிறான், எனும் போது என்ன செய்ய, எல்லாம் மேல இருந்து ஒருத்தன் பார்த்துக் கிட்டு இருக்கான் என்று சும்மா இருக்கவும் முடியல.\nகாலங்கள் மாறும் காட்சிகள் மாறும் என்ற நம்பிக்கையில்.\n/இடுகை சுமாரத்தான் வந்திருக்கும்னு முதல்ல நினைச்சேன்\nகண்டிப்பா இடுகை நல்லா வந்திருக்குன்னு இப்போ நம்புறேன் கோவியாரே,:))/\nகோவியார் வந்து கேள்வி கேட்டதுமே, சுமார் தான்னு நினைச்சது கூட, நல்லா வந்திருக்குன்னு தெளிவாயிட்டீங்களே:-))\nகோவியார் கேட்டது சித்தாந்தமா, இல்ல வேதாந்தமா\n//இல்லை என்று மறுக்கும் இருள் மார்க்கத்தை வேதாந்தம் என்று அழைக்கலாம்.// புரியவில்லை.\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்\nதமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்\nஉங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....\nயார் சொல்வது சரின்னு சொல்லவே இல்லையே \nவேதாந்தியா சித்தாந்தியா மக்களுக்கு நெருக்கமானவர்கள், மக்களுக்கு பயன்படும் அறிவுரை கூறுபவர்கள் யார்\nசித்தாந்தமே சரி என்பது என் கருத்து, அதற்காக வேதாந்தம் தவறு என்று அர்த்தம் இல்லை, சித்தாந்தம் நேர்வழி, வேதாந்தம் சற்றே சுற்று வழி.\n’போய் சேரும் இடம் ஒன்றுதான்’\nஇரு வழிகளுமே மக்களுக்கு பயன்படக்கூடியதுதான்.சித்தாந்தம் சற்று எனக்கு நெருக்கமாக இருப்பதாக நான் உணர்கிறேன்\nKesavan \\\\வேதந்தமோ, சித்தாந்தமோ மனிதன் மனிதனாகவே இருக்க மாட்டேன் என்கிறான், எனும் போது என்ன செய்ய, எல்லாம் மேல இருந்து ஒருத்தன் பார்த்துக் கிட்டு இருக்கான் என்று சும்மா இருக்கவும் முடியல.\nகாலங்கள் மாறும் காட்சிகள் மாறும் என்ற நம்பிக்கையில்.\\\\\nமனிதன் மனிதனாக இருக்க வேண்டுமானால் சித்தாந்தமோ, வேதாந்தமோ இது குறித்த விழிப்புணர்வு நம்மிடையே பரவ வேண்டும்.\nஅப்போதுதான், தன்நலம், சமுதாயநலம் காக்கமுடியும்\nகடவுள் என்று தனியாக எவருமில்லை,\nகாலங்கள் மாறும் காட்சிகள் மாறும் என்பது நம் கையில்தான்.\nகோவியார் வந்து கேள்வி கேட்டதுமே, சுமார் தான்னு நினைச்சது கூட, நல்லா வந்திருக்குன்னு தெளிவாயிட்டீங்களே:-))\nகோவியார் கேட்டது சித்தாந்தமா, இல்ல வேதாந்தமா\nஇரண்டும் இல்லை, இடுகை ஏதும் போடவில்லையா என அன்போடு விசாரித்தார். சரி என்று இந்த இடுகையை போட்டுவிட்டேன். இதற்கு போடமலேயே இருந்திருக்கலாம் :)) என்கிற பொருளில் தலைப்பு வேறு ‘எப்படி புரிந்து கொள்வது’ என்று இருக்கிறதா,\nசுத்தமா புரியவில்லை, இதில் மனசே ஈடுபடவில்லை என்கிற அர்த்தத்தில் பள்ளிக்கூட மாணவன் நுழைஞ்சிட்டு நுழைஞ்சிட்டு...வால் ஒண்ணு தான் பாக்கி என்று வாத்தியாரிடம் சொல்வதுபோல் நகைச்சுவையாக சொல்லி இருக்கிறார்,\nபோலி ஆத்திகத்தை சாடக்கூடிய நண்பர் கோவி.கண்ணனுக்கு இந்த இடுகை சுவாரசியமாக இல்லை:) என்றால் இதில் போலி இல்லை, உண்மை இருக்கிறது என்றே பொருள் கொண்டேன்.\nஉண்மை நிறைய இருக்கிறது என்பதாக, சான்றாக நான் எடுத்துகொண்டதால் ஒரு ஆன்மீகவாதி பாராட்டியிருந்தால் கூட இடுகையின் உள்ளடக்கம் மனநிறைவை கொடுத்திருக்காது.\nஇவர் புறக்கணித்தது நான் சரியாக கொடுத்திருப்பதாக் உறுதி செய்து கொண்டேன். இது என் பார்வையே, :))\nRobin s//இல்லை என்று மறுக்கும் இருள் மார்க்கத்தை வேதாந்தம் என்று அழைக்கலாம்.// புரியவில்லை.\nகடவுள்நிலை முதல் எதையும் இதுவா எனக்கேட்டால் இது இல்லை என பிரித்துக்காட்டி விளங்கவைக்கும் தத்துவம் வேதாந்தம், வெளிநோக்கிய பார்வை எதிலுமே\nசித்தாந்தம் எதையும் உள்நோக்கி பார்க்கும், எல்லாவற்றையும் இணைத்தே பார்க்கும். இது நான் புரிந்து கொண்ட அளவில், இன்னும் நான் கற்கவேண்டியதும், உணர வேண்டியதும் நிறைய இருக்கிறது நண்பரே\nஉங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....\nநன்றி, ஏற்கனவே இணைத்துக் கொண்டிருக்கிறேன்\nஇத்தனை காலமாக வேதாந்தம் எது, சித்தாந்தம் எது எனப் புரியாமாலே இருந்தேன்.\nஅது தெரியாமல் போனாலே வேதாந்தம் என்பதை தவறாகவேப் புரிந்து கொண்டேன் இதுநாள் வரை.\nஅருள் மார்க்கம் சித்தாந்தம்; இருள் மார்க்கம் வேதாந்தம். அட சிறப்பாக இருக்கிறதே. மிக்க நன்றி சிவா அவர்களே.\nஇத்தனை காலமாக வேதாந்தம் எது, சித்தாந்தம் எது எனப் புரியாமாலே இருந்தேன்.\nஅது தெரியாமல் போனாலே வேதாந்தம் என்பதை தவறாகவேப் புரிந்து கொண்டேன் இதுநாள் வரை.\nஅருள் மார்க்கம் சித்தாந்தம்; இருள் மார்க்கம் வேதாந்தம். அட சிறப்பாக இருக்கிறதே. மிக்க நன்றி சிவா அவர்களே.\\\\\nசித்தாந்தம், வேதாந்தம் இவற்றின் அடிப்படை அம்சங்கள் தெரிந்து இருந்தாலும் இத்தனை நாள் நானும் பிரித்துப்பார்க்கத் தெரியாது இது பெரிய விசயம் என எண்ணிக்கொண்டிருந்தேன்.\nபிரித்து பார்த்தபின் தான் தெரிந்தது. இரண்டுக்கும் கடவுள் நிலை பற்றித்தான் வேறுபாடே தவிர நம் இல்வாழ்க்கைக்கு இரண்டுமே வசதியானதுதான்.\nமுக்கால் கிறுக்காக உள்ள என்னை முழு கிறுக்கனாக மாற்றி விடுவீர்கள் போல. படிக்க படிக்க பயமாய் உள்ளது. எதை எப்படி பதிலாக இடுகையில் இடுவது என்று யோசித்த போது கிருஷணமூர்த்தி என்பவரை எனக்காகவே உங்கள் ஆத்ம சக்தி அனுப்பி இருக்கும் போல.\nமிக மிக தௌிவான பதில். பதில் இல்லை எதார்த்தம்.\nஅந்த ரெண்டுக்கும் நடுவே அல்லாடிக் கிட்டிருக்கிறவங்க\nவேதாந்தம் வேததின் அந்தம்,அதாவது வேதங்களின் முடிவு.உபநிடதங்களையே வேதாந்தம் என்று கூறுதல் மரபு.கற்றுத் தெளிந்து டிகிரி வாங்கியதைப் போல.\nஇன்னொன்று மனம்ற்றுப் போனதில் கிடைத்த அனுபவ அறிவு.\nஇரண்டுக்கும் உண்மையில் முரண்பாடு என்பதே கிடையாது,சிவா.\nஇரண்டு என்பது இருந்தால்தானே முரண்பாடு\nஅத்வைதம் வேண்டுமானால் முரண்பாடாக இருக்கலாமே அன்றி, அத்வைதத்திற்குள் முரண்பாடுகள் கிடையாது.\n\\\\முக்கால் கிறுக்காக உள்ள என்னை முழு கிறுக்கனாக மாற்றி விடுவீர்கள் போல. படிக்க படிக்க பயமாய் உள்ளது. எதை எப்படி பதிலாக இடுகையில் இடுவது என்று யோசித்த போது கிருஷணமூர்த்தி என்பவரை எனக்காகவே உங்கள் ஆத்ம சக்தி அனுப்பி இருக்கும் போல.\nமிக மிக தௌிவான பதில். பதில் இல்லை எதார்த்தம்.\nஅந்த ரெண்டுக்கும் நடுவே அல்லாடிக் கிட்டிருக்கிறவங்க\nசித்தாந்தியாகவோ, அல்லது வேதாந்தியாகவோ நம்மை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை, பிறரையும் அப்படி பார்க்க வேண்டியதில்லை :))\nமனிதனாகப் பார்த்தால் போதும், அதற்கான முயற்சியே இது, சூழ்நிலை காரணமாக நமக்கு இந்த பட்டம் வருமேயானால் அப்போது நாம் குழம்பாமல் இருக்கவே இது குறித்த சிறு விளக்கமாக பார்த்தால் போதும்.\nநல்லா இருக்கறவங்கதான் நாம் கிறுக்கா ஆயிடுவோம் அப்படின்னு கவலைப்படணும். நமக்கு அந்த கவலை வேண்டியதில்லை :))\nஅல்லாடுவது என்பது தவறு இரண்டையுமே நாம் வாழ்வில் எந்த ச்ந்தர்ப்பங்களில் பின்பற்றுகிறோம் என கவனித்தால் போதும். விழிப்புணர்வுக்கான பதிவுதான்.:))\nவருகைக்கு நன்றிகள் திரு. ஜோதி அவர்களே\nவேதாந்தம் வேததின் அந்தம்,அதாவது வேதங்களின் முடிவு.உபநிடதங்களையே வேதாந்தம் என்று கூறுதல் மரபு.கற்றுத் தெளிந்து டிகிரி வாங்கியதைப் போல.\nஇன்னொன்று மனம்ற்றுப் போனதில் கிடைத்த அனுபவ அறிவு.\nஇரண்டுக்கும் உண்மையில் முரண்பாடு என்பதே கிடையாது,சிவா.\\\\\nஅன்புச்சகோதரரே முரண்பாடாக நானும் குறிப்பிடவே இல்லை.:))\nஒரு வட்டம் () கீழிருந்து ஆரம்பித்து மேலே சென்று முடிவதாக வைத்து கொண்டால் ஒருபுறம் வேதாந்தம், ஒருபுறம் சித்தாந்தம்,\nஆரம்பிக்கும் இடமும்,முடியும் இடமும் ஒன்றேதான், ஆனால் பயணப்பாதைதான் வேறுவேறு. அவ்வளவுதான்\n\\\\இரண்டு என்பது இருந்தால்தானே முரண்பாடு\nஅத்வைதம் வேண்டுமானால் முரண்பாடாக இருக்கலாமே அன்றி, அத்வைதத்திற்குள் முரண்பாடுகள் கிடையாது.\\\\\nசித்தாந்தம் இவ்வுலக பற்றுகளை விடுத்து இறைநிலை உணர்தல்,\nவேதாந்தம் இவ்வுலக விசயங்களை முறையாக அனுபவித்து உணர்தல்\nஇறை எங்கும் இருப்பது, அதனால் சித்தாந்தம் வேதாந்த வழிமுறை வித்தியாசத்தை தெளிவு படுத்தும் நோக்கம் மட்டுமே இந்த இடுகையில் உள்ளது.\nநாம் பயணிக்கும் பாதை எது, அதன் தன்மை என்ன என்ற விளக்கம் தான் இந்த இடுகை\nநன்றி கூடுதல் விளக்கம் கொடுக்க வாய்ப்பை ஏற்படுத்தி தந்தமைக்கு...\nஎல்லாம்சரி வேதாந்தத்தை இருள்மார்கம் என கூறுவது தவறு திறுத்தி கொள்ளவும் உடனடியாக இல்லையேல் உங்கள் கருத்துஅனைத்தும் தவறே\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nநாய் வளர்த்ததும், கண்கள் பனித்ததும்\nபொத்திக்கிட்டு என்ன செய்யனுமோ அதைச் செய்\nசித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது\nஇனி என்னோட வங்கி ..........எஸ்பிஐ\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nஉங்களுக்கெல்லாம் எடப்பாடிசாமிதான் லாயக்கு :)\nமன உரையாடல் மூலம் இனிமையாக பழகுவது எப்படி \nமன உளைச்சலை தவிர்ப்போம். மகிழ்ச்சியோடு இருப்போம்\nஎளிதில் நலம் தரும் இனிமா.\nசித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது\nஐஸ்கிரீம், சாக்லேட், கிரீம் கேக்குகளில் மாட்டு எலும்பு பவுடர் : சுவைக்குப் பின் மறைந்துள்ள 'பகீர்'\nகாஃபி வித் கிட்டு – ஆணவம் – கலங்க் – தலைந���ரிலிருந்து - மகிழ்ச்சி\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nதூத்துக்குடி மக்களுடன் ஒரு ஹிந்தி சேனல் நடத்திய இன்டர்வியூ –\nஅகத்திய கீரை யார் யார் என்று கொடுக்க வேண்டும் சகல தேவதையின் அருளை பெற...\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nஒட்டு கேக்கறதும் ஓட்டு கேக்கறதும் ஓவரா போச்சி\nகிழக்கு வங்காளத்தில் நடந்த கிளர்ச்சி \nமூக்கழகன்...... (பயணத்தொடர், பகுதி 93 )\nபா.ஜ.க மேல் ஏனிந்த வெறுப்பு\nகோவையில் அணைந்த தலைநகர் விளக்கு - ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nதமிழ் வருடங்கள் 60ம் ஆபாசவருடங்களா\nஒருவனுக்கு வயதானால் என்ன ஆகும்\n5494 - காவல்நிலையத்தின் சிசிடிவி பதிவை கேட்டவருக்கு உடனடியாக அளிக்க வேண்டும், TNSIC, வழக்கு எண். SA 637 / A / 2018, 14.02.2019, நன்றி ஐயா. Thangavel\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nவெள்ளி மலை மன்னவரை தரிசிக்க ஒரு வாய்ப்பு\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ சங்கீதமே….என் தெய்வீகமே நான் தேடும் என் காதல் ராஜாங்கமே 💕\nஅர்த்தமுள்ள கும்பமேளா - பகுதி 2\nபறவையின் கீதம் - 112\nதேர்தல் முடிவுகளும், தணியும் சந்தை பதற்றமும்\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1595978", "date_download": "2019-04-20T03:18:02Z", "digest": "sha1:WQ5ANJEOCBJZ3WONANFHVPL2FW3EK43Z", "length": 31584, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "நகைச்சுவை அன்றும், இன்றும்!| Dinamalar", "raw_content": "\nஇன்று பிளஸ் 2 'மார்க் ஷீட்' 1\nஉ.பி.,: பூர்வா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு விபத்து 1\nஏப்.20: பெட்ரோல் ரூ.75.77; டீசல் ரூ.70.10 2\n'முத்ரா' திட்டத்தில் வாராக்கடன் அதிகமில்லை: மத்திய ... 9\nகாங்.,குக்கு, 'ஜூட்' விட்ட பிரியங்கா; சிவசேனா ... 4\n'நோட்டா'வுக்கே எங்கள் ஓட்டு: பாலியல் தொழிலாளர்கள் ... 3\n'ராம்பூர் ராணி'யாக மீண்டும் ஜெயப்ரதா\n'கஜா புயல் பாதித்த 15 பள்ளிகள், 'சென்டம்' 1\nசேலத்தில் 60 பேரை கடித்து குதறிய வெறிநாய் 4\n'ஹிந்து விரோதிகள் வர வேண்டாம்' : ராஜபாளையத்தில் ... 358\nவியூகம் மாற்றும் அ.தி.மு.க., 68\nமோடிக்கு ஓட்டளியுங்க: தமிழக பத்திரிகையாளர்கள் ... 121\nஹிந்து எதிர்ப்பு, சாதிக்பாட்ஷா மரணம்; தி.மு.க.,வுக்கு ... 157\nஉயிருக்கு ஆபத்து: திமுக, காங்., மீது கரூர் கலெக்டர் ... 74\n'ஹிந்து விரோதிகள் வர வேண்டாம்' : ராஜபாளையத்தில் ... 358\nஹிந்து எதிர்ப்பு, சாதிக்பாட்ஷா மரணம்; தி.மு.க.,வுக்கு ... 157\nதமிழ் திரைப்படங்கள் வண்ணத்துக்கு மாறாத, கறுப்பு - வெள்ளை காலத்தில் கண்ட நகைச்சுவைக் காட்சிகளை இப்போது நினைத்தாலும் சிரிப்பு தானாக வந்து விடுகிறது. ஆனால், தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இப்போதைய ��ிலையில், வெளியாகும் வண்ணத்தமிழ் திரைப்படங்களின் நகைச்சுவைக் காட்சிகள், கற்பனை வறட்சி கொண்டதாக மட்டுமின்றி, காண்பவருக்கு வெறுப்பையும், அருவருப்பையும் ஏற்படுத்தும் படியாகவே உள்ளன. எனினும், ஒரு சில காட்சிகள் ரசிக்கத்தக்கதாக அமைந்துள்ளன. 'கலைவாணர்' என்.எஸ்.கிருஷ்ணன் நடித்த திரைப்படங்களில், நகைச்சுவைக் காட்சிகள் மிகவும் ரசிக்கத்தக்கதாகவும், சிந்திக்கத் தக்கதாகவும் அமைந்திருந்தன. அவரின் சிலேடை வசனங்கள், இன்றும் நினைவுகூரத்தக்கவை.வைகை நதியில், நீர் இல்லை என்பதை, 'வை - கை என்று தானே சொன்னாங்க; வை அண்டா, குடம்னா சொன்னாங்க...' எனக் கூறி, வைகை நதியில் கையளவு தான் தண்ணீர் வரும் எனக் கூறியதை மறக்க முடியவில்லையே. கலைவாணர் நடித்த, அலிபாபா படத்தில், 'காதரு' என, இவர் பெயரை கூறி ஒருவர் அழைக்க, 'கத்தி இல்லையே' என்பார். நல்லதம்பி என்ற படத்தில், கலைவாணருக்கு பாதுகாப்பாக வருபவர்களை பார்த்து, 'நீங்க யார், ஏன் என்னுடன் வாரீங்க' என்பார். நல்லதம்பி என்ற படத்தில், கலைவாணருக்கு பாதுகாப்பாக வருபவர்களை பார்த்து, 'நீங்க யார், ஏன் என்னுடன் வாரீங்க' என்பார். அதற்கு அவர்கள், நாங்கள் உங்கள், 'பாடிகாட்' என்பர். 'உன் பாடியைக் கொண்டு போய், 'பயில்வான்'ட்டக் காட்டு...' என்பார்.ஒரு படத்தில், என்.எஸ்.கிருஷ்ணன், தன் காதலி, டி.ஏ.மதுரத்தை சந்திக்க, அவர் வீடு செல்ல, ஒரு யுக்தி செய்வார். காதலியின் தந்தை அவரின் எருமை மாட்டைக் கயிற்றுடன் பிடித்து வர, பின்னால் வந்த கலைவாணர், மாட்டின் கயிற்றை எடுத்து, தன் கழுத்தில் மாட்டிக்கொண்டு வருவார்; மாடு வேறுபக்கம் சென்று விடும். சற்று நேரத்தில், தன் எருமைக்கு பதிலாக, கழுத்தில் கயிற்றுடன் பின்னால் வரும் என்.எஸ்.கிருஷ்ணனைப் பார்த்து விசாரிக்க, 'நான் முற்பிறவியில் தேவலோகத்தில் தேவனாக இருந்தேன். ஒரு சாபத்தால் பூலோகத்தில் எருமையாக பிறந்தேன்; இப்போது, சாபம் நீங்கி விட்டதால், மறுபடியும் தேவனாக மாறிவிட்டேன்' என்பார். இதை நம்பிய அந்த பெரியவர், மகிழ்ச்சியடைந்து, தன் வீட்டிற்கு, என்.எஸ்.கே.,வை அழைத்துச் சென்று உபசரிப்பார். அப்போது, மகள் மதுரத்தை அழைத்து, 'அம்மா இவரு, தேவரு... நம்ம வீட்டிலே, எருமையா இருந்தவரு... சாப விமோசனம் பெற்று மாறிட்டாரு...' எனக் கூறி, 'அம்மா இவருக்கு பால், பழம் கொடும்மா...' என்றதுடன், 'ஆமா, தேவலோகத���திலே பால், பழத்தை எப்படி சொல்வீங்க' என்பார். அதற்கு அவர்கள், நாங்கள் உங்கள், 'பாடிகாட்' என்பர். 'உன் பாடியைக் கொண்டு போய், 'பயில்வான்'ட்டக் காட்டு...' என்பார்.ஒரு படத்தில், என்.எஸ்.கிருஷ்ணன், தன் காதலி, டி.ஏ.மதுரத்தை சந்திக்க, அவர் வீடு செல்ல, ஒரு யுக்தி செய்வார். காதலியின் தந்தை அவரின் எருமை மாட்டைக் கயிற்றுடன் பிடித்து வர, பின்னால் வந்த கலைவாணர், மாட்டின் கயிற்றை எடுத்து, தன் கழுத்தில் மாட்டிக்கொண்டு வருவார்; மாடு வேறுபக்கம் சென்று விடும். சற்று நேரத்தில், தன் எருமைக்கு பதிலாக, கழுத்தில் கயிற்றுடன் பின்னால் வரும் என்.எஸ்.கிருஷ்ணனைப் பார்த்து விசாரிக்க, 'நான் முற்பிறவியில் தேவலோகத்தில் தேவனாக இருந்தேன். ஒரு சாபத்தால் பூலோகத்தில் எருமையாக பிறந்தேன்; இப்போது, சாபம் நீங்கி விட்டதால், மறுபடியும் தேவனாக மாறிவிட்டேன்' என்பார். இதை நம்பிய அந்த பெரியவர், மகிழ்ச்சியடைந்து, தன் வீட்டிற்கு, என்.எஸ்.கே.,வை அழைத்துச் சென்று உபசரிப்பார். அப்போது, மகள் மதுரத்தை அழைத்து, 'அம்மா இவரு, தேவரு... நம்ம வீட்டிலே, எருமையா இருந்தவரு... சாப விமோசனம் பெற்று மாறிட்டாரு...' எனக் கூறி, 'அம்மா இவருக்கு பால், பழம் கொடும்மா...' என்றதுடன், 'ஆமா, தேவலோகத்திலே பால், பழத்தை எப்படி சொல்வீங்க' எனவும் கேட்பார். சுதாரித்துக்கொண்ட கிருஷ்ணன், 'பால், பழம் இதை, வினதா - சுதா என்போம்...' என்பார். 'அம்மா, இவருக்கு வினதா - சுதா கொடும்மா...' என்று சொல்லிப் போவார், அந்த பெரியவர்.தன் தந்தையை ஏமாற்றிய என்.எஸ்.கே.,வுக்கு வைக்கோலை கொண்டு வந்து போட்டு, 'ம்... ம்... சாப்பாடு...' என்பார், மதுரம். சற்று நேரத்தில், எருமை, வாசலில் வந்து குரல் கொடுக்க, கிருஷ்ணன் செய்வதறியாது தவிக்க, திரையரங்கமே சிரிப்பால் அதிரும்.கிருஷ்ண பக்தி என்ற திரைப்படத்தில், கலைவாணர் தன் நண்பர் சரவணனாக நடித்திருக்கும், புளி மூட்டை ராமசாமியை, வீட்டிற்கு சாப்பிட அழைத்து வருவார். மனைவி மதுரத்திடம், விருந்து சமைக்கப் பக்குவமாக கேட்பார். 'என்ன இருக்கு விருந்து சமைக்க...' என, மதுரம் கேட்டதும், 'இதோ வாங்கி வரேன்...' என, கலைவாணர் வெளியே செல்வார். மனைவி மதுரம், முற்றத்தில் உரலை வைத்து, மிளகாயைப் போட்டு, உலக்கையில் இடிப்பார். மிளகாய் நெடி தாங்காத சரவணன், 'எதுக்கு இப்படி மிளகாயை இடிக்கிறீங்க...' என, கேட்பார். அதற்கு மதுரம், 'யாரோ என் வீட்டுக்காரருக்கு நண்பராம்; அவர் கண்ணிலே, இந்த மிளகாய்ப் பொடியைப் போட்டு, இந்த உலக்கையாலே, தலையில் அடிக்கணும்னார்; அதனால தான் மிளகாயை இடிக்கிறேன்...' என்பார். அதைக் கேட்ட சரவணன் பயந்து ஓடுவார்.சாமான்களுடன் வந்த கலைவாணர், சரவணன் ஓடுவதைப் பார்த்து மனைவியிடம், 'ஏன் சரவணன் ஓடுகிறான்' எனவும் கேட்பார். சுதாரித்துக்கொண்ட கிருஷ்ணன், 'பால், பழம் இதை, வினதா - சுதா என்போம்...' என்பார். 'அம்மா, இவருக்கு வினதா - சுதா கொடும்மா...' என்று சொல்லிப் போவார், அந்த பெரியவர்.தன் தந்தையை ஏமாற்றிய என்.எஸ்.கே.,வுக்கு வைக்கோலை கொண்டு வந்து போட்டு, 'ம்... ம்... சாப்பாடு...' என்பார், மதுரம். சற்று நேரத்தில், எருமை, வாசலில் வந்து குரல் கொடுக்க, கிருஷ்ணன் செய்வதறியாது தவிக்க, திரையரங்கமே சிரிப்பால் அதிரும்.கிருஷ்ண பக்தி என்ற திரைப்படத்தில், கலைவாணர் தன் நண்பர் சரவணனாக நடித்திருக்கும், புளி மூட்டை ராமசாமியை, வீட்டிற்கு சாப்பிட அழைத்து வருவார். மனைவி மதுரத்திடம், விருந்து சமைக்கப் பக்குவமாக கேட்பார். 'என்ன இருக்கு விருந்து சமைக்க...' என, மதுரம் கேட்டதும், 'இதோ வாங்கி வரேன்...' என, கலைவாணர் வெளியே செல்வார். மனைவி மதுரம், முற்றத்தில் உரலை வைத்து, மிளகாயைப் போட்டு, உலக்கையில் இடிப்பார். மிளகாய் நெடி தாங்காத சரவணன், 'எதுக்கு இப்படி மிளகாயை இடிக்கிறீங்க...' என, கேட்பார். அதற்கு மதுரம், 'யாரோ என் வீட்டுக்காரருக்கு நண்பராம்; அவர் கண்ணிலே, இந்த மிளகாய்ப் பொடியைப் போட்டு, இந்த உலக்கையாலே, தலையில் அடிக்கணும்னார்; அதனால தான் மிளகாயை இடிக்கிறேன்...' என்பார். அதைக் கேட்ட சரவணன் பயந்து ஓடுவார்.சாமான்களுடன் வந்த கலைவாணர், சரவணன் ஓடுவதைப் பார்த்து மனைவியிடம், 'ஏன் சரவணன் ஓடுகிறான்' என, கேட்பார். அதற்கு, 'இந்த மிளகாய்ப் பொடியையும், உலக்கையையும் உங்க நண்பர் கேட்டார்; நான் கொடுக்கலை...' என்பார். 'ஐயோ, எதுக்கு கேட்டானோ தெரியலையே' என, கேட்பார். அதற்கு, 'இந்த மிளகாய்ப் பொடியையும், உலக்கையையும் உங்க நண்பர் கேட்டார்; நான் கொடுக்கலை...' என்பார். 'ஐயோ, எதுக்கு கேட்டானோ தெரியலையே' என கூறிய படி, ஒரு கையில் மிளகாய்ப் பொடியையும், மற்றொரு கையில் உலக்கையையும் எடுத்துக் கொண்டு சரவணனைத் தேடிப் போய், 'சரவணா, உலக்கை, மிளகாய்ப் பொடி...' என்று கூவ, சரவணன் பயந்து ஓட, ரசிகர்கள் சிரித்��ு, மகிழ்ந்தனர்.மற்றொரு திரைப்படத்தில், குருகுலத்தில், கலைவாணர் படிப்பார். அங்கே, மேற்கூரையில், ஒரு எலி நுழையும். பாடத்தை கவனிக்காமல், எலி நுழைவதையே பார்த்துக் கொண்டிருந்த கலைவாணரிடம், 'என்ன நுழைஞ்சதா' என கூறிய படி, ஒரு கையில் மிளகாய்ப் பொடியையும், மற்றொரு கையில் உலக்கையையும் எடுத்துக் கொண்டு சரவணனைத் தேடிப் போய், 'சரவணா, உலக்கை, மிளகாய்ப் பொடி...' என்று கூவ, சரவணன் பயந்து ஓட, ரசிகர்கள் சிரித்து, மகிழ்ந்தனர்.மற்றொரு திரைப்படத்தில், குருகுலத்தில், கலைவாணர் படிப்பார். அங்கே, மேற்கூரையில், ஒரு எலி நுழையும். பாடத்தை கவனிக்காமல், எலி நுழைவதையே பார்த்துக் கொண்டிருந்த கலைவாணரிடம், 'என்ன நுழைஞ்சதா' என, பாடம் பற்றி குரு கேட்பார். அதற்கு, 'எல்லாம் நுழைஞ்சது; ஆனா, வால் மட்டும் இன்னும் நுழையலை' என்பார்.சிவகவி என்ற எம்.கே.தியாகராஜ பாகவதர், டி.ஆர்.ராஜகுமாரி நடித்த திரைப்படத்தில், தியாகராஜ பாகவதரை தேடி வந்த கலைவாணரை, புலவர் என நினைத்து, வஞ்சி என்ற ராஜ நர்த்தகியான ராஜகுமாரி, தன் மாளிகைக்கு அழைத்துச் சென்று உபசரித்து, ஒரு பாடல் பாடும் படி, கலைவாணரை வேண்டுவார். கலைவாணரோ, 'கவலையை தீர்ப்பது நாட்டியக்கலையே' என்ற பாடலை பாடுவார். பாடலைக் கேட்ட வஞ்சி என்ற ராஜகுமாரி, 'இது, அரசவையில் சிவகவி பாடிய பாட்டல்லவா' என்பார். உடனே கலைவாணர், 'என் பாட்டை இங்கேயும் வந்து பாடிட்டானா அவன். இப்படித்தான் என் பாட்டை எல்லாம் எனக்கு முந்திப் பாடுறான் சிவகவி' எனக் கூறி, சமாளிப்பார். வேறொரு படத்தில் கலைவாணரை சந்திக்கும் நண்பர், வேறொரு நண்பரை பற்றி குறைகளை கூறுவார். 'அது இருக்கட்டும்... இப்ப உன் சட்டை பாக்கெட்டிலே என்ன இருக்கு' என, பாடம் பற்றி குரு கேட்பார். அதற்கு, 'எல்லாம் நுழைஞ்சது; ஆனா, வால் மட்டும் இன்னும் நுழையலை' என்பார்.சிவகவி என்ற எம்.கே.தியாகராஜ பாகவதர், டி.ஆர்.ராஜகுமாரி நடித்த திரைப்படத்தில், தியாகராஜ பாகவதரை தேடி வந்த கலைவாணரை, புலவர் என நினைத்து, வஞ்சி என்ற ராஜ நர்த்தகியான ராஜகுமாரி, தன் மாளிகைக்கு அழைத்துச் சென்று உபசரித்து, ஒரு பாடல் பாடும் படி, கலைவாணரை வேண்டுவார். கலைவாணரோ, 'கவலையை தீர்ப்பது நாட்டியக்கலையே' என்ற பாடலை பாடுவார். பாடலைக் கேட்ட வஞ்சி என்ற ராஜகுமாரி, 'இது, அரசவையில் சிவகவி பாடிய பாட்டல்லவா' என்பார். உடனே கலைவாணர், 'என் பாட்டை இங்கேயும் வந்து பாடிட்டானா அவன். இப்படித்தான் என் பாட்டை எல்லாம் எனக்கு முந்திப் பாடுறான் சிவகவி' எனக் கூறி, சமாளிப்பார். வேறொரு படத்தில் கலைவாணரை சந்திக்கும் நண்பர், வேறொரு நண்பரை பற்றி குறைகளை கூறுவார். 'அது இருக்கட்டும்... இப்ப உன் சட்டை பாக்கெட்டிலே என்ன இருக்கு' என்று கேட்பார். அதற்கு அந்த நண்பர், 'சில காகிதங்கள், பேனா, கொஞ்சம் சில்லரை இருக்குது...' என்பார்.'ஊஹும்... அப்படி சொல்லக் கூடாது. பாக்கெட்டில் இருக்கும் பேனாவில் இங்க் இருக்கா... பேப்பர்ல என்ன எழுதியிருக்குது; பணம், சில்லரை எவ்வளவு இருக்குதுன்னு பார்க்காம சொல்லணும்'ன்னு கலைவாணர் கேட்க, நண்பர் விழிப்பார். அப்போது, 'உன் பாக்கெட்டிலே என்ன எவ்வளவு இருக்குதுன்னு உனக்கு தெரியல; நீ மத்தவங்களை பத்தி குறை கூறுகிறாயே...' என, இடித்துரைப்பார்.என்.எஸ்.கே., நகைச்சுவை காட்சிகள் போல, கவுண்டமணி - செந்தில் கோஷ்டியினரின், 'வாழைப்பழ' காமெடியும், 'ரொம்ப நல்லவன் இவன்; என்ன அடிச்சாலும் தாங்குவான்டான்னு ஒருத்தன் சொன்னான்னு' வடிவேலு அழுது கொண்டே சொல்கிற, ஒரு சில நகைச்சுவை காட்சிகளையும் ரசிக்க முடிகிறது. நகைச்சுவையை ரசிகர்கள் பெரிதும் விரும்புகின்றனர் என்பதை மனதில் வைத்து, தரமான நகைச்சுவை காட்சிகளை எதிர்காலத்தில் தமிழ் திரைப்படங்களில் அளிப்பர் என, நம்புவோம்.(இன்று, என்.எஸ்.கே., மறைந்த நாள்)\nஒலிம்பிக்கில் எப்போது சாதிப்போம் :இன்று விளையாட்டு தினம்(5)\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nதயவு செய்து கலைவாணரை இந்தக்கால காமநெடி நடிகர்களுடன் ஒப்பிட வேண்டாம். அது சந்தனத்துடன் சாணியை ஒப்பிடுவதற்கு சமம்\nN S கிருஷ்ணன் நகைச்சுவையில் ஒரு அர்த்தம் இருந்தது. மக்களுக்கு ஒரு செய்தி அதில் கிடைத்தது. இன்றைக்கு சந்தானம் போன்றவர்கள் காமெடி/ காமெடி அல்ல காம நெடி வீசுகிறது\nவானொலியில் மட்டும் அவரது அம்பிகாபதி படத்தில் வரும் \"கண்ணே உன்னை தேடி நான் அலைந்தேனே\" பாட்டைக் கேட்டு வயிறு வலிக்க சிரித்த ரசிகர்கள் ஏராளம். நகைச்சுவையுடன் சிந்திக்கவும் வைத்த அவர் போல் இன்னொருவர் வருவாரா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஒலிம்பிக்கில் எப்போது சாதிப்போம் :இன்று விளையாட்டு தினம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/09/UN-SL_21.html", "date_download": "2019-04-20T03:30:08Z", "digest": "sha1:H7W7GW2M3ZCJTBWZO4TDVJMGWBZXUBS2", "length": 7409, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "பொறுப்புக்கூறுவதில் இருந்து சிறிலங்கா அரசாங்கம் விலக முடியாது - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / பொறுப்புக்கூறுவதில் இருந்து சிறிலங்கா அரசாங்கம் விலக முடியாது\nபொறுப்புக்கூறுவதில் இருந்து சிறிலங்கா அரசாங்கம் விலக முடியாது\nநிலா நிலான் September 21, 2018 கொழும்பு\nபோரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள், உயிரிழப்புகள் தொடர்பாக பொறுப்புக்கூறுவதில் இருந்து சிறிலங்கா அரசாங்கம் விலக முடியாது என்று ஐ.நா பொதுச்செயலரின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.\nநியூயோர்க்கில் சிறிலங்கா ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\n“மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் இது தொடர்பான விடயத்தில் ஐ.நா.வுக்கு அளித்த வாக்குறுதிகளை காப்பாற்றும் என நம்புகிறோம்.\nஇது குறித்து தொடர்ந்தும் சிறிலங்கா அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தி வருகிறோம்” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமுகநூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிப்படம் ஒன்றுக்கு விருப்பிட்டார் (Like) என்ற குற்றச்சாட்டில் முன்னாள் போராளி ஒருவர் நான்காம...\nஎரிந்தது 850 ஆண்டுகள் பழமை வாய்ந்த நோட்றே-டாம் தேவாலயம்\nபிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள 850 ஆண்டு பழமையான Notre Dame cathedral என்ற கிறிஸ்தவ தேவாலயத்தில் திடீர் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. ...\nசுழியோடி கண்ணாடி அணிந்த ரவுடிகள் பிடிபட்டனர்\nயாழ் மானிப்பாய் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற வாள் வெட்டு வன்முறை சம்பவங்களுடன் சம்பந்தபட்டவர்கள் என்ற அடிப்படையில் 8 பேர் காவல் துறையினரா...\nநாம்தமிழர் மீது ராணுவம் தாக்குதல்\nசென்னை கொளத்தூர் தொகுதியில் வாக்குவாதம் செய்த நாம் தமிழர் கட்சி நிர்வாகியை ராணுவ வீரர் ஒருவர் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள...\nஉலகப் பெயர்பெற்ற மலையேறும் வீரர்கள் மூவர் பலி\nகனடாவில் மலையேறும் வீரர்கள் மூவர் பனிப்பாறைச் சரிவில் சிக்கி உயிரிழந்து விட்டதாக கனடா தேசிய பூங்கா நிறுவனம் அறிவித்துள்ளது. உயிரிந்த மூவ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும��பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு வவுனியா இந்தியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து அவுஸ்திரேலியா யேர்மனி விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா மருத்துவம் விஞ்ஞானம் டென்மார்க் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/822165.html", "date_download": "2019-04-20T03:01:48Z", "digest": "sha1:3DBPW7OW6DHHSZ5LWU3EP3TABMND3VK6", "length": 8322, "nlines": 60, "source_domain": "www.tamilcnn.lk", "title": "யாழ்.மாநகர சபைக் கட்டடத்தை மீளமைக்க அமைச்சரவை அங்கீகாரம்: யாழ்.மாநகர முதல்வர்", "raw_content": "\nயாழ்.மாநகர சபைக் கட்டடத்தை மீளமைக்க அமைச்சரவை அங்கீகாரம்: யாழ்.மாநகர முதல்வர்\nFebruary 1st, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nயாழ்.மாநகர சபைக் கட்டடத்தை மீளமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார்.\nஇவ்விடயம் தொடர்பாக நேற்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,\n“யாழ்.மாநகர சபைக் கட்டடத்தை மீளமைப்பதற்காக 2 ஆயிரத்து 350 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. யாழ்.மாநகரசபைக் கட்டடம் 1981 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யுத்த நடவடிக்கைகளில் அழிக்கப்பட்டது. இந்நிலையில், 27 ஆண்டுகளிற்குப் பின்னர், மீண்டும் புனரமைப்பு செய்யப்படவுள்ளது.\nகடந்த காலங்களில் யாழ்.மாநகரசபைக் கட்டடத்தினது புனரமைப்பிற்காக பல முயற்சிகள் முன்னெடுத்திருந்த போதிலும், அது கைகூடவில்லை.\nஇந்நிலையில் அமைச்சரவைக் கூட்டத்தில் பெருநகரம் மற்றும் மேல் மாகாண அமைச்சின் கீழ், மாநகர சபைக் கட்டடத்தைக் கட்டுவதற்கு 2 ஆயிரத்து 350 மில்லியன் ரூபாய் நிதியினை ஒதுக்கீடு செய்து அதற்கு அங்கீகாரமும் வழங்கப்பட்டுள்ளது.\nமேலும் யாழ்.மாநகர சபையின் இருப்பில் இருக்கும் 300 மில்லியன் ரூபாயை மீதப்படுத்தி நகரத்தின் ஏனைய அபிவிருத்தித் திட்டங்களுக்கு ���யன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.\nஎனவே எதிர்காலத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து யாழ்.மாநகர சபையின் சேவைகளை மேலும் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம்” என இம்மானுவேல் ஆர்னோல்ட் மேலும் தெரிவித்துள்ளார்.\nமுஸ்லிம் காங்கிரஸுடன் தேசிய அரசாங்கம் அமைப்போம்: சரத் பொன்சேக்கா\nஅரசாங்கத்தில் தமிழ் முற்போக்கு முன்னணி நீடிக்குமா\nவிண்வெளிக்கு பயணமாகும் முதல் ஈழத்தமிழ் மாணவி\nவிக்கி எதிர் டெனீஸ் வழக்கு தீர்ப்பு 13இற்கு தள்ளிவைப்பு\nமூடப்பட்டிருந்த மணற்குடியிருப்பு மதுபானசாலை, சட்டத்திற்கு முரணாக மீள இயங்குகின்றது. வடக்கு ஆளுநரிடம் ரவிகரன் எடுத்துரைப்பு.\nகோப்பாயில் பொலிஸ் பதிவினால் அச்சமடைந்துள்ளனர் பொதுமக்கள்- கண்டிக்கின்றார் சுரேஷ்\nகாணி முறைப்பாடுகள் தொடர்பான வவுனியா மாவட்ட விசேட காணி மத்தியஸ்த சபையின் விசாரணைகள் ஆரம்பம்\nவெள்ளை வான் கடத்தலின் தந்தையான கோட்டாபயவுக்கு சிறுபான்மையின வாக்குகள் ஒருபோதும் கிடைக்காது\nவவுனியாவில் படைப் புழுத் தாக்கத்தை கட்டுப்படுத்த விழிப்புணர்வு நடவடிக்கை\nகொழும்பில் உணவகத்தில் பனிஸ் வாங்கிய பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி; பின்பு நடந்த எதிர்பாராத நன்மை\nயாழ்.மாநகர சபைக் கட்டடத்தை மீளமைக்க அமைச்சரவை அங்கீகாரம்: யாழ்.மாநகர முதல்வர்\nமுஸ்லிம் காங்கிரஸுடன் தேசிய அரசாங்கம் அமைப்போம்: சரத் பொன்சேக்கா\nஅரசாங்கத்தில் தமிழ் முற்போக்கு முன்னணி நீடிக்குமா\nவிண்வெளிக்கு பயணமாகும் முதல் ஈழத்தமிழ் மாணவி\nநெடுங்கேணியை ஆக்கிரமிக்கும் இரகசிய நகர்வு வெளிப்பட்டுள்ளது என்கிறார் Dr.பா.சத்தியலிங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalviguru.com/Home-News.php?page=4", "date_download": "2019-04-20T02:21:16Z", "digest": "sha1:IXR6ENUQZ6RT2UOKUWTN3PIPCIZ3IFMT", "length": 4192, "nlines": 95, "source_domain": "kalviguru.com", "title": "கல்வி குரு | KalviGuru", "raw_content": "\nவருமான வரி சம்பந்தமான சில விளக்கங்கள் 2018-19\nதனியார் கல்வியியல் கல்லூரிகளில் வகுப்புகள் நடத்தாமல் மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்படுகிறதா- விதிமுறைகளுக்கு எதிராக செயல்படுவதாக புகார்\nபிளஸ் 1 தமிழ் 2ம் தாள், சுலபம்\nஸ்மார்ட் கார்டு பிழை திருத்தம் : இணையதள வசதி மீண்டும் துவக்கம்\nராணுவ கல்லூரி நுழைவு தேர்வு\nகல்லூரி மாணவியர் ஜீன்ஸ் அணிய தடை\nபள்ளிக்கல்வி��்துறையில் 2004-2006 தொகுப்பூதியகாலத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் தொகுப்பூதியகாலம், பணிக்காலமாக சேர்த்துக்கொள்ளப்படுவது பற்றி பதிலளிக்குமாறு தொடக்கக்கல்வி துணை இயக்குநருக்கு பள்ளிக்கல்வித்துறையின் தலைமைச்செயலக அரசு சார்புச் செயலாளர் கடிதம்:-\nபுதிய மின் இணைப்பு கட்டணம் உயர்கிறது : ஊதிய உயர்வை சமாளிக்க வாரியம் முடிவு\nஅகவிலைப்படி 2 சதவீதம் உயர்வு\nதமிழகத்தில் மேலும் 5 நகரங்களில் நீட் தேர்வு மையங்கள்: அன்புமணி வலியுறுத்தல்\nபிளஸ் 1 தேர்வு மே 30ல், ரிசல்ட்\nகாமராசரின் அரிய புகைப்படங்கள் |\nசுழன்றும் ஏர் பின்னது உலகம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/tag/progesterona", "date_download": "2019-04-20T02:33:27Z", "digest": "sha1:TYJZPH23LB5PWTVGACAW5MYRAUISBKHW", "length": 4241, "nlines": 51, "source_domain": "qna.nueracity.com", "title": "Recent questions tagged progesterona - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2019-04-06/puttalam-regional-news/139005/", "date_download": "2019-04-20T02:15:58Z", "digest": "sha1:SO7W4FFWOQEY6FOWYNOL6CIYVX7I2FXZ", "length": 8599, "nlines": 69, "source_domain": "puttalamonline.com", "title": "பிரதேச மக்களுடன் ஜனாதிபதி, பிரதமர் பேச வேண்டும் ; ரவூப் ஹக்கீம் - Puttalam Online", "raw_content": "\nபிரதேச மக்களுடன் ஜனாதிபதி, பிரதமர் பேச வேண்டும் ; ரவூப் ஹக்கீம்\nஅறுவைக்காடு பிரச்சினை தொடர்பாக மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சிவில் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதியும் பிரதமரும் பேச்சு நடாத்த வேண்டுமென அமைச்சர் ரவூப் ஹக்கீம் நேற்று முன்தினம் (04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.\nஇந்த திட்டம் விஞ்ஞான பூர்வமாக முன்னெடுக்கப் படுவதாக கூறினாலும் மக்களுக்கு இது தொடர்பில் சந்தேகங்கள் இருப்பதால் அவற்றை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். பாதுகாப்பு சுற்றுலா மற்றும் மகாவலி அமைச்சுக்கள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது.\nதிண்மக்கழிவு பிரச்சினைக்கு தீர்வாக அறுவைக்காட்டில் திட்டம் அமைக்கப்பட்டமை குறித்து ஜனாதிபதி சபையில் கருத்து தெரிவித்தார். இந்த பிரச்சினை தொடர்பில் அமைச்சரவையிலும் அதற்கு வெளியிலும் நானும், அமைச்சர் றிசாத் பதியுதீனும், பாராளுமன்ற உறுப்பினர் ரங்க பண்டாரவும் பிரதேச மக்களின் எதிர்ப்பு தொடர்பாக தெளிவுபடுத்தி இருக்கிறோம். இந்த திட்டத்தை அப்பிரதேச சகல மதத் தலைவர்களும் எதிர்க்கின்றனர். இந்த திட்டத்தை செயற்படுத்த முன்னர் அப்பிரதேச மக்கள் பிரதிநிதிகளுடனும் சிவில் அமைப்பு பிரதிநிதிகளுடனும் ஜனாதிபதியும் பிரதமரும் பேச்சு நடத்த அவகாசம் வழங்க வேண்டும். மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிப்பதால் உரிய தரப்பினருடன் பேசி அவர்களின் சந்தேகத்தை தீர்க்க வேண்டும்.\nவடக்கு, கிழக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்றுவது தொடர்பாகவும் இங்கு பேசப்பட்டது. பொதுமக்களின் இடங்களில் இராணுவம் நிலைகொண்டுள்ளதால் சிவில் சமூகம் பாதிக்கப்படுகிறது. சிலாவத்துறையில் பொதுமக்களின் காணியில் கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கடற்படை முகாமை அகட்ட வேண்டும். மீனவர் பிரதேசங்களும் விடுவிக்கப்பட வேண்டும். இது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும். கல்குடா இராணுவம் முகாமை கிரானுக்கு மாற்ற பொருத்தமான இடம் அடையாளங்காணப்பட்டுள்ளது. ஆனால் தேவையில்லாத நபர்களின் தலையீட்டினால் இதனை ஏறாவூர் பிரதேச செயலகத்திற்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் புன்னக்குடா என்பது பாசிக்குடாவைப் போன்று முக்கிய சுற்றுலா பிரதேசமாகும்.\nShare the post \"பிரதேச மக்களுடன் ஜனாதிபதி, பிரதமர் பேச வேண்டும் ; ரவூப் ஹக்கீம்\"\nஎமது புத்தளத்தின் சைக்கிள் சாதனையாளர்களை கௌரவிக்க கொழும்பு முகத்திடலில் ஒன்���ு திரள்வோம்..\nபுத்தளம் நகர முதல்வர் கே.ஏ. பாயிஸ் இந்தியா விஜயம்\nஅனைத்து முஸ்லிம் பாடசாலைகளும் நாளை திறப்பு\nஇலங்கையை சைக்கிளில் வலம்வரும் புத்தளத்தின் சாதனை வீரர்கள்\n2019/2020ம் ஆண்டுக்கான PAQ அமைப்பின் நிர்வாகக்குழு தெரிவானது\nபுத்தளம் இஸ்லாஹிய்யா – 2019 ம் கல்வி ஆண்டுக்கான நேர்முகப் பரீட்சையில் தெரிவானோர் விபரம்\nஏழு வருடத்தை பூர்த்தி செய்தது PAQ அமைப்பு\nபுத்தளம் இனக்கலவரம் காரணமாக 2.2.1976 அன்ற�...\nசி அ க ஹமீது ஹுசைன் மரைக்கார் Head moor man\nசி அ க ஹமீது ஹுசைன் மரைக்கார் ‘சீனா�...\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saravananmetha.blogspot.com/2015/11/blog-post.html", "date_download": "2019-04-20T03:19:39Z", "digest": "sha1:4P2FW5GO6LUYASBKNWAGETRJYS7OEM6Y", "length": 21023, "nlines": 298, "source_domain": "saravananmetha.blogspot.com", "title": "என் சுவடுகள்: அமைதியான நதியினிலே ஓடம்", "raw_content": "\nமக்கள் திலகம் எம்.ஜீ .ஆர் அவர்கள் காலமான பின்பு நடந்த\nநான்கு முனை போட்டியில் தமிழகமே பரபரப்பாகி இருந்தது.\nதலைவர் கலைஞர் தலைமையில் தி .மு .க ஓர் அணியாகவும் ,\nஅ.தி.மு.க. - ஜெயலலிதா தலைமையில் ஓர் அணியாகவும் ,\nஜானகி தலைமையில் ஓர் அணியாகவும் ,\nமூப்பனார் தலைமையில் காங்கிரஸ் ஓர் அணியாகவும் , போட்டி இட்டன.\nஜானகி அணியில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அப்பொழுதுதான்\nதொடங்கி இருந்த தமிழக முன்னேற்ற முன்னணி இணைந்து\nதி. மு. க. தலைவர் கலைஞர் அவர்கள் நடிகர் திலகத்தின்\nபுதிய கட்சியை பெயரிலேயே இரண்டு முன்னேற்றமா என்று\nதனக்கே உரிய பாணியில் கட்சியின் தொடக்க விழாவில்\nநடிகர் திலகம்தான் தமிழில் நாட்டிலேயே அதிக ஓட்டு\nவித்யாசத்தில் திருவையாறு தொகுதியில் வெற்றி பெறுவார்\nஎன்று ஜூனியர் விகடன் போன்ற அரசியல் பத்திரிகைகள்\nவானொலியில் செய்திகளை என் ஒட்டு மொத்த குடும்பத்தாரும்\nபெருவாரியான இடங்களில் தி. மு. க. முன்னிலையில் இருப்பதாக\nநடிகர் திலகம் தன் தொகுதியில் பின் தங்குகிறார்\nஇந்த செய்தியை சொல்லி விட்டு ,\nஆண்டவன் கட்டளை படத்தில் இருந்து ஒரு பாடல் தற்பொழுது\nகேட்கலாம் என்றார் செய்தி வாசிப்பாளர்.\nஎன்ற பாடல் ஒலிபரப்பாக தொடங்கியது\nகேட்டு கொண்டிருந்த எங்களுக்கு ஒர�� அதிர்ச்சி\nஇந்த பாடல் முடிந்ததும் அடுத்த அதிர்ச்சி\nஜானகி எம்.ஜி.ஆர் -ம் தோல்வி அடைந்தார் என்பதுதான் அந்த அதிர்ச்சி\nஇதுக்கும் எதாவது பாட்டு போட்டுட போறாங்க \nஎன் அண்ணன் சொல்லி வாய் மூடவில்லை\nபொன் எழில் பூத்தது புது வானில் (தி .மு .க வின் உதய சூரியன்\nவெண்பனி சூடும் நிலவே நில்\nஎன் வன தோட்டத்து வண்ண பறவை\n(எம்.ஜி.ஆர் வீடு ராமாவரம் தோட்டம்\nமேலும் அ.தி.மு.க ஜானகி அணியின்\nசென்றது எங்கே சொல் சொல்\nஎன்ற பாடல் ஒலிபரப்பாக தொடங்கியது\nநடிகர் திலகத்திற்கு கவிஞர் கண்ணதாசனின் பாடல்\nபொருந்தி போன அதே வேளையில்\nஜானகி எம் .ஜி.ஆருக்கு கண்ணதாசனின் அண்ணன் மகன்\nபஞ்சு அருணாச்சலத்தின் பாடல் பொருந்தி போனது.\nநடிகர் திலகம் உலக பெரும் நடிகர்.\nஅவரை தமிழ் மக்கள் தலை சிறந்த நடிகர் என்று\nகொண்டாடினார்களே தவிர அரசியல் தலைவர்\nஅரசியலை ஆய்வு செய்வோர் கூறினாலும்\nஎன் போன்ற அவரது தீவிர ரசிகர்களுக்கு\nஒரு தகுதியும் இல்லாத எத்தனையோ பேர் தேர்தலில்\nவெற்றி பெரும் வேளையில் கலை தாயின் தவ புதல்வன்\nகலை வானின் முழு நிலவு எங்கள் நடிகர் திலகத்திற்கு\nதிருவையாறு தொகுதியில் இரண்டாம் இடம் கூட\nஇல்லாமல் நான்காம் இடத்திற்கு தள்ளிய கொடுமையை\nஇவை எல்லாம் ஒரு புறம் இருக்க\nநடிகர் திலகம் தன் அரசியல் தோல்வி பற்றி கூறும்போது ,\n(எதிரிகளின் சூழ்ச்சி ) என்றார்.\nஇப்பொழுதும் இந்த இரண்டு பாடல்களையும்\nமனக்குகையில் உறங்கும் என் நினைவுகள் மெல்ல கண் விழிக்கும்.\nLabels: நடிகர் திலகம் சிவாஜி கணேசன்\nஅம்மா சொன்ன கவிதைகள் (1)\nஇசைப்பிரியா; காந்தி; தமிழீழ விடுதலை தலைவன் (1)\nஇசையின் கவிதை மொழி (1)\nஇடதுசாரி அரசியல்; வலது சாரி அரசியல் (1)\nஉலக தமிழ் செம்மொழி மாநாடு (1)\nஎழுத்தாளர் ராமகிருஷ்ணன்;ஜே. ஜே சில குறிப்புகள்;சுந்தர ராமசாமி (1)\nஎன்னுடைய போதிமரங்கள் ;திருவிழாவில் ஒரு தெருப்பாடகன் (1)\nஒரு மலரின் பயணம் (1)\nகமல் ஹாசன் சங்கர் கணேஷ் (1)\nகலைஞர் மு .கருணாநிதி (1)\nகவிக்கோ. அப்துல் ரகுமானின் (1)\nகவிஞர் அனிதா ;நல்லாம்பள்ளி (1)\nகவிஞர் கண்ணதாசன்;கவிஞர் மீரா (1)\nகவிஞர் பொன்.செல்வ கணபதி (1)\nகவிஞர் மு .மேத்தா (2)\nகவிஞர் மு.மேத்தா;நட்சத்திர ஜன்னலில்;தலைவர் கலைஞர் (1)\nகேரள வெள்ள பேரிடர் (1)\nசிலைகள் பேசினால் ... (1)\nசெல்வி ;சிவரமணி ; பிரபாகரன் (1)\nசோ.ராமஸ்வாமி யின் ஆணாதிக்க திமிர்வாதம் (1)\nசோ.ராமஸ்வாமி யின் ஆணாதி���்க திமிர்வாதம் -1 (1)\nதந்தை பெரியார் ; எச் .ராஜா (1)\nதாலாட்டு பாடல் ஒன்று தள்ளாடுது காற்றில் (1)\nதிருச்சி கொள்ளிடம் பாலம் (1)\nதொலைவில் ஒரு சகோதரன் (1)\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன் (2)\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன்;மேனகா;கீர்த்தி சுரேஷ்;நீதிபதி (1)\nபாரதியார் ;நா.காமராசன் ;மு.மேத்தா (1)\nபிராமினாள் ஹோட்டல்;தந்தை பெரியார் (1)\nபுதுக்கவிதை மாமன்னர் மு .மேத்தா (1)\nபுனித மரி அன்னை துவக்க பள்ளி;மணப்பாறை (1)\nமகா கவி பாரதியார்; கவிஞர் மு .மேத்தா (1)\nமக்கள் கவிஞரும் உணர்ச்சிக்கவிஞரும் (1)\nமக்கள் கவிஞர் பட்டு கோட்டையார் (1)\nமணப்பாறை மருத்துவர் . லட்சுமி நாராயணன் (1)\nமண்ணச்சநல்லூர் ; நெற்குப்பை ;அத்தாணி ;தொட்டியம் (1)\nமனுஷ்யபுத்திரன்;சபரி மலையில் பெண்கள் (1)\nமுகவரிகள் - கவிஞர் மு.மேத்தா & கவிக்கோ அப்துல் ரஹ்மான் (1)\nமுத்து நகர் ; தூத்துக்குடி (1)\nமெல்லிசை மன்னர் எம் .எஸ் .விஸ்வநாதன் (1)\nவிடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் (2)\nவைகோ; சட்டமன்ற தேர்தலில் (1)\nஹீலர் பாஸ்கர் ;பாரிசாலன் (1)\nஹைக்கூ - 4 (1)\nமுகவரிகள் - கவிஞர் மு.மேத்தா & கவிக்கோ அப்துல் ரஹ்மான்\nகவிஞர் .வாலி அவர்கள் ஒருமுறை தன்னை அறிமுகம் செய்யும் முகமாக பின்வருமாறு குறிப்பிட்டார் நான் திருவரங்கத்தில் பிறந்தேன் திரைஅரங்கத்திற்...\nசோ.ராமஸ்வாமி யின் ஆணாதிக்க திமிர்வாதம்\nசோ பெண்களை பற்றி மட்டம் தட்டி பேச்கூடிய நபர். நிறைய சான்றுகளை கூறலாம். \"ஆணாதிக்கம் என்னிடம் உள்ள நல்ல பழகங்களில் ஒன்று \" - சோ.ராம...\nஒரு வாழை மரத்தின் சபதம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரிய பொது மக்களின் அறவழிப் போராட்டத்தை அரசாங்கம் இரும்புக்கரம் கொண்டு நசுக்க முனைந்திரு...\nஉன்னுடைய வயதை இணைய தளங்களில் பார்த்தவுடன் வியப்பின் எல்லையில் தூக்கி எறியப்பட்டேன். ஆங்கிலேயர்கள் காலத்திலேயே உன்...\nதாலாட்டு பாடல் ஒன்று தள்ளாடுது காற்றில்\nநான் திருச்சியில் உள்ள சேஷசாய் தொழில் நுட்ப பயிலகத்தில் டிப்ளோம இன்ஜினியரிங் படித்து கொண்டிருந்த பொழுது (1993 -ல்) என்னுடன் படித்த சங்கர்...\nஎன் கல்லூரி நாட்களில் கல்லணை நீரில் மூழ்கி காலமாகிவிட்ட நண்பனின் முகம் கலங்கிய நீரில் அலையும் பிம்பமாய் இருக்க வகுப்...\nமூன்று கவிதைகள், மூன்று கவிஞர்கள்\n மேகங்கள் இல்லாத நிர்மலமான இரவு வானம். இருட்டு போர்வையை இழுத்து போர்த்தியப்படி இரவின் ம��ியில் அமைதியாக நித்திர...\nமலை முகட்டில் இருந்து வழியும் அருவி\nஹைக்கூ கவிதைகள் சில . . . மலை முகட்டில் இருந்து வழியும் அருவியின் சலசலப்பை ஒட்டு கேட்பவை அடிவாரத்தில் மற...\nமக்கள் திலகம் எம்.ஜீ .ஆர் அவர்கள் காலமான பின்பு நடந்த சட்டமன்ற தேர்தல் அது. நான்கு முனை போட்டியில் தமிழகமே பர...\nசின்ன செடியும் அது சிந்தும் புன்னகையும் இப்போது அங்கில்லை கண்ணீர் திரையிட்ட கண்களும் வெள்ளத்தில் மிதக்கும் வாழ்க்கையும் ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/04/01/snake-drinking-water-rare-video/", "date_download": "2019-04-20T03:00:13Z", "digest": "sha1:ZCLJMBFX72247ZT6KU4ZT4T6BKXNHAO3", "length": 5587, "nlines": 102, "source_domain": "tamil.publictv.in", "title": "பாம்பு தண்ணீர்குடிக்கும் அபூர்வ காட்சி! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome International பாம்பு தண்ணீர்குடிக்கும் அபூர்வ காட்சி\nபாம்பு தண்ணீர்குடிக்கும் அபூர்வ காட்சி\nடெக்சாஸ்: வனவிலங்கு புகைப்பட நிபுணர் டெய்லர் நிகோல்டீன்.\nஅரிய வகை பல்லி, பச்சோந்தி, பாம்பு ஆகியவற்றை வீட்டில் வளர்த்து வருகிறார்.\nஇவர் கலிபோர்னியாவில் இருந்து ஆரஞ்சு நிற பாம்பு ஒன்றை எடுத்துவந்து வளர்க்கிறார்.\nஅதற்கு செலியா என்று பெயரிட்டுள்ளார்.\nசெலியா பாம்பு தண்ணீர் குடிக்கும் விடியோவை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.\nபாம்பு தண்ணீர்குடிப்பதை பார்த்திருக்கிறீர்களா என்று விடியோவில் கேள்வி எழுப்பியிருந்தார்.\nஅதனை தொடர்ந்து பலரும் தாங்கள் கைவசம் வைத்துள்ள பாம்பு நீர்குடிக்கும் விடியோக்களை பதிவிட்டுள்ளனர்.\nPrevious articleபெட்ரோல், டீசல் விலை கடும் உயர்வு\nNext articleதெலங்கானா சபாநாயகருக்கு பாலாபிஷேகம்\nஆரஞ்சு ஜூசில் சயனைடு கலந்து கணவன் கொலை இளம் மனைவிக்கு 22ஆண்டு சிறைத்தண்டனை\n குடும்பத்தை பிரிக்கும் திட்டத்தை கைவிட்டார் டிரம்ப்\nபிரான்ஸ் நாட்டில் ரயிலில் பிறந்த குழந்தை 25 ஆண்டுகள் வரை இலவசப் பயணம்\nஅமெரிக்கா, வடகொரிய அதிபர்கள் சிங்கப்பூர் வருகை ட்ரம்ப், கிம் முக்கிய பேச்சு வார்த்தை\n5.6லட்சம் இந்தியர்கள் விபரம் கசிந்திருக்க வாய்ப்பு\nமத்திய அரசு சொல்வதற்கெல்லாம் தமிழக அரசு ஆடாது\n நண்பனை கொடூரமாக கொன்றவர் சரண்\nகடலில் குழந்தை பெற்ற பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/NRI_Detail.asp?Nid=1070", "date_download": "2019-04-20T03:25:06Z", "digest": "sha1:2QERNTILVJS7IJGQVI3PA6VVT7MDTWXH", "length": 10266, "nlines": 153, "source_domain": "www.dinakaran.com", "title": "சிசெல்ஸ் தமிழ் மன்றத்தின் சார்பில் பொங்கல் விழா | Pongal Festival on behalf of Syechelles Tamil Forum - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > உலக தமிழர் > ஆப்ரிக்கா\nசிசெல்ஸ் தமிழ் மன்றத்தின் சார்பில் பொங்கல் விழா\nஆப்ரிக்கா: கிழக்கு ஆப்ரிக்கா நாடான சிசெல்ஸ் நாட்டின் மாஹே தீவில் அமைந்துள்ள தலைநகர் விக்டோரியாவில் சிசெல்ஸ் தமிழ் மன்றத்தின் சார்பில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. பாட்டு, நடனம் மற்றும் பட்டிமன்றம் போன்ற நிகழ்ச்சிகள் விழாவில் நடைபெற்றது. இவ்விழாவில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.\nசிசெல்ஸ் தமிழ் மன்றத்தினSyechelles Tamil Forum\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nமொரிஷியஸில் உள்ள ஸ்ரீ வீரமாகாளி அம்மன் திருக்கோயிலில் கும்பாபிஷேக விழா\nமொரிஷியஸ் சிவசுப்பிரமணிய திருக்கோயிலில் சித்ரா பவுர்ணமி\nலேகோஸ் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர பெருவிழா\nநைஜீரியாவில் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி: இந்திய பள்ளி மாணவர்கள் முதலிடம்\nநைஜீரியாவில் பொங்கல் விழா கொண்டாட்டம்\nஆப்ரிக்க ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா\nஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி அம்மை நோயின் தாக்கத்திலிருந்து விடுபட செய்ய வேண்டியவை..\n20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு\n19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/news/director-bhagyarajs-press-release-about-lyricist-pa-vijay/", "date_download": "2019-04-20T02:51:38Z", "digest": "sha1:CTR5TKTV72ICPTHEVDFW22AWRWCCNJM6", "length": 31614, "nlines": 150, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "Director Bhagyaraj's Press Release About Lyricist Pa.Vijay", "raw_content": "\nவில் மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பா விஜய் நாயகனாக நடித்து, தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘ஆரூத்ரா ’. ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் முரளி அவர்கள் வெளியிடும் இந்த படத்திற்கு, ‘மெலோடி கிங்’ வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீடு இன்று சென்னையில் நடைபெற்றது.\nஇதில் இசையமைப்பாளர் வித்யாசாகர் அவர்களுடன் பா விஜய், இயக்குநர் கே பாக்ராஜ், இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர், பேராசிரியர் கு ஞானசம்பந்தம், நடிகைகள் சஞ்சனா சிங், தக்ஷிதா குமாரி,மேகாலீ,யுவா, சோனி சிரிஸ்டா மற்றும் பாடகியாக அறிமுகமாகியிருக்கும் வர்ஷா, பாடலாசிரியர் மீனாட்சி சுந்தரம், ஒளிப்பதிவாளர் பி எல் சஞ்சய், படத்தொகுப்பாளர் ஷான் லோகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nபேராசிரியர் கு ஞானசம்பந்தம் அவர்கள் பேசுகையில்.‘இது போன்ற விழாக்களில் லேசாக பேதை, பெதும்பை, ரிவை, தெரிவை, பேரிளம்பெண்..என தமிழில் பேச ஆரம்பித்துவிட்டால், உடனே செல்போனை எடுத்து காதில் வைத்து கொண்டு ‘மாப்ள இதோ வந்துவிட்டேன்’ என்று எழுந்துவிடுகிறார்கள். இங்குள்ள நடிகைகளில் பலரும் தமிழ் தெரியவில்லை என்றாலும் தமிழில் பேச முயற்சித்தார்கள். இதற்காக திரையுலகினருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். பள்ளிக்கூடங்களில் கூட தமிழ் இல்லாத இடத்தில் இவர்களையெல்லாம் திரையில் தமிழில் பேச வைத்திருப்பதற்கு இயக்குநர் பா விஜய்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇந்த படத்தில் எனக்கு ஒரு வெயிட்டான கேரக்டர் கொடுத்திருக்கிறார் இயக்குநர் பா விஜய். அதை நீங்கள் படத்தில் நான் தோன்றும் முதல் காட்சியில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். படத்தில் நான் ஏற்றிருக்கும் கேரக்டரை, உடன் நடித்த பாக்யராஜ் அவர்களால் கூட உடனடியாக கண்டுபிடிக்கமுடியவில்லை. அது போன்ற ஒரு வித்தியாசமான கேரக்டரை எனக்கு இயக்குநர் கொடுத்திருக்கிறார்.\nதமிழில் எதுகை மோனை என்று எழுதலாம். பேசலாம். ஆனால் ஆங்கிலத்தில் முடியுமா.. என்றால் அது கஷ்டம் தான். ஆனால் அதனை இந்த படத்தில் நான் செய்திருக்கிறேன். இதற்காக மறைந்த முன்னாள் நடிகர்களின் குரல்களில் பேச வைத்திருக்கிறார்\nஇயக்குநர்.நீங்கள் திருக்குறளை பலர் மொழி பெயர்ந்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் திருக்குறளை சுத்தானந்த பாரதி என்பவர் ஒலி பெயர்ப்பு செய்திருப்பார். ‘சீ மீ அண்ட் த லேடி, பிட்வின் சோல் அண்ட் த பாடி’ என்று எழுதியிருப்பார். இதே போல் 1330 குறள்களுக்கும் எழுதியிருப்பார். இதனை படத்தில் எனக்காக ���ாற்றியமைத்து எழுதியிருக்கிறார் பா விஜய். அதனால் இந்த படம் ரசிகர்களுக்கு உற்சாகமாக இருக்கும்.’ என்றார்.\nஇசையமைப்பாளர் வித்யாசாகர் பேசுகையில்,‘எனக்கும் பா விஜய்க்கும்இருபது வருட பழக்கம். எங்கள் கூட்டணியில் வெளியான பாடல்கள் 98 சதவீதம் வெற்றிபெற்றிருக்கிறது.பாடல் ஆசிரியராகத் தொடங்கி, இன்று இயக்குநராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் உயர்ந்திருக்கும் அவருடைய வளர்ச்சியைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன். இதற்கு பின்னணியில் அவரும், அவருடைய தந்தையாரின் உழைப்பும் இருக்கிறது.\nஇந்த படத்தில் அவரை நான் பாடகராகவும் அறிமுகப்படுத்தியிருக்கிறேன்.இதற்காக அவர் மேற்கொண்ட முயற்சியை பாராட்டுகிறேன். இந்த படத்தில் அவர் சொல்லியிருக்கும் கருத்து, அவரின் சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்தியிருக்கிறது. இன்றைய சமூகத்திற்கு தேவையான விசயத்தை கவிநயத்துடன் சொல்லியிருக்கிறார். இதற்காக நான் அவரை தலைவணங்குகிறேன். வர்ஷா என்ற இளம்பெண்ணையும் பாடகியாக நான் அறிமுகப்படுத்தியிருக்கிறேன்.’ என்றார்.\nஇயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் பேசுகையில்,‘நான் மற்றவர்களின் இயக்கத்தில் நடிக்க நான் ஒப்புக்கொள்வதில்லை. ஏனெனில் நான் நடிகனில்லை. ஆனால் எனக்கு பா விஜயைப் பிடிக்கும். இந்த படத்தின் கதையை முழுவதுமாக இயக்குநர் பா விஜய் என்னிடம் சொல்லவில்லை. என்னுடைய கேரக்டரைப் பற்றியும், என்னுடைய கெட்டப்பைப் பற்றியும் மட்டுமே சொன்னார். அது எனக்கு பிடித்திருந்தது. அதனால் நடிக்க ஒப்புக்கொண்டேன். நான் எந்த கேரக்டரில் நடித்தாலும், அந்த கேரக்டரில் ஒரு காட்சியிலாவது அதில் இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் தோன்றிவிடுவார். ஆனால் இந்த படத்தில் பிளாஷ்பேக்கில் வரும் என்னுடைய எபிசோடில் ஒரு காட்சியில் கூட இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் தோன்றவேமாட்டார். அந்த கேரக்டர் மட்டுமே இருக்கும். அந்த வகையில் இந்த கேரக்டரை அற்புதமாக வடிவமைத்திருக்கிறார் இயக்குநர் பா விஜய்.\nநான் பெற்றோர்களை உடன் வைத்துக் கொள்வதில் பெருவிருப்பு உடையவன். அதே போல் இயக்குநர் பா விஜயின் வளர்ச்சிக்காக அவருடைய தந்தையார் உழைப்பதைக் கண்டு ஆனந்தமடைந்திருக்கிறேன். இந்த படத்தின் படபிடிப்பிற்காக கும்பகோணத்திற்கு சென்றிருந்த போது அங்கு பதிமூன்று தலைமுறைகளாக சிலை செய��யும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் ஒரு வீட்டிற்கு சென்றிருந்தோம். அங்குள்ளவர்கள் என்னுடைய கெட்டப்பைப் பார்த்துவிட்டு அவர்கள் வியந்து போய் உரிமையுடன் எங்களுடைய தந்தையாரை பார்த்தது போலிருக்கிறது என்று சொன்னார்கள். அப்போதே இயக்குநரிடம் இந்த படம் பெரிய அளவிற்கு வெற்றிப் பெறும் என்று நம்பிக்கையுடன் சொன்னேன்.’என்றார்.\nஇயக்குநர் கே பாக்யராஜ் பேசுகையில்,‘என்னுடைய உதவியாளராக பா விஜய் சேரும் போது பாடல் எழுதுவதற்காகத்தான் வந்தேன் என்றார். ஆனால் அவரிடத்தில் ஏரளாமான திறமைகள் இருந்திருக்கிறது. அதைப் பற்றி என்னிடம் சொல்லவேயில்லை. இந்த படத்தில் ஒரு பாடலையும் பாடியிருக்கிறார். அவருடைய உதவியாளர் இங்கு பேசும் போது, பாடல் எழுதும் பயிற்சி பெறும் போதே பகுதி நேரமாக அவர் இசைபயிற்சியையும் எடுத்திருக்கிறார் என்று சொல்லிவிட்டார். இந்த படத்தின் கதையை டிரைலரிலேயே பா விஜய் சொல்லிவிட்டார். இந்த படத்திற்கு இசையமைத்திருக்கும் இசையமைப்பாளர் வித்யாசாகர் என்னுடைய படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், என்னுடைய உதவியாளர் விஜய் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இதற்காக அவரை பாராட்டுகிறேன். அதே போல் விஜயின் கனவுகளை நனவாக்குவதற்காக அவருடைய தந்தையார் அளித்து வரும் ஒத்துழைப்பு மறக்க முடியாது.\nஇந்த படத்திற்காக பா விஜய் உழைத்த உழைப்பு எனக்கு தான் தெரியும். கஷ்டப்பட்டு உழைக்கும் உழைப்பு எப்போதும் வீணாகாது என்பது என்னுடைய நம்பிக்கை. அதே போல் பா விஜய், பாடல் ஆசிரியராக அறிமுகமாகி, அதற்கு பின் இயக்குநராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் உயர்ந்திருக்கிறார். இருந்தாலும் பாடல் எழுதுவதையும், கவிதை எழுதுவதையும் அவர் விட்டுவிடக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.’ என்றார்.\nஇயக்குநர் பா விஜய் பேசுகையில்,‘ இரண்டு வருட உழைப்பில் உருவாகியிருக்கிறது இந்த ஆருத்ரா. 1996 ஆம் ஆண்டில் என்னுடைய குருநாதர் கே பாக்யராஜ் அவர்களின் ஆசியுடன் ஞானப்பழம் என்ற படத்தில் பாடல் ஆசிரியராக அறிமுகமானேன். இருபத்தியிரண்டு ஆண்டுகளுக்கு பிறகும், கடந்த வாரம் வெளியான மோகினி என்ற படத்திற்கும் பாடல் எழுதியிருக்கிறேன். அடுத்த வாரம் வெளியாகவிருக்கும் மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன என்ற படத்திற்கும் பாடல�� எழுதியிருக்கிறேன். கவியரசு கண்ணதாசன், வாலி, வைரமுத்து போன்ற பிரம்மாண்டமான பாடலாசிரியர்கள் வாழும் இந்த திரையுலகில் 22 ஆண்டு பயணமென்பது எளிதானதல்ல. இதற்கு காரணமான என்னுடைய குருவிற்கும், ஆதரவளித்து அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇன்றைய தேதியில் படம் தயாரிப்பதை விட, அந்த படத்தை நல்லமுறையில் ரசிகர்களைச் சென்றடைய வைப்பது சவாலான காரியமாகும். அந்த விசயத்தில் எமக்கு பேருதவி புரிந்த ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் முரளி மற்றும் ஹேமா ருக்மணி அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇன்றைய தமிழ் திரையுலகில் பழைய படத்தில் யார் நடித்திருந்தாலும் அந்த படத்தில் ரீமேக் செய்துவிடலாம். ஆனால் என்னுடைய குருநாதர் கே பாக்யராஜ் நடித்த எந்த படத்தையும் தற்போது எந்த ஹீரோவை வைத்தும் ரீமேக் செய்ய முடியாது. சில்மிஷம், குறும்புத்தனம், ஹீரோயிஸம் இல்லாத ஹீரோயிஸம், புத்திசாலித்தனம் என பல நுணுக்கமான விசயங்களை தன்னுடைய திரைக்கதையில் வைத்திருப்பார். அவரை இந்த படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்கவைத்திருக்கிறேன்.\nஎஸ் ஏ சி என்னுடைய திரையுலக ஆசான் மற்றும் நண்பர். அவரை இந்த கேரக்டரில் வித்தியாசமான கெட்டப்பில் நடிக்க வைத்திருக்கிறேன்.\nஇன்றைய சூழலில் ஒரு படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் சந்திக்கும் அவலங்கள் அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது. பணம் இங்கு ஒரு பிரச்சினையல்ல. அதனை யாரிடமாவது கடன் வாங்கிவிடலாம். ஆனால் ஒரு படத்தை தயாரிப்பதற்கு தயாரிப்பாளர்கள் சந்திக்கும் சவால்கள்,நெருக்கடிகள் அதிகம். இது குறித்து விரிவான விவாதம் நடத்தப்படவேண்டும்.\nஇந்த படத்தில் பேராசிரியர் ஞானசம்பந்தம் இந்த படத்தில் இரண்டு கெட்டப்புகளில் நடித்திருக்கிறார். அவர் படம் முழுவதும் ஆங்கிலத்தில் மட்டுமே பேசுவார். அவரது நடை, உடை, தோற்றம் அனைத்தும் மேலைநாட்டவர் போல் அமைந்திருக்கும். இது ரசிகர்களை ஈர்க்கும். ஞானசம்பந்தம் வருகை புரிந்திருக்கிறார் என்றால் கமல் வந்திருக்கிறார் என்று பொருள்.\nஇந்த படத்தின் கதையைப் பற்றி ஒரிரு வரிகளில் சொல்லவேண்டும் என்றால், ‘கருவறைக்குள் இருக்கும் பெண்குழந்தைக்கு கூட பாதுகாப்பில்லாத வெறியர்கள் இருக்கும் சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அரசு, ச��்டம், காவல் துறை எதுவும் துணைக்கு வராது. இம்மூன்றுமாக பெற்றோர்களாகிய நாம் மாறினால் தான் நம்முடைய பெண் குழந்தைகளை காப்பாற்ற முடியும்.’ என்ற விசயத்தை தான் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறேன்.\nஇன்றைய சமூகத்தில் இளஞ்சிறுமிகள் மீது திணிக்கப்படும் பாலியல் வன்முறை என்பது உலகளவில் இந்தியா பற்றிய ஒரு தவறான பார்வையை பதிவு செய்திருக்கிறது.\nசேலம் மாவட்டத்தில் கொல்லிமலை என்ற பகுதியில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு தான் இந்த கதையை எழுதினோம். நிர்பயா, ஆசிஃபா, ஹாசினி, அயனாவரம் சிறுமி என இந்த களையப்படவேண்டிய குற்றங்கள் தொடரும் இந்த சமயத்தில் இந்த படம் வெளியாவது பொருத்தமானது என்று நினைக்கிறேன். இது போன்ற சம்பவத்தின் பின்னணியில் பெற்றோர்களின் பங்களிப்பும் இருக்கிறது என்பதை நான் நேரடியாக உணர்ந்தேன். ஏனெனில் நகரம் சார்ந்த பகுதிகளில் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை கண்காணிப்பதை விட கையில் இருக்கும் செல்போனில் வாட்ஸ்அப்வை பார்வையிடுவதற்காக தலைகுனிந்து இருக்கும் நேரத்தை அதிகமாக செலவிடுகிறார்கள்.\nஇந்த படத்தினை தணிக்கை செய்வதற்காக தணிக்கை குழு அதிகாரிகள் பார்த்தனர். பார்த்து முடிந்தவுடன் பொதுவாக பத்து அல்லது பதினைந்து நிமிடத்தில் இயக்குநரை அழைத்து என்ன சான்றிதழ் என்று சொல்வார்கள். ஆனால் நாங்கள் வெளியே காத்திருக்கிறோம். அரை மணி நேரம் ஆகிவிட்டது. அதற்கு பிறகும் அழைப்பு வரவில்லை. பிறகு அழைப்பு வந்தது. சென்றோம். ஆனால் அவர்கள் எதையும் பேசவில்லை. அவர்களிடம் யூ, யூ ஏ, ஏ என எந்த சான்றிதழ் தரபோகிறீர்கள் என்ற கேட்டேன். எதுவும் பதிலளிக்காமல் ரீவைசிங் கமிட்டிக்கு பரிந்துரைத்தார்கள். பிறகு அவர்கள் பார்த்து, ஒரு சில காட்சிகளில் உள்ள வன்முறையை மட்டும் குறைத்துக் கொண்டு யூ ஏ என்ற சான்றிதழ் அளித்தார்கள். ஆனால் மிகச்சிறந்த பதிவு என்று வாழ்த்தினார்கள். இதுவே படத்தின் வெற்றிக்கு அடித்தளமாக இருக்கும் என்று நம்புகிறேன்.’என்றார்.\nநாளைய தலைமுறை வாழ நாம தான் முயற்சி எடுக்க வேண்டும் ஸ்டன்ட் யூனியன் விழாவில் நடிகர் சமுத்திரகனி பேச்சு\nசென்னை வாணி மஹாலில் நடைபெற்ற “துறு துறு தெனாலி ராமன்” நாட்டிய நாடகம்…\nசென்னை வாணி மஹாலில் நடைபெற்ற “துறு துறு தெனாலி ராமன்”...\nநாளைய தலைமுறை வாழ நாம தான��� முயற்சி எடுக்க வேண்டும் ஸ்டன்ட் யூனியன் விழாவில் நடிகர் சமுத்திரகனி பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/42.html", "date_download": "2019-04-20T02:50:48Z", "digest": "sha1:TOX7J5GYHJHNJ4TB7MKLFTF4FN7GJE7R", "length": 12403, "nlines": 110, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "பிரதமர் உட்பட 42 பேர் அமைச்சர்களாக இன்று பதவியேற்பு - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் பிரிவினையிட்டு இரங்கற்பா\n மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் . அவுஸ்திரேலியா சித்திரை பிறக்கமுன்னர் சிலம்பொலி அடங்கியதே ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nHome Latest செய்திகள் பிரதமர் உட்பட 42 பேர் அமைச்சர்களாக இன்று பதவியேற்பு\nபிரதமர் உட்பட 42 பேர் அமைச்சர்களாக இன்று பதவியேற்பு\n1. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க – தேசிய கொள்கை வகுப்பு மற்றும் பொருளாதார விவகாரம் அமைச்சு\n2. ஜோன் அமரதுங்க – சுற்றுலாத் துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சு\n3. காமினி ஜயவிக்ரம பெரேரா – நிலைத்திருக்கும் அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சு\n4. நிமல் சிறிபாலடி சில்வா – போக்குவரத்து அமைச்சு\n5. எஸ்.பி.திசாநாயக்க – சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சு\n6. டபிள்யூ.டி.பி.செனவிரட்ன – தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சு\n7. லக்ஷ்மன் கிரியெல்ல – பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு\n8. அநுர பிரியதர்ஷன யாப்பா – அனர்த்த முகாமைத்துவ அமைச்சு\n9. சுசில் பிரேமஜயந்த – தொழில்நுட்பம், தொழில்நுட்ப கல்வி மற்றும் தொழில் அமைச்சு\n10. திலக் மாரப்பன ��� சட்ட ஒழுங்குகள் மற்றும் சிறைச்சாலை புனரமைப்பு அமைச்சு\n11. ராஜித சேனாரத்ன – சுகாதாரம் ஊட்டச்சத்து மற்றும் உள்நாட்டு மருத்துவம் அமைச்சு\n12. ரவி கருணாநாயக்க – நிதி அமைச்சு\n13. மஹிந்த சமரசிங்க – திறன் அபிவிருத்தி மற்றும் முறைசாரா கல்வி அமைச்சு\n14. வஜிர அபேவர்தன – உள்விவகாரம் அமைச்சு\n15. எஸ்.பி.நாவின்ன – கலாச்சார அபிவிருத்தி மற்றும் வடமேல் மகாண அபிவிருத்தி அமைச்சு\n16. பாட்டலி சம்பிக்க ரணவக்க – பாரிய நகரங்கள் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு\n17. மஹிந்த அமரவீர – கடற்தொழில் மற்றும் நீர் வளங்கள் அமைச்சு\n18. நவின் திசாநாயக்க – பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு\n19. ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய – எரிசக்தி மற்றும் புத்துருவாகும் சக்தி அமைச்சு\n20. துமிந்த திசாநாயக்க – விவசாய அமைச்சு\n21.விஜேதாச ராஜபக்ஸ – புத்தசாசன அமைச்சு\n22. பி.ஹரிசன் – கிராமிய பொருளாதார விவகாரங்கள் அமைச்சு\n23. ரஞ்சித் மந்தும பண்டார – அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு\n24. கயந்த கருணாதிலக்க – பாராளுமன்ற சீர்திருத்தம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு\n25. சஜித் பிரேமதாச – வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சு\n26. அர்ஜுன ரணதுங்க – துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சு\n27. என்.கே.டி.எஸ் குணவர்தன – காணி அமைச்சு\n28. ப. திகாம்பரம் – மலையக புதிய கிராமங்கள், தோட்ட உடகட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு\n29. சந்ரானி பண்டார – மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு\n30. தலதா அதுகோரல – வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு\n31. அகில விராஜ் காரியவசம் – கல்வி அமைச்சு\n32. டி.எம்.சுவாமிநாதன் -மீள் குடியேற்றம்,புனர்வாழ்வு மற்றும் இந்து சமய விவகார அமைச்சு\n33.சந்திம வீரக்கொடி -பெற்றோலியம் மற்றும் பெற்றோலிய வாயு அமைச்சு\n34.தயாசிறி ஜயசேகர – விளையாட்டுத் துறை அமைச்சு\n35. சாகல ரத்நாயக்க – தென் மகாண அபிவிருத்தி அமைச்சு\n36. ஹரின் பெர்னாண்டோ – தொலைத்தொடர்புகள் அமைச்சு\n37. மனோ கனேசன் – தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சு\n38. தயா கமகே – பாரம்பரிய கைத்தொழில் அமைச்சு\n39. ரிசாட் பதியூதீன் – கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு\n40. கபீர் ஹசீம் – பொது முயற்சியாண்மைகள் அபிவிருத்தி அமைச்சு\n41. ரவூப் ஹகீம் – நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சு\n42. அப்துல் ஹலீம் – தபால் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சு\n43. மங்கள சமரவீர – வௌிவிவகார அமைச்சு (கடந்த மாதம் 24 ஆம் திகதி) பதவியேற்றிருந்தார்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-20T02:46:05Z", "digest": "sha1:RNEFSCEID2O7ZRXQXUW7P3Z3YFHE6XAP", "length": 11301, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "அனல் மின் நிலையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபல்கேரியாவின் சோபியா என்னும் இடத்திலுள்ள ஓர் அனல் மின் நிலையம்\nஅனல் மின் நிலையம் (Thermal Power Plant) என்பது மின்சாரம் உற்பத்தி செய்யும் மின்நிலையங்களில் ஒன்றாகும். இவ்வகை மின் நிலையங்களில் நீராவி உருளைகள் சுழற்றப்படும்போது கிடைக்கும் இயந்திர ஆற்றலைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.பொதுவாக வெப்ப ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய பொருட்களை எரித்து, அதனின்று வெளிப்படும் வெப்பத்தினால் நீராவி உற்பத்தி செய்து, அதனால் நீராவிச்சுழலியை இயக்கி, அதனுடன் இணைக்கப்பட்டுள்ள ஜெனரேட்டரிலிருந்து மின் சக்தியை உற்பத்தி செய்வது அனல்மின் நிலையம் ஆகும்.\nஇந்த முறையிலான மின்னுற்பத்திக்கு நீர், நிலக்கரி ஆகியவை முக்கிய தேவைகள் என்பதால், இவை அதிகமாக அல்லது எளிதாகக் கிடைக்கக் கூடிய இடங்களில், அனல் மின் நிலையங்கள் நிறுவப்படுகின்றன. பொதுவாக அனல் மின் நிலையங்கள் நிலக்கரியை எரிபொருளாக உபயோகித்தாலும், இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் ஆகியவற்றை எரிபொருளாகக் கொண்ட பல அனல் மின் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.\nநிலக்கரி பயன்படுத்தும் அனல் மின் நிலையம்[தொகு]\nநிலக்கரி பயன்படுத்தும் அனல் மின் நிலையத்தின் அமைப்பு\n1. குளிர்கூண்டு/குளிர்த்தும் கோபுரம் 10. நீராவி கட்டுப்படுத்தும் தடுக்கிதழ் 19. மீ வெப்பமைவு\n2. குளிரூட்டல் நீரேற்றி 11. அதிக அழுத்த நீராவிச்சுழலி 20. காற்று உள் அனுப்பும் காற்றாடி\n3. மின்திறன் கடத்தும் கம்பிகள் 12. வளிநீக்கி 21. மீள் சூடாக்கி\n4. படிகூட்டு மின்மாற்றி 13. ஊட்டுநீர் வெப்பமூட்டி 22. எரிதலுக்கு காற்றை இழுக்கும் அமைப்பு\n5. மின்னியற்றி 14. நிலக்கரி ஏற்றிச் செல்லி அமைப்பு 23. சிக்கனப்படுத்தி\n6. குறை அழுத்த நீராவிச்சுழலி 15. நிலக்கரி பெய்குடுவை 24. காற்று முன்சூடாக்கி\n7. செறிபொருள் ஏற்றி 16. நிலக்கரி பொடியாக்கி 25. வீழ்படிவாக்கி\n8. மேற்பரப்புக் குளிர்விப்பான் 17. நீராவி உருளை 26. காற்று வெளி இழுக்கும் காற்றாடி\n9. நடு அழுத்த நீராவிச்சுழலி 18. அடிச்சாம்பல் பெய்கலன் 27. புகைப்போக்கி\nஇந்தியாவில் உள்ள அனல் மின் நிலையங்கள்[தொகு]\nகாந்திநகர் அனல்மின் நிலையம் - குஜராத்\nராஜீவ் காந்தி அனல்மின் நிலையம் - ஹரியானா\nசஞ்சய் காந்தி அனல்மின் நிலையம் - மத்தியப் பிரதேசம்\nதுர்காபூர் அனல்மின் நிலையம் - மேற்கு வங்காளம்\nபானிபட் அனல்மின் நிலையம் 1 - ஹரியானா\nராஜ்காட் மின் நிலையம் - தில்லி\nதூத்துக்குடி அனல்மின் நிலையம் - தமிழ்நாடு\nஇலங்கையில் உள்ள அனல் மின் நிலையங்கள்[தொகு]\nநுரைச்சோலை அனல்மின் நிலையம் - வடமேல் மாகாணம், இலங்கை\nசம்பூர் அனல்மின் நிலையம் - திருக்கோணமலை\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 10:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%88%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-04-20T02:39:34Z", "digest": "sha1:YAD7WM4TQXXQX2RJYUCY6FVJG7GWA362", "length": 7382, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஈஜிப்டோசோரஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுதைப்படிவ காலம்:நடு கிரீத்தேசியக் காலம்\nஆ. பகாரிஜென்சிஸ் ஸ்ட்ரோமர், 1932 (வகை)\nஈஜிப்டோசோரஸ் (உச்சரிப்பு /iːˌdʒɪptəˈsɔrəs/ பொருள்: 'எகிப்தின் பல்லி') என்பது, சுமார் 95 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்திய நடு மற்றும் பிந்திய கிரீத்தேசியக் காலத்தில் ஆபிரிக்காவில் வாழ்ந்ததாகக் கருதப்படும் ஒரு தொன்மாப் பேரினம் ஆகும். இந்த நாலுகாலி சோரோப்போட் ஒரு தாவர உண்ணி ஆகும். இதன் புதைபடிவங்கள் எகிப்து, நைகர் மற்றும் பல சகாரா பாலைவனப் பகுதிகளில் காண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அறியப்பட்ட எல்லா எடுத்துக் காட்டுகளும் 1939 ஆம் ஆண்டுக்கு முன்னர் கண்டுபிடிக்கப் பட்டவை. புதைபடிவங்கள் ஒன்றான மியூனிச் நகரில் வைக்கப்பட்டிருந்தன. ஆனால், 1944 இல் இரண்டாம் உலகப் போரின் போது நேச நாட்டுப் படைகளின் குண்டு வீச்சினால் இது வைக்கப்பட்டிருந்த அருங்காட்சியகம் அழிந்தபோது இப் புதைபடிவங்களும் காணாமல் போய்விட்டன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 20:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8/amp/", "date_download": "2019-04-20T02:42:04Z", "digest": "sha1:2MKVMLTT2JJAYYC5QHN2TXS7DZHCCZ2Z", "length": 5405, "nlines": 40, "source_domain": "universaltamil.com", "title": "ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 8பேர்", "raw_content": "முகப்பு News ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 8பேர் உயிரிழப்பு\nஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 8பேர் உயிரிழப்பு\nஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 8பேர் உயிரிழப்பு\nஜப்பானின் வடக்கு தீவான ஹொக்கைடோவில் இன்று (வியாழக்கிழமை) ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரை 8பேர் உயிரிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஜப்பானின் மேற்கு பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் சூறாவளி வீசி வந்த நிலையில் இன்று 6.7 ரிக்டர் அளிவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியிருந்தது.\nஇந்த நிலநடுக்கத்தில் சுமார் 40 பேர் காணாமல் போனதுடன், 120 பேர்வரை காயமடைந்துள்ளதாக ஜப்பான் ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன.\nநிலநடுக்கத்தை தொடர்ந்து எரிபொருள் மின்சக்தி ஆலைகள் அவசரமாக மூடப்பட்டதாக, ஜப்பான் ஹொக்கைடோ மின்சார நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் மில்லியன் கணக்கான மக்களுக்கான மின்சாரமும் துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇது குறித்து ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே செய்தியாளர்களுக்கு கருத்த தெரிவிக்கையில்,குறித்த பகுதியில் மீட்பு மற்றும் அவசர நடவடிக்கைகளுக்காக 25 ஆயிரம் பாதுகாப்பு ஊழியர்களை அங்��ு பணியில் ஈடுபடுத்த எதிர்பார்த்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், நிலநடுக்கத்தினால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்த அறிக்கை தனக்கு கிடைக்கப் பெற்றிருப்பதாகவும், அதில் சாத்தியமான உயிரிழப்புகளும், கட்டடச் சரிவுகளும் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிட்ட பிரதமர், மக்களின் உயிரை காப்பதற்கு தமது அரசாங்கம் முன்னுரிமை வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.\nமீண்டும் காதலில் விழுந்த ஜோடியாக ஜப்பான் புறப்பட்டு செல்லவுள்ள பிரபாஸ் – அனுஷ்கா\nஉங்கள் பெயரின் மூன்றாவது எழுத்து என்ன\nஇலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 4 புதிய தூதுவர்கள் நற்சான்றுப் பத்திரங்களை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@universaltamil.com\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/02/blog-post_86.html", "date_download": "2019-04-20T02:16:11Z", "digest": "sha1:2HOBLULNFSW4CJ4UTYEKV7JIQX7DE5KL", "length": 5365, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "சந்தியா அச்சுறுத்தல்: தண்டனையிலிருந்து தப்பித்த ஞானசார! - sonakar.com", "raw_content": "\nHome NEWS சந்தியா அச்சுறுத்தல்: தண்டனையிலிருந்து தப்பித்த ஞானசார\nசந்தியா அச்சுறுத்தல்: தண்டனையிலிருந்து தப்பித்த ஞானசார\nதிருமதி சந்தியா எக்னலிகொடவை நீதிமன்றுக்குள் புகுந்து அச்சுறுத்திய விவகாரத்தின் பின்னணியில் ஞானசாரவுக்கு வழங்கப்பட்டிருந்த ஆறு மாத கடூழிய சிறைத்தண்டனை ஐந்து வருடங்களுக்கு இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\n2016ம் ஆண்டு ஜனவரி மாதம் 25ம் திகதி ஹோமாகம நீதிமன்றுக்குள் புகுந்த பயங்கரவாதி ஞானசார அங்கு சாட்சியாக இருந்த சந்தியாவை அச்சுறுத்தியதுடன் நீதிமன்ற அவமதிப்பிலும் ஈடுபட்டிருந்தார்.\nநீதிமன்ற அவமதிப்பின் பின்னணியில் தற்சமயம் ஞானசார சிறைச்சாலை வைத்தியசாலையில் வைத்து பராமரிக்கப்படுகின்ற அதேவேளை முன்னைய தண்டனை ஐந்து வருடங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபயங்கரவாதியின் துப்பாக்கியைப் பறித்து நடந்த இறுதிக் கட்ட போராட்டம்\nநியுசிலாந்து, கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் லின்வுட் பள்ளிவாசலில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டிருந்த பயங்கரவாதியிடமிருந்து கையிலிருந்த த...\nகரு ஜயசூரிய ஜனாதிபதியாகும் நிலை உருவாகும்: UNP எச்சரிக்கை\nநாட்டின் அரசியல் மோசமான சூழ்நிலையை அடைந்து, ஜனநாயகம் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் சபாநாயகரே ஜனாதிபதி பொறுப்பையும் ஏற்கும் நிலை...\n27 வருடங்களில் விடுதலையாகி விடுவேன்: பயங்கரவாதியின் திட்டம்\nநியுசிலாந்தில் இரு பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நடாத்திய 28 வயதான அவுஸ்திரேலிய பிரஜை, பயங்கரவாதி பிரன்டன் டரன்ட், இத...\nபேராதெனிய: சவுதி பெண்ணின் சடலம் மீட்பு\nபேராதெனிய, கன்னொருவ பகுதி, மஹாவலி கங்கையில் இறப்பர் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் போயிருந்த சவுதி பெண்ணின் சடலம் மீட்கப்ப...\n2011 முதல் உலகம் சுற்றிய பயங்கரவாதி; பல்கேரியாவில் விசாரணை ஆரம்பம்\nநியுசிலாந்தில் வெள்ளியன்று பயங்கரவாத தாக்குதலை நடாத்தி 49 உயிர்களைப் பலியெடுத்த பிரன்டன் டரன்ட், 2011ம் ஆண்டு முதல் உலகில் பல நாடுகளுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-04-20T02:48:49Z", "digest": "sha1:SHKWMRFA2WKTVADIQ6KTFVFE7ACUIQC5", "length": 16032, "nlines": 168, "source_domain": "www.yaalaruvi.com", "title": "சட்டவிரோதமாக மாடுகளை எடுத்துச் சென்ற வாகனத்தை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்!", "raw_content": "\nவிபத்தில் இரண்டு பிரபல நடிகைகள் பலி\nசிவகார்த்திகேயன் படமா… முடியவே முடியாது: உறுதியான முடிவில் சந்தானம்\nமகனை புகைப்படம் எடுத்ததால் பொலிஸ் நிலையம் சென்ற பிரபல பல நடிகர்\nமறைந்த ரித்திஷ் பற்றின உண்மையை உடைத்த பாலாஜி\nஐ.பி.எல் ரசிகர்களுக்கு வெளியாகிய அதிர்ச்சி தகவல்\nஉலகக் கிண்ண தொடரில் விளையாடும் இலங்கை அணி விபரம் வெளியானது \nடோனியிடம் பெண் ரசிகை விடுத்த வித்தியாசமான கோரிக்கை\nஅவுஸ்திரேலிய அணியில் மீண்டும் வோனர் – ஸ்மித்\nவிராட் கோஹ்லிக்காக இவ்வளவு பெரிய தியாகம் செய்தாரா அனுஷ்கா ஷர்மா\nSamsung கைபேசிகளின் மடக்கும் திரைகளில் ஏற்பட்ட கோளாறு\nஉலக அளவில் Facebook, Instagram, WhatsApp சேவைக்கு ஏற்பட்ட தடை\nவாட்ஸப்பில் இப்படியும் ஒரு வசதியா..\nமோட்டோ ஸ்மார்ட்போன் குறித்து லீக்கான விஷயம் இதோ\nசீனாவில் 5G ரிமோட் மூளை அறுவை சிகிச்சை செய்து சாதனை\nஇலங்கை செய்திகள் சட்டவிரோதமாக மாடுகளை எடுத்துச் சென்ற வாகனத்தை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்\nசட்டவிரோதமாக மாடுகளை எடுத்துச் சென்ற வாகனத்தை மட��்கிப் பிடித்த பொதுமக்கள்\nமட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள பக்கியல்ல பிரதேசத்தில் சட்டவிரோதமாக படி ரக சிறிய வாகனத்தில் மாடுகளை கல்முனைப் பிரதேசத்திற்கு எடுத்துச் சென்ற வாகனத்தை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து 8 மாடுகளுடன் ஒருவரை பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.\nஇச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனர்.\nபக்கியல்ல பிரதேசத்தில் சம்பவதினமான நேற்று மாலை படி ரக சிறிய வாகனத்தில் மாடுகளை ஏற்றுவதை பொதுமக்கள் கண்டனர்.\nஅதனை பின் தொடர்ந்த நிலையில் வீதியில் வைத்து மடக்கி பிடித்த போது ஒரு மாடு மட்டும் கொண்டு போகக்கூடிய இந்த வாகனத்தில் 8 மாடுகள் கால்கள் கட்டப்பட்டு ஏற்றப்பட்டுள்ளதை கண்ட நிலையில் பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.\nசட்டவிரோதமாக கல்முனை நற்பட்டிமுனை பிரதேசத்திற்கு 8 மாடுகளை கால்கள் கட்டப்பட்டு இறைச்சிக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது எனவும்\nகைது செய்யப்பட்டவர் நற்பட்டிமுனையைச் சேர்ந்தவர் உனவும் பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.\nஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 8 மாடுகள் ஒரு படி ரக சிறிய வாகனம் மீட்கப்பட்டுள்ளது\nஇச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.\nயாழருவி நிருபர் கனகராசா சரவணன்\nPrevious articleயாழ் பொலிஸ் அதிகாரியின் நெகிழ்ச்சியான செயல்\n பல வீடுகளுக்கு ஏற்பட்ட நிலை\nயாழில் திறக்கப்பட்ட 10 ரூபாய் உணவகம் \n21ஆம் திகதி வரை இலங்கை காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்\nயாழில் மின்னல் தாக்கி தீப்பற்றி எரிந்த தென்னை மரங்கள்\nஇலங்கை மக்களுக்காக அறிமுகமாகும் புதிய வசதி\nவடக்கில் தொடர்ச்சியாக உயிர் பறிக்கும் மின்னல்\n’ தினப்பலன் ஏப்ரல் 20 ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன்.இரண்டு ராசிகளிலும் இடம்பெறும் நட்சத்திரங்களுக்கு அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில்...\n பல வீடுகளுக்கு ஏற்பட்ட நிலை\nஇலங்கை செய்திகள் Stella - 19/04/2019\nமுல்லைத்தீவு விசுவமடுப் பகுதியில் வீசிய கடும் காற்று மற்றும் மின்னல் தாக்கத்தினால் வீடுகள் பல சேதமடைந்துள்ளன. இன்று மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐந்து வரையான வீடுகளின��� கூரைகள் பகுதியளவில் தூக்கி வீசப்பட்டுள்ளது. அத்துடன் பயன்தரு...\nயாழில் திறக்கப்பட்ட 10 ரூபாய் உணவகம் \nஇலங்கை செய்திகள் Stella - 19/04/2019\nயாழ்ப்பாணம் சாவகச்சேரி சிற்றுாண்டி சாலை ஒன்று இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. ப.நோ.கூட்டுறவு சங்கத்தின் தலமை கட்டிடத்தில் 10 ரூபாய் விலையில் தீன் பண்டங்களை விற்பனை செய்வதற்கான சிற்றுாண்டி சாலையே இவ்வாறு திறக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி ப.நோ.கூட்டுறவு சங்கத்தின்...\nபாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி\nஇந்திய செய்திகள் Stella - 19/04/2019\nகல்லூரி மாணவி கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும், உடனடியாக குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடகாவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில், சமூக வலைத்தளங்களிலும் #JusticeforMadhu...\n21ஆம் திகதி வரை இலங்கை காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்\nஇலங்கை செய்திகள் Stella - 19/04/2019\nஇலங்கையில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. இந்த காலப்பகுதியில் இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் கடும் மழை பெய்யும். அத்துடன் இடி, மின்னல்...\n’ தினப்பலன் ஏப்ரல் 20 ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன்.இரண்டு ராசிகளிலும் இடம்பெறும் நட்சத்திரங்களுக்கு அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில்...\nயாழில் திறக்கப்பட்ட 10 ரூபாய் உணவகம் \nபாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி\nஇலங்கை பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த 3 பெண்கள்\nஅவுஸ்திரேலியாவில் சேற்றில் “HELP” என எழுதி உயிர்தப்பிய தம்பதி\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalviguru.com/Home-News.php?page=5", "date_download": "2019-04-20T03:04:08Z", "digest": "sha1:GLCFWCZJGHPBE3KAQJAC7ESTLWLUJ3WR", "length": 3913, "nlines": 95, "source_domain": "kalviguru.com", "title": "கல்வி குரு | KalviGuru", "raw_content": "\nவருமான வரி சம்பந்தமான சில விளக்கங்கள் 2018-19\nசெட் தேர்வில் 86 சதவீதம் பழைய கேள்விகள் : பின்னணியை விசாரிக்க பட்டதாரிகள் புகார்\nநீட் தேர்வுக்கு பதிவு : நாளை மறுநாள் முடிவு\nதனித்தேர்வர்களும் நீட் தேர்வில் பங்கேற்கலாம்: சிபிஎஸ்இ அறிவ��ப்பு\nஜூன் 3-ல் ஜிப்மர் நுழைவுத்தேர்வு: வரும் 7-ம் தேதி முதல் ஏப்.13 வரை விண்ணப்பிக்கலாம்\nகேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மத திணிப்பு இல்லை\nஎஸ்.எஸ்.சி., வினாத்தாள் வெளியானதால் : விசாரணைக்கு உத்தரவு\nஆசிரியர், மாணவர் ‘லட்சுமண ரேகை‘யை தாண்டக்கூடாது: சட்ட மாணவர்களை கல்லூரியிலிருந்து நீக்கிய வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு\nசென்னைப் பல்கலை.யில் மாயமானவை சர்ச்சைக்குரிய விடைத் தாள்கள்\nபேராசிரியர் பணிக்கான தேர்வு : 41 ஆயிரம் பேர் பங்கேற்பு\nவிவசாயிகளுக்காக, உழவன் : வருகிறது, மொபைல் ஆப்\nகாமராசரின் அரிய புகைப்படங்கள் |\nசுழன்றும் ஏர் பின்னது உலகம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://solaimayavan.blogspot.com/2017/12/blog-post_82.html", "date_download": "2019-04-20T02:51:26Z", "digest": "sha1:WDBDVU5LCTDUKGHEJJV2BOE6AFOP4W4X", "length": 5480, "nlines": 65, "source_domain": "solaimayavan.blogspot.com", "title": "சோலைமாயவன்", "raw_content": "\nவிரல்களில் வழியும் குரலற்றவனின் செங்குருதி நூல் குறித்து\nஇயற்கையை சுரண்டும் நம் பேராசையின் விளைவை நடுக்கும் குரலில் பேசும் கவிதை.\nமலைவாழ் மனிதனும்...அவர்தம் வாழ்வும்....பண்பாடும்....நிலமும்...என எல்லாமே நம்\nபணத்தாசையின் கொடூர நிழலில் வாடிக்கிடப்பதை என்னவென்பது...\nமலையை வெள்ளக்கார துரைக்கு சுற்றிக்காட்டிய மலைவாசியிடம் உனக்கு என்ன வேணுமோ கேள்..\n\"என்ன சாமி மலையே என்னுது....நீங்க என்ன தர முடியும்....\nஅந்த குரலை நெறிக்கும் விதமாகவே இன்று நிலைமை உள்ளது.\nபிரிதல்...என.ஐந்திணை ஒழுக்கங்களையும் புறந்தள்ளி சுரண்டலும் சுரண்டல் நிமித்தமும் என நாம் மாறிப்போனதை தன் மெல்லிய நடுங்கும் குரலில் பேசுகின்றார் சோலை மாயவன்.\nபொள்ளாச்சி இலக்கிய வட்டம் நூலை வெளியிட்டுள்ளது.\nஅய்யா இரா எட்வின் அவர்களின் முகநூலில் இருந்துநன்றி...\nபழுத்த இலைகள் உதிராஅம்மரத்தின் கிளையின் நுனியில்தூ...\nசெங்கவின் உரைபாரி மகளிரும் வனமிழந்த சிறுத்தையும்.....\nகவிஞர் கரிகாலன் உரை சோலைமாயவன் என்றொரு கவிச் சக...\nரேவதிமுகில் அவர்களின்எலக்ட்ரா முன் வைத்து--------...\nவிரல்களில் வழியும் குரலற்றவனின் செங்குருதி நூல் கு...\nமாயா-67 சிறகுகளின் மேலாடை பீய்த்திருந்த இரவுகிளியொ...\nமாயா-63 தார்ச்சாலையில் இருந்து சற்று கீழறங்கி மண் ...\nமாயா-81 வெள்ளைநிறப்பூக்கள் குலுங்கும் தாயின்அணைப்ப...\nமாயா-84 இந்த ஆண்டிற்குள் எட்டாவது முறையாக ஆவி பறக்...\n���ாயா-83 அப்படி ஒன்று எளிதானதல்ல நீ இல்லாத வாழ்க்கை...\nமாயா-85 மூன்றாவதுபிளவாக வெடிக்கத் தொடங்கியது பாறைய...\nமாயா-60 பெருத்த மலைபாம்பென நீண்டுகிடக்கும் உன் வீட...\nமாயா-74 சூரியனின் கதிர்கள் தலைதூக்க*அல்வா* *அல்வா*...\nகவிதை-1 நிரந்தரமாக அவ்விடத்தில் சுருண்டு் கிடக்கன்...\nமாயா-82 அதிக அளவு நீர் பிடிக்கும் அண்டாவில் கழுத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/darbar-updates-prateik-babbar-to-play-antagonist-in-rajinikanths-darbar-119041700051_1.html", "date_download": "2019-04-20T02:50:54Z", "digest": "sha1:IFEDL4JO4P55FUUWDJPSEMW2DPUDBD4Z", "length": 12331, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "‘தர்பார்’ வில்லன்! தரமான அப்டேட்! | Webdunia Tamil", "raw_content": "சனி, 20 ஏப்ரல் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் \"தர்பார்\" படத்தின் வில்லன் நடிகர் பற்றிய சமீபத்திய தகவல் கிடைத்துள்ளது.\nபேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கிரைம் திரில்லர் படமான \"தர்பார் \" படத்தில் நடிக்கவிருக்கிறார். இது ரஜினியின் கேரியரில் 166 -வது படமாக உருவாகவிருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது.\nரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் இப்படத்தை பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான லைகா ப்ரொடக்ஷன் தயாரிக்கிறது. ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிபதிவு செய்கிறார். பேட்ட படத்தில் ரஜினிக்கு ஆடைவடிவமைப்பாளராக பணியாற்றிய நிஹாரிகா பசின்கான் இந்தப் படத்திலும் இடம்பெற்றுள்ளார்.\nஇந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால், இப்படத்தில் வில்லனாக நடிகர் ப்ரதீக் நடி���்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேவேளையில் நடிகர் பிரதீக் வில்லனுக்கு மகனாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் பிரதீக் நடித்த பாகி 2 படத்தைப் பார்த்த ஏ.ஆர்.முருகதாஸ், அவருக்கு இந்தப் படத்தில் வாய்ப்பளித்துள்ளார் என்றும் சினிமா வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதற்கு முன்னதாக கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இந்தி வெர்ஷனில் பிரதீக் நாயகனாக நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.\nரஜினிகாந்த் ரொம்ப யோசிப்பார்: பிரதமர் மோடி பேட்டி\nரஜினிகாந்த் எத்தனை தேர்தல் அறிக்கைகளை படித்தார்\nரஜினிகாந்த் எத்தனை தேர்தல் அறிக்கைகளை படித்தார்\nரஜினி-விக்னேஷ் சிவன் திடீர் சந்திப்பு\n\"தர்பார்\" பட காமெடி நடிகர் இவர் தான் ரஜினியின் முதற்கட்ட படப்பிடிப்பே அவருடன் தான்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=6170", "date_download": "2019-04-20T03:21:35Z", "digest": "sha1:S3SXPT7L2CZNSZO2QSUV4D2R5P7SVOFB", "length": 4553, "nlines": 73, "source_domain": "www.dinakaran.com", "title": "கொள்ளு சுண்டல் | kollu sundal - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > இயற்கை உணவு\nகொள்ளு - 1 கப்,\nசின்னவெங்காயம் - 100 கிராம்,\nமுழு பூண்டு - 1,\nஉப்பு, எண்ணெய் - தேவையான அளவு,\nகறிவேப்பிலை, கொத்த மல்லி - சிறிது.\nகுக்கரில் கொள்ளு சேர்த்து 7-8 கப் தண்ணீர் ஊற்றி வேகவைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து காய்ந்தமிளகாய், கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய வெங்காயம், நசுக்கிய பூண்டு, உப்பு சேர்த்து வதக்கி, வெந்த கொள்ளு சுண்டல் சேர்த்து கலந்து இறக்கவும்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nட்ரை கலர் பருப்பு உசிலி\nஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி அம்மை நோயின் தாக்கத்திலிருந்து விடுபட செய்ய வேண்டியவை..\n20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு\n19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilavanji.com/2015/12/blog-post_17.html", "date_download": "2019-04-20T02:58:58Z", "digest": "sha1:UZIHZFCVA4OORWOVFCTHJB4EJABWJXIP", "length": 48373, "nlines": 650, "source_domain": "www.ilavanji.com", "title": "தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): அப்துல்கலாம் எனும் மாபெரும் நடிகர்", "raw_content": "\nஅப்துல்கலாம் எனும் மாபெரும் நடிகர்\nவியாழன், டிசம்பர் 17, 2015\nஇன்று மணப்பாறையில் ஆதவன் கலை அறிவியல் கல்லூரி நடத்திய அமைதி ஊர்வலம் நடைபெற்றது. நேற்றைக்கு கல்லூரி விடுமுறை. இன்று கல்லூரி பேருந்துகள் காலை ஒன்பதுமணிக்கு வந்துசேரும்வரை மாணவர்களுக்கு இந்த தகவல் தெரியாது. காலாமுக்கு கண்ணீர் அஞ்சலி எனும் ஏழெட்டு பதாகைகள் மட்டுமே. காவல்துறை ஒரு கிலோமீட்டருக்கு மட்டுமே அனுமதி அளித்ததால் எண்ணூறு மாணவர்களும் பேருந்துநிலையம் அருகில் இறக்கிவிடப்பட்டு ஒரு மணிநேரத்தில் திரும்ப ஏற்பாடு.\nகோஷமோ மாணாக்கரின் விளையாட்டுத்தனமோ அதிசோக பம்மாத்தோ எதுவும் காணோம். மாணவர்களும் ஆசிரியர்களும் அமைதியாக பதாகையை ஏந்தியபடி நடக்க மற்ற மாணவர்கள் அமைதியாக ஒரேவரிசையில் தொடர்ந்தனர். ஒழுக்குசெய்யவோ கண்காணிக்கவோ யாரும் இல்லை. எல்லாம் அவர்களுக்குள்ளாகவே உணர்ந்தபடிக்கு.\nஎன் ஆச்சரியம் அதுவல்ல. ஊரின் நெரிசலாக வழியில் செல்லச்செல்ல இருமருகிலும் உள்ள கடைகளில் இருப்போரும் பேருந்துக்கு காத்திருப்போரும் கடைக்குள் வியாபாரம் செய்வோரும் யாரும் சொல்லாமலேயே எழுந்துவந்து இரண்டு பக்கமும் அமைதியாக வரிசையில் நின்றார்கள். எண்ணுறு மாணவர்களின் ஊர்வலம் அவர்களை தாண்டிச்சென்றவரை தன்னிச்சையாக அமைதியாக பங்கேற்றது மிகுந்த ஆச்சரியத்தை கொடுத்தது. ஊர்நிறைய தன்னிச்சையாய் வைத்த தட்டிகள் மற்றும் ப்ளக்ஸ் போர்டுகள். கட்சிக்காரர்கள் வைத்ததுபோக பள்ளிகள் கல்லூரிகள் ரோட்டரிகள் மற்றும் சின்னச்சின்ன பழக்கடை முடிதிருத்தகம் உட்பட. அவர்கள் எல்லாம் இந்த விளம்பர உத்தியில் எத்தனை ஆட்களைபிடித்து வியாபாரம் பெருக்குவார்கள் என்பது ஆச்சரியமாக இருந்தது.\nஎளிய கிராமத்து மாணவர்கள்தான். நேற்றுவரையும் நாளையிலிருந்தும் மீண்டும் தல தளபதி ரசிகர்மன்ற குஞ்சுகளாக ஆகிவிடுபவ���்கள்தான். இருபக்கமும் தன்னிச்சையாக ஒருமித்து நின்றவர்களும் அதே இலவசத்தில் அடித்துவீழ்த்திய சோற்றாலடித்த பிண்டங்கள்தான். நாளைமுதல் ஏன் இன்றைக்கே டாஸ்மாக்கில் கவிழப்போகிறவர்கள்தான்.இவர்கள் அத்துணைபேரையும் தான் இத்தனைநாள் இந்த அப்துல்கலாம் வான்வெளி விஞ்ஞானி என ஏமாற்றியிருக்கிறார். பலவருடமாக அணுசக்தி நிபுணராக நடித்திருக்கிறார். இந்தியாவை வல்லரசாக்கும் சிந்தனையாளர் என புளுகியிருக்கிறார். எந்தவித உயரிய சிந்தனைக்கூறுகளும் இல்லாமல் ச்சும்மா கனவுகாணுங்கள் என்று எளிய அருள்வாக்கு சொல்லும் காலிப்பெருங்காய டப்பாவாக வாழ்ந்திருக்கிறார். தமிழருக்கு எந்தவித நலனும் செய்யாத கள்ள ஊமையாக வாழ்நாளெல்லாம் மக்களை ஏமாற்றியிருக்கிறார். நாடுமுழுவதும் உள்ள உயர்தர காண்வெண்ட் பள்ளிகளுக்கும் மேன்மக்கள் கல்லூரிகளுக்கும் மட்டும் தேடித்தேடி அவராகவே சென்று எதையாச்சும் அர்த்தமில்லாமல் பேசி ரிடையரானபின்பும் பணவெறியில் சம்பாதித்து இருக்கிறார். குண்டுவைக்கும் இஸ்லாமியர்களை அவர்கள் தீவிரவாதிகள் மட்டுமே என அழுத்திச்சொல்லும் ஒரு சில இஸ்லாமியர்கள் திடீரென இறந்த இந்தியர் கலாம் ஒரு இஸ்லாமியர் என கண்டுபிடிக்கும்படி தந்திரமாக நடந்துகொண்டிருக்கிறார். மொத்தத்தில் வாழ்நாளெல்லாம் எவ்வளவு கடின மனதுடன் அளவிளா திறமையுடன் அவர் நடித்திருந்தால் இத்தனை எளிய மக்களை அவர் வாழ்நாள் முழுதும் ஏமாற்றியிருக்கவேண்டும். நல்லவேளை இன்றைக்கு இந்த நடிப்பையெல்லாம் அவர் இறந்த வேளையில் மிகச்சரியாக கண்டறிந்துசொன்ன நம் அறிவுசார் ஜேம்ஸ்பாண்டுகள் மட்டும் இல்லையெனில் நாமெல்லாம் கலாமின் அற்புத நடிப்பில் இன்னமும் ஏமாந்து வாழ்விழந்து ஊக்கம் சிதைந்து மொத்தமாய் சீரழிந்துபோயிருப்போம்\nஅமைதியான பேரணிமுடிவில் இப்பவெல்லாம் எந்த தலைவருக்கும் இதுமாதிரி மக்களே இறங்கி செய்யமாட்டாங்க என்றேன். ஒரு பெருசு பதினைஞ்சுவருடம் முன்ன இதேபோல் நடந்திருக்கிறது என்றார். மருத்துவம் பார்க்க ரெண்டுரூபாயும் மூனுநாள்வைச்சு பிரசவம் பார்க்க பதிநாலு ரூவாயும் கட்டணமாக பெற்ற லட்சுமிநாராயணன் என்றொரு தேர்ந்த நடிகர் மருத்துவராக செம்மையாக நடித்துக்கொண்டு இருந்தாராம். அவர் மறைவுக்கு பாவம் இந்த மணப்பாறை மற்றும் சுற்றுவட்டா�� ஏமாளிமக்கள் முழுவதும் அவர்களாகவே ஒரு நாள் கடையடைத்து மவுன ஊர்வலம் சென்று அவருக்கு சிலையும் வைத்துவிட்டார்கள் என்றார்.\nஇன்றைக்கு இறப்பை இத்தனை ஆராய்ச்சி செய்யும் அறிவுசார் சுடர்களே, கடனேன்னு இரங்கல்செய்தி கொடுக்கும் மக்கள் தலைவர்களே, நீங்களும் உங்கள் நம்பிக்கைகளையும் கொள்கைகளையும் உண்மைகளையும் அரிய கண்டுபிடிப்புகளையும் இதே எளிய பொதுப்புத்தி மக்களிடம் தானே சேர்ப்பிக்க ஏற்றுக்கொள்ளவைக்க உணரச்செய்ய போராடுகிறீர்கள் இந்த ஏமாளிமக்கள் இந்த சின்ன உணர்வுப்பிரட்டலில்தானே ஒருபக்கமாய் மாக்கள்போல சாய்கிறார்கள். இந்த சாய்வுதானே தேர்தலில் ஓட்டுகளாக மாறுகிறது இந்த ஏமாளிமக்கள் இந்த சின்ன உணர்வுப்பிரட்டலில்தானே ஒருபக்கமாய் மாக்கள்போல சாய்கிறார்கள். இந்த சாய்வுதானே தேர்தலில் ஓட்டுகளாக மாறுகிறது வாக்களிப்புமுறையில் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள்பிரதிநிதிகள் மட்டுமே அரசியல் அதிகாரம் பெறும் வழிமுறை கொண்ட நம் நாட்டில் மக்களை உங்களுக்கும் இப்படி உணர்வுபூர்வமாக நடித்து ஏமாற்றமுடியுமெனில் உங்களுக்கு உங்கள் இலக்கை அடைவது எவ்வளவு எளிது வாக்களிப்புமுறையில் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள்பிரதிநிதிகள் மட்டுமே அரசியல் அதிகாரம் பெறும் வழிமுறை கொண்ட நம் நாட்டில் மக்களை உங்களுக்கும் இப்படி உணர்வுபூர்வமாக நடித்து ஏமாற்றமுடியுமெனில் உங்களுக்கு உங்கள் இலக்கை அடைவது எவ்வளவு எளிது நீங்களெல்லாம் ஏன் கலாமின் ஏமாற்று நடிப்பை காப்பியடித்து அவர் இப்பொழுது பெற்றிருக்கும் பலனை பெறக்கூடாது நீங்களெல்லாம் ஏன் கலாமின் ஏமாற்று நடிப்பை காப்பியடித்து அவர் இப்பொழுது பெற்றிருக்கும் பலனை பெறக்கூடாது இதுவரை உங்களுக்கு கிடைக்கப்பெறாத எளிய ஏமாளிமக்களின் ஆதரவை மொத்தமாய் அள்ளிக்கொள்ள கலாம் இதுவரை செய்த ஏமாத்து சித்துவிளையாட்டு நடிப்பை கொஞ்சநாளைக்கு செய்துபார்க்கக்கூடாது இதுவரை உங்களுக்கு கிடைக்கப்பெறாத எளிய ஏமாளிமக்களின் ஆதரவை மொத்தமாய் அள்ளிக்கொள்ள கலாம் இதுவரை செய்த ஏமாத்து சித்துவிளையாட்டு நடிப்பை கொஞ்சநாளைக்கு செய்துபார்க்கக்கூடாது வாழ்நாளெல்லாம் அந்த ராமேஸ்வரத்து கிராமத்தானால் விஞ்ஞானியாக ஜனாதிபதியாக கல்வியாளராக மாணவர்களை விரும்பும் நேயராக வெற்றிகரமாக நடித்து ஏ���ாற்றமுடியுமெனில் பலதளங்களில் அறிவுகொண்ட பல அரசியல்களம் கண்ட உங்களால் ஏன் இதேபோல் நடித்து நீங்கள் விரும்புவனவற்றை அடைய முடியாது வாழ்நாளெல்லாம் அந்த ராமேஸ்வரத்து கிராமத்தானால் விஞ்ஞானியாக ஜனாதிபதியாக கல்வியாளராக மாணவர்களை விரும்பும் நேயராக வெற்றிகரமாக நடித்து ஏமாற்றமுடியுமெனில் பலதளங்களில் அறிவுகொண்ட பல அரசியல்களம் கண்ட உங்களால் ஏன் இதேபோல் நடித்து நீங்கள் விரும்புவனவற்றை அடைய முடியாது நாம்தான் இறப்பிலும் கூட ஆதாயம் தேடும் மேன்மக்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதானே நாம்தான் இறப்பிலும் கூட ஆதாயம் தேடும் மேன்மக்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதானே அந்த ஆளின் நடிப்பு இவ்வளவு பெரிய ஆதாயத்தை தருமெனில் ஏன் பாய்ந்து அந்த வித்தையை நீங்கள் கைப்பற்றக்கூடாது\nதமிழகம் மட்டுமல்ல... அறிவுசார் மேன்மக்களின் பார்வையில் தெரியும் பொதுப்புத்தி மக்களெல்லாம் வெள்ளிப்பாத்திரம் போன்றவர்கள். தினப்படி சூழலும் கிடைக்கும் வழிகாட்டிகளும் தலைவர்களும் ஊடகங்களும் அவர்கள்மீது கருமையை படரவிடுகின்றன. கார்கில் பூகம்பம் நிலநடுக்கம் மற்றும் கலாம் போன்றவர்கள் மறைவு விபூதிபோட்டு தேய்ச்சாப்படி வெள்ளிப்பாத்திரங்களை பளிச்சுன்னு ஆக்கிருது. அதுவும் கொஞ்சகாலத்துக்குதானே நிற்கும் அப்பறம் அதே மாசுபட்ட வியாபார ஊடக அரசியல் சூழலில்தானே வாழ்கிறோம்.\nநல்லதோ கெட்டதோ நம்மை கிளப்பிவிட அடுத்த விபூதிப்பூச்சுக்கு காத்திருக்கவேண்டியதுதான்.\nஅந்த விபூதிப்பூச்சு வித்தையையாவது இந்த வாய்ப்பில் கற்றுக்கொண்டு அடிக்கடி செயல்படுத்தி பொதுமக்களை வளைத்தெடுத்து உடனடி பலன்பெறுங்கள், இன்றைக்கு கலாம் பலதுறைகளில் ஒரு தேர்ந்த நடிகர் என கண்டறிந்து எங்களுக்கு அறிவித்த அறிவுசார் கண்திறப்பாளர்களே\nTags: அனுபவங்கள், செய்தி விமர்சனம், சேமிப்பிற்காக\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nநிம்போமேனியாக் ( Nymphomaniac )\nஅப்துல்கலாம் எனும் மாபெரும் நடிகர்\nக.க - தொடர் (6)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (6)\nகலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் நேர்காணல்\nஜெட் ஏர்வேஸ் பெயில் அவுட் : ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே \nநமது கவிதையைக் காணொலியாக்கிய நண்பர்கள் வாழ்க\nசில நாட்களுக்குக் கிடைத்த கட்டாய ஓய்வு…\nபரிவாதினி/நாத இன்பம் – ஏப்ரல் நா��ஸ்வர நிகழ்வு\nவாக்கு எண்ணிக்கை குறைவு யாருக்கு சாதகம்\nகொலைகாரக் கிறிஸ்தவம் — 25\nAstrology: ஜோதிடப் புதிர்: மரணம் என்னும் தூது வந்தது; இளம் வயதில் அது ஏன் வந்தது\nC.J. Sansom எழுதிய வரலாற்று+துப்பறியும் நாவல்கள்\nஒட்டு கேக்கறதும் ஓட்டு கேக்கறதும் ஓவரா போச்சி\nமூக்கழகன்...... (பயணத்தொடர், பகுதி 93 )\nசகோதரத்துவம் வளர நலம் வாய்ந்த சமூக மண்ணும் சிந்தனை நீரூற்றும் தேவை - ஆதவன் தீட்சண்யா\n1039. ஒரே கல்லில் ரெண்டு (புளிச்ச) மாங்காய் -- 2.0 & பேட்ட\nபுத்திசாலி – டைனோசாரா, மனிதனா: ஒரு படிமலர்ச்சிப் பார்வை\nஒரே சமயம், இரு மொழிகளில் தீவிரமாய் எழுத முடியுமா\nடென்டாய் ரினோஸ் வானகா கவிதைகள்\n34 வது பெண்கள் சந்திப்பு நெதர்லாந்தில்\nசூப்பர் டீலக்ஸ் ரசிகர்கள் Vs சுமார் திரைப்பட ரசிகர்கள்\nதுக்ளக் தர்பார் - நாடக விமர்சனம்\n2019 Election For True State Representation :தமிழகத்தின் நோக்கமாக இருக்க வேண்டியது\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ சங்கீதமே….என் தெய்வீகமே நான் தேடும் என் காதல் ராஜாங்கமே 💕\nதேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும்.\nபெண்ணியம் : ஒரு கட்டிங்\nவாசு முருகவேலின் “கலாதீபம் லொட்ஜ்” 📖 நூல் நயப்பு\nபோர் .. ஆமாம் போர்\n2019 இந்திய நாடாளுமன்ற தேர்தல் - என்ன அலை வீசுகின்றது இப்போது - ஒரு விரிவான பார்வை\nநியூயார்க்கர் கார்ட்டூன் வாசகம் #647\nகவின் மலர் Kavin Malar\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nதினம் ஒரு பாசுரம் - 85\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகாலா - இருளும் ஒளியும்\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\nஒரு காவிரிக்கரை விவசாயியின் கடிதம்\nயாழிசை ஓர் இலக்கியப் பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\n\"அய்\" தவிர்க்கப்படவேண்டும் - பகுதி-2: கய்-மய் செய்யும் தமிழ்ப்பேரழிவுகள்.\nகாசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nஎஸ். கே. பி கருணாவும் அவதூரும்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nகவிஞர் ஆத்மாநாம் விருது - 2017\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nமாதொருபாகன் – ஒரு கண்ணோட்டம்\nதிருமூலர் மூவாயிரம் ஆண்டுகளாகத் திருமந்திரத��தை எழுதினாரா\nராமேஸ்வரம் மீனவர்களும் எல்லை தாண்டுவதும்\nஅலைகள் ஒய்வதில்லை - பகுதி 8\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nNBlog - என் வலை\nவலம் நாவல் -- இரா.முருகவேள்\nகபாலி - ஒரு மாற்றத்தின் துவக்கம்\nதோழா...தோழா...தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்...\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nஎன் அப்பா சீ.குப்புசாமி, அமரர் ஆனார்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபீப் சாங்கும் தமிழ் இரட்டை மனநிலையும்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)\nபாஸ்டன் பகுதி: எழுத்தாளர் ஜெயமோகன் உரையாடல்\n___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\n நண்பர்கள் பயனடைந்தால் நானும் மகிழ்வேன்\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nபா.ம.க - திராவிட சாதி அரசியலும்... 1\nஇந்த பொறப்பு தான் - இசை விமர்சனம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஆம்னிபஸ்: மாதொருபாகன் - பெருமாள் முருகன்\nஇந்த நாள் இசையின் நாள்\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nமெயிலில் வந்த சர்தார்ஜி கதை.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\n\"ஆஸ்திரேலியா - பல கதைகள்\" சிறுகதைப்போட்டி\nஎழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்\nஒரு மாலை விருந்தும் சில மனிதர்களும்....\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்\nதேசாந்திரி - பழமை விரும்பி\nமின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா \nஒரு பெண்ணைக் கொலை செய்தோம்\nஎன் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..\n132. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் \nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nமயக்கம்என்ன கருத்துப் பரிமாற்றங்களின் தொகுப்பு\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nஇராமநாதபுரம் மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nஜெயாவின் தோல்விக்கு காரணம் என்ன\nஅன்பே சிவம், வாழ்வே தவம்..\nராஜாஜியின் புதிய கல்வி திட்டம் : ‘குலக்கல்வி’ என்ற கற்பிதம்\nநாராயணா... இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா...\nயுத்தம் செய் – வன்கொலைகளின் அழகியல்\nஇந்தியர்கள் விளையாடும் ஆட்டம் - நாம் யார்\nசென்னை லலித் கலா அகாடமியில் நடக்கும் புகைப்பட கண்காட்சி\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nபுதுகை தென்றல் அக்கா, ஸ்ரீராம் சார்-க்கு வாழ்த்துக்கள்.\nஅங்காடித்தெரு - ஒரு எதிர்வினை\n - ஒரு பொது அறிவிப்பு\nஆத்திரம் + அவசரம் = அ.மார்க்ஸ்\nஷோபியானும் இந்திய ஏகாதிபத்தியமும் அதற்கு ஒத்தூதும் இந்திய ஊடகங்களும்\nஆங்கில ஒலியியல் தட்டச்சு – 2: கிருத்திகனுக்குப் பதில்\nதொடரும்னு சொல்லவா.. தொடங்கும்னு சொல்லவா\nஇனி சிற் சில வேளை, இங்கிருந்து.\nமோசமான மூத்த பதிவருக்கு எச்சரிக்கையும்,ப்ளாக்கரில் படம் பெரியதாக காட்டலும்\nஎனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது\nபிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்\nசரோஜா - ஸ்பாட் ரிப்போர்ட்\nபாலக்கரை பாலனின் பால்ய பார்வை\nநவம்பர் மாத PIT புகைப்படப் போட்டி\nஎன்னைப் பற்றி ஒன்பது விஷயங்கள்\n25 காண்பி எல்லாம் காண்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/47499/", "date_download": "2019-04-20T02:24:18Z", "digest": "sha1:2YJAYZSNC5TNZSE34AOKB4FQCUTOE6YQ", "length": 22318, "nlines": 143, "source_domain": "www.pagetamil.com", "title": "‘எனக்கு மேலேயும் செல் அடியுங்கள்‘… கட்டளை மையத்தை நிலைகுலைய வைத்த செல்வி: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 67 | Tamil Page", "raw_content": "\n‘எனக்கு மேலேயும் செல் அடியுங்கள்‘… கட்டளை மையத்தை நிலைகுலைய வைத்த செல்வி: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன\nஓயாத அலைகள் இரண்டு நடவடிக்கையை வெற்றிகொள்ள வேண்டுமென்றால் கிளிநொச்சியிலுள்ள படையினருக்கு ஆனையிறவு பின்தளத்திலிருந்து உதவி கிடைக்கக்கூடாது. உதவியை தடுக்கும் பொறுப்பு பால்ராஜிற்கு கொடுக்கப்பட்டது என்பதை கடந்தவாரம் குறிப்பிட்டிருந்தோம்.\nகிளிநொச்சிக்கும் பரந்தனிற்குமிடையில் இரகசியமாக ஊடறுத்து நகர்ந்து அணியுடன் நிலையெடுத்தார் பால்ராஜ். கிளிநொச்சி மோதலில் தாக்குபிடிக்க முடியாமல் தப்பியோடி வந்த படையினர் ஊடறுத்த போராளிகளுடன் கைகலப்பில் ஈடுபட்டதை கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தோம்.\nலெப்.கேணல் செல்வியின் நிலைக்கருகில் இராணுவம் குழுமிவிட்டது. ஆனமட்டும் சுட்டு படையினரை வீழ்த்தினார்கள் போராளிகள். இறுதியில் போராளிகளின் கையிருப்பில் இருந்த வெடிபொருள் தீர்ந்துவிட்டது. இராணுவம் போராளிகளை சூழ்ந்துவிட்டது. அடுத்து என்ன செய்யலாம்\nசெல்வி ஒரு அதிரடி முடிவெடுத்தார். போராளிகளிற்கு உதவியாக ஆட்லறி தாக்குதல் செய்து கொண்டிருந்த ஆட்லறி அணியை தொடர்பு கொண்டார். தமது நிலை அமைந்துள்ள அமைவிடத்தை கணித்து, அந்த இடத்திற்கு ஆட்லறி செல் அடிக்க சொன்னார். எனினும், ஆட்லறி அணி தயங்கியது. போராளிகள் இருக்குமிடத்தை குறிவைத்து எப்படி செல் அடிப்பதென தயங்கி, மறுத்தார்கள். ஆனால் செல்வி உறுதியாக இருந்தார். தான் அறிவித்த அமைவிடத்திற்கு செல் அடிக்க சொல்லி உறுதியாக இருந்தார். இயன்றவரை பதுங்குகுழிக்குள் இருந்து கொள்வதாக செல்வி கூறினார். பகுதி கட்டளை தளபதியுடன் கலந்துரையாடி செல்வியின் நிலை மீது எறிகணை தாக்குதல் நடத்துவதாக முடிவாகியது.\nகுடாரப்பு தரையிறக்கத்திற்கு தயாராகிய சமயத்தில்\nஇதற்குள் செல்வியின் நிலை வாசல் வரை இராணுவம் வந்துவிட்டது. எஞ்சிய ரவைகளை வைத்து அவர்களையும் போராளிகள் வீழ்த்திக் கொண்டிருக்க, புலிகளின் எறிகணை மழை ஆரம்பித்தது. அந்த பகுதியில் குழுமிய படையினர் பெரும்பாலானவர்கள் வீழ்ந்தார்கள்.\nசெல்வி இருந்த பதுக்குகுழி “ஐ“ பங்கர் வகையை சேர்ந்தது. அதாவது, மேல்ப்பக்கம் மூடப்படாமல் நான்கு, ஐந்து அடி நீளத்தில் வெட்டப்படும், ஒரே நீளமான பங்கர். அன்று இரவு இராணுவ பகுதிக்குள் நுழைந்து அவசரஅவசரமாக வெட்டிய சிறிய பதுக்குகுழிகள் அவை. நேரடி துப்பாக்கிச் சூட்டிலிருந்து பாதுகாத்து கொள்ளத்தான் உகந்தவை. எறிகணை தாக்குதலிலிருந்து தப்பிக்க உகந்தவை அல்ல.\nஅந்த எறிகணை தாக்குதலில் ஏராளம் இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். செல்வியும் சில போராளிகளும் மரணமானார்கள். இப்படியான அர்ப்பணிப்புக்களால் அந்த ஊடறுப்பு சமர் வெற்றியடைந்தது. அனைத்திற்கும் முக்கிய காரணம், பால்ராஜின் திட்டமிடல், வழிநடத்தல்.\nஇதன்பின் பால்ராஜின் பெயர் சொன்ன அடுத்த பெரிய தாக்குதல் குடாரப்பு தரையிறக்கம். விடுத���ைப்புலிகளின் பெருங்கனவுகளில் ஒன்று ஆனையிறவை கைப்பற்றல். ஆனால் பன்னிரண்டு வருடங்களாக அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. அதற்கு இரும்புக்கோட்டையென இராணுவம் சும்மா பெயர் வைத்திருக்கவில்லை. உண்மையிலேயே இரும்புக்கோட்டையாகத்தான் இருந்தது.\n1991 இல் ஆகாய கடல் வெளி சமர் என பெயரிட்டு பிரமாண்ட தாக்குதல் ஒன்றை ஆனையிறவின் மீது தொடுத்தார்கள். அதில் போராளிகள் மரணமடைந்தார்கள். 53 நாட்கள் நடந்த இந்த சமரில் புலிகள் வெற்றியடைய முடியவில்லை. இப்பொழுதும் ஆனையிறவு பகுதியால் பயணிப்பவர்கள் ஒரு காட்சியை காணலாம். படையினர் ஒரு யுத்த கவச வாகனத்தை காட்சிப்படுத்தி, ஒரு இராணுவவீரனை நினைவு கூர்கிறார்கள். முன்னர் புலிகள் அந்த இடத்தை நினைவுகூர்ந்தனர்.\nவெட்டைவெளியை கடந்து இராணுவ பகுதியை நெருக்க முடியாமலிருந்து புலிகள் கவச வாகன உத்தியை பாவித்தார்கள். இரும்பு கவசங்களால் டோசர் ஒன்றை மறைத்து, கையெறி குண்டுகளால் தாக்கப்பட முடியாதவாறு நெற் அடித்து வாகனமொன்றை தயார் செய்தனர். அதை லெப்.கேணல் சராவும் (கல்வியங்காட்டை சேர்ந்தவர்) மேஜர் குததாசும் கவச வாகனத்தை நகர்த்தி செல்ல, அதன் மறைவில் போராளிகள் முன்னேறுவது திட்டம். இந்த கவசவாகனத்தை படையினரால் தடுத்து நிறுத்தவே முடியவில்லை. படையினரின் நிலையை நெருங்கிய சமயத்தில் லான்ஸ் கோப்ரல் காமினி குலரத்ன என்ற சிப்பாய் திடீரென கவச வாகனத்தில் ஏறி, அதற்குள் கையெறி குண்டை வீசிவிட, வாகனத்திலிருந்தவர்கள் கொல்லப்பட்டனர். காமினி குலரத்னவும் உயிரிழந்தார். அவரது நினைவிடத்தையே படையினர் தற்போது உருவாக்கி வைத்துள்ளனர்.\nஇப்படியான விறுவிறு தொடர்களை படிக்க ஆசையா… உள்ளூர் புதினம் தொடக்கம் உலகப் புதினங்கள் வரை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ஆசையா… உள்ளூர் புதினம் தொடக்கம் உலகப் புதினங்கள் வரை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ஆசையா… இப்பொழுதே- இந்த லிங்கை கிளிக் செய்து, தமிழ்பக்கத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்துவிடுங்கள்.\nஅதன்பின் 1998 இலும் ஆனையிறை புலிகள் தாக்கினார்கள். வெற்றியடைய முடியவில்லை. இந்த அனுபவங்களை வைத்து, 2000 இல் ஒரு திட்டம் தீட்டினர். வெட்டைவெளி, மற்றும் கடலால் சூழப்பட்ட இயற்கை பாதுகாப்பை கொண்ட ஆனையிறவை நேரடியாக மோதி வெற்றிபெற முடியாதென்பதை தெரிந்த புலிகள் தீட்டியது, உலகப்போரியல் அறிஞர்களையே மலைக்க வைக்கும் திட்டம்.\nவெற்றிலைக்கேணியில் இருந்து புறப்பட்ட புலிகளின் அணி 5 கடல்மைல் பயணம் செய்து குடாரப்பில் தரையிறங்கினார். கடற்படை மற்றும் கரையோர இராணுவ நிலைகளிற்கு தெரியாமல் கடலில் சுமார் 1,200 போராளிகளை கொண்டு செல்வது சாதாரண காரியமல்ல.\nகுடாரப்பில் தரையிறங்குவதற்கு வசதியாக இராணுவத்தை திசைதிருப்ப புலிகள் ஒரு கரும்புலி தாக்குதல் செய்தனர். பளையில் அமைந்திருந்த ஆட்லறி நிலைகள் மீது ஒரு திடீர் தாக்குதல் நடத்தினர். படையினரின் கவனம் திசைதிரும்பியிருந்த சமயத்தில் குடாரப்பில் தரையிறங்கிய போராளிகள் சுமார் பத்து கிலோமீற்றர் தூரம் மணல், சதுப்பு பகுதிகளை கடந்து இத்தாவிலில் பிரதான வீதியை ஊடறுத்து நிலைகொண்டனர். இதுவே பின்னாளில் பிரபலமான குடாரப்பு தரையிறக்கமும், இத்தாவில் BOXஉம்\nஆனையிறவு, யாழ்ப்பாணப் பகுதியில் 40,000 இராணுவம் நிலைகொண்டிருந்தது. இத்தாவிலில் நிலைகொண்டிருந்த 1,200 போராளிகளையும் சுற்றிவளைத்து இராணுவம் மூர்க்கமாக தாக்கியது. டாங்கிகள், கவசவாகனங்கள், ஆட்லறிகள் கொண்டு இராணுவம் மூர்க்கமாக தாக்கியது. கற்பனைக்கெட்டாத பெரும் போர் அது. ஆனையிறவிற்கான உண்மையான யுத்தமுனை அதுதான். பால்ராஜ் அதை வழிநடத்தினர். வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு பகுதியிலுள்ள தளங்களை தாக்கும் முனைகளை தீபன் வழிநடத்தினார். இந்த இடங்களை கைப்பற்றியதன் மூலம் பால்ராஜ் அணிக்கான தரைத்தொடர்பு ஏற்பட்டது.\nஇந்த தொடரின் முந்தைய பாகத்தை படிக்க: பால்ராஜின் பெயர் சொன்ன பரந்தன் ஊடறுப்பு தாக்குதல்\n34 நாட்கள் பால்ராஜ் அணி அங்கு நிலைகொண்டதன் மூலம் ஆனையிறவு படையினருக்கு உணவு, வெடிமருந்து தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையெல்லாம் விட குடிதண்ணீர் பிரச்சனை ஏற்பட்டது. ஏனெனில் ஆனையிறவு படையினருக்கான குடிதண்ணீர் இயக்கச்சி பகுதியில் இருந்துதான் சென்றது. புலிகள் அதை தடைசெய்த பின்னர் படையினரால் ஆனையிறவில் நிற்க முடியவில்லை. கிளாலி கரையோரத்தால் தப்பியோடிவிட்டனர். குடாரப்பு தரையிறக்கம், இத்தாவில் BOX மூலம் பால்ராஜ் இந்த அதிசயத்தை நிகழ்த்தினார்.\nகுடாரப்பு தரையிறக்கத்திற்கு புறப்படுவதற்குமுன் போராளிகள் மத்தியில் பால்ராஜ் சொன்னது இதைதான்- “கடற்புலிகள் இப்பொழுது எங்களை கொண்டுபோய் இறக்கி விடுவார்கள். ஏற்றுவதற்கு திரும்பி வரமாட்டார்கள். பாதையெடுத்து நாங்கள்தான் திரும்பி வர வேண்டும்“\nதனக்கு மேல் செல் அடிக்க சொன்ன செல்வி\nகள்ளச்சாராயம் குடித்து ஒரு உயிர்ப்பலி: மட்டக்களப்பில் சம்பவம்\nவிக்னேஸ்வரன் மாற்றுத் தலைமைக்கு தகுதியானவர் அல்லவாம்: ஓடிப்போன முதல்வர் சொல்கிறார்\nஅதிகாலையில் அதிர்ச்சி: யாழ் வந்த பேருந்து தடம்புரண்டது\nபாதி எரிந்த உடலுடன் மரத்தில் பிணமாக தொங்கிய கல்லூரி மாணவி\nகாதலியுடன் நீராட சென்ற மாணவன் நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார்\nஅதிகாலையில் அதிர்ச்சி: யாழ் வந்த பேருந்து தடம்புரண்டது\nமாணவி கொலையில் திடீர் திருப்பம்: பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கப்பட்டே கொலை; வாலிபன் கைது\nஆண்டவன் அடியில் : 12/21/2018\nகள்ளச்சாராயம் குடித்து ஒரு உயிர்ப்பலி: மட்டக்களப்பில் சம்பவம்\nவிக்னேஸ்வரன் மாற்றுத் தலைமைக்கு தகுதியானவர் அல்லவாம்: ஓடிப்போன முதல்வர் சொல்கிறார்\nஅதிகாலையில் அதிர்ச்சி: யாழ் வந்த பேருந்து தடம்புரண்டது\nஒரு நாயால் அக்கப்போர்: மூவர் வைத்தியசாலையில்; மூவர் விளக்கமறியலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sstaweb.in/2018/09/blog-post_523.html", "date_download": "2019-04-20T02:16:08Z", "digest": "sha1:BF7KNXBTMZGZEH7RDZJSLMXMF5X34KVK", "length": 22163, "nlines": 334, "source_domain": "www.sstaweb.in", "title": "SSTA: சமூக வலைதளங்களை தவறாகப் பயன்படுத்துவோர் தப்ப முடியாது!", "raw_content": "\nசமூக வலைதளங்களை தவறாகப் பயன்படுத்துவோர் தப்ப முடியாது\nசமூக வலைதளங்களை தவறாகப் பயன்படுத்துவோர் தப்ப முடியாது என்றார் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி டி. சுமதி.\nஜயங்கொண்டம் மாடர்ன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் ஜயங்கொண்டம் வட்ட சட்டப்பணிகள் குழு இணைந்து குடும்ப நல சட்டங்கள் மற்றும் சைபர் கிரைம் பற்றிய சட்ட விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nஇந்த முகாமுக்கு அவர் தலைமை வகித்து நீதிபதி சுமதி பேசியது:\nஒரு காலத்தில் அறிமுகமில்லாத நபர் ஒரு தெருவுக்குள் புகுந்தால், அங்கு வசிக்கும் முதியவர்கள், அவரைத் தடுத்து நிறுத்தி நீங்கள் யார் என்று விசாரிப்பார்கள்.\nஆனால் இன்றைக்கு முதியவர்களை எல்லாம் முதியோர் இல்லத்திற்கு அனுப்பி வைக்ககூடிய நிலைமையை பார்க்கிறோம். ஆதலால் தான் ஊருக்குள் சிசிடிவி ��ேமராவை வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.\nஇன்றைக்கு அறிவியல் சார்ந்த தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. இது நல்ல விஷயம் என்றாலும், பெரும்பாலானோர் சமூக வலைதளங்களில் மூழ்கி தேவையில்லாத இணையதளங்களில் தங்களது பொன்னான நேரத்தை வீணடிக்கின்றனர். கருத்து என்ற பெயரில் தேவையில்லாத சர்ச்சை, அவதூறு பரப்புதல், பெண்களை கேலி செய்தல், பெண்களை படம் எடுத்து மிரட்டுதல் போன்ற சைபர் குற்றங்களை செய்து தண்டிக்கப்படுகின்றனர்.\nஇருந்த போதிலும் இதுபோன்ற குற்றங்கள் குறையவில்லை. இதுபோன்ற குற்றங்களை சைபர் கிரைம் கண்காணித்துக் கொண்டு இருக்கிறது.\nஅவர்களிடமிருந்து தப்பிக்க முடியாது. சமூக வலைதளங்களில் யார் எந்த தவறு செய்தாலும், அவர்கள் அதை எளிதில் கண்டுபிடித்து விடுவார்கள்.\nஎனவே மாணவர்களாகிய நீங்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்தும்போது அறிவு சார்ந்த விஷயங்களுக்காக மட்டுமே பயன்படுத்துங்கள்.\nஅதுதான் உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் நல்லது என்றார் அவர்.இம்முகாமில் சார்பு நீதிபதி சரவணன், மாவட்ட உரிமையியல் நீதிபதி பாரதிராஜா,மாடர்ன் கல்வி குழும தலைவர் பழனிவேல், துணைத் தலைவர் சுரேஷ், ஜயங்கொண்டம் பார் அசோசியேசன் தலைவர் தேவேந்திரன், துணைத் தலைவர் செல்லமணிமாறன், வழக்குரைர்கள் அரியலூர் சுதந்திரகுமார், பகுத்தறிவாளன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கல்லூரி முதல்வர் திருவள்ளுவன் வரவேற்றார். முடிவில் கல்லூரி முதல்வர் அருள் நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு வழக்கில் இறுதி விசாரணை தேதி குறிக்கப்பட்டுவிட்டது...\n2009 TET போராட்டக் குழுவில் இன்றைய 04.04.2019 வழக்கு விசாரணை விவரம் இன்று நமது வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எட்டப்பட்டத...\nநமது போராட்ட குழுவின் சார்பாக அங்கன்வாடி மையங்களுக்கு பணியிருக்கும் செய்யும் வழக்கு நேற்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்த போது நடந்த விபரங்கள்...\nநம்புங்க இது 4,000 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் கொந்தளிக்கும் ஆசிரியர்கள்...\nதேர்தல் பயிற்சிக்கு வராத அரசு ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரை...\nதேர்தல் பயிற்சிக்கு வராத 8 அரசு ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்தது. இதுகுறித்து மாவட்டத் தேர்தல் அதிகாரி ...\nதேர்தல் பயிற்சி வகுப்பை முடித்து திரும்பிய மாற்றுத்திறனாளி ஆசிரியர் மரணம்...\nதிருவள்ளூர்மாவட்டம் ,பள்ளிப்பட்டு ஒன்றியம் சொரக்காயப்பேட்டை* கிராமத்தைச்சேர்ந்தவர் தாமோதரம் பாண்டறவேடு கிராமத்தில் நடுநிலைப்பள்ளியில் இடை...\nநாடாளுமன்றத் தேர்தலில் பணியாற்றும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படவிருக்கின்றன மதிப்பூதியம் பற்றிய விபரம்...\nஅரசுத் துறைத் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 13,127 பேர்.\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் நடைபெற்ற குரூப் 1 தேர்வில் குறிப்பிட்ட வயது வரம்பினை மீறிய 13,127 பேர் தேர்வு...\n அபாய கட்டத்தில் நிலத்தடி நீர்..\nஇன்று, உலக தண்ணீர் தினம். இந்த ஒரு நாளில் மட்டும் தண்ணீரின் முக்கியத்துவம் பற்றி பேசிவிட்டு, வழக்கமான பணிகளைத் தொடங்கி விடுவோம். எப்போதும்...\n2009&TET தொடர் போராட்டம் 2018\nகாலி பணிடங்கள் 2018 (இ.நி.ஆ & பட்டதாரி ஆ.)\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\n14.07.2018 சனிக்கிழமை அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் வேலைநாள் - CEO சுற்றறிக்கை\nFLASH NEWS: இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்து தலைமை செயலகத்தில் பேச்சு வார்த்தை\nஆசிரியரை தாக்கிய விவகாரம் திடீர் திருப்பம்:-ஆசிரியரை தாக்கியது மாணவியின் உறவினருமில்லை சம்பந்தப்பட்ட கிராமத்தினரும் இல்லை:- காவல் துறை விசாரணையில் தகவல்\nBREAKING NEWS: DA G.O பழைய ஊதியத்தில் தொடரும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் 6% அகவிலைப்படி உயர்வு (142-148%) (அரசாணை எண் 321)_\n13\" கொண்டாடப்படவிருந்த மிலாடி நபி- பண்டிகை ( விடுமுறை ) 12 ம்தேதிக்கு மாற்றம் மத்திய அரசு ஆணை \nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nதர ஊதியம் 1800 முதல் 2800 வரை இருப்பவர்களுக்கு 7 வது ஊதியக்குழுவில் நிர்ணயம் செய்யப்படும் ஊதியம் ...\nSSA-7042 சர்வா சிக்ஷா அபியான் 7042 ஆசிரியர் பணிக்காக ஆட்கள் நிரப்ப உள்ளது.\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\n7-வது ஊதியக்குழுவின் முழு விபரம்\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\n14.07.2018 சனிக்கிழமை அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் வேலைநாள் - CEO சுற்றறிக்கை\nFLASH NEWS: இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்து தலைமை செயலகத்தில் பேச்சு வார்த்தை\nஆசிரியரை தாக்கிய விவகாரம் திடீர் திருப்பம்:-ஆசிரியரை தாக்கியது மாணவியின் உறவினருமில்லை சம்பந்தப்பட்ட கிராமத்தினரும் இல்லை:- காவல் துறை விசாரணையில் தகவல்\nBREAKING NEWS: DA G.O பழைய ஊதியத்தில் தொடரும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் 6% அகவிலைப்படி உயர்வு (142-148%) (அரசாணை எண் 321)_\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4-2/", "date_download": "2019-04-20T02:54:45Z", "digest": "sha1:ILRX7OEOASQKV7UGKJXJESSIUS2W2VDJ", "length": 13038, "nlines": 128, "source_domain": "www.thaaimedia.com", "title": "இந்தியா-ஆஸ்திரேலியா முதலாவது டெஸ்ட் – முக்கிய விக்கெட்களை இழந்து இந்தியா திணறல் | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\n100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்\nரஜினியின் தர்பார் படத்தின் வில்லன் ரெடி- ஒப்பந்தமான பாலிவுட்…\nஅது எல்லாம் பொய், சுத்தப் பொய்: தீபிகா படுகோனே எரிச்சல்\nவிஷாலின் அடுத்த விஸ்வரூபம்… இரும்புத்திரை 2 படம் உறுதி…\nதென்ஆப்பிரிக்கா அணி அறிவிப்பு: ஹென்ரிக்ஸ், கிறிஸ் மோரிஸ்க்கு…\nஉலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு: 4 வருடம் விளையாடாத கர…\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nஉலக கிண்ண அணியை தெரிவு செய்த பின்னரே அணித்தலைவர் தெரிவு செய்…\nமலிங்க அபாரம் ; 5 விக்கெட்டுகளால் பெங்களூரை வெற்றிகொண்டது மு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஆண் ஆதிக்க சமூகத்தில் இருந்து மீழ் எழுச்சி பெறும் பெண்கள்\nபோதை பொருள் கடத்தலும் மன்னார் கரையோரமும்\nகூகுள் பிளே ஸ்டோரில் புதிய பட்டன் அறிமுகம்.\nஅந்த மாதிரி தகவல்களை தடுக்க ட்விட்டரில் புதிய வசதி\nகூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து “டிக் டாக்” செயலி ந…\nசந்திரனில் நீர் எவ்வாறு வெளியிடப்படுகிறது என்பதை நாசா கண்டுப…\nமார்க் சூக்கர்பர்கை காப்பாற்ற ரூ.156 கோடி செலவிட்ட ஃபேஸ்புக்…\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nஇந்தியா-ஆஸ்திரேலியா முதலாவது டெஸ்ட் – முக்கிய விக்கெட்களை இழந்து இந்தியா திணறல்\nஇந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதுகின்றன. ‘ஆலன்-பார்டர்’ கோப்பைக்கான இந்த தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் இன்று காலை தொடங்கியது.\nஇதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.\nஇதன்படி, பேட்டிங்கை துவங்கிய இந்திய அணியில், லோகேஷ் ராகுலும், முரளி விஜயும் துவக்க ஆட்டக்காரர்களா களம் இறங்கினர். ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சாளர்களின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் இருவருமே தடுமாறினர். ஹேசல்வுட் வீசிய பந்தில், ராகுல் 2 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், விக்கெட்டை பறிகொடுத்தார். ச��றிது நேரத்தில், முரளி விஜயும் 11 ரன்கள் சேர்த்து தனது விக்கெட்டை தாரை வார்த்தார்.\nஇந்திய அணி பெரிதும் நம்பியிருக்கும் கேப்டன் விராட் கோலியும் 3 ரன்கள் மட்டுமே சேர்த்து பட் கம்மின்ஸ் பந்தில் காவ்ஜாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினர். இந்திய அணி 11 ஓவர்கள் வரையிலும் 3 விக்கெட் இழப்புக்கு 21 ரன்கள் சேர்த்து தடுமாறி வருகிறது.\nஐ.சி.சி. டெஸ்ட் அணிகளின் தரவரிசையில் இந்திய அணி 116 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ‘நம்பர் ஒன்’ இடத்தை தக்க வைப்பதற்கு குறைந்தது ஒரு டெஸ்டிலாவது இந்திய அணி ‘டிரா’ செய்ய வேண்டும்.\nதரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய அணி, 4 டெஸ்டுகளிலும் வெற்றி பெற்றால் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேற முடியும். அவ்வாறு நிகழ்ந்தால் இந்திய அணி 108 புள்ளிகளுடன் 3-வது இடத்துக்கு தள்ளப்படும். அதே சமயம் இந்திய அணி தொடரை முழுமையாக கைப்பற்றினால் அதன் புள்ளி எண்ணிக்கை 120 ஆக உயரும்.\nதென்ஆப்பிரிக்கா அணி அறிவிப்பு: ஹென்ரிக்ஸ், கிறிஸ் ...\nஉலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு: 4 வருடம் வி...\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற...\nஉலக கிண்ண அணியை தெரிவு செய்த பின்னரே அணித்தலைவர் த...\nமலிங்க அபாரம் ; 5 விக்கெட்டுகளால் பெங்களூரை வெற்றி...\nதினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு: ‘கிங்’ கோலி தலைம...\n100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்\nவிஸ்வாசம் மற்றும் பேட்ட ஆகிய படங்கள் ரிலீஸாகி இன்றுடன் 100 நாட்கள் ஆகிவிட்டது. அஜித்தின் விஸ்வாசம் மற்றும் ரஜினிகாந்தின் பேட்ட ஆகிய படங்கள் பொங்கல் ஸ்பெஷலாக கடந்த ஜனவரி மாதம் 10ம் தேதி ரிலீஸாகின. வசூல...\nகூகுள் பிளே ஸ்டோரில் புதிய பட்டன் அறிமுகம்.\nதாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி \b...\nதனியாரிடமிருந்து 71 மெகாவோலட் மின்சாரம் தேசிய மின்...\nயாழில் பல இடங்களில் இடியுடன் மழை ; மின்னல் தாக்கி ...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://videoinstant.info/2574-e4926165ce6d1.html", "date_download": "2019-04-20T02:45:41Z", "digest": "sha1:RWTRY5J5CYUM57MPRSYZRJ3GWJHYQVO4", "length": 4831, "nlines": 51, "source_domain": "videoinstant.info", "title": "தரகர் விலை கருத்து டெம்ப்ளேட் வணிக", "raw_content": "ப்ரவன் ஹவார்ட் முறையான வர்த்தக மாஸ்டர் நிதி வரையறுக்கப்பட்டது\nஇங்கிலாந்தில் அந்நிய செலாவணி வர்த்தக கணக்கு எப்படி திறக்க வேண்டும்\nபயிற்சிக்கான வரி தாக்கங்கள் மற்றும் பங்கு விருப்பத்தேர்வுகள்\nதரகர் விலை கருத்து டெம்ப்ளேட் வணிக - தரகர\nதரகர் விலை கருத்து டெம்ப்ளேட் வணிக. உள் ள வலை த் தளம் அணு கு வதன் மூ லம் com, நீ ங் கள் இந் த சே வை.\nநி பந் தனை : இங் கு தரப் பட் டு ள் ள தங் க வி லை அனை த் து ம் நகரத் தி ல். ரா ஜபா ர் ட் வே ஷம் கட் டு ம் பொ ன் வண் ணன், கு ரு நா சரி டம் கோ பி த் து க்.\nஅந் நி ய செ லா வணி தரகர் ஏமா ற் று. தா னி யங் கி வணி க மு றை ஊழல்.\nஎன் அனு பவத் தி ல் இரு ந் து, நீ ங் கள் து ல் லி யமா க தி ரு ம் ப 5- 7 வி லை கணி க் க மு டி யு ம். தொ டர் பு டை ய தே சி ய அளவி லா ன சரா சரி மா தா ந் தி ர வி லை கு றி யீ ட் டு சதவீ தம், அந் த மா தத் தி ல்.\nதொ ழி ற் சா லை html டெ ம் ப் ளே ட் - இந் த டெ ம் ப் ளே ட் வணி க பி ரி வு கள், அதா வது பெ ட் ரோ ஒரு மை க் ரோ மு க் கி ய உள் ளது. Stock exchange - பங் கு மா ற் றகம்.\nRead all your favorite online content in one place. வெ ங் கா யம் வி லை கடு மை யா க உயர் ந் து ள் ளதற் கு பல கா ரணங் கள் சொ ல் லப் படு கி ன் றன.\nAccounting period concept - கணக் கி யல் கா லக் கரு த் து. Related Post of அந் நி ய செ லா வணி வர் த் தகம் pdf இலவசம் ebooks இலவச பதி வி றக் க.\nபங் கு த் தரகர். அடு த் த வர் த் தக இரட் டை வி லை என மூ க் கனா ங் கயி றா க கே ா ட் பா டு பெ ா ரு ந் து ம்.\nஒரு சனி க் கி ழமை யி ல் பி ரபல ஆங் கி லத் தி னசரி யி ன் வரி. Merchantile agent - வணி க மு கவர்.\nகரு த் து. தரகர் பதி வே ற் றி ய வீ டு களை த் தே டு ம் போ து கவனமா க இரு ங் கள்.\nபைனரி விருப்பங்கள் டெமோ கணக்குகள்\nஅந்நிய செலாவணி முதலீடு செய்ய வேண்டும்\nநகரும் சராசரி அடிப்படையில் வர்த்தக மூலோபாயம்\nவருமானத்திற்கான வர்த்தக இரும விருப்பங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2014/", "date_download": "2019-04-20T03:19:16Z", "digest": "sha1:LSBOIPKSQGDUJWBMJ65VQN6WVQDVGSVV", "length": 42732, "nlines": 702, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: 2014", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nகறையை நீக்குவதில் கவனம் தேவை\nவிலையுயர்ந்த துணிகளை வாங்குபவர்களுக்கு, அதை பராமரிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். பட்டுப் ப���டவைகளை உடுத்திக் களைந்த பின், வியர்வை, ஈரம் உலரும் வரை நிழலில் காய வைக்க வேண்டும். பின், 'அயர்ன்' செய்யாமல் அப்படியே மடித்து, மர அலமாரியில் வைத்து விட வேண்டும்.மறுமுறை தேவைப்படும் போது, அந்த சமயத்தில் எடுத்து, 'அயர்ன்' செய்து உடுத்திக் கொள்ளலாம். ஏனெனில், நீண்ட காலத்துக்கு, பட்டுப் புடவை, 'அயர்ன்' மடிப்பில் இருக்கும் போது, அந்த மடிப்பில் நுாலும், ஜரியும் சேதமடைந்து, புடவை கிழிந்து விடும்.\nஅதேபோல், ஆண்களின் டி-ஷர்ட், உள் பனியன் வகைகளை அடித்து துவைப்பது, முறுக்கிப் பிழிவது கூடாது. நிறம் மங்கிய வெள்ளை நிறத் துணிகள், வேட்டி போன்றவற்றில் அதன் நிறம் பளிச்சிட, கறை போக்குவதற்கான, 'லிக்விட்'களை நீரில் கலந்து, அதிகபட்சம், 10 நிமிடங்கள் ஊற வைத்து அலசினால் போதும். கூடுதல் வெண்மை வேண்டும் என, அதிக நேரம் வைத்தால் துணி தான் சேதமாகும்.\nகுழந்தைகளுக்கான உடைகளுக்கு அதிகப்படியான சோப்பு பவுடர், சோப்பை பயன்படுத்த வேண்டாம். குறிப்பாக, அவர்களின் உள்ளாடைகளில் படிந்திருக்கும் சோப்பின் காரம், அரிப்பு மற்றும் எரிச்சலை ஏற்படுத்துவதோடு, அசவுகரியத்தையும் கொடுக்கும்.துணிகளில் படிந்த கறையை எடுக்க, நெயில்பாலிஷ் அசிட்டோன் எனப்படும் கெமிக்கலை, அந்த இடத்தில் சில துளிகள் விட்டு, காட்டனால் மெதுவாக தேய்த்து எடுக்க, கறை நீங்கி விடும் அல்லது அசிட்டோன் சேர்க்கப்பட்டுள்ள நெயில் பாலிஷ் ரிமூவரையும் இதற்கு பயன்படுத்தலாம்.\nஐஸ்கிரீம், பால், சாக்லேட், கிரேவி, லிப்ஸ்டிக் கறையை எடுக்க, துணியை, வாஷிங் பவுடர் கரைசலில் ஊற வைத்து, டிடர்ஜன்ட் சோப்பை அந்த இடத்தில் மட்டும் கவனம் கொடுத்து தேய்த்தால் போதுமானது.\nஎண்ணெய் கறை படிந்த ஆடைகளை, முக பவுடரை மிதமான சூட்டில் நீரில் கலக்கி, அந்த துளிகளை கறையில் விட்டு பிரஷ் செய்தால், கறை காணாமல் போய்விடும்.\nரத்தம், துரு, சூப், கிரேவி போன்றவை கறையாக படிந்திருந்தால், சில துளிகள் ஹைட்ரஜன் பெராக்சைடை அதில் விட்டு மெதுவாக தேய்த்தால் போய் விடும்.\nஆடைகளை ஊற வைக்கும் போது, அதிகளவு டிடர்ஜன்ட் பவுடர் சேர்ப்பதையும், அதிக நேரம் ஊற வைப்பதையும் தவிர்க்க வேண்டும். இதனால், எத்தனை முறை அலசினாலும், சோப்பின் ரசாயனம் துணியில் தங்கி விடும். காய வைத்து எடுத்தாலும், வெண்மை கோடுகள் இருக்கும்.எல்லா வகை ஆடைகளையும், உள்பக்கம் வெளியில் தெரியுமாறு உலர்த்தினால், நிறமும், ஆயுளும் பாதுகாக்கப்படும்\nஜனலோக்பால் மசோதா தோல்வி என பத்திரிக்கைகள் அலற..படித்துப்பார்த்த போதுதான் தெரிந்தது..ஜனலோக்பால் தாக்கல் செய்யப்பட்டு, விவாதமோ ஓட்டெடுப்போ நடந்து தோல்வி அடையவில்லை.\nடில்லியைப் பொருத்தவரை எந்த மசோதாவாக இருந்தாலும், அது மாநில கவர்னருக்கு அனுப்பப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலோடுதான் நிறைவேற்றப்படுகிறது. இதையே துணைநிலை ஆளுநர் அறிவுறுத்தியும் அதையும் மீறி தாக்கல் செய்ய நினைத்து அதில்தான் தோல்வி அடைந்தார் கெஜ்ரி..கடைபிடிக்கவேண்டிய நெறிமுறை,மரபு,விதிகளுக்கேற்ப நடக்காததுதான் தோல்விக்குக் காரணம்..\nஇது ஒரு முதல்வருக்கு அழகல்ல..அனுப்பி, மறுக்கப்பட்டிருந்தால் இவருக்கு வலு கூடி இருக்கும். அதைக் கூடச் செய்யாமல் என் விருப்பபடி செய்வேன் அது நடக்காவிட்டால் ராஜினாமா செய்வேன் என முன்னதாக சொன்னதும் மூடத்தனம்.\nமுன்னதாக, அர்விந்த் கெஜ்ரிவால் டில்லியில் இத்தனை சீட் பிடிப்போம் என்றே நினைத்துப் பார்க்காத நிலையில் மக்களின் ஆர்வத்தினால் வெற்றி பெற்றார்.. இவர் மற்ற துறைகளில் வல்லுநராக இருக்கலாம். ஆனால் அரசியலில் கத்துக்குட்டிதான்.. அவர் வெற்றி பெற்ற சமயத்தில் இந்த கருத்தை தெரிவித்தால் எதிர்மறை விமர்சனமாகவே கருதப்படும் என்பதால், எதையும் முன்கூட்டியே திட்டவட்டமாகச் சொல்லக்கூடாது என்பதாலும், பொறுமை காத்தேன்.\nபோதுமான பெரும்பான்மை இல்லை என்ற போதிலும் ஆட்சி அமைக்க முயற்சித்ததிலேயே இவரது பாதை சரியல்ல என்பது தெளிவானது. தகுதி இல்லாத ஒருத்தர் , தன்னைவிட அதிக தகுதி உடையவரை தாண்டிச் சென்று பயன் அடைவது என்பது லஞ்சத்தின மறைமுக வடிவம்தான்.\nஊழலை ஒழிப்பதாகச் சொல்லிக்கொண்டு இந்த டில்லியில் கடந்த ஆண்டுகளில் நாட்டையே ஊழல் என்ற போர்வைக்குள் மூடி வைத்த பெருமைக்குச் சொந்தமுடைய காங்கிரசோடு கூட்டணி என்பதே ஜீரணிக்க முடியாத ஒன்று.\nசரி ஏதோ தேர்தல் வரை தாக்குப் பிடிக்குமென்று நினைத்த கெஜ்ரி அரசு தனக்குத் தானே வேட்டு வைத்துக் கொண்டது\nமசோதா தாக்கல் செய்வதற்கே தன்விருப்பப்படி நடக்கவேண்டும் என்று மூன்று வயது குழந்தையை விட மோசமாக அடம் பிடித்ததோடு மட்டுமில்லாமல், அப்படி நிறைவேறாவிட்டால் ராஜினாமா செய்வேன் என முன்கூட்டியே சொ���்னது முதிர்ச்சி இல்லாத நிலையை படம் போட்டுக் காட்டுகிறது.\nஅரசியல் என்பது சாக்கடை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.கூடவே அது ஒரு பணமுதலீடு இல்லா தொழில்.இதற்கு மூலதனம் வாய் பேசத் தெரியனும்.எந்த லாஜிக்கும் இல்லாம பேசத் தெரியனும். ... எனக்குத் தெரிந்து இந்தத் திறமை இன்றும் கூட குறையாமல் உற்சாகம் கொப்பளிக்க கொண்டு இருக்கிற எனக்குத் தெரிந்த ஒரு நபர் கலைஞர்தான்..இது உண்மையிலேயே பாராட்டுதான்..\nகெஜ்ரி எதிர்பாராமல் தனக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தத் தெரியாத முட்டாளாகப் போய்விட்டார். கிடைத்த வாய்ப்பை மரபு மற்றும் விதிகளுக்கு ஏற்ப செயல்பட்டு புத்திசாலித்தனமாக அணுகி, படிப்படையாக தான் நினைத்தது போல் அரசு நிர்வாகத்தைச் சீர்திருத்தி இருக்க வேண்டும்..\nபெரும்பான்மை இல்லாத ஆட்சியில் முதல்வராக இருப்பதைவிட ராஜினாமா மேல் என சில நண்பர்கள் எழுதி இருந்ததை பார்த்தேன்,, இது முதல்வராக பதவி ஏற்கும்போது தெரியலையா..பெரும்பான்மை என்ன ஆட்சி அமைத்ததற்கு பின்னரா குறைந்தது என்ன சாதிக்கமுடியும் என்ன சாதிக்க முடியாதுன்னு தெரியாம எதற்காக ஆட்சிபீடத்தில் ஏறீனீங்க\nமூச்சுக்கு முன்னூறுதரம் மைனாரிட்டி அரசுன்னு ஜெ திட்டினாலும் அந்த அரசை எப்படி ஆட்சிக்காலம் முழுவதும் ஓட்டறதுன்னு கலைஞர்கிட்ட பாடம் கேட்டிருந்தாக் கூட தப்பிச்சிருக்கலாமே\nஅரசியல், நிர்வாகம் இரண்டிலுமே எந்தவித முன் அனுபவம் இல்லாத இவர் ஆட்சிக்கு வந்த உட்கார்ந்தபின் தான் நெருப்பின் மீது உட்கார்ந்த அனுபவம் கிடைத்து இருக்கிறது. சமாளிக்கும் பக்குவம் இன்றி விட்டால்போதும் என்ற மனநிலையில் இராஜினாமா செய்திருக்கிறார்\nசத்தமில்லாமல் காரியங்கள் செய்து விளைவுகளை உறுதி செய்தபின் மீடியாவில் பரபரப்பாக வந்திருந்தால் பாராட்டலாம்.. நினைத்தவுடன் செய்வது என்பதும் அதை உடனே மீடியாவில் சொல்வது என்பதும் இன்னும் அரசியலின், நிர்வாகத்தின்,.பாலபாடம்கூட தெரியாத இந்த கெஜ்ரியின் ராஜினாமாவை வரவேற்கிறேன்..\nஇது ஓட்டுப்போட்ட மக்களுக்கு புத்தியில் உரைக்கக் கூடிய விசயம்..மெஜாரிட்டி இல்லாமல் வாக்களித்தால் என்ன நடக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக பொதுத் தேர்தலுக்கு முன், நடத்திக் காட்டி விட்டார் கெஜ்ரி..வரும் பாரளுமன்ற தேர்தலில் எந்தக்கட்சியாக ���ருந்தாலும் சரி அது மெஜாரிட்டியாக வர வேண்டியதின் அவசியத்தை, மக்களுக்கு நன்கு உணர்த்திக் காட்டிய நிகழ்வே இது..\nகாங்கிரசு டில்லி அரசுக்கான ஆதரவை வாபஸ் வாங்கி, கெட்ட பெயர் சம்பாதிக்காமல் இருக்க, நேரடியாகவே பழம் நழுவி பாலில் விழுந்தாற்போல் அவராகவே விலகி உதவிதான் செய்திருக்கிறார்.\nஇனி இவரது எதிர்காலமும், இவரது ஆம் ஆத்மியின் எதிர்காலமும் வளமானதாக நிச்சயம் இருக்காது..பிரதமர் ஆகும் வாய்ப்பு இருக்கிறதாக நண்பர்கள் சொல்வதைக் கேட்டால் சிரிப்பும் வேதனையும் மிஞ்சுகிறது.\nகாணமல் போனவர்கள் பட்டியலில் கெஜ்ரியின் பெயர், நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு பின்னர் இடம் பெறும் என்பதே உண்மை..\nகறையை நீக்குவதில் கவனம் தேவை\nஇனி என்னோட வங்கி ..........எஸ்பிஐ\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nஉங்களுக்கெல்லாம் எடப்பாடிசாமிதான் லாயக்கு :)\nமன உரையாடல் மூலம் இனிமையாக பழகுவது எப்படி \nமன உளைச்சலை தவிர்ப்போம். மகிழ்ச்சியோடு இருப்போம்\nஎளிதில் நலம் தரும் இனிமா.\nசித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது\nஐஸ்கிரீம், சாக்லேட், கிரீம் கேக்குகளில் மாட்டு எலும்பு பவுடர் : சுவைக்குப் பின் மறைந்துள்ள 'பகீர்'\nகாஃபி வித் கிட்டு – ஆணவம் – கலங்க் – தலைநகரிலிருந்து - மகிழ்ச்சி\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nதூத்துக்குடி மக்களுடன் ஒரு ஹிந்தி சேனல் நடத்திய இன்டர்வியூ –\nஅகத்திய கீரை யார் யார் என்று கொடுக்க வேண்டும் சகல தேவதையின் அருளை பெற...\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nஒட்டு கேக்கறதும் ஓட்டு கேக்கறதும் ஓவரா போச்சி\nகிழக்கு வங்காளத்தில் நடந்த கிளர்ச்சி \nமூக்கழகன்...... (பயணத்தொடர், பகுதி 93 )\nபா.ஜ.க மேல் ஏனிந்த வெறுப்பு\nகோவையில் அணைந்த தலைநகர் விளக்கு - ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nதமிழ் வருடங்கள் 60ம் ஆபாசவருடங்களா\nஒருவனுக்கு வயதானால் என்ன ஆகும்\n5494 - காவல்நிலையத்தின் சிசிடிவி பதிவை கேட்டவருக்கு உடனடியாக அளிக்க வேண்டும், TNSIC, வழக்கு எண். SA 637 / A / 2018, 14.02.2019, நன்றி ஐயா. Thangavel\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nவெள்ளி மலை மன்னவரை தரிசிக்க ஒரு வாய்ப்பு\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ சங்கீதமே….என் தெய்வீகமே நான் தேடும் என் காதல் ராஜாங்கமே 💕\nஅர்த்தமுள்ள கும்பமேளா - பகுதி 2\nபறவையின் கீதம் - 112\nதேர்தல் முடிவுகளும், தணியும் சந்தை பதற்றமும்\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/11/Money.html", "date_download": "2019-04-20T03:26:36Z", "digest": "sha1:5ZERSFBTUV4ISVAGWUOO5KYHWVANB6EZ", "length": 8772, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "தன்னை பிரதமராக்க மைத்திரிக்கு மகிந்த பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டு - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / தன்னை பிரதமராக்க மைத்திரிக்கு மகிந்த பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டு\nதன்னை பிரதமராக்க மைத்திரிக்கு மகிந்த பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டு\nநிலா நிலான் November 23, 2018 கொழும்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மஹிந்த ராஜபக்ச விலைக்கு வாங்கியிருக்கலாம் என்று ஐ.தே.க. எம்.பியான பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.\nநாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற சபைஒத்திவைப்புவேளை பிரேரணைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இத்தகவலை வெளியிட்டார்.\n\"நாட்டில் ஜனநாயக ஆட்சி ஒழிக்கப்பட்டு, காட்டாட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலைமையை மாற்றியமைக்க அனைத்து சக்திகளும் ஓரணியில் திரளவேண்டும்.\nஅரசமைப்பின் பிரகாரம் ஆட்சிமாற்றம் இடம்பெறவில்லை. தலைகளுக்கு கோடிகளை வழங்கியே மாற்றத்தை ஏற்படுத்த முயற்சித்தனர். மஹிந்த ராஜபக்சவின் இளைய மகன்கூட பேரம் பேசும் நடவடிக்கையில் இறங்கியிருந்தார். சில பேராசிரியர்களும் இதற்கு துணைபோனார்கள்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, என்னிடம் தொலைபேசி ஊடாக பேரம் பேசினார். அதை நான் அம்பலப்படுத்தினேன். ஜனாதிபதியொருவரே அரசமைப்பை அப்பட்டமாக மீறும் வகையில் செயற்படுவது பாரதூரமான செயலாகும்.\nஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவுக்கு மகிந்த ராஜபக்ச பெருமளவு நிதியினை வழங்கியிருக்கலாம் என்ற கருத்து சமூகத்தில் நிலவுகின்றது . இது குறித்து தேடிபார்க்க வேண்டும்” என்றும் ரங்கே பண்டார கூறினார்.\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமுகநூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிப்படம் ஒன்றுக்கு விருப்பிட்டார் (Like) என்ற குற்றச்சாட்டில் முன்னாள் போராளி ஒருவர் நான்காம...\nஎரிந்தது 850 ஆண்டுகள் பழமை வாய்ந்த நோட்றே-டாம் தேவாலயம்\nபிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள 850 ஆண்டு பழமையான Notre Dame cathedral என்ற கிறிஸ்தவ தேவாலயத்தில் திடீர் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. ...\nசுழியோடி கண்ணாடி அணிந்த ரவுடிகள் பிடிபட்டனர்\nயாழ் மானிப்பாய் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற வாள் வெட்டு வன்முறை சம்பவங்களுடன் சம்பந்தபட்டவர்கள் என்ற அடிப்படையில் 8 பேர் காவல் துறையினரா...\nநாம்தமிழர் மீது ராணுவம் தாக்குதல்\nசென்னை கொளத்தூர் தொகுதியில் வாக்குவாதம் செய்த நாம் தமிழர் கட்சி நிர்வாகியை ராணுவ வீரர் ஒருவர் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள...\nஉலகப் பெயர்பெற்ற மலையேறும் வீரர்கள் மூவர் பலி\nகனடாவில் மலையேறும் வீரர்கள் மூவர் பனிப்பாறைச் சரிவில் சிக்கி உயிரிழந்து விட்டதாக கனடா தேசிய பூங்கா நிறுவனம் அறிவித்துள்ளது. உயிரிந்த மூவ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு வவுனியா இந்தியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து அவுஸ்திரேலியா யேர்மனி விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா மருத்துவம் விஞ்ஞானம் டென்மார்க் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/206297?ref=archive-feed", "date_download": "2019-04-20T02:17:42Z", "digest": "sha1:VPRUDB2TEXQLWCLQIREHJJ32LPM2NTAJ", "length": 8882, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "வடக்கில் இருந்து வெளியேறிய முஸ்லிம்கள் சொந்த இடங்களில் மீள்குடியேற வேண்டும்! விஜயகலா மகேஸ்வரன் அழைப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவடக்கில் இருந்து வெளியேறிய முஸ்லிம்கள் சொந்த இடங்களில் மீள்குடியேற வேண்டும்\nநாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக வடக்கில் இருந்து இடம்பெயர்ந்துள்ள முஸ்லிம் குடும்பங்கள் தமது சொந்த மண்ணில் மீள்குடியேற வரவேண்டும் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.\nபுத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nதொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,\nஇன்று வடக்கில் சுமார் 5 ஆயிரத்திற்கும் அதிகமான காணிகள் மீளவும் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. கடந்த மாதமும் ஒரு பகுதி காணிகள் விடுவிக்கப்பட்டன.\nஇந்நிலையில், யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எங்களுடைய மக்களின் சில தொகுதி காணிகளை கையளிக்கவுள்ளார்.\nஅதுமாத்திரமின்றி, வடமாகாணத்தில் வீட்டுப் பிரச்சினைகள், வீதி அபிவிருத்தி, கல்வி, சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ளன.\nஇவ்வாறு கடந்த அரசாங்கம் செய்யாத பணிகளை நல்லாட்சி அரசு உருவாக்கப்பட்ட நான்கு வருடங்களில் நாங்கள் முன்னெடுத்திருக்கிறோம்” என்றார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?filter_by=random_posts", "date_download": "2019-04-20T03:53:16Z", "digest": "sha1:N6V2ZJGC4HJ5HPDYCHG4XUJMJRTIDLE7", "length": 9473, "nlines": 195, "source_domain": "ippodhu.com", "title": "உள்ளூர்ச் செய்திகள் | Ippodhu", "raw_content": "\n#KathuaRape: ’கோவை சட்டக்கல்லூரி மாணவி இதற்காகத்தான் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்’\n7வது நாள்; போராட்டத்துக்கிடையில் தாக்கலானது எம்.எல்.ஏ.க்களின் ஊதிய உயர்வு மசோதா\n’ஆந்திராவில் தமிழர்கள் 5 பேர் மர்ம மரணம்’: உண்மை கண்டறியும் குழு அறிக்கை சொல்வது என்ன\nசிறுமிக்கு பாலியல் தொல்லை; பாஜக பிரமுகர் கைது\nகோடை காலம்: கவனிக்க மற்றும் தவிர்க்க வேண்டியவைகள் எவை; உணவு தரம் குறித்து எந்த எண்ணில் புகார் அளிக்கலாம்; உணவு தரம் குறித்து எந்த எண்ணில் புகார் அளிக்கலாம்\n’அதிமுக அரசு மூடுவிழா நடத்துகிறது’\nதமிழகம் முழுவதும் பந்த்; பெரும்பாலான அரசுப் பேருந்துகள் இயக்கம்; போலீசார் குவிப்பு\nபோகி கொண்டாட்டம்; புகை மண்டலமானது சென்னை; விமானங்கள் ரத்து\n’தமிழகத்தில் மோசமானநிலையில் இந்த 4 நகரங்கள்’\nகமல் அரசியல் கூட்டத்தில் கெஜ்ரிவால்; தமிழகம் டாப் 5 நியூஸ்\nதென்மாவட்டங்களில் கனமழை; ’மதுரை கிறிஸ்தவ தேவாலயங்களில் தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்ய வேண்டும்’; தமிழம்...\nஜெயலலிதா உருவச் சிலை திறப்பு; அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழ் வெளியீடு\n#BusFareHike: தொடர்ந்து 3வது நாளாக மாணவர்கள் போராட்டம்\nதமிழக சட்டப்பேரவை செயலாளராக சீனிவாசன் நியமனம்\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nசாகித்ய அகாடமி பரிசு பெற்ற எஸ்.ராவின் “சஞ்சாரம்” பற்றி லக்‌ஷ்மி சரவணகுமார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kalviguru.com/Home-News.php?page=6", "date_download": "2019-04-20T02:28:22Z", "digest": "sha1:RGMTXXMNSWL5IXPZSLUZL72MRSO7GEQY", "length": 3629, "nlines": 95, "source_domain": "kalviguru.com", "title": "கல்வி குரு | KalviGuru", "raw_content": "\nவருமான வரி சம்பந்தமான சில விளக்கங்கள் 2018-19\nபி.ஆர்க்., படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம்\n80 சதவீத வங்கி கணக்கு ஆதாருடன் இணைப்பு\nசிபிஎஸ்இ 10, 12 வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று துவக்கம்\nசிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்ச்சி முறையில் சிறப்பு சலுகை: இந்த ஆண்டு மட்டும் அமல்படுத்தப்படும் என அறிவிப்பு\nதேர்வு மைய முறைகேடுகள்: தனியார் பள்ளிகளுக்கு அரசு எச்சரிக்கை\nகேந்திரிய வித்யாலயா, பள்ளிகளில் அட்மிஷன்\nதிருக்குறள் ஒப்புவிப்பு : முதல்வர் பரிசளிப்பு\nபள்ளி கல்வித்துறை ஹெல்ப்லைன் 8 மணி நேரத்தில் 3,000 அழைப்புகள்\nமாணவியருக்கு உதவிய போலீசுக்கு பாராட்டு\nமாணவர்கள் சந்தேகங்களை தீர்க்க விரைவில், ஹெல்ப்லைன்\nகாமராசரின் அரிய புகைப்படங்கள் |\nசுழன்றும் ஏர் பின்ன���ு உலகம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/tag/mary", "date_download": "2019-04-20T02:37:07Z", "digest": "sha1:E5LRD5ZG6F3DQJ73EEWRR5CEM7XR27ZJ", "length": 3393, "nlines": 30, "source_domain": "qna.nueracity.com", "title": "Recent questions tagged mary - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=41923", "date_download": "2019-04-20T03:30:31Z", "digest": "sha1:3U4H5EJR3OF6A5GK3AXOHYMUZVHACJYJ", "length": 7979, "nlines": 89, "source_domain": "tamil24news.com", "title": "கர்னூலில் சாலையோரம் தூங", "raw_content": "\nகர்னூலில் சாலையோரம் தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது லாரி மோதி 6 பேர் பலி..\nஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் ஆளூரு மண்டலம் பெத்த ஓத்தூரு பகுதியை சேர்ந்தவர் ஷேக் காஜா (வயது 27). இவரது மனைவி பாத்திமா.\nஇவர்களது குழந்தைக்கு மொட்டை போடுவதற்காக தங்களது உறவினர்கள் 21 பேருடன் 3 லோடு ஆட்டோவில் கர்னூல் அருகேயுள்ள எல்லாத்தி தர்காவுக்கு இன்று அதிகாலை சென்றனர்.\nகர்னூல் அருகே அவர்கள் சென்ற போது ஒரு ஆட்டோ திடீரென பழுதானது. ஆட்டோவை டிரைவர் சரி செய்து கொண்டிருந்தார். ஆட்டோவில் வந்தவர்கள் சாலையோரம் படுத்து தூங்கி கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரி தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது ஏறி இறங்கியது.\nஇதில் ஷேக் காஜா, பாத்திமா , உசேன் (வயது 23), ஆசிப் (7), அப்சரா (9), மெஜித் (7) ஆகிய 6 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமா�� இறந்தனர். 15 பேர் பலத்த படுகாயம் அடைந்தனர். விபத்து ஏற்படுத்திய லாரி நிற்காமல் வேகமாக சென்று விட்டது.\nஇது குறித்து தகவல் அறிந்த கர்னூல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nவிபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விபத்து ஏற்படுத்திய லாரியை தேடி வருகின்றனர்\nமோடி மீண்டும் பிரதமரானால், ஜனநாயகம் அழிந்துவிடும்: சித்தராமையா...\nஒற்றுமையை கட்டியெழுப்பவே திமுத்துக்கு தலைமை பதவி...\nதொழிற்சங்கங்கள் பின்பற்ற வேண்டிய கட்டளைச் சட்டங்கள்...\nஉலகக் கிண்ணம் ; தென்னாபிரிக்க அணி அறிவிப்பு...\nகடலில் வீடு கட்டியவர்களுக்கு மரணதண்டனை ...\nபாதி உடல் கருகி, கொடூரமான நிலையில் கண்டெடுக்கப்பட்ட மாணவியின் சடலம்:......\nநெருப்பை எரித்த நிகரில்லாத் தாய் அன்னை பூபதி\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nலெப்.கேணல் கலையழகன் பண்பின் உறைவிடம்.\nஉலகம் தேடும் ஒரே புத்தகம் எங்கள் தலைவன் பிரபாகரன்...\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nபூபதித் தாயின் 31ம் ஆண்டு நினைவு நாளும் நாட்டுப் பற்றாளர் நிகழ்வும்...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள்......\nஅன்னை பூபதி அவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nநாட்டிய மயில்: நெருப்பின் சலங்கை...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் இணைந்து மாபெரும் கட்டுரை கவிதை போட்டி\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nமுள்ளிவாய்க்கால் கலந்தாய்வும் நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வும்...\nமே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acmc.lk/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%88/", "date_download": "2019-04-20T02:52:08Z", "digest": "sha1:MWUA6ZPC4XSOJ5NDYZC2XB4HDNXNICCW", "length": 8532, "nlines": 67, "source_domain": "www.acmc.lk", "title": "அமைதியான ஆளுமை எப்.எம். பைரூஸின் மறைவால் ஆறாத்துயரில் ஆழ்ந்துள்ளேன் - All Ceylon Makkal Congress- ACMC", "raw_content": "\nNewsதுறை முகங்களை அபிவிருத்தி செய்வதன் ஊடாக நாட்டின் அந்நியச் செலவாணி��ை அதிகரிக்கலாம்\nACMC Newsநல்லாட்சி அரசாங்கத்தை தனி ஒரு மனிதனாக நின்று பாதுகாத்த பெருமை ரிசாத் பதியுதீனையே சாரும் -பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்-\nNewsஅப்துல்லாஹ் மஹ்ரூபின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் 200 மில்லியன் ரூபா செலவில் பல்வேறு திட்டங்கள்\nNewsபாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மானின் நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்பு செய்யப்பட்ட வீதி மக்களிடம் கையளிப்பு..\nACMC Newsவிளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவி; அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்களுக்கு நன்றி கூறுகிறார் தவிசாளர் தாஹிர்.\nNewsமுன்னாள் கோறளைப் பற்று மேற்கு பிரதேசபை உறுப்பினர் பாயிஷா நவ்பலின் முன்னுதாரணமிக்க அரசியல் பயணம்\nNewsமேலதிக அரசாங்க அதிபர் லத்தீப் அவர்களுக்கு நிந்தவூர் மக்கள் சார்பாக தவிசாளர் தாஹிர் பாராட்டு.\nNewsசித்திரை புத்தாண்டை கொண்டாடவிருக்கும் வறிய மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு\nNewsபுதிய கொள்கைகள் ஊடாக அபிவிருத்திகள் துரிதமாக்கப்படும் பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்\nMain Newsகம்பரெலிய திட்டம் மூலமாக கற்குழி மைதான புனரமைப்புக்கு 20 இலட்சம் நிதி ஒதுக்கீடு , பள்ளிவாயல்களுக்கும் தலா ஐந்து இலட்சம்\nஅமைதியான ஆளுமை எப்.எம். பைரூஸின் மறைவால் ஆறாத்துயரில் ஆழ்ந்துள்ளேன்\nமுஸ்லிம் மீடியா போரத்தின் முன்னாள் பொதுச் செயலாளரும், ஐனரஞ்சக எழுத்தாளருமான எப்.எம்.பைரூஸின் மறைவு சத்திய எழுத்துக்கு ஏற்பட்டுள்ள பாரிய அதிர்ச்சியென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில், வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி மற்றும் திறன்கள் விருத்தி அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.\nதனது அனுதாபச் செய்தியில் அமைச்சர் ரிஷாத் தெரிவித்துள்ளதாவது, மரணத்தின் பிடியிலிருந்து எந்த ஆத்மாக்களும் தப்பிக்க முடியாது.இறைவனின் இந்த நியதிக்கு இன்று ஆத்மார்த்த எழுத்தாளர் எப்.எம்.பைரூஸின் ஆத்மா அடங்கி விட்டது.\nஎத்தனையோ முஸ்லிம் தலைவர்களின் நீத்தார் பெருமையை எழுதி. அவர்களின் ஆளுமைகளை எமக்குணர்த்திய மர்ஹும் எப்,எம்,பைரூஸுக்கு நீத்தார் பெருமை எழுத வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.முஸ்லிம்களின் முதுபெரும் தலைவர்களான எம்,���ச்,முஹம்மத்.பதியுதீன் மஹ்மூத்.ஏ.எச்.எம்.அஸ்வர்.பாக்கீர்மாக்கார் ஆகியோருடன் நெருங்கிப் பழகிய அவரால் அரசியலின் ஆழப்பார்வைக்குள் சுழியோட முடிந்தது.இந்தச் சுழியோடல் எழுத்துக்களால் “ஸைத்துல்ஹக்”சத்திய எழுத்தாளர் என்ற பட்டத்தையும் அவர் பெற்றுக் கொண்டார்.\nஎல்லோருடனும் இனிமையாகப் பழகிவந்த மர்ஹும் எப்.எம்.பைரூஸின் எளிய சுபாவம் அவரைப் புரிந்து கொள்வதற்கான அளவுகோலாகவே இருந்தது.முஸ்லிம் மீடியாபோரத்தினூடாக இளைஞர்களை ஊடக நெறிக்குட்படுத்துவதில் அவருக்கிருந்த ஆர்வம் பெரும் ஆளுமைகளாகவே வெளிப்பட்டிருந்தன.\nதினகரன்.தினபதி.நவமணி.உதயன் பத்திரிகைகளில் வெளிவந்த அவரது ஆக்கங்கள் முஸ்லிம் சமூகத்தின் தர்மக் குரல்களாக ஓங்கி ஒலித்தன.அந்தக் குரல்கள் இன்றுடன் நிரந்தரமாக ஓய்ந்துள்ளதை நினைக்கையில் எனது நெஞ்சம் பிரமித்துப் போகின்றது.எல்லாம்வல்ல இறைவன் மர்ஹும் எப்.எம்.பைரூஸின் சமூக சேவைகளைப் பொருந்திக் கொண்டு சுவனபதியை வழங்கப் பிரார்த்திக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Tour_Detail.asp?Nid=915", "date_download": "2019-04-20T03:18:25Z", "digest": "sha1:LBYHKCGBNLDU77PHJC25CUCAKU5V2Q2D", "length": 8124, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "திருவண்ணாமலை மாவட்டத்தில் கொளுத்தும் வெயிலால் சுற்றுலா பயணிகளின்றி வெறிச்சோடிய சாத்தனூர் அணை கடைகள், ஓட்டல்கள் வியாபாரமும் பாதிப்பு | Tourist places in Thiruvannamalai district Valliconady Sattanur Dam shops, hotels trade impact - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சுற்றுலா > சுற்றுலா\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் கொளுத்தும் வெயிலால் சுற்றுலா பயணிகளின்றி வெறிச்சோடிய சாத்தனூர் அணை கடைகள், ஓட்டல்கள் வியாபாரமும் பாதிப்பு\nதண்டராம்பட்டு : வெயில் சுட்டெரித்து வருவதால் சாத்தனூர் அணை சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடிக்காணப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத்தலமாக விளங்கி வருவது சாத்தனூர் அணை. இங்கு படகு குழாம், பூங்கா, முதலை பண்ணை உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதால் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்துசெல்கின்றனர்.\nதற்போது தமிழகத்தில் 18 மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்லவே அச்சமடைந்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் 109 டிகிரி வெயில் கொளுத்துகிறது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தொடர்ந்து அனல் காற்று வீசுவதால் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாத்தனூர் அணைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.\nஅணையில் மொத்த நீர் கொள்ளளவான 119 அடியில் தற்போது 76 அடி வரை மட்டுமே தண்ணீர் உள்ளது. கடந்த 2 தினங்களாக அதிகப்படியான வெயில் பதிவாகி வருவதால் சாத்தனூர் அணைக்கு சுற்றுலாப்பயணிகள் வருகை குறைந்துள்ளதால் பெரும்பாலான இடங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. படகுகுழாம் பயன்படுத்த ஆட்கள் இல்லாததால் படகுகள் கரையில் ஒதுக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப்பயணிகளின் வருகை குறைந்துள்ளதால் கடைகள், ஓட்டல்களின் வியாபாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.\nதிருவண்ணாமலை கொளுத்தும் வெயிலால் சாத்தனூர் அணை\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nசாத்தனூர் அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்...தொடர் விடுமுறையால் திரண்டனர்\nவிடுமுறை தினமான நேற்று சாத்தனூர் அணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்\nதொடர் விடுமுறையையொட்டி சாத்தனூர் அணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்\nசாத்தனூர் அணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்\nசாத்தனூர் அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nசாத்தனூர் அணையில் திரிந்த 150 குரங்குகள் பிடிபட்டன\nஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி அம்மை நோயின் தாக்கத்திலிருந்து விடுபட செய்ய வேண்டியவை..\n20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு\n19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/04/blog-post_466.html", "date_download": "2019-04-20T03:07:54Z", "digest": "sha1:4PF3AT7JXTPKTKU4XRHHBMXGH6MEBVIF", "length": 67970, "nlines": 205, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிம்களுக்கு மாபெரும் அநீதி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஎல்லை மீள் நிர்ணயமும், முஸ்லிம் சமூகப் பிரதிநிதிகளின் வகிபாகங்களும் - கலாநிதி எச்.எஸ். ஹஸ்புல்லா\nஎல்லை நிர்ணயம் என்கின்ற விடயத்தில் முஸ்லிம் சமூகம் கவனத்திற்கொள்ளப்படாமை தெரிகிறது. உதாரணமாக கிராம சேவகர் பிரிவு, பிரதேச செயலகப் பிரிவு, உள்ளூராட்சி சபைகள் மற்றும் மாகாண சபைகள் போன்ற கட்டமைப்புக்கள் முஸ்லிம்களுக்கு சவாலாகவே இருந்து வந்துள்ளன. முஸ்லிம்களை இனரீதியாக நோக்குகையில் அவர்கள் இந்த நாட்டில் வாழும் தன்மை ஏனையவர்களை விடவும் வித்தியாசமானது. முஸ்லிம்கள் நாடு முழுவதிலும் பரந்த அடிப்படையில் வாழ்கிறார்கள. இந்தப் பரந்து வாழும் தன்மையானது இனமையப்படுத்தலுடன் சேர்ந்து வருகின்ற போது அங்கு பிரச்சினைகள் வருகிறது. குறிப்பாக எல்லை மீள் நிர்ணய விடயத்திலும் பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளன.\nஇலங்கையில் ஏறக்குறைய 14,000 கிராம சேவகர் பிரிவுகள் காணப்படுகின்றன. இவற்றுள் 7,000 கிராம சேவகர் பிரிவுகளில் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். சில இடங்களில் அதிகமாகவும் இன்னும் சில இடங்களில் குறைவாகவும் வாழ்கின்றார்கள். உதாரணமாக கிழக்கு மாகாணத்தில் 50 வீதத்திற்கும் அதிகமானவர்கள் வாழ்கின்ற கிராம சேவகர் பிரிவுகள் உள்ளன. ஏனைய பகுதிகளில் முஸ்லிம்கள் பரந்து வாழ்கிறார்கள். இது பொதுமையானது. கிழக்கில் போருக்குப் பின்னர் முஸ்லிம்கள் ஓடத்தில் குவிந்து வாழ்கிறார்கள். ஏனைய பிரதேசங்களில் உதாரணமாக கொழும்பு மாவட்டத்தில் 10 வீதத்திற்கு அதிகமாகவும், கண்டி மாவட்டத்தில் 15 வீதத்திற்கு அதிகமாகவும் முஸ்லிம்கள் வாழ்கின்றார்கள்.\nஎல்லை நிர்ணயம் செய்கின்ற போது உதாரணமாக மாகாண சபையை எடுத்துக்கொண்டால், பரந்து வாழ்கின்ற மக்களை எவ்வாறு ஒன்றிணைத்து ஒரு தேர்தல் தொகுதியாக மாற்றுவது என்கின்ற விடயத்தில் பிரச்சினை எழுகிறது. கிழக்கில் எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. இங்கு சனத்தொகைக்கு ஏற்ற தேர்தல் தொகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. கிழக்கு மாகாணம் அல்லாத ஏனைய பகுதிகளில் பிரச்சினைகள் காணப்படுகின்றன.\nமாகாண சபைக்கான எல்லை நிர்ணயமானது ஒரு சட்ட மூலத்தின் அடிப்படையிலேயே எமக்குத் தரப்பட்டுள்ளது. இறுதியாக மேற்கொள்ளப்பட்ட 2012ஆம் சனத்தொகை மதிப்பீட்டின் பிரகாரமே எல்லை மீள் நிர்ணயப் பணிகள் மேற்கொள���ளப்பட்டது. அந்த அடிப்படையில் நான் ஏலவே குறிப்பிட்ட சவால்களை மையமாகக் கொண்டு மாகாண சபைக்கான எல்லை நிர்ணயத்தை செய்யும் போது முஸ்லிம்களுக்கு கிடைக்க வேண்டிய தேர்தல் தொகுதிகளில் ஏறக்குறைய 50 வீதமானவை மாத்திரமே முஸ்லிம்களுக்கு கிடைக்கக்கூடிய தன்மையுள்ளது.\n9 மாகாணங்களுள் 5 மாகாணங்களில் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவங்கள் இல்லை. 25 மாவட்டங்களுள் 18 மாவட்டங்களில் முஸ்லிம்களுக்கு ஒரு பிரதிநிதித்துவமும் இல்லை. எனவே முஸ்லிம்களை பொறுத்தவரையில் எல்லை நிர்ணயம் என்கின்ற விடயத்தில் பாரதூரமான பிரச்சினைகள் உள்ளன.\n நான் இரண்டு விடயங்களை குறிப்பிடுகிறேன். ஒன்று, சட்டம் தரப்பட்ட முறை இது. அதாவது குறுகியதொரு காலப்பகுதியில் முடிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது. எமக்கு 4 மாத காலம் தரப்பட்டது. இது எமக்கு பல விதத்தில் இறுக்கத்தையும், flexibility இல்லாத தன்மையையும் தந்தது. மறுபுறத்தில் முஸ்லிம்கள் பிரதேச ரீதியாக செறிவின்றி வாழ்வதால் ஒரு பொதுமைப்படுத்தப்பட்ட சட்டத்தன்மை, எல்லோரும் சமமானவர்கள் என எடுக்கப்பட்ட தீர்மானத்தின் காரணமாக என்னால் அந்தக் குழுவில் இதற்கு மேல் எதுவும் செய்ய முடியாத ஒரு சூழ்நிலை காணப்பட்டது.\nஎல்லை மீள்நிர்ணயப் பணி ஆரம்பிக்கப்பட்ட சமயத்திலிருந்து நான் முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற அங்கத்தவர்களின் ஆலோசணைகளை பெற்று வந்தேன். ‘உங்களால் முடிந்ததை செய்யுங்கள், எஞ்சியதை நாம் பாராளுமன்றில் பார்த்துக்கொள்கின்றோம்’ என அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்.\nஎனவே தமிழர்களுக்கு அவர்களது விகிதாசாரத்திற்கு ஏற்ப பிரதிநிதித்துவங்கள் கிடைக்கக்கூடிய நிலைமைகள் இருக்க, முஸ்லிம்களை பொறுத்தவரையில் 50 வீதத்திற்கு கூடுதலான முஸ்லிம்கள் உள்ள இடங்களில் மாத்திரமே அவர்களுக்கான பிரதிநிதித்துவம் கிடைக்கின்ற சந்தர்ப்பங்கள் உள்ளன. இனரீதியாகப் பார்க்கின்ற போது முஸ்லிம்கள் பின்னடைவில் உள்ளார்கள்.\nதற்போது மாகாண சபைகளில் 34 அங்கத்தவர்கள் உள்ளார்கள். இந்நிலையில் புதிய முறையில் அதையும் விட குறைவான உறுப்பினர்கள் தெரிவாகக் கூடிய பாதகமான நிலைமைகள் காணப்படுகின்றன.\nதிருகோணமலை மாவட்டத்தில் 2, மட்டக்களப்பு மாவட்டத்தில் 2, அம்பாறை மாவட்டத்தில் 3 என்ற அடிப்படையிலேயே பிரதிநிதித்துவங்கள் கிடைக்கக்கூடியதாக உள்ளது. அம்பாறையில் கல்முனை தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது. கல்முனையோடும் சம்மாந்துறையோடும் காலாகாலம் இருந்து வந்த நாவிதன்வெளி தற்பொழுது உகனயோடு இணைக்கப்பட்டுள்ளது. இது மிகவும் துரதிஷ்டமான தன்மை. புத்தளத்தில் 50 வீதம் முஸ்லிம் பிரதிநிதித்துவம் உள்ளது. இருந்தபோதிலும் இங்குள்ளவர்களுள் சுமார் 40 வீதமானவர்கள் வடமாகாணத்தை சேர்ந்த முஸ்லிம்கள்.\nஇது சனத்தொகை அடிப்படையில் செய்யப்பட்டதாகும். நாளை தினம் வாக்காளர் அடிப்படையில் எவ்வாறான நிலைமைகள் வரப்போகிறது என்பது சவாலாக உள்ளது. கொழும்பில் 52 வீதம் உள்ளது. எனினும் இங்கு பல கட்சிகள் போட்டியிடுகின்ற போது அதுவும் எவ்வாறு அமையும் என்பது தெளிவில்லை. கண்டியில் அகுரணையையும் பூஜாபிடிய பிரதேசத்தையும் இணைத்தால் மாத்திரமே அங்கு 56 வீதம் முஸ்லிம்களுக்கு கிடைக்கும். ஆனால் பூஜாபிடிய மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nஎனவே 13 தேர்தல் தொகுதி என்பது 50 வீதத்திற்கு அதிகமாக இருந்தாலும் அவையும் கூட எமக்கு முழுமையான பிரதிநித்துவத்தை தருவதில்லை. எனவே 14 மாவட்டங்களை உள்ளடக்கிய தென் மாகாணம், வடமாகாணம், ஊவா மாகாணம், சப்ரகமுவ மாகாணம் மற்றும் வடமேல் மாகாணம் ஆகிய 5 மாகாணங்களிலும் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவங்கள் இல்லை. இங்கு எல்லா மாவட்டங்களிலும் முஸ்லிம்கள் உள்ளார்கள்.\nஇந்த மாகாணங்களில் முஸ்லிம்கள் வாழ்கின்ற மிகப்பெரிய பரப்பான பகுதிகளில் கூட இந்தத் தேர்தல் முறைக்கூடாக பிரதிநிதித்துவங்களை பெற முடியாமல் உள்ளது. முஸ்லிம்களை பொறுத்தவரையில் பழைய முறைமை சில போது சாதகமாக இருக்கலாம்.\nமுஸ்லிம்களது பிரதிநிதித்துவம் எங்கெங்கு இல்லாமல் போனதோ அந்தந்த மாவட்டங்களில் முஸ்லிம்களது பிரதிநிதித்துவங்களை பெறக்கூடிய சூழ்நிலை இருந்தும் கூட எங்களுக்கு தரப்பட்ட அளவுகோல் (Criteria) படி, அது முடியாமல் போனது. எல்லா மக்களும் ஒரே மாதிரியாக பார்க்கப்பட வேண்டும் என்பதே அந்த அளவுகோல். பொலன்னறுவையில் நிச்சயமாக முஸ்லிம்களுக்கான ஒரு தேர்தல் தொகுதி உருவாக்கப்பட்டிருக்க முடியும். ஆனால் அங்கு தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி என்றும், ஜனாதிபதி பிறந்த இடமென்றும் கூறி அங்கு முஸ்லிம்களுக்கான தேர்தல் தொகுதி உருவாக்கப்படவில்லை.\nகாலி மாவட்டத்தில் 4 வீதத்திற்கும் குறைவான முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். எனினும் நகர்ப்பகுதியில் முஸ்லிம்கள் செறிவாக உள்ளனர். அந்தச் செறிவை சாதமாகப் பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை என்னிடம் முன்வைக்கப்பட்டது. என்றாலும் அந்தத் தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டன. இவ்வாறு பல இடங்களில் முஸ்லிம்களுக்கான தொகுதிகள் உருவாக்கப்பட்டிருக்கலாம். மாத்தளை, அநுராதபுரம், கேகாளையிலுள்ள மாவனெல்லை பிரதேசத்தில் முஸ்லிம்கள் செறிவாக வாழ்கிறார்கள். அங்கும் ஒரு தொகுதியை உருவாக்கியிருக்கலாம். இதுவல்லாமல் கண்டியில் அகுரணை தொகுதியொன்றை உருவாக்கியிருக்கலாம். அதற்கு பூஜாபிடியவிலிருந்தும் இணைக்கப்பட வேண்டும். எனவே எங்களுக்கு பல இடங்களில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ள முடியாமல் போயுள்ளது.\nமுசலியை மையமாகக் கொண்டு ஒரு தேர்தல் தொகுதி உருவாக்கும் படி கோரிக்கை விடுக்கட்டது. எனினும் சனத்தொகை ரீதியாக ஒன்றில் முசலியும் நானாட்டனும் இணைக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் முசலியுடன் ஏனைய பகுதிகள் இணைக்கப்பட வேண்டும். இந்தக் கட்டத்தில் நானாட்டனோடு முசலி இணைக்கப்பட்டால் எதிர்காலத்தில் எப்படியும் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்காது. இந்தப் பின்னணியில் தமிழர்கள் சிபாரிசு செய்த மடு, மாந்தையை மையமாகக் கொண்டு பெரியதொரு தேர்தல் தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது. இந்துக்களுக்கு பிரதிநிதித்துவம் ஒன்றை பெற்றுக்கொடுக்கும் வகையிலேயே இது உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது கவனிக்கத்தக்க விடயம். இது தொடர்பிலும் பாராளுமன்றத்தில் கதைக்க முடியும்.\nஇதேநேரம் சுமார் 140,000 வடக்கு முஸ்லிம்களுள் ஏறக்குறைய 30 வீதமானவர்கள் வடக்கில் உள்ளார்கள் என்றும் ஏனையவர்கள் தெற்கில் உள்ளார்கள் என்றும் வைத்துக்கொண்டால், ஒரு 8 வருட காலத்தில் வடபகுதிக்கு இம்மக்கள் திரும்பி வருவார்கள் (sunset clos) என்று வைத்துக்கொண்டால் ஆகக்குறைந்தது 2 பிரதிநிதிகளையாவது வடக்கு முஸ்லிம்களுக்கு பெற்றுக்கொள்ள முடியும். இந்த விடயத்தையும் பாராளுமன்றத்திற்கூடாக சாத்தியப்படுத்திக்கொள்ள முடிகின்றது.\nநீண்ட காலமாக அதகதிகளாக உள்ள மக்களுக்காக வேண்டி சன்செட் முறையை வேண்ட முடியும். பல நாடுகளில் இது பின்பற்றப்பட்டு வருகின்றது.\nஎல்லை மீள்நி���்ணய ஆணைக்குழுவின் அறிக்கையில் கைச்சாத்திடுவதா இல்லையா என்கின்ற கட்டத்தில் நான் இருந்த போது சமூக ரீதியான ஆர்வமுள்ள சிலர் இதில் கைச்சாத்திட வேண்டாம் என்றும், அப்போது முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி வெளியே தெரிய வரும் என்றும் கூறினார்கள். உடனடியாக நான் சகல முஸ்லிம் அமைச்சர்களுடன் தொடர்புகொண்டேன். அதன்போது அவர்கள் நீங்கள் கைச்சாத்திடுங்கள், பாராளுமன்றத்தில் நாம் பார்த்துக்கொள்கின்றோம் என்றார்கள். அமைச்சர் ரிஷாத் பதியுதீன், இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா, அமைச்சர் ஹலீம் போன்றவர்கள் இந்த அறிக்கையில் கைச்சாத்திடுமாறு கூறினார்கள்.\nநான் எல்லோருடனும் தொடர்பாக இருந்தேன். தொடர்ச்சியாக நான் பாராளுமன்ற உறுப்பினர்களை தொடர்புகொண்டேன். அவர்கள் எனக்கு கூறிய விடயம் தான் நீங்கள் முடியுமானதை செய்யுங்கள் பாராளுமன்றில் நாம் பார்த்துக்கொள்கின்றேன் என்பது. எனவே தற்பொழுது இந்த விடயத்தை நான் உங்களிடம் ஒப்படைக்கிறேன். பாராளுமன்ற மட்டத்தில் இந்நாட்டு மக்களுக்கு நீதி பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நான் வலியுறுத்துகிறேன்.\nPosted in: கட்டுரை, செய்திகள்\nமுஸ்லிம்களுக்கு விகிதாசார முறை பயனுள்ளது.அதை இல்லாமலாக்கவே இந்த தொகுதி முறை.கண்டி மாவட்டத்தில் மாகாண் சபைக்கு 4,5 பேர் தெரிவாகுவார்.ஆனால் இனி எதிர்பார்க்க முடியாது.முஸ்லிம்கள் நாடுமுழுவதும் பரந்து அடர்த்தி குறைந்து வாழ்வது பல வகைகளில் பாதகமானது.தமிழர்கள் ஓரிடத்தில் செரிந்து வாழ்வதால் அவர்களுக்கு இந்த முறை பிரச்சினையில்லை.\nநீங்கள் பாராளுமன்றம் அல்ல ஐநா சபைக்கு போனால் கூட இலங்கை அரசாங்கம் \"sunset clause\"ஐ ஏற்றுக்கொள்ளாது. ஏனெனில் 1981இன் படி இலங்கை தமிழர்களின் சனத்தொகை மொத்த சனத்தொகையில் 23%. அதாவது புலம் பெயர் சமூகங்களின் எண்ணிக்கையே இப்போதைக்கு சுமார் 18 லட்சம் தட்டும். அவர்களுக்கு வட கிழக்கிலே தேர்தல் தொகுதி உருவாக்கப்படுமானால் முஸ்லிம் தொகுதிகளை விரல் விட்டும் எண்ணமுடியாது. அதுமட்டுமல்லாது திடீரென சட்டவிரோத குடியேற்றத்தாலும் யுத்தத்தினால் பிற இன இழப்பால் சடுதியாக முஸ்லீம் சனத்தொகை கூடிய மாவட்டங்களிலும் 1981ஆண்டு இருந்த சனத்தொகை மதிப்பீடை கருத்தில் கொண்டு தேர்தல் தொகுதிகள் மறுசீரமைக்க படல் வேண்டும்.\nஇதட்குள் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்கள் உள்ளடங்கும்.\nமேலும் வடகிழக்கில் இனரீதியாக முஸ்லீம் தொகுதிகள் அமைக்கப்பட்டால் மேலும் அந்த பூர்வீக மக்களுக்கு இந்நாட்டு அரசாங்கங்கள் மீது சலிப்பு தான் ஏட்படும். அது மாத்திரமின்றி புத்தளம் மாவட்டத்தில் தமிழர்களுக்கென ஒரு தொகுதியும் இல்லையென்பது வேதனைக்குரிய விடயம் தான். இன்னும் பல தமிழ் கிராமங்கள் சிலாபம் தொட்டு புத்தளம் வரை முஸ்லீம் அரசியல் வாதிகளால் விழுங்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன\nமுஸ்லீம் பிரதி நிதித்துவம் என்பது இந்த நாட்டிலே என்ன செய்கின்றது\nஎதை சாதித்தது என்று உற்று நோக்கினால் பெரிதாக அதனால் எதையும் சாதிக்க முடியாது என்றுதான்\nசொல்ல வேண்டும். தற்போது 21க்கு மேற்பட்ட முஸ்லீம் பிரதிநிதித்துவம்\nஇருந்தும் என்ன நடந்தது என்பதை நாம் எல்லோரும் அறிந்து கொண்டோம்.\nஎல்லாபாகங்களிலும் பரந்து சிதறி வாழ்கின்ற முஸ்லீம்கள் அரசியல்ரீதியாக தனித்து பயணிக்க\nமுற்பட்டதன் விளைவே நாம் இன்று அனுபவிக்கும் அச்சபாடான நிலைமையாம். எமது நாட்டிலே முஸ்லீம்களுக்கு ஒரு இடர் எங்கேயாவது ஒருமூலையில் ஏற்படுமாக இருந்தால் அந்த இடத்தை\nபிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதி உடன் குரல் கொடுக்கூடியதாக அவர் அண்மையில் இருக்கவேண்டும்,அத்தோடு அவரை\nநேரடியான பங்களிப்பும் இருக்க வேண்டும். இதற்கு தொகுதி முறையே\nசிறந்ததாகும். அந்த பிரதிநிதி மாத்திரமல்ல அவர்சார்ந்த கட்சி அதன்\nதலைமை கூட குரல் கொடுப்பது மட்டுமல்ல உடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய நிர்பந்தமும்\nஉருவாகும். ஏனெனில் அங்கு சிறுதளவான வாக்கு வங்கி முஸ்லீம்களிடம் இருந்தாலும் அங்கு\nதீர்மானிக்கின்ற சக்தியாக அதுமாறக்கூடும் என்பதே. மாவட்ட ரீதியான விகிதாசார பிரதிநிதித்துவ\nமுறை முஸ்லீம் கட்சிகளை உருவாக்கி\nஇனத்துவேசத்தை வளர்த்து நாம் பெறும் பிரதிநிதித்துவங்கள் என்ன\nசெய்து கொண்டிருக்கின்றன என்பதை நாம் கண்கூடாக கண்டுகொண்டிருக்கின்றேம்.எனவே வடகிழக்குக்கு வெளியே வாழ்கின்ற\nகீழ் தனது அரசில் பயணத்தை தேசிய\nரீதியில் இணைந்து முன் கொண்டு செல்வதே உத்தமமாகும்.முஸ்லீம்கள்\nமத்தியில் சிறந்த தலைமைகள் உருவாகினால் பெரும்பான்மை மக்களே அவர்களை தெரிவு செய்த\nநற்பண்புகளை கொண்டு தீர்மானிக்கப்படுவது ��வசியமாகும்.\nவடகிழக்கிலும் வாழ்கின்ற முஸ்லீம்களுக்கும் இவைகள் பொருத்தமானதாகும்.\nகலாநிதி ஹஸ்புல்லா அவர்களே முஸ்லீம் பிரதிநிதித்துவம் பற்றி\nஇது ஒரு சிக்கலானது.வட கிழக்குக்கு\nபற்றிசிந்திக்காமல் தங்கள் தங்கள் பிரதேசங்களில் பிரதிநிதிகளை தெரிவதில் தீர்மானிக்கும் சக்தியாக\n, முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் முக்கியமா\nவிகிதாசார தேர்தல் முறையை முற்றாக ஒழிப்பதே நாட்டின் நலத்திற்கு மிக சிறந்தது.\nஉலகின் மிக பெரிய ஜனநாயக நாடுகளான இந்தியா, அமெரிக்கா, UK ஒன்றிலும் இந்த “ஏமாற்று” விகிதாசார தேர்தல் முறை இல்லை.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nஇலங்கைக்கு 187.5 மில்லியன் ரியால்களை, வழங்குகிறது சவூதி - எதற்காகத் தெரியுமா...\nஇலங்கைக்கு நிதியுதவிகளை வழங்க சவூதி அரசாங்கம் முன்வந்துள்ளது. இத்திட்டம் தொடர்பாக நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சம...\nஅல்குர்ஆன் சிஙகள மொழி, வெளியீட்டுக்கு ரணில் செல்லாதது ஏன்...\n- AAM. ANZIR - அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் ஏற்பாட்டில், சிங்கள மொழி மூலமான அல்குர்ஆன் வெளியீடு கடந்தவாரம் நடந்தது. இதில்...\n45 நாடுகளுடன் போட்டியிட்டு, குர்ஆன் மனனத்தில இலங்கை மாணவன் முதலிடம்\nகுவைத்தில் அண்மையில் இடம்பெற்ற அல் குர்ஆன் மனனப் போட்டியில் தற்போது குவைத்தில் வசித்து வரும் இலங்கை மாணவனான அஹ்மத் பஸ்ஹான் என்பவர் பல பர...\nமுஸ்லிம்கள் அதிகமாக வாழும், தொகுதியைக் கேட்டார் சஜித் - நிராகரித்தார் ரணில்\nஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய கொழும்பு அமைப்பாளர் பதவியைத் தருமாறு அமைச்சரும் ஐ.தே .க.பிரதித் தலைவருமான சஜித் பிரேமதாச விடுத்த கோரிக்க...\nசஜித் மீது, ரணில் சீறிப்பாய்ந்தார் - வங்கிக் கொள்ளை குறித்து, உடனடி விளக்கம் வழங்க உத்தரவு\n”தரம் குறைந்தவர்கள் தான் வங்கிக் கொள்ளையில் ஈடுபடுவார்கள் உயர் குலத்தை சேர்ந்தவர்கள் வங்கியை உருவாக்குவார்களென ” அமைச்சர் சஜித் பிரேமதாச...\nபாலியல் வல்லுறவுக்கு வந்தவனை, ஒரே வார்த்தையில் தலைதெறிக்க ஓடவிட்ட பெண்\nதன்னை பாலியல் வன்புணர்வு செய்ய வந்தவரை, இளம்பெண் ஒருவர் சாதுர்யமாக பேசி தலைதெறிக்க ஓட விட்டுள்ள சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது. கடந்த...\nஓமானின் மஸ்கட் விமான நிலையத்திலிருந்து 15.04.2019 வெளியேறி எங்களை ஏற்ற வரும் வாகனத்திற்காக காத்திருந்தோம்.எம்மை கடந்து ஒரு பெண்மணி தன் ப...\nமன்னர் சல்மானின் முன், இளவரசி ரீமா பதவியேற்பு\nஅமெ­ரிக்­கா­வுக்­கான சவூதி அரே­பிய தூது­வ­ராக இள­வ­ரசி ரீமா பிந்த் பந்தர் பின் சுல்தான் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை பத­வி­யேற்றார். இதன் மூ...\nபள்ளிவாசல்கள் தாக்கப்பட்டபோது, மௌனமாக இருந்த மைத்திரி - பாரிஸ் தேவாலய தீவிபத்துக்கு கவலை\nஇலங்கையில் கடந்த 4 வருடங்களில் பல பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன. பௌத்த சிங்கள காடையர்களினால் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ...\nகோட்டாபய வழக்கின் பின்னணியில், ராஜபக்ஷ குடும்பம் - அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட JVP\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளின் பின்னால், ராஜபக்ஷ குடும்பத்...\nகோட்டை புகையிரதநிலையத்தில் முஸல்லா விரித்து, மனைவியுடன் பஜ்ர் தொழுத இஸ்மாயில் ஹசரத்\nஇலங்கைக்கு 187.5 மில்லியன் ரியால்களை, வழங்குகிறது சவூதி - எதற்காகத் தெரியுமா...\nஇலங்கைக்கு நிதியுதவிகளை வழங்க சவூதி அரசாங்கம் முன்வந்துள்ளது. இத்திட்டம் தொடர்பாக நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சம...\nஅம்ஹர் மௌலவியின் நேர்காணல், ஒளிபரப்பாவதை தடுக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது\nசிங்கள மொழி மூலமான அததெரண தொலைக்காட்சியின் ஊடகவியலாளர், சத்துர அல்விஸ் அம்ஹர் மௌலவியை நேர்காணல் செய்திருந்தார். குறித்த நேர்காணல் ...\nஅம்ஹர் மெளலவியின் பேட்டி குறித்த கருத்தாடல்கள் முகநூலில் சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. அவர் குறித்த பேட்டியில் பதில் சொன்ன...\n\"எனது மனைவியுடன் வாழ்ந்த, நியூசிலாந்தை, நாட்டைவிட்டு வரப்போவதில்லை\"\nஎனது மனைவியுடன் வாழ்ந்த நியூசிலாந்து நாட்டை விட்டு வரப்போவதில்லை என துப்பாக்கி சூட்டில் மனைவியை இழந்த கேரள கணவர் தெரிவித்துள்ளார். ...\nஅம்ஹர் மெளலவியின் தொலைக்காட்சி நிழ்ச்சியும், சிங்கள ஊடகவியலாளர்களின் நிலைப்பாடும்\nஅம்ஹர் மெளலவி கலந்து கொண்ட தொலைக்காட்சி நிழ்ச்சியை முகநூலில் முழுமையாகப் பார்க்கக் கிடைத்தது. நிதானமாகவும் வெளிப்படையாகவும் புத்திபூர்வம...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/46167/", "date_download": "2019-04-20T02:35:27Z", "digest": "sha1:HJ5I6NYPVLIUADOQ4LYUV44T25ZHWBV5", "length": 22300, "nlines": 139, "source_domain": "www.pagetamil.com", "title": "குமுழமுனையில் எஞ்சியிருக்கும் குதிர் | Tamil Page", "raw_content": "\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளையை அண்டிய காட்டோரகிராமம் குமுழமுனை. காடு, வயல், குளம் என்று இயற்கையோடு இணைந்த அசல் வன்னிக்கிராம வாழ்க்கை மிச்சமுள்ள கிராமங்களில் ஒன்று.\nவேளாண்மை செய்து, கால்நடைகள் வளர்த்து, அவற்றின் வருவாயிலேயே உணவுத்தேவையையும் பூர்த்தி செய்து, எஞ்சியவற்றை விற்பனை செய்து சேமிப்பாக்கி வாழும் வன்னியின் முகத்தை இன்றும் குமுழமுனையில் காணலாம். வன்னி வாழ்வின் அடையாளங்களில் ஒன்றுதான் குதிர். நெல்லை சேமிக்கும் மண் களஞ்சியசாலை.\nநெல்லை சேமிக்க பண்டைய மக்கள் கண்டறிந்த அற்புத களஞ்சிய அறையே குதிர். உலகெங்கும் பல்வேறு இனமக்களும் விதவிதமான குதிரை பயன்படுத்தியுள்ளனர். குதிருக்குள் சேமிக்கப்படும் நெல் பழுதடையாமல், பூச்சிகள் அரிக்காமல் பேணப்படுகிறது. தமிழர்களின் வாழ்வியல் மாற்றமடைய மற்றைய இடங்கள் அதை கைவிட்டபோதும், வன்னியில் இன்றும் ஆங்காங்கே குதிர்கள் உள்ளன. நெல் உற்பத்தி அதிகமுள்ள, வன்னி வாழ்வியல் அகலாத கிராமங்களில் இன்றும் குதிர் ஆங்காங்கு உள்ளது. குதிர்கள் உள்ள முக்கிய இடங்களில் குமுழமுனையும் ஒன்று.\nகுமுழமுனையில் குதிரை வேறுவிதமாக அழைக்கிறார்கள். கொம்பறை என்பதே அங்கு பழக்கத்தில் உள்ள சொல். குமுழமுனை குடிகளில் பெரும்பாலானவர்கள் வயல் விதைப்பவர்கள். மிக அண்மைக்காலம்வரை பெரும்பாலானவர்கள் கொம்பறையிலேயே நெல்லை சேமித்துள்ளனர். அந்த பழக்கம் கைவிட்டு சென்றுகொண்டிருந்தாலும், இன்றும் சிலர் கொம்பறையில் நெல்லை சேமிக்கிறார்கள்.\nவன்னி இராணுவத்தின் பிடியில் வரும்வரை கொம்பறைப் பாவனை பரவலாக இருந்துள்ளது. இராணுவ நடவடிக்கையால் கொம்பறைகள் அழிக்கப்பட்டு விட்டன. மீள்குடியேற்றத்தின் பின் அவசரகதியில் குமிழமுனை கொம்பறைகள் அமைக்கப்பட்டதாகவும், முறையான கொம்பறைகளாக அவை இல்லாததால் விரைவாக அழிவடைகிறதாக அங்குள்ளவர்கள் சொல்கிறார்கள்.\nகூடி வாழ்ந்து… கூடிப் பயிர் செய்து… கூடி உண்ட கூட்டுவாழ்க்கை நமது பண்டைய வாழ்க்கைமுறை. இப்போதுபோல அரசுகள் நிவாரணம் வழங்கியதில்லை. நுண்கடன் நிறுவனங்கள் லோன் கொடுத்ததில்லை. பென்சன் வழங்கிய இராச்சியங்கள் கிடையாது. அனைத்தையும் மக்கள் தாமே கவனித்து கொண்டனர். இப்போது போலல்லாமல் அப்போது உலகம் மிகமிக விஸ்தீரணமானது. ஒவ்வொரு கிராமமும், இராச்சியமும் ஒரு பேரண்டம்தான்.\nதேவைகளை எப்படி கையாள்வதென்ற அனுபவம் குதிரை கண்டறிந்தது. ஆரம்பத்தில் கிராமமே சேர்ந்து ஒன்று அல்லது சில குதிர்களில் நெல்லை சேமித்து, தேவைக்கேற்ற பகிர்ந்தெடுத்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அப்படி சேமிக்கப்பட்ட பெரிய குதிர்களின் எச்சங்கள் கண்டறியப்படவில்லை. நாகரிக மாற்றத்தில் குடும்ப அலகு வலுவடைந்தபின் கூட்டுக்குடும்பங்கள் நீடித்தவரையும் பலகுடும்பங்கள் ஒன்றாக நெல்லை சேமித்த வாழ்வியல்முறை குமுழமுனையிலும் நீடித்துள்ளது. அறுபது, எழுபது ஆண்டுகளின் முன்னரும் அப்படியான வாழ்க்கைமுறையின் எச்சமிருந்ததாக சில பெரியவர்கள் சொன்னார்கள். எனினும், அந்தச்சமயத்தில் வீட்டுக்குவீடு சேமிப்பிடங்கள் உருவாகிவிட்டது.\n“முப்பது வருசத்துக்கு முந்தி கொம்பறையில்லாத வீட்டையே குமிழமுனையில் பார்க்க முடியாது. இப்ப எல்லாருடைய வாழ்க்கையும் மாறுது. வீட்டுக்குவீடு சேமிச்சதுபோய், கவர்மெண்டிட்ட மொத்தமாக விற்க, அவங்க நெல் களஞ்சியசாலையில சேமிக்கிறாங்க“ என்றார் சின்னத்தம்பி என்ற பெரியவர்.\nவாழ்க்கைமுறை மாற்றம் குமிழமுனையில் கொம்பறைகள் காணாமல் போய்க்கொண்டிருக்கிறது. குமழமுனைக்கு அயல்கிராமமான முள்ளியவளையும் ஒருகாலத்தில் விவசாயத்திற்கு பெயர்போன இடம். அங்கு இப்போது கொம்பறைகள் கிடையாது.\nமுள்ளியவளையிலுள்ள ஆசிரியர் மனோரஞ்சன் கொம்பறை தொடர்பான சில தகவல்களை சொன்னார்.\n“மக்களின் வாழ்க்கைமுறை ���ாறிவிட்டது. நெல்லை சேமித்து வாழ வேண்டிய தேவையில்லை. எல்லோரும் வங்கியில் பணம் சேமிக்கிறார்கள். அவசரத்திற்கு கடன் பெற வசதிகள் உள்ளன. கூட்டுகுடும்ப வாழ்க்கையில்லை. அறுவடை செய்யும் நெல்லை மொத்தமாக விற்றுவிடுவார்கள். வீட்டுத் தேவைக்காக கொஞ்ச நெல்லை மட்டும் வைத்துக் கொள்கிறார்கள். அவற்றை சேமிக்க கொம்பறையை விட வேறுவழிகளை கையாள்கிறார்கள்“ என்றார்.\nமுன்னரைபோல பெருமெடுப்பில் வேளாண்மை செய்பவர்கள் இல்லாமை, நவீன களஞ்சிய வசதிகள் உள்ளமை, விளைச்சலை உடனுக்குடன் விற்கும் வாய்ப்பு, போக்குவரத்து வசதிகள் அதிகரித்ததால் கொம்பறை அருகியதற்கு காரணங்கள்.\nஅவர் சொன்ன இன்னொரு சுவாரஸ்ய தகவல்- கொம்பறையின் வளர்ச்சியடைந்த வடிவம்தான் இன்றைய நவீன நெல் களஞ்சியசாலைகள்\nஎனினும், சீமெந்து களஞ்சியசாலைகளில் சேமிக்கும் நெல்லைவிட, கொம்பறையில் நெல் சேமிப்பது ஆரோக்கியமானதென்கிறார்.\n“எனது நினைவுப்படி 1985 வரை கொம்பறை பல இடத்தில் இருந்தது. எங்கள் வீட்டிலேயே இருந்தது. ஆனால் பெரும்பாலும் எல்லோரும் பயன்படுத்தினார்கள் என்றில்லை. கொம்பறைக்கு கீழே தேங்காயை சேமிப்பார்கள். சில கொம்பறைகள் வெளிப்பக்கமாக பூசுவார்கள். சில உட்பக்க பூச்சுள்ளவை. வீடு மெழுகும் நாட்களில் கொம்பறையையும் மாட்டு சாணத்தினால் மெழுகிவிடுவார்கள் பெண்கள். சாணகம் இயற்கையான கிருமிநாசினி. நெல்லை பாதிக்கும் கறையானோ, பூச்சிகளோ, வேறு கிருமிகளோ உட்செல்லாது. நெல் ஆபத்தின்றி நீண்டகாலத்திற்கு சேமிக்கப்பட்டது. சோழர் காலத்தில் கோவில்களில் நெல்லை பாதுகாத்தார்கள். அந்த வழக்கம் மருவி, வீடுகளில் நெல்லை சேமித்தார்கள். இப்பொழுது அது நெற் களஞ்சியசாலைகளிற்கு போய்விட்டது.\nசில வருடத்தின் முன் பிரதேசசெயலகத்தினால் நடத்தப்பட்ட பாரம்பரிய பொருட்களின் கண்காட்சியில் கொம்பறையின் மாதிரியையும் காட்சிக்கு வைத்திருந்தார்கள்.\nகுதிர் பாசறையென போர்க்காலத்தில் பயன்படுத்தப்பட்ட தகவல்கள் சங்கப்பாடல்களில் உள்ளது. நமது பாரம்பரியம் அது. ஆனால் இப்போது காண்பது அரிதாகிவிட்டது“ என்றார் ஆசிரியர் மனோரஞ்சன்.\nஇன்றைய தலைமுறையில் பெரும்பாலானவர்கள் கொம்பறையை அறிந்திருக்கமாட்டார்கள். நேரில் கண்டவர்கள் வெகு சிலர்தான். கொம்பறை வாழ்க்கைக்கு திரும்ப வேண்டுமென கூறுவதெல்��ாம் அதீதமான கருத்துக்கள். ஆனாலும், தமிழர்களின் பாரம்பரியங்களை சேமிக்கும் கலைக்கூடம் போன்றவற்றிலாவது கொம்பறை போன்றவை சேமிக்கப்பட வேண்டும். நமது பாரம்பரிய வழித்தடத்தை இன்றைய இளைஞர்கள் சுலபமாக அறிய அது வழிசெய்யும்.\nகொம்பறையின் அமைப்பு வட்டவடிவமாக அகன்ற உருளை வடிவில் இருக்கும். உயரமான கப்பு நட்டு, ஒரு அடி அல்லது வசதிக்கேற்ற உயரத்தில் தட்டு அமைத்து, வட்டவடிவ சுவர் அமைக்கின்றனர். இதற்கு பயன்படுத்துவது மண் மற்றும் காட்டுத்தடிகள். தடிகளை குறுக்காக அடுக்கி தட்டு அமைக்கிறார்கள். பக்கவாட்டு உருளைச்சுவரும் அப்படித்தான். காட்டுதடிகளை வளைத்து, ஒருவகை கொடியான வெப்பிள்கொடியினால் நெருக்கமாக வரிவார்கள். பின்னர் அதனை செம்களிமண்ணால் பூசி, மண்சுவர் போன்ற அமைப்பாக்குவார்கள். அதற்குமேல் மாட்டு சாணகத்தை கரைத்து மெழுகுவார்கள். தட்டு பிரிக்கப்பட்ட கீழ் பகுதிக்குள் பழைய பொருட்கள் எதையாவது போட்டு சேமிப்பார்கள். மேல் பகுதி ஓலையால் வேயப்பட்டிருக்கும். சுவரில் முக்கோண வடிவில் சிறிய பாதை வைப்பார்கள். உள்ளே போய் நெல் வைத்து அல்லது எடுத்துவிட்டு வர. அது மூடப்பட்டே இருக்கும். சில கொம்பறைகளில், கூரையை தூக்கி வைத்துவிட்டு நெல்லை வைப்பார்கள். தேவையான நேரத்தில் கூரையை தூக்கிவைத்துவிட்டு நெல்லை எடுக்கும் விதமாக அமைக்கப்பட்டிருக்கும்.\nஉலகெங்கும் விதவிதமான அமைப்புக்களில் குதிர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அடிப்பகுதி சரிவான குதிர்களில், வாசல் திறக்கப்பட்டதும் சேமிக்கப்படும் தானியம் வெளியில் கொட்டுப்படும்.\nபழிவாங்கல்… பக்கச்சார்பு… வால்பிடி: என்ன நடக்கிறது வடக்கு கல்வியமைச்சில்\nவீழ்ச்சியடையும் வடக்கு முன்பள்ளி கல்வித்தரம்: காரணங்களும், தீர்வுகளும்\nபாதி எரிந்த உடலுடன் மரத்தில் பிணமாக தொங்கிய கல்லூரி மாணவி\nகாதலியுடன் நீராட சென்ற மாணவன் நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார்\nஅதிகாலையில் அதிர்ச்சி: யாழ் வந்த பேருந்து தடம்புரண்டது\nமாணவி கொலையில் திடீர் திருப்பம்: பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கப்பட்டே கொலை; வாலிபன் கைது\nஆண்டவன் அடியில் : 12/21/2018\nகள்ளச்சாராயம் குடித்து ஒரு உயிர்ப்பலி: மட்டக்களப்பில் சம்பவம்\nவிக்னேஸ்வரன் மாற்றுத் தலைமைக்கு தகுதியானவர் அல்லவாம்: ஓடிப்போன முதல்வர் சொல்கிறார்\nஅதிகாலையில் அதிர்ச்சி: யாழ் வந்த பேருந்து தடம்புரண்டது\nஒரு நாயால் அக்கப்போர்: மூவர் வைத்தியசாலையில்; மூவர் விளக்கமறியலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fetna.org/%E0%AE%95%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-04-20T03:14:24Z", "digest": "sha1:EFJBTKCI4CL2WZGJE5YZHPGOVJ3VZMC3", "length": 11198, "nlines": 230, "source_domain": "fetna.org", "title": "கஜா புயல் நிவாரண கோரிக்கை – FeTNA", "raw_content": "\nகஜா புயல் நிவாரண கோரிக்கை\nகஜா புயல் நிவாரண கோரிக்கை\nபேரன்புடைய தமிழ்ச்சங்கத் தலைவர்களுக்கு வணக்கம்.\nதமிழ்நாட்டில் வீசிய “கஜா” புயல் ஏற்படுத்திய சேதங்களை நீங்கள் செய்திகள் வழியாக அறிந்திருப்பீர்கள். இயற்கை எப்போது தன்னுடைய கைகளை அகலவிரித்து விரல்களால் தழுவிக் கொள்ளும் என்றோ, கோர நகங்களால் கீறி காயப் படுத்தும் என்றோ, யாரும் அறுதியிட்டு சொல்ல முடியாது. நமது ஆற்றலுக்கு, அறிவுக்கு அப்பாற்பட்டது இயற்கை. பலநேரங்களில் தென்றலாக வருகிற காற்றே புயலாக புறப்படும்போது ஏராளமான சேதங்களை ஏற்படுத்திவிடுகிறது.நாகை மாவட்டம் முழுவதையுமே புரட்டிப் போட்டுவிட்டது. திருவாரூர், தஞ்சை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் பல மாவட்டங்களில் அதன் கொடிய விளையாட்டை விளையாடி இருக்கிறது.முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்தியது தமிழக அரசு.இனிவரும் நாட்களில் சேதங்களை மதிப்பிடுவதிலும், சீர்செய்வதிலும், நிவாரணம் அளிப்பதிலும் போர்க் கால அடிப்படையில் வேகம் காட்ட வேண்டும். மின்கம்பங்களை மாற்றி அமைத்து, மின்சார வசதி மற்றும் தொலைத்தொடர்பு வசதி செய்து கொடுக்க வேண்டும். இதுபோல, சேதங்களை மிகவேக மாக மதிப்பிட்டு, ஓரிரு நாட்களில் சேதவிவரம் மற்றும் தேவையான நிதிஉதவி குறித்து அறிக்கையை மத்திய அரசாங்கத்துக்கு அனுப்பி, அங்கிருந்து மத்தியகுழு இந்த சேத நிலைமைகளை நேரடியாக பார்வையிட உடனடியாக வரவழைக்க வேண்டும்.\nஇந்தச் சூழ்நிலையில் தாயகத்தில் வாடும் நம் உறவுகளுக்கு நாம் உதவுவது நமது கடமை. எனவே தமிழ்ச்சங்கங்கங்கள் தங்கள்\nஉறுப்பினர்களுடன் கலந்தலோசித்து முடிந்தளவு உதவிட வேண்டுகிறோம்.\nஉங்களுக்கு தமிழ்நாட்டிலுள்ள நண்பர்கள் வழியாகவோ, அமைப்புகள் வழியாகவோ உதவலாம். முதலமைச்சர் நிவாரண நிதிக்கும�� அனுப்பலாம்.\nதமிழ் அறிஞர் சிலம்பொலி செல்லப்பன் மறைவுக்கு இரங்கல்\nதமிழ் அறிஞர் சிலம்பொலி செல்லப்பன் மறைவுக்கு இரங்கல்\nபேரவையின் தமிழிசை விழா – 2018\nபேரவையின் தமிழிசை விழா – 2018\nதொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் மறைவுக்கு இரங்கல்\nதொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் மறைவுக்கு இரங்கல்\nகலைஞர் கருணாநிதி அவர்கள் மறைவுக்கு பேரவையின் அஞ்சலி\nகலைஞர் கருணாநிதி அவர்கள் மறைவுக்கு பேரவையின் அஞ்சலி\nதமிழ் அறிஞர் சிலம்பொலி செல்லப்பன் மறைவுக்கு இரங்கல்\nபேரவையின் தமிழிசை விழா – 2018\nதொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் மறைவுக்கு இரங்கல்\nகஜா புயல் நிவாரண கோரிக்கை\n10 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு – சிகாகோ, அமெரிக்கா\n10 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு – சிகாகோ, அமெரிக்கா\nஜல்லிக்கட்டு – பேரவையின் விருப்பமும் வேண்டுகோளும்\nபேருந்து மகிழ் உலா – நியூயார்க்\nதமிழ் அறிஞர் சிலம்பொலி செல்லப்பன் மறைவுக்கு இரங்கல்\nபேரவையின் தமிழிசை விழா – 2018\nதொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் மறைவுக்கு இரங்கல்\nகஜா புயல் நிவாரண கோரிக்கை\n10 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு – சிகாகோ, அமெரிக்கா\nதமிழ் அறிஞர் சிலம்பொலி செல்லப்பன் மறைவுக்கு இரங்கல்\nபேரவையின் தமிழிசை விழா – 2018\nதொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் மறைவுக்கு இரங்கல்\nகஜா புயல் நிவாரண கோரிக்கை\n10 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு – சிகாகோ, அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/48888-m-k-stalin-who-suffers-from-coalition-parties.html", "date_download": "2019-04-20T03:20:38Z", "digest": "sha1:4NJVOKPBX3PK3L652LUULZIZFX3KXTZP", "length": 11440, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "இப்படியொரு சோதனையா..? கூட்டணியால் உச்சக்கட்ட குழப்பத்தில் மு.க.ஸ்டாலின்! | M.K.Stalin who suffers from coalition parties!", "raw_content": "\nசதம் அடித்து கோலி மாஸ் ஆட்டம்: பெங்களூரு 213 ரன்கள் குவிப்பு\n4 தொகுதி இடைத்தேர்தல்: அ.தி.மு.க.,வில் விருப்பு மனு அறிவிப்பு\nகிணறு தூர்வாரும்போது விபத்து: 5 பேர் உயிரிழப்பு\nஅரியலூர் சம்பவம் : மு.க.ஸ்டாலின் கண்டனம்\nதேர்தலில் போட்டியிட தயார் : ரஜினி உறுதி \n கூட்டணியால் உச்சக்கட்ட குழப்பத்தில் மு.க.ஸ்டாலின்\nபெரம்பூர் இடைத்தேர்தலில் கடந்த தேர்தலில், தி.மு.க., கூட்டணிக் கட்சித் தலைவரான, என்.ஆர்.தனபாலன் போட்டியிட்டார். தற்போதும் தனக்கே சீட் வேண்டும் என ஸ்டாலினிடம��� மன்றாடி வருகிறார்.\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட,18 எம்.எல்.ஏ.,க்களில், தினகரன் ஆதரவாளர், வெற்றிவேல் தொகுதியான பெரம்பூரில், மீண்டும் போட்டியிடுகிறார். அ.தி.மு.க., தரப்பில் முன்னாள், எம்.எல்.ஏ.,வும், அமைப்பு செயலருமான, ஜே.சி.டி. பிரபாகரனை நிறுத்த முடிவு செய்திருக்கிறார்கள்.\nகடந்த தேர்தலில், தி.மு.க., கூட்டணிக் கட்சித் தலைவரான, என்.ஆர்.தனபாலன் போட்டியிட்டு, ஐநூறுக்கும் குறைவான ஓட்டு வித்தியாசத்தில் தோற்றுப்போனார்.\nஇந்த முறை, அவருக்கு சீட் கிடைப்பது கடினம் எனத் தகவல் உள்ளது. இருபது தொகுதிகளிலும் தி.மு.க கட்சியினரையே களமிறக்கி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என நினைக்கிறார் ஸ்டாலின் . ஆனால் மீண்டும் தனக்கே சீட் வேண்டும் என ஸ்டாலினிடம் நச்சரித்து வருகிறார். “கடந்த முறை இங்கே போட்டியிட்ட எனக்கே மீண்டும் வாய்ப்புத் தரவேண்டும். நெடுங்காலமாக தி.மு.க.வுடன் இருக்கிறோம். நான் தனி சின்னத்தில் போட்டியிடவில்லை.\nஉதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிடப்போகிறேன். நான் வெற்றி பெற்றால், தி.மு.க. எம்.எல்.ஏ.வாகவே தொடர்வேன், ஸ்டாலின் முதல்வராக என்னுடைய எல்லா பங்களிப்பையும் தருவேன்’’ என வெளிப்படையாக பேச ஆரம்பித்து இருக்கிறார். இதனால் மு.க.ஸ்டாலின் உச்சக்கட்ட குழப்பத்தில் இருக்கிறார் எனக் கூறப்படுகிறது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபதவியும் போச்சு... பணமும் போச்சு... தள்ளாட்டத்தில் டி.டி.வி.தினகரன் அணி\n’டி.டி.வி.தினகரனை வெளுத்து வாங்கணும்..’ ஓ.பி.எஸ் தடாலடி\nஅதிமுக- அமமுக-வை மிரள வைக்கும் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி\nமிக்சி, கிரைண்டர் கேக்.. அ.தி.மு.கவை மீண்டும் உசுப்பேற்றும் சர்கார்\n1. தற்கொலைக்கு சமமாம் காலை உணவை தவிர்ப்பது\n2. ஏப்ரல் 29ம் தேதிக்குப் பிறகு பழைய எஸ்.பி.ஐ. ஏடிஎம் கார்டுகள் செயல்படாது \n3. பிளஸ் 2 தேர்வில் சிறைக்கைதிகள், மாற்றுத்திறனாளிகள் அதிகளவில் தேர்ச்சி பெற்று அசத்தல்\n4. சொந்த ஊாில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தாா்\n5. வைகையில் இறங்கிய கள்ளழகர் : லட்சக்கணக்கானோர் தரிசனம்\n6. கால் விரலால் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றிய பெண்ணுக்கு சல்யூட்\n7. பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: முதலிடத்தில் இருந்த விருதுநகர் இந்தாண்டு 9ம் இடம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதிமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தனது வாக்கினை பதிவு செய்தாா்\nமெரினாவில் கலைஞருக்கு 6 அடி இடம் கொடுக்க மறுத்த அதிமுக - திருவாவூரில் ஸ்டாலின் பிரச்சாரம்\nதிமுக ஹீரோ, காங்கிரஸ் சூப்பர் ஹீரோ, பா.ஜக. ஜீரோ: மு.க.ஸ்டாலின்\nகதை பேசி வாக்கு சேகரிக்கும் மு.க.ஸ்டாலின்: முதலமைச்சர் விமர்சனம்\n1. தற்கொலைக்கு சமமாம் காலை உணவை தவிர்ப்பது\n2. ஏப்ரல் 29ம் தேதிக்குப் பிறகு பழைய எஸ்.பி.ஐ. ஏடிஎம் கார்டுகள் செயல்படாது \n3. பிளஸ் 2 தேர்வில் சிறைக்கைதிகள், மாற்றுத்திறனாளிகள் அதிகளவில் தேர்ச்சி பெற்று அசத்தல்\n4. சொந்த ஊாில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தாா்\n5. வைகையில் இறங்கிய கள்ளழகர் : லட்சக்கணக்கானோர் தரிசனம்\n6. கால் விரலால் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றிய பெண்ணுக்கு சல்யூட்\n7. பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: முதலிடத்தில் இருந்த விருதுநகர் இந்தாண்டு 9ம் இடம்\nபூப்படையும் போதே சுகப்பிரசவத்துக்கும் தயாராக்க என்ன செய்ய வேண்டும்\nபுரிந்து செயல்படும் குணம் கொண்டவர்கள் புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள்…\nபாம்பன் கடலில் குதித்த பெண் உயிரிழப்பு\nதிருச்சியில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/09/India_17.html", "date_download": "2019-04-20T03:28:11Z", "digest": "sha1:F4FUVVJRD42PCOIS4GLELXFGZF5JOMIZ", "length": 10632, "nlines": 64, "source_domain": "www.pathivu.com", "title": "சீனாவிடம் உதவி - இந்தியா எச்சரிக்கை - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / சீனாவிடம் உதவி - இந்தியா எச்சரிக்கை\nசீனாவிடம் உதவி - இந்தியா எச்சரிக்கை\nநிலா நிலான் September 17, 2018 கொழும்பு\nசீனாவிடம் இருந்து உதவி பெறும் நாடுகள், எதுவுமே இலவசம் அல்ல என்பதை தெரிந்து கொள்வார்கள் என்று எச்சரித்துள்ளார் இந்திய இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் பிபின் ராவத்.\nஇந்தியாவின் அண்டை நாடுகள் அண்மையில் சீனாவுடனான உறவுகளை வளர்த்துக் கொள்வது குறித்து கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nநேபாளம், பூட்டான் ஆகிய நாடுகள் இந்தியாவின் பக்கம் சாய வேண்டும் என்றும், ஏனென்றால் அது தான் புவியியல் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nபிம்ஸ்ரெக் அமைப்பு நாடுகளின் இராணுவத்தினர் பங்கேற்ற, ஒரு வார கால, ‘Military Exercise 18’ கூட்டுப் பயிற்சியின் நிறைவு நிகழ்வில் உரையாற்றிய போதே இந்திய இராணுவத் தளபதி இவ்வாறு கூறியுள்ளார்.\nபுனேயில��� உள்ள Aundh இராணுவ மையத்தில் இந்த நிகழ்வு நேற்று நடைபெற்றது.\nஇதில் இந்தியாவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சுபாஸ் பாம்ரேயும் கலந்து கொண்டார்.\n“அவர்களிடம் ( சீனா) நிதி வாங்கியவர்களின் மனதில், ஒன்றும் இலவசம் அல்ல என்று மனதில் எச்சரிக்கை உள்ளது.\nஇந்தியாவின் பிரதான பொருளாதாரப் போட்டியாளராக சீனா உள்ளது. இரண்டு நாடுகளும், தெற்காசியாவின் ஆதிக்கத்துக்காக போட்டியிடுகின்றன.\nபுவியியல் இந்தியாவை நோக்கிச் சாய்வதை விரும்புகிறது. சீனாவுடனான கூட்டணி கரிசனைகளை ஏற்படுத்தியிருந்தாலும், அது தற்காலிகமானது.\nஅமெரிக்கா- பாகிஸ்தான் இடையிலான உறவு, இதற்கு மிகச்சிறந்த உதாரணம். அது 70 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போன்று இல்லை.” என்றும் அவர் கூறினார்.\nஇந்த நிகழ்வில் உரையாற்றிய இந்தியாவின் பாதுகாப்பு இணை அமைச்சர் சுபாஸ் பாம்ரே, பிம்ஸ்ரெக் பிராந்தியத்தில், திவிரவாதம் மற்றும் நாடு கடந்த குற்றங்களுக்கு எதிரான முயற்சிகளுக்கு தலைமை வகிக்கும் பொறுப்பை இந்தியா கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.\nபிம்ஸ்ரெக் அமைப்பில் அங்கம் வகிக்கும், இந்தியா, சிறிலங்கா, மியான்மார், பங்களாதேஷ், பூட்டான் ஆகிய நாடுகளின் தலா 30 இராணுவத்தினர் இந்த கூட்டு இராணுவப் பயிற்சியில் பங்கேற்றனர்.\nநேபாளம் கடைசி நேரத்தில் இந்தக் கூட்டுப் பயிற்சியில் இருந்து விலகியது. தாய்லாந்து கண்காணிப்பாளர்களை மாத்திரம் அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமுகநூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிப்படம் ஒன்றுக்கு விருப்பிட்டார் (Like) என்ற குற்றச்சாட்டில் முன்னாள் போராளி ஒருவர் நான்காம...\nஎரிந்தது 850 ஆண்டுகள் பழமை வாய்ந்த நோட்றே-டாம் தேவாலயம்\nபிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள 850 ஆண்டு பழமையான Notre Dame cathedral என்ற கிறிஸ்தவ தேவாலயத்தில் திடீர் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. ...\nசுழியோடி கண்ணாடி அணிந்த ரவுடிகள் பிடிபட்டனர்\nயாழ் மானிப்பாய் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற வாள் வெட்டு வன்முறை சம்பவங்களுடன் சம்பந்தபட்டவர்கள் என்ற அடிப்படையில் 8 பேர் காவல் துறையினரா...\nநாம்தமிழர் மீது ராணுவம் தாக்குதல்\nசென்னை கொளத்தூர் தொகுதியில் வாக்குவாதம் செய்த நாம் தமிழர் கட்சி நிர்வாகியை ராணுவ வீரர் ��ருவர் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள...\nஉலகப் பெயர்பெற்ற மலையேறும் வீரர்கள் மூவர் பலி\nகனடாவில் மலையேறும் வீரர்கள் மூவர் பனிப்பாறைச் சரிவில் சிக்கி உயிரிழந்து விட்டதாக கனடா தேசிய பூங்கா நிறுவனம் அறிவித்துள்ளது. உயிரிந்த மூவ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு வவுனியா இந்தியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து அவுஸ்திரேலியா யேர்மனி விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா மருத்துவம் விஞ்ஞானம் டென்மார்க் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemapressclub.com/2019/04/actress-iniya-interview-news/", "date_download": "2019-04-20T03:17:07Z", "digest": "sha1:TTBWCAW2OJZQPTMA2HSCZQYCD5L7FGOK", "length": 6832, "nlines": 52, "source_domain": "cinemapressclub.com", "title": "மும்மொழிகளில் கலக்கி வரும் இனியாவின் ‘காபி’ – Cinema", "raw_content": "\nமும்மொழிகளில் கலக்கி வரும் இனியாவின் ‘காபி’\n“வாகை சூடவா மூலம் தமிழில் அறிமுகமானவர் இனியா….அதைத் தொடர்ந்து நிறைய படங்களில் நடித்திருந்தார்…சமீபத்தில் அவர் நடித்த பொட்டு படம் ரிலீசானது…அந்த படத்தில் அவர் ஏற்றிருந்த வேடம் பலரால் பாராட்டப் பட்டது…தமிழைத் தவிர மலையாளம் கன்னடம் என்று மும்மொழிகளில் கலக்கிக் கொண்டிருக்கும் இனியாவை சந்தித்தோம்..\n‘தமிழில் ஓம் சினி வென்சர்ஸ் பட நிறுவனம் தயாரிக்க சாய் கிருஷ்ணா இயக்கத்தில் காபி என்ற படத்தில் நடிக்கிறேன்.. அதிரடியான சத்யபாமா என்ற போலீஸ் அதிகாரி வேடம் ஏற்கிறேன்..என் திறமையை நிரூபிக்க ஒரு படமாக இது இருக்கும்.. .ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படம்…நானும் அடுத்த லெவலுக்கு போகக் கூடிய வலுவான படமாக இருக்கும் ..தமிழில் வலுவாக நான் கால் பதிக்க இந்த படம் காரணமாக இருக்கும் ….ஷூட்டிங் சென்னையிலும் பெங்களூரிலும் நடந்தது.. மலையாளத்தில் பிரபல இதக்குனர் ஷாஜி கைலாஷ் தயாரிப்பில் கிரண் என்ற இயக்குனர் இயக்கத்தில் பிருதிவிராஜின் அண��ணன் இந்திரஜித் நடிக்கும் “தாக்கோல்” என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன்..பேமிலி சப்ஜெக்ட்…கோவா கேரளாவில் ஷூட்டிங் நடக்குது…\nஇன்னொரு சந்தோஷம் என்னன்னா..கன்னடத்து சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமாரோட “துரோணா” ங்கிற படத்துல அவருக்கு ஜோடியா நடிச்சிட்டிருக்கேன்..கல்வியை மையப் படுத்தி உருவாகிற சப்ஜெக்ட்..எனக்கு ரொம்ப நல்ல பேரை கொடுக்கும்…\nதமிழில் தான் ஒரு சின்ன கேப் விழுந்திருச்சி..அது காபி படத்தின் மூலம் சரியாயிடும்…மலையாளத்தில் நான் மம்முட்டி சாரோட நடிச்ச “பரோல்” ங்கிற படத்துக்காகவும் “பெண்களில்லா” ங்கிற படத்துக்காகவும் சிறந்த இரண்டாம் கதா நாயகி விருதை கேரள பிலிம் கிரிட்டிக்ஸ் வழங்கியது எனக்கு ரொம்பவும் பெருமையா இருக்கு..பரோல் படத்துக்கு பிரேம் நசீர் விருதும் “பெண்களில்லா” படத்துக்கு டி.வி சந்திரன் விருதும் கிடைச்சது…மொத்த்துலே 2018 எனக்கு ரொம்பவும் சிறப்பா இருந்திச்சி…2019 இன்னும் சிறப்பா இருக்கும்ன்னு நம்பறேன் என்றார் இனியா…\nஅறிமுகமான படத்தின் தலைப்பை போலவே இவர் நிச்சயம் வாகை சூடுவார் என்று நம்புவோம்..\nPosted in கோலிவுட், சினிமா - இன்று\nPrevடிடோட்லர் வாழ்க்கை சிறந்தது என்பதை வலியுறுத்தும் ‘போதை ஏறி புத்தி மாறி’\nNextஅர்ஜூன் ரெட்டி – டிரைலர்\nகிராமத்து கிரிக்கெட் வீரர்களை நெகிழ வைத்த சிவகார்த்திகேயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://entertainment.chennaipatrika.com/post/Petta-Movie-Review-in-Tamil", "date_download": "2019-04-20T03:23:46Z", "digest": "sha1:JREMYUSNHUY4CBNMZMSLKSIGIOFHQD6O", "length": 11925, "nlines": 275, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "\"பேட்ட\" - விமர்சனம் - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nபா.இரஞ்சித் தயாரிப்பில் கலையரசன், அரவிந்த் ஆகாஷ்...\nஓலைச்சுவடி பின்னணியில் உருவாகியுள்ள படம் “ கள்ளத்தனம்...\nபா.இரஞ்சித் தயாரிப்பில் கலையரசன், அரவிந்த் ஆகாஷ்...\nஓலைச்சுவடி பின்னணியில் உருவாகியுள்ள படம் “ கள்ளத்தனம்...\nஉறியடி 2 - விமர்சனம்\n\"மாரி 2\" - விமர்சனம்\nஇசைஞானி இளையராஜாவின் முக்கிய அறிவிப்பு\nஊட்டியில் உள்ள கல்லூரியில் மாணவனாக படித்து வரும் பாபி சிம்ஹா \"டெரர் கேங்\" என்ற பெயரில் அட்டகாசம் செய்கிறார், அதே கல்லூரியில் மாணவர்களாக சனத் ரெட்டியும், மேகா ஆகாஷும் படிக்கிறார்கள். இந்த நிலையில் அந்த கல்லூரியின் வார்டனாக வரும் ரஜி���ிகாந்த், பாபி சிம்ஹாவின் கொட்டத்தை அடக்குகிறார், இதனால் ரஜினிகாந்தை பழிவாங்க துடிக்கும் பாபி சிம்ஹா ரஜினிகாந்தை அடிப்பதற்கு ஆட்களை செட் செய்கிறார், ஆனால் மற்றொரு கேங் வந்து சனத் ரெட்டியை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள், அவர்களிடம் இருந்து சனத் ரெட்டியை ரஜினிகாந்த் காப்பாற்றுகிறார்.\nநவாசுதீன் சித்திக், விஜய் சேதுபதி சனத் ரெட்டியை கொல்ல துடிப்பது ஏன் ரஜினிகாந்த் கல்லூரியின் வார்டனாக ஊட்டிக்கு எதற்காக வருகிறார் ரஜினிகாந்த் கல்லூரியின் வார்டனாக ஊட்டிக்கு எதற்காக வருகிறார் அவருடைய முன்கதை என்ன நவாசுதீன் சித்திக்கிடமிருந்து சனத் ரெட்டியை ரஜினிகாந்த் காப்பற்றினாரா\nமீண்டும் பழைய ரஜினிகாந்தை திரைக்கு கொண்டு வந்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்க்கு பாராட்டுக்கள், அதிரடி அக்ஷன், மாஸ், ஸ்டைல், கிராமத்து கெட்-அப் என ரசிகர்களின் இதயங்களை கொள்ளைகொள்கிறார் சூப்பர்ஸ்டார். படத்தின் வில்லனாக நடித்துள்ள நவாசுதீன் சித்திக், விஜய் சேதுபதி இருவருமே வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்கள். ரஜினிகாந்தின் நண்பனாக வரும் சசிகுமார் சிறப்பாக நடித்துள்ளார்.\nசிம்ரன், திரிஷா முதல்முறையாக ரஜினிகாந்திற்கு ஜோடி சேருகிறார்கள், அவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள கதாபாத்திரத்திற்கு ஏற்ப நிறைவான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர், அனிருத் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்துள்ளது.\nமொத்தத்தில் பேட்ட....... சூப்பர் ஸ்டாரின் கோட்டை.\nபத்திரிக்கை மற்றும் ஊடகங்களுக்கு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வேண்டுகோள்\n''சில்லாக்கி டும்மா'' அடல்ட்ஸ் படமல்ல : இயக்குநர் மாறன்...\n“ரஜினி தலைவர் என்றால் காமராஜர் யார்..” : சீமான் ஆவேசம்..\nவி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக ‘அமைதிப்படை-2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த...\nபா.இரஞ்சித் தயாரிப்பில் கலையரசன், அரவிந்த் ஆகாஷ் நடிக்கும்...\nபா.இரஞ்சித் தயாரிப்பில் கலையரசன், அரவிந்த் ஆகாஷ் நடிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://kalviguru.com/Home-News.php?page=7", "date_download": "2019-04-20T03:12:17Z", "digest": "sha1:XA2HRLCZ5GUQU5BEO3H44PHSS7O45GLO", "length": 3669, "nlines": 95, "source_domain": "kalviguru.com", "title": "கல்வி குரு | KalviGuru", "raw_content": "\nவருமான வரி சம்பந்தமான சில விளக்கங்கள் 2018-19\n4ஜி சேவைக்கு 200 கோபுரங்கள்\nவிடைத்தாள் திருத்தும் பணிபுறக்கணிப்பு : ஆசிரியர் சங்கம் அறிவிப்பு\nமாணவர் அனுமதி சீட்டு : சி.பி.எஸ்.இ., எச்சரிக்கை\nஅரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து செல்லாது: உயர் நீதிமன்றம் உத்தரவு\nமாணவர்கள் தாய்மொழியில் படித்துவிட்டு பிற மொழிகளையும் கற்க வேண்டும்: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\nபள்ளிகளில் டிஜிட்டல் முறையில் சம்பளம் : கட்டண நிர்ணய குழு உத்தரவு\nதொழிற்கல்வி அங்கீகாரம் : ஏ.ஐ.சி.டி.இ., அறிவிப்பு\nமுதல்வர் நியமன முறை : பேராசிரியர்கள் கோரிக்கை\nஆசிரியர் பயிற்றுனருக்கு இடமாறுதல் கவுன்சிலிங்\nசத்துணவு மையங்களுக்கு பப்பாளி, முருங்கை கன்று\nகாமராசரின் அரிய புகைப்படங்கள் |\nசுழன்றும் ஏர் பின்னது உலகம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/02/13/son-sleep-alongwith-his-dead-mother/", "date_download": "2019-04-20T02:33:55Z", "digest": "sha1:GCNTZJ36NSCH4Q23V72M6UFKYAYU3Z3F", "length": 6016, "nlines": 105, "source_domain": "tamil.publictv.in", "title": "தாய் இறந்தது தெரியாமல் உடன் தூங்கிய மகன்! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome india தாய் இறந்தது தெரியாமல் உடன் தூங்கிய மகன்\nதாய் இறந்தது தெரியாமல் உடன் தூங்கிய மகன்\nஹைதராபாத்: அரசு மருத்துவமனையில் தாய் இறந்தது தெரியாமல் அவருடன் தூங்கியுள்ளான் ஐந்து வயது சிறுவன்.\nநெஞ்சை உருக்கும் இச்சம்பவம் நடந்துள்ளது ஹைதராபாத் உஸ்மானியா அரசு தலைமை மருத்துவமனையில்.\nகடந்த ஞாயிற்றுக்கிழமை சமீனா சுல்தானா(36) என்ற பெண் மகனுடன் மருத்துவமனைக்கு வந்தார். அவருக்கு சுவாச பிரச்சனை இருந்துள்ளது.\nடாக்டர்கள் உள்நோயாளியாக அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால், திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு அவர் இறந்துள்ளார்.\nகாலையில் மருத்துவர்கள் வந்து பார்த்தபோது உயிர்பிரிந்திருந்த தாயுடன் கட்டிலில் மகனும் படுத்திருந்தார்.\nடாக்டர்கள் அவரை எழுப்பமுயன்றும் அவர் எழுந்திருக்கவில்லை.\nசமீனாசுல்தானா 3ஆண்டுகளுக்கு முன்னர் கணவரை பிரிந்து மகனுடன் தனியே வசித்து வருகிறார்.\nவீடுகளில் வேலை செய்து மகனை வளர்த்துவருகிறார்.\nஅவரது இறுதிச்சடங்குக்கான உதவிகளை ஹெல்பிங் ஹேண்ட் அறக்கட்டளை செய்துள்ளது.\nNext articleஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் போலீசார் தாக்கி மாணவர் காயம்\n 900அடி பள்ளத்தாக்கில் விழுந்த பெண்\nமே தினத்தில் தொழிலாளியான அமைச்சர்\nகுளோனிங் முறையில் இரட்டை குரங்குகள்\n மத்திய அரசு விரைவில் அறிமுகம்\nவருண் தேஜ் நடிக்கும் படத்தில் அதிதி ராவுடன் லாவண்யா திரிபாதியும் இணைகிறார்\nவெயிலால் செயல் இழந்த வாக்கு எந்திரங்கள்\nபெங்களூர் பாஜக வேட்பாளர் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/karthik-suburaj-tweet-ajith-fans-angry-119041500015_1.html", "date_download": "2019-04-20T02:33:14Z", "digest": "sha1:77DOCBNHOP3TBZTNOMG36NQQXIUU5HIW", "length": 11416, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "தல பற்றி ஏடாகுடமான டுவீட்: ரஜினி பட இயக்குனரை வச்சு செய்யும் நெட்டிசன்கள்!!! | Webdunia Tamil", "raw_content": "சனி, 20 ஏப்ரல் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதல பற்றி ஏடாகுடமான டுவீட்: ரஜினி பட இயக்குனரை வச்சு செய்யும் நெட்டிசன்கள்\nநேற்று இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் போட்ட ஒரு டுவீட்டால் அஜித் ரசிகர்கள் அவரை டிவிட்டரில் வருத்தெடுத்து வருகின்றனர்.\nபீட்சா, ஜிகர்தண்டா, இறைவி உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்த கார்த்திக் சுப்புராஜ் சமீபத்தில் ரஜினியை வைத்து பேட்ட எனும் ஹிட் படத்தை கொடுத்தார்.\nஇந்நிலையில் தமிழ் புத்தாண்டு தினமான நேற்று சன்.டி.வியில் பேட்ட படத்தை போட்டிருந்தார்கள். அதே நேரம் நேற்றிரவு சென்னை சூப்பர் கிங்க்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி நடைபெற்றது.\nஇதுகுறித்து கார்த்திக் சுப்புராஜ் தனது டிவிட்டரில், தலைவர் மற்றும் தல ஆட்டம் ஒரே நேரத்தில் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. #Thalaivar #Thaladhoni என குறிப்பிட்டிருந்தார். இதனைப் பார்த்து கடுப்பான அஜித் ரசிகர்கள் பலர் அவர் டிவிட்டரில் கண்டமேனிக்கு திட்டி தீர்த்து வருகின்றனர். சிலர் தகாத வார்த்தைகளாலும் கேவலமான மீம்ஸ்களாலும் அவரை திட்டி வருகின்றனர்.\nடி.ஆர் க்காக கேப்டன் போட்ட டிவீட்: தேம்பி துடிக்கும் ரசிகர்கள்...\nவிஜய்காந்தின் ’அந்த’ டுவீட்: செம கடுப்பில் அதிமுக தரப்பு\nம���க்கிய செய்தி வெளியிடப்போகிறேன்: மோடியின் ஒத்த டுவீட்: இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பு\nபல்பு வாங்கியதை சமாளிக்க கஸ்தூரி செய்த வேலை\nவிஸ்வாசம் 50 வது நாளை கொண்டாடுறேன்னு தியேட்டரை நாசப்படுத்திய அஜித் ரசிகர்கள்.\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=40538", "date_download": "2019-04-20T03:37:27Z", "digest": "sha1:2N3DVUADS35NO7AZF3ZCYV2GXCDLI6HD", "length": 7558, "nlines": 88, "source_domain": "tamil24news.com", "title": "திருமுருகன் காந்தி விடு", "raw_content": "\nதிருமுருகன் காந்தி விடுதலை ஆகிறாரா..\nஐநா சபையில் பேசியதற்காக மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கடந்த மாதம் 7ம் தேதி அதிகாலை கைது செய்யப்பட்டார். பெங்களூர் விமான நிலையத்தில் இறங்கிய அவரை, குடிவரவு துறை அதிகாரிகள் கைது செய்தனர்.\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக ஐநாவில் பேசியதற்காக அவர் கைது செய்யப்பட்டார். அது மட்டுமில்லாமல் பல முக்கிய பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட வாய்ப்புள்ளது.\nஇந்த நிலையில் அவர் வேலூர் சிறை சென்று இன்றோடு 53 நாட்கள் ஆகிவிட்டது. அவர் உடல்நிலை இதனால் மோசமாக நலிவடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். .\nஇந்த நிலையில் அவர் மீதான அனைத்து வழக்குகளுக்கும் ஜாமீன் கிடைத்துவிட்டது. அவர் இன்று மாலை விடுதலை செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது. .\nஇன்று மாலை நான்கு மணிக்கு அவர் விடுதலை செய்யப்பட வாய்ப்புள்ளதாக வேலூர் சிறை நிர்வாகம் தெரிவித்து இருக்கிறது.\nமோடி மீண்டும் பிரதமரானால், ஜனநாயகம் அழிந்துவிடும்: சித்தராமையா...\nஒற்றுமையை கட்டியெழுப்பவே திமுத்துக்கு தலைமை பதவி...\nதொழிற்சங்கங்கள் பின்பற்ற வேண்டிய கட்டளைச் சட்டங்கள்...\nஉலகக் கிண்ணம் ; தென்னாபிரிக்க அணி அறிவிப்பு...\nகடலில் வீடு கட்டியவர்களுக்கு மரணதண்டனை ...\nபாதி உடல் கருகி, கொடூரமான நிலையில் கண்டெடுக்கப்பட்ட மாணவியின் சடலம்:......\nநெருப்பை எரித்த நிகரில்லாத் தாய் அன்னை பூபதி\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nலெப்.கேணல் கலையழகன் பண்பின் உறைவிடம்.\nஉலகம் தேடும் ஒரே புத்தகம் எங்கள் தலைவன் பிரபாகரன்...\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nபூபதித் தாயின் 31ம் ஆண்டு நினைவு நாளும் நாட்டுப் பற்றாளர் நிகழ்வும்...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள்......\nஅன்னை பூபதி அவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nநாட்டிய மயில்: நெருப்பின் சலங்கை...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் இணைந்து மாபெரும் கட்டுரை கவிதை போட்டி\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nமுள்ளிவாய்க்கால் கலந்தாய்வும் நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வும்...\nமே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineicon.in/category/videos/", "date_download": "2019-04-20T02:49:17Z", "digest": "sha1:LZLFFD63OQXD5B6PHQ5ENANGP2L4RLDT", "length": 4342, "nlines": 98, "source_domain": "www.cineicon.in", "title": "Videos | Cineicon Tamil", "raw_content": "\n“83” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு\nமஹா படத்தின் சண்டைக்காட்சியில் காயமடைந்த ஹன்சிகா\nஆர் எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் தணிகைவேல் தயாரிக்கும் ‘ஒற்றைப் பனை மரம்’\nAGS – தளபதி விஜய் – அட்லி – A.R.ரஹ்மான் இணையும் தளபதி 63\nநயன்தாரா வசனத்தில் ‘ஜித்தன்’ ரமேஷ் நடிக்கும் “ஒங்கள போடணும் சார்”\nஇந்தியாவில் முதன் முறையாக YouTube இனையதளத்திற்காக பிரத்யேகமாக உருவாகும் திரைப்படம்\nபிருத்வி ராஜன் – சாந்தினி நடிக்கும் காதல் முன்னேற்றக் கழகம்\nகல்லூரி மாணவிகள் 9 பேருக்கு பாட வாய்ப்பளித்தார் இளையராஜா\nசீதக்காதி அனைவரையும் ஈர்க்கும், எதிர்பாராத விஷயங்கள் இருக்கும் – விஜய் சேதுபதி\n25ம் வருடத்தில் தடம் பதிக்கும் ட்ரைட்ண்ட் ஆர்ட்ஸ்\nசார்லி சாப்ளின் 2 விமர்சனம்\nசார்லி சாப்ளின் 2 விமர்சனம்\nநாளைய இயக்குனர் – குறும்படம்\nசார்லி சாப்ளின் 2 விமர்சனம்\n“83” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு\nமஹா படத்தின் சண்டைக்காட்சியில் காயமடைந்த ஹன்சிகா\nஆர் எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் தணிகைவேல் தயாரிக்கும் ‘ஒற்றைப் பனை மரம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/03/blog-post_950.html", "date_download": "2019-04-20T02:40:17Z", "digest": "sha1:C6UGJQ6C5JE2VC3Z7ZYX433FLWU3NGQV", "length": 36016, "nlines": 137, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "விசவாயுக் கசிவினால், இருவர் உயிரிழந்துள்ளனர். ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nவிசவாயுக் கசிவினால், இருவர் உயிரிழந்துள்ளனர்.\nதம்புள்ளை – பன்னம்பிட்டிய பகுதியில் உள்ள பலசரக்கு உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட விசவாயுக் கசிவினால் இருவர் உயிரிழந்துள்ளனர்.\nநேற்று (22) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nபலசரக்கு உற்பத்தி நிலையத்தில் பணியாற்றிய இருவரே உயிரிழந்துள்ளனர்.\nதம்புள்ளை பகுதியைச் சேர்ந்த 30 மற்றும் 19 வயதுடைய இருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் ​ தெரிவித்தனர்\nஇந்த உற்பத்தி நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தம்புள்ளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nஇலங்கைக்கு 187.5 மில்லியன் ரியால்களை, வழங்குகிறது சவூதி - எதற்காகத் தெரியுமா...\nஇலங்கைக்கு நிதியுதவிகளை வழங்க சவூதி அரசாங்கம் முன்வந்துள்ளது. இத்திட்டம் தொடர்பாக நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சம...\nஅல்குர்ஆன் சிஙகள மொழி, வெளியீட்டுக்கு ரணில் செல்லாதது ஏன்...\n- AAM. ANZIR - அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் ஏற்பாட்டில், சிங்கள மொழி மூலமான அல்குர்ஆன் வெளியீடு கடந்தவாரம் நடந்தது. இதில்...\n45 நாடுகளுடன் போட்டியிட்டு, குர்ஆன் மனனத்தில இலங்கை மாணவன் முதலிடம்\nகுவைத்தில் அண்மையில் இடம்பெற்ற அல் குர்ஆன் மனனப் போட்டியில் தற்போது குவைத்தில் வசித்து வரும் இலங்கை மாணவனான அஹ்மத் பஸ்ஹான் என்பவர் பல பர...\nமுஸ்லிம்கள் அதிகமாக வாழும், தொகுதியைக் கேட்டார் சஜித் - நிராகரித்தார் ரணில்\nஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய கொழும்பு அமைப்பாளர் பதவியைத் தருமாறு அமைச்சரும் ஐ.தே .க.பிரதித் தலைவருமான சஜித் பிரேமதாச விடுத்த கோரிக்க...\nசஜித் மீது, ரணில் சீறிப்பாய்ந்தார் - வங்கிக் கொள்ளை குறித்து, உடனடி விளக்கம் வழங்க உத்தரவு\n”தரம் குறைந்தவர்கள் தான் வங்கிக் கொள்ளையில் ஈடுபடுவார்கள் உயர் குலத்தை சேர்ந்தவர்கள் வங்கியை உருவாக்குவார்களென ” அமைச்சர் சஜித் பிரேமதாச...\nபாலியல் வல்லுறவுக்கு வந்தவனை, ஒரே வார்த்தையில் தலைதெறிக்க ஓடவிட்ட பெண்\nதன��னை பாலியல் வன்புணர்வு செய்ய வந்தவரை, இளம்பெண் ஒருவர் சாதுர்யமாக பேசி தலைதெறிக்க ஓட விட்டுள்ள சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது. கடந்த...\nஓமானின் மஸ்கட் விமான நிலையத்திலிருந்து 15.04.2019 வெளியேறி எங்களை ஏற்ற வரும் வாகனத்திற்காக காத்திருந்தோம்.எம்மை கடந்து ஒரு பெண்மணி தன் ப...\nமன்னர் சல்மானின் முன், இளவரசி ரீமா பதவியேற்பு\nஅமெ­ரிக்­கா­வுக்­கான சவூதி அரே­பிய தூது­வ­ராக இள­வ­ரசி ரீமா பிந்த் பந்தர் பின் சுல்தான் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை பத­வி­யேற்றார். இதன் மூ...\nபள்ளிவாசல்கள் தாக்கப்பட்டபோது, மௌனமாக இருந்த மைத்திரி - பாரிஸ் தேவாலய தீவிபத்துக்கு கவலை\nஇலங்கையில் கடந்த 4 வருடங்களில் பல பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன. பௌத்த சிங்கள காடையர்களினால் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ...\nகோட்டாபய வழக்கின் பின்னணியில், ராஜபக்ஷ குடும்பம் - அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட JVP\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளின் பின்னால், ராஜபக்ஷ குடும்பத்...\nகோட்டை புகையிரதநிலையத்தில் முஸல்லா விரித்து, மனைவியுடன் பஜ்ர் தொழுத இஸ்மாயில் ஹசரத்\nஇலங்கைக்கு 187.5 மில்லியன் ரியால்களை, வழங்குகிறது சவூதி - எதற்காகத் தெரியுமா...\nஇலங்கைக்கு நிதியுதவிகளை வழங்க சவூதி அரசாங்கம் முன்வந்துள்ளது. இத்திட்டம் தொடர்பாக நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சம...\nஅம்ஹர் மௌலவியின் நேர்காணல், ஒளிபரப்பாவதை தடுக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது\nசிங்கள மொழி மூலமான அததெரண தொலைக்காட்சியின் ஊடகவியலாளர், சத்துர அல்விஸ் அம்ஹர் மௌலவியை நேர்காணல் செய்திருந்தார். குறித்த நேர்காணல் ...\nஅம்ஹர் மெளலவியின் பேட்டி குறித்த கருத்தாடல்கள் முகநூலில் சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. அவர் குறித்த பேட்டியில் பதில் சொன்ன...\n\"எனது மனைவியுடன் வாழ்ந்த, நியூசிலாந்தை, நாட்டைவிட்டு வரப்போவதில்லை\"\nஎனது மனைவியுடன் வாழ்ந்த நியூசிலாந்து நாட்டை விட்டு வரப்போவதில்லை என துப்பாக்கி சூட்டில் மனைவியை இழந்த கேரள கணவர் தெரிவித்துள்ளார். ...\nஅம்ஹர் மெளலவியின் தொலைக்காட்சி நிழ்ச்சியும், சிங்கள ஊடகவியலாளர்களின் நிலைப்பாடும்\nஅம்ஹர் மெளலவி கலந்து கொண்ட தொலைக்காட்சி நிழ்ச்சியை முகநூலி���் முழுமையாகப் பார்க்கக் கிடைத்தது. நிதானமாகவும் வெளிப்படையாகவும் புத்திபூர்வம...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/79105/protests/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A-24-2018-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2019-04-20T03:05:31Z", "digest": "sha1:RCSPGCWQXRF43YEHBQWLD4VI7GXP4YZD", "length": 17285, "nlines": 142, "source_domain": "may17iyakkam.com", "title": "டிச. 24, 2018 திருச்சியில் கூடுவோம் – பெரியார் நினைவு கருஞ்சட்டை பேரணி – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nடிச. 24, 2018 திருச்சியில் கூடுவோம் – பெரியார் நினைவு கருஞ்சட்டை பேரணி\n- in இந்துத்துவா, திருச்சி, பேரணி, மாநாடு\nபெரியார் நினைவு நாளான டிசம்பர் 24 அன்று திருச்சியில் அனைத்து பெரியாரிய-தமிழ்த்தேசிய-அம்பேத்கரிய-முற்போக்கு இயக்கங்கள் இணைந்து நடத்தும் தமிழின உரிமை மீட்பு மாபெரும் கருஞ்சட்டைப் பேரணி மற்றும் மாநாடு.\nஇந்த பேரணி மற்றும் மாநாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நவம்பர் 10 சென்னை நிருபர்கள் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.\nஇதில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன், புதுச்சேரி மாநில திவிக தலைவர் லோகு அய்யப்பன், தமிழப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன், தமிழக மக்கள் புரட்சிக் கழகத்தின் தலைவர் அரங்க குணசேகரன், ஆதித் தமிழர் பேரவையின் மாநில மகளிரணி செயலாளர் செங்கை குயிலி மற்றும் பொறியியலாளர் அணி செயலாளர் எழில் புத்தன், விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன், மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சியின் தோழர் வாலாசா வல்லவன், தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் டைசன், அம்பேத்கர் சிறுத்தைகள் இயக்கத்தின் தோழர் தெய்வமணி, டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் முனைவர் தீபக் மற்றும் சரவணன், பெரியார் சிந்தனையாளர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தீனா, தாளாண்மை உழவர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கோ.திருநாவுக்கரசு, தமிழ்நாடு திராவிடர் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் கா.சு நாகராசன், தமிழர் விடுதலைக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் சுந்தரமூர்த்தி, தமிழக மக்கள் முன்னணியின் தோழர் செல்வமணி, இளந்தமிழகம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செந்தில், திவிக தலைமை நிலைய செயலாளர் தபசிகுமரன், தபெதிக சென்னை மாவட்ட தலைவர் குமரன், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் திருமுருகன் காந்தி, அருள்முருகன், லெனாகுமார் மற்றும் பிரவீன்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.\nடிசம்பர் 24, திருச்சியில் திரள்வோம்\nபெரியார் நினைவு நாளில் தமிழ்நாடு முழுவதுமுள்ள அனைத்து பெரியாரிய-தமிழ்த்தேசிய-அம்பேத்கரிய-முற்போக்கு இயக்கங்களும் இணைந்து நடத்தும் மாபெரும் “தமிழின உரிமை மீட்பு” கருஞ்சட்டை பேரணி மற்றும் மாநாடு\nபொன்பரப்பி சாதிய தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி சந்தித்தார்\nஅரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகளை சேதப்படுத்திய சாதிவெறி வன்முறை கும்பலை கைது செய்\n5 வருடங்களில் இந்தியாவை சீரழித்த மோடி அரசு\nகார்பரேட் மயமாக்கப்படும் தமிழகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த கன்னியாகுமரி\nஉலகின் தலைசிறந்த தமிழக மருத்துவ கட்டமைப்பை சீரழிக்க துடிக்கும், அனிதாவை கொன்ற மோடி அரசின் NEET\nபிஜேபியின் மோடி காலத்திலும் தொடரும் தமிழீழத்துரோகம்\nதமிழகத்தின் பொருளாதாரத்தை நசுக்க சீரழிக்கப்பட்ட கொங்கு மண்டலம்\nதமிழக விவசாயிகளை கொன்ற மோடி அரசு\nSC &ST வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப்போகச் செய்த மோடி அரசு\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்���ில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nபொன்பரப்பி சாதிய தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி சந்தித்தார்\nஅரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகளை சேதப்படுத்திய சாதிவெறி வன்முறை கும்பலை கைது செய்\n5 வருடங்களில் இந்தியாவை சீரழித்த மோடி அரசு\nகார்பரேட் மயமாக்கப்படும் தமிழகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த கன்னியாகுமரி\nஉலகின் தலைசிறந்த தமிழக மருத்துவ கட்டமைப்பை சீரழிக்க துடிக்கும், அனிதாவை கொன்ற மோடி அரசின் NEET\nபொன்பரப்பி சாதிய தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி சந்தித்தார்\nஅரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகளை சேதப்படுத்திய சாதிவெறி வன்முறை கும்பலை கைது செய்\n5 வருடங்களில் இந்தியாவை சீரழித்த மோடி அரசு\nகார்பரேட் மயமாக்கப்படும் தமிழகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த கன்னியாகுமரி\nஉலகின் தலைசிறந்த தமிழக மருத்துவ கட்டமைப்பை சீரழிக்க துடிக்கும், அனிதாவை கொன்ற மோடி அரசின் NEET\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கட்டுரைகள் கண்காட்சி கருத்தரங்கம் கரூர் கல்வி காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காவல்துறை அடக்குமுறை கும்பகோணம் கோவை சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருச்சி திருப்பூர் திருவாரூர் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்வாதாரம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/01/08/saree.html", "date_download": "2019-04-20T02:17:20Z", "digest": "sha1:GXVJIABLPZYP6G44UGXS65JUC6AOSVTJ", "length": 14741, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "10 லட்சம் ஏழைகளுக்கு இலவச வேஷ்டி-சேலை: ஜெ. அறிவிப்பு | Jaya announces free dhoti-saree scheme to 10 lakh poor people - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியல் கேள்விகள்: முடிஞ்சா பாஸ் மார்க் வாங்குங்க\n12 min ago லோக் சபா தேர்தலில் 1.64 கோடி பேர் வாக்களிக்கவில்லை... காலம் மாறி போச்சு\n1 hr ago பாவம் பாரதி... படுத்தறா அஞ்சலி... எதுக்குடா கல்யாணம்\n9 hrs ago குக்கர் போல் செய்து விடாதீர்கள்... பரிசுப் பெட்டியை மீண்டும் ஒதுக்குங்கள்... டிடிவி கடிதம்\n10 hrs ago கருத்து மோதல் இருக்கலாம்... டிவியை உடைக்க கூடாது... கமல்ஹாசனை வாரிய தமிழிசை\nTechnology ஃபேஸ்புக்கில் விருப்பமான வீடியோக்களை கண்டுபிடிப்பது எப்படி\nSports செம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\nAutomobiles புதிய மைல்கல்... இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் உற்பத்தி செய்த கார்களின் எண்ணிக்கை இதுதான்...\nFinance டி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் நிகரலாபம்.. வாராக்கடனும் அதிகரிப்பு\nLifestyle இந்த கேள்விகளுக்கு உண்மையான பதில் சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கனு நீங்களே தெரிஞ்சிக்கோங்க...\nMovies 100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத வசூல் பஞ்சாயத்து\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n10 லட்சம் ஏழைகளுக்கு இலவச வேஷ்டி-சேலை: ஜெ. அறிவிப்பு\nவரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 10 லட்சம் ஏழைகளுக்கு இலவச வேஷ்டி மற்றும் சேலைகளை வழங்கதமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.\nநிதி நெருக்கடி காரணமாக கடந்த ஆண்டு இலவச வேஷ்டி, சேலை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு ரத்துசெய்தது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக���கான நெசவாளர்கள் கடுமையாகப்பாதிக்கப்பட்டனர்.\nகைத்தறி வேஷ்டி, சேலைகளைக் கொள்முதல் செய்வதற்குக் கூட அரசு மறுத்து விட்டதால் கூட்டுறவு சங்கங்களில்அவை தேங்க ஆரம்பித்தன. இதனால் வேலை கிடைக்காமல் கூலி நெசவாளர்கள் வாடத் தொடங்கினர்.\nபசி, பட்டினியால் வாடிய நெசவாளர்களுக்கு உதவும் பொருட்டு பல இடங்களிலும் கஞ்சித் தொட்டிகளைத்திறந்தது திமுக. இதற்குப் போட்டியாக அதிமுக முட்டை பிரியாணி வழங்கவே, இந்த விவகாரம் அரசியலாகிநெசவாளர்கள் மேலும் நொந்து போயினர்.\nஇந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து, ரேஷன் கடைகள் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனங்களின் மூலம் மலிவுவிலையில் வேஷ்டிகள் மற்றும் சேலைகளை விற்க அரசு ஏற்பாடு செய்தது.\nநெசவாளர்களுக்கு உதவும் பொருட்டு ஏராளமான மக்கள் வேஷ்டிகள், சேலைகளை வாங்கிச் சென்றனர். பலகல்லூரிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகளும் அவற்றை வாங்கியதோடு நில்லாமல் அவற்றை உடுத்திக் கொண்டுகல்லூரிக்கு வந்து அசத்தினர்.\nசமீபத்தில் சேலம் மாவட்ட கலெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் 6,000 அரசு ஊழியர்கள் கூட மலிவு விலைவேஷ்டிகள், சேலைகளை வாங்கி உடுத்திக் கொண்டு வந்தனர் என்பது நினைவிருக்கலாம்.\nஇந்நிலையில்தான் வரும் பொங்கல் பண்டிகையையொட்டி 10 லட்சம் முதியோர், உடல் ஊனமுற்றோர் மற்றும்ஏழைகளுக்கு இலவச வேஷ்டி-சேலை வழங்க ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதற்காக ரூ.10 கோடிஒதுக்கப்பட்டுள்ளது.\nரூ.200 ஓய்வூதியம் வாங்கும் முதியோர், விதவைகள், உடல் ஊனமுற்றோர், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள்ஆகியோர் இந்த இலவச வேஷ்டிகள் மற்றும் சேலைகளைப் பெறுவர்.\nநேற்று முதல் வேஷ்டி-சேலை வழங்கும் பணி தொடங்கி விட்டது. அந்தந்த பகுதிகளில் உள்ள தாலுகாஅலுவலகங்கள் மூலம் இலவச வேஷ்டிகள் மற்றும் சேலைகள் வழங்கப்பட்டு வருகின்றன.\nதங்களுக்குரிய அடையாள அட்டை, ரேஷன் கார்டுகள் மற்றும் ஓய்வூதியம் பெறும் கார்டுகள் ஆகியவற்றைக்காட்டி இவற்றைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது.\nசென்னையில் மட்டும் சுமார் 1 லட்சம் பேர் இந்தத் திட்டத்தின் மூலம் இலவச வேஷ்டி, சேலை பெறுவார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/naam-tamizhar-party-south-chennai-candidate-sherin-400418.html", "date_download": "2019-04-20T03:19:11Z", "digest": "sha1:GCKCA2IHB3UZUJWQENO5BYSGHUOHEV7M", "length": 12137, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "Naam Tamizhar Sherin: தென் சென்னை மக்கள் குறித்து நாம் தமிழர் வேட்பாளர் ஷெரின்-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nNaam Tamizhar Sherin: தென் சென்னை மக்கள் குறித்து நாம் தமிழர் வேட்பாளர் ஷெரின்-வீடியோ\n\"துக்க வீட்ல போய் உங்களுக்கு என்னங்க பிரச்சனைன்னு கேட்க முடியுமா அது மாதிரிதான் தென் சென்னை தொகுதி மக்களின் நிலைமையும் உள்ளது\" அது மாதிரிதான் தென் சென்னை தொகுதி மக்களின் நிலைமையும் உள்ளது\" என்கிறார் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஷெரின் என்கிறார் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஷெரின் தென்சென்னையில் திமுக, அதிமுக இரண்டு ஜாம்பவான் கட்சிகள் நேருக்கு நேராக மோதுகின்றன. இரண்டு கட்சி வேட்பாளர்களுமே செல்வாக்கு மிக்கவர்கள்.. இரண்டு கட்சி வேட்பாளர்களுமே வாரிசுகள்.. இரண்டு கட்சி வேட்பாளர்களுமே கட்சி பலம் உள்ளவர்கள் தென்சென்னையில் திமுக, அதிமுக இரண்டு ஜாம்பவான் கட்சிகள் நேருக்கு நேராக மோதுகின்றன. இரண்டு கட்சி வேட்பாளர்களுமே செல்வாக்கு மிக்கவர்கள்.. இரண்டு கட்சி வேட்பாளர்களுமே வாரிசுகள்.. இரண்டு கட்சி வேட்பாளர்களுமே கட்சி பலம் உள்ளவர்கள் இதற்கு நடுவில்தான் உள்ளே புகுந்துள்ளார் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஷெரின்\nNaam Tamizhar Sherin: தென் சென்னை மக்கள் குறித்து நாம் தமிழர் வேட்பாளர் ஷெரின்-வீடியோ\nC R Saraswati: அமமுகவின் அதிரடி திட்டம் என்ன\nTN By Elections 2019: 4 தொகுதி இடைத்தேர்தல் பொறுப்பாளர்களை அறிவித்தது திமுக -வீடியோ\nசிதம்பரம் தொகுதி பொன்பரப்பி வன்முறை: திருமாவளவன் சரமாரி கேள்வி -வீடியோ\nThanga Tamil Selvan: அதிமுக லீலைகளை யாருமே கண்டுகொள்ளவில்லை.. தங்க தமிழ்செல்வன் வேதனை- வீடியோ\nஅரசியல் கட்சியாக மாறும் அமமுக: பொதுச்செயலாளரானார் டிடிவி தினகரன்-வீடியோ\nlok sabha election: இடைத்தேர்தலில் வாக்கு சதவீத உயர்வு ஆளுங்கட்சிக்கு ஆபத்தா\nKohli about Dhoni: தோனி குறித்து புகழ்ந்த கோலி, என்ன சொன்னார் தெரியுமா\nC R Saraswati: அமமுகவின் அதிரடி திட்டம் என்ன\nபாஜகவிற்கு கை தவறி வாக்களித்த விரக்தியில் விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்-வீடியோ\nபாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது-எடப்பாடி பழனிசாமி வீடியோ\nவாக்களிக்க சொன்னது பாஜகவுக்கு.. ஒட்டு போட்டது காங்கிரசுக்கு... குமரியில் போராட்டம் - வீடியோ\nTN 12th Result 2019: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் சொல்வதென்ன..\nவிஷாலின் அயோக்யா பட ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது-வீடியோ\nகண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் சீரியல்: ப்ரீத்தியை காப்பாற்றிய விக்ரம்-வீடியோ\nயாரடி நீ மோஹினி சீரியல்: ஸ்வேதா நினைத்தது நிறைவேறவில்லை- வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமினி கூப்பர் கன்ட்ரிமேன் எஸ்டி-ஓர் அலசல்\nரேஞ்ச் ரோவர் வோக் எஸ்இ எல்டபிள்யூபி\n2019 புதிய ஃபோர்டு ஃபிகோ ரிவியூ\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=150503&cat=31", "date_download": "2019-04-20T03:22:26Z", "digest": "sha1:TJVJ726FDUNSWRW2HE2IST3K44YRY5JB", "length": 27522, "nlines": 619, "source_domain": "www.dinamalar.com", "title": "ரஜினிக்கு கருணாநிதி கதை தெரியாதா ? | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » ரஜினிக்கு கருணாநிதி கதை தெரியாதா \nஅரசியல் » ரஜினிக்கு கருணாநிதி கதை தெரியாதா \nகருணாநிதியால் தான் அதிமுக கட்சி உருவானது என ரஜினி கூறுகிறார். ஆனால் அன்று எம்ஜியார் போட்ட பிச்சையால் தான் கருணாநிதி முதல்வர் ஆனார். அது ஏன் ரஜினிக்கு தெரியவில்லை என, அமைச்சர் சீனிவாசன் கேள்வி எழுப்பினார்.\nஊழலின் தந்தை கருணாநிதி : தளவாய் சுந்தரம்\nதமிழக அரசின் செயல் நியாயமானது\nதமிழக அரசின் தப்பு கணக்கு\n7பேர் விடுதலைதான் தமிழக அரசின் விருப்பம்\nபுதுப்பொலிவுடன் எங்கள் கட்சி : கார்த்திக்\nகருணாநிதிக்கு திமுக துரோகம் : பொன் ராதா\nமணல் கடத்தும் அதிமுக நிர்வாகி\nகருணாநிதி வழியில் பயணம் தொடரும்\nஅதிமுக பிரமுகரை தாக்கிய இன்ஸ்பெக்டர்\nமகன் காதலுக்காக தீக்குளித்த தந்தை\nகுட்கா ஊழலுக்கு தம்பிதுரை புதுவிளக்கம்\nதமிழக வீரர்களுக்கு பாராட்டு விழா\nஅணை கட்டாத அதிமுக அரசு\nஅதிமுக டெபாசிட் கூட பெறாது\nஅரசின் ஆயுட்காலம் மோடி கையில்\nசதுர்த்தி விழாவில் தமிழக கவர்னர்\nதிமுக கூட்டணிக்கு ஆதரவு: வைகோ\nகொள்ளையடித்த திமுக பிரமுகர் கைது\nஅதிமுக பிரமுகர் கடத்தி கொலை\nஅரசின் அலட்சியம் வறண்ட நீர�� நிலைகள்\nகருணாநிதி சமாதியில் விஜயகாந்த் கண்ணீர் அஞ்சலி\nமகள் காதலனை கொன்ற தந்தை கைது\nஅரசு முத்திரையை பயன்படுத்திய அரசியல் கட்சி\nஊழல் குற்றச்சாட்டு பொய்: எஸ்.பி., வேலுமணி\nபாரத் பந்த் : தமிழகத்தில் பாதிப்பில்லை\nபொருட்களை வீசி எறிந்து திமுகவினர் ரகளை\nஅதிமுக பேனரில் அமமுக கொடி பறக்குது\nசசிகலா குடும்பத்தில் இன்னொரு கட்சி உதயம்\nகரண்ட், தண்ணி வேணும் : மாணவர்கள்\nஅமைச்சர் பதவி விலக திமுகவினர் போராட்டம்\nபூட்டை திறக்கக்கூடாது : நோயாளி குசும்பு\nஎங்களுக்கு மட்டுமா முதுகெலும்பு இல்லை\nராஜிவ் கொலையாளிகள் விடுதலை தமிழக அரசுக்கு அதிகாரமாம்\nதமிழக அரசுடன் பேச மோடியிடம் குமாரசாமி மனு\nமீண்டும் கட்சி துவக்கினார் புதுச்சேரி மாஜி அமைச்சர்\nஆடவர் கோகோ : அமெரிக்கன் கல்லூரி சாம்பியன்\nசிறுவன் காரை ஓட்டியதால் நண்பன் பலி தந்தை கைது\nவட நாட்டு NGO ஊடுருவலா தமிழக NGO க்கள் அதிர்ச்சி\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை இசை வெளியீட்டு விழா\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nவாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு\nகிணறு வெட்டும் பணியில் விபத்து 5 பேர் பலி\nதங்க ரதத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா\nமணிரத்னம் படம் நயன்தாரா விலகியது ஏன்\nமங்கலதேவி கண்ணகி கோயில் விழா\nபுதுக்கோட்டை வன்முறை : 3 போலீசார் காயம்\nஏமாத்த மாட்டேன் ரெடியா இருக்கேன் ரஜினி கெத்து\nரயிலை இயக்க டிரைவர் மறுப்பு\nஇனி நிறைய தமிழ் படங்களில் நடிப்பேன்.. வேதிகா பேட்டி | Kanchana 3 |Raghava Lawrence |Vedhika |Oviya\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஒரே மேடையில் மாயாவதி, முலாயம்\nரஜினி தேறிட்டாரு முன்னமாதிரி இல்ல\nஏமாத்த மாட்டேன் ரெடியா இருக்கேன் ரஜினி கெத்து\nவாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு\nபிளஸ்2 தேர்வு; முன்னேற்றம்தான் ஆனால் சரிவு\nரயிலை இயக்க டிரைவர் மறுப்பு\n+2ல் கொங்கு மண்டலம் 'மாஸ்'\n1281 பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி\nவாட்ஸ் அப் ஆடியோவால் வன்முறை\nவெறிநாய் வெறியாட்டம்; 50 பேர் காயம்\nகிணறு வெட்டும் பணியில் விபத்து 5 பேர் பலி\nபுதுக்கோட்டை வன்முறை : 3 போலீசார் காயம்\nவேலூர் தேர்தல் ரத்து துரைமுர��கன் சிக்கியது எப்படி\nஇதை ஏன் பிரச்சாரத்தில் பேசவில்லை\nரூ.72,000 திட்டம்; சாதகமா, பாதகமா\nவாக்களித்த பின் ரஜனிகாந்த் பேட்டி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nதண்ணீர் இல்லாததால் கீரை விவசாயம்\nஅயல்நாடு செல்லும் அனுக்கூர் தக்காளி\nகாயும் தென்னைகள் : தேவை நிவாரணம்\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nகடைசி வரையில் பரஸ்பர காதலை காப்பது எப்படி\nகோடைகால தடகள பயிற்சி முகாம்\nமுதல் இந்தியர் விராத் கோஹ்லி\nதங்க ரதத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா\nமணிரத்னம் படம் நயன்தாரா விலகியது ஏன்\nஇனி நிறைய தமிழ் படங்களில் நடிப்பேன்.. வேதிகா பேட்டி | Kanchana 3 |Raghava Lawrence |Vedhika |Oviya\nரஜினிக்கு வில்லனாகும் ஹிந்தி நடிகர்\n'இந்தியன் 2' டிராப் : மீண்டும் எழுந்த சர்ச்சை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/07/blog-post_854.html?showComment=1532158591179", "date_download": "2019-04-20T02:45:41Z", "digest": "sha1:5HWG26IGJJFIJ2HXETVLHTAL4DMW7LPB", "length": 9526, "nlines": 158, "source_domain": "www.padasalai.net", "title": "அரசு பள்ளிகளில் கூடுதலாக மாணவர்களை சேர்க்கும் ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது : அமைச்சர் செங்கோட்டையன் - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories அரசு பள்ளிகளில் கூடுதலாக மாணவர்களை சேர்க்கும் ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது : அமைச்சர் செங்கோட்டையன்\nஅரசு பள்ளிகளில் கூடுதலாக மாணவர்களை சேர்க்கும் ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது : அமைச்சர் செங்கோட்டையன்\nபள்ளிகளில் நடைபெறும் சுதந்திர விழாவில் மாணவர்களுடன் பெற்றோர்களும் பங்கேற்கும்படி ஏற்பாடு செய்யப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.\nதனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரோடு குள்ளம்பாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். மருத்துவதுறையில் இந்தியாவிற்கே வழிகாட்டியாக தமிழகம் திகழ்வதாக செங்கோட்டையன் பெருமிதம் தெரிவித்தார்.\nமேலும் பேசிய அவர் பள்ளி கல்வித்துறையில் விரைவில் சில மாற்றங்க��ை கொண்டுவர உள்ளதாக தெரிவித்த அவர், விளையாட்டு மைதானம் இல்லாத பள்ளிகளில் மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்கபடும் என்று செங்கோட்டையன் தெரிவித்தார். இயங்காமல் உள்ள பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.\nவருடத்திற்கு 3 முறை ஆசிரியர் - பெற்றோர் கூட்டங்கள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஆண்டுதோறும் அனைத்து பள்ளிகளிலும் ஆண்டு விழா நடத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதை அமைச்சர் செங்கோட்டையன் சுட்டிக்காட்டினார். அரசு பள்ளிகளில் கூடுதலாக மாணவர்களை சேர்க்கும் ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது வழங்கப்படும் என்றும், சுத்தமாக வைத்திருக்கும் பள்ளிகளுக்கு புதுமை விருது மற்றும் ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/11/30/nilavembu-15/", "date_download": "2019-04-20T03:05:51Z", "digest": "sha1:4I37ZCB7MT34YFXYDMS2VRRR2EKX26E4", "length": 9660, "nlines": 132, "source_domain": "keelainews.com", "title": "கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பாக நிலவேம்பு கசாயம் விநியோகம்.. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nகீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பாக நிலவேம்பு கசாயம் விநியோகம்..\nNovember 30, 2018 கீழக்கரை செய்திகள், செய்திகள், மாநில செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nகீழக்கரையில் இன்று (30/11/2018) நிலவேம்பு கசாயம் வினியோகம் ரோட்டரி சங்கம் சார்பாக நடைபெற்றது.\nஇந்நிகழ்வு சங்கதலைவர் சுந்தரம் தலைமையில் வழங்கப்பட்டது. இதில் ரோட்டரி சங்க செயலாளர் ஹசன், வட்டார மருத்துவ அலுவலர் ரோட்டரி ராசீக்தீன்,முன்னாள் செயலாளர்கள் தர்மராஜ், சதக்கத்துல்லா ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினர்.\nசத்தியபாதை மாத இதழ் ..\nசத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nவேடசந்தூர் தாலுகா பாறைபட்டியில் ரயில்வே பாலம் அமைக்கும் பனியில் ஈடுபட்டிருந்த போது விபத்து ஒருவர் பலி மற்றொருவர் படுகாயம்..\nஅனைத்து நாட்டவரும் தன் நாடாக கொண்டாடும் 47வது அமீரக தேசிய தினம்… CARS கொண்டாட்டம் ஒரு பார்வை – வீடியோ..\nமூளை வளர்ச்சி குன்றிய இளம் பெண் பலாத்காரம் வாலிபர் கைது..\nதிருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே கிணறு வெட்டும்���ோது 5 பேர் உயிரிழப்பு..\nரயிலில் இருந்து பாம்பன் பாலத்தில் குதித்து மூதாட்டி மரணம்..\n12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிகமதிப்பெண் பெற்று சாதனை படைத்த மாற்றுத்திறனாளிகள்..\nஉசிலம்பட்டி -அரசு பேருந்து மீது ஷேர் ஆட்டோ மோதி விபத்து ஒரு பெண் உள்பட 5 பேருக்கு காயம்..\nகுஜராத்தில் ஹர்திக் பட்டேலுக்கு திடீரென கன்னத்தில் பளார் விட்டதால் பரபரப்பு..\n+2 தேர்ச்சியில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வரும் இராமநாதபுரம் மாவட்டம்..\nஉயிர்பலி வாங்க காத்திருக்கும் பாதாளச் சாக்கடை கண்டுகொள்ளாத மதுரை மாநகராட்சி..\nமதுரையில் பூக்குழி விழாவில் கால் தவறி தீயில் விழுந்தவர் மரணம்…\nபத்திரிக்கையாளர்கள் தொடர் தாக்குதல் – ஜனநாயகத்தின் தூணை இடிக்க முற்படும் செயல்…பொன்பரப்பியில் செய்தியாளர் தாக்குதல் WJUT உட்பட பல தரப்பினர் கண்டனம்…\nதிண்டுக்கல் பேருந்து நிலையத்தில் தேர்தலுக்கு வந்தவர்கள் திரும்பி செல்ல முடியாமல் பரிதவிப்பு..\nசித்திரை திருவிழாவை முன்னிட்டு சிறப்பாக நடைபெற்ற அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி..\nஅழகர் ஆற்றில் இறங்கும் விழா… தயாராகும் மதுரை…\nநெல்லையில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு-65.78% சதவீத வாக்குப்பதிவு… மற்றும் பிற மாவட்டங்கள் விபரம்..\nகாட்பாடியில் நக்கல் நையாண்டியுடன் வாக்களித்த துரைமுருகன்…\nஇறுதியாக மதுரையிலும் ஓட்டு பதிவு நிறைவடைந்தது..\nநிலக்கோட்டையில் பல்வேறு கட்சி தலைவர்கள் ஓட்டு பதிவு செய்தனர்…\nஅதிக ஆர்வம் காட்டிய முதன் முறை வாக்காளர்கள்..\nஆம்பூர் பகுதியில் அமமுக வேட்பாளர் வாகனம் மீது கல்வீச்சு.. தடியடி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=434607", "date_download": "2019-04-20T03:25:53Z", "digest": "sha1:T4R53MPO5YMFZJKE33OVZIU52JNTW7DR", "length": 6517, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "கலிபோர்னியாவில் பற்றி எரியும் காட்டுத்தீ: கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு துறையினர் திணறல் | In California fire burning: the fire brigades can not control - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nகலிபோர்னியாவில் பற்றி எரியும் காட்டுத்தீ: கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு துறையினர் திணறல்\nகலிபோர்னியா: அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தின் காட்டுப்பகுதியில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு துறையினர் திணறி வருகின்றனர். வடக்கு கலிபோர்னியா வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயால் சுமார் 40,500 ஏக்கர் பரப்பளவிலான தாவரங்கள் எரிந்து சாம்பலாயின. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் அப்பகுதியில் வசித்து வந்த மக்களை உடனடியாக அப்புறப்படுத்தினர்.\nதொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக அருகில் உள்ள சாக்கிராமண்டோ நதியில் இருந்து நீரை பயன்படுத்தி வருகின்றனர். ஆனாலும் காற்றின் வேகத்தினால் தீ பரவும் வேகமும் அதிகமாக இருக்கிறது. எனவே தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு படையினர் திணறி வருகின்றனர்.\nகலிபோர்னியா காட்டுத்தீ தீயணைப்பு துறையினர் திணறல்\nஊழல் வழக்கில் சிக்கிய பெரு நாட்டு முன்னாள் அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: போலீசார் கைது செய்ய வந்ததால் விபரீதம்\nஆப்கான் - தலிபான் பேச்சு காலவரையின்றி ஒத்திவைப்பு\nஅயர்லாந்தில் கலவரம் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை\nஓ மை காட்... இது, படுமோசம்...என்னோட அதிபர் பதவி போச்சு: அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆவேசம், அதிர்ச்சி\nசீனாவின் கூட்டத்தை புறக்கணித்தாலும் இந்தியாவின் நட்பை நாடி வரும் ஜின்பிங்\nதிரும்பி போனா கொன்னுடுவாங்க என கதறிய சவுதி சகோதரிகள்.. அடைக்கலம் தந்த ஜார்ஜியா\nஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி அம்மை நோயின் தாக்கத்திலிருந்து விடுபட செய்ய வேண்டியவை..\n20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு\n19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilavanji.com/2006/01/blog-post.html", "date_download": "2019-04-20T02:37:54Z", "digest": "sha1:QN2AU2MAUYIJGIRQ7FKVHGUT6CZ43FVD", "length": 65863, "nlines": 994, "source_domain": "www.ilavanji.com", "title": "தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): என் பயணங்களில் இரயில்...", "raw_content": "\nசெவ்வாய், ஜனவரி 03, 2006\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nAgent 8860336 ஞான்ஸ் செவ்வாய், ஜனவரி 03, 2006 12:22:00 பிற்பகல்\nஆழமான உணர்வுகளின் கோர்வையான பிரதிபலிப்பு\nநன்றாக சொல்லியுள்ளீ���்கள். வேகமாக அடுத்தடுத்த காட்சிக்கு போகாமல் எழுத முயலுங்களேன்.\nகீதா செவ்வாய், ஜனவரி 03, 2006 3:59:00 பிற்பகல்\nசிவா செவ்வாய், ஜனவரி 03, 2006 4:44:00 பிற்பகல்\nThangamani செவ்வாய், ஜனவரி 03, 2006 5:04:00 பிற்பகல்\nஇது அருமையான உவமை. ஜென் கதைகளில் 'No water, no moon' என்ற வார்த்தைகள் மனதை அப்படியே உருவகிப்பன. உங்கள் வார்த்தைகளை அப்படிச் சொல்லலாம்.\nஇளவஞ்சி புதன், ஜனவரி 04, 2006 1:28:00 முற்பகல்\nஞான்ஸ், இப்படி நல்ல நல்ல கமெண்ட்டா நீங்க வீட்டா அப்பறம் நான் எப்படி உங்க பதிவுகள்ள லொல்லு கமெண்ட்டு விடறது\nகார்த்திக்... பிரிவுத்துயர் தொலைந்தது நாலைந்து 'F'கள் கண்டபிறகுதான் :) anyway நீங்கள் சொல்வதை புரிந்துகொண்டு முயல்கிறேன்..\nகீதா, சிவா, தங்கமணி நன்றி..\nவருகைக்கும் கருத்துக்களுக்கும் ஊக்கங்களுக்கும் மீண்டும் நன்றி\nஇளவஞ்சி புதன், ஜனவரி 04, 2006 9:09:00 முற்பகல்\nகார்த்திக்ராம்ஸ்.. நீங்கள் சொல்லவருவது என்னவென்று இப்பொழுது புரிகிறது என நினைக்கிறேன்\nஒரு காட்சியை சொல்லிவிட்டு அதற்கு உவமையாக பார்த்த மற்றொரு காட்சியையே சொல்லியிருக்கிறேன். இப்பொழுது படித்துப்பாருங்கள். சரியாக வருகிறதா என்று...\nரவிசங்கர் புதன், ஜனவரி 04, 2006 2:20:00 பிற்பகல்\nமேலே உள்ளது நான் ரசித்த வரிகள். உருப்படியான கவிதை..தொடர்ந்து எழுதுங்கள்\nஇளவஞ்சி வியாழன், ஜனவரி 05, 2006 11:14:00 முற்பகல்\nவருகைக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி ரவிசங்கர்...\nஅருமையாக இருக்கிறது இளவஞ்சி. இப்படியெல்லாம் எழுதுவீங்கன்னு தெரியாமப் போச்சுதே\n// கச்சாயம் கடிக்கும் பசங்களுடன் //\n கரூர்ப் பக்கந்தான் இந்தக் கச்சாயம் கெடைக்கும். சின்னப்புள்ளைல நாங்கள்ளாம் அதிரசம் தின்னா...கரூர்ல பக்கத்து வீட்டுல கச்சாயம் திம்பாங்க. அதே மாதிரி தேங்கா சுடுறதும் கரூர்ப்பக்கத்துலதான் பாத்திருக்கேன். நீங்க கரூருங்களா\nகரூரு மார்க்கட்டுல காய்கறி வாங்குறப்போ பட்டர் பீன்ஸ் கேட்டா நீங்க மதுரக் காரங்களான்னு கேப்பாங்க.\nஇளவஞ்சி வெள்ளி, ஜனவரி 06, 2006 12:58:00 பிற்பகல்\nராகவன், நமக்கு தருமபுரி பக்கம்... வீட்டுலதான் கரூர் :) ஆனா எங்க ஊருலையும் கச்சாயம்னுதான் சொல்லுவோம் :) ஆனா எங்க ஊருலையும் கச்சாயம்னுதான் சொல்லுவோம் ஆமா.. நீங்க எங்க கரூருக்கு போனிங்க\nகாசி (Kasi) சனி, ஜனவரி 07, 2006 1:14:00 முற்பகல்\nஎனக்குக்கூடப் புரியற மாதிரி நல்ல கவிதை இளவஞ்சி. எங்கூரிலும் கச்சாயம் உண்டு. இன்னும் கிராமப்புற ���ீக்கடைகளில் கிடைக்கிறது (பப்ஸ், கேக் இல்லாத இடங்களில்) அதிரசமும் உண்டு:-)\n// ராகவன், நமக்கு தருமபுரி பக்கம்... வீட்டுலதான் கரூர் :) ஆனா எங்க ஊருலையும் கச்சாயம்னுதான் சொல்லுவோம் :) ஆனா எங்க ஊருலையும் கச்சாயம்னுதான் சொல்லுவோம் ஆமா.. நீங்க எங்க கரூருக்கு போனிங்க ஆமா.. நீங்க எங்க கரூருக்கு போனிங்க\nஅங்க ஒரு மூனு வருசம் இருந்து படிச்சேன்ல.\nசெல்வராஜ் (R.Selvaraj) சனி, ஜனவரி 07, 2006 8:47:00 முற்பகல்\nஇளவஞ்சி, நன்றாக இருக்கிறது கவிதை. இப்பத்தான் இண்டர்சிட்டியிலோ, லோகமான்யாவிலோ போன பயணத்தைக் கண் முன் பார்ப்பது போல் இருக்கிறது.\nஎங்க ஊர்லயும் கச்சாயம் தான். எனக்கும் ரொம்பப் பிடிக்கும் \nஅல்வாசிட்டி.விஜய் சனி, ஜனவரி 07, 2006 9:46:00 முற்பகல்\nஅண்மையில் இரயில் பயணம் மறக்க முடியாதது. அந்த அனுபவம் எழுத தூண்டி விட்டு விட்டீர்கள்.\nஅற்புதமான ஒரு கவிதைக்கு நன்றியும், பாராட்டுக்களும்\nமதுமிதா சனி, ஜனவரி 07, 2006 10:27:00 முற்பகல்\nஇது நன்றாக உள்ளது இளவஞ்சி\n//ஞான்ஸ், இப்படி நல்ல நல்ல கமெண்ட்டா நீங்க வீட்டா அப்பறம் நான் எப்படி உங்க பதிவுகள்ள லொல்லு கமெண்ட்டு விடறது\nநல்லா கமெண்டு மட்டுந்தாம்பா உடமுடியுது ஒரு நல்ல்ல்ல பதிவு போடனும்னு try பண்றேன்.. ஹும், முடியல\n ஆனா, பதிவுல பண்ணினா.. பச்சை, பச்சை, பச்சை\nபத்மா அர்விந்த் சனி, ஜனவரி 07, 2006 7:45:00 பிற்பகல்\nபெயரில்லா ஞாயிறு, ஜனவரி 08, 2006 9:06:00 பிற்பகல்\nகோவை, ஈரோடு, கரூர் மற்றும் தருமபுரி ஆகிய ஊர்கள் வழிமொழிவதால், கச்சாயம் 'கொங்கு நாட்டுப்' பண்டமோ என எண்ணத் தோன்றுகிறது. மற்ற ஊர்களில் வேறு பெயரிட்டு அழைக்கப்படக்கூடும்.\nஇளவஞ்சி, உங்களுடைய பீளமேடு அனுபவங்களைப் பார்த்து, சொந்த ஊரு கோவையோன்னு நெனச்சேன். படிச்சது CIT-யா இல்ல PST Tech-லயா \nஇளவஞ்சி திங்கள், ஜனவரி 09, 2006 1:54:00 முற்பகல்\nகாசியண்ணே, நானும் ஏதாவது கல்யாணம் காட்சிக்கு ஊருக்கு போகையில கச்சாயம் பார்க்கறதுதான் இப்பெல்லாம் :)\nவிஜய் அண்ணாச்சி, பார்த்து பலநாளாச்சு... சென்னைல செட்டில்லாயாச்சா கச்சாயம்னா அதிரசத்தோட கூட்டாளிங்க. நெல்லைல கிடைக்காதுன்னு நினைக்கறேன் :)\nமதுமிதா, உங்க இரயிலையும் பதியுங்க...\nஅனானி, பூர்வீகம்னு பார்த்தா தருமபுரி... மத்தபடி 25 வருசமா கோவைதான்...//CIT-யா இல்ல PST Tech-லயா // ஹிஹி... நாம இதையெல்லாம் தாண்டி புனிதமான TCEங்க.. அப்பறம் CITலயயும் கொஞ்சநாளு இருந்தனுங்...\nகாசி, பாலா, ராகவன், செ��்வராஜ், மதுமிதா, ஞான்ஸ், பத்மா, வருகைக்கும் கருத்துக்களுக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி\nகல்வெட்டு (எ) பலூன் மாமா வெள்ளி, ஜனவரி 13, 2006 11:57:00 முற்பகல்\nநண்பர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் மகிழ்ச்சியும் அன்பும் பொங்கல் போல் பொங்கட்டும்.\nகல்வெட்டு (எ) பலூன் மாமா\nநாமக்கல் சிபி சனி, ஜனவரி 21, 2006 8:53:00 முற்பகல்\n//அதே மாதிரி தேங்கா சுடுறதும் கரூர்ப்பக்கத்துலதான் //\nராகவன் எங்க ஊருலயும் ஆடி மாதம் முதல் தேதியன்று தேங்காய் சுடுவோம்.\nசிறு வயதில் நான் பிறந்து வளர்ந்த கிராமத்தில் தேங்காய் சுடும் நோம்பியன்று ஒரு (ஈஸ்வரன்) கோவிலின் மூலையில் சருகுகளைப் போட்டு எரித்து ஊரில் உள்ள அனைவரும் அதில் தேங்காய் சுடுவோம்.\nலிவிங் ஸ்மைல் வியாழன், ஜூலை 06, 2006 2:33:00 முற்பகல்\n// கொடுத்த காசுக்கு எனக்காக\nபின்னோக்கி ஓடுது மரங்கள் //\nஹை இதை என் பதிவில் கூட நான் வேறு விதமா சொல்லிட்டேன்.. ( ம். நானும் இலவசமா ஒரு விளம்பரம் சேர்த்துட்டேன்னு நினைக்கிறேன்)\n// அரவாணிகளுக்கு ஐந்து ரூபாய் //\nஎங்களுக்கு செய்யும் செலவையும் ஒரு ரயில் ப்ரயாணத்தின் முக்கிய அம்சமாக சேர்த்துள்ளீர்கள்.. எப்படி react செய்வதென்றே புரிய வில்லை..\nஎனது திருநங்கைகள் குறித்த எனது Documentationல் இதும் முக்கிய கவிதையாக அமையும்..\nஇதே கவிதையை பத்திரிக்கைகளுக்கும் இடலாம் தானே...\nவேறு எதும் எங்கள் விசயம் தொடர்பாக நீங்கள் எழுதியிருந்தாலோ.. உங்கள் பார்வையில் வந்திருந்தாலோ எனக்கு தெரியப்படுத்தவும்...\nஇளவஞ்சி வியாழன், ஜூலை 06, 2006 5:45:00 முற்பகல்\n// அரவாணிகளுக்கு ஐந்து ரூபாய் //\nஎங்களுக்கு செய்யும் செலவையும் ஒரு ரயில் ப்ரயாணத்தின் முக்கிய அம்சமாக சேர்த்துள்ளீர்கள்.. எப்படி react செய்வதென்றே புரிய வில்லை.. //\nகவிதைக்கு விளக்கம் சொன்னால் சுவை போய்விடும் என்பார்கள் அதெல்லாம் பெரிய ஆளுங்களுக்கு நாமெல்லாம் எழுதிப்பழகற ஆளுங்கறதால விளக்கம் சொல்லிக்கிட்டா தப்பில்லை (அப்படியாவது புரிய வைச்சிடனுங்கறதுதான்\nஒரு காட்சியை சொல்லிவிட்டு அதற்கு உவமையாக பார்த்த மற்றொரு காட்சியையே சொல்லியிருக்கிறேன்.\nகட்டுச் சோற்றுடன் வந்திருக்கும் ஏழைக்குடும்பதின் சிறுவர்களின் முன் காசு கொடுத்து பஜ்ஜி வாங்கி அவர்கள் பார்க்க தின்ன கூச்சம் வாங்கி அவர்களுக்கும் கொடுத்தால் தவறாகப்போய்விடுமோ என்ற தயக்கம் வாங்கி அவர்களுக்க���ம் கொடுத்தால் தவறாகப்போய்விடுமோ என்ற தயக்கம் அவர்கள் வறுமை மீதான என் பரிதாப உணர்ச்சியை அரவாணிகளுக்கு 5 ரூபாய் கொடுப்பதில் சமன்செய்து கொள்கிறேன்\n இன்றுவரை நானெல்லாம் அரவாணிகளை வெறுக்காமல், அவர்கள் மீது பரிதாபப்படும் வரைக்கும்தான் பக்குவப்பட்டிருக்கிறேன்\nஅவர்களையும் நம்முள் ஒருவராக சகஜீவனாக மதிக்க இன்னும் நான் பக்குவப்பட, பயணப்படவேண்டும்\n// எனது திருநங்கைகள் குறித்த எனது Documentationல் இதும் முக்கிய கவிதையாக அமையும்.. //\nஇப்பதிவு உங்கள் வாழ்விப்பற்றி முழுதாய்ப் பேசாவிட்டாலும், உங்களவர்களுக்கு மிகப்பிடித்த ரயிலைப்பற்றி இருப்பதால்\nஇராதாகிருஷ்ணன் வியாழன், ஜூலை 06, 2006 6:31:00 முற்பகல்\nநல்லா இருக்குங்க கவிதை. நம்மூரில் இரயில் பயணம் ஒவ்வொன்றும் ஏதாவது புதிய அனுபவத்தைக் கொடுக்கக்கூடியது.\nகச்சாயமும், அதிரசமும் ஒன்னேதான்னல்லவா நினைச்சுக்கிட்டிருக்கேன்\nபொன்ஸ்~~Poorna வியாழன், ஜூலை 06, 2006 7:07:00 முற்பகல்\nஆகா, இளவஞ்சி, கவிதையெல்லாம் கூட இருக்குமா உங்க பக்கத்துல.. தோண்டிப் பார்க்க வேண்டியது தான்..\nஇந்தக் கவிதை ரொம்ப நல்லா இருக்கு.. உங்க வழக்கமான யதார்த்த பாணி..\nமஞ்சூர் ராசா வியாழன், ஜூலை 06, 2006 11:09:00 முற்பகல்\nஅன்பு நண்பரே கவிதையின் அத்தனை வரிகளும் அருமையாக ஆழமாக வந்திருக்கிறது. சில ஆங்கில வார்த்தைகளை தவிர்த்திருக்கலாம்.\nபொன்ஸ்~~Poorna வியாழன், ஜூலை 06, 2006 12:25:00 பிற்பகல்\nகப்பி பய வியாழன், ஜூலை 06, 2006 12:31:00 பிற்பகல்\n//நாம இதையெல்லாம் தாண்டி புனிதமான TCEங்க//\nநல்ல முயற்சி. பொதுவாக் கவிதைகளிலே உரிச்சொற்கள் ( adjectives ) இல்லாமல் இருந்தால், நல்லா இருக்கும். இந்தக் கவிதையிலே. 'பழுத்த', 'அம்சமான', 'வீச்சமடிக்கும்' ஆகிய மூன்று வார்த்தைகளையும் எடுத்துட்டுப் படிச்சால், நல்லா இருக்கும் போல இருக்கு...\nகவிஞராயிட்டீங்க, ஏதோ நம்மளை எல்லாம் மறக்காம இருந்தா செரி... :-)\nஇளவஞ்சி வியாழன், ஜூலை 06, 2006 9:57:00 பிற்பகல்\n// கச்சாயமும், அதிரசமும் ஒன்னேதான்னல்லவா நினைச்சுக்கிட்டிருக்கேன்\nரெண்டும் வேற வேற அமிர்தங்கள்\n// கவிதையெல்லாம் கூட இருக்குமா உங்க பக்கத்துல.. // அத நீங்கதான் சொல்லனும்.. // அத நீங்கதான் சொல்லனும்\n நல்ல தமிழ் வார்த்தைகளைப் போட்டு எழுதினாலும் இதே அழுத்தத்துடன் சொல்ல வந்த விடயம் வெளிப்படத் தேவையான சொல்வளம் வேண்டுமே பயில்கிறேன்\n// நம்ம ஆளா நீங்க // அதே இன்��ும் ஷ்யாம், $செல்வன் இவங்களையும் சேர்த்துக்கங்க\n// உரிச்சொற்கள் ( adjectives ) இல்லாமல் இருந்தால் // கவனத்தில் கொள்கிறேன்\n// கவிஞராயிட்டீங்க, // ஆசான் சாத்தான்குளம் வரும் சேதிகேட்டு தலைதெறிக்க ஓடுகிறார் இளவஞ்சி\nதமிழ்பிரியை புதன், அக்டோபர் 17, 2007 12:17:00 பிற்பகல்\nகவிதையினை தெளிவாகவும், அர்த்தத்துடனும், அழகு நடையுடன் எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள் நண்பரே.\nபெஞ்சு மேல குந்திக்கிட்டு - பாகம் 2\nஒரு உயிரிழப்பும் பொதுஜன பார்வையும்\nக.க - தொடர் (6)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (6)\nகலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் நேர்காணல்\nஜெட் ஏர்வேஸ் பெயில் அவுட் : ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே \nநமது கவிதையைக் காணொலியாக்கிய நண்பர்கள் வாழ்க\nசில நாட்களுக்குக் கிடைத்த கட்டாய ஓய்வு…\nபரிவாதினி/நாத இன்பம் – ஏப்ரல் நாகஸ்வர நிகழ்வு\nவாக்கு எண்ணிக்கை குறைவு யாருக்கு சாதகம்\nகொலைகாரக் கிறிஸ்தவம் — 25\nAstrology: ஜோதிடப் புதிர்: மரணம் என்னும் தூது வந்தது; இளம் வயதில் அது ஏன் வந்தது\nC.J. Sansom எழுதிய வரலாற்று+துப்பறியும் நாவல்கள்\nஒட்டு கேக்கறதும் ஓட்டு கேக்கறதும் ஓவரா போச்சி\nமூக்கழகன்...... (பயணத்தொடர், பகுதி 93 )\nசகோதரத்துவம் வளர நலம் வாய்ந்த சமூக மண்ணும் சிந்தனை நீரூற்றும் தேவை - ஆதவன் தீட்சண்யா\n1039. ஒரே கல்லில் ரெண்டு (புளிச்ச) மாங்காய் -- 2.0 & பேட்ட\nபுத்திசாலி – டைனோசாரா, மனிதனா: ஒரு படிமலர்ச்சிப் பார்வை\nஒரே சமயம், இரு மொழிகளில் தீவிரமாய் எழுத முடியுமா\nடென்டாய் ரினோஸ் வானகா கவிதைகள்\n34 வது பெண்கள் சந்திப்பு நெதர்லாந்தில்\nசூப்பர் டீலக்ஸ் ரசிகர்கள் Vs சுமார் திரைப்பட ரசிகர்கள்\nதுக்ளக் தர்பார் - நாடக விமர்சனம்\n2019 Election For True State Representation :தமிழகத்தின் நோக்கமாக இருக்க வேண்டியது\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ சங்கீதமே….என் தெய்வீகமே நான் தேடும் என் காதல் ராஜாங்கமே 💕\nதேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும்.\nபெண்ணியம் : ஒரு கட்டிங்\nவாசு முருகவேலின் “கலாதீபம் லொட்ஜ்” 📖 நூல் நயப்பு\nபோர் .. ஆமாம் போர்\n2019 இந்திய நாடாளுமன்ற தேர்தல் - என்ன அலை வீசுகின்றது இப்போது - ஒரு விரிவான பார்வை\nநியூயார்க்கர் கார்ட்டூன் வாசகம் #647\nகவின் மலர் Kavin Malar\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nதினம் ஒரு பாசுரம் - 85\nகலைஞர் மு.கருணாநிதி செய���த சாதனைகள் சில..\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகாலா - இருளும் ஒளியும்\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\nஒரு காவிரிக்கரை விவசாயியின் கடிதம்\nயாழிசை ஓர் இலக்கியப் பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\n\"அய்\" தவிர்க்கப்படவேண்டும் - பகுதி-2: கய்-மய் செய்யும் தமிழ்ப்பேரழிவுகள்.\nகாசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nஎஸ். கே. பி கருணாவும் அவதூரும்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nகவிஞர் ஆத்மாநாம் விருது - 2017\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nமாதொருபாகன் – ஒரு கண்ணோட்டம்\nதிருமூலர் மூவாயிரம் ஆண்டுகளாகத் திருமந்திரத்தை எழுதினாரா\nராமேஸ்வரம் மீனவர்களும் எல்லை தாண்டுவதும்\nஅலைகள் ஒய்வதில்லை - பகுதி 8\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nNBlog - என் வலை\nவலம் நாவல் -- இரா.முருகவேள்\nகபாலி - ஒரு மாற்றத்தின் துவக்கம்\nதோழா...தோழா...தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்...\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nஎன் அப்பா சீ.குப்புசாமி, அமரர் ஆனார்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபீப் சாங்கும் தமிழ் இரட்டை மனநிலையும்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)\nபாஸ்டன் பகுதி: எழுத்தாளர் ஜெயமோகன் உரையாடல்\n___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\n நண்பர்கள் பயனடைந்தால் நானும் மகிழ்வேன்\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nபா.ம.க - திராவிட சாதி அரசியலும்... 1\nஇந்த பொறப்பு தான் - இசை விமர்சனம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஆம்னிபஸ்: மாதொருபாகன் - பெருமாள் முருகன்\nஇந்த நாள் இசையின் நாள்\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nமெயிலில் வந்த சர்தார்ஜி கதை.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\n\"ஆஸ்திரேலியா - பல கதைகள்\" சிறுகதைப்போட்டி\nஎழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்\nஒரு மாலை விருந்தும் சில மனிதர்களும்....\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்\nதேசாந்திரி - பழமை விரும்பி\nமின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா \nஒரு பெண்ணைக் கொலை செய்தோம்\nஎன் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..\n132. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் \nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nமயக்கம்என்ன கருத்துப் பரிமாற்றங்களின் தொகுப்பு\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nஇராமநாதபுரம் மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nஜெயாவின் தோல்விக்கு காரணம் என்ன\nஅன்பே சிவம், வாழ்வே தவம்..\nராஜாஜியின் புதிய கல்வி திட்டம் : ‘குலக்கல்வி’ என்ற கற்பிதம்\nநாராயணா... இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா...\nயுத்தம் செய் – வன்கொலைகளின் அழகியல்\nஇந்தியர்கள் விளையாடும் ஆட்டம் - நாம் யார்\nசென்னை லலித் கலா அகாடமியில் நடக்கும் புகைப்பட கண்காட்சி\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nபுதுகை தென்றல் அக்கா, ஸ்ரீராம் சார்-க்கு வாழ்த்துக்கள்.\nஅங்காடித்தெரு - ஒரு எதிர்வினை\n - ஒரு பொது அறிவிப்பு\nஆத்திரம் + அவசரம் = அ.மார்க்ஸ்\nஷோபியானும் இந்திய ஏகாதிபத்தியமும் அதற்கு ஒத்தூதும் இந்திய ஊடகங்களும்\nஆங்கில ஒலியியல் தட்டச்சு – 2: கிருத்திகனுக்குப் பதில்\nதொடரும்னு சொல்லவா.. தொடங்கும்னு சொல்லவா\nஇனி சிற் சில வேளை, இங்கிருந்து.\nமோசமான மூத்த பதிவருக்கு எச்சரிக்கையும்,ப்ளாக்கரில் படம் பெரியதாக காட்டலும்\nஎனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது\nபிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்\nசரோஜா - ஸ்பாட் ரிப்போர்ட்\nபாலக்கரை பாலனின் பால்ய பார்வை\nநவம்பர் மாத PIT புகைப்படப் போட்டி\nஎன்னைப் பற்றி ஒன்பது விஷயங்கள்\n25 காண்பி எல்லாம் காண்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.naturephoto-cz.com/sect_ta_13/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4.html", "date_download": "2019-04-20T03:14:17Z", "digest": "sha1:IZCL3ACTHZ4Y6LKOLKCTL64H462HMBWK", "length": 2082, "nlines": 30, "source_domain": "www.naturephoto-cz.com", "title": "முதுகெலும்பில்லாத புகைப்படங்கள், படங்கள்", "raw_content": "\nமுதுகெலும்பில்லாத வெளியீட்டு அல்லது விளம்பர பயன்படுத்த படங்கள் ஆர்வம் இருந்தால், ஆசிரியர் நேரடியாக தொடர்பு கொள்ளவும்.\nஇந்த தளங்கள் புகைப்படங்கள் என்று தீர்மானிக்க நமது இயற்கை அழகு, அல்லது ஒரு மின்னணு அஞ்சல் அட்டை வடிவத்தில் அதன் சொந்த செய்தி அனுப்ப பெறுவது, பள்ளி பயணங்கள் எய்ட்ஸ் பாடம், இலவச பார்க்கும் பணியாற்ற முடியும்.\nஒரு முழு பார்வை பரிந்துரை பார்வையிட\nLinks: புகைப்படங்கள், படங்கள் | Naturephoto |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://routemybook.com/products_details/Vedikkai-Parppavan-2783", "date_download": "2019-04-20T02:15:55Z", "digest": "sha1:JHXS5KN3LNS7ZG5RY6LDWWWWMYTRT2H3", "length": 10241, "nlines": 359, "source_domain": "routemybook.com", "title": "Routemybook - Buy Vedikkai Parppavan [வேடிக்கை பார்ப்பவன்] by Na.Muthukumar [நா. முத்துக்குமார்] Online at Lowest Price in India", "raw_content": "\nVedikkai Parppavan [வேடிக்கை பார்ப்பவன்]\nVedikkai Parppavan [வேடிக்கை பார்ப்பவன்]\nதன் வரலாற்று நூல் வரிசையில் முக்கியமான இடத்தைப் பிடிக்கப்போகும் நூல் இது வேடிக்கை பார்ப்பது என்பது பொழுதுபோக்கு & அது ஒரு பாம்பாட்டியையோ அல்லது கழைக்கூத்தாடியையோ பார்க்கும் வரை. ஆனால், நா.முத்துக்குமார் வித்தியாசமாக வேடிக்கை பார்த்திருக்கிறார். இந்த சமூகத்தில் தன்னைச் சுற்றி நடந்தவற்றை புதிய கோணத்தில் கூர்ந்து பார்த்து அதன் தாக்கத்தை, வலியை, சுகத்தை, இன்பத்தை இந்த நூலில் பகிர்ந்துகொண்டு இருக்கிறார். விகடனில் வெளிவந்து விற்பனையில் சாதனை படைக்கும் ‘அணிலாடும் முன்றில்’ மூலமாக நமக்கு சிறந்த உரைநடையாளராக அறிமுகமான முத்துக்குமார் ‘வேடிக்கை பார்ப்பவன்’ மொழிநடையில் அடுத்தக்கட்ட பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறார். வடிவத்திலும், உத்தியிலும், மொழி நடையிலும் என சுயசரிதை வரலாற்றில் இது ஒரு சாதனை. இந்தக் கட்டுரைகளில் தான் சிறுவனாக இருந்தபோது தன்னை பாதித்த நிகழ்ச்சிகள், திரைப்படத் துறையில் முன்னுக்கு வரப் பாடுபட்ட தருணங்கள், பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் படித்த அனுபவங்கள், முதல் கவிதை எழுதியது, பின்னர் கவி மேடைகளுக்குத் தலைமை தாங்கியது, பத்திரிகைத் துறையில் பணி ஆற்றியது, உதவி இயக்குனராகப் பணி ஆற்றியது, பணி ஆற்றிக் கொண்டே சில காலம் படித்தது, பிரபலமான நண்பர்களைப் பற்றி எனப் பரவலாக தன் அனுபவங்களை வாசகர்கள் கண்முன் படம்பிடித்துக் காட்டுகிறார். ஆனந்த விகடனில் ‘வேடிக்கை பார்ப்பவன்’ என்ற தலைப்பில் தொடராக வந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற கட்டுரைகள் இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=785213&dtnew=8/22/2013", "date_download": "2019-04-20T03:13:28Z", "digest": "sha1:WOHRBETOQJZ7YNPZZNW5BK7NWBNMFWRI", "length": 20256, "nlines": 267, "source_domain": "www.dinamalar.com", "title": "| இயற்கை உரத்தில் நெல் பயிரிட தயாராகும் விவசாயிகள் :அவுரி, சணப்பை, தக்கை பூண்டு விதைப்பு Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் காஞ்சிபுரம் மாவட்டம் முக்கிய செய்திகள் செய்தி\nஇயற்கை உரத்தில் நெல் பயிரிட தயாராகும் விவசாயிகள் :அவுரி, சணப்பை, தக்கை பூண்டு விதைப்பு\n'நியாய் - பொருளாதாரத்தை மீட்கும் வேலைவாய்ப்பை உருவாக்கும்' ஏப்ரல் 20,2019\n'சட்டசபை தேர்தலுக்கு கண்டிப்பாக வருவேன்\n'வெற்றி வாய்ப்பு பிரகாசம்' ஏப்ரல் 20,2019\nதவறுதலாக ஓட்டு போட்டதால் கைவிரலை துண்டித்த தொண்டர் ஏப்ரல் 20,2019\n'போக்கு காட்டிய' அ.தி.மு.க.,வினர் புகார் அளிக்க கூட்டணி கட்சிகள் திட்டம் ஏப்ரல் 20,2019\nசம்பா பட்டத்தில், இயற்கைஉரங்களான, அவுரி, சணப்பை, தக்கை பூண்டு ஆகியவற்றை பயன்படுத்தி, பயிர் செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், உத்திரமேரூர், மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், செய்யூர் ஆகிய தாலுகாவில், பாலாற்று நீர் மற்றும் கிணற்று நீரை பயன்படுத்தி, சாகுபடி செய்யும் விவசாயிகள், தற்போது, சம்பா பட்டத்தில், பயிர் செய்ய தயாராகி வருகின்றனர். இதற்காக, வெள்ளை பொன்னி, பாபட்லா ஆகிய நெல் விதைகளை, வேளாண்மை துறை அலுவலகங்களிலிருந்து பெற்று, நாற்று விடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇயற்கை உரம் செம்மை நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள், நாற்று விட்ட, 18 நாட்களில், நடவு செய்வதற்காக, நிலங்களை தயார் செய்து வருகின்றனர். இதற்காக, பசுந்தாள் உரங்களான அவுரி, சணப்பை, தக்கை பூண்டு போன்றவற்றை விதைத்து வளர்த்து உள்ளனர். இயற்கையாக, மண்ணிற்கு தேவையான தழைச்சத்து கிடைப்பதால், ரசாயன உரத்தின் பயன்பாடு மற்றும் செலவு குறைகிறது.கூடுதல் மகசூல் இதுகுறித்து, மணப்பாக்கத்தைச் சேர��ந்த முன்னோடி விவசாயி ராமானுஜம் கூறுகையில், \"\"கடந்த ஆண்டு மாவட்டத்தில் அதிகமாக நெல் உற்பத்தி செய்ததற்காக, முதல் பரிசை பெற்றேன். இந்த ஆண்டு, சம்பா பருவத்தில், பயிர் செய்வதற்காக, 10 ஏக்கர் நிலத்தில், அவுரி, சணப்பை ஆகியவற்றை வளர்த்துள்ளேன். இதன் மூலம் கூடுதல் மகசூல் கிடைக்கும். நடவு செய்வதற்கு நாற்று விட்டுள்ளேன். இந்த ஆண்டும், முதல் பரிசை பெறுவதற்கு முயற்சி செய்துவருகிறேன். இம்மாதம், பரவலாக மழை பெய்து வருவதால், கிணறு, ஆழ்துளை கிணறு பாசன விவசாயிகள் நெல் பயிர் செய்வதற்கு, நாற்று விடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்,'' என்றார்.அதிகரிப்புஇதுகுறித்து, வேளாண்மை துறைஅதிகாரி ஒருவர் கூறுகையில்,\"\"மாவட்டத்தில், கடந்த ஆண்டு சம்பா பட்டத்தில், 1 லட்சம் ஏக்கரில், நெல்\nபயிரிடப்பட்டது. இந்த ஆண்டு, 1.25 லட்சம் ஏக்கரில், நெல் பயிரிடப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு, இயற்கை உரங்களை பயன்படுத்துவதில், விவசாயிகள் ஆர்வம் காட்டிவருகின்றனர்,'' என்றார்.\nமேலும் காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள் :\n1. காஞ்சியில் பிளஸ் 2 தேர்ச்சி 2.69 சதவீதம் உயர்வு\n1. கச்சபேஸ்வரர் கோவிலில் தேரோட்டம்\n2. ஆதிகேசவ பெருமாள் உற்சவ விழா\n3. சக்தி விநாயகர் கோவிலில் விழா\n4. திருவள்ளுவர் குருகுல மாணவியர் சாதனை\n5. கடலோர பகுதி அரசு பள்ளிகளில் தேர்ச்சி அதிகரிப்பு\n1. சாலை விபத்தில் ஒருவர் பலி\n2. செங்கல்பட்டு அருகே விபத்தில் வாலிபர் பலி\n3. மனைவியை கொன்றவன் கைது\n4. செயின் பறிப்பு: ஒருவர் கைது\n5. குடிநீர் கோரி சாலை மறியல்\n» காஞ்சிபுரம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்து��்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2013-02-28/puttalam-interviews/20149/", "date_download": "2019-04-20T03:06:37Z", "digest": "sha1:I4YLCNAJULGEM5X77NEHMNIZ42GRAB62", "length": 28017, "nlines": 114, "source_domain": "puttalamonline.com", "title": "புத்தளம் ஸாஹிறா ஆரம்பப் பாடசாலையின் மீலாதுஸ் ஸாஹிறா 2013 - Puttalam Online", "raw_content": "\nபுத்தளம் ஸாஹிறா ஆரம்பப் பாடசாலையின் மீலாதுஸ் ஸாஹிறா 2013\n[box type=”info”]புத்தளம் ஸாஹிறா ஆரம்பப் பாடசாலை தன் ஐந்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மீலாதுஸ் ஸாஹிறா 2013 எனும் பெயரில் போட்டி நிகழ்ச்சியை பெப்ருவரி 26 மற்றும் 27 ம் திகதிகளில் நடாத்துகின்றது.\nஇப்போட்டி நிகழ்ச்சி தொடர்பான விபரங்களை Puttalam online நேயர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக இதன் போட்டிக்குழுச் செயலாளர் ஆசிரியர் எம்.எச்.எம்.நதீர் அவர்களை Puttalam online நேர்காண்கின்றது.\nநேர்காணல்: எம்.எச்.எம்.பசுலுர் ரஹ்மான். [/box]\nதாங்கள் சேவையாற்றும் பாடசாலையில் மீலாதுஸ் ஸாஹிறா 2013 போட்டி நிகழ்ச்சிகள் நடைபெற ஏற்பாடாகியுள்ளதை நாம் அறியவந்தோம். முதலில் இப் போட்டி நிகழ்ச்சிகள் சிறப்புடன் நடந்தேற அல்லாஹ்வை பிரார்த்திப்பதுடன், எமது வாழ்த்துக்களையும் சமர்பித்துக்கொள்கின்றோம்.\nPuttalam online தன் பணிகளை சிறப்புடன் முன்னெடுத்து மென்மேலும் வளர்ச்சி பெற எமது பிரார்தனைகளையும், வாழ்த்துக்களையும் சமர்பிப்பதோடு, எமது போட்டி நிகழ்ச்சி தொடர்பாக உலகறியச் செய்வதற்கான நல்லதோர் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தமைக் காகவும் எமது மனப்பூர்வமான நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nஇவ்வாறான போட்டி நிகழ்ச்சியை நடாத்த வேண்டும் என்ற சிந்தனை தோன்றுவதற்கு உந்துதலாய் இருந்த பின்னணிகள் என்ன\nஎமது பாடசாலை புதிய மாகாண பாடசாலையாக உள்ளீர்க்கப்பட்டபோது இதற்கான தூர நோக்கு (Vision), பணிக்கூற்று (Mission) என்பன வஹியின் நிழலில் வரையப்பட்டன. “ஒழுக்கமுள்ள தரமான சமூகத்திற்கு பயனுள்ள அறிவும், தரமான கல்வியும்” எனபது எமது தூர நோக்காகும். அது போன்றே ரலுல்லாஹ்வின் “இறைவா எனக்கு பயனுள்ள அறிவையும், ஏற்றுக் கொள்ளும் செயற்பாடுகளையும், சிறந்த வாழ்வாதாரங்களையும் தந்தருள்வாயாக” என்ற அமுத வாக்கே எமது பணிக்கூற்றின் சாரம். இவ்விரண்டு இலக்கையும் எட்டிட எடுக்கப்படும் முயற்சிகளின் ஒரு வழிமுறையே இப் போட்டி நிகழ்ச்சியாகும்.\nஅடுத்து “அறிவு, திறன், மனப்பாங்கு” என்ற மூன்று அம்சங்களும் கல்வியினால் எதிர்பார்கப்படும் அடைவுகளாகும். கல்வி புலத்தில் பாடச் செயற்பாடுகளுடன் பாட இணைச் செயற்பாடுகளும் இணைந்தே கல்வி சார் செயற்பாடுகள் நோக்கப்படுகின்றன. அதனால்தான் பாடசாலைகளில் விளையாட்டுப் போட்டிகள், சுற்றுலா, திறன் விருத்திக்கான ஏற்பாடுகள், போட்டிகள் என வருடாந்தம் நடாத்தப்படுகின்றன. எனவே “அறிவு, திறன், மனப்பாங்கு” என்ற அம்சங்களை அடைவதற்கான சிறந்த வழிமுறைகளில் ஒன்றாக இதனை கொள்ள முடியும். இந்த பின்னணிகளே இதற்கான காரணமாக அமைந்தன எனலாம்.\nகுறிப்பாக இப் போட்டி நிகழ்ச்சிகளை நடாத்துவதற்கான நோக்கங்கள் ஏதும் உண்டா\nஆம். நோக்கங்களை வகைப்படுத்தி நோக்கலாம். ஓன்று பிரதான நோக்கம். மாணவர் மத்தியில் பல்தரப்பட்ட ஆளுமை பண்புகளைக் கொண்டவர்களை இணங்காணல், அப் பண்புகளை மேலும் வளர்ச்சிகாணச் செய்தல், இப் பண்புகள் ஒவ்வொருவரிடத்திலும் துளிர்விடச் செய்வதற்கான உந்துதலை, அதற்கான களத்தினை ஏற்படுத்தல். இதன் மூலம் இன்ஷா அல்லாஹ் எதிர்காலங்களில் சிறந்த ஹாபிழ், காரி, பேச்சாளர், பாடகர், சித்திர கலைஞர் போன்ற திறனாளிகள் உருவாகுவதற்கான பிரவேசமாக இது அமையும்.\nஅடுத்து சிறப்பு நோக்கம். இப் போட்டி நிகழ்ச்சிகளினூடாக தனக்கும், தன் சார்ந்தவர்கள், தன் சூழல் சார்ந்தவர்களுக்கும் நல் வாழ்வுக்கான நேர் சிந்தனைகளை, வழிகாட்டல்களை, பயிற்சிகளை, அடையச் செய்தல். இற்கான தேடலில் ஆர்வம் கொள்ளச் செய்தல்.\nசிறப்பு நோக்கம் பற்றி சற்று விளக்கமாக கூறுங்களேன்.\nஎமது போட்டிகள் 10 வேறுபட்ட நிகழ்ச்சி தலைப்புகளில் நடைபெறவுள்ளன. குர்ஆன் மனனம், கிராஅத், ஹதீஸ் மனனம், சந்தர்ப்ப துஆக்கள் மனனம், வரவாற்று சம்பவம் அல்லது பேச்சு, நன்னெறி கதை கூறல் அல்லது ஆக்கம், சிறுவர் பாடல், பழமொழிகள் மனனம், முஸ்லிமல்லாதோர் அமுதவாக்குகள், சித்திரம் அல்லது அறபு எழுத்தணியாக்கம் என்பனவே அவை.\nஇங்கு உதாரணத்திற்கு ஹதீஸ் மனனம் எனும் நிகழ்ச்சியை எடுத்தக் கொள்வோம். இந் நிகழ்ச்சிக்கு ஹதீஸ்கள் அனைத்தும் “ரியாளுஸ் ஸாலிஹீன்” எனும் தொகுப்பிலிருந்தே பெறப்படல் வேண்டும் என்ற ஒரு நிபந்தனையை நாம் வழங்கியுள்ளோம். எனவே முதலில் குறித்த ஹதீஸ் தொகுப்பு அறிமுகமாகின்றது. தமக்கான ஹதீஸ்களை தெரிவு செய்து கொள்வதற்காக பல ஹதீஸ்களை வாசிக்க வேண்டிய தேவை, நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது. தமக்கான ஹதீஸ்களை எழுது, மனனமிடும் போது அவை உள்ளத்தில் ஆழப்பதிந்து விடுகின்றது.\nபோட்டிக்காக தன்னை பயிற்விக்கும் போது பலர் முன்னிலையில் அறிமுகமாகின்றது. குறிப்பாக ஆசிரியர்கள், வீட்டில் பெற்றோர், குடும்ப உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் பல முறைகள் மீள ஒப்புவிக்கப்படுகின்றன. இது தனக்கும், தன் சார்ந்தவர்களுக்கும் வாழ்வை சீர்படுத்தலுக்கான அறப்போதனையாக அமைந்துவிடும்.\nஇது போல குர்ஆனை மனனமிட, தர்தீலாக ஓத, சந்தர்ப்ப துஆக்களை அறிய பயன்பாட்டுக்கு கொண்டுவர, ரஸூலுல்ல��ஹ், ஸஹாபாக்கள், இமாம்கள் போன்றோரின் வரலாற்றை, முன்மாதிரகளை அறிய, மாணவர், ஆசிரியர்கள், குறிப்பாக பிள்ளையின் உறவுகள், நண்பர்கள் என இதனுடன் தொடர்புபடும் அத்தனை பேருக்கும் ஏதோ ஒருவிதத்தில் மேற்சொன்ன பயன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்படுகின்றன.\nசுருங்கச் சொன்னால் பாடசாலை, வீடு, சமூகம் என முத்தரப்புக்கும் தம் வாழ்வை சீர்படுத்தலுக்கான வழிமுறைகளை தாங்கியதாக மீலாதுஸ் ஸாஹிறா உணர்த்தி நிற்கின்றது.\nஇப்போட்டிகள் மூலம் மாணவர்களிடத்தில் எத்தகைய தேர்ச்சிகள், அடைவுகள் ஏற்படவேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்\nஎமது வரலாற்றை முன்னோக்கி பார்த்தால் அறிவுத் துறை வளர்ச்சிக்கான அத்திவாரமாக, அடிப்படை மூலமாக மனனமே திகழ்ந்திருக்கின்றது. ஸஹாபாக்கள் முதல் நவீன கால அறிஞர்கள் வரை அவர்களது அறிவுப் பங்களிப்புகளுக்கு மனனம் அலாதியான அதி கூடிய செல்வாக்கை செலுத்தியுள்ளது. சமகாலத்தில் ஹாபிழ்கள், இலட்சகணக்கில் ஹதீஸ்களை மனனமிட்டவர்கள் பெரும் வைத்திய, கணித, புவியியல் மேதைகளாக திகழ்ந்தனர். இதற்கான அடிப்படை மனன திறன் தேர்ச்சியே.\nஎனவே தான் நாமும் ஆரம்பத்திலேயே மாணவர்கள் மத்தியில் இந்த மனன திறன் வளர்ச்சிகாணப்படல் வேண்டும் என எதிர்பார்க்கின்றோம். ஆதனால் தான் போட்டிகள் அனைத்தையும் மனனத்தை அடிப்படையாகக் கொண்டு நடாத்துகின்றோம்.\nஅடுத்து சபை அச்சம், தாழ்வு மனப்பான்மை, முன் வராமை போன்ற எதிர்பாங்கான நிலைமைகள் களையப்பட்டு, முயன்றால் எம்மாலும் முடியும் எனும் தன்னம்பிக்கையுடன், வெற்றி தோல்விகளை சம நிலையுடன் ஏற்கும் மனப்பாங்கினைக் கொண்ட போட்டிகளில் பங்கேற்பதற்கு வேண்டிய அடிப்படை திறன் சார் விருத்திகள் மூலம் பல் தரப்பட்ட ஆளுமைகள் உருவாக்கத்திற்கான பிரவேசத்தினை அடைவாக எதிர்பார்க்கின்றோம்.\nபோட்டிகளின் நடைமுறை அமுலாக்கம், மணவர்களின் பங்கேற்பு, அவர்களை உற்சாகப்படுத்த மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பற்றி கூறுங்கள்.\nஎமது பாடசாலையில் சுமார் 1600 மாணவரகள் கல்வி பயில்கின்றனர். இவர்களில் கூடுதலானோர் போட்டிகளில் பங்கேற்க வைப்பதற்கான செயன்முறையை வகுத்தோம். ஒருவருக்கு ஒரு நிகழ்ச்சி, ஒரு நிகழ்ச்சிக்கு மூவர் என தரம் 1 முதல் 5 வரையில் தனித்தனியாக 5 பிரிவுகளுக்கும் 10 தலைப்புகளில் நிகழ்ச்சிகள் வ��ங்கப்பட்டு, மாணவர்களுக்கிடையில், வகுப்புகளுக்கிடையில், ஆசிரியர்களுக்கிடையில் போட்டி என்ற போட்டிச் சூழலும் உருவாக்கப்பட்டது.\nஅத்துடன் போட்டியில் பங்கேற்கும் சகலருக்கம் சான்றிதழ், வெற்றிபெறும் போட்டியாளர், வகுப்பு அதன் வகுப்பாசிரியர்களுக்கு பரிசில்கள் வழங்கவும் உள்ளோம்.\nஇதனால் சுமார் 1120 போட்டியாளர்கள் அதாவது 75% மானோர் போட்டியில் குதித்துள்ளனர்.\nஉங்கள் பாடசாலையில் மாற்றுத் திறனாளிகள் கல்வி பயில்கின்றனரே. அவர்களுக்கு இதில் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லையா\nஎமது பாடசாலையில் விஷேட கல்வி அலகில் 21 மாற்றுத்திறனாளிகள் கல்வி பயில்கின்றனர். இது தவிர்த்து 4ம் 5ம் பிரிவுகளில் கற்றல் இடர்பாடுகள் குறைபாடுடைய இனங்காணப்பட்ட சுமார் 80 மாணவர்கள் உள்ளனர். இவர்களிலும் முன்பு சொன்ன தேர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில் இவர்களது தரத்திற்கேற்ப போட்டிகளை நடாத்த உத்தேசித்துள்ளோம். இன்ஷா அல்லாஹ் வெகு விரைவில் பிரிதொரு தினத்தில் இவர்களுக்கான போட்டிகள் நடைபெறும்.\nஇப் போட்டி தொடர்பில் வரவேற்பு எவ்வாறுள்ளது\nவரவேற்பை பொறுத்தவரை மிக உயர் நிலையில் உள்ளது. மாணவர்களிலும் பார்க்க ஆசிரியர்கள் குறிப்பாக பெற்றோர்கள் மிகுந்த உற்சாகத்துடன் போட்டியாளர்களை பங்கேற்கச் செய்வதில் மும்முரமாக உள்ளனர். தவறான புரிதலினால் ஒரிரு விமர்சனம் கிடைக்கப்பெற்றது. அதாவது மீலாதுஸ் ஸாஹிறா எனும் தலைப்பில் மீலாத் என்ற சொல்லை வைத்து மீலாதுன் நபி எனக் கொண்டு இது இஸ்லாத்தில் கூறப்படாத வழிமுறையே என்றும், மீலாதுன் நபி நிகழ்ச்சியில் ஏன் பழமொழிகள், முஸ்லிமல்லாதோர் வாக்கு என்ற கேள்வியும் வினவப்பட்டது. இவைகள் தவிர்த்து நல்ல உற்சாகமும் வரவேற்புமே கிடைக்கப்பெற்றன.\nஇப் போட்டி தொடர்பாக பாடசாலை தவிர்த்து வெளிச் சமுகத்திடமிருந்து எதனை நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள் \nமுதலில் அவர்களது நல்லெண்ணத்துடனான ஆதரவும் அவர்களது பிரார்த்தனைகளை. அடுத்து சொல்வதாயின் உண்மையில் எமது பாடசாலையின் பல்தரப்பட்ட அபிவிருத்தியில் பாடசாலை அபிவிருத்திச் சங்கம், குழுக்கள், குறிப்பாக பெற்றோர்கள், நலன் விரும்பிகள் என பல் தரப்பினரும் பல வகையில் பணமாக, பொருளாக பங்களிப்பச் செய்துள்ளனர், செய்தும் வருகின்றனர். அதனால் இப் போட்டி நிகழ்ச்சியை திறன்���ட நடாத்தி முடிப்பதற்கான உத்தேச செலவினமான சுமார் 125,000.00 ருபாவிற்கான அனுசரணையை முதலிலும், பின் ஐந்தாம் ஆண்டு நிறைவு தொடர்பான ஏனைய நிகழ்ச்சிகளுக்கான அனுசரணையை வெளிச் சமூகத்திடமிருந்து குறிப்பாக வெளிநாடுகளில் தொழில் புரியம், வசியும் அன்பர்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம்.\nஸாஹிறா ஆரம்பப் பாடசாலையின் ஐந்தாவது ஆண்டு நிறைவு தொடர்பாக இது தவிர்த்து வேறு நிகழ்ச்சிகளையும் முன்னெடுக்க உள்ளீர்களா\nஆம், இதற்கான திட்டமிடல் கொள்கையளவில் வகுக்கப்பட்டுள்ளது. ஆன்மீகச் சூழலில் எம் நினைவு தினத்தை அனுஷடிக்க ஆலோசிக்கப்படுகின்றது. அத்துடன் பாடசாலை வெளிச் சமூகத்தையும் இதனுடன் தொடர்படுத்தும் விதத்திலான செயற்பாடுகளும் ஆலோசிக்கப்படுகின்றன.எனினும், இதற்கான செயன்முறை இன்னும் நிறைவடையவில்லை. இன்ஷா அல்லாஹ் பின்னர் இது பற்றி அறியத்தருகின்றோம்.\nஇதுவரை தங்களது நேரத்தை ஒதுக்கி நேர்காணலினூடாக மீலாதுஸ் ஸாஹிறா போட்டி நிகழ்ச்சி தொடர்பான பல்தரப்பட்ட தகவல்களை எமது இணையத்தளத்துக்கு தந்தமைக்காக விஷேடமாக உங்களுக்கும், பொதுவாக பாடசாலை அதிபர் உள்ளிட்ட ஆசிரியர் குழாம் அனைவருக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.\nShare the post \"புத்தளம் ஸாஹிறா ஆரம்பப் பாடசாலையின் மீலாதுஸ் ஸாஹிறா 2013\"\nஎமது புத்தளத்தின் சைக்கிள் சாதனையாளர்களை கௌரவிக்க கொழும்பு முகத்திடலில் ஒன்று திரள்வோம்..\nபுத்தளம் நகர முதல்வர் கே.ஏ. பாயிஸ் இந்தியா விஜயம்\nஅனைத்து முஸ்லிம் பாடசாலைகளும் நாளை திறப்பு\nஇலங்கையை சைக்கிளில் வலம்வரும் புத்தளத்தின் சாதனை வீரர்கள்\n2019/2020ம் ஆண்டுக்கான PAQ அமைப்பின் நிர்வாகக்குழு தெரிவானது\nபுத்தளம் இஸ்லாஹிய்யா – 2019 ம் கல்வி ஆண்டுக்கான நேர்முகப் பரீட்சையில் தெரிவானோர் விபரம்\nஏழு வருடத்தை பூர்த்தி செய்தது PAQ அமைப்பு\nபுத்தளம் இனக்கலவரம் காரணமாக 2.2.1976 அன்ற�...\nசி அ க ஹமீது ஹுசைன் மரைக்கார் Head moor man\nசி அ க ஹமீது ஹுசைன் மரைக்கார் ‘சீனா�...\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2009/06/18/", "date_download": "2019-04-20T02:51:21Z", "digest": "sha1:V6WTPD3UZNQXVU763BZMRNKYZ5P6IQSS", "length": 22154, "nlines": 294, "source_domain": "lankamuslim.org", "title": "18 | ஜூன் | 2009 | Lankamuslim.org", "raw_content": "\nதமிழ், முஸ்லிம், ஈழம் பெயர்களுடைய கட்சிகளுக்கு விரைவில் தடை\nநாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான பெயர்களையுடைய அரசியல் கட்சிகளுக்கு தடைவிதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன குறிப்பிட்ட ஓர் சமூகத்தையோ அல்லது வேறு நாட்டை பிளவுபடுத்தக்கூடிய வகையிலான பெயர்களைக் கொண்டிருக்கும் கட்சிகளுக்கு தடைவிதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது இதன்படி குறித்த கட்சிகளின் தற்போதைய மற்றும் கடந்தகால செயற்பாடுகள் குறித்து ஆராயப்படவுள்ளது. செயற்படாத அரசியல் கட்சிகளை ரத்து செய்யவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நாட்டில் சுமார் 40க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் இருந்த போதிலும் 10 அரசியல் கட்சிகளே செயற்பட்டு வருவதாக சுட்டிக் காட்டப்படுகிறது. புதிய சட்டத்தின் பிரகாரம் தமிழ், முஸ்லிம், ஈழம் போன்ற பதங்களை தங்களது கட்சியின் பெயரில் இணைத்துக் கொண்ட கட்சிகள் பெயர்களை மாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nபிரபாகரன் 2008ம் ஆண்டு பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் டயரியொன்று கொழும்பு குணசிங்கபுர பஸ் நிலையத்தில் வைத்து பஸ் ஒன்றுக்குள் இருந்த பயணப் பையிலிருந்து நேற்று முன்தினம் கைப்பற்றப்பட்டுள்ளது. இது முஸ்லிம் படைவீரர் ஒருவரின் பயணப்பை என்றும் அவர் வன்னிப் பகுதியிலிருந்து விடுமுறையாக கொழும்பு வந்த நிலையில் பையை தவறவிட்டு சென்றிருந்தாரென்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பைக்குள் இருந்த டயரியில் இருந்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டபோது மேற்படி முஸ்லிம் படைவீரரே பையை தவறவிட்டவர் என்றும் தெரிய வந்துள்ளது. அவர் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார். அவர் புதுமாந்தளன் பகுதியில் இறுதி யுத்தத்தின் போது புலிகளின் பங்கருக்குள் இருந்து கிடைத்த டயரி என்றும், அது பிரபாகரனுடையதென சந்தேகித்தே தான் அதனை எடுத்து வைத்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து அவர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றார். பிரபாகரனின் கையெழுத்திலேயே எழுதப்பட்டதாக சந்தேகிக்கப��படும் இந்த டயரியின் முன்பக்கத்தில் பிரபாகரனின் பெயர், விலாசம் உள்ளிட்ட சகல விபரங்களும் எழுதப்பட்டுள்ளது. கடந்த வருட புலிகளின் தாக்குதல்கள் தொடர்பான தகவல்கள், கடந்த வருடம் கொழும்பில் நடைபெற்ற சுதந்திரதின நிகழ்வின்போது நடத்தவிருந்த தாக்குதல் திட்டம் போன்றன டயரியில் எழுதப்பட்டுள்ளன.\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n7 இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் கைது\nவிடுதலைப் புலிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய 7 இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் கைது\nதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய ஏழு இராணுவப் புலனாய்வு அதிகாரிகளை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.\nஇவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் இரண்டு இராணுவ மேஜர்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஇராணுவப் புலனாய்வுப் பிரிவில் கடமையற்றிய இவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிடப்படுகிறது.\nகுறித்த இராணுவ உயரதிகாரிகள் தொடர்பில் விரிவான இரகசிய விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதன் காரணமாக அவர்ளது விபரங்களை வெளியிட முடியாதென பாதுகாப்பு தரப்பினர் அறிவித்துள்ளனர்.\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nஅல்குர்ஆன் கூறும் மூன்று சகோதரத்துவ முறைகளும் சில அறியாமைகளும் \nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nநவயுக இளைஞர், யுவதிகளுக்கு ஒரு சில வரிகள்...\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nஇஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆளுமை பேராசிரியர் அல்லாமா மா.மு. உவைஸ்\nமே-ஒன்று : சர்வதேச தொழிலாளர் தினம்- வரலாறு\nதம்புள்ள மஸ்ஜித் தாக்குதலுக்கு பின்னரான முரண்பாடான அறிவிப்புகள்\nயார் இந்த நல்ல முஸ்லிம், ரொம்ப நல்ல முஸ்லிம், ரொம்ப ரொம்ப நல்ல முஸ்லிம்\nசிறுவர் பக்கம் : திறமைகளை வெளிப்படுத்தும் சிறார்\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகட… இல் Askar\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகட… இல் Irfan Azmi\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்��ா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 3\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுகள்’\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 2\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி\nதிகன: ஒரு வருடம் கடந்த பின்னரும்….\nகாஷ்மீரில் இரத்த ஆறு ஓடுவதைத் தடுக்க பேச்சுக்கு அழைக்கும் இம்ரான் சமாதானத் தூதை மோடி ஏற்றுக் கொள்வாரா\nதொல்பொருள் கட்டளைச் சட்டம்: தண்டப் பணம் 5 இலட்சம் வரை அதிகரிப்பு\nகொழும்பில் புத்தளத்து மக்கள் போராட்டம் : ஜானாதிபதி, பிரதமரிடம் மகஜர் கையளிப்பு\nபுத்தளம் மக்களின் ‘கொழும்பு’ போராட்டத்திற்கு ஆதரவளிப்போம்\n« மே ஜூலை »\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுக… twitter.com/i/web/status/1… 2 weeks ago\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி lankamuslim.org/2019/03/24/%e0… https://t.co/pxMIunKMYR 3 weeks ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/hindustan-aeronautics-limited-hal-recruitment-2019-77-vac-004461.html", "date_download": "2019-04-20T03:00:41Z", "digest": "sha1:PIGEOGWXCBWE3GQN4RFRU55WP5MO5DZK", "length": 10903, "nlines": 118, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஐடிஐ பட்டதாரியா? இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்..! | Hindustan Aeronautics Limited (HAL) Recruitment 2019, 77 Vacancies for Assistant and Operator Posts - Tamil Careerindia", "raw_content": "\n இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்..\n இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்..\nமத்திய அரசிற்கு உட்பட்ட இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடத்தினை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 77 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இப்பணியிடத்திற்குத் தகுதியும், ���ிருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.\n இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்..\nநிர்வாகம் : இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் (HAL)\nமேலாண்மை : மத்திய அரசு\nமொத்த காலிப் பணியிடம் : 77\nகல்வித் தகுதி : ஐடிஐ, எம்.காம், டிப்ளமோ\nவயது வரம்பு : 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஊதியம் : ரூ.10,750 முதல் ரூ.28,970 வரையில்\nவிண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக http://hal-india.co.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 13.02.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு\nபொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் : ரூ. 200\nமற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்ப கட்டணம் இல்லை.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://hal.eadmissions.net/images/HAL_2019_Notification.pdf அல்லது http://hal.eadmissions.net/ என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.\nசெய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் நீதிமன்றத்தில் வேலை.\nரயில்வே பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..\nசரிவைச் சந்திக்கும் அண்ணா பல்கலை: குடியரசுத் தலைவர் அறிவிப்பு..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவ���ய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/drunk-drive-case-kaajal-supports-gayathri-raghuram-057042.html", "date_download": "2019-04-20T03:01:50Z", "digest": "sha1:4RYLUFMPDM4LPWAVCMCV3XXHA6R6Q2IE", "length": 12469, "nlines": 179, "source_domain": "tamil.filmibeat.com", "title": "காயத்ரி குடிபோதையில் அட்டகாசம் செய்தாரா?: காரில் இருந்த 'பிக் பாஸ்' காஜல் சாட்சியம் | Drunk and drive case: Kaajal supports Gayathri Raghuram - Tamil Filmibeat", "raw_content": "\nஅயோக்யா ட்ரெய்லர்: நல்லாத் தான் இருக்கு, ஆனால்...\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nகாயத்ரி குடிபோதையில் அட்டகாசம் செய்தாரா: காரில் இருந்த 'பிக் பாஸ்' காஜல் சாட்சியம்\nகுடிபோதையில் காரை ஓட்டிபோலீசிடம் வாக்குவாதம் செய்த காயத்ரி ரகுராம்\nசென்னை: காயத்ரி ரகுராம் குடிபோதையில் கார் ஓட்டியதாக வெளியான செய்தியை பார்த்துவிட்டு அவருடன் இருந்த காஜல் பசுபதி விளக்கம் அளித்துள்ளார்.\nநடிகை காயத்ரி ரகுராம் குடிபோதையில் கார் ஓட்டி போலீசில் சிக்கியதாக செய்திகள் வெளியானது. அவர் போதையில் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டது.\nஇந்த சம்பவம் நடந்தபோது காயத்ரியுடன் காரில் இருந்தவர் பிக் பாஸ் பிரபலம் காஜல் பசுபதி.\nமீடியா அடிக்கடி என்னையே குறி வைக்கிறது. ஏன் என்று தெரியவில்லை என காயத்ரி ரகுராம் ட்வீட்டியதை பார்த்த காஜல், நான் தானே கூட இருந்தேன். என்ன இது புதுக் கதை. இஷ்டத்திற்கும் அடிச்சி விடுறாங்களே. ஃப்ரீயா விடுங்க. கவலைப்படாதீங்க என்று ஆறுதல் கூறியுள்ளார்.\nஷூட்டிங் முடித்துவிட்டு சக கலைஞர் ஒருவரை வீட்டில் விடச் சென்றபோது வழக்கமான சோதனைக்காக போலீசார் தனது காரை நிறுத்தியதாக காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். அந்த கலைஞர் யார் என்று அவர் கூறாத நிலையில் காஜல் தாமாக வந்து சாட்சியம் அளித்துள்ளார்.\nகாஜல் காயத்ரிக்கு ஆதரவாக ட்வீட்டியதை பார்த்த ஒருவர் அப்போ நீங்க தான் குடித்தீர்களா என்று கேட்டார். அதற்கு அவர் இல்லை, ஷூட்டிங் முடிந்து போய்க் கொண்டிருந்தோம். அவருக்கு உடம்புக்கு சரியில்லை என்றார்.\nகுடிபோதையில் போலீசிடம் சிக்கிய ஒரு பிரஸ் ரிப்போர்டர் தன்னை பற்றி பொய் செய்தி வெளியிட்டுள்ளதாக காயத்ரி தெரிவித்துள்ளார். அப்படி என்றால் போலீசார் ரூ. 3 ஆயிரத்து 500 அபராதம் விதித்தது பொய்யா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅன்று சிம்ரனுக்கு நடந்தது இன்று ஏமி ஜாக்சனுக்கு: பாவம், ஃபீல் பண்ணுவாரோ\nஅடுத்தக்கட்டத்துக்கு நகரும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் காதல்... விரைவில் டும்டும்டும்\nதர்பார்: ரஜினிக்கு வில்லன் ஆகும் ஏமி ஜாக்சனின் முன்னாள் காதலர்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Cinema/16946-manobala.html", "date_download": "2019-04-20T02:45:40Z", "digest": "sha1:YPX7633UD7SWI7YNUOQEYFK3TIGED67T", "length": 6306, "nlines": 102, "source_domain": "www.kamadenu.in", "title": "’பேய்ப்படம்னா அதுல நான் நிச்சயம் உண்டு!’ - மனோபாலா கேலி | manobala", "raw_content": "\n’பேய்ப்படம்னா அதுல நான் நிச்சயம் உண்டு’ - மனோபாலா கேலி\n‘எல்லாப் படத்திலும் பேயைத் திறந்துவிடுவதே என் வேலையாப் போச்சு. பேய்ப்படம்னாலே அதுல நான் நிச்சயம் இருப்பேன்’ என்று இயக்குநரும் நடிகருமான மனோபாலா தெரிவித்தார்.\nநடிகர் மனோபாலா, தனியா சேனல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார்.\nஅப்போது அவர், ‘இந்த ’காஞ்சனா’ படமும் ‘அரண்மனை’ படமும் ஹிட்டாச்சு. அதுலேருந்து பேய்ப்படம்னா நான் கண்டிப்பா வந்துடுறேன். நான் மட்டுமில்ல... கோவை சரளா, நான், ஸ்ரீமன் மூணு பேரும் பேய்ப்படத்துல வந்துடுறோம்.\nஅதுலயும் முக்கால்வாசி படங்கள்ல, பேயைத் திறந்துவிடுறதே நானாத்தான் இருப்பேன். அப்புறம் இடைவேளைக்கு அப்புறம் பேயும் அவங்களும் என்ன பண்ணிக்கிறாங்க, எப்படிலாம் முட்டிக்கிறாங்கன்னு கதை நகர்றதுக்கே காரணமா இருக்கேன்னா, பாருங்க.\nநான் நடிச்சு வெளிவரவேண்டிய பேய்ப்படங்கள் இன்னும் அம்பது இருக்கு. அதெல்லாம் வந்துச்சுன்னா, இன்னும் ரணகளாமயிரும் போங்க\n40 வருஷமா நடிக்கும் ராதிகாவுக்கு பத்மஸ்ரீ விருது கொடுக்கலையே..\nஆஸ்கரைப் பெறும்போது ஒல்லியாகத் தெரிய பட்டினி கிடந்தேன்: ஏ.ஆர்.ரஹ்மான் ருசிகரம்\nவிஜய்சேதுபதி ஒரு அரக்கன்: இயக்குநர் சேரன் புகழாரம்\nராகுகேது பெயர்ச்சி: எந்த ராசிக்காரர்கள் பரிகாரம் செய்யணும்\n’பேய்ப்படம்னா அதுல நான் நிச்சயம் உண்டு’ - மனோபாலா கேலி\n40 வருஷமா நடிக்கும் ராதிகாவுக்கு பத்மஸ்ரீ விருது கொடுக்கலையே..\nகாந்தியின் உருவ பொம்மையைச் சுட்டு, தீ வைத்த இந்து மகாசபா தலைவர் பூஜா பாண்டே கைது\nபிரச்சினை சிபிஐக்கும் போலீஸுக்கும்; வெற்றி மம்தாவுக்கும் பாஜகவுக்கும்: ஏன், எப்படி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Tamilnadu/17507-gold-rate.html", "date_download": "2019-04-20T03:11:23Z", "digest": "sha1:R4C7W5GBDMIEHOJUXWUIHH3QS55WPDFE", "length": 4902, "nlines": 105, "source_domain": "www.kamadenu.in", "title": "தங்கம் விலை பவுனுக்கு ரூ.184 குறைவு | gold rate", "raw_content": "\nதங்கம் விலை பவுனுக்கு ரூ.184 குறைவு\nதங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.184 குறைந்து ரூ.25 ஆயிரத்து 200-க்கு விற்பனை செய்யப்பட்டது.\nசர்வதேச அளவில் தங்கம் விலை நேற்று குறைந்ததால், உள்ளூரிலும் நேற்று குறைந்தது. சென்னையில் 22 கேரட் தங்கம் பவுனுக்கு ரூ.184 குறைந்து ரூ.25 ஆயிரத்து 200-க்கு விற்கப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.3 ஆயிரத்து 150-க்கு விற்பனை ஆனது. இதுவே, நேற்று முன்தினம் ரூ.3 ஆயிரத்து 173-க்கு விற்கப்பட்டது.\nதங்கம் ஒரு பவுன் விலை ரூ.24,248\nதங்கம் விலை பவுனுக்கு ரூ.112 குறைவு\nதங்கம் விலை பவுனுக்கு ரூ.160 உயர்வு\nதங்கம் பவுனுக்கு ரூ.184 உயர்வு\nதங்கம் பவுனுக்கு ரூ.120 குறைவு \nதங்கம் விலை பவுனுக்கு ரூ.184 உயர்வு\nதங்கம் விலை பவுனுக்கு ரூ.184 குறைவு\nமாற்றுப் பொருள் கிடைத்தால் பிளாஸ்டிக் பால் பாக்கெட்டுக்கும் தடை: அமைச்சர் கே.சி.கருப்பணன் திட்டவட்டம்\nரயில் சேவை பாதிப்பால் பயணிகள் தவிப்பு, அதிருப்தி கோளாறு ஏற்படாமல் சீராக இயங்குமா மெட்ரோ ரயில்- தீவிரமாக கவனித்த��� நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/world/17477-.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category", "date_download": "2019-04-20T02:43:44Z", "digest": "sha1:KU5KJWMV2KS6DIY42FB6Q7KFTCZ4KOX4", "length": 7910, "nlines": 107, "source_domain": "www.kamadenu.in", "title": "பாம்பைக் காட்டி மிரட்டி ஒருவரிடம் வாக்குமூலம் பெற முயன்ற இந்தோனேசிய காவல்துறை | பாம்பைக் காட்டி மிரட்டி ஒருவரிடம் வாக்குமூலம் பெற முயன்ற இந்தோனேசிய காவல்துறை", "raw_content": "\nபாம்பைக் காட்டி மிரட்டி ஒருவரிடம் வாக்குமூலம் பெற முயன்ற இந்தோனேசிய காவல்துறை\nதிருடன் என்று சந்தேகிக்கப்பட்ட பப்புவா மனிதரை பாம்பைக் காட்டி மிரட்டிய இந்தோனேசிய காவல்துறை, விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து மன்னிப்பு கோரியுள்ளது.\nஇந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ளது பப்புவா பகுதி. இங்கு மொபைல் போன்களைத் திருடியதாக ஒருவர் குற்றம் சாட்டப்பட்டார். அவரைக் கைவிலங்கிட்டு விசாரித்த காவல்துறை, அந்நபரின் கழுத்து மற்றும் மணிக்கட்டில் இரண்டு மீட்டர் நீள பாம்பைச் சுற்றியது. பாம்பின் தலை மனிதனின் முகத்துக்கு முன்பாக வருமாறு அமைக்கப்பட்டது.\nபயத்தில் சம்பந்தப்பட்ட நபர் உறைய, அதிகாரிகள் எத்தனை முறை திருடினாய் என்று கேள்வி எழுப்புகின்றனர். 1 நிமிடம் 20 விநாடிகள் ஓடும் அந்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து, கடும் விமர்சனத்துக்குள்ளானது.\nஇதையடுத்து நடந்த சம்பவத்துக்கு இந்தோனேசிய காவல்துறை மன்னிப்பு கோரியுள்ளது. எனினும் விஷமில்லாத பாம்பைத்தான் பயன்படுத்தினோம். பாம்பை வைத்து கடிக்கவைக்க முயற்சிக்கவில்லை என்று தனது செயலுக்கு விளக்கம் அளித்துள்ளது.\nஇதனிடையே வீடியோவை வைரலாக்கிய மனித உரிமைகள் ஆர்வலர் வெரோனிகா கோமன், ''விசாரணை முறைகள் வன்முறை நிறைந்ததாக உள்ளது. காவல்துறை விதிகள் மட்டுமின்றி, சட்ட விதிகளையும் இது மீறியுள்ளது'' என்று குற்றம்சாட்டியுள்ளார்.\nமாவோயிஸ்ட்டுகள் மிரட்டலால் ஒரு வாக்கு கூட பதிவாகாத 2 வாக்குச்சாவடி\nகொலை மிரட்டல் புகாரில் அரவக்குறிச்சி அதிமுகவினர் மீது வழக்கு: தாக்குதல் நடத்தியதாக செந்தில்பாலாஜி உட்பட 19 பேர் மீது புகார் பதிவு\nசேலத்தில் காதலிக்க மறுத்த மாணவி மீது ஆசிட் வீசுவதாக மிரட்டல்: போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது\nசமூக வலைதளத்தில் மோடிக்கு கொலை மிரட்டல்: ஜெய்பூர��ல் இளைஞர் கைது\nதமிழக ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்: தனிப்படை போலீஸார் விசாரணை\nமுதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞர் கைது\nபாம்பைக் காட்டி மிரட்டி ஒருவரிடம் வாக்குமூலம் பெற முயன்ற இந்தோனேசிய காவல்துறை\n‘தேவ்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘டேய் மச்சான் தேவ்’ பாடல் வீடியோ\n‘விஸ்வாசம்’ படத்தின் மேக்கிங் வீடியோ\nநாட்டின் முதல் இன்ஜின் இல்லாத அதிவேக ரயில் ‘வந்தே பாரத்’ - கட்டணம் எவ்வளவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000011139.html", "date_download": "2019-04-20T02:51:30Z", "digest": "sha1:34RI4JIFIKEEM55KAAEHANX63O4YQSTG", "length": 5531, "nlines": 126, "source_domain": "www.nhm.in", "title": "கறிவேப்பலை - புதினா - கொத்துமல்லி", "raw_content": "Home :: மருத்துவம் :: கறிவேப்பலை - புதினா - கொத்துமல்லி\nகறிவேப்பலை - புதினா - கொத்துமல்லி\nநூலாசிரியர் டாக்டர் அருண் சின்னையா\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nசித்தர்கள் கண்ட தத்துவங்கள் வளர்பிறை கொஞ்சம் பேசலாம்\nஎழுக, நீ புலவன் பணம் பழகலாம் சிவந்த கைகள்\nபயன் தரும் மனோதத்துவம் இது ஆம்பளைங்க சமாச்சாரம் துளசிமாடம் (மக்கள் பதிப்பு) (டெமி)\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/othersports/04/205305?ref=archive-feed", "date_download": "2019-04-20T03:28:11Z", "digest": "sha1:FFXT3CM4UZHC75K47GGSTKEFERS7OPFR", "length": 8972, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "அகில இலங்கை ரீதியில் மற்றுமொரு சாதனையை நிலைநாட்டிய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் ��னிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅகில இலங்கை ரீதியில் மற்றுமொரு சாதனையை நிலைநாட்டிய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி\nReport Print Samaran — in ஏனைய விளையாட்டுக்கள்\nமட்டக்களப்பு மைக்கல் கல்லூரியால் அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான 14 வயதிற்குற்பட்ட கூடைப்பந்தாட்ட போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 3ஆம் இடத்தை தனதாக்கியுள்ளது.\nஅகில இலங்கை ரீதியில் 14 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி இடம்பெற்றுள்ளது.\nமட்டக்களப்பு, புனித மைக்கேல் கல்லூரியின் உள்ளக அரங்கில் நேற்று மாலை இறுதிச்சுற்று போட்டி இடம்பெற்றுள்ளது.\nமட்டக்களப்பு மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் கொழும்பு, காலி, யாழ்ப்பாணம், பதுளை, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 12 அணிகள் இச் சுற்றுப்போட்டியில் பங்குகொண்டன.\nஇதன் போது இடம்பெற்ற இறுதி பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசனும், சிறப்பு அதிதியாக மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வி.ஈஸ்பரனும் கலந்துகொண்டனர்.\nஇந்த வருடத்தின் ஆரம்பத்தில் நடைபெற்ற 19 வயதிற்குட்பட்ட அகில இலங்கை ரீதியிலான கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி கூடைப்பந்தாட்ட அணி முதல் இடத்தை பெற்று வரலாற்று சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/coverstory/112172-accidents-due-to-drunkards-on-new-year.html", "date_download": "2019-04-20T02:56:51Z", "digest": "sha1:ADXHCF3H3RPK4M3DVCFHXM4QEO3MOVV5", "length": 6021, "nlines": 71, "source_domain": "www.vikatan.com", "title": "Accidents due to drunkards on new year | புத்தாண்டுக் கொண்டா��்டம்! போதை பார்ட்டிகளுக்கு ஓர் எச்சரிக்கை... உடனே ஷேர் செய்யுங்கள்... அவசரம்! | Tamil News | Vikatan", "raw_content": "\n போதை பார்ட்டிகளுக்கு ஓர் எச்சரிக்கை... உடனே ஷேர் செய்யுங்கள்... அவசரம்\nபுத்தாண்டு என்றாலே பெரும்பாலானவர்களுக்கு போதை என்பதுதான் வழக்கமாக இருக்கிறது. விடியவிடியக் குடித்துக் கொண்டும், வீதிதோறும் வாகனங்களை விர்ர்ர்ர்ர்ரும் என்று அலறவிட்டுக் கொண்டும் புத்தாண்டைக் கொண்டாடுவதுதான் இந்தப் பார்ட்டிகளின் வழக்கம். இதன் காரணமாக, வழக்கம்போல வீதிகளில் தங்களின் வேலைகளில் ஈடுபட்டிருப்பவர்களும், புத்தாண்டு நேரத்தில் வீதிகளில் சந்தோஷமாக நடைபோடுபவர்களும் இந்த போதை பார்ட்டிகளின் தடுமாற்றத்தால் விபத்துகளில் சிக்கி, படுகாயம் தொடங்கி, பரிதாபமாக உயிரை விடுவது வரை நடக்கிறது.\nபுத்தாண்டின்போது பைக் ரேஸ் நடத்தினால், பாஸ்போர்ட் எடுப்பதில் சிக்கல் வரும் என்று இந்த வருடம் மிரட்டியிருக்கிறது தமிழகக் காவல்துறை. ஆனாலும் நம்ம போதைப் பார்ட்டிகள் கேட்பார்களா அதைக் கேட்காவிட்டாலும் பரவாயில்லை, கடந்த ஆண்டுகளில் புத்தாண்டிபோது சென்னை மாநகரில் மட்டும் நடந்த விபத்துப் பட்டியலை ஒரு பார்வை பார்த்துக்கொண்டார்கள் என்றால், கொலைபாதக ரேஸ்களில் இறங்க மாட்டார்கள் என்று நம்பலாம்.\nஇது சென்னையின் கணக்கு. ஆண்டுதோறும் புத்தாண்டு நாளில் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைகிறார்கள். 5 பேர் உயிரிழக்கிறார்கள். இந்த ஆண்டு இந்தப் பட்டியலில் உங்கள் உடன்பிறப்புக்கள், நண்பர்கள், சொந்த பந்தங்கள் என்று யாரும் இடம்பெறாமல் பார்த்துக் கொள்ளும் வகையில் இந்தச் செய்தியை உடனே ஷேர் செய்யுங்கள். அவசரம்\n`பணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்' - அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த ஸ்டாலின்\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\n`என்னுடைய சிறந்த நண்பரைக் கரம்பிடித்திருக்கிறேன்' - மறுமணம் குறித்து எஸ்.எஸ்.மியூசிக் பூஜா நெகிழ்ச்சி\n`சார், ஒருத்தரும் ஓட்டு போட வரல' - ஷாக்காகிப்போன அதிகாரிகள், வேட்பாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/80165-its-a-planned-move-by-dmk-and-bjp-says-admk-spokesperson-nanjil-sampath.html", "date_download": "2019-04-20T03:09:38Z", "digest": "sha1:PPEWC7E42F6G2TLW6UT5UXLX52PPXBP4", "length": 22765, "nlines": 426, "source_domain": "www.vikatan.com", "title": "\"தி.மு.க ஆசை காட்டுகிறது, பா.ஜ.க. மிரட்டுகிறது!\"- நாஞ்சில் சம்பத் #OPSVsSasikala | It's a planned move by dmk and bjp, says admk spokesperson nanjil sampath", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:03 (08/02/2017)\n\"தி.மு.க ஆசை காட்டுகிறது, பா.ஜ.க. மிரட்டுகிறது\"- நாஞ்சில் சம்பத் #OPSVsSasikala\nமெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்தின் முன்பு அமர்ந்து திடீரென நாற்பது நிமிடங்கள் தொடர் தியானம் மேற்கொண்ட முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதற்கடுத்து நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில்... தன்னை முதல்வராகத் தொடருமாறு பணித்தவர்களே, அந்த முதல்வர் பதவியை ராஜினாமா செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தியதால்தான்... தானும் ராஜினாமா செய்ததாக கூறிப் பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கடுத்து கூட்டப்பட்ட கட்சியினர் மற்றும் அமைச்சர்கள் கூட்டத்தில் கட்சியின் பொருளாளர் பதவியிலிருந்து பன்னீர்செல்வம் விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் நேற்றிரவு தொடங்கியே... சசிகலா ஆதரவாளர்கள் மற்றும் பன்னீர் ஆதரவாளர்கள் என கட்சி இருவேறான நிலைகளில் இருந்துவருகிறது. இந்தநிலையில் பன்னீர்செல்வத்தின் இந்த நிலைப்பாடு தொடர்பாக கட்சியின் துணை கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசினார்.\n“ எதிர்க்கட்சியான தி.மு.க-வின் திட்டமிட்ட சதியால்தான் பன்னீர்செல்வம் இவ்வாறு செயல்படுகிறார். அவர், முதல்வராக நீடிப்பதில் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்று எப்போது துரைமுருகன் கூறினாரோ, அப்போதே இது ஊர்ஜிதமாகிவிட்டது. 'சின்னம்மா முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொள்ள இருப்பதே தனக்குத் தெரியாது' என்கிறார். சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருமே அழைக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் நிலையில் அவருக்கு மட்டும் எப்படித் தெரியாமல் போகும் இப்படித் திடீரெனத் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு சின்னம்மா மிரட்டியதாகக் கூறுவதன் பின்னணி என்னவென்று பொய் சொல்லும் அவருக்குத் தெளிவாகவே தெரியும்” என்றார்.\n''பன்னீர்செல்வத்தின் இந்தத் திடீர் நிலைப்பாட்டின் பின்னணியில், பி.ஜே.பி இருப்பதாகப் பரவலாகப் பேசப்படுகிறதே'' என்கிற கேள்விக்குப் பதிலளிக்கையில், ''\nநிச்சயம் இருக்கிறது. பன்னீர்செல்வம் பேட்டி அள��த்ததும், உடனடியாக ஹெச்.ராஜா கூட்டத்தைக் கூட்டி பன்னீர் நேர்மையாகச் செயல்பட்டிருப்பதாகக் கூறுகிறார். அவருக்கு என்ன எங்கள் கட்சி மீது திடீரென அக்கறை இது முழுக்க முழுக்கக் கட்சியைப் பிளவுபடுத்த மத்தியில் இருக்கும் ஆளும்கட்சியும் மாநில எதிர்க்கட்சியும் கூட்டாகச் செயல்பட்டு நிறைவேற்றுவது.தி.மு.க ஆசையைக் காட்டி மிரட்டுகிறது, பி.ஜே.பி., அதிகாரத்தை காட்டி மிரட்டுகிறது இது முழுக்க முழுக்கக் கட்சியைப் பிளவுபடுத்த மத்தியில் இருக்கும் ஆளும்கட்சியும் மாநில எதிர்க்கட்சியும் கூட்டாகச் செயல்பட்டு நிறைவேற்றுவது.தி.மு.க ஆசையைக் காட்டி மிரட்டுகிறது, பி.ஜே.பி., அதிகாரத்தை காட்டி மிரட்டுகிறது\n''ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு சசிகலா பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்க இருந்த நிலையில், நீங்களுமே கட்சியில் சுதந்திரம் இருக்காது என்று விலகுவதாகத்தானே முதலில் கூறினீர்கள். கிட்டத்தட்ட இருவரும் ஒரே மாதிரியான கருத்தைத்தானே முன்வைத்திருக்கிறீர்கள்'' என்றதற்கு, ''அது வேறு... இது வேறு நான் வேறு... அவர் வேறு நான் வேறு... அவர் வேறு நான் கொள்கைப் பரப்புச் செயலாளர்... அவர் முதல்வர் நான் கொள்கைப் பரப்புச் செயலாளர்... அவர் முதல்வர் அதற்கான பொறுப்பு அவருக்கு இருக்கவேண்டும்” என்றார்.\n'அது போன மாசம்... நான் சொல்றது இந்த மாசம்'\nநாஞ்சில் சம்பத்பன்னீர்செல்வம் ஜெயலலிதா ராஜாதி.மு.க\nஜெயலலிதா மரண விசாரணைக் கமிஷனில் இந்தக் கேள்விகள் இடம்பெறுமா...\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமக்களுக்கான எழுத்து இங்கே நிரம்பியிருக்கும். வாசிப்பவள்.இசைப்பவள். மக்களையும் மலை உச்சிகளையும் சந்திப்பவள்.அடையாளமற்றவளும். மற்றபடி பயணி, கடல்,யானை, அன்பின் வழி இவ்வுயிர் நிலை\n`வாக்குச்சாவடியை பா.ம.க-வினர் கைப்பற்ற நினைத்தார்கள்' - திருமாவளவன் குற்றச்சாட்டு\n`தியானம் செய்ததுதான் தேர்ச்சி விகிதம் உயரக் காரணம்' - திருப்பூர் அரசுப் பள்ளி தலைமையாசிரியர்\n`நான்கு வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்துக' - திருமாவளவன் கோரிக்கை\nஅதிரடி காட்டிய மொயீன் அலி, 5-வது சதம் விளாசிய கோலி... கே.கே.ஆர்-க்கு 214 ரன்கள் என்ற இமாலய இலக்கு\nவன்முறை எதிரொலி - பொன்னமராவதி தாலுகாவில் 144 தடை உத்தரவு\n`சாபமிட்டேன்; ஆனால் இப்போது திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்' - சாத்வி பிரக்யா\nகிண��ு தோண்டும் பணியில் ஈடுபட்ட 5 தொழிலாளர்கள் பலி - காவல்துறை விசாரணை\nபோக்குவரத்தைக் கண்டுகொள்ளாத நீலகிரி எஸ்.பி - சுற்றுலாப் பயணிகள் தவிப்பு\nவாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் மயங்கிவிழுந்த பெண் அதிகாரியால் பரபரப்பு\nமிஸ்டர் கழுகு: 72% விலையா... அலையா\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n`பணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்' - அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்\n``அட்லி டீம் மிரட்டுனதுக்கு அப்புறம்தான் கேஸ் போட்டேன்..'' - `விஜய் 63' கதை சர்ச\n`பணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்' - அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த ஸ்டாலின்\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\n`என்னுடைய சிறந்த நண்பரைக் கரம்பிடித்திருக்கிறேன்' - மறுமணம் குறித்து எஸ்.எஸ்.மியூசிக் பூஜா நெகிழ்ச்சி\n`சார், ஒருத்தரும் ஓட்டு போட வரல' - ஷாக்காகிப்போன அதிகாரிகள், வேட்பாளர்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wikiplanet.click/enciclopedia/ta/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2019-04-20T02:19:59Z", "digest": "sha1:PBZ66B6YJMAVJOBWYB4HCKZ5C5X2VORI", "length": 8295, "nlines": 241, "source_domain": "www.wikiplanet.click", "title": "அரிசோனா", "raw_content": "\nபுனைபெயர்(கள்): கிராண்ட் கான்யன் மாநிலம்,\nபெரிய கூட்டு நகரம் பீனிக்ஸ் மாநகரம்\n- மொத்தம் 113,998 சதுர மைல்\n- அகலம் 310 மைல் (500 கிமீ)\n- நீளம் 400 மைல் (645 கிமீ)\n- மக்களடர்த்தி 45.2/சதுர மைல்\n- உயர்ந்த புள்ளி ஹம்ஃப்ரீஸ் சிகரம்[1]\n- சராசரி உயரம் 4,100 அடி (1,250 மீ)\n- தாழ்ந்த புள்ளி கொலராடோ ஆறு[1]\nஇணைவு பெப்ரவரி 14, 1912 (48வது)\nஆளுனர் ஜான் பிரிவர் (R)\nசெனட்டர்கள் ஜான் மெக்கெயின் (R)\n- மாநிலத்தின் பெரும்பான்மை மலை: ஒ.அ.நே-7/\n- நாவஹோ நாடு மலை: ஒ.அ.நே-7/-6\nஅரிசோனா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் பீனிக்ஸ் ஆகும். இது ஐக்கிய அமெரிக்காவில் 48 ஆவது மாநிலமாக 1912 இல் இணைந்தது. இங்கு செம்��ுத்தாது மிகுந்திருப்பதால் செம்பு மாநிலம் எனவும் வழங்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://padamkadal.blogspot.com/2009/07/blog-post.html", "date_download": "2019-04-20T02:31:03Z", "digest": "sha1:PVIXARXQT6CXGPKOCAMC7AR2HK2ROWVW", "length": 8439, "nlines": 210, "source_domain": "padamkadal.blogspot.com", "title": "ப‌ட‌ங்காட்டுத‌ல் அல்ல‌து ப‌ய‌முறுத்துத‌ல்: இன்னும் எலும்புக‌ள் - சுகுமார‌ன்", "raw_content": "\nஇன்னும் எலும்புக‌ள் - சுகுமார‌ன்\nஎன‌து க‌த‌வைத் த‌ட்டிக் கேட்காதே எதுவும்.\nம‌ர‌ண‌த்தால் விறைத்திருக்கிற‌து என் வீடு\nநான் உன‌க்குத் த‌ரும் சொற்க‌ளில்\nமிருக‌ங்க‌ளின் கோரைப் ப‌ற்க‌ள் முளைத்திருக்க‌லாம்\nஉன்னுட‌ன் ப‌கிர்ந்து கொள்ளும் சிக‌ரெட்டில்\nஉன்னுடைய‌ த‌ட்டில் ப‌ரிமாறும் உண‌வில்\nபூக‌க‌ளும் ப‌ற‌வைக‌ளும் குழ‌ந்தைக‌ளின் புன்ன‌கைக‌ளும்\nபுத்த‌னின் ம‌ண்டையோட்டிலிருந்து க‌ழுகுக‌ள் அல‌றுகின்ற‌ன‌\nக‌ட‌வுள் மொழி இன‌ம் என்று\nஉன் தொண்டையை அறுப்ப‌து சுல‌ப‌ம் ‍- இன்று\nபூமி எலும்புக் கூடுக‌ளின் தாழ்வாரம்\nகாற்று ‍ வெடிம‌ருந்துப் புகைக‌ளின் கிட‌ங்கு\nம‌ண‌லில் ப‌தியும் ஒவ்வொரு சுவ‌டிலும்\nச‌ரித்திர‌த்தின் ஆந்தைக்க‌ண்க‌ள் வெறுமையாய் உறையும்\nக‌றை - ந‌ம் எல்லோர் கைக‌ளிலும்\nஎன‌து க‌த‌வைத் த‌ட்டிக் கேட்காதே எதுவும்\nந‌ன்றி: கோடைகால‌க் குறிப்புக‌ள் (அக‌ர‌ம் ப‌திப்ப‌க‌ம்)\nஒரு மாலையில் ஜாஸ் இசையுடன்\nவாசிக்க‌வேண்டிய‌ சில‌ க‌ட்டுரைக‌ள் ம‌ற்றும் மேல‌தி...\nம‌ன‌திற்கு நெருக்க‌மான‌ சில‌ பாட‌ல்க‌ள்\nசிவம் அவர்களின் நினைவுக்கூட்டம் - புகைப்படங்கள்\nஇன்னும் எலும்புக‌ள் - சுகுமார‌ன்\nஏலாதி இல‌க்கிய‌ விருது (1)\nசுட‌ருள் இருள் - நிக‌ழ்வு 02 (1)\nசுட‌ருள் இருள் - நிக‌ழ்வு 03 (1)\nபெயல் மணக்கும் பொழுதும் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/bollywood-news-updates-in-tamil/mahesh-bhatt-threw-chappal-at-kangana-ranaut-119041700059_1.html", "date_download": "2019-04-20T02:31:13Z", "digest": "sha1:SJYWE7R6BRMOGBDFWQHR7KOWG5H627CY", "length": 12339, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "கங்கனாவை செருப்பால் அடித்த இயக்குனர்! ட்விட்டரில் பொங்கிய அக்கா! | Webdunia Tamil", "raw_content": "சனி, 20 ஏப்ரல் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன���னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகங்கனாவை செருப்பால் அடித்த இயக்குனர்\nசினிமாவுலகில் எந்த பின்புலமும் இன்றி திரைத்துறையில் நுழைந்த நடிகை கங்கனா ரனாவத் இன்று அதிகம் சம்பளம் வாங்கும் பாலிவுட் நடிகையாக வலம் வருகிறார். காதல் , கிசு கிசு , சக நடிகர்களை விமர்சிப்பது என அவ்வப்போது பிரச்சனையில் சிக்கிக் கொள்வார் கங்கனா.\n‘தாம் தூம் ‘ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிட்சியமான நடிகை கங்கனா தமிழில் பெரிதாக பேசபடவில்லை என்றாலும் இந்தி திரையுலகில் தற்போதைய லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருகிறார். தொடர்ச்சியாக தான் நடித்த படங்கள் அனைத்தும் ஹிட் அடிக்க கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.\nசமீபத்தில் ‘கல்லிபாய்’ திரைப்படத்தில் அலியாபத்தின் நடிப்பு படு மோசமாக இருக்கிறது என்று கங்கனா கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கினார். அலியாபட் மகேஷ் பட் மகள் என்பதால் பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து கங்கனா மோசமாக விமர்சித்தனர்.\nஇந்நிலையில் தற்போது கங்கனாவின் அக்கா ரங்கோலி, மகேஷ் பட் குடும்பத்தை கடுமையாக விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது தோஹா (Dhokha) என்ற படத்தில் கங்கனா நடிக்க மறுத்ததற்கு மகேஷ் பட் அவரை மோசமாக திட்டியதோடு செருப்பை அவர் மீது வீசினார். மேலும் கங்கனா நடித்த படத்தையே பார்க்கவிடாமல் துரத்தினார். அதனால் அந்த இரவு முழுவதும் அவள் அழுதுகொண்டே இருந்தால் அப்போது கங்கனாவுக்கு 19 வயது என பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.\nரூ.24 கோடி சம்பளம்; 4 மாதம் கால்ஷீட்: விஜய் எப்படி ஒத்துக்கிட்டாரு..\nபட வாய்ப்பிற்காக மோசமான காரியத்தை செய்ய சொன்ன தயாரிப்பாளர் \nஜெயலிதாவிற்கும் கங்கனாவுக்கும் உள்ள ஒற்றுமை இதனால் தான் விஜய் இவரை ஓகே பண்ணாரா\nஜெயலலிதாவாக நடிக்க கங்கணாவுக்கு இவ்வளவு சம்பளமா\nபிறந்த நாளில் சூப்பர் பரிசு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/ipl-2019/mumbai-indians-won-the-toss-and-opted-to-bowl-119041500073_1.html", "date_download": "2019-04-20T02:56:44Z", "digest": "sha1:HW7A3UIRRHHG635YBGWST6YGAG6TLGDK", "length": 11931, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சு: பெங்களூருக்கு 2வது வெற்றி கிடைக்குமா? | Webdunia Tamil", "raw_content": "சனி, 20 ஏப்ரல் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nடாஸ் வென்ற மும்பை பந்துவீச்சு: பெங்களூருக்கு 2வது வெற்றி கிடைக்குமா\nஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரின் இன்றைய போட்டி மும்பை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையில் மும்பை மைதானத்தில் நடைபெறவுள்ளது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோஹித் சர்மா, பந்துவீச முடிவு செய்ததால் இன்னும் சில நிமிடங்களில் பெங்களூரு அணி பேட்டிங் செய்யவுள்ளது.\nமுதல் ஆறு போட்டிகளில் தோல்வி அடைந்த பெங்களூரு அணி கடந்த போட்டியில் வெற்றி பெற்றதால் ஓரளவு நம்பிக்கையுடன் இன்று களமிறங்குகிறது. இன்று மும்பை அணியை வீழ்த்திவிட்டால் இதே வேகத்தில் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு சென்றாலும் ஆச்சரியமில்லை. அதேபோல் இன்றைய போட்டியில் நல்ல ரன்ரேட்டில் மும்பை வெற்றி பெற்றால் சென்னைக்கு அடுத்த இடமான இரண்டாமிடத்தில் வர வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\nஇன்றைய மும்பை அணியில் ரோஹித் சர்மா, டீகாக், சூர்யகுமார் யாதவ், கெய்ரான் பொல்லார்டு, ஹர்திக் பாண்ட்யா, க்ருணால் பாண்ட்யா, இஷான் கிஷான், ராஹுக் சஹார், பும்ரா, மலிங்கா மற்றும் பெஹண்ட்ராப் ஆகியோர் உள்ளனர்.\nஅதேபோல் பெங்களூரு அணியில் பார்த்தீவ் பட்டேல், விராத் கோஹ்லி, டிவில்லியர்ஸ், ஸ்டோனிஸ், மொயின் அலி, அக்சயதீப் நாத், நேகி, உமேஷ் யாதவ், முகமது சிராஜ், ச��ஹல், நவ்தீப் சயனி ஆகியோர் உள்ளனர்.\n174 இலக்கு கொடுத்த பஞ்சாப்: பெங்களூருக்கு முதல் வெற்றி கிடைக்குமா\nகடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற ராஜஸ்தான்: மும்பை ஏமாற்றம்\nமும்பை கொடுத்த இலக்கை நெருங்கி வரும் ராஜஸ்தான்: வெற்றி கிடைக்குமா\nஎன் மனைவிக்கு இதை சமர்ப்பிக்கிறேன் – ஆட்டநாயகன் பொல்லார்டு நெகிழ்ச்சி \nகடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்ற மும்பை: பொளந்து கட்டிய பொல்லார்ட்:\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=39876", "date_download": "2019-04-20T03:29:36Z", "digest": "sha1:H7CAY2DAOQOY3AL3KV2AJLVUJ3INIQ7N", "length": 7390, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "ஸ்ரீலங்கன் விமான சேவை ந�", "raw_content": "\nஸ்ரீலங்கன் விமான சேவை நேர அட்டவணையில் மாற்றம்\nஎதிர்வரும் குளிர்காலத்தில் ஸ்ரீலங்கன் விமான சேவைகளின் நேர அட்டவணைகளில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளது.\nஇதனடிப்படையில், A 330 – 300 ரக விமானம், எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் நாளாந்தம் மெல்பர்ன் நோக்கி பயணிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது..\nவாராந்தம் முன்னெடுக்கப்படும் விமான சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், விமான சேவைகளின் பயணங்களை 17 முதல் 21 வரை அதிகரிக்கப்படவுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் ஹொங்கொங்கிற்கான விமான சேவைகள் இரத்துச் செய்யப்படவுள்ளன.\nஹொங்கொங் பயணிப்பதற்கு மற்றும் ஹொங்கொங்கிலிருந்து வருகை தருவதற்கு, விமானச் சீட்டுகளைக் கொள்வனவு செய்துள்ள பயணிகள், ஏனைய விமான சேவைகள் மூலம், தமது பயணத்தை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக, ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.\nமோடி மீண்டும் பிரதமரானால், ஜனநாயகம் அழிந்துவிடும்: சித்தராமையா...\nஒற்றுமையை கட்டியெழுப்பவே திமுத்துக்கு தலைமை பதவி...\nதொழிற்சங்கங்கள் பின்பற்ற வேண்டிய கட்டளைச் சட்டங்கள்...\nஉலகக் கிண்ணம் ; தென்னாபிரிக்க அணி அறிவிப்பு...\nகடலில் வீடு கட்டியவர்களுக்கு மரணதண்டனை ...\nபாதி உடல் கருகி, கொடூரமான நிலையில் கண்டெடுக்கப்பட்ட மாணவியின் சடலம்:......\nநெருப்பை எரித்த நிகரில்லாத் தாய் அன்னை பூபத��\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nலெப்.கேணல் கலையழகன் பண்பின் உறைவிடம்.\nஉலகம் தேடும் ஒரே புத்தகம் எங்கள் தலைவன் பிரபாகரன்...\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nபூபதித் தாயின் 31ம் ஆண்டு நினைவு நாளும் நாட்டுப் பற்றாளர் நிகழ்வும்...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள்......\nஅன்னை பூபதி அவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nநாட்டிய மயில்: நெருப்பின் சலங்கை...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் இணைந்து மாபெரும் கட்டுரை கவிதை போட்டி\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nமுள்ளிவாய்க்கால் கலந்தாய்வும் நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வும்...\nமே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=42340", "date_download": "2019-04-20T03:37:49Z", "digest": "sha1:UTCQVPSV5B6SMNLHRKDMHM6YKJQGBNVY", "length": 8504, "nlines": 90, "source_domain": "tamil24news.com", "title": "அரச ஊழியர் மீது மாத்தறை�", "raw_content": "\nஅரச ஊழியர் மீது மாத்தறையில் துப்பாக்கிச் சூடு\nமாத்தறை, ஊருபொக்க பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் அரச அலுவலர் ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவிக்கின்றது.\nபஸ்கொட பிரதேச செயலாளர் காரியாலயத்தில் கடமையாற்றும் 44 வயதுடைய ஈ.எச்.சமிந்த தயாரத்ன என்பவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணித்துள்ளார்.\nஇவர் இன்று காலை 9.25 மணியளவில் அகுரஸ்ஸ தோட்டம் வலஸ்முல்ல பகுதியிலுள்ள தனது வீட்டிலிருந்து அலுவலகம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணமாகியுள்ளார். இவ்வாறு சென்றவர் மீது ஊருபொக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உலங்கந்த தம்பஹல வீதியில் வைத்து பிறிதொரு மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇதில் காயமடைந்தவரை பிரதேசவாசிகள் ஹீகொட ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் இவர் சிகிச்சை பலனின்றி மரணித்துள்ளார்.\nஇதனையடுத்து இவரது சடலமானது மரண பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் வைக்���ப்பட்டுள்ளது.\nமேலும் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாதவர்கள் இவ்வாறு துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ள நிலையில் எவரும் கைதுசெய்யப்படவில்லை என்பதினால் துப்பாக்கிச் சூட்டுக்கான காரணமும் இதுவரையில் கண்டறியப்படவில்லை.\nஎனினும் குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஊருபொக்க பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.\nமோடி மீண்டும் பிரதமரானால், ஜனநாயகம் அழிந்துவிடும்: சித்தராமையா...\nஒற்றுமையை கட்டியெழுப்பவே திமுத்துக்கு தலைமை பதவி...\nதொழிற்சங்கங்கள் பின்பற்ற வேண்டிய கட்டளைச் சட்டங்கள்...\nஉலகக் கிண்ணம் ; தென்னாபிரிக்க அணி அறிவிப்பு...\nகடலில் வீடு கட்டியவர்களுக்கு மரணதண்டனை ...\nபாதி உடல் கருகி, கொடூரமான நிலையில் கண்டெடுக்கப்பட்ட மாணவியின் சடலம்:......\nநெருப்பை எரித்த நிகரில்லாத் தாய் அன்னை பூபதி\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nலெப்.கேணல் கலையழகன் பண்பின் உறைவிடம்.\nஉலகம் தேடும் ஒரே புத்தகம் எங்கள் தலைவன் பிரபாகரன்...\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nபூபதித் தாயின் 31ம் ஆண்டு நினைவு நாளும் நாட்டுப் பற்றாளர் நிகழ்வும்...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள்......\nஅன்னை பூபதி அவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nநாட்டிய மயில்: நெருப்பின் சலங்கை...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் இணைந்து மாபெரும் கட்டுரை கவிதை போட்டி\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nமுள்ளிவாய்க்கால் கலந்தாய்வும் நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வும்...\nமே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=142", "date_download": "2019-04-20T02:57:04Z", "digest": "sha1:LKDHPBBXYIDW723QQ44FILAIMIMC7LWY", "length": 11877, "nlines": 32, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - அன்புள்ள சிநேகிதியே - பழைய சூடு", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹ��ிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nபதிப்புரை | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | பத்தி\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | விளையாட்டு விசயம் | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்\n- சித்ரா வைத்தீஸ்வரன் | டிசம்பர் 2006 |\nநான் உங்களுக்கு எழுதி இரண்டு வருடங்களுக்கு மேலே இருக்கும். என் கணவர் வேலையை இழந்து, மிகவும் சோம்பேறியாக வேறு வேலை தேட விரும்பாமல், மணிக்கணக்கில் டிவி பார்த்துக் கொண்டிருப்பார். எதைக் கேட்டாலும் என் மீது எரிந்து, எரிந்து விழுவார். மனம் வெதும்பி விவகாரத்து வரை போய்விட்டேன். அதைப் பற்றி இந்தப் பகுதிக்கு அனுப்பியிருந்தேன். நீங்கள் அப்போது\n'விவகாரத்தைப் பற்றி சிந்திப்பதை சிறிது தள்ளி போடவும். வேலை போய்விட்ட காரணத்தால் அவர் depression-ல் இருந்து இப்படி நடந்து கொள்கிறார். கொஞ்சம் அவரை புரிந்து கொண்டு, விட்டுக் கொடுத்து பாருங்கள்' என்பது போல அறிவுரைக் கொடுத்திருந்தீர்கள். நானும் என் papers withdraw செய்துவிட்டு, கொஞ்சம் சகிப்புத்தன்மையோடு, நரகமாக நாட்களை நடத்திக் கொண்டிருந்தேன்.\nஆறு மாதங்களுக்கு முன்பு அவருக்கு பிடித்த வேலை ஒன்று கிடைத்து, அங்கே மகிழ்ச்சியாக இருக்கிறார். ஆனால் வேறு state. மூன்று மணி நேர விமானப்பயணம். மாதம் ஒருமுறை வர முயற்சி செய்கிறார். எனக்கும் நிம்மதியாக இருக்கிறது. எங்கள் உறவில் சிறிது முன்னேற்றம் தெரிகிறது. நாங்கள் காதலித்த தினங்களைப் போல இருக்கிறது. தினமும் போன் செய்து கொள்ளுவோம். என் பெண்ணை (6 வயது) பற்றி அக்கறையாக விசாரிக்கிறார். முன்பெல்லாம் குழந்தையைத் திட்டிக் கொண்டிருப்பார். இப்போது அப்பாவும், பெண்ணும் நண்பர்கள்.\nபோன வாரம் இங்கே வந்த போது, ''எனக்குத்தான் நல்ல வேலை கிடைத்து விட்டதே. உன் வேலையை 'ராஜினாமா' செய்துவிட்டு இந்த சம்மர்ல அங்கே வந்துவிடு'' என்று சொன்னார். குழந்தையை ரொம்ப 'மிஸ்' செய்கிறார். தனியாக இருப்பதும் பிடிக்கவில்லை. சாதாரணமாக இதுதான் முறை. ஆனால் 'நான் சூடு பட்டுக் கொண்டிருக்கிறேனே'. அதனால் உடனே பதில் சொல்லவில்லை. 'யோசித்து முடிவெடுக்கலாம்' என்று சொல்லி வைத்தேன். நான் அவர் அளவு படித்தவள் அல்ல. சாதாரண வேலையில் நிரந்தரமாக இருக்கிறேன். அவர் வேலையில்லாத சமயத்தில்கூட எப்படியோ வீட்டுக்கு mortgage கட்டி எப்படியோ சமாளித்து செய்துவிட்டேன். இப்போது அவருக்கு என்னைவிட மூன்று மடங்கு சம்பளம். ஆறு மாதமாக குறை சொல்லாமல் இருக்கிறார். திருந்தி விட்டார் என்று தோன்றுகிறது. எனக்கும் இந்த வேலை போரடிக்க ஆரம்பித்துவிட்டது. ஒருமுறை ஏன் 'ரிஸ்க்' எடுக்கக் கூடாது என்று தோன்றுகிறது. உடனே மனது 'பழைய சூட்டை' நினைக்க ஆரம்பிக்கிறது. அவரும் தினமும் தொலைபேசியில் நச்சரிக்க ஆரம்பித்து விட்டார். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nசாதாரண வேலை. சாதாரண சம்பளம். ஆனால் நிரந்தரம். அது உங்களுக்கு பொருளாதார ரீதியிலும், சமூக ரீதியிலும் ஒரு பாதுகாப்பைக் கொடுத்திருக்கிறது. அதே பாதுகாப்பு உங்களுக்கு தன் காலில் நிற்கக்கூடிய தன்னம்பிக்கையையும், சகிப்புத்தன்மையையும் கொடுத்திருக்கிறது. உங்கள் சகிப்புத்தன்மை உங்களுடைய வாழ்க்கையை உங்களுக்கு திருப்பிக் கொடுத்திருக்கிறது.\nஇப்போது உங்களுக்கு அடிப்படையில் என்ன பொருளாதார வசதி இருக்கிறது என்பது எனக்கு தெரியாது. (உதாரணம்: வீடு, கார், லோன் முடியும் நிலையில் இருக்கிறதா) ஒரு முறை சூடுபட்ட நிலையில் அந்த எச்சரிக்கை உணர்வு உங்களுக்கு இருந்து கொண்டே இருப்பது நியாயமே. பண விஷயத்தில் சுதந்திரமாக செயல்பட்டுக் கொண்டிருந்த நீங்கள் இனி கணவரை நம்பியிருக்க முடியுமா உங்கள் அனுபவத்திற்கேற்ற வேலை வாய்ப்புகள் அங்கே இருக்கிறதா என்றெல்லாம் நீங்கள் ஆராய்ந்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.\nவெயில் பிரதேசத்திலிருந்து குளிர் பிரதேசத்திற்கு போகிறீர்களா.. இல்லை குளிரிலிருந்து வெயிலா நண்பர்கள் நிறைய இருந்த இடத்திலிருந்து ஒரு remote பகுதிக்கு போகிறீர்களா இதெல்லாம் கூட நிறைய யோசிக்க வேண்டியிருக்கிறது. ஏனென்றால் எந்த சங்கட நிலையும் தொடர்ந்து இருந்தால், அது மனவேதனையாகி மன அழுத்தத்தில் போய் கொண்டுவிடும். வேலையை விடாமல் அங்கே போய் அடிக்கடி இருந்து வருவது தற்போதைக்கு இருவருக்கும் நல்லது என்று நினைக்கிறேன். இது வெறும் ஆலோசனை. ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை. ஏனென்றால் உங்கள் மனம் என்ன விழைகிறது என்று நீங்களே யோசிக்க வேண்டும். அந்த மனதிற்கு இசைந்து செயல்படும் போது ஆதாயங்களைத் தான் மனம் கடகடவென்று கணக்கு போடும். ���ியாயமாக எதிர்விளைவுகளையும் கணக்கு போட்டு எதிர்பார்த்து தயாராக இருக்கும் போது முன்பு பட்ட சூட்டின் வெப்பம் தணிந்து தெரியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://templeservices.in/temple/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2019-04-20T02:42:07Z", "digest": "sha1:LHQVZEE2JR5GAYH34CZYR5ZBOMVKTT6I", "length": 16767, "nlines": 80, "source_domain": "templeservices.in", "title": "மரண பயத்தை போக்கும் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் | Temple Services", "raw_content": "\nமரண பயத்தை போக்கும் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில்\nமரண பயத்தை போக்கும் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில்\nமரண பயத்தை, எம பயத்தை அடியோடு போக்கும் திருத்தலம் தான் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nவாழ வேண்டும் என்ற ஆசை எல்லோரிடமும் உண்டு. எழுந்து நடமாட முடியாத முதியவர்கள் கூட இன்னும் கொஞ்ச காலம் வாழ வேண்டும் என்றுதான் விரும்புவார்கள். கடும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நோய் தீர வேண்டும் என்று இறைவனை வேண்டுவார்கள். அதே சமயம் உயிருக்கு ஆபத்து நேர்ந்து விடக்கூடாது என்பதில் கவலைகொள்வார்கள்.\nஒருவருக்கு மரண பயம் வந்து விட்டால், யாராலும் அவரைத் தேற்ற முடியாது. மரணத்தை விடவும் கொடியது அதன் மீதான பயம். அத்தகைய மரண பயத்தை, எம பயத்தை அடியோடு போக்கும் திருத்தலம்தான் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயம்.\nசிவபெருமானின் அட்டவீரட்டத் தலங்களில், இங்கு எமனை காலால் உதைத்து சம்ஹாரம் செய்தார், ஈசன். எனவே இங்கு காலசம்ஹார மூர்த்தியாக அவர் அருள்பாலிக்கிறார். இங்குள்ள மூல வருக்கு அமிர்தகடேஸ்வரர் என்று பெயர். அம்பிகையின் திருநாமம், அபிராமி. இத்தல அம்மனுக்கு குங்குமார்ச்சனை செய்து, தினமும் அபிராமி அந்தாதி பாராயணம் செய்துவந்தால் அடியவர் களின் இருள் சூழ்ந்த வாழ்வில் ஒளி வீசும் என்பது நம்பிக்கை.\nபாற்கடலில் தோன்றிய அமிர்தம் இருந்த குடம் (கடம்), இங்கு சிவலிங்கமாக இருப்பதால் ஈசனுக்கு ‘அமிர்தகடேஸ்வரர்’ என்று பெயர் வந்தது. பிரம்மதேவர் இங்குள்ள ஈசனை வழிபட்டு ஞான உபதேசம் பெற்றுள்ளார். அமிர்தகடேஸ்வரர் மேற்கு பார்த்த வண்ணமும், அபிராமி அம்மன் மூலவரை பார்த்தபடி கிழக்கு நோக்கியும் வீற்றிருப்பது சிறப்புக்குரியது.\nமிருகண்டூயர்-விருத்தை தம்பதிகளின் புதல்வன் மிருகண்டு மகரிஷி. இவருக்கும் முற்கல முனிவரின் மகளான மருத்துவதிக்கும் திருமணமானது. ஆனால் அவர்களுக்கு நெடுநாட்களாக புத்திரபாக்கியம் வாய்க்கவில்லை. திருக்கடையூர் அருகில் உள்ள மணல்மேடு என்னும் இடத்தில் தவச்சாலை அமைத்துத் தங்கியிருந்த இந்த தம்பதியர், தினமும் திருக்கடையூர் ஈசனையும், அம்பாளையும் வழிபட்டு வந்தனர்.\nஒருநாள் மிருகண்டு மகரிஷியின் கனவில் தோன்றிய ஈசன், “அன்பனே உனக்கு 16 வயது வரை மட்டுமே வாழ்ந்தாலும் நிறைந்த அறிவோடும், உயர்ந்த ஒழுக்கத்தோடும் வாழும் குழந்தை வேண்டுமா உனக்கு 16 வயது வரை மட்டுமே வாழ்ந்தாலும் நிறைந்த அறிவோடும், உயர்ந்த ஒழுக்கத்தோடும் வாழும் குழந்தை வேண்டுமா அல்லது மந்த அறிவோடும், தீய குணங்களோடும் 100 வயது வரை வாழும் பிள்ளை வேண்டுமா அல்லது மந்த அறிவோடும், தீய குணங்களோடும் 100 வயது வரை வாழும் பிள்ளை வேண்டுமா\nமிருகண்டு முனிவர், “குறைவான காலம் வாழ்ந்தாலும், நல்ல அறிவோடு விளங்கும் மகனே வேண்டும்” என்று வேண்டினார். ஈசனும் அப்படியே வரம் அளித்து மறைந்தார்.\nசில காலத்திலேயே மிருகண்டு முனிவருக்கும், மருத்துவதிக்கும் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு மார்கண்டேயன் என்று பெயரிட்டனர். சிறு வயதிலேயே சிறந்த அறிவோடும், சிவ பக்தியோடும் அந்த பிள்ளை விளங்கியது.\nபல ஆண்டுகள் கடந்தது. மார்கண்டேயனுக்கு பதினைந்து வயது நிறைவுற்று, பதினாறாம் வயது பிறந்தது. தங்கள் மகனின் ஆயுட்காலம் முடியப்போவதை உணர்ந்த மிருகண்டுவும், மருத்துவதியும் மனம் கலங்கினர். தன் பெற்றோரின் முக வாட்டத்தை பார்த்தே, தனக்கான பிரச்சினையை அறிந்து கொண்டான், அறிவில் சிறந்த மார்கண்டேயன்.\nஇறுதி காலம் நெருங்குவதை உணர்ந்ததும், சிவத்தல யாத்திரைச் செல்ல மார்கண்டேயன் விரும்பினான். அதன்படி காசியில் இருந்து தனது யாத்திரையைத் தொடர்ந்தான். ஒவ்வொரு சிவாலயமாகச் சென்று, இறைவனை தரிசித்து விட்டு, இறுதியாக திருக்கடையூர் வந்தான். அன்றோடு அவனுக்கு பதினாறு வயது நிறைவடைகிறது. சிவனை நினைத்து ஆழ்ந்த தியானத்தில் இருந்தான், மார்கண்டேயன்.\nஅவனது உயிரைப் பறிக்கப் பாசக்கயிற்றுடன் அங்கு வந்தான், எமதர்மன். அதைக் கண்டு பயந்து போன மார்கண்டேயன், மூலவரான அமிர்தகடேஸ்வரரை இறுக தழுவிக் கொண்டான். அ���்போது எமதர்மன் வீசியப் பாசக்கயிறு மார்கண்டேயன் மீதும், அவன் இறுக தழுவி இருந்த சிவலிங்கம் மீதும் விழுந்தது. இதனால் கோபம் கொண்ட சிவபெருமான், சிவலிங்கத்தை பிளந்து கொண்டு வெளிப்பட்டு, எமனை தன் காலால் உதைத்து சம்ஹாரம் செய்தார். இத்தல அமிர்தகடேஸ்வரர் காலனை சம்ஹாரம் செய்ததால் ‘கால சம்ஹார மூர்த்தி’ ஆனார்.\nபின்பு அருகிலிருந்த மார்கண்டேயரை அழைத்த ஈசன், “குழந்தாய் நீ என்றும் பதினாறு வயதுடன், சிரஞ்சீவியாய் இருப்பாய்’ என்று அருளி மறைந்தார்.\nகாலன் என்னும் எமதர்மன் சம்ஹாரம் செய்யப்பட்டதால், பூமியில் இறப்பு என்பதே இல்லாமல் போனது. பூமியின் பாரத்தை பூமாதேவியால் தாங்கமுடியவில்லை. அவள் தன் வேதனையைத் தீர்க்கும்படி சிவபெருமானை பிரார்த்தித்தாள். பூமாதேவிக்கு இரங்கிய ஈசன், எம தர்மனை உயிர்ப்பித்தார். எமனுக்கு மீண்டும் உயிர் அளித்ததும் இந்தத் தலத்தில் தான் என்பது இதன் கூடுதல் சிறப்பு.\nகாலனை இங்கு ஈசன் சம்ஹாரம் செய்ததால், தீராத நோய் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால் நோய் குணமாகி நீண்ட ஆயுள் பெறுவார்கள். குறைவான ஆயுள் கொண்டவர்கள், ஆயுள் கண்டம் உள்ளவர்கள், இங்கு வந்து முறைப்படி தீபம் ஏற்றி வழிபட்டால், அதில் இருந்து விமோசனம் பெறலாம்.\nமிருத்யுஞ்ச ஹோமம், ஆயுஷ் ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி, உக்ரரத சாந்தி, விஜயரத சாந்தி, சதாபிஷேகம், சஹஸ்ர சந்திர தரிசன சாந்தி முதலியன இங்கு நாள்தோறும் நடைபெறுகின்றன. மேற்கண்ட ஹோமங்களை வேறு தலங்களில் செய்ய நேர்ந்தாலும் திருக்கடையூர் ஈசனை நினைத்தே செய்ய வேண்டும் என்பது நியதியாக உள்ளது.\nசித்திரை மாதம் வரும் மகம் நட்சத்திர நாளின் பின்னிரவில் ‘எம சம்ஹார விழா’, இந்த ஆலயத்தில் நடை பெறுகிறது. அன்று இரவு பஞ்ச மூர்த்திகளும் இத்தல நூற்றுக்கால் மண்டபத்தில் எழுந்தருளுவர். அங்கு காலசம்ஹார மூர்த்தி வீர நடனமிடுவார். பின்பு நூற்றுக்கால் மண்டபம் அருகில் மார்கண்டேயன் பல்லக்கை, சிறுவர்கள் சுமந்து வருவர். காலசம்ஹார மூர்த்தி பாலாம்பிகையுடன் அப்போது எழுந்தருளுவார். திடீரென அங்கு மிகப்பெரிய வடிவிலான எருமை வாகனத்தில் எமதர்மன் கையில் பாசக்கயிற்றுடன் வந்திடுவார். அவர் மார்கண்டேயரை துரத்துவார்.\nஅப்போது மார்கண்டேயர் ஓடிவந்து காலசம்ஹார மூர்த்தியை சுற்றிவந்து சரணடைவார். உடனே காலசம்ஹார மூர்த்தி சூலத்தால் எமனை சம்ஹாரம் செய்திடுவார். இவை அனைத்தும் இந்த ஐதீக விழாவில் நடத்திக் காண்பிக்கப்படுகிறது. பின்னர் காலசம்ஹார மூர்த்தி நள்ளிரவில் திருவீதி உலா வருவார்.\nதிருக்கடையூர் திருத்தலம் மயிலாடுதுறையில் இருந்து காரைக்கால் செல்லும் வழியில் 18 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.\nஅதிசய விநாயகர் கோவில் சித்திரை திருவிழா இன்று தொடங்குகிறது\nபழனி முருகன் கோவிலில் வருடாபிஷேக விழா\nநோய் நீங்கும் மந்திரங்கள் ₹25.00 ₹23.00\nவறுமை- கடன் நீங்கிடும் மந்திரங்கள் ₹50.00 ₹48.00\nசித்ரா பவுர்ணமியும் திருவண்ணாமலை கிரிவலமும்\nகள்ளழகருக்கு அணிவிக்கப்படும் பட்டின் மகிமை\nபலனை அதிகரிக்கும் சித்ரா பவுர்ணமி விரதம்\nவீட்டில் செல்வம் நிலைக்க லட்சுமி காயத்ரி மந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/04/blog-post_38.html", "date_download": "2019-04-20T02:54:45Z", "digest": "sha1:RUMR55NAI4NEXRWL7TOKUG52UVQQ7JIC", "length": 3850, "nlines": 59, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "விக்கிலீக்ஸ் நிறுவுனர் ஜூலியன் அசாஞ்சே கைது - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nவிக்கிலீக்ஸ் நிறுவுனர் ஜூலியன் அசாஞ்சே கைது\nவிக்கிலீக்ஸ் நிறுவுனர் ஜூலியன் அசாஞ்சே கைது செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோபொலிடன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nதென்மேல் லண்டனில் உள்ள ஈக்வடோர் தூதுவராலயத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.\nஜெருஸலேம் அல் அக்ஸா பள்ளிவாசலில் தீ\nஜெருஸலேம் நகரிலுள்ள வரலாற்று முக்கியத்தும் வாய்ந்த அல் அக்ஸா பள்ளிவாசலில் நேற்று தீ பரவியது. இஸ்லாமியர்களின் புனிதத் தலங்களில் ஒன்றாக...\nவில்பத்துவை வைத்து சிங்களவர்கள் இனவாதம் செய்யாதீர்கள் - வடக்கு தேரர்கள்\nவில்பத்து வனப்பாதுகாப்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் அரச அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் தெற்கில் சில தரப்பினரால் முன்னெடுக்கப்படும...\nநண்பர்களுக்கிடையில் எமனாக வந்த காதல் - தோற்றுப்போன மனிதாபிமானம்\nஒரு பெண்ணை நண்பர்கள் இருவர் காதலித்ததன் விளைவாக ஒரு இளைஞன் மற்றுமொறு இளைஞனின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். திருகோணமலை நீதிமன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://fetna.org/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-20T03:23:30Z", "digest": "sha1:2B3FJM6757LBZYKQVROS7VCSBQGJCE77", "length": 18319, "nlines": 241, "source_domain": "fetna.org", "title": "தமிழ்நாட்டின் கல்வியும், பேரவையின் நிலைப்பாடும்!!! – FeTNA", "raw_content": "\nதமிழ்நாட்டின் கல்வியும், பேரவையின் நிலைப்பாடும்\nதமிழ்நாட்டின் கல்வியும், பேரவையின் நிலைப்பாடும்\nதமிழ்நாட்டின் கல்வியும், பேரவையின் நிலைப்பாடும்\nதமிழ்நாட்டின் கல்வியும், பேரவையின் நிலைப்பாடும்\nடெக்சாசில் நடைபெற உள்ள பேரவையின் 31 ஆவது தமிழ் விழாவிற்கான ஏற்பாட்டு வேலைகள் மிகத் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டும் விழாவில் இசைக் கலைஞர்கள், இசை ஆய்வாளர்கள், அரசுத் துறை அதிகாரிகள், நாட்டுப்புறக் கலைஞர்கள், திரைக் கலைஞர்கள், நாடகக் கலைஞர்கள் என பல சிறப்பு விருந்தினர்கள் பேரவை விழா மேடையை அலங்கரிக்க உள்ளனர்.\nகடந்த 2015 ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் நடைபெற்ற பேரவையின் 28 ஆவது தமிழ் விழாவில் தொடங்கப்பட்ட ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கும் பணியின் தொடக்க நிகழ்வு உலகமெங்கும் வாழும் தமிழர்களின் பங்களிப்போடும் தமிழ்நாடு அரசின் 10 கோடி ரூபாய் உதவியுடனும் 6 மில்லியன் இலக்கை அடைந்துவிட்டது. இந்த வெற்றியினை ‘தமிழ் இருக்கை குழுமம்’ பேரவை விழா மேடையில் சிறப்பு நிகழ்வாக கொண்டாட உள்ளது. அதற்கு சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அரசின் சார்பாக தமிழ் மொழி, பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர் , தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் போன்றோரையும் அழைத்துள்ளனர்.\nஆர்வர்ட் தமிழ் இருக்கை நிதிக்கு இவர்களைப் போன்றோரின் சிறப்பான பங்களிப்பும் , உலகமெங்கும் வாழும் தமிழர்களின்பங்களிப்பும் ,தமிழராய் அரசியல் கடந்து,நாடு கடந்து தமிழின் சிறப்பு மேலோங்க நம் இனத்தின் ஒற்றுமையாய் பறை சாற்றுகிறது.\nகடந்த 1988 இல் தொடங்கிய பேரவையின் தமிழ் விழா, தமிழ்நாட்டில் இருந்து நாட்டுப்புற இசைக் கலைஞர்கள், கலைக் குழுக்கள், நாடகக் கலைஞர்கள், தமிழிசை அறிஞர்கள், மரபுக் கலை வல்லுநர்கள் பலரை பேரவையின் தமிழ் விழாவிற்கு அழைத்து வந்து பெருமைப்படுத்தியுள்ளது. நலிந்த கலைஞர்களை ஊக்குவித்து அவர்களுக்கு அமெரிக்காவில் மேடை அமைத்துக் கொடுப்பதன் மூலம் தமிழர்களின் கலையை வளர்த்தெடுப்பதே பேரவையின் முதன்மை நோக்கம்.\nஉறுப்பினர்கள் சங்கங்களின் பேராதரவுடன் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க மண்ணில் தமிழர்களின் கலைகளை, பண்பாட்டை போற்றி வளர்க்கும் இந்த அரும்பணியை தொடர்ந்து செய்து வருகின்றது. இப்பணிக்கு தமிழ்நாடு அரசின் கலை, பண்பாட்டு துறையின் ஆதரவை பெரும் முயற்சியை கடந்த சில ஆண்டுகளாகவே மேற்கொண்டு வருகின்றது.\nஇம்முயற்சிக்கு இந்த ஆண்டு வெற்றி கிடைத்துள்ளது. கடந்த 23 ஏப்ரல் 2018 இல் சென்னையில் இருதரப்பும் இணைந்து தமிழ் வளர்ச்சிப் பணி ஆற்றிட ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம்.\nஇந்த ஒப்பந்தம் பேரவை வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம், இந்த ஒப்பந்தத்தின் மூலம் தமிழ்நாடு அரசின் உதவியுடன் இனி ஓவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் இருந்து மேலும் பல மரபுக் கலைஞர்களை அமெரிக்கா அழைத்து வரவும், தமிழிசை நிகழ்வுகள் , தமிழ் ஆராய்ச்சி மாநாடு , தமிழ் பயிலும் மாணவர்களுக்கான சான்றிதழ் என்று தமிழ் வளர்ச்சிப் பணிகளில் புதிய வேகத்துடன் பேரவை பணியாற்றவும் வழி வகுக்கும்.\nமேலும் பல சிறப்புகளை வழங்க உள்ள பிரம்மாண்ட தமிழ் விழாவாக டல்லாசு விழாவினை மெட்ரோபிளக்ஸ் தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து பேரவை முன்னெடுத்து வருகின்றது. இத்தகைய சூழலில் தமிழ்நாட்டின் கல்வி நிலைகுறித்தும் அதன்மீதான பேரவையின் நிலைப்பாடு குறித்தும் தவறான கருத்துகள் பொது வெளியில் பரப்பப்பட்டு வருகின்றன.\nஅண்மைக் காலங்களில் தாய்த் தமிழ்நாட்டில் நம் மாணவச் செல்வங்களுக்கு கல்வி மறுக்கப்படும் நிகழ்வுகள் நம் அனைவரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.\nதமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவக் கல்வி உரிமையை பறிக்கும் ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு நிரந்திர விலக்கு வேண்டும், கல்வி உரிமை என்பது மாநிலத்தின் ஆளுகையின் கீழ் வர வேண்டும் என்பதே பேரவையின் நிலைப்பாடு. அதன் வெளிப்பாடாகவே மாணவி அனிதாவின் இழப்பிற்கு இரங்கல் தெரிவித்தும், நீட் தேர்வில் இருந்தி விலக்குக் கோரி அறிக்கையை வெளியிட்டு, அதை வலியுறுத்தி கூட்டத்தினையும் பேரவை கடந்த ஆண்டு ஒருங்கிணைத்திருந்தது. அதன் தொடர்ச்சியாகவே இந்த ஆண்டும் டெக்சாசில் நடைபெற உள்ள பேரவையின் தமிழ் விழாவில் “உலகத் தமிழர் அரங்கில் ” ‘நீட்’ தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு கோரி செயல���பட்டுவரும் செயற்பாட்டாளர்களையும் சிறப்பு விருந்தினராக பேரவை அழைத்துள்ளது. தமிழ்நாட்டின் கல்வி உரிமைகள் பாதுகாக்க பேரவை தொடர்ந்து செயலாற்றும்.\nதமிழ்நாடு அரசுடன் இணைந்து தமிழர் கலையை வளர்க்கவும் நலிந்த கலைஞர்களை ஊக்குவிக்கவும் பேரவை முன்னெடுக்கும் முயற்சிகளுக்கும், தமிழர்கள் கலையை உலகிற்கு மேடையிட்டு காட்சிப்படுத்தும் பேரவையின் தமிழ் விழாவிற்கும் பேரவையின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், தன்னார்வலர்கள் தொடர்ந்து அளித்து வரும் ஊக்கத்திற்கும் , உதவிகளுக்கும் பேரவை நன்றியை தெரிவித்து கொள்கிறது.\nபேரவை செயற்குழு சார்பாக .\nதமிழ் அறிஞர் சிலம்பொலி செல்லப்பன் மறைவுக்கு இரங்கல்\nதமிழ் அறிஞர் சிலம்பொலி செல்லப்பன் மறைவுக்கு இரங்கல்\nபேரவையின் தமிழிசை விழா – 2018\nபேரவையின் தமிழிசை விழா – 2018\nதொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் மறைவுக்கு இரங்கல்\nதொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் மறைவுக்கு இரங்கல்\nகஜா புயல் நிவாரண கோரிக்கை\nகஜா புயல் நிவாரண கோரிக்கை\nதமிழ் அறிஞர் சிலம்பொலி செல்லப்பன் மறைவுக்கு இரங்கல்\nபேரவையின் தமிழிசை விழா – 2018\nதொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் மறைவுக்கு இரங்கல்\nகஜா புயல் நிவாரண கோரிக்கை\n10 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு – சிகாகோ, அமெரிக்கா\n10 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு – சிகாகோ, அமெரிக்கா\nஜல்லிக்கட்டு – பேரவையின் விருப்பமும் வேண்டுகோளும்\nபேருந்து மகிழ் உலா – நியூயார்க்\nதமிழ் அறிஞர் சிலம்பொலி செல்லப்பன் மறைவுக்கு இரங்கல்\nபேரவையின் தமிழிசை விழா – 2018\nதொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் மறைவுக்கு இரங்கல்\nகஜா புயல் நிவாரண கோரிக்கை\n10 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு – சிகாகோ, அமெரிக்கா\nதமிழ் அறிஞர் சிலம்பொலி செல்லப்பன் மறைவுக்கு இரங்கல்\nபேரவையின் தமிழிசை விழா – 2018\nதொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் மறைவுக்கு இரங்கல்\nகஜா புயல் நிவாரண கோரிக்கை\n10 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு – சிகாகோ, அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/date/2016/07/", "date_download": "2019-04-20T03:09:32Z", "digest": "sha1:2WNGMHR5CN3NDQMIRIES7TLULQCL2WQ5", "length": 12764, "nlines": 127, "source_domain": "may17iyakkam.com", "title": "July 2016 – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nதமிழர் தேசியத் தொழிலாளர் முன்னண��� சார்பில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்\nதமிழர் வாழ்வுரிமையான வேலை உரிமையைப் பறிக்கும், தமிழ்த் தொழிலாளர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் ஆவடி, ஓ.சி.எப். நிர்வாகத்தைக் கண்டித்து, 09-07-2016 அன்று காலை ஆவடியில், தமிழர் தேசியத் தொழிலாளர் முன்னணி சார்பில் ...\nநீதிமன்றங்களின் ஜனநாயகத்திற்கான போராட்டத்தினை நடத்திக் கொண்டிருக்கும் வழக்கறிஞர்களுக்கு துணை நிற்போம். வழக்கறிஞர் சட்டம் 34(1) இல் செய்யப்பட்ட திருத்தத்தினை சென்னை உயர்நீதி மன்றமே திரும்பப் பெறு. வழக்கறிஞர்களின் போராடும், வாதாடும் ...\nதமிழ்த்தேசியப் போராளி காரைக்குடி தமிழ்ச்செல்வன் (எ) மைக்கேல் அவர்களுக்கு செவ்வணக்கம்\nதமிழ்த்தேசியப் போராளி காரைக்குடி தமிழ்ச்செல்வன் (எ) மைக்கேல் அவர்களுக்கு செவ்வணக்கம். தமிழீழ விடுதலையின் அவசியத்தினை புவிசார் அரசியலின் முக்கியத்துவத்தின் வழி பேசியவர்களில் முக்கியமானவரும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆதரவுக் களத்தில் ...\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nபொன்பரப்பி சாதிய தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி சந்தித்தார்\nஅரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகளை சேதப்படுத்திய சாதிவெறி வன்முறை கும்பலை கைது செய்\n5 வருடங்களில் இந்தியாவை சீரழித்த மோடி அரசு\nகார்பரேட் மயமாக்கப்படும் தமிழகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த கன்னியாகுமரி\nஉலகின் தலைசிறந்த தமிழக மருத்துவ கட்டமைப்பை சீரழிக்க துடிக்கும், அனிதாவை கொன்ற மோடி அரசின் NEET\nபொன்பரப்பி சாதிய தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி சந்தித்தார்\nஅரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகளை சேதப்படுத்திய சாதிவெறி வன்முறை கும்பலை கைது செய்\n5 வருடங்களில் இந்தியாவை சீரழித்த மோடி அரசு\nகார்பரேட் மயமாக்கப்படும் தமிழகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த கன்ன���யாகுமரி\nஉலகின் தலைசிறந்த தமிழக மருத்துவ கட்டமைப்பை சீரழிக்க துடிக்கும், அனிதாவை கொன்ற மோடி அரசின் NEET\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கட்டுரைகள் கண்காட்சி கருத்தரங்கம் கரூர் கல்வி காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காவல்துறை அடக்குமுறை கும்பகோணம் கோவை சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருச்சி திருப்பூர் திருவாரூர் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்வாதாரம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/list-of-areas-in-chennai-to-face-8-hour-power-cut-on-friday.html", "date_download": "2019-04-20T02:19:27Z", "digest": "sha1:AETHUX4T6JHAIQVB6IXVI7LW7YMOPT5D", "length": 6154, "nlines": 56, "source_domain": "www.behindwoods.com", "title": "List of areas in Chennai to face 8-hour power cut on Friday | Tamil Nadu News", "raw_content": "\n'கட்சி பணத்த செலவு பண்ணுங்க'..பொங்கல் பரிசு விஷயத்தில் உயர்நீதிமன்றம் அதிரடி\nடாஸ்மாக் அழைத்துச் சென்ற தந்தையால் 5 வயது மகனுக்கு வந்த வினை\n‘2 நாளாக போனை எடுக்காத மகள்’.. ஐஐடி வளாக விடுதியில் அதிர்ச்சி சம்பவம்\nநள்ளிரவில் சிசிடிவியை திருப்பிய இளைஞர்கள்.. நேரில் அழைத்து இனிப்பு வழங்கிய கமிஷ்னர்\n'நர்ஸ் மற்றும் பெண்கள் உடைமாற்றும் அறையில்...செல்போன் வைத்து ரகசிய வீடியோ'...சிக்கிய சூப்பர்வைஸர்\n'நேர்மையாக விளையாடவே தென் இந்தியா என்னை தயார் படுத்தியது' .. இது ‘தல’ பஞ்ச்\n'மெரினாவ��ல் குதிரை சவாரிக்கு...சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்'... தோழியின் செயலால் அதிர்ச்சி\nதயாரிப்பாளர் சங்க கட்டடம் பூட்டப்பட்ட விவகாரம்: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nசென்னை மக்களை சோகத்தில் ஆழ்த்திய ‘5 ரூபாய்’ டாக்டரின் மரணம்\nதிருமணம் ஆகி 3 மாதமே ஆன புதுமாப்பிள்ளை லாட்ஜில் தூக்கிட்டு தற்கொலை\nதண்ணீர் லாரிக்கு இரையான சிறுமி..கையில் சாக்லேட் கவர்.. கலங்கிய நெஞ்சங்கள்\n'புதிய காற்றழுத்த தாழ்வு நிலை'.. டிசம்பர் 15-க்கு பிறகு கனமழை பெய்யும்\nமைனர் பையனுடன் ஓட்டம்.. திருமணமான 28 வயது பெண் போக்ஸோ சட்டத்தில் கைது\nகாதல் மனைவியுடன் சேர்ந்து முதலாளியை குடும்பத்தோடு கொன்றுவிட்டு தப்பிய வேலைக்காரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/02/blog-post_4.html", "date_download": "2019-04-20T03:07:35Z", "digest": "sha1:FROPSGBFETICCMFZ72DRTA4DROMXEEOD", "length": 4947, "nlines": 50, "source_domain": "www.sonakar.com", "title": "உத்தேச 'தேசிய-அரசு': மைத்ரி அதிருப்தி! - sonakar.com", "raw_content": "\nHome NEWS உத்தேச 'தேசிய-அரசு': மைத்ரி அதிருப்தி\nஉத்தேச 'தேசிய-அரசு': மைத்ரி அதிருப்தி\nஊடகங்களில் தான் கண்டறிந்த உத்தேச தேசிய அரச திட்டத்தினை தான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென அதிருப்தி வெளியிட்டுள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.\nஇன்றைய தினம் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வின் போதான உரையில் வைத்தே அவர் இவ்வாற தெரிவித்திருந்த அதேவேளை, அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரித்து இருக்கும் அமைச்சர்களுக்கான வசதிகளைப் பெருக்கிக் கொள்ளும் முயற்சியாகவே இது தென்படுவதாகவும் இது வரை தான் கண்டறிந்த வகையில் அதனை தான் எதிர்ப்பதாகவும் மைத்ரி விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபயங்கரவாதியின் துப்பாக்கியைப் பறித்து நடந்த இறுதிக் கட்ட போராட்டம்\nநியுசிலாந்து, கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் லின்வுட் பள்ளிவாசலில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டிருந்த பயங்கரவாதியிடமிருந்து கையிலிருந்த த...\nகரு ஜயசூரிய ஜனாதிபதியாகும் நிலை உருவாகும்: UNP எச்சரிக்கை\nநாட்டின் அரசியல் மோசமான சூழ்நிலையை அடைந்து, ஜனநாயகம் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் சபாநாயகரே ஜனாதிபதி பொறுப்பையும் ஏற்கும் நிலை...\n27 வருடங்களில் விடுதலையாகி விடுவேன்: பயங்கரவாதியின் திட்டம்\nநியுசிலாந்தில் இரு பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூட்டுத் தாக���குதலை நடாத்திய 28 வயதான அவுஸ்திரேலிய பிரஜை, பயங்கரவாதி பிரன்டன் டரன்ட், இத...\nபேராதெனிய: சவுதி பெண்ணின் சடலம் மீட்பு\nபேராதெனிய, கன்னொருவ பகுதி, மஹாவலி கங்கையில் இறப்பர் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் போயிருந்த சவுதி பெண்ணின் சடலம் மீட்கப்ப...\n2011 முதல் உலகம் சுற்றிய பயங்கரவாதி; பல்கேரியாவில் விசாரணை ஆரம்பம்\nநியுசிலாந்தில் வெள்ளியன்று பயங்கரவாத தாக்குதலை நடாத்தி 49 உயிர்களைப் பலியெடுத்த பிரன்டன் டரன்ட், 2011ம் ஆண்டு முதல் உலகில் பல நாடுகளுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/777091.html", "date_download": "2019-04-20T02:58:21Z", "digest": "sha1:XN5CHCWJCPHSLSXHYE5ZEPKZOAWKOYT2", "length": 10798, "nlines": 60, "source_domain": "www.tamilcnn.lk", "title": "வவுனியா கல்நாட்டிய குளத்தில் மருதநிலம் பூங்கா திறந்து வைப்பு", "raw_content": "\nவவுனியா கல்நாட்டிய குளத்தில் மருதநிலம் பூங்கா திறந்து வைப்பு\nJuly 5th, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nமுன்னாள் சுகாதார அமைச்சரும் வடமாகானசபை உறுப்பினருமான ப.சத்தியலிங்கம் அவர்களின் முயற்சியால் வவுனியாவின் தென்கோடியில் இயற்கை எழில்கொஞ்சும் மருதநிலம் சுற்றுலாத்தளம் இன்று முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களால் சம்பிரதாய பூர்வமாக திறந்துவைக்கப்பட்டுள்ளது.\nகுறித்த நிகழ்வு வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தவிசாளர் து.நடராஜசிங்கம் தலைமையில் நடைபெற்றது.\nவடமாகாணசபையின் சுற்றுலாத்துறையினை அபிவிருத்தி செய்யும் நோக்கில் வவுனியா கல்நாட்டியகுளத்தில் சுமார் பதினொரு மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட மருதநிலம் பூங்காவை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினரும் முன்னாள் சுகாதார அமைச்சருமாகிய ப.சத்தியலிங்கம், வடமாகானசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் செ.மயூரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோநோதாரலிங்கம், வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமன் மற்றும் பிரதேசசபை செயலாளர் கிசோர் சுகந்தி பிரதேசசபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.\nவவுனியா மாவட்டத்தில் ஆசிகுளம் கிராம சேவகர் பிரிவிலுள்ள கல்நாட்டியகுளம் கிராமம் புராதன வரலாற்றைக்கொண்ட கிராமமாகும். எனினும் எல்லைப்புறத்தில் அமைந்துள்ளதால் 1977, 1983, 1990 களில் ஏற்பட்ட அசாதாரண நிலைகளினால் மக்கள் தங்கள் வாழ்விடத்தை விட்டு வெளியேறியிருந்தனர்.\nஇந்த நிலையில் 2009 யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் மக்கள் மீள்குடியேறிவந்த நிலையில் கிராமத்தின் தெற்கு எல்லையில் குளத்தின் அருகில் காணப்பட்ட இயற்கையான குன்றில் பிறிதொரு மத அடையாளத்தை வைத்து ஆக்கிரமிக்கும் நடவடிக்கைகள் நடைபெறுவதற்கான ஆபத்து இருந்தமையை உணர்ந்த கிராம இளைஞர்களும், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் அணியுமாக இணைந்து சிரமதானம் மூலமாக துப்பரவாக்கல் பணியை மேற்கொண்டிருந்தனர். இதன்பின்னராக கல்நாட்டினகுளம் முத்தமிழ் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் மாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கத்தின் நிதியொதுக்கீட்டில் முதற்கட்டமாக பிரதேசத்திற்கு பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டது.\nதொடர்ந்து முத்தமிழ் சனசமூக நிலையத்தின் சிந்தனையில் உருவாகியதே மருதநிலம் இயற்கை சுற்றுலா மையம். இதன் கட்டுமானப் பணிகளுக்காக வடக்கு மாகாண சபை உறுப்பினரும் முன்னாள் மாகாண சுகாதார அமைச்சருமாகிய ப.சத்தியலிங்கம் அவர்களின் முயற்சியினால் வடக்கு முதலமைச்சரின் கீழான மாகாண சுற்றுலாத்துறை திணைக்களத்தின் நிதியுதவியுடன் சுற்றுலா மையம் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையினால் அமைக்கப்பட்டது.\nஇதற்கு அண்மையில், 30 வருடங்களாக முகாம் வாழ்க்கை வாழ்ந்த 192 குடும்பங்களைச் சேர்ந்த மக்களை அவர்களுக்கு அதே இடத்தில் காணிகள் வழங்கி சிதம்பரநகர் எனும் புதிய கிராமத்தை உருவாக்கி வீட்டுத்திட்டமும் மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரினால் பெற்றுக் கொடுக்கப்பட்டது.\nசுங்கத்திணைக்களம் மறுசீரமைப்பு – அமைச்சர் மங்கள சமரவீர\nஎதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனை சந்தித்தார் அதுல் கேஷாப்\nமன்னார் பொது வைத்தியசாலையில் விடுதிகள்,உணவகம் திறந்து வைப்பு\nஇணையத்தின் ஊடான குற்றச்செயல்கள் அதிகரிப்பு\nவிளையாட்டுத்துறை அமைச்சரை சந்தித்த முன்னாள் கிரிக்கெட் வீரர்கள்\nகிளிநொச்சி சிறுத்தை கொலை-பத்துப்பேரும் பிணையில் விடுதலை\nகல்வியின் தரத்தை மேம்படுத்த “கல்வி கண்காணிப்பு சபை”\nகிராமத்து மாணவர்களை சாதனையாளர்களாக மாற்றிய பாடசாலைக்கு பெற்றோர்கள் நன்றி தெரிவிப்பு\nயசோத பண்டாரவுக்கெதிரான வழக்கு ஒத்திவைப்பு\nபத்து ஆண்டுகள் காட்டாட்சி நடாத்திய இராசபக்சா குடும்பத்தைச் சேர்ந்த கோத்தபாயா அடுத்த சனாதிபதியா\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nகல்வி ஒன்றின் மூலமே மீண்டும் எம்மால் மூச்சுவிட முடிகின்றது-எம்.இராஜேஸ்வரன்\nகிராமமட்ட விளையாட்டு மைதானங்களை புனரமைக்க விளையாட்டு ராஜாங்க அமைச்சர் உறுதி-ஞா.ஸ்ரீநேசன்\nமாவை – ஒரு மாபெரும் சரித்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/143375-i-killed-rowdy-because-of-sexual-torcherwoman-statement.html", "date_download": "2019-04-20T02:35:04Z", "digest": "sha1:YLN3CW2HEGK3SFRHBGLRA7ES27WT7LIK", "length": 19010, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "`பாலியல் தொல்லையால் ரவுடியைக் கொன்றேன்!’ - கைதான பெண் அதிர்ச்சி வாக்குமூலம் | I killed Rowdy because of sexual torcher!'-Woman statement", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 04:00 (29/11/2018)\n`பாலியல் தொல்லையால் ரவுடியைக் கொன்றேன்’ - கைதான பெண் அதிர்ச்சி வாக்குமூலம்\nபாலியல் தொல்லை கொடுத்ததால் ரவுடியைக் கொன்றதாக கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.\nவேலூர் சத்துவாச்சாரி இந்திரா நகரைச் சேர்ந்தவர் தங்கராஜ் (35). ரவுடியான இவர் மீது கொலை உட்பட 30-க்கும் அதிகமான குற்ற வழக்குகள் உள்ளன. கடந்த 17-ம் தேதி இரவு குடிபோதையில் இருந்த தங்கராஜ், அதே பகுதியில் உள்ள தண்டுமாரி என்ற பெண் வீட்டுக்குள் புகுந்து தகராறில் ஈடுபட்டார். அப்போது, தண்டுமாரி மற்றும் அவரின் மகன், தங்கை ஆகியோர் சேர்ந்து ரவுடி தங்கராஜை தலையில் கல்லைப் போட்டு கொடூரமாகக் கொன்று தப்பிவிட்டனர். பின்னர், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்த தண்டுமாரி, வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டார்.\nஅவரை, சத்துவாச்சாரி போலீஸார் இரண்டு நாள்கள் கஸ்டடி எடுத்து கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். ரவுடி கொலை தொடர்பாக தண்டுமாரி திடுக்கிடும் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறுகையில், ``ரவுடி தங்கராஜ், தண்டுமாரியிடம் அடிக்கடி பணம் கேட்டு மிரட்டியுள்ளார். மேலும், தங்கராஜ் ஆசைக்கு தண்டுமாரி இணங்க மறுத்ததால், தொடர்ந்து அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். சம்பவத்தன்று இரவும், மது போதையில் வீட்டுக்குச் சென்று தண்டுமாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். ���ன்னை விட்டுவிடு என்று மன்றாடினார் தண்டுமாரி.\nரவுடி தங்கராஜ் ஆக்ரோஷமாக தாக்கி பாலியல் தொல்லை அளித்ததால், அவரது தலையில் கல்லைப் போட்டு கொன்றுள்ளார் தண்டுமாரி. இந்த கொலையில் தன்னுடைய மகன் மற்றும் தங்கைக்கு சம்பந்தமில்லை. நான் தனியாக மட்டுமே கொலை செய்தேன் என்று தண்டுமாரி கூறியதாக போலீஸார் தெரிவித்தனர். இரண்டு நாள்கள் கஸ்டடி முடிந்ததால், தண்டுமாரி வேலூர் சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டார்.\nமவுசு குறையாத மந்திரனே 2.0வுக்கு மதுரையில் ரசிகர்களின் போஸ்டர் வாழ்த்து.. படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\nவன்முறை எதிரொலி - பொன்னமராவதி தாலுகாவில் 144 தடை உத்தரவு\n`சாபமிட்டேன்; ஆனால் இப்போது திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்' - சாத்வி பிரக்யா\nகிணறு தோண்டும் பணியில் ஈடுபட்ட 5 தொழிலாளர்கள் பலி - காவல்துறை விசாரணை\nபோக்குவரத்தைக் கண்டுகொள்ளாத நீலகிரி எஸ்.பி - சுற்றுலாப் பயணிகள் தவிப்பு\nவாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் மயங்கிவிழுந்த பெண் அதிகாரியால் பரபரப்பு\n`அடுத்த முறை கண்டிப்பா வந்து பார்க்கிறேன்' - கால்கடுக்க நின்ற சிறுவனுக்கு ராகுல் காந்தி அளித்த வாக்குறுதி\n\"ஜெயலலிதா மாதிரி சாதிப்பேன்\" - 500-க்கு 428 மதிப்பெண் பெற்ற செவித்திறனற்ற மாணவி\n``நல்லா எழுதினோம்... மார்க் வரல'' - ஆலோசனை மையத்துக்குப் பறக்கும் போன் கால்கள்\n`பணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்' - அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த ஸ்டாலின்\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\n`என்னுடைய சிறந்த நண்பரைக் கரம்பிடித்திருக்கிறேன்' - மறுமணம் குறித்து எஸ்.எஸ்.மியூசிக் பூஜா நெகிழ்ச்சி\n`சார், ஒருத்தரும் ஓட்டு போட வரல' - ஷாக்காகிப்போன அதிகாரிகள், வேட்பாளர்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enrumjeyam.blogspot.com/", "date_download": "2019-04-20T02:43:06Z", "digest": "sha1:NSR4TJNEXAEICU425QC7KQRSLJF7GSDW", "length": 43913, "nlines": 98, "source_domain": "enrumjeyam.blogspot.com", "title": "களஞ்சியம்", "raw_content": "\n365 நாட்கள் பி3ல்லி மில்லியுடன் நாங்கள்\n 2016 முடிந்து 2017 தொடங்கி விட்டதா அப்படி என்றால் இந்த சுண்டான்கள் பி3ல்லியும் (Billy) மில்லியும் (Milly) வந்து ஒரு வருடம் ஆகி விட்டதா அப்படி என்றால் இந்த சுண்டான்கள் பி3ல்லியும் (Billy) மில்லியும் (Milly) வந்து ஒரு வருடம் ஆகி விட்டதா என் கணவரின் கைகளைக் கிள்ளிப் பார்க்கிறேன். ‘ஆஆஆ…’ என்று கத்தவும் ஒரு வருடம் முடிந்தது உறுதியே ஆகிவிட்டது. நாட்கள் போனதே தெரியவில்லை. ஒரு நாள், இல்லை இல்லை ஒரு நொடிப் போல் இருக்கிறது, அதற்குள் ஓர் ஆண்டா என் கணவரின் கைகளைக் கிள்ளிப் பார்க்கிறேன். ‘ஆஆஆ…’ என்று கத்தவும் ஒரு வருடம் முடிந்தது உறுதியே ஆகிவிட்டது. நாட்கள் போனதே தெரியவில்லை. ஒரு நாள், இல்லை இல்லை ஒரு நொடிப் போல் இருக்கிறது, அதற்குள் ஓர் ஆண்டா\nபி3ல்லி மில்லியின் ஓர் ஆண்டு லீலைகளைப் பதியச் சொல்கிறார் என் கணவர். ஒர் ஆண்டு முடிந்ததையே நம்ப முடியாத எனக்கு எங்கு தொடங்குவது, எதை எழுதுவது, எதை விடுவது என்றே தெரியவில்லை.\nமுறையே 31/2 , 3 மாதத்தில் எங்களிடம் வந்தவர்கள் பி3ல்லியும் மில்லியும். சின்னக் குழந்தைகள். இவர்களை நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்கள் சுதந்திரம் பறிப்போகக் கூடாது என்று பல எண்ணங்கள் எங்களுக்குள்.\nவீட்டிற்க்கு வந்த புதுதில் கொஞ்சம் பயந்தார்கள். பின் எங்களுடன் நன்றாகவே ஒட்டிக் கொண்டார்கள். இப்பொழுது எல்லாம் எங்களைத் தவிர யாரிடமும் போக மறுக்கிறார்கள் எங்கள் செல்லக் குட்டிகள். முதலில் அவர்கள் தேவைகளைப் புரிந்துக் கொள்வதில் எங்களுக்கு மிகுந்த சிரமம் இருந்தது. ஒன்று, இரண்டு வயதுக் குழந்தைகள் தங்களுக்கு தேவையானதை எப்படித் தங்கள் பெற்றேருக்கு புரிய வைப்பார்களோ அப்படி தான் இவர்களும் எங்களுக்கு புரிய வைக்க ஆரம்பித்தார்கள். இன்று இவர்களுடைய பல செயல்களும் எங்களுக்கு புரிய ஆரம்பித்து விட்டது.(\nபெட்டியைத் தட்டிக் கொண்டும், கணக்கு எழுதிக் கொண்டும் இருந்த எங்களை பிரசவம் கூட பார்க்க வைத்து விட்டார்கள். பிரசவக் காலத்தில் அவர்கள் இருவரின் கடமை உணர்ச்சியையும், அவர்களின் புரிதல்களையும், அவர்களின் திட்டமிடலையும் பார்த்து நாங்கள் வியந்தே போனோம். குழந்தைகள் என்று நினைத்து, பிரசவத்தை எப்படி சமாளிப்பார்களோ, முட்டையை சரியாக அடைக்காப்ப���ர்களா, முட்டையை சரியாக அடைக்காப்பார்களா குட்டிக்கு உணவை எப்படி ஊட்டுவார்கள் என்று பயந்த எங்களுக்கு, ஏதோ மிகுந்த அனுபவம் உள்ளவர்களைப் போல அவர்கள் அத்தனையும் செய்த அழகு இருக்கிறதே எனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை. காலை பொழுதொல்லாம் பி3ல்லியும், இரவு முழுவதும் மில்லியும் அடைக்காத்தார்கள். இவர்கள் ஒரே நாளில் எல்லா முட்டையையும் போடவில்லை. 48மணிக்கு ஒரு முறை ஒரு முட்டைப் போட்டாள் மில்லி. முட்டைப் போடும் முன் மில்லி அங்கும் இங்கும் வேகவேகமாக நடப்பாள். முட்டைப் போட தன்னை தயார் செய்து கொள்கிறாள். இந்த நாட்களில் அவர்கள் அருகில் கூட எங்களை அனுமதிக்கவில்லை இருவரும். உணவு, தண்ணீர் வைப்பதற்கு தவிர வேறு எதற்க்கும் எங்களுக்கு அனுமதி இல்லை. இவ்வளவு ஞானம் எப்படி வந்தது. இயற்கையின் அதிசயம் தான் என்ன\nஒருபுறம் சந்தேஷத்தையும் இன்னொருபுறம் சோகத்தையும் முதல் பிரசவத்தில் பார்க்க வைத்து விட்டரார்கள். போட்ட ஐந்து முட்டைகளில் இரண்டில் குட்டிகள். 21 நாட்கள் அடைகாத்து வந்த குட்டிகள். இவர்களுக்கு உணவு ஊட்டுவதும், மீதி இருந்த முட்டையை அடைக்காப்பதுமாக மிகவும் பிஸியாகி விட்டார்கள் இருவரும். குட்டி பிறந்து 21 நாட்கள் முடிந்த நிலையில் நாங்கள் ஆசையாக அவர்களை தூக்கிக் கொஞ்சினோம். எப்படி அது நிகழந்தது என்றே தெரியவில்லை மறுநாள் இரண்டு குட்டிகளில் ஒன்று இயற்க்கை ஏய்திருந்தது. தாங்கவே முடியாத சோகம் எங்களுக்கு. தவறு எங்களுடையதா என்றும் தெரியவில்லை. அவர்கள் இருவருக்கும் இது எவ்வளவு தூரம் பாதித்தது என்று அப்பொழுது எங்களுக்கு தெரியவில்லை. அதன் பாதிப்பாக இரண்டாம் பிரசவம் அடுத்த மூன்று மாதங்களில் .\nஆம் இன்று இவர்களுக்கு ஆண் (Belly) ஒன்று பெண் (Ellie) ஒன்று என இருக்குழந்தைகள். ஒரு வருடத்திற்க்குள் மாமனார் மாமியார் கூட ஆகி விட்டார்கள். ஆமாம் அவர்கள் மூத்த மகனு(Belly)க்கு பெண் (Jelly) பார்த்து திருமணமும் செய்தாகிவிட்டது.\nபி3ல்லியின் திறமைக்கு ஓர் எடுத்துக்க்காட்டு. யுடியூப்(Youtube) ல் நிறைய பாடல்களைக் கேட்டு ஹாப்பி பர்த்டே, கார் ரிவர்ஸ் மட்டும் அல்லாமல் அதில் அவனுக்குப் பிடித்த வரிகளையும், சத்தத்தையும் வைத்து தனக்கென்று ஒரு பாடல், மெட்டு போட்டு அசத்துகிறான் பி3ல்லி.\nவீட்டில் சிறு குழந்தைகள் இருந்தால் நாம் தான் முக்கியமான, வி��ைவுயர்ந்த பொருட்களை பத்திரமாக வைக்க வேண்டும் என்பார்கள். அஜாக்கிரதையாக இருந்தால் என்னவாகும் என இருவரும் எங்களுக்குப் புரிய வைத்தார்கள்.\nஎன் கணவர் ஆபிஸ் மடிக்கணிணியில் வேலைப் பார்த்த்து அதை மூடாமல் சிறிது நேரம் வெளியே சென்று இருந்தோம். நாங்கள் எப்பொழுது கணிணியைத் திறந்தாலும் எங்களையேப் பார்த்துக் கொண்டு இருப்பான் பி3ல்லி. கீயை அழுத்த நாங்கள் சிரமப்படுவதாக நினைத்தானோ என்னவோ, நாங்கள் திரும்பி வருவதற்க்குள் 25 முதல் 30 கீகளை கடித்து எடுத்திருந்தான். எங்களைப் பார்த்ததும், வாயில் ஒரு கீயுடன் கொண்டை அப்படியே நிமிர்ந்து நிற்க பி3ல்லி திருதிரு என முழித்தது இன்றும் எங்களால் மறக்க முடியாது.\nகீ மட்டும் அல்லாமல் மொபைல் சார்ஜ்ர், துணிக்காயப் போடும் கொடி, புத்தகங்கள், துணியில் இருக்கும் குச்சல் என்று சொல்லிமாளாது.\nஎன் மொபைல் அலறினால் போதும், பி3ல்லியும், மில்லியும் நான் வரும் வரை அல்லது நான் ‘வந்துட்டேன்’னு சொல்லும் வரை விசில் அடித்துக் கொண்டே இருப்பார்கள். அதே போல் நான் அலுவலகம் விட்டு வரும் போது எங்கு இருந்தாலும் வாசலுக்கருகில் வந்து எனக்காக காத்துக் கொண்டு இருப்பார்கள். நான் கை, கால் கழுவும் வரை தான் அமைதியாய் இருப்பார்கள். அதற்க்குப்பின் இறக்கையை விரித்து, கழுத்தை மேலே தூக்கி, என்னை தூக்கச் சொல்வார்கள். அப்பொழுதும் தூக்காவிட்டால் பின்னாலேயே வந்து அடம்பிடிப்பார்கள்.\nஉறவினர்கள் மற்றும் நண்பர்கள் தொலைபேசியில் அழைத்தால், முதலில் நலம் விசாரிப்பது இவர்களையே சென்னையில் உள்ள உறவினர்கள் வீட்டிற்க்கு மட்டும் அல்லாமல் இரயிலில் ஏறி மதுரை வரைக்கூட சென்று வந்து விட்டார்கள் இந்த சுண்டான்கள் சென்னையில் உள்ள உறவினர்கள் வீட்டிற்க்கு மட்டும் அல்லாமல் இரயிலில் ஏறி மதுரை வரைக்கூட சென்று வந்து விட்டார்கள் இந்த சுண்டான்கள் இவர்கள் இரயில் பயணம் ஒரு தனிக் கதை. அதை மற்றுமொரு நாளில் தனி பதிவாகவே பதிகிறேன்.\nஇவர்களின் லீலைகளை எழுத ஆரம்பித்தால் எழுதிக் கொண்டே இருப்பேன். அதனால் இந்த பதிவை இத்துடன் முடித்துக் கொள்கிறேன். இனி வரும் நாட்களில் இவர்கள் செய்யும் லீலைகளை முடிந்த மட்டும் பகிர்கிறேன்…..\nபி3ல்லி மில்லி உலகத்தில் நாங்கள் - 1\nபி3ல்லி பாடக் கற்றுக் கொண்டது எப்படித் தெரியுமா\nவாட்ஸ் ஆப் குரூப்பில் சின்ன குழந்தைகளுக்கு பிறந்த நாள் வந்தால் வாழ்த்துக் கூற இணையத்தில் இருந்து காக்டெயில்கள் ஹாப்பி பேர்த்டே பாடுவதை டவுன்லோடு செய்து அனுப்புவதுண்டு. அதைப் பார்த்து நம் பி3ல்லியின் குரலில் நாங்கள் எப்பொழுது கேட்கப் போகிறோம் என்று சிலர் கேட்க ஆரம்பிக்கவும் நாம் ஏன் இந்த விடியோவை வைத்து பி3ல்லிக்கு பாடக் கற்றுக் கொடுக்கக் கூடாது என்று தோன்றியது. ஆனால் அது சாத்தியமா\nதினமும் மாலை வீடு வந்தவுடன் அவர்களைக் கொஞ்சி விட்டு பின் விடியோவை ஆன் செய்வேன். முதலில் இருவரும் பாடலைக் கேட்கவில்லை. தங்களைப் போல் ஒன்றைப் பார்த்தவுடன் இருவரும் சந்தோஷத்தில் பறப்பதும், சத்தமாக விசில் அடிப்பதுமாக இருந்தார்கள். ஒரு வாரம் இப்படியே போனது. நானும் விடாமல் தினமும் அதை முதலில் 10 நிமிடம், பின் 15 நிமிடம் என கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கத் தொடங்கினேன். முதல் வாரம் கத்திக் கொண்டே இருந்த பி3ல்லி இப்பொழுது பாட்டைக் கவனிக்கத் தொடங்குவதாகப் பட்டது. நான் 15 நிமிடம் தொடர்ந்து பாட வைத்து மொபைலை எடுக்கப் போனால் பி3ல்லிக்கு கோபம் வரும். மொபைலை பிடுங்க வருவான். மொபைலை எடுக்கப் போய் கடி வாங்கிய அனுபவம் என் கணவருக்கு உண்டு. இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் அந்த விடியோவை மில்லி பார்ப்பது பி3ல்லிக்குப் பிடிக்காது. உடனே அவளைத் துரத்திவிட்டுத் தான் மறுவேளைப் பார்ப்பான். மில்லிக்கு விடியோவைப் பார்க்க அவ்வளவு ஆசை. என்னிடம் ஓடி வந்து என் மேல் ஏறி பார்க்க ஆரம்பிப்பாள். பி3ல்லிக்கு கோபம் வரும் என்னை முறைத்துக் கொண்டே பாட்டைக் கேட்டுக் கொண்டிருப்பான். இப்படியே மூன்று வாரம் போனது பி3ல்லி பாட்டைக் கேட்டானே ஒழிய அதைப் பாடவில்லை. எனக்கும் பொறுமை போய்விடும் போல் இருந்தது. நான் விடியோவை ஆன் செய்தாலே மில்லி கொட்டாவி விட ஆரம்பித்தாள். பின் தலையைச் சொறிந்து கொள்ள ஆரம்பிப்பாள். ஒரே விடியோ தொடர்ந்து நான்கு வாரமாக போய்க் கொண்டிருந்தது. எனக்கே ஒரு வித அலுப்பு வரத் தொடங்கி போடாமல் விட்டால் பி3ல்லி விட வில்லை. மொபைல் மேல் ஏறி நின்று போடச் சொல்லி என்னைப் பார்ப்பான். போட்டால் அவ்வளவு கவனமாகக் கேட்பான். ஆனால் ஒரு தடவைக் கூட பாடவில்லை.\nஒரு நாள் அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்து களைத்துப் படுத்து விட்டேன். எங்கிருந்தோ ஹாப்பி ��ேர்த்டே பாடுவது போல் கேட்கிறது. கனவு போலும். அடிக்கடி கேட்பதன் பக்கவிளைவு என்று நினைத்தேன். ஆனால் வர வர மிக மிக அருகில் கேட்பது போல் இருக்கவே கண்ணைத் திறந்தால் நம் பி3ல்லி\nஎன்னால் நம்பவே முடியவில்லை. அவ்வளவு அழகாக என்னைப் பார்த்து பாடிக் கொண்டே இருந்தான். நான் சூப்பர் ர என் செல்லம். என் லட்டு என்று அவனைக் கொஞ்ச ஆரம்பித்து விட்டேன்.\nஹாப்பி பேர்த்டே டு யு வை எப்படி நேரம் பார்த்து பாடுவது என்பது இருவருக்கும் தெரியும். அதை அடுத்து வரும் பதிவுகளில் சொல்கிறேன்.\nபி3ல்லி மில்லி உலகத்தில் நாங்கள்\nஇந்த வருடம் பிறந்த முதல் தேதியிலிருந்து, எங்கள் வீட்டிற்க்கு வந்த சந்தோஷங்கள். எங்கள் செல்லங்கள். இவர்கள் காக்டெயில் வகையைச் சேர்ந்த பறவைகள். ஆண் (3 மாதம்) ஒன்று. பெண் (3 1/2 மாதம்) ஒன்று. ஆமாம் மகனும் (மரு)மகளும். இவர்கள் மனிதர்களிடம் மிகவும் நெருங்கிப் பழகக் கூடியவர்கள். கடந்த ஆறு மாதங்களில் இவர்கள் செய்த லீலைகளைத் தான் இந்த பதிவிலிருந்து பதியப் போகிறேன்.\nவீட்டிற்க்கு வந்த முதல் நாள் கூண்டை விட்டே வர மறுத்தார்கள். நாங்களும் இவர்களுக்கு புதிது. இவர்களும் எங்களுக்கு புதிது. இருவருக்குமே பயம். கையில் தூக்கிக் கொள்ள கொள்ளை ஆசை எங்களுக்கு. ஆனால் அனுபவமோ எங்கள் இருவருக்கும் பூஜ்யம். நாங்கள் இவர்களை வீட்டிற்க்கு அழைத்து வரும் முன்பே எங்கள் உறவினர்கள் வீட்டிற்க்கு வந்து எங்கள் புதிய குடும்ப அங்கத்தினர்களை வரவேற்றார்கள்\nவந்த முதல் வாரம், எளிதாக எங்களால் தூக்க முடிந்தது மகனை மட்டுமே. மகளைத் தொடக் கூட முடியவில்லை. கடிக்க வருவது போல் எங்களை பயமுறுத்துவதும், பயந்து பின்னால் செல்வதுமாகவே இருந்தாள். நாங்களும் அவளை பயமுறத்த வேண்டாம் என்று விட்டு விட்டோம். இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால், இவள் பயப்படுவதோடு நிற்காமல் இவனை வரச் சொல்லி சைகை வேறு.\nஒரு வாரம் முழுவதும், இருவரும் மிகவும் அமைதியாகவும், கூண்டை விட்டு அவ்வளவு எளிதில் வெளியே வராமலும் இருந்தார்கள்.\nமகன் ஒரு வித வித்தியாசமான ஒலியை எழுப்புவான். நமக்கு மூச்சுத் திணறலின் போது வருமே அது போல் இருக்கும். அது போன்ற ஒலி பெண்ணிடம் இருந்து வராது. அவள் கூண்டில் உள்ள கம்பிகளைப் பிடித்து ஏறிவிடுவாள். ஆனால் இவனோ அப்படி செய்ய மாட்டான். எங்களுக்கு அதன் அர்த்��ம் அப்பொழுது புரியவில்லை. அவனுக்கு உடம்புக்கு ஏதோ பிரச்சனையோ என்று நினைத்து அவனை அழைத்துக் கொண்டு அந்த கடைக்காரரிடம் சென்றோம். அங்கு ஒரு தடவைக் கூட அந்த சத்தம் போடவேயில்லை. கடைக்காரரோ உங்களுக்கு இவனைப் பிடிக்கவில்லை என்றால் வேறு ஒன்றை வேண்டுமானால் மாற்றிக் கொள்ளலாம், எனக்குத் தெரிந்து அவனுக்கு உடம்புக்கு ஒன்றும் இல்லை என்று சொல்லிவிட்டார்.\nநாம் பெற்ற பிள்ளைக்கு ஒன்று என்றால் குழந்தையை குணமாக்க நினைப்போமே தவிர அக் குழந்தையை மாற்றவா முயலுவோம். மாற்ற வேண்டாம். ஏதாவது பிரச்சனை இருந்தால் எப்படி சரி செய்வது என்று தெரிந்து கொள்ளத் தான் வந்தோம் என்று சொல்லி விட்டு அவர்களைக் கூட்டிக் கொண்டு வந்து விட்டோம்.\nஇவர்களுக்கு பெயர் வைத்ததே ஒரு சுவையான நிகழ்வு தான். எத்தனைப் பெயர்களைத் தேடினோம் இணையத்தில். Rio படத்தில் வரும் பெயர்களை எல்லாம் ஆராய்ந்தோம். ஆனால் எதுவுமே இவர்களுக்கு பொருந்துவதாகத் தோன்றவில்லை எங்களுக்கு. இறுதியில் வாட்ஸ்ஆப் குரூப்பில் இவர்களுக்கு பொருத்தமான பொயரைச் சொல்லச் சொன்னோம். நிறைய பெயர்கள். சின்னப் பெண் சொன்ன பி3ல்லி, மில்லி பெயர் இருவருக்கும் பிடிக்கவே நல்ல நாளாகப் பார்த்து இருவரின் காதிலும் அவர்கள் பெயரை மூன்று முறை ஓதி விட்டோம். ஆம் நவீன தொழில் நுட்ப வளர்ச்சியின் மூலம் வைத்த பெயராயிற்றே நவீன தொழில் நுட்ப வளர்ச்சியின் மூலம் வைத்த பெயராயிற்றே பையன் பி3ல்லி\nஇரண்டாவது வாரத்தில் மில்லியை கூண்டில் இருந்து வெளியே கொண்டுவர கடைக்காரர் சொன்ன யோசனையின் படி பி3ல்லியை கூட்டிக் கொண்டு மில்லியின் பார்வையில் படும் படி அவனைத் தூக்கி கொஞ்சி, தோலில் வைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தார் என் கணவர். சில விநாடிகள் தான் மில்லி வெளியே வந்து கத்த ஆரம்பித்தாள். என் கணவரும் அவள் அருகில் சென்றவுடன் அவளும் கையில் ஏறி தோலுக்கு வந்து விட்டாள். கடிக்கவோ, கத்தவோ இல்லை. நான் பி3ல்லியைத் தூக்கவேன். ஆனால் மில்லியை தூக்க பயப்படுவேன். இரண்டாவது வாரம் முடியும் பொழுது எல்லாமே தலைக் கீழாக மாறி விட்டது. இதற்கு நடுவில் பி3ல்லிக் காய்ச்சல் வந்து அவனுக்கு மருந்தை உணவோடு கொடுத்து அப்பப்பா என்னவெல்லாம் இருக்கிறது.\nகாலையில் எழுந்தவுடன் ஆண் பறவை பாட ஆரம்பிக்கும். பெண் பறவை பாடாது என்று இணையத்தி���் படித்திருக்கிறேன். கடந்த இரு வாரமும் பயத்தில் அவர்கள் போடும் விசில் சத்ததைத் தவிர பி3ல்லி எந்த பாட்டும் பாடியதில்லை. நான் கூட பி3ல்லியைத் தூக்கி வைத்துக் கொண்டு, வெளியே கேட்கும் பறவைகளின் குரலைக் கேட்டு நீ எப்படா இப்படி பாடுவே என்று கேட்பதுண்டு. என் கணவரோ, ஏன் இப்படி அவனைப் படுத்துறே என்பார்\nஇரண்டு வாரங்களுக்குப் பின் பி3ல்லியிடம் அந்த சத்தம் குறைந்திருந்தது. பின்பு தான் தெரிந்தது அது பயந்தால் வரும் சத்தம் என்று. ஆனால் அது தவிர வேறு எந்த சத்தமும் இல்லை. மிகவும் சாதுவான பையன் என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டோம் நாங்கள். ஆனால் இது வரை வாயேத் திறக்காமல் இருந்த மில்லி வாயைத் திறந்து பாட ஆரம்பித்தாள். திறந்த வாயை மூடவேயில்லை. காலை எழுந்ததும் எஸ்.பி.பி. போல் மூச்சுவிடாமல் பாடுவாள். மிகவும் இனிமையாக இருக்கும். காலையில் மட்டும் சாதகம் செய்ய ஆரம்பித்த மில்லி பின்பு அவளுக்குத் தோன்றும் போது எல்லாம் பாட ஆரம்பித்தாள். சன் மியூஸிக்கில் வரும் பிரேக் பிரி சங் போல. அவளை அடக்க பி3ல்லி ஒருவனால் தான் முடியும். ஒரே ஒரு சத்தம் போதும் அவளை அடக்க சரியான வாயாடி மில்லி\nஇதற்கு பிறகு அவர்கள் செய்த லீலைகள் ஏராளம் ஏராளம்\nமுன்பெல்லாம் அலுவலகம் விட்டு வீட்டிற்க்கு வரவே கடுப்பாய் இருக்கும். வீட்டில் ஒரு வித தனிமையும், வெறுமையும் இருப்பது போல் தோன்றும். ஆனால் இப்பொழுது அலுவலகம் எப்பொழுது முடியும் என்று காத்திருக்க ஆரம்பித்து விட்டோம். பி3ல்லி, மில்லி உடன் விளையாட.\nகூண்டை விட்டு வெளியே வரத் தயங்கியவர்கள், இப்பொழுது என்னடாவென்றால் ஹாலுக்கும், ரூமுக்கு, பால்கனிக்கு என்று உலவ ஆரம்பித்து விட்டார்கள். காலையில் எழு மணிவரைத் தான் எனக்கு நேரம். அதற்குப்பின் கூண்டைத் திறந்தே ஆகவேண்டும். இல்லாவிட்டால் கத்தி கத்தி விசில் அடிப்பதும், கூண்டுக் கம்பிகளைத் தட்டுவதுமாக ஆரம்பிப்பார்கள். கூண்டைத் திறக்க அருகில் செல்லும் போதே இருவரும் தயாராக இருப்பார்கள். பாதி திறக்கும் போதே வெளயே வந்து விடவேண்டும். அவ்வளவு அவசரம்.\nகாலையில் பால்கனியிலிருந்து வெளியே போகும் பறவைகளுடன் உரையாடுவதும், நாங்கள் உண்ண அமர்ந்ததும் எங்கு இருந்தாலும் அவசர அவசரமாக வந்து எங்களுடன் உண்பதும். நாங்கள் அலுவலகம் கிளம்பும் நேரம் வந்துவிட்டால் எங்களைக் கிளம்ப விடாமல் எங்கள் மேல் ஏறுவதும், இறக்கி விட்டாலும், மறுபடியும் ஏறி ஏறி அடம் பிடிப்பதும், மாலை நான் வரும் நேரம் எங்கு இருந்தாலும் கூண்டிற்க்கு மேல் வந்து நான் வரும் வரை பாடிக் கொண்டே எனக்காக காத்திருப்பதும், வந்த உடன் என் தோலில் ஏறிக் கொண்டு என் காதைக் கடிப்பது, பாடுவது என்று ஒரு குழந்தை என்னவெல்லாம் செய்யுமோ அத்தனையும் செய்வார்கள். சனி, ஞாயிறுகளில் எங்களை விட்டு ஒரு நிமிடம் கூட பிரிய மாட்டார்கள். நாங்கள் உறங்கும் போது எங்கள் மேலே ஏறி அவர்களும் உறங்குவார்கள். அவர்கள் ஏழுந்து விட்டால் எங்களை எழுப்ப எங்கள் காது அருகி்ல் வந்து கத்தி எழுப்புவார்கள். அவர்களுக்கு முழிப்பு வந்து விட்டால் நாங்களும் எழுந்தே ஆக வேண்டும். ஆனால் எங்களுக்கு முழிப்பு வந்து அவர்களை எழுப்பினால் அவ்வளவு தான் இருவருக்கும் அவ்வளவு கோபம் வரும். அவர்கள் உறங்கி எழும் வரை நாங்களும் படுத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை எங்களுக்கு.\nஇவர்கள் சோம்பல் முறிக்கும் அழகும், கொட்டாவி விடும் அழகும் சொல்ல வார்த்தைகள் இல்லை. அதுவும் சந்தர்ப்பம் பார்த்து செய்யும் போது நமக்கு எப்படி இருக்கும் அதை மற்ற பதிவுகளில் சொல்கிறேன்.\nஇணையத்தில் இவர்களைப் போன்றவர்கள் ஹாப்பி பார்த்டே மற்றும் பல விதமான பாடல்களைப் பாடுவதைக் கேட்டு இவர்களுக்கும் அதை பயிற்றுவிக்க நினைத்தோம். பி3ல்லி சில பாடல்களைக் கேட்பதில் ஆர்வம் காட்டினானே தவிர பாடுவதில் ஆர்வம் இல்லை. ஆனால் மில்லியோ பாடல்களைக் கேட்பதோடு இல்லாமல் அதைப் பாடவும் ஆரம்பித்தாள். அவளுடைய அபார முயற்சி விஸ்வரூப வெற்றியும் அடைந்தது.\nஇவர்கள் எப்படி கற்றார்கள். கற்கும் போது செய்யும் லீலைகளை இன்னொரு பதிவில் சொல்கிறேன்.\n மில்லி பெண் என்று சொன்னாயே பின் எப்படி பாடுகிறாள் என்று கேட்பது எனக்கு சத்தமாகவே கேட்கிறது. உங்களைப் போல் தான் நானும். இணையம் முழுவதும் அலசி விட்டேன். ஒரு இடத்தில் பெண் மிக மிக அரிதாக பாடும் என்று போட்டிருந்தார்கள். அட என்று கேட்பது எனக்கு சத்தமாகவே கேட்கிறது. உங்களைப் போல் தான் நானும். இணையம் முழுவதும் அலசி விட்டேன். ஒரு இடத்தில் பெண் மிக மிக அரிதாக பாடும் என்று போட்டிருந்தார்கள். அட நம் மி்ல்லி அந்த அரிய வகைப் பெண் போல என்று பெருமைக் கொண்டோம். ஆனால் பி3ல்லி பாடவே இல்லை. சரி சின்னப் பையன் தானே வளருட்டும். இருவரும் சேர்ந்து நமக்கு கச்சேரியே செய்து காண்பிப்பார்கள் என்று நினைத்தோம். வீட்டிற்க்கு வந்து விட்டாலே பி3ல்லி, மில்லி என்று கொஞ்சவே நேரம் போதவில்லை எங்களுக்கு.\nஇந்த குழப்பத்திற்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்தார் அந்தக் கடைக்காரர். ஆம் உங்கள் யூகம் சரிதான். மில்லியை ஆண் என்றும், பி3ல்லியைப் பெண் என்றும் மிகச் சாதாரணமாகச் சொல்லிவிட்டார். என்னால் தான் தாங்கவே முடியவில்லை. அன்று இரவு முழுவதும் தூக்கமே இல்லை. ஒரு வேளை இருவருமே ஆணாக இருந்தால் என்ன ஆகி இருக்கும். கடந்த ஐந்து மாதங்களுக்கு மேல் மில்லியை அவள் என்றும், பி3ல்லியை அவன் என்றும் சொல்லிவிட்டு இப்படி மாற்றினால் எப்படி. இரண்டு தினம் புலம்பவும். டேய் பையா என்று மில்லியையும், யேய் பெண்ணே என்று மில்லியையும், யேய் பெண்ணே என்று பி3ல்லியையும் கூப்பிட்டுக் கொண்டிருந்தேன்.\nகடைசியாக பெயரைக் கூட மாற்றி நல்ல நாளாக மறுபடியும் பார்த்து அவர்கள் காதில் ஓதிவிட்டோம். ஆமாம் இப்பொழுது பி3ல்லியை மில்லி என்றும், மில்லியை பி3ல்லி என்றும் அழைக்கிறோம். ரொம்ப கஷ்டமாகத் தான் இருக்கிறது. என்ன செய்ய. பெண்ணுக்கு பெண் பெயரும், ஆணுக்கு ஆண் பெயரும் வைப்பது தானே நியாயம். பி3ல்லி மில்லி என்றால் குரல் கொடுப்பார்கள். ஆனால் எந்த பெயர் யாருக்கு என்பது அவர்களுக்கு இன்னும் தெரியவில்லை. எல்லாம் நன்மைக்கே\nபி3ல்லி மில்லி உலகத்தில் நாங்கள்\n365 நாட்கள் பி3ல்லி மில்லியுடன் நாங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enrumjeyam.blogspot.com/2015/11/blog-post.html", "date_download": "2019-04-20T02:15:11Z", "digest": "sha1:DD35JNH325BXUBVJHDCHJW4CB6GYTRHB", "length": 7242, "nlines": 60, "source_domain": "enrumjeyam.blogspot.com", "title": "களஞ்சியம்: சென்னையில் ஒரு வெள்ளக் காலம்!", "raw_content": "\nசென்னையில் ஒரு வெள்ளக் காலம்\nசென்னையில் மழை பெய்தாலும் பெய்தது எல்லோரும் வாட்ஸ் ஆப்பிலும், பேஸ் புக்கிலும் வெளுத்து வாங்குகிறார்கள்.\nமழை ஒரு சந்தோஷம். அதுவே தொடர்மழையாகவோ அல்லது தொடர் கனமழையாகவோ இருந்தால் அது சந்தோஷமாக இருக்குமா நமக்கு. நிச்சயம் இருப்பது இல்லை. காரணம் பொருட் சேதமும் சில நேரங்களில் ஏற்படும் உயிர் சேதமும் நம்மை மிகவும் அச்சப்பட வைக்கிறது.\nஇந்த வெள்ளத்திற்கு மிக முக்கிய காரணமாகச் சொல்லப் படுவதில் ஒன்று ஏரி, குளங்க��் இருந்த இடத்தை எல்லாம் அடுக்குமாடி வீடுகளாக மாற்றியது. இதற்கு பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டியவர்கள் நிலத்தை விற்றவர்களும் அதை வாங்கியவர்களும் மட்டுமல்லாமல் இந்த மழைக்கு காரணமாக இருக்கும் வருண பகவானும் தான். (அப்படி போடு அருவாளை\nவருண பகவான் வருடா வருடம் தவறாமல் மழையைப் பெய்ய வைத்திருந்தால் நமக்கும் எது ஏரி, எது குளம் என்று தெரிந்திருக்கும். நாமும் அதை ஏரி, குளங்களாகவே விட்டிருக்க வாய்ப்பும் உண்டு.\nமக்கள் தொகையையும், வாகனப் பெருக்கத்தையும் அதிகம் ஆக்கி சுற்றுப்புறச்சூழலைக் மாசு படுத்தி விட்டு வருணபகவானைக் குறைச் சொல்லவதும் தவறு தான். என்னடா இவள் இப்படியும் பேசுகிறாள் அப்படியும் பேசுகிறாள் என்று எண்ணாதீர்கள் இதுவும் உண்மைதானே\nஎல்லாவற்றிற்க்கும் கடன்களை வாரி வாரி வழங்கும் வங்கிகளும் இதற்கு ஒரு வகையில் காரணம் என்றும் சொல்லலாம்.\nநம் கட்டிட வல்லுனர்களும் கொஞ்சமும் சளைத்தவர்கள் இல்லை. இந்த இடத்தில் மழை பெய்தால் வெள்ளம் கட்டாயம் வரும் என்று தெரிந்தே இந்த அடுக்கு மாடி வீடுகளை அறிமுகப் படுத்தியிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. கீழ்தளம் முழுவதும் வாகனங்களுக்காகவும், முதல் தளம் முதலே வீடுகளையும் அமைத்திருக்கிறார்கள். வெள்ளம் வந்தால் கீழ்தளம் மட்டுமே மூழ்கும் வகையில். என்ன ஒரு ஞானம்\nஅடுத்தக் காரணமாக சொல்லப் படுவது ஏரி, குளங்களைத் தூர் வாராமல் விட்டது. இதில் இயற்கையின் பங்கோடு, நம் பங்கும் மிகமிக அதிகமாக இருக்குறது. இப்பொழுது அவசர அவசரமாகத் தூர்வாரியிருக்கும் காட்சிகளைத் தொலைக்காட்சியில் நீங்கள் பார்த்திருந்தாலே உங்களுக்குத் தெரிந்திருக்கும் அங்கே நீர் தாவரங்களோடு, நாம் தூக்கி ஏறிந்த பிளாஸ்டிக் பொருட்களும், பிளாஸ்டிக் காகிதங்களுமே அதிகம் என்று. அது நீர் வரும் தடங்களில் சென்று அடைத்துக் கொள்வதாலேயே பெரும் பாதிப்புக்குள்ளாகிறோம். அரசாங்கத்தை திட்டிக்கொண்டு இருக்காமல் நாம் செய்யும் இது போன்ற தவறுகளையும் திருத்திக் கொண்டால் இது போன்று எதிர் காலங்களில் வரும் பிரச்சனைகளை எளிதில் சமாளிக்கலாம் தானே.\nஇந்த மழையால் எங்களுக்கு உண்டான அனுபவங்களை அடுத்த பதிவில் பதிகிறேன்.\nLabels: என் அனுபவம், மழை, வெள்ளம்\nமழை - வெள்ளத்தில் நாங்கள்\nசென்னையில் ஒரு வெள்ளக் காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/32447/", "date_download": "2019-04-20T02:52:05Z", "digest": "sha1:NXDIITKDOXRNXIGUCR2VZRUML2AYJVRJ", "length": 10754, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "உயர்தரப் பரீட்சை அனுமதிச்சீட்டுக்களை உடனடியாக மாணவர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென பணிப்புரை – GTN", "raw_content": "\nஉயர்தரப் பரீட்சை அனுமதிச்சீட்டுக்களை உடனடியாக மாணவர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென பணிப்புரை\nகல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை அனுமதிச் சீட்டுக்கள் உடனடியாக மாணவர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.ஜே.எம்.என். புஸ்பகுமார பணிப்புரை விடுத்துள்ளார்.\nபாடசாலை அதிபர்களுக்கு பரீட்சை அனுமதிச்சீட்டுக்கள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் இந்த அனுமதிச் சீட்டுக்கள் உரிய முறையில் மாணவர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.\nகடந்த 7ம் திகதி இந்த அனுமதிச் சீட்டுக்கள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன எனவும் தனியார் பரீட்சார்த்திகளுக்கான அனுமதிச் சீட்டுக்களும் நேற்றைய தினம் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.\nபரீட்சை அனுமதிச் சீட்டுக்களில் ஏதேனும் திருத்தங்கள் செய்ய வேண்டியிருப்பின் எதிர்வரும் 20ம் திகதிக்கு முன்னதாக அது குறித்து அறிவிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.\nபரீட்சை அனுமதிச் சீட்டுக்களை மாணவர்களுக்கு வழங்காது ஏதேனும் பிரச்சினைகளை மாணவர்கள் எதிர்நோக்க நேரிட்டால் அதற்கான முழுப் பொறுப்பினையும் அதிபர்கள் ஏற்றுக்கொள்ள நேரிடும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.\nTagsadmission cards GCE A/L அனுமதிச்சீட்டுக்கள் உயர்தரப் பரீட்சை ஒப்படைக்க பணிப்புரை மாணவர்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் இரட்ணம் தயாபரன் விபத்தில் காயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுன்னாள் போராளி நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுல்லைத்தீவில் மின்னல் தாக்கி மாணவன் உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ், வலிகாமத்தில் இடியுடன் கூடிய மழை பொழிகிறது – மின்னல் அடிக்கிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் இடம் பெற்ற சிலுவைப்பாதை நிகழ்வு..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅன்னை பூபதியின் நினைவுதினம் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.\nவடக்கு கிழக்கை மீள இணைக்குமாறு கோரப்படவில்லை – அரசாங்கம்\nபௌத்த மதம் குறித்த பொறுப்புக்களை கைவிடப் போவதில்லை – ஜனாதிபதி\nஊடகவியலாளர் இரட்ணம் தயாபரன் விபத்தில் காயம் April 19, 2019\nமுன்னாள் போராளி நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் April 19, 2019\nமுல்லைத்தீவில் மின்னல் தாக்கி மாணவன் உயிரிழப்பு April 19, 2019\nயாழ், வலிகாமத்தில் இடியுடன் கூடிய மழை பொழிகிறது – மின்னல் அடிக்கிறது… April 19, 2019\nஇரணைதீவு மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழு நடவடிக்கை.. April 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=40711291", "date_download": "2019-04-20T02:55:34Z", "digest": "sha1:SFGCMM2PFB2ZIERJSWUHUYLWJPA7BTAP", "length": 55390, "nlines": 848, "source_domain": "old.thinnai.com", "title": "பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! காலாக்ஸிகளை இயக்கும் கருமைச் சக்தி (Dark Energy) (கட்டுரை: 5) | திண்ணை", "raw_content": "\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் காலாக்ஸிகளை இயக்கும் கருமைச் சக்தி (Dark Energy) (கட்டுரை: 5)\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் காலாக்ஸிகளை இயக்கும் கருமைச் சக்தி (Dark Energy) (கட்டுரை: 5)\nநமது பூகோளத்திலும், விண்மீன்களிலும் பிரபஞ்ச வெப்பத் தேய்வு (Entropy) தீவிரமாய் மிகையாகிக் கொண்டு வருகிறது. அதாவது சிறுகச் சிறுக முடிவிலே விண்மீன்களில் அணுக்கரு எரிசக்தி தீர்ந்துபோய் அவை செத்து வெறும் கனலற்ற பிண்டமாகி விடும். விண்மீன்கள் அவ்விதம் ஒவ்வொன்றாய்ச் சுடரொளி மங்கிப் பிரபஞ்சமானது ஒருகாலத்தில் இருண்ட கண்டமாகிவிடும்.\nடாக்டர் மிசியோ காக்கு, (அகிலவியல் விஞ்ஞான மேதை)\n1998 ஆண்டுக்கு முன்னால் “கருமைச் சக்தி” என்னும் ஓர் விஞ்ஞானக் கருத்தை யாரும் கேள்விப்பட்ட தில்லை கருமைச் சக்தி என்பது அண்டங்களின் ஈர்ப்பு விசையைப் (Gravity) போல ஒருவித விலக்கு விசையே (Anti-Gravity) கருமைச் சக்தி என்பது அண்டங்களின் ஈர்ப்பு விசையைப் (Gravity) போல ஒருவித விலக்கு விசையே (Anti-Gravity) அது முக்கியமாகக் காலாக்ஸிகளின் நகர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது. அத்துடன் காலாக்ஸிகளின் வடிவங்களைச் சிற்பியைப் போல் செதுக்கி, அவை ஒன்றையொன்று மோதிக் கொள்ளாதவாது அவற்றுள் இடைவெளிகளை ஏற்படுத்திக் கொண்டும் வருகிறது.\nகிரிஸ்டொ·பர் கன்ஸிலிஸ் (வானோக்காளர், நாட்டிங்ஹாம் பல்கலைக் கழகம்)\nஅகிலத்தின் மர்மப் புதிர்களை ஆராயப் புகுந்த விஞ்ஞானிகள்\nபிரபஞ்சத்தின் மர்மங்களை ஆராயப் புகுந்த காலிலியோ, ஐஸக் நியூட்டன், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், ஜார்க் காமாவ், கார்ல் சேகன், சுப்ரமணியன் சந்திரசேகர், ஸ்டா·பென் ஹாக்கிங் ஆகிய விஞ்ஞான மேதைகளின் அணியில் நின்று, இப்போது இந்தியாவில் விஞ்ஞானப் பணி புரிந்து வருபவர், டாக்டர் ஜெயந்த் நர்லிகர் உலகப் புகழ் பெற்ற நர்லிகர், வானோக்கியல், வானவியல் பெளதிகம், அகிலவியல் ஆகிய துறைகளுக்குத் [Astronomy, Astrophysics, Cosmology] பெருமளவு பங்கை அளித்துள்ளவர். பிரபஞ்சத் தோற்றத்தின் ஆதி வரலாற்றையும், பிற்பாட்டு விரிவையும் விளக்கும் பெரும்பான்மையோர் ஒப்புக் கொண்ட ‘பெரு வெடிப்பு அகிலவியல் நியதிக்குச் ‘ [Big Bang Cosmology Theory] சவால்விடும் முறையில், விஞ்ஞானிகள் வேறுபட்ட கோட்பாடுகளில் ஆராய்ச்சிகள் புரிந்திட வழி வகுத்தன,\nஜெயந்த் நர்லிகர் அகிலவியல் துறையில் ஆய்வுகள் புரியும் ஓர் ஆராய்ச்சி விஞ்ஞானி [Cosmology Researcher]. அகிலவியல் ஆய்வு பிரபஞ்சத்தின் பிரம்மாண்டமான அமைப்பைப் பற்றியது. பிரபஞ்சம் எத்துணை அளவு பெருத்த உடம்பை உடையது அது எத்தகைய உபரிப் பண்டங்களால் ஆக்கப்பட்டது அது எத்தகைய உபரிப் பண்டங்களால் ஆக்கப்பட்டது ஒரு பெரும் பிரளயத்தில் இந்தப் பிரபஞ்சம் உண்டானதா ஒரு பெரும் பிரளயத்தில் இந்தப் பிரபஞ்சம் உண்டானதா அந்த முதல் நிகழ்ச்சிக்குப் பிறகு நேர்ந்த தொடர் விளைவுகள் யாவை அந்த முதல் நிகழ்ச்சிக்குப் பிறகு நேர்ந்த தொடர் விளைவுகள் யாவை அண்ட வெளியில் உயிர்ஜீவிகள் எவ்விதம், எங்கே தோன்றின அண்ட வெளியில் உயிர்ஜீவிகள் எவ்விதம், எங்கே தோன்றின பிரபஞ்சத்தின் இறுதி முடிவுதான் என்ன பிரபஞ்சத்தின் இறுதி முடிவுதான் என்ன அகிலாண்டத்தின் மர்மமான, புதிரான, நூதனமான, விந்தையான இந்த வினாக்களுக்குப் பதில் தேடிய முற்கால விஞ்ஞானிகள், தேடிக் கொண்டிருக்கும் நூற்றுக் கணக்கான தற்கால விஞ்ஞானிகளின் வரிசையில் வருபவர், ஜெயந்த் நர்லிகர்\nநர்லிகர் தன் குருவான பிரிட்டிஷ் விஞ்ஞானி ·பிரெட் ஹாயிலுடன் [Fred Hoyle (1915-2001)] இணைந்து ஆக்கி முடித்த ‘நெறிக்குட்படும் ஈர்ப்பு நியதியை ‘ [Conformal Theory of Gravity], ஹாயில்-நர்லிகர் ஈர்ப்பியல் நியதியாக [Hoyle-Narlikar Theory of Gravitation] தற்போது விஞ்ஞானச் சகபாடிகள் ஏற்றுக் கொள்கிறார்கள். குவஸார்ஸ் [போலி விண்மீன் கதிரலை எழுப்பிகள்], மிகுசக்தி வானியல் பெளதிகம், குவாண்டம் அகிலவியல், தூர மின்னாட்டம் [Quasars, High Energy Astrophysics, Quantum Cosmology, Distance Electrodynamics] ஆகிய விஞ்ஞானத் துறைகளுக்கு ஜெயந்த் நர்லிகர் பெருமளவில் தன் படைப்புகளை அளித்துள்ளார்.\nபிரிட்டிஷ் மேதை ·பிரெட் ஹாயிலுடன் நர்லிகர் செய்த ஆராய்ச்சிகள்\nபிரபஞ்சத்தின் தோற்றத்தை விளக்கிய பிரிட்டிஷ் விஞ்ஞானி டாக்டர் ·பிரெட் ஹாயில்தான் [Dr. Fred Hoyle (1915-2001)] ‘பொதுநிலை அமைப்புப் பிரபஞ்ச பெரு வெடிப்பு நியதி ‘[Standard Theory of the Origin of Universe (The Big Bang Theory)] என்னும் பதங்களை முதலில் பறைசாற்றியவர் ஆனால் அந்த நியதியை ஏற்றுக் கொள்ளாது ஹாயில் புறக்கணித்தவர் ஆனால் அந்த நியதியை ஏற்றுக் கொள்ளாது ஹாயில் புறக்கணித்தவர் அதற்கு மாறாக ·பிரெட் ஹாயில் தனது ‘நிரந்தரநிலை அமைப்புப் பிரபஞ்சத்தை’ [Steady State Theory of the Universe] பிரகடனம் செய்தார் அதற்கு மாறாக ·பிரெட் ஹாயில் தனது ‘நிரந்தரநிலை அமைப்புப் பிரபஞ்சத்தை’ [Steady State Theory of the Universe] பிரகடனம் செய்தார் ஆனால் தற்போது ஹாயிலின் கோட்பாடை நம்புவோர் எண்ணிக்கை சிறிது சிறிதாய்க் குறிந்து கொண்டே வருகிறது\nஹாயில் நர்லிகர் இருவரும் பறைசாற்றிய ‘நிரந்தரநிலை நியதி ‘ ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஆக்கிய ‘பொது ஒப்புமை நியதியின் ‘ [General Theory of Relativity] அரங்கிற்குள் அடங்கிப் பிண்டம் தொடர்ந்து உருவாகும் [Continuous Creation of Matter] ஒரு நடப்பானக் கோட்பாடை முதன்முதலில் கூறியது. ஜெயந்த் நர்லிகரும் ·பிரெட் ஹாயிலும் படைத்த ‘பிரபஞ்சத் தோற்றத்தின் நிரந்தரநிலை நியதியை ‘ [Steady State Theory of the Universe], நம்பி வருபவர் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது காரணம் பெரு வெடிப்பு நியதியை நம்பி வானாராய்ச்சி செய்து வருபவர்கள், புதிதாகக் கண்டுபிடித்த கருமைப் பிண்டம், கருமைச் சக்தி ஆகிய கோட்பாடுகள் பெரு வெடிப்பு நியதியின் நிழலாகப் பின் தொடர்கின்றன.\nபிரபஞ்சக் கூண்டுக்குள்ளே இருக்கும் புதிரான பொருட்கள் என்ன \nகாரிருள் விண்வெளி எங்கணும் குவிந்த குடைபோல் பரந்து விரிந்து கிடக்கும் பிரபஞ்சத்தின் கூண்டுக்குள்ளே சிதறிக் கிடக்கும் பொருள்கள் என்ன சூரியன், சூரிய மண்டலம், சூரிய மண்டலத்தைப் போல் பல்லாயிரம் கோடி விண்மீன்களின் ஒளிக் குடும்பங்கள் கொண்ட நமது பால்மய வீதி, பால்மய வீதி போல் கோடான கோடி ஒளிமய மந்தைகள் கொண்டது பிரபஞ்சம் சூரியன், சூரிய மண்டலம், சூரிய மண்டலத்தைப் போல் பல்லாயிரம் கோடி விண்மீன்களின் ஒளிக் குடும்பங்கள் கொண்ட நமது பால்மய வீதி, பால்மய வீதி போல் கோடான கோடி ஒளிமய மந்தைகள் கொண்டது பிரபஞ்சம் அவை எல்லாம் போக கருமையாகத் தெரியும் பரந்த கரு விண்ணில் உள்ளவைதான் என்ன அவை எல்லாம் போக கருமையாகத் தெரியும் பரந்த கரு விண்ணில் உள்ளவைதான் என்ன அவை எல்லாம் சூனிய மண்டலமா அவை எல்லாம் சூனிய மண்டலமா \nசுமாராகச் சொல்லப் போனால் பிரபஞ்சத்தில் 75% கருமைச் சக்தி (Dark Energy), 21% கருமைப் பிண்டம் (Dark Matter) 4% தான் சூரிய மண்டலம் போன்ற ஒளிமய மந்தைகள் (Normal Matter). விபரமாகச் சொன்னால் கருமைச் சக்தி 65%, கருமைப் பிண்டம் 30%, விண்மீன்கள் 0.5% [Stars], உலவும் ஹைடிரஜன், ஹீலியம் சேர்ந்து 4% [Free Hydrogen & Helium], கன மூலகங்கள் 0.03% [Heavy Elements], மாய நியூடிரினோக்கள் 0.3% [Ghostly Neutrinos]. இவற்றில் நமக்குப் புரியாமல் புதிராகப் இருக்கும் கருமைப் பிண்டம் என்பது என்ன ஒளிச்சக்தி, ஒலிச்சக்தி, மின்சக்தி, காந்த சக்தி, அணுசக்தி, ஈர்ப்புச் சக்தி போலத் தெரியும் பிரபஞ்சத்தின் புதிரான கருமைச் சக்தி என்பது என்ன \n கருமைச் சக்தி செய்வ தென்ன \nசூரியனைப் போன்று கோடான கோடி விண்மீன்களைக் கொண்ட நமது பால்மய வீதியின் விண்மீன் எதுவும் அந்த காலாக்ஸியை விட்டு வெளியே ஓடி விடாதபடி ஏதோ ஒன்று கட்டுப்படுத்தி வருகிறது. அதாவது அத்தனை விண்மீன்களின் அசுரத்தனமான ஈர்ப்பு ஆற்றல்களை அடக்கிக் கட்டுப்படுத்த ஏதோ பேரளவு ஆற்றல் உள்ள ஒன்று அல்லது பல பிண்டம் (Matter) அல்லது பிண்டங்கள் இருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் ஊகித்தனர். நமது பால்மய காலாக்ஸியில் அவை எங்கே மறைந்துள்ளன என்று ஆழ்ந்து சிந்தித்த போதுதான் காலாஸியில் கண்ணுக்குப் புலப்படாத கருமைப் பிண்டத்தின் இருப்பு (The Existance of Dark Matter) பற்றி அறிய முடிந்தது.\n1930 இல் டச் வானியல் மேதை ஜான் ஓர்ட் (Jan Oort) சூரியனுக்கருகில் விண்மீன்களின் நகர்ச்சிகளை ஆராயும் போது, முதன்முதல் கரும் பிண்டத்தின் அடிப்படை பற்றிய தன்மையை அறிந்தார். அவரது அதிசய யூகம் இதுதான். நமது பால்மய வீதி போன்று, பல்லாயிர ஒளிமய மந்தைகள், (Galaxies) மந்தை ஆடுகள் போல் அடைபட்ட ஒரே தீவுகளாய் சிதைவில்லாமல் தொடர்ந்து நகர்கின்றன. அதாவது அந்த மந்தை அண்டங்கள் வெளியேறாதபடி ஒன்றாய் குவிந்திருக்க மகாப் பெரும் கனமுள்ள பொருட்கள் அவற்றில் நிச்சயம் பேரளவில் இருக்க வேண்டும் என்று நம்பினார். கனமான அந்த பொருட்களே விண்மீன்கள் தப்பி ஓடாதபடி, காலாக்ஸின் மையத்தை நோக்கிக் கவர்ச்சி விசையால் இழுத்து வைக்கின்றன என்று திட்டமாகக் கண்டறிந்தார்.\n1998 ஆண்டுக்கு முன்னால் “கருமைச் சக்தி” என்னும் ஓர் விஞ்ஞானக் கருத்தை யாரும் கேள்விப்பட்ட தில்லை கருமைச் சக்தி அண்டங்களின் ஈர்ப்பு விசையைப் (Gravity) போல ஒருவித விலக்கு விசையே (Anti-Gravity) கருமைச் சக்தி அண்டங்களின் ஈர்ப்பு விசையைப் (Gravity) போல ஒருவித விலக்கு விசையே (Anti-Gravity) அது முக்கியமாகக் காலாக்ஸிகளின் நகர்ச்சியைக் கட்டுப் படுத்துகிறது. அத்துடன் காலாக்ஸிகளின் வடிவங்களைச் சிற்பி போல் செதுக்கி, அவை ஒன்றையொன்று மோதிக் கொள்ளாதவாது அவற்றுள் இடைவெளிகளை ஏற்படுத்தியும் வருகிறது என்று கூறுகிறார், பிரிட்டன் நாட்டிங்ஹாம் பல்கலைக் கழகத்தின் பேருரையாளரும், வானோக்காளரும் ஆகிய கிரிஸ்டொ·பர் கன்ஸிலிஸ் (Christopher Conselice)\nகருமைப் பிண்டமும், கருமைச் சக்தியும் (Dark Matter & Dark Energy) பிரபஞ்சப் படைப்பின் கண்ணுக்குத் தெரியாத மர்மக் கருவிகள். கண்ணுக்குத் தெரியாத படைப்பு மூலத்தின் பிரபஞ்ச இயக்கக் கருவிகள் அவை இரண்டும் நியூட்டன் கண்டுபிடித்த ஈர்ப்பு விசை விண்மீனையும் அண்டங்களையும் இறுக்கிப் பிடித்துக் கொண்டு ஓர் குறிப்பிட்ட விண்வெளிச் சூழலில் இயக்கிய வண்ணம் உள்ளது. அதுபோல கருமைப் பிண்டத்தின் அசுரக் கவர்ச்சி விசை காலாக்ஸியில் உள்ள விண்மீன்கள் தமக்குரிய இருக்கையில் இயங்கி எங்கும் ஓடிவிடாதபடி இறுக்கிப் பிடித்துக் கொண்டு வருகிறது.\nகருமைச் சக்தி பிரபஞ்சத்தில் என்ன செய்கிறது பிரபஞ்சப் பெரு வெடிப்பில் சிதறிச் சென்று உண்டான காலாக்ஸிகள் நியூட்டனின் நியதிப்படி நகரும் தீவுகளாய் மிதந்து செல்கின்றன பிரபஞ்சப் பெரு வெடிப்பில் சிதறிச் சென்று உண்டான காலாக்ஸிகள் நியூட்டனின் நியதிப்படி நகரும் தீவுகளாய் மிதந்து செல்கின்றன ஆற்றல் மிக்க மிகப் பெரும் தொலைநோக்கிகள் மூலமாக நோக்கும் போது, பிரபஞ்ச விளிம்புகளில் நகரும் தொலைத்தூர காலாக்ஸியின் வேகம் மிகுந்து விரைவாகுவதை (Acceleration of Galaxies) விஞ்ஞானிகள் கண்டனர் ஆற்றல் மிக்க மிகப் பெரும் தொலைநோக்கிகள் மூலமாக நோக்கும் போது, பிரபஞ்ச விளிம்புகளில் நகரும் தொலைத்தூர காலாக்ஸியின் வேகம் மிகுந்து விரைவாகுவதை (Acceleration of Galaxies) விஞ்ஞானிகள் கண்டனர் நியூட்டனின் அடுத்தொரு நியதிப்படி தனிப்பட்ட தொரு விசையின்றி காலாக்ஸிகளின் வேகம் மிகுதியாக முடியாது. அந்த காரண-காரிய யூகத்தில்தான் காலாக்ஸிகளைத் தள்ளும் கருமைச் சக்தியின் இருப்பை விஞ்ஞானிகள் உறுதியாகச் சிந்தித்துக் கூறினர் \nபிரபஞ்சத்தின் கண்ணுக்குத் தெரியாத மர்மக் கருவிகள்\nபிரபஞ்சத்தின் மர்ம விதிகள், புதிரான நியதிகள் பல இன்னும் நிரூபிக்கப் படாமல்தான் இருக்கின்றன. பிரபஞ்சத்தின் விரிவு அல்லது சுருக்கத்தைத் தீர்மானிக்க கருமைப் பிண்டத்தின் இருப்பைத் தெளிவு படுத்தும் பிரச்சனை கருமைப் பிண்டம் “காணாத திணிவு” (Missing Mass) என்றும் அழைக்கப் படுகிறது. பிரபஞ்சப் பொருட்களின் 90% திணிவாக கருமைப் பிண்டம் கருதப் படுகிறது. அவை பெரும்பாலும் செத்த விண்மீன்கள், கருங்குழிகள், புலப்படாத துகள்கள் (Dead Stars, Black Holes & Unknown Exotic Particles). கண்ணுக்குத் தெரியும் பொருட்களின் மீது படும் அசுரக் கவர்ச்சி விசையை அறியும் போது, விஞ்ஞானிகள் கண்ணுக்குத் தெரிவதை விட, மிகையாகத் தெரியாத பொருட்கள் இருப்பதை நம்புகிறார்கள். அது மெய்யானால் பிரபஞ்ச விரிவைத் தடுத்து மீட்கக் கூடிய பேரளவுத் திணிவு உள்ளதென்றும், அது முடிவாகத் திரண்டு பிரளயத் சிதைவடைந்து (Eventual Collapse) “மூடிய பிரபஞ்ச நியதியை” (Closed Universe Theory) உறுதியாக்கச் செய்கிறது.\n1998 இல் விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தில் சுமார் 75% மேவி அகிலத்தைக் கையிக்குள் இறுக்கிப் பித்து நம்மைச் சுற்றியுள்ள கருமைச் சக்தியைப் பற்றிக் கண்டுபிடித்தார்கள் அதன் இருப்பைத் தெரியாது நாம் குருடராய் இருந்திருக்கிறோம். அகிலக் கூண்டைப் பெருமளவில் ஆக்கிரமித்துள்ளதைத் தவிர, இந்தக் கருமைச் சக்தியின் நிலைப்புத் தன்மை நீடித்தால், தற்போதைய பௌதிகக் கோட்பாடுகள் விருத்தி செய்யப்பட வேண்டும்.\nபிரபஞ்சத்தில் கருமைச் சக்தி ஆட்சியின் கைத்திறன் \nகாலாக்ஸியின் தோற்றக் கோட்பாடுகளில் இடையிடையே சேராமல் இருக்கும் ஐயப்பாடுகளை இணைக்கும் ஓர் இணைப்பியாக கருமைச் சக்தி எண்ணப் படலாம். அவற்றில் ஒரு முடிவு காலாக்ஸிகளின் ஈர்ப்பாற்றல் விரிவைத் தடுப்பதில்லை (Galaxies’s Gravity does not resist Expansion). சுருக்கமாக விளக்கினால் கீழ்க்காணும் முறையில் கருமைச் சக்தியைப் பற்றிச் சொல்லலாம் :\n1. கண்ணுக்குப் புலப்படாமல் பிரபஞ்ச முழுமையாக ஓர் அசுர விலக்கு விசையாக (Anti-Gravity Force) ஆட்சி செய்யும் கருமைச் சக்தி “அகில விரைவாக்கி” (Cosmic Accelerator) என்று குறிப்பிடப் படுகிறது.\n2. பிரபஞ்சத்துக் குள்ளே இருக்கும் பொருட்களின் மீது கருமைச் சக்தி விளைவிக்கும் இரண்டாம் தரப் பாதிப்புகள் (Secondary Effects) என்ன வென்றால் : பெரும்பான்மை அளவில் பிண்டத்தின் நுண்மை துகள் சீரமைப்பை (Filigree Pattern of Matter) அறிய உதவியது. சிறுபான்மை அளவில் ஆறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே “காலாக்ஸி முந்திரிக் கொத்துகள்” வளர்ச்சியை கருமைச் சக்தி நெறித்தது (Choked off the Growth of Galaxy Clusters) \n3. மிக்க சிறிய அளவில் கருமைச் சக்தி காலாக்ஸிகள் ஒன்றுடன் ஒன்று இழுத்துக் கொள்வதையும், மோதிக் கொள்வதையும், பின்னிக் கொள்வதையும் குறைத்துள்ளது அவ்வியக்கங்கள் காலாக்ஸிகள் உருவாகச் சிற்ப வேலை புரிகின்றன. கருமைச் சக்தி வலுவற்றதாகவோ, வல்லமை யுற்றதாகவோ இருந்திருந்தால், நமது பால்மய காலாக்ஸி மெதுவாக உருவாகி இருக்கும் அவ்வியக்கங்கள் காலாக்ஸிகள் உருவாகச் சிற்ப வேலை புரிகின்றன. கருமைச் சக்தி வலுவற்றதாகவோ, வல்லமை யுற்றதாகவோ இருந்திருந்தால், நமது பால்மய காலாக்ஸி மெதுவாக உருவாகி இருக்கும் அதனால் நமது பூகோளத்தில் நிரம்பியுள்ள “கன மூலகங்கள்” (Heavy Elements) பிணைந்து கொண்டு தாதுக்களாய்ச் சேராமல் போயிருக்கும்.\nmodule=displaystory&story_id=40310231&format=html (ஜான் ஹெர்ச்செல் கண்டுபிடித்த பால்மய வீதி காலக்ஸி, நெபுளாக்கள்\n“பசுக்கள், பன்றிகள், போர்கள், சூனியக்காரிகள்” – மார்வின் ஹாரிஸ் சொல்ல மறந்த கதை\nடிசம்பர் 1 எய்ட்ஸ் விழிப்புணர்வு நாள் : எச் ஐ வி/ எய்ட்ஸ் சிகிச்சையில் இன்றைய சவால்கள்\nகனவில் நிகழுகிற பயங்கர உலகம்\nதைவான் நாடோடிக் கதைகள் (2)\nமாத்தா ஹரி அத்தியாயம் -38\nபடித்ததும் புரிந்ததும்..(12) வன்முறை – உதிரிப்பூக்கள் – மீடியர்\nகுறிப்பேட்டுப் பதிவுகள் – 3\nதாகூரின் கீதங்கள் – 5 உன்னுருவில் என் வடிவம் \nஅக்கினிப் பூக்கள் – 2\nஜெகத் ஜால ஜப்பான் – 2. ஓஹாயோ கோசைமாஸ்\nமும்பைத் தமிழர் அரசியலும் தாதாக்களும் : (2)\nநாட்டாமை தீர்ப்பை மாத்திப்போடு – 1\n‘எழுத்துக் கலை’ பற்றி இவர்கள்…. 1 -தேவன்\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் காலாக்ஸிகளை இயக்கும் கருமைச் சக்தி (Dark Energy) (கட்டுரை: 5)\nவிமர்சித்தல் லா ச ரா எழுத்தை; லா ச ரா வையல்ல\nஅறிஞர் மு.சண்முகம் பிள்ளை தமிழகராதி – தமிழ்மாமணி மு.இறைவிழியனார் பாராட்டிய தகுதிமிக்க தமிழகராதி\nபேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 4 காட்சி 2\nமலேஷிய தமிழர்கள் மீது துப்பாக்கிச்சூடு\nசிறுகதை என்னம் களம் துரும்படியில் யானை படுத்திருக்கும்\nகாதலர் தின’த்தில் ஒரு பேட்டி\nகண்ணில் தெரியுதொரு தோற்றம் – 9- கண்ணை மறைத்த ஆக்ரோஷப் புயல்\n“பசுக்கள், பன்றிகள், போர்கள், சூனியக்காரிகள்” – மார்வின் ஹாரிஸ் சொல்ல மறந்த கதை\nடிசம்பர் 1 எய்ட்ஸ் விழிப்புணர்வு நாள் : எச் ஐ வி/ எய்ட்ஸ் சிகிச்சையில் இன்றைய சவால்கள்\nகனவில் நிகழுகிற பயங்கர உலகம்\nதைவான் நாடோடிக் கதைகள் (2)\nமாத்தா ஹரி அத்தியாயம் -38\nபடித்ததும் புரிந்ததும்..(12) வன்முறை – உதிரிப்பூக்கள் – மீடியர்\nகுறிப்பேட்டுப் பதிவுகள் – 3\nதாகூரின் கீதங்கள் – 5 உன்னுருவில் என் வடிவம் \nஅக்கினிப் பூக்கள் – 2\nஜெகத் ஜால ஜப்பான் – 2. ஓஹாயோ கோசைமாஸ்\nமும்பைத் தமிழர் அரசியலும் தாதாக்களும் : (2)\nநாட்டாமை தீர்ப்பை மாத்திப்போடு – 1\n‘எழுத்துக் கலை’ பற்றி இவர்கள்…. 1 -தேவன்\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் காலாக்ஸிகளை இயக்கும் கருமைச் சக்தி (Dark Energy) (கட்டுரை: 5)\nவிமர்சித்தல் லா ச ரா எழுத்தை; லா ச ரா வையல்ல\nஅறிஞர் மு.சண்முகம் பிள்ளை தமிழகராதி – தமிழ்மாமணி மு.இறைவிழியனார் பாராட்டிய தகுதிமிக்க தமிழகராதி\nபேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 4 காட்சி 2\nமலேஷிய தமிழ��்கள் மீது துப்பாக்கிச்சூடு\nசிறுகதை என்னம் களம் துரும்படியில் யானை படுத்திருக்கும்\nகாதலர் தின’த்தில் ஒரு பேட்டி\nகண்ணில் தெரியுதொரு தோற்றம் – 9- கண்ணை மறைத்த ஆக்ரோஷப் புயல்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.acmc.lk/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-04-20T02:49:41Z", "digest": "sha1:3NUSZLI2X56RXSSQGFN555QBVGF46Z55", "length": 6843, "nlines": 67, "source_domain": "www.acmc.lk", "title": "கிழக்கு மாகாண ஆளுநருக்கு நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் தாஹிர் நன்றி தெரிவிப்பு!!! - All Ceylon Makkal Congress- ACMC", "raw_content": "\nNewsதுறை முகங்களை அபிவிருத்தி செய்வதன் ஊடாக நாட்டின் அந்நியச் செலவாணியை அதிகரிக்கலாம்\nACMC Newsநல்லாட்சி அரசாங்கத்தை தனி ஒரு மனிதனாக நின்று பாதுகாத்த பெருமை ரிசாத் பதியுதீனையே சாரும் -பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்-\nNewsஅப்துல்லாஹ் மஹ்ரூபின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் 200 மில்லியன் ரூபா செலவில் பல்வேறு திட்டங்கள்\nNewsபாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மானின் நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்பு செய்யப்பட்ட வீதி மக்களிடம் கையளிப்பு..\nACMC Newsவிளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவி; அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்களுக்கு நன்றி கூறுகிறார் தவிசாளர் தாஹிர்.\nNewsமுன்னாள் கோறளைப் பற்று மேற்கு பிரதேசபை உறுப்பினர் பாயிஷா நவ்பலின் முன்னுதாரணமிக்க அரசியல் பயணம்\nNewsமேலதிக அரசாங்க அதிபர் லத்தீப் அவர்களுக்கு நிந்தவூர் மக்கள் சார்பாக தவிசாளர் தாஹிர் பாராட்டு.\nNewsஅமைதியான ஆளுமை எப்.எம். பைரூஸின் மறைவால் ஆறாத்துயரில் ஆழ்ந்துள்ளேன்\nNewsசித்திரை புத்தாண்டை கொண்டாடவிருக்கும் வறிய மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு\nNewsபுதிய கொள்கைகள் ஊடாக அபிவிருத்திகள் துரிதமாக்கப்படும் பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்\nகிழக்கு மாகாண ஆளுநருக்கு நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் தாஹிர் நன்றி தெரிவிப்பு\nகிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கும் அம்பாரை மாவட்டத்திலுள்ள 20 உள்ளூராட்சி சபைகளினதும் தவிசாளர்களுக்குமான சந்திப்பு ஒன்று அண்மையில் (18.01.2019) அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தில் இடம்பெற்றது.\nஇதன்போது கலந்துகொண்ட நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர், முன்பள்ளி பாடசாலைகளை சபைகளின் அதிகாரத்தின் கீழ் முறைப்படுத்தி முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பள வசதிகளையும் சரிவர ஏற்படுத்திக் கொடுத்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை ஆளுனரிடம் முன்வைத்தார்.\nஅவற்றை உள்வாங்கிக் கொண்ட ஆளுனர் இன்று ;\nமுன்பள்ளி ஆசிரியர்களின் மாதாந்த சம்பளத்தினை 3000ரூபா முதல் 4000 ரூபா வரை உயர்த்தி வழங்க கிழக்கு மாகாண கல்வியமைச்சுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nஇதற்கமைவாக எதிர்வரும் மார்ச் மாதத்தின் முதலாம் திகதியிலிருந்து இவ் முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பளம் 4000 ரூபாவாக உயர்த்தி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஎனவே, தமது கோரிக்கைகளை உள்வாங்கிக் கொண்டு செயற்படுத்திய கிழக்கு மாகாண ஆளுனர் கலாநிதி எம்.எல்.ஏ. ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கு நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் அவர்கள் நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineicon.in/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-04-20T02:50:31Z", "digest": "sha1:7RQ73PDSVWAIILBJPIWPF3S2MJC7C4OC", "length": 4301, "nlines": 77, "source_domain": "www.cineicon.in", "title": "நடிகை அமிஷா பட்டேல் கவர்ச்சி படங்கள் | Cineicon Tamil", "raw_content": "\n“83” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு\nமஹா படத்தின் சண்டைக்காட்சியில் காயமடைந்த ஹன்சிகா\nஆர் எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் தணிகைவேல் தயாரிக்கும் ‘ஒற்றைப் பனை மரம்’\nAGS – தளபதி விஜய் – அட்லி – A.R.ரஹ்மான் இணையும் தளபதி 63\nநயன்தாரா வசனத்தில் ‘ஜித்தன்’ ரமேஷ் நடிக்கும் “ஒங்கள போடணும் சார்”\nஇந்தியாவில் முதன் முறையாக YouTube இனையதளத்திற்காக பிரத்யேகமாக உருவாகும் திரைப்படம்\nபிருத்வி ராஜன் – சாந்தினி நடிக்கும் காதல் முன்னேற்றக் கழகம்\nகல்லூரி மாணவிகள் 9 பேருக்கு பாட வாய்ப்பளித்தார் இளையராஜா\nசீதக்காதி அனைவரையும் ஈர்க்கும், எதிர்பாராத விஷயங்கள் இருக்கும் – விஜய் சேதுபதி\n25ம் வருடத்தில் தடம் பதிக்கும் ட்ரைட்ண்ட் ஆர்ட்ஸ்\nசார்லி சாப்ளின் 2 விமர்சனம்\nசார்லி சாப்ளின் 2 விமர்சனம்\nநடிகை அமிஷா பட்டேல் கவர்ச்சி படங்கள்\nசார்லி சாப்ளின் 2 விமர்சனம்\n“83” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு\nமஹா படத்தின் சண்டைக்காட்சியில் காயமடைந்த ஹன்சிகா\nஆர் எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் தணிகைவேல் தயாரிக்கும் ‘ஒற்றைப் பனை மரம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/video/17212-bakrid-official-teaser.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category", "date_download": "2019-04-20T03:15:53Z", "digest": "sha1:D2ACM5KL6OLKIWOAFS3A5JPGF3D7AVA2", "length": 4304, "nlines": 103, "source_domain": "www.kamadenu.in", "title": "‘பக்ரீத்’ படத்தின் டீஸர் | BAKRID Official Teaser", "raw_content": "\n‘சர்வம் தாளமயம்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘டிங்கு டாங்கு’ பாடல் வீடியோ\n‘தேவ்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘அணங்கே சிணுங்கலாமா’ பாடல் வீடியோ\n‘தேவ்’ படத்தின் மேக்கிங் வீடியோ\n‘Spider-Man: Far From Home' ஹாலிவுட் படத்தின் தமிழ் ட்ரெய்லர்\nதிரைக்கதை, வசனம் எழுதும் விஜய் சேதுபதி\nஆர்யா - சக்தி செளந்தர்ராஜன் இணையும் டெடி\n‘கண்ணே கலைமானே’ படத்தின் வெற்றி, தோல்வி பற்றி எனக்குக் கவலை இல்லை: உதயநிதி\n‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ படத்தின் ட்ரெய்லர்\nகடன் சுமை ரூ. 4 லட்சம் கோடி: என்ன செய்யப்போகிறது தமிழக அரசு\nகள்ளச்சாராயம் குடித்து சாகும் அப்பாவி மக்கள்; உ.பி அரசு மீது அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு\nதமிழக பட்ஜெட்: மக்களுக்கு உதவாத வெற்றுக் காகித தொகுப்பு; இரா.முத்தரசன் விமர்சனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000010367.html", "date_download": "2019-04-20T02:34:25Z", "digest": "sha1:7QXQWWJ6DJRPTUST5HTHVYAX7F3BHB22", "length": 5620, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "திருக்குற்றாலக் குறவஞ்சி", "raw_content": "Home :: இலக்கியம் :: திருக்குற்றாலக் குறவஞ்சி\nபதிப்பகம் ஸ்ரீ செண்பகா பதிப்பகம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nபிச்சைக்காரர்கள் நாயன்மார்களின் வாழ்வியல் ஆறுதலாய் ஒரு மழை\nஒரு முறைதான் வாழ்க்கை திரெளபதியின் கதை ஆகஸ்ட் தியாகி அப்புசாமி\nஅய்யா வைகுண்டர் வாழ்க்கை வரலாறு மலர்களே மலருங்கள் சித்தர்களின் காயகல்ப மூலிகைகள் - 28\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூ��்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000020542.html", "date_download": "2019-04-20T02:34:40Z", "digest": "sha1:JNFDBYBWQLAMKZCXNXU3BD5GLCBN4TEE", "length": 5632, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "வணக்கம் சிங்கப்பூர்", "raw_content": "Home :: கவிதை :: வணக்கம் சிங்கப்பூர்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nதென்னிந்தியச் சிறுகதைகள் கவிதைப் பேழை அந்தக் காலத்தில் காப்பி இல்லை (ஆய்வுக் கட்டுரைகள்)\nGraphics And Animation நாளைக்கு மழை பெய்யும் அன்பின் அதிபதி ஆபிரகாம் லிங்கன்\nஉணவும் ஆரோக்கியமும் தெய்வவழிச் சிந்தனைகள் மணிமேகலைத் தூய திருக்கணிதப் பஞ்சாங்கம் (1966 முதல் 1985 வரை)\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/swiss/01/191775", "date_download": "2019-04-20T02:24:29Z", "digest": "sha1:34EMZXOAXKFZF7UFNB6DSIFNCW5EC662", "length": 11065, "nlines": 152, "source_domain": "www.tamilwin.com", "title": "சுவிற்சர்லாந்தில் சிறப்பாக இடம்பெற்ற ஞானலிங்கேஸ்வரர் திருத்தேர் திருவிழா: அலைகடலாக திரண்ட தமிழர்கள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசுவிற்சர்லாந்தில் சிறப்பாக இடம்பெற்ற ஞானலிங்கேஸ்வரர் திருத்தேர் திருவிழா: அலைகடலாக திரண்ட தமிழர்கள்\nசுவிற்சர்லாந்தின் தலைநகர் பேர்ன் நகரில் உள்ள அருள் ஞானமிகு ஞானலிங்கேஸ்வரர் திருக்கோவிலின் தேர்த் திருவிழா மிக சிறப்பாக இடம்பெற்றுள்ளது.\nஈழத்தின் மணிமுத்து நகர் யாழிருந்து நந்தனின் கைவண்ணத்தில் அமையப்பெற்ற புதிய தேர் சுவிற்சர்லாந்து வந்தடைந்து, சப்பறத்திருநாளில் வெள்ளோட்டம் காணப்பட்டு நேற்று தேர்த் திருவிழா நடத்தப்பட்டுள்ளது.\nபல்லாயிரக்கணக்கில் மக்கள் திரண்டு வந்து எம்பெருமானின் அருளை பெற்றுக் கொண்டுள்ளனர்.\nஇதன்போது, இறை திருவுருவங்கள் ஊர்வலம் வந்து அடியார்களை தேடிச் சென்று அருள் வழங்குவதுடன், ஊர் மக்களின் உள்ளத்து மகிழ்சிக்குக் வலுச்சேர்க்கும் விழாவாக அமைந்து தமிழ்ச்சமூகம் ஒன்றிணைந்து வடம் பிடித்து திருவாசல் வரும் வரை தேர் இழுத்துள்ளனர்.\nஅத்துடன், நிகழ்வில் சுவிற்சர்லாந்தில் வாழும் தமிழர்கள் உட்பட பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் இருந்து தமிழ் மக்கள் வந்து கலந்து கொண்டுள்ளனர்.\nபல்சமய இல்லத்தின் தலைவி, சட்டவாளர், முன்னை நாள் பேர்ன் நகர நகரசபை அதிபர் றெகுலா மைடர் திருவிழா சிறக்க தனது வாழ்த்தினைத் தமிழில் தெரிவித்துள்ளார்.\nபிரான்ஸ் நாட்டில் இருந்து இந்திரனின் இசைக்குழு உமாசதீஸையும் பிரான்ஸ் நாட்டில் வாழும் தமிழ்க் கலைஞர்களையும் இணைத்து சுவிஸ் நாட்டின் மயில் மற்றும் ஏனைய கலைஞர்கள் படைத்தளித்த சிறந்த இசை நிகழ்வும் நடத்தப்பட்டுள்ளது.\nஈழப்பாடல்களும் சைவத்தமிழ் பாடல்களும் ஒலித்து மக்களை தாயகத்தின் உணர்வினை மீட்டுவதாகவும் அமைந்துள்ளது. கூத்தன் திருத்தேர் ஏறிவந்த பாதையில் நாட்டிய நிகழ்வு தமிழ்க் கலையினை பிறநாட்டவர்களுக்கு ஆச்சரியத்தையும் அழித்துள்ளது.\nஇதேவேளை, பாற்குட உலா, தீச்சட்டி நோன்பு, காவடி என சைவமும் தமிழும் பேர்ன் நகரில் ஓங்கி ஒலிக்க, சில சுவிஸ் நாட்டவர்களும் நோன்பு நோற்று பாற்குடம் எடுத்து வலம் வந்துள்ளனர்.\nமேலும், செந்தமிழ் திருமறை எண்திசையும் ஒலிக்க, தமிழா வழிபாடு, தமிழில் வழிபாடு எனும் மகுடம் விண்ணெட்ட சிறந்த பெருவிழாவாக ஞானலிங்கேஸ்வரர் தேர்த்திருவிழா முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nமேலதிக புகைப்படங்களை பார்வையிட இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/99655/", "date_download": "2019-04-20T02:38:59Z", "digest": "sha1:O654ICHIYQPMYVEN4F7AOFNBJXZBYAA7", "length": 17588, "nlines": 163, "source_domain": "globaltamilnews.net", "title": "காஞ்சுரமோட்டை கிராம மக்களின் குறை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்… (இணைப்பு 2) – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாஞ்சுரமோட்டை கிராம மக்களின் குறை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்… (இணைப்பு 2)\nகாஞ்சுரமோட்டை கிராம மக்களின் மீள்குடியேற்றத்திற்கு வனவள திணைக்களம் மற்றும் அரசாங்கம் பூரணமான ஒத்துழைப்பினை வழங்கவேண்டும். எனக்கோரி ஜனாதிபதி, பிரதமருக்கு கடிதம் எழுதவுள்ளதுடன், காஞ்சுரமோட்டை கிராமத்தில் 1990ற்கு முன்னா் அமைந்திருந்த பாடசாலையை மீள இயக்கவும் உடன் நடவடிக்கை எடுக்கப்படும். என வடமாகாணசபை அவை தலைவா் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். .\nவவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட காஞ்சுரமோட்டை கிராமத்தில் மக்களின் மீள்குடியேற்றத்திற்கு வனவள திணைக்களம் பெரும் சவாலாக இருப்பது குறித்து ஆராய்வதற்காக அவை தலைவா் சீ.வி.கே.சிவஞானம் தலமையில் 12 மாகாணசபை உறுப்பினா்கள் இன்று காஞ்சுரமோட்டை கிராமத்திற்க நேரடியாக சென்று பார்வையிட்டனர் இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கும்போதே அவை தலைவா் சீ.வி.கே.சிவஞானம் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nகாஞ்சுரமோட்டை, நாவலர் பண்ணை பகுதிகளுக்கு வடமாகாணசபை உறுப்பினர்கள் குழு சென்றது…\nவவுனியா வடக்கு மருதோடை கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட காஞ்சுரமோட்டை மற்றும் நாவலர் பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் மக்களை மீள்குடியேறவிடாது வனவள திணைக்களம் தடுத்துவரும் நிலையில் அது குறித்து நேரில் ஆராய்வதற்காக வடமாகாணசபை உறுப்பினர்கள் குழு அந்தக் கிராமங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டது.\nஅவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலமையில் மாகாணசபை உறுப்பினர்கள் 12 பேர் கொண்ட குழு குறித்த கிராமங்களுக்கு இன்றைய தினம் புதன்கிழமைநேரில் சென்றன.\nவடக்கு மாகாண சபையின் கடந்த 133 ஆவது அமர்வின் போது சபையின் வவுனியா மாவட்ட உறுப்பினரான ஜீ.ரீ.லிங்கநாதன் வவுனியாவில் வனலாகாவினரின் அடாவடிகள் ��ொடர்பில் சுட்டிக்காட்டி இந்த விடயத்தில் சபை விசேட கவனமெடுத்து கள விஐயமொன்றை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.\nஇந்நிலையில் வவுனியா மாவட்டத்திலுள்ள காஞ்சிரமோட்டை கிராமத்திற்குச் செல்வதற்கும் அங்கு மக்கள் மீள் குடியமர்வதற்கும் வன இலாகாவினர் தடையேற்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுருந்தது.\nஆகவே அந்தப் பகுதிக்கு வடக்குமாகாண சபை உறுப்பினர்கள் கள பயணம்மொன்றை மேற்கொண்டு உண்மை நிலையை உரிய நடவடிக்கையை முன்னெடுக்கும் வேண்டுமென்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.\nஇதற்கமைய மாகாண சபையின் உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்று அங்கு சென்று நிலைமைகளைக் பார்வையிட்டு அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்து தொடர் நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பில் கலந்தலோசித்தனர்.\nஇதேவேளை தமிழர் பிரதேசங்களில் உள்ள எல்லாம் காடுகளும் தமக்கும் தான் சொந்தம் என்ற அடிப்படையில் சகல காணிகளையும் வன இலாகாவினர் கையகப்படுத்தி வைத்திருக்கின்றனர்.\nஆகவே தமிழ் மக்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்படுவது தொடர்பிலான உண்மைகளை வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பும் கடமையும் மாகாண சபைக்கு இருக்கிறது. என அவைத்தலைவர் சீ.வி.கே. சிவஞானம் சபையில் தெரிவித்திருந்தபோதிலும் , 38 வடமாகாண சபை உறுப்பினர்களில் 12 பேரே அக்கிராமங்களுக்கு சென்றிருந்தனர்.\nTagsகாஞ்சிரமோட்டை சீ.வி.கே.சிவஞானம் வடக்குமாகாண சபை உறுப்பினர்கள் வன இலாகாவினர் வவுனியா மாவட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் இரட்ணம் தயாபரன் விபத்தில் காயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுன்னாள் போராளி நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுல்லைத்தீவில் மின்னல் தாக்கி மாணவன் உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ், வலிகாமத்தில் இடியுடன் கூடிய மழை பொழிகிறது – மின்னல் அடிக்கிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் இடம் பெற்ற சிலுவைப்பாதை நிகழ்வு..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅன்னை பூபதியின் நினைவுதினம் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.\nகிரிமிய தொழில்நுட்ப கல்லூரி குண்டுவெடிப்பு – 18 பேர் பலி\n இதுக்காகவா நல்லாட்சி அரசை உருவாக்கினோம்\nஊடகவியலாளர் இரட்ணம் தயாபரன் விபத்தில் காயம் April 19, 2019\nமுன்ன��ள் போராளி நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் April 19, 2019\nமுல்லைத்தீவில் மின்னல் தாக்கி மாணவன் உயிரிழப்பு April 19, 2019\nயாழ், வலிகாமத்தில் இடியுடன் கூடிய மழை பொழிகிறது – மின்னல் அடிக்கிறது… April 19, 2019\nஇரணைதீவு மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழு நடவடிக்கை.. April 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-60/30532-2016-03-28-11-36-16", "date_download": "2019-04-20T02:32:54Z", "digest": "sha1:YO63W35O76DKENA2TXPWKNHBE7ZWFPXB", "length": 19780, "nlines": 241, "source_domain": "keetru.com", "title": "காலை உணவைத் தவிர்க்க வேண்டாம்!!", "raw_content": "\nமரபணு மாற்றப்பட்ட உணவுகளும் நமது உடல்நலப் பிரச்னைகளும்\nபெரியார் பெற்றுத் தந்த உரிமைகளை நாம் இழந்துவிடக் கூடாது\nஉடல் பருமன் - உயிர் குடிக்கும் நோய்களின் சங்கமம்\nஉயிர் காக்கும் தமிழ் மருத்துவம் எங்கே போனது\nசெயற்கை நுரையீரல் விஞ்ஞானிகள் முயற்சி...\nதூணிலும், துரும்பிலும் நோயும் நுண்கிருமிகளும்\nஇறங்காத விந்தகங்கள் மற்றும் இடம் மாறும் விந்தகங்கள்\nஉறுப்புகள் இடம் மாறி உள்ளனவாம்\nபொன்பரப்பியில் தலித் வீடுகளை அடித்து நொறுக்கிய பாமக வன்னிய சாதி வெறியர்கள்\nசெல்போனில் பேசிக் கொண்டு வாகனம் இயக்கலாமா\nவள்ளுவர் காட்டும் மனிதர்கள் 2 - பிண மனிதர்கள்\n'பொசல்' சிறுகதைத் தொகுப��பு மீதான திறனாய்வு\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் – 10\nவெளியிடப்பட்டது: 28 மார்ச் 2016\nகாலை உணவைத் தவிர்க்க வேண்டாம்\nஒரு நாளில் நாம் உட்கொள்ளும் உணவில் காலை உணவு மிக முக்கியமானது என்பதை ஏராளமான ஆய்வுகள் எடுத்துக் காட்டிவிட்டன. ஆனாலும் நம்மில் பலர் சரியான காலை உணவை எடுத்துக் கொள்ளத் தவறுகிறோம். இதற்குப் பல காரணங்கள் உண்டு என்பது உண்மைதான். சிலருக்குக் காலையில் பசி எடுப்பதில்லை. பள்ளிக்கோ அலுவலகத்திற்கோ செல்ல வேண்டிய அவசரத்தில் காலை உணவைத் தவிர்ப்போர் பலர். பெண்களில் பலருக்கு காலையில் குழந்தைகளைப் பள்ளிக்குச் செல்லத் தயார்ப்படுத்துவது, சமையலை முடித்து கணவருக்குக் கொடுத்து அனுப்புவது போன்ற வேலைகளில் மூழ்கிவிடுவதால் காலை உணவுக்கு நேரம் ஒதுக்க முடிவதில்லை.\nகாரணங்களை அடுக்குவதை விடுத்து எப்படியாவது காலை உணவை எடுத்துக் கொண்டே ஆகவேண்டும் என்ற தீர்மானத்திற்கு ஒருவர் வந்துவிட்டால் அவருக்கு அது சாத்தியமே. காலை உணவைத் தவற விடுபவர்கள் மதிய நேரத்தில் ஒரு பிடி பிடித்துவிடுவது வழக்கம். அல்லது இடையில் பசியைச் சமாளிக்க கேக், பிஸ்கெட் என ஏதாவதொரு நொறுக்குத் தீனி அல்லது காபி, டீ, குளிர்பானங்களை உட்கொண்டு பசியைச் சமாளிப்பதும் உண்டு. உடல்நலத்திற்கு உதவாத நொறுக்குத் தீனிகளோ பானங்களோ நீடித்த ஆற்றலைத் தர பயன்பட மாட்டா.\nநமது மூளை செயல்பட குளூகோஸ் அவசியம். நமது உடலுக்குத் தேவையான குளூகோசைத் தரவல்லது மாவுச்சத்து. இரவு உணவுக்கும் அடுத்த நாள் மதிய உணவுக்கும் உள்ள இடைவேளை நேரம் மிக அதிகம். உணவுக்குப் பிறகு அதிலிருந்து கிடைக்கும் குளூகோஸ் கல்லீரலிலும் தசைகளிலும் கிளைகொஜனாக சேமித்து வைக்கப்படுகிறது. காலையில் இந்த சேமிப்பு அநேகமாகக் கரைந்துவிடும். இழந்த சக்தியை மீண்டும் பெற காலையில் மாவுச்சத்தும் பிற ஊட்டச்சத்துக்களும் அடங்கிய உணவை எடுத்துக் கொள்வது அவசியம். அன்று நாம் ஈடுபட உள்ள நடவடிக்கைகளுக்குத் தேவையான ஆற்றல் இந்த உணவிலிருந்தே கிடைக்கும். அது மட்டுமல்ல, ஊட்டச்சத்துள்ள காலை உணவு உடலுக்கு ஒரு நாளைக்குத் தேவையான வைட்டமின்கள் , தாதுப்பொருட்கள் கிடைக்கவும் உதவிடும்.\nகாலை உணவு எடுத்துக் கொள்வதை வழக்கமாக மாற்றிக் கொண்டவர்கள் நாள் முழுதும் ஆற்றலுடன் இருப்பதோடு மனஅழுத்தம் ஏதுமின்றி மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்பதை ஆய்வுகள் தெளிவுபடுத்தியுள்ளன. மதிய உணவை அதிக அளவில் உள்கொள்ளும்போது உபரியாகக் கிடைக்கும் கலோரிகள் கொழுப்பாக மாற்றப்பட்டு உடலில் நடக்க வேண்டிய வேதியியல் மாற்றங்களை தாமதப்படுத்தி விடும். எனவே, அதிக அளவில் மூன்று வேளைகள் உண்பதைவிட, முறையான இடைவேளைகளில் சிறிதளவு சத்தான உணவு வகைகளை அடிக்கடி எடுத்துக் கொள்வது நல்லது என்கிறார்கள் உணவியல் நிபுணர்கள்.\nநல்ல காலை உணவு என்பது அதிக அளவில் இட்லி, தோசை, பூரி வகையறாக்களை உட்கொள்வது என்பதல்ல. அவற்றை சிறிதளவு எடுத்துக் கொள்ளலாம். நார்ச்சத்து நிரம்பிய உணவை எடுத்துக் கொண்டால் அது உடனே செரிமானம் ஆகிவிடாமல் நீண்ட நேரத்திற்கு சக்தியைத் தரக்கூடியதாக இருக்கும். சுத்திகரிக்கப்பட்ட மாவுச்சத்துப் பொருட்களை விட நார்ச்சத்து மிகுந்த மாவுச்சத்துப் பொருட்கள் நல்லது.\nபதப்படுத்தப்பட்ட ரவை, மைதா, ஒயிட் பிரெட், தீட்டப்பட்ட வெள்ளை அரிசி போன்ற பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவைத் தவிர்த்துவிட வேண்டும். தானியங்களால் ஆன சிற்றுண்டிகள், கோதுமைக் கஞ்சி அல்லது கூழ், ஓட்ஸ் தவிடு, பிரெட் சான்ட்விச் போன்றவை காலை உணவுக்கு ஏற்றவை. உப்புமா எனில் அதோடு வெங்காயம், பட்டாணி, காரட், கருவேப்பிலை போன்றவற்றைச் சேர்க்கலாம். ரொட்டியோடு வெண்ணையை மட்டும் சேர்க்காமல், வெள்ளரி, தக்காளி ஆகியவற்றையும் சேர்த்து சான்ட்விச் தயாரிக்கலாம். மாவுச் சத்துப் பொருட்களோடு கொழுப்புச் சத்து குறைந்த பால், முட்டை, பதநீர், தயிர், மோர், பழங்கள் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்வது சிறந்த காலை உணவாக அமையும்.\n(நன்றி : மார்ச் ட்ரீம் இதழில் ரிச்சா சாக்சேனா எழுதிய கட்டுரை).\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nமிகவும் மோசமான அறிவியலுக்குப் புறம்பான கட்டுரை இது.\n உடலின் ஆற்றல் தேவையை அறிவிப்பது தானே அது. அப்படியெனில் பசிக்காவிட்டால் அதன் பொருள் என்ன ஆற்றல் தேவை அந்த நேரத்தில் இல்லை என்று தானே நாம் புரிந்து கொள்ள வேண்டும்.\nஅதை விடுத்து, பசியில்லாவிடினு ம் உண்ண வேண்டும் என்று உரைப்பது எவ்வளவு அறிவிலித்தனம்.\n உடனே செரிமானம் ஆகாமல் நீண்ட நேரம் நம் வயிற்றில் இருந்தால் அந்த உணவு (நார்ச்சத்து) நீண்ட நேரத்துக்கு சக்தியைத் தருமா நார்ச்சத்தின் பலனும் அதன் செரிமான இயக்கத்தையும் அறியாமல் எழுதப்பட்ட கட்டுரை இது.\nஇயக்க சக்தியில் உணவின் பங்கையும், உடலின் பங்கையும் புரிந்து கொள்ளாமல் எழுதப்பட்ட கட்டுரையும் ஆகும்.\nகாலை உணவுக்கும் நம் ஆரோக்கியத்துக்க ும் சம்மந்தம் இல்லை என்பதே உண்மை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=42342", "date_download": "2019-04-20T03:38:18Z", "digest": "sha1:CM6QMNYJRMOQUOJTU4XPRT2PFC33ZXYU", "length": 7886, "nlines": 88, "source_domain": "tamil24news.com", "title": "தஞ்சை பெரிய கோவிலில் அப�", "raw_content": "\nதஞ்சை பெரிய கோவிலில் அபகரிக்கப்பட்ட தமிழர்களின் சின்னம்\nதஞ்சாவூர் பெரிய கோயிலில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் மற்றும் இந்திய தொல்லியல் துறையினர் இணைந்து சிலைகளின் தொன்மை குறித்து நேற்றைய தினம் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.\nதஞ்சாவூர் பெரிய கோயிலில் இருந்து காணாமல் போன மாமன்னன் ராஜராஜ சோழன், பட்டத்தரசி உலகமாதேவி ஐம்பொன் சிலைகள் குஜராத்திலிருந்து மீட்டு கொண்டு வரப்பட்டுள்ளன.\nமேலும் அங்கிருந்த பழமையான நடராஜர் சிலை உள்ளிட்ட 10 சிலைகள் களவு போயுள்ளதாகவும் அவற்றுக்குப் பதிலாக போலி சிலைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇதையடுத்து, கோயிலில் உள்ள 41 ஐம்பொன் சிலை களையும் ஆய்வு செய்வதற்காகவே தொல்லியல் துறை, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் சிலைகளை ஆய்வு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.\nஇந்தநிலையில் சிலைகள் மாற்றப்பட்டு இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், 4-வது முறையாக நேற்றையதினம் சிலைகளின் தொன்மை குறித்து நானோ தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன கருவிகளின் உதவியுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nமோடி மீண்டும் பிரதமரானால், ஜனநாயகம் அழிந்துவிடும்: சித்தராமையா...\nஒற்றுமையை கட்டியெழுப்பவே திமுத்துக்கு தலைமை பதவி...\nதொழிற்சங்கங்கள் பின்பற்ற வேண்டிய கட்டளைச் சட்டங்கள்...\nஉலகக் கிண்ணம் ; த��ன்னாபிரிக்க அணி அறிவிப்பு...\nகடலில் வீடு கட்டியவர்களுக்கு மரணதண்டனை ...\nபாதி உடல் கருகி, கொடூரமான நிலையில் கண்டெடுக்கப்பட்ட மாணவியின் சடலம்:......\nநெருப்பை எரித்த நிகரில்லாத் தாய் அன்னை பூபதி\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nலெப்.கேணல் கலையழகன் பண்பின் உறைவிடம்.\nஉலகம் தேடும் ஒரே புத்தகம் எங்கள் தலைவன் பிரபாகரன்...\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nபூபதித் தாயின் 31ம் ஆண்டு நினைவு நாளும் நாட்டுப் பற்றாளர் நிகழ்வும்...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள்......\nஅன்னை பூபதி அவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nநாட்டிய மயில்: நெருப்பின் சலங்கை...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் இணைந்து மாபெரும் கட்டுரை கவிதை போட்டி\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nமுள்ளிவாய்க்கால் கலந்தாய்வும் நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வும்...\nமே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acmc.lk/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A/", "date_download": "2019-04-20T03:18:02Z", "digest": "sha1:J4RDBXV3VVZ6M46PQR6X6LEKQJQBEFCS", "length": 11233, "nlines": 72, "source_domain": "www.acmc.lk", "title": "அமைச்சர் ரிஷாட்டை கொலை செய்ய சதி; அவரை வாக்குகளால் பலப்படுத்துவதன் மூலமே அந்த சதிகார்களுக்கு தக்க பதிலடி கொடுக்க முடியும் - மாகாண சபை முன்னாள் உறுப்பினர் நஸீர்! - All Ceylon Makkal Congress- ACMC", "raw_content": "\nNewsபாராளுமன்றில் இருக்கும் 226 பேரும் புற்று நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தங்களது ஒருமாத சம்பளத்தை தியாகம் செய்ய முன்வரவேண்டும்\nNewsதுறை முகங்களை அபிவிருத்தி செய்வதன் ஊடாக நாட்டின் அந்நியச் செலவாணியை அதிகரிக்கலாம்\nACMC Newsநல்லாட்சி அரசாங்கத்தை தனி ஒரு மனிதனாக நின்று பாதுகாத்த பெருமை ரிசாத் பதியுதீனையே சாரும் -பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்-\nNewsஅப்துல்லாஹ் மஹ்ரூபின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் 200 மில்லியன் ரூபா செலவில் பல்வேறு திட்டங்கள்\nNewsபாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மானின் நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்பு செய்யப்பட்ட வீதி மக்களிடம் கையளிப்பு..\nACMC Newsவிளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவி; அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்களுக்கு நன்றி கூறுகிறார் தவிசாளர் தாஹிர்.\nNewsமுன்னாள் கோறளைப் பற்று மேற்கு பிரதேசபை உறுப்பினர் பாயிஷா நவ்பலின் முன்னுதாரணமிக்க அரசியல் பயணம்\nNewsமேலதிக அரசாங்க அதிபர் லத்தீப் அவர்களுக்கு நிந்தவூர் மக்கள் சார்பாக தவிசாளர் தாஹிர் பாராட்டு.\nNewsஅமைதியான ஆளுமை எப்.எம். பைரூஸின் மறைவால் ஆறாத்துயரில் ஆழ்ந்துள்ளேன்\nNewsசித்திரை புத்தாண்டை கொண்டாடவிருக்கும் வறிய மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு\nஅமைச்சர் ரிஷாட்டை கொலை செய்ய சதி; அவரை வாக்குகளால் பலப்படுத்துவதன் மூலமே அந்த சதிகார்களுக்கு தக்க பதிலடி கொடுக்க முடியும் – மாகாண சபை முன்னாள் உறுப்பினர் நஸீர்\nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனை கொலை செய்ய சதி சர்வதேச நாடுகளில் இருந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. நாம் அவரை உங்கள் வாக்குகளால் பலப்படுத்துவதன் மூலமே அந்த சதிகார்களுக்கு தக்க பதிலடி கொடுக்க முடியும் என மாகாணசபை முன்னாள் உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட அமைப்பாளருமான எம்.என்.நஸீர் தெரிவித்தார்.\nநல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்குவதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பங்கு மிகப்பெரியது. அவருக்கு உயிர் அச்சுறுத்தல்களும் ஆபத்துக்களும் சூழ்ந்திருந்த போதிலும், நமது முஸ்லிம் சமூகத்துக்காக நல்லாட்சி அரசுக்கு ஆதரவு வழங்கினார். ஆனால் இந்த நால்லாட்சியிலும் சர்வதேச சக்திகளின் மூலம் அவருக்கு உயிரச்சுறுத்தல் வந்தவன்னமே உள்ளது.\n20 வருட அகதி வாழ்க்கையின் பின்னர், வடக்கு மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரம் போன்று நமது குருநாகல் மாட்டத்தில் 30 வருடங்களாக தூங்கிக் கிடந்தவர்களை தட்டியெழுப்பி அபிவிருத்திகளுக்காக அவர்களை ஓடவிட்ட தைரியமான தலைமையே அமைச்சர் ரிஷாட். எனவே, நாம் அவரை பாதுகாப்பதும் பலப்படுத்துவதும் எமது கடமையாகும்.\nகடந்த தேர்தலின் போது எம்மால் குருநாகல் மாட்டத்தில் 5 உறுப்பினர்களை பெற முடிந்து இதனை நிறைவேற்றுவதற்கான சக்தி எம்மிடம் இருக்கின்றதா என்ற கேள்வி இருந்தது. அதனை கற்பனை பண்ணிக்கூட எம்மால் பார்க்க முடியாமல் இருந்தது. ஏனெனில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குருநாகல் மாவட்டத்தில் அறிமுகமாகி 2 வருடங்கள் மாத்திரமே ஆனாலும் தேர்தலில் நாம் வரலாறு காணாத வெற்றியை பெற்றோம்.\nஅல்லாஹ்வின் உதவியால் அதிகாரமும் கிடைத்தது. குளியாப்பிடிய பிரதேசசபையில் நாம்மால் ஒரு உபதவிசாளரை பெற்றுக்கொள்ள முடிந்தது. இந்த வெற்றியின் பயணாக தேர்தல் காலத்தில் நாங்கள் வழங்கிய வாக்குறுதிகளை நம்மால் நிறைவேற்ற முடிந்தது. இந்த மக்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்ற கவலை அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடமும் எமக்காக உழைத்த மக்கள் மனதிலும் இருந்ததனால் நம்மால் இந்த வெற்றியை அடைய முடிந்தது.\nநமது குருநாகல் மாவட்டத்திலும், ஏனைய சில இடங்களிலும் வாழும் முஸ்லிம்களுக்கும் ஏற்பட்ட பல பிரச்சினைகளுக்கு, அதாவது குருநாகல் மாவட்டத்தில் பள்ளிகள் தாக்கப்படும் போது, அமைச்சர் ரிஷாட் சட்டத்தின் அடிப்படையில் நமது மக்களுக்கு உதவி செய்திருக்கின்றார்.\nஇன்று சிலர் அவரை இனவாதி என்று சொல்கின்றார்கள். அவர் இனவாதி அல்ல இந்த சமூகத்துக்காக குரல் கொடுக்கக் கூடிய நேர்மையான அரசியல்வாதி முஸ்லிம் சமூகத்துக்காக 24 மணித்தியாளமும் கண்விழித்து கஷ்டப்படும் ஒரு சமூக உணர்வு மிக்க தலைவனை நான் இதுவரை பார்த்ததில்லை.\nநமது சமூகத்தின் குரலை பாதுகாக்க குருநாகல் சமூகம் மட்டுமல்ல முழு இலங்கையிலும் உள்ள முஸ்லிம்கள் முன்வர வேண்டும். மக்களின் நல்வாழ்வுக்காக எம்முடன் இணைந்து பணியாற்றுமாறும் அன்பாய் வேண்டுகின்றேன் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/04/blog-post_58.html", "date_download": "2019-04-20T02:49:00Z", "digest": "sha1:FM4DJMJZ64MYYCPAQPPWFRQL4AV5VS77", "length": 11914, "nlines": 69, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "வடக்கு ஆளுனரை காப்பாற்றிய முன்னணியின் சட்டத்தரணி மணிவண்ணன்…! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nவடக்கு ஆளுனரை காப்பாற்றிய முன்னணியின் சட்டத்தரணி மணிவண்ணன்…\nகிளிநொச்சி உணவக வழக்கில் வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் நீதிமன்றில் ஆஜராகாமல் தடுக்க மணிவண்ணன் முயற்சி எடுத்து வெற்றி பெற்றுள்ளார்.தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் தேசிய அமைப்பாளரான இவர் ஆளுநரின் கௌரவத்தை காப்பாற்ற மேற்கொண்ட முயற்சி பலராலும் பராட்டப்பட்டுள்ளது. கூட்டமைப்ப��ன் சதியை உடைத்து ஆளுநரை காப்பாற்றியுள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான மணிவண்ணன்.\nமேலும் இது தொடர்பில் தெரிய வருவதாவது;\nகிளிநொச்சி உணவகம் வழங்கிய உணவில் புழு காணப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இந்த விவகாரம் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் படவிருந்தது.\nஇந்த வழக்கு தொடர்பாக வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் நீதிமன்றில் முன்னிலையாகவிருந்த நிலையில் நேற்று பிற்பகல் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டாமென கிளிநொச்சி நீதவான் எம்.கணேசராஜா உத்தரவிட்டுள்ளார். இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட உணவக முகாமையாளர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மணி வண்ணன் பேரில் நீதவான் இக்கட்டளையை வழங்கினார்.\nகடந்த சில நாட்களுக்கு முன்னதாக கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் ஆளுநர் கலந்துகொண்ட நிகழ்வில் வழங்கப்பட்ட உணவில் புழு காணப்பட்டது. குறித்த உணவுகளை வழங்கிய அப்பகுதி உணவகத்திற்கு எதிராக வழக்கு தொடரப் பட்டிருந்தது. வழக்கு விசாரணையின் போது சம்பவம் தொடர்பான தண்டனை இன்று வழங்கப்படும் என்றும் குறித்த உணவகத்தை மீண்டும் திறக்கவும் நீதவான் உத்தரவிட்டிருந்தார்.\nஅன்றைய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட உணவக முகாமையாளர் சார்பில் மன்றில் முன்னிலையான சிரேஸ்ட சட்டத்தரணி ஸ்ரீகாந்தா, வடக்கு ஆளுநர் உணவகத்திற்குள் வந்து நடந்த கொண்ட விடயம் குறித்து பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.\nஇதன்படி வழக்கு விசாரணைகளில் முன்னிலையாகுமாறு வடக்கு ஆளுநருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இதேவேளை வழக்கில் ஆளுநர் சுரேன் ராகவனை மன்றில் முன்னிலையாவதைத் தவிர்த்துக் கொள்வதற்கு பல்வேறு முனைப்புக்களும், பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.\nகடந்த சில தினங்களாக குற்றம் சாட்டப்பட்ட உணவக உரிமையாளருக்கு, உளவியல் ரீதியான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.\nஇதனால், ஆளுநர் நீதிமன்றில் முன்னிலையாகாமல் குறித்த கட்டளையை வாபஸ் பெற நடவடிக்கை எடுக்குமாறு சட்டத்தரணி ஸ்ரீகாந்தாவிடம் உணவக உரிமையாளர் கோரிய போதிலும், சட்டத்தரணி அதனை ஏற்க மறுத்து விட்டதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து புதிய சட்டத்தரணி ஒருவரின் மூலம் ஆளுநர் நீதிமன்றம் வருவதை தடுக்க முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவுசெய்யப்பட்டு, நீதவானிடம் கட்டளையும் பெற்றதாக கூறப்படுகின்றது.\nஇப்படியான நிலையில் வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இன்று நீதிமன்றத்திற்கு சென்றிருந்தால், அது அவருடைய அரசியல் வாழ்க்கையில் பெரும் பின்னடைவாகவே கருதப்பட்டிருக்கும் எனும் நிலையில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான மணிவண்ணன்.\nபாதிக்கப்பட்ட தரப்பு வழக்கை வாபஸ் பெற்று, வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை காப்பாற்ற எந்த ஒரு சட்டத்தரணியும் முன்வராத நிலையில், சட்டத்தரணி வி.மணிவண்ணனின் இச் செயற்பாடு வடக்கு ஆளுநரிற்கு பெரும் ஆறுதலை ஏற்படுத்தியுள்ளதாக ஆளுநரின் உதவியாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை முன்னணியின் தலைவர் கயேந்திரகுமாருக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த, பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயவுடன் நல்ல உறவு காணப்படுவதாக பரவலாக ஒரு குற்றச்சாட்டு காணப்படுகின்றது என்பதும் ஆளுனர் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் நியமனத்தில் வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஜெருஸலேம் அல் அக்ஸா பள்ளிவாசலில் தீ\nஜெருஸலேம் நகரிலுள்ள வரலாற்று முக்கியத்தும் வாய்ந்த அல் அக்ஸா பள்ளிவாசலில் நேற்று தீ பரவியது. இஸ்லாமியர்களின் புனிதத் தலங்களில் ஒன்றாக...\nவில்பத்துவை வைத்து சிங்களவர்கள் இனவாதம் செய்யாதீர்கள் - வடக்கு தேரர்கள்\nவில்பத்து வனப்பாதுகாப்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் அரச அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் தெற்கில் சில தரப்பினரால் முன்னெடுக்கப்படும...\nநண்பர்களுக்கிடையில் எமனாக வந்த காதல் - தோற்றுப்போன மனிதாபிமானம்\nஒரு பெண்ணை நண்பர்கள் இருவர் காதலித்ததன் விளைவாக ஒரு இளைஞன் மற்றுமொறு இளைஞனின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். திருகோணமலை நீதிமன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=19683", "date_download": "2019-04-20T03:17:17Z", "digest": "sha1:YVT5UDCRX3CDARJYTCIDEHO6GHANN4KL", "length": 28079, "nlines": 77, "source_domain": "www.dinakaran.com", "title": "மனப்பூசல் நீக்கும் தைப்பூச விரதம் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌த��ட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > தைப்பூசம்\nமனப்பூசல் நீக்கும் தைப்பூச விரதம்\nகல்யாணவீடு கலகலப்பாக இருந்தது. திருமண தம்பதியின் ஜோடிப் பொருத்தத்தைப் பார்த்து சிலர் மெய் மறந்து நின்றிருந்தார்கள். வேறு சிலரோ ‘மொய்’ மறந்தும் நின்றிருந்தார்கள். மண்டபத்துக்குள் நுழைந்த புவனேஸ்வரி, தனக்குத் தெரிந்தவர்கள் யாரெல்லாம் வந்திருக்கிறார்கள் என்பதை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தாள். கூடவே கிருத்திகாவும் தீபாவும் அதே கண்ணோட்டத்திலேயே உள்ளே நுழைந்தார்கள். பளிச்சென்று மூவர் கண்களும் ஒரேயிடத்தில் லயித்தன. ஆமாம் பவானி மாமி சென்டர் ஆஃப் அட்ராக்ஷனாக இருக்க, அவரைச் சுற்றிலும் பல வயதுகளில் பெண்கள் அவரிடம் பலவிதமாகக் கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த ஆடியன்ஸோடு இந்தப் பெண்களும் போய்ச் சேர்ந்து கொண்டார்கள்.‘‘அடுத்த வாரம் தைப்பூசம் வருகிறதாமே மாமி, அதற்கு ஏதாவது ஸ்பெஷலாக செய்வது வழக்கமா விரதம், வழிபாடு என்று...’’ கூடியிருந்தவர்களில் ஒரு பெண் கேட்டாள். ‘‘நிச்சயமா...’’ மாமி விளக்க ஆரம்பித்தாள்.\n‘‘அதுக்கு முன்னாலே அந்த விரதம் இருப்பதற்கான புராண காரணம் அல்லது கதை ஏதேனும் இருக்குமே மாமி, அதையும் கொஞ்சம் சொல்லிடுங்களேன் ஸ்வாரஸ்யமா இருக்கும்’’ ஏற்கனவே மாமியிடம் நெருக்கமாகப் பழகிய உரிமையில் கேட்டாள் புவனேஸ்வரி.‘‘வா, புவனேஸ்வரி, உன் பெண்களும் வந்திருக்காங்களா சரி, எல்லோருக்குமாக சேர்த்து சொல்றேன். இந்த தைப்பூச விரதமே, மனப்பூசலை நீக்குவதற்காகத்தான். தாரகாசுரன்ங்கற அசுரனை வேலவன் மாய்த்த நாள்தான் தைப்பூசத் திருநாள். தை மாசத்தில் வரும் பூச நட்சத்திர தினம். அரக்கன் ஒழிந்த மகிழ்ச்சியைத்தான் தைப்பூச விரதமாக நாம் கொண்டாடுகிறோம்.’’‘‘அரக்கன் ஒழிந்த நாளை நாம் மகிழ்ச்சியாகத்தானே கொண்டாடணும், தீபாவளி மாதிரி சரி, எல்லோருக்குமாக சேர்த்து சொல்றேன். இந்த தைப்பூச விரதமே, மனப்பூசலை நீக்குவதற்காகத்தான். தாரகாசுரன்ங்கற அசுரனை வேலவன் மாய்த்த நாள்தான் தைப்பூசத் திருநாள். தை மாசத்தில் வரும் பூச நட்சத்திர தினம். அரக்கன் ஒழிந்த மகிழ்ச்சியைத்தான் தைப்பூச விரதமாக நாம் கொண்டாடுகிறோம்.’’‘‘அரக்கன் ஒழிந்த நாளை நாம் மகிழ்ச்சியாகத்தானே கொண்டாடணும், தீபாவளி மாதிரி ஆனா நீங்க விரதம் இருக்கச் சொல்றீங்களே ஆனா நீங்க விரதம் இருக்கச் சொல்றீங்களே’’ என்று ஒரு பெண் கேட்டாள்.\n‘‘அரக்கனை ஆறுமுகன் வதம் செய்தார். அந்த நாளை சந்தோஷமான நாளாகக் கொண்டாடுவதுதான் நியாயம். ஆனா, அரக்கன் என்பவன் அகங்கார குணமுடையவன். ஆணவம் பிடிச்சவன், பிறர் துன்பத்திலேயேதான் சுகம் காண்பவன். அவன் இறந்த நாளில் நாம் விரதம் இருந்து வதம் செய்த முருகனைப் போற்றித் துதிக்க வேண்டும். இதற்கு முக்கிய காரணம், அந்த அரக்கனுக்குச் சமமாக நம் மனசுக்குள் இருக்கற தீய எண்ணங்களை நாம் அழிக்கணும்கறதுதான். நம் துர் சிந்தனைகள் நம்மை விட்டுப் போய்விட்டதுன்னாலேயே நமக்கு அது சந்தோஷம்தானே’’ மாமி கேட்டாள். ‘‘சரியாகச் சொன்னீங்க மாமி.’’ கிருத்திகா மாமியை ஆமோதித்தாள்.‘‘இந்த தைப்பூச விரதம் மகிமை வாய்ந்தது. அதுக்குக் காரணமான கதையை சொல்றேன். ‘‘தாரகாசுரன்ங்கற அசுரன் தனக்குச் சமமாக யாருமே கிடையாதுங்கற அகங்காரத்தோட திரிஞ்சான்.\nஅப்பாவிகளையும் முனிவர்களையும் துன்புறுத்தறது அவனோட பொழுதுபோக்கு. தவம் இருக்கற ரிஷிகளை, அவங்களோட தவம் நிறைவேறாமச் செய்யறது, அவனுக்கு விளையாட்டு. அதேபோல, யாகம் நடத்தி, உலகமெல்லாம் ஆன்மிக மணம் பரப்பி, நன்மை விளைய பாடுபடற வேதாசாரியர்களை வேதனைக்குள்ளாக்குறது அவனுக்கு வேடிக்கை. தாரகன் இப்படி நடந்துகிட்டதுக்கு முக்கியமான காரணம், யாரும் தன்னைவிட மேலானவங்களா வந்துடக்கூடாதுங்கறதுதான்... ஆச்சா, அந்த தாரகாசுரனால பாதிக்கப்பட்டவங்கள்ளாம் கண்ணீரும் கம்பலையுமாக அழுது அரற்றியபடி சிவபெருமான்கிட்டே வந்து தஞ்சமடைந்தாங்க.’’ ‘‘ஆமாம். அல்டிமேட் அவர்தானே’’ தீபா சொன்னாள். ‘‘ஆமாம்,’’ மாமி ஆமோதித்தாள். ‘‘தன்னிடம் முறையிட்ட அவர்களின் துன்பத்தைப் பார்த்து மனம் கசிந்தார் ஈசன். அதேசமயம் தன் மகன் முருகனின் ஆற்றலையும் உலகம் அறியச் செய்யணும்னு ஆசைப்பட்டார். அதனால முருகனைக் கூப்பிட்டார். ‘‘நம்முடைய அன்பர்களையெல்லாம் தாரகாசுரன் ரொம்பவும் படுத்தறான். அதனாலே அவனை அடக்க வேணும்.\nஅது உன்னால முடியும். போய், வென்றுவா...ன்னு அனுப்பிவெச்சார். கூடவே, தோமாரம், துஜாயுதம், பட்டாக்கத்தி, வஜ்ராயுதம், அம்பு, அங்குசம், தண்டாயுதம், கமலாயுதம், கோதண்டம், ஈட்டி, புரச்வதாயுதம்னு பதினோரு வகையான ஆ��ுதங்களையும் கொடுத்தனுப்பினார்’’‘‘அப்பா சரி, அம்மா எதையும் கொடுத்தனுப்பலியா’’ ஒரு பெண் கேட்டாள். ‘‘அம்மா கொடுக்காமலிருப்பாங்களா என்ன’’ ஒரு பெண் கேட்டாள். ‘‘அம்மா கொடுக்காமலிருப்பாங்களா என்ன’’ மாமி பதில் சொன்னாள். ‘‘அவங்க அவனோட தலையைத் தடவி, ‘வெற்றி உனக்குதான். இந்தா இந்த வேலாயுதத்தையும் வாங்கிக் கொள்’னு சொல்லிக் கொடுத்தனுப்பினாள். முருகன், தன் தளபதி வீரபாகுவோடும் ஏராளமான படைவீரர்களோடும் புறப்பட்டுப் போய் கநமானம்ங்ற மலைக்கு வந்து சேர்ந்தான். அங்கே தங்கி தன் படைவீரர்கள்கிட்டே போர் உத்திகளைப் பத்திப் பேசி, ஆலோசனை பண்ணினான். அப்புறம் அங்கேயிருந்து புறப்பட்டு ஏமகூடம் வந்தாங்க. அங்கேயிருந்து பார்த்தபோது ஒரு பெரிய மலையும் பக்கத்திலேயே ஒரு வண்ணமயமான நகரமும் தெரிஞ்சுது...’’\n‘‘மாமி, நீங்க வர்ணிக்கற முருகனோட போர் ஏற்பாடுகள் எல்லாம் ரொம்ப ரியலிஸ்டிக்கா இருக்கு...’’ ஒரு சூடிதார் பெண் சொன்னாள். மாமி தொடர்ந்தாள்: ‘‘அந்த இரண்டையும் பாத்து மிச்சவங்கள்ளாம் அந்த அழகிலே லயிச்சும் போயிருந்தாங்க. ஆனா முருகனுக்கு மட்டும் அதிலே ஏதோ மர்மம் இருக்கறதாகப் பட்டது. உள்ளுணர்விலே ஏதோ சந்தேகம் தட்ட அந்த மலையையே பார்த்துகிட்டிருந்தான். அப்போ அங்கே நாரதர் வந்தார். அவர் முருகனை வணங்கிவிட்டு, ‘‘முருகா, இதோ உன் முன்னாலே இருக்கற இந்த மலைக்கு கிரெளஞ்ச மலைன்னு பேரு. கிரெளஞ்சங்கிற அரக்கன் ஒருத்தன் அகஸ்திய முனிவரோட சாபத்தினால இப்படி மலையாக மாறிவிட்டான். ஏதோ சும்மா ஆடாம அசையாம இருக்கானேன்னு இவனைப் பத்தி குறைவாக மதிப்பிட்டுடாதே. இவனைப் பொடிப் பொடியாக அழிச்சாதான் இவன் மொத்தமா அழிவான். பக்கத்திலே தெரியறதே ஒரு நகரம், அதுக்கு பேரு மாயாபுரி.\nஅதுக்குள்ளேதான் தாரகாசுரன் இருக்கான். அந்த தாரகாசுரனை அழிக்கறத்துக்குத்தான் நீ வந்திருக்கே. ஆனா, அவனை அழிக்கறத்துக்கு முன்னாடி கிரெளஞ்சனை அழிக்கணும்’’ அப்படீன்னார். ‘‘அட.. நாரதர் கலகம்தானே செய்வார் இங்கே நன்மை செய்ய வந்திருக்கார் போலிருக்கே இங்கே நன்மை செய்ய வந்திருக்கார் போலிருக்கே\n‘‘நாரதர் சொன்னதைக் கேட்டதும் முருகன், ‘‘நான் போய் சண்டை போடணுன்னே இல்லே நாரதரே, என்னோட தளபதியும் படைகளும் அதை சுலபமாகச் செய்துடுவாங்க’’ ன்னு சொல்லிட்டு தளபதி வீரபாகுவையும் ���டைவீரர்களையும் தாரகாசுரன் வாழும் நகரத்துக்கு அனுப்பி வெச்சான். கிரெளஞ்சமலை அசையாம இருக்கறதுனால, அது தங்களை ஒண்ணும் செய்யாதுன்னு நினைச்சு, அந்த மலைக் குகைக்குள்ள புகுந்து நகரத்தை நோக்கிப் போனாங்க. அங்கே தாரகாசுரனோடு கடுமையான போர் நடந்தது. அசுரன் அவங்களையெல்லாம் ஆவேசமாகத் தாக்கினான்.\nமுருகனோட தளபதிகள்ல ஒருத்தனான வீர கேசரியைத் தன்னோட கதாயுதத்தால் தாக்கி மூர்ச்சையடைய வெச்சான். வீரபாகுவுக்குக் குழப்பமாக இருந்தது. அது என்னவோ தெரியலே, அவங்களோட சுறுசுறுப்பும் வேகமும் ரொம்பவும் குறைஞ்சமாதிரி தெரிஞ்சுது...’’‘‘அட முருகா, அப்புறம்’’‘‘இதைப் பார்த்த நாரதர் முருகன்கிட்ட ஓடி வந்தார். ‘முருகா, இனிமேலும் நீ தாமதிக்காதே. உன்னோட வீரர்கள் எல்லோரும் பலமிழந்தவங்களா ஆகறாங்க. மிகப் பெரிய வீரர்களான அவங்கள்ளாம் தாரகாசுரனை எதிர்க்க முடியாம தவிக்கறதுக்குக் காரணம் இந்த கிரெளஞ்ச மலைதான். இதுக்குள்ள போற யாருக்கும் அவங்க பலம் குறைஞ்சிடும். அது தாரகாசுரனோட தந்திரம். தன்னை எதிர்க்க வர்றவங்களையெல்லாம் இந்த மலை வழியா வரும்படி அவன் மாயம் செய்வான்; எதிராளிகள் எல்லோரும் பலம் இழந்து மயங்கி விழுந்திடுவாங்க. அதனால முதல்ல கிரெளஞ்ச மலையை உடச்சுத் தூளாக்கு. அப்புறமா தாரகாசுரனை வதம் பண்றது ரொம்ப ஈஸி’ அப்படீன்னார் நாரதர். அதைக் கேட்டதும் முருகனுக்கு அப்படியே கோபம் பொத்துகிட்டு வந்தது.\nஉடனே தன்னோட அப்பா கொடுத்த ஆயுதங்களை எடுத்துகிட்டுபோய், கிரெளஞ்ச மலைமேல வீச அந்த மலை அப்படியே பொடிப் பொடியாக நொறுங்கி தரைமட்டமாச்சு. இதைப் பார்த்த தாரகாசுரனுக்கு ஆத்திரம் பொங்கிகிட்டு வந்தது. தன்னோட உத்தியைப் புரிஞ்சுகிட்டு, தன் பலத்தை அழிச்சுட்டானேன்னு முருகன் மேல வெறியோட தாக்க ஆரம்பிச்சான். உடனே வேலவன் தன்னோட அம்மா கொடுத்த வேலை எடுத்து அவன் மேல எறிஞ்சான். குறி தப்பாம அந்த வேல் அப்படியே அவனோட மார்பிலே பாய்ஞ்சு அவனை மாய்ச்சுது. அசுரனாலே அதுவரைக்கும் வேதனைப்பட்டவங்க எல்லோரும் இப்ப ரொம்பவும் சந்தோஷப் பட்டாங்க. ‘முருகனுக்கு அரோகரா, எங்கள் வினை தீர்த்த வேலவனுக்கு அரோகரா’ அப்படீன்னு ஓங்காரமிட்டுப் பாடி அவனை வாழ்த்தி தங்களோட நன்றியைத் தெரிவிச்சுக்கிட்டாங்க.’’\n’’ ஒரு வயதான பெண்மணி சொன்னாள். ‘‘சரி, இந்த விரதத்தை ��ப்படி கடைப்பிடிக்கிறது’’‘‘இந்த தைப்பூச விரதத்தன்னிக்கு சில பக்தர்கள் ஏதாவது வேண்டுதல்னு வெச்சிருந்து அதை நிறைவேற்ற முருகனோட அறுபடை வீடுகள்ல ஏதாவது ஒரு தலத்துக்குப் போய் பிரார்த்தனை செய்வாங்க. காவடி எடுக்கறது, அலகு குத்திக்கறது, மொட்டை அடிச்சுக்கறதுன்னும் சிலர் பிரார்த்தனையை நிறைவேற்றுவாங்க. சபரிமலை யாத்திரைக்கு மாலை போட்டுக்கறா மாதிரி இந்த தைப்பூச விரதத்தையும் சிலபேர் மாலை போட்டுகிட்டு குறிப்பிட்ட நாட்கள் விரதமிருந்து நடைப்பயணமாக ஏதாவது முருகன் திருத்தலத்துக்குப் போய் வருவாங்க. இதெல்லாம் அவங்கவங்க வழக்கப்படியோ பரம்பரை பரம்பரையாக குடும்பத்திலே அனுசரிச்சுகிட்டு வர்ற மரபுப்படியோ பண்ணிக்கலாம்...’’\n‘‘வீட்டிலேயே இருந்தபடி என்ன செய்யலாம் மாமி கோயில் பயணம் மேற்கொள்ள முடியாதவங்க எப்படி செய்யலாம் கோயில் பயணம் மேற்கொள்ள முடியாதவங்க எப்படி செய்யலாம்’’ ஒரு பெண் கேட்டாள். ‘‘தைப்பூசத்தன்னிக்கு அதிகாலையிலேயே எழுந்து, வழக்கமா பண்ற பூஜையைப் பண்ணுங்க. பக்கத்திலே இருக்கற முருகன் கோயிலுக்குப் போய் மனமுருக வேண்டிக்கோங்க. அன்றைக்கு முழுவதும் எதுவும் சாப்பிடாம பட்டினி இருக்கறது நல்லது. உடம்பு ரொம்ப முடியாதவங்க கொஞ்சமா சாத்வீக உணவை எடுத்துக்கலாம். நீராகாரம் மட்டுமே எடுத்துக்கறதும் நல்லதுதான். அன்னிக்கு முழுசும் வேறே எந்த சிந்தனையும் இல்லாம முருகனை மட்டுமே நினைச்சுகிட்டு, முருகன் பாடல்களையே பாடிகிட்டிருங்க. ஆடியோ சி.டி.யிலும் முருகன் துதி கேட்கலாம். ராத்திரி பால், பழம்னு சாப்பிட்டுட்டு அன்றைய பொழுது நல்லபடியா முடிஞ்சதுக்கும் இனி வர்ற நாட்கள் எல்லாம் நல்லபடியா நடக்கணும்னும் வேண்டிகிட்டு தூங்கப் போகலாம்...’’\n‘‘அப்படீன்னா இந்த விரதத்தை ஏதேனும் பலன் எதிர்பார்த்து இருக்கணுங்கறதிலே, இல்லையா மாமி’’ கிருத்திகா கேட்டாள். ‘‘அப்படியில்லே, தீய அரக்கன் அழிஞ்ச தினமான தைப்பூசத்தன்னிக்கு விரதமிருந்து வேலவனை வேண்டிக்கிட்டா, அவன் நம்ம மனசில எந்தவித தீய எண்ணமும் ஏற்படாம பார்த்துக்குவான். அதோட, வேண்டியன எல்லாமும் தருவான். மனசிலே பூசல் இல்லாம எண்ணத்திலே தூய்மை இருந்தா, எல்லாமே நல்லதாகத்தான் நடக்கும், இல்லையா’’ கிருத்திகா கேட்டாள். ‘‘அப்படியில்லே, தீய அரக்கன் அழிஞ்ச தினமான ���ைப்பூசத்தன்னிக்கு விரதமிருந்து வேலவனை வேண்டிக்கிட்டா, அவன் நம்ம மனசில எந்தவித தீய எண்ணமும் ஏற்படாம பார்த்துக்குவான். அதோட, வேண்டியன எல்லாமும் தருவான். மனசிலே பூசல் இல்லாம எண்ணத்திலே தூய்மை இருந்தா, எல்லாமே நல்லதாகத்தான் நடக்கும், இல்லையா அப்படிப்பட்ட ஏற்றமான வாழ்க்கையை ஏறு மயில் ஏறி விளையாடும் முருகன் தருவான்....’’ மாமி முடிக்கவும், ‘கெட்டி மேளம், கெட்டி மேளம்’ என்ற முழக்கம் கேட்கவும் சரியாக இருந்தது. அனைவரும் கையிலிருந்த அட்சதை, பூக்களை மணமக்கள் மீது தூவி ஆசிர்வதிக்க மணமேடையை நோக்கிப் போனார்கள்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி அம்மை நோயின் தாக்கத்திலிருந்து விடுபட செய்ய வேண்டியவை..\n20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு\n19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/12/07114240/1216879/Power-Star-Srinivasan-goes-missing-His-wife-has-filed.vpf", "date_download": "2019-04-20T03:20:51Z", "digest": "sha1:YV4YVEO4OKEWFOZMC7H4ASES57RNEHDI", "length": 18274, "nlines": 191, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "பவர் ஸ்டார் சீனிவாசனை காணவில்லை - மனைவி போலீசில் புகார் || Power Star Srinivasan goes missing His wife has filed complaint", "raw_content": "\nசென்னை 20-04-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபவர் ஸ்டார் சீனிவாசனை காணவில்லை - மனைவி போலீசில் புகார்\nபதிவு: டிசம்பர் 07, 2018 11:42\nஅண்ணாநகரில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி போலீஸில் புகார் தெரிவித்துள்ளார். #PowerStarSrinivasan\nஅண்ணாநகரில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி போலீஸில் புகார் தெரிவித்துள்ளார். #PowerStarSrinivasan\nதமிழ் சினிமாவில் ‘லத்திகா’ என்ற படத்தை இயக்கி தயாரித்து கதாநாயகனாக நடித்தவர் பவர் ஸ்டார் சீனிவாசன். ‘‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’’ படத்தில் சந்தானத்துடன் இணைந்து நடித்திருந்தார். இந்த படம் பவர் ஸ்டார் சீனிவாசனை பிரபலமாக்கியது.\nசென்னை அண்ணா நகரில் குடும்பத்தினருடன் ��சித்து வந்த அவர் திடீரென காணாமல் போயுள்ளார்.\nஇதுதொடர்பாக சீனிவாசனின் மனைவி ஜூலி அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் நேற்று காலையில் புகார் செய்தார். அதில் தனது நண்பரை பார்க்கச் செல்வதாக கூறிவிட்டு சென்ற கணவரை காணவில்லை என்றும் அவரை கண்டுபிடித்து தர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.\nமர்ம நபர்கள், செல்போனில் தொடர்பு கொண்டு கணவரின் பெயரில் உள்ள சொத்துக்களை தங்களது பெயருக்கு மாற்றி தரச்சொல்லி மிரட்டுவதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.\nபவர் ஸ்டார் சீனிவாசன், சினிமாவில் நடித்து வந்த போதிலும் மோசடி வழக்குகளிலும் தொடர்ந்து சிக்கி வந்தார். ஒருமுறை கைதாகி திகார் சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தார். கடன் பிரச்சினையும் அவருக்கு இருந்து வந்துள்ளது. அதில் இருந்து மீள்வதற்காக சீனிவாசன், தேனியை சேர்ந்த சிலரிடம் அவர் அதிக அளவில் பணம் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் கடத்தப் பட்டிருக்கலாமோ\nஇதனை உறுதி செய்யும் வகையிலேயே போலீஸ் புகாரும் உள்ளது. நேற்று காலை 8 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டு சென்ற பவர்ஸ்டார் சீனிவாசன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது மனைவி செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் சீனிவாசன் செல்போனை எடுக்கவில்லை. இதன் பிறகே போலீசில் புகார் அளித்துள்ளனர்.\nசீனிவாசன் ஊட்டியில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். அவரிடம் போனில் பேசிவிட்டோம் என்றும், அவர் இருக்கும் இடம் தெரிந்து விட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.\nஊட்டியில் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு சொந்தமாக பங்களா உள்ளதாகவும், அதனை விற்பனை செய்வதற்காகவே சீனிவாசன் அங்கு சென்றிருப்பதாகவும் போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.\nஇதுபற்றி அறிந்து கொள்வதற்காக சீனிவாசனை செல்போனில் தொடர்பு கொண்டபோது பதட்டத்துடன் பேசியது போல தெரிந்தது. ஹலோ என்று கூறிய பவர்ஸ்டார் பிறகு பேசுவதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.\nஎனவே அவர் கடன் காரர்களின் பிடியில் சிக்கி இருக்கலாமோ என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுபற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சீனிவாசனுக்கு ஆபத்து ஏதும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு போலீசார் தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டுள்ளனர். #PowerStarSrinivasan\nPowerstar Srinivasan | பவர் ஸ்டார் சீனிவாசன் | கடத்தல்\nஉ.பி.யின் கான்பூரில் ஹவுரா-டெல்லி பூர்வா எக்ஸ்பிரஸ் தடம்புரண்டது\nநிதிஷ் ரானா, ரசல் அதிரடி வீண் - கொல்கத்தாவை 10 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது பெங்களூர்\nசென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தொழிற்சாலையில் திடீர் தீ\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ்-க்கு 214 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்\nமும்பை தாக்குதலில் வீர மரணம் அடைந்தவர் பற்றி சர்ச்சை கருத்து - மன்னிப்பு கேட்டார் சாத்வி பிராக்யா\nஆர்சிபி-க்கு எதிராக கொல்கத்தா டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nதமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் 71.90% வாக்குகள் பதிவாகியுள்ளன- தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nஅருள்நிதி நடிக்கும் கே 13 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபொய்யான வீடியோவால் அவதிப்பட்டேன் - லக்ஷ்மி மேனன் வருத்தம்\nமிஸ்டர்.லோக்கல் - தேவராட்டம் ரிலீஸ் தேதிகளை மாற்றிய ஸ்டூடியோ கிரீன்\nபா.இரஞ்சித்தின் அடுத்த படத்தில் கலையரசன்\nதிரிஷாவின் அடுத்த படம் ராங்கி - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசூப்பர் ஸ்டாருக்கும், பவர் ஸ்டாருக்கும் தமிழக மக்களிடம் எதிர்பார்ப்பு இருக்கிறது - பவர் ஸ்டார் சீனிவாசன்\nகாதலியுடன் நிச்சயதார்த்தத்தை முடித்தார் மகத் சிதைக்க ஆட்கள் வைத்து இருக்கிறாராமே, பயப்பட வேண்டுமா - சின்மயி கேள்வி கடும் போராட்டத்திற்கு பிறகு வாக்களித்தார் சிவகார்த்திகேயன் விஜய்யை வெறுப்பதாக சொன்னதற்கு வருத்தப்படுகிறேன் - கருணாகரன் ட்விட்டரில் மன்னிப்பு தாடி பாலாஜி மனைவி நித்யா டெல்லியில் போட்டி சர்கார் பட பாணியில் வாக்களித்த நெல்லை வாக்காளர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/security/01/193365?ref=ls_d_tamilwin", "date_download": "2019-04-20T02:23:35Z", "digest": "sha1:5565TKEDCH2ZXQTT5UUM7NDKDFNP7NLH", "length": 7527, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "யாழில் சிவன் ஆலயத்திற்கு முன்பாக நிலத்தை தோண்டிய போது கிடைத்த பொருள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் க���டா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nயாழில் சிவன் ஆலயத்திற்கு முன்பாக நிலத்தை தோண்டிய போது கிடைத்த பொருள்\nயாழ். பல்கலைக்கழக வளாகத்திற்குள் பழுதடைந்த நிலையில் காணப்பட்ட கைக்குண்டு தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த கைக்குண்டு இன்று காலை அவதானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.\nபல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சிவன் ஆலயத்திற்கு முன்பாக நிலத்தை தோண்டும் பணியொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇதன்போதே நிலத்தை தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் பழுதடைந்த நிலையில் காணப்பட்ட கைக்குண்டு ஒன்றை அவதானித்துள்ளனர்.\nஇதனையடுத்து குறித்த விடயம் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/06/18/wife-melina-opposed-usa-president-trump/", "date_download": "2019-04-20T02:54:09Z", "digest": "sha1:N7YQUSFMQ4NGD3MZRHAWBEAI37F7HMMN", "length": 7549, "nlines": 97, "source_domain": "tamil.publictv.in", "title": "டிரம்ப் நடவடிக்கைக்கு மனைவி மெலானியா எதிர்ப்பு!! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome International டிரம்ப் நடவடிக்கைக்கு மனைவி மெலானியா எதிர்ப்பு\nடிரம்ப் நடவடிக்கைக்கு மனைவி மெலானியா எதிர்ப்பு\nவாஷிங்டன்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுவோரின் குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து பிரிக்க டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.\nஇதற்கு அவரது மனைவி மெலானியா டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் மற்றும் அகதிகள் விவகாரத்தில் டொனால்டு டிரம்ப் அதிரடியாக நடவடிக்கை எடுத்து��ருகிறார். அதற்கு எதிர்க்கட்சிகள், பொதுமக்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. நீதிமன்றமும் எதிர்க்கிறது. இந்நிலையில் சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் குடும்பமாக நுழைபவர்கள் தனித்தனியாக பிரிக்கப்படுகிறார்கள். குழந்தைகள் பெற்றோர்களிடம் இருந்து பிரிக்கப்படுகிறார்கள். கடந்த 6 வார காலங்களில் மட்டும் இதுபோன்று 2 ஆயிரம் குடும்பங்கள் பிரிக்கப்பட்டு உள்ளன.\nஅவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. குடும்பங்கள் பிரிக்கப்படுவதால் நூற்றுக்கணக்கான சிறார்களும் தடுப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nஇத்திட்டத்திற்கு அவருடைய மனைவி மெலானியாவும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். “குழந்தைகள் அவர்களுடைய பெற்றோர்களிடம் இருந்து பிரிக்கப்படுவதை பார்க்க வெறுக்கிறேன். ஒரு வெற்றிகரமான குடியேற்ற சீர்திருத்தத்தை விரும்புகிறேன்,” என மெலானியா கூறியுள்ளார்.\nஅமெரிக்காவின் முன்னாள் முதல் குடிமகளான லாரா புஷ், குழந்தைகளை பெற்றோர்களிடம் இருந்து பிரிப்பது ஒழுக்கமற்றது என விமர்சனம் செய்துள்ளார்.\nPrevious articleமத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு தமிழிலும் எழுதலாம்\nNext articleஏடிஏம் மிஷினில் எலி நடத்திய வேட்டை\nஆரஞ்சு ஜூசில் சயனைடு கலந்து கணவன் கொலை இளம் மனைவிக்கு 22ஆண்டு சிறைத்தண்டனை\n குடும்பத்தை பிரிக்கும் திட்டத்தை கைவிட்டார் டிரம்ப்\nபிரான்ஸ் நாட்டில் ரயிலில் பிறந்த குழந்தை 25 ஆண்டுகள் வரை இலவசப் பயணம்\n மருத்துவமனை, ஸ்கேன் மையத்திற்கு சீல்\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மதுசூதனன் திடீர் மிரட்டல்\nதொழிலதிபர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை\nபிரணாப் மீண்டும் அரசியலுக்கு வரமாட்டார் மகள் சார்மிஷ்டா முகர்ஜி திட்டவட்டம்\nமருத்துவ மாணவி மர்ம மரணம்\nவன்கொடுமை தடுப்பு சட்ட திருத்தம் பாஜக எம்எல்ஏ வீட்டிற்கு தீவைப்பு\n10ம் வகுப்பு அரசுத்தேர்வில் ஆச்சர்யம் தந்தையும், மகனும் ஒன்றாக எழுதி ஒரே மார்க்\nஇந்திய பாடகருக்கு குவைத்தில் அவமதிப்பு\nஅபுதாபி கோவில் குறித்து இணையத்தில் சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilavanji.com/2006/07/06.html", "date_download": "2019-04-20T03:17:17Z", "digest": "sha1:UNYASLBJAEJVRMQTYF5IHCV3QFEBQP3V", "length": 118867, "nlines": 1252, "source_domain": "www.ilavanji.com", "title": "தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): மரணம்: ஒரு கதம்பம் - ���ேன்கூடு ஜீலை' 06", "raw_content": "\nமரணம்: ஒரு கதம்பம் - தேன்கூடு ஜீலை' 06\nவெள்ளி, ஜூலை 21, 2006\n'மரணம்'னு தலைப்பு கொடுக்கலாம்னு நினைச்சப்ப நம்ப மக்கா கிட்ட எனக்கு நல்ல மண்டகப்படி உண்டுன்னு நினைச்சேன். ஆனா நீங்க மானாவாரியா பதிவுகளப் போட்டு புல்லரிக்க வைச்சிட்டீங்க\n வந்து புடிச்ச படைப்புகளுக்கு உங்க பொன்னான ஓட்டுக்களை அள்ளி விடுங்க\nவாக்குப்பதிவுக்கு முன்னாடி போஸ்டரு, கொடி கட்டுன ஜீப்புல மின்னல் வேக ரவுண்டப்பு போறாப்புலையும், பரிச்சைக்கு முன்னாடி ஒடம்புல எந்தெந்த பிட்டுக எங்கெங்க வைச்சிருகோம்னு போட்டு வைச்ச மாஸ்டரு லிஸ்டை ஒரு லுக்கு விட்டுக்கற மாதிரியும் இருக்கட்டும்னுதான் இத ஆரம்பிச்சேன். ஆனா பாருங்க 80 பதிவுக...\nஒவ்வொன்னுலையும் மிகச்சிறந்த, கதைக்கு அழுத்தம் கொடுக்கற, ஒரு திருப்பம் வைச்சிருக்கற, சொல்ல வந்த உணர்வுகளை அழுத்தமாச் சொன்ன, கண்ணுல தண்ணி வரவைச்ச, வாய்விட்டு சிரிக்க வைச்ச, கொஞ்ச நேரம் \"ங்கே\" ன்னு விட்டேத்தியா யோசிக்க வைச்ச, எனக்குப் பிடிச்ச வரிகளை மட்டும் இங்க கொடுத்திருக்கறேன் எல்லாத்தையும் ஒரு எட்டு பார்த்துட்டு பிடிச்ச அத்தனை ஆக்கங்களுக்கும் குத்தித் தள்ளிருங்க\nபடைப்பாளிகளுக்கு, வாக்களிக்கற இடத்துல மறக்காம உங்க பதிவுக்கு ஒரு ஓட்டு போட்டுட்டு(பின்ன அந்த தன்னம்பிக்கை கூட இல்லைன்னா எப்படி அந்த தன்னம்பிக்கை கூட இல்லைன்னா எப்படி ) பிடிச்ச, ரசிச்ச மத்த படைப்புகளுக்கும் உங்க பொன்னான ஓட்டுக்களை போடுங்கப்பு(பின்ன ) பிடிச்ச, ரசிச்ச மத்த படைப்புகளுக்கும் உங்க பொன்னான ஓட்டுக்களை போடுங்கப்பு(பின்ன ஒரு படைப்பாளியா சக படைப்பாளியை அங்கீகரிக்கும் கர்வம் கூட இல்லைன்னா எப்படி ஒரு படைப்பாளியா சக படைப்பாளியை அங்கீகரிக்கும் கர்வம் கூட இல்லைன்னா எப்படி\nஇந்த பதிவு எழுதறதுக்குள்ள தாவு தீர்ந்துடுச்சி 16, 34 ஆகி இப்ப 80ல நிக்குது 16, 34 ஆகி இப்ப 80ல நிக்குது நினைச்சா சிரிப்பாத்தான் வருது தனக்கு ஆப்படிக்க முலாம்பழத்தோட வந்தவன்கிட்ட, அடுத்தவனுக்காக ஒருத்தன் பலாப்பழத்தோட நிற்கறதைப் பார்த்து சிரிச்ச கதையாத்தான் இருக்கு இப்போ என் நிலைமை அடுத்த வின்னரு கோச்சுக்காதிங்கப்பு\nபடிக்கற மக்கா இதுபோக இந்த பதிவுல விட்டுப்போன உங்களுக்கு மிகப்பிடித்த வைரவரிகளை இங்க சுட்டிகளோட போட்டிங்கன்னா, ஜொலிஜொலிக்க�� ஆரமா மாத்திடலாம் வாக்கெடுப்பு முடியற வரைக்கும் நாலு பேரு வாறப்போக நல்ல வெளம்பரமாவும் அமையும் தானே\nமேல உள்ள போட்டாவைப் பார்த்தீங்களா எல்லாம் விட்டில் பூச்சிகளுக்கு கிடைத்த புதையல் எல்லாம் விட்டில் பூச்சிகளுக்கு கிடைத்த புதையல் இதுக்காகவாவது இனி வர்றப் போட்டில போட்டுத்தாக்குங்க இதுக்காகவாவது இனி வர்றப் போட்டில போட்டுத்தாக்குங்க\nகோபல்லபுரத்து மக்கள் (சாகித்ய அகாதமி பரிசு பெற்ற நாவல்)\nபோட்டியில் பங்கேற்ற அனைத்து படைப்பாளிகளுக்கும் வாழ்த்துக்கள் வாக்களிக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள்\nபோட்டியில் வாக்களிக்க இங்கே சொல்லுங்க.\nமரணம் - நாமக்கல் சிபி\n \" - என்றது.மரணம்\"நான் முடிவு செய்வதல்ல\"என்றேன்.\n - சிறுகதை - கப்பி பய\n\"நீங்க இல்லைனா அன்னைக்கே போய் சேர்ந்திருப்பான் சார்...ரொம்ப தாஙக்ஸ் சார் அன்னைக்கு அவனை பத்திரமா டாக்டர்ட்ட சேர்த்து விட்டதுக்கு\"\nஉனக்கெல்லாம் சாவு வலி தெரியல.அதான் இப்படி பேசற.எந்த பிரச்சனைக்கும் 4 பொணத்தை வச்சி தீர்ப்பு சொல்ல முடியாது.\nரத்தமும் சதையும் - chameleon - பச்சோந்தி\nமுழுமைக்கு இரண்டு பக்கங்கள். பிறப்பு - இறப்பு, இறந்த காலம் - நிகழ்காலம். என்னால் ஏதாவது ஒன்றில் தான் நிலைக்க முடிகிறது. நான் என்பது இந்த நான்கில் ஏதோ ஒரு இரண்டு - வேறுவேறு விகிதங்களில்.\nபூவும் புஸ்தகமும் - மகேஸ்\n\"இன்னைக்கி புத்தகம் இல்லாதவங்க எல்லோரையும் டீச்சர் கை தூக்கச் சொன்னாங்கமா\"\"அப்படியா உனக்குத்தான் புத்தகம் இருக்குதே\"\"ஆனா ராம் கை தூக்குனாம்மா. அப்புறம் டீச்சர் என்னுடைய புத்தகத்தை ராமையும் சேர்ந்து வாசிக்கச் சொன்னாங்கம்மா.\"\nகிருஷ்ணா + அனிதா + காதல் + கல்யாணம் + லாரி + தெருநாய் + தறுதலை - LuckyLook\nஎப்பொதும் நன்றியுணர்ச்சிக்காக தன் வாலை மெதுவாக ஆட்டும் நாய்.... அப்போது ஏனோ கொஞ்சம் கோபமாக வாலை ஆட்டிக் கொண்டிருந்தது... சரியாக 10.00 மணிக்கு தெருநாய் என்ற\nபாகுபாடெல்லாம் பார்க்காமல் தனக்கு உணவு வைக்கும் கிருஷ்ணா அன்று ஏனோ காணவில்லை..... வரட்டும்... அவனைப் பார்த்து நாலு குரை குரைக்கலாம்....\nராஜாராமன் பதில் சொல்லவில்லை. என்ன செய்வது என்று தெரியவில்லை. பயமா, குற்ற உணர்ச்சியா. யாரிடம் கேட்பது, என்ன செய்வது. உளவியல் ரீதியாக ஒரு பெரும்\nமனச்சிக்கல் ஏற்பட்டது. அருவருப்பா, பயமா, வெட்கமா. இந்த நினைப்ப��� வரும்போது எல்லாம் வேர்த்து கொட்டியது. .........\nமரணத்துடன் ஒரு நேருக்கு நேர் ... \nஏற்றத் தாழ்வு என்னிடம் இல்லை என்று உறக்க கேட்கும் படி மணியடித்திருக்கிறேன். தூங்குவது போல் நடிப்பவர்களே, கேட்காதது போலவும் நடிக்கின்றனர். எங்கே சென்று விடுவார்கள் பிறப்புடன் சேர்ந்தே பிறப்பெடுக்கிறது மரணம் \nமாலையில் அடக்கம் முடிந்து சுடுகாட்டில் இருந்து திரும்பி வந்துகொண்டு இருக்கும்போது தான் நிறைமாத மனைவி நினைவுக்கு வந்தாள். மணிக்கு பறையை கையில்\nஎடுத்துவிட்டால் வீடு, உறவு, பசி எல்லாமே மறந்துபோகும். காசும் சாராயமும் வந்துகொண்டு இருந்தால் போதும், ஓயாமல் கொட்டுச்சத்தம் கேட்கும். மனைவியின் நினைவு\nவந்ததும் வழியில் இருந்த பூக்கடையில் கொஞ்சம் கதம்பம்(3) வாங்கலாம் என்று சென்றான்.\nஒரு தற்கொலையும், துரத்தும் நினைவுகளும் - சோழநாடன்\nசுயநினைவு வந்ததும் என்னை விளித்து \"டேய் நான் சாக போறேன். பொழைக்க வைக்க பாக்குறியா\" என்று சிரித்தபடி மீண்டும் சுயநினைவிழந்தான். இப்போது அவன் உடல் அசாதாரணமாய் முறுக்கேறி என் முதுகை பிடித்து அழுத்த நான் வண்டியின் மேல்\nகிட்டதட்ட படுத்து விட்டேன். அந்த நாட்களில் நான் அவனை விட கொஞ்சம் பலமானவன்தான். சாதாரணமாக அப்படி அழுத்தினால் என்னால் தாக்குபிடிக்க முடியும். ஆனால் இப்போதைய பிடி அசுர பலத்தில் இருந்தது.\nமரணலோகத்திலிருந்து ஓர் மடல் - sabaratnam suthesh\nஉயிர் பலி - - தியாகி - Imsaiarasan\nஒரு உயிர் நன்றாக வாழ, மற்றொரு உயிரை அழிப்பதாக பேரம் பேசியிருக்கிறார்கள் முப்பாத்தம்மனிடம், அதுவும் சம்மந்தப் பட்ட என் அனுமதி யின்றி என் உலகமே இவர் கள்தான் என்று என்னை நம்பவைத்தது இப்படிக் கழுத்தறுக்கத்தானா என் உலகமே இவர் கள்தான் என்று என்னை நம்பவைத்தது இப்படிக் கழுத்தறுக்கத்தானா\nசீட்டு மாளிகை - பினாத்தல் சுரேஷ்\n200 பயணிகளின் விதி அறிய 500 பேராவது கூடியிருந்தார்கள். அழுகைச்சத்தம் இடக்கரடக்கி விசும்பல்களாய். ஒரு பிணம்கூட இல்லாத இந்தச்சூழலில் இழவு வீட்டைவிட அதிக மரணவாடை\nமரணம் உதவும் - யேழிசை நரஹரி\nஇவ்வளவுக்கும் நடுவில் அவன் அலுத்துக் கொண்டு நான் பார்த்ததே இல்லை.இந்த ஒரு சமயத்தில் தான் அவன் வருந்தி நான் பார்த்தேன்.அழுதும் விட்டான். அம்மா என்னை விட்டுப் போய் விடுவாளா என்று.\nகாலதேவனை வேண்டியபடி - இளா\nமழை நீரில் ந��� விட்ட கண்ணீர்.\n\"சிரிக்கிறதா அளுவுறதான்னு தெரியலே. ஆத்துமான்னு இருந்தா ரெண்டுக்கும் திருப்தி இருக்காது இல்லே\nமரண கதைகள்- 1 - 'மரபூர்' ஜெய. சந்திரசேகரன்\n நாம் எதைச்செய்தாலும், காரண காரியங்களை ஆராய்ந்து, நல்லது கெட்டது பார்த்து செய்கிறோமாநம் பிள்ளையும், நம்மை நசிகேதன் தன் தந்தையைப் பார்த்த\nஅதே, கண்களோடுதான், அதே கேள்விகளோடுதான் பார்ப்பான்/ள்.அதனால் பொறுமையாய் பதில் சொல்லுங்கள், குழந்தைகள் கேள்வி கேட்டால்; நம்பும்படியாக, அவர்களுக்குப்\nகி.பி. 2106: மரணத்தை வெல்லும் மருந்து - வெங்கட்ரமணி\n'மரணத்தை வென்ற மாபெரும் அறிஞன்' என்று தன் பெயர் \"வரலாற்றில்\"\nஹாஜியார் - அபுல் கலாம் ஆசாத்\nஇன்னமும் சேர வேண்டிய இலக்கு வெகுதொலைவில் இருக்கின்றது. பயணத்தின் முதல் அடியைத் துவங்கிவிட்டேன்.\nசந்திரா அத்தை - பொன்ஸ்\nஅன்றைய காரியம் எல்லாம் முடிந்து சரியாய் ஐந்து நாட்கள் கழித்து சந்திரா அத்தை செத்துப் போனாள்.\nமரணத்தின் மரணம் - புதுமை விரும்பி\nஎல்லார் சாவிற்கும் தவறாமல்சென்றுவந்தாலும் அனாதையாய்அது கிடந்தது..\nகருவறையே கல்லறையாக - விழியன்\nஎன்ன அம்மா செய்ய உங்களுக்கு பக்குவம் இருக்கும் அழாமல் இருப்பீர்கள், எனக்கு ஏது பக்குவம் கருவறையில் இருந்து இன்னும் மனிதர்கள் எவரையும் பார்க்கவில்லையே.\nமரணம் - கட்டுரை - அஹமது சுபைர்\nதர வேண்டிய பலனை தராததால், மாடு இறந்த அன்று துக்கம் கொண்டோமோபலன் தந்தால் மட்டுமே வாழ்க்கையா\nஇந்த மனிதர்களின் வாய்கள் பிடிப்பின்றிக் கிடக்கின்றன. அதற்கொரு பற்றில்லை. பிடிப்பும் பற்றும் இல்லாததால் வாய்கள் ஊஞ்சலாடுகின்றன.வேளைக்கொன்று கிளக்கின்றன.\nபெரும்பாலும் உளறல்கள்.இவர்களின் வாய்களில் துர்நாற்றம்\nவீசுகின்றதாம். ஆனால் எனக்கு அதில் நம்பிக்கையில்லை. ஏனெனில்,இவர்கள் முத்தமிட்டுக் கொள்கிறார்களே\nஇல்லை, இல்லை, இல்லவே இல்லை\nஏந்தாயி, இம்புட்டுக்காணம் இருந்துக்கிட்டு எம்புட்டுத் தெகிரியம் வச்சிருக்க நீயி... அதுல இந்தா இம்புட்டூண்டு குடேன் ஆத்தாளுக்கு\" நரம்பாக் கெடக்க கையைக் குமிச்சு புள்ள கண்ணு முன்னால ஆட்டுதா ஆத்தா.\n - 'மரபூர்' ஜெய. சந்திரசேகரன்\n- அந்தஅமரரும், அமரராய் அடக்கம்\n\"ஏழப் பொழப்பு…பாவப்பட்ட பொழப்பு...மவ மாசமா கிடக்கா, மூத்தது பொட்டப் புள்ள...தாயில்லா புள்ளையா ஆகிடக்கூடாதுங்க...சாமீ பாவத்துக்கு நாங்க ஆளாகக் கூடாதுங்க...\" அவன் எதிர்பார்க்காத தருணத்தில் கம்பிகளுக்கு வெளியே தலைக்கு மேல்\nகைகளைத் நீட்டித் தூக்கி கும்பிட்டு சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார் சாமியாண்டி.\nமாண்டவன் கதை - செல்வராஜ்\nஈரப்பஞ்சின் நீரைப் பிழிந்தது போல் நினைவுகள் விடுபட்டுக் கொண்டே இருக்கின்றன.\nபந்தல் போட்டுப் பாடை கட்டிக் கொண்டிருக்கையில் இன்னும் சற்றுத் தொலைவை\nமரணம் இனிக்கிறது - தெக்கிக்காட்டான்\nயாருக்குமே சுமையா இல்லாம, சத்தமில்லாமலே வந்து, சத்தமில்லாமலே வாழ்ந்து போயிருக்குது, நெனச்சுப்பார்த்தா மரணத்தை இந்த கிழவியை விட யாருமே அனுபவிச்சு\nதழுவியிருக்க முடியாதோ அப்படின்னு தோணுது.\nமரணமே நான் தயார் - தியாகராஜன்\nசெத்தபின் சொர்க்கமே நரகமோவேண்டுமுன் பிராத்தனைகள் சரியேவாழ்வில் பிடிசோறுதான் பெரிதுதெனும்பேரிகை கொட்டி நீ ஆரம்பி\n'மரணக் கதைகள் - 2 காதல் : சாதல் 50:50 - 'மரபூர்' ஜெய. சந்திரசேகரன்\n இறப்பிலும், அவள் பார்க்க அழகாகவே இருந்தாள்\nமரணம் ‍ - தமிழ்ப்பிரியன்\nநினைவுகளில் நீ நிறைந்து வாழும் பொழுது,மறிப்பதெல்லாம் மரணமாகுமா\nதொடரும் கேள்விகள்...(சிறுகதை) - மதுமிதா\nநாய் மட்டும் மூன்று முறை வண்டியைச் சுற்றி வந்து பெருங்குரலெடுத்து ஊளையிட்டது. வண்டியின் பின்னே சற்று தூரம் ஓடி விட்டு வீட்டுக்கு திரும்பி விட்டது. இரவிலிருந்தே சாப்பிடவில்லையாம்.\nஎல்லாமே சமமாச்சு... - மதுமிதா\nமரணத்தின் வலி - நடராஜன் ஸ்ரீனிவாசன்\n\"இப்ப உங்க பாஷையில ஒரு கவிதை சொல்லப்போகிறேன்\".\"ம், சொல்லு\".\n\"என் கண்கள் மேயும் வழியில்\nZ_CHINT(-) 50 ல் குத்திட்டு நிற்கிறது\nX Y எல்லாம் ஏதோ இருக்கட்டும்\nஅடுத்த SP, SP max தான்\".\nமரணம் - சில எண்ணங்கள். - இப்னு ஹம்துன் (பரங்கிப்பேட்டை ஹ.பஃக்ருத்தீன்)\nமனிதர்கள் மரணத்தை விரும்புவதாயில்லை. பின்னங்கால் பிடறியில் பட மரணத்திலிருந்து தப்ப முடிகிற வழிகளைத் தேடி மனிதர்கள் ஓடிக்கொண்டேயிருக்கிறார்கள் வாழ்நாள்\nமுழுதும். துருப்புச்சீட்டாக சக மனிதர்களைத் தரவும் அவர்கள் தயங்குவதில்லை.\nஅசைவு - சிறுகதை - பினாத்தல் சுரேஷ்\nஒரு வேளை இந்தச்சிறையிலிருந்து தப்பித்தாலும் என் வாழ்நாளில் எனக்கு அழுகை வரப்போவதில்லை.\nஇப்போது நான் செய்யும் பொம்மைகளுக்கும் அவற்றின் மூலங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.\nமரணம் பற்ற��ய என் கோர்வையில்லா சிந்தனைகள்... - SenthilK\nமத்தவங்க உடலளவிலும் மனசளவிலும் கஷ்டப் படுத்தாம இருக்குறான்தான் அவனோட வாழ்க்கையை ஒழுங்கா வாழ்ந்தான்னு சொல்லலாம்.\nமரணம் என்பது என்ன - ஜெயபால்\nபிறக்கும் போது கூடவே பிறக்கும் பிறழாக் கணக்கு மரண வழக்கு\nமரணம் தண்டனையா - ஜெயபால்\nமரணம் தண்டனையா யாருக்குத் தண்டனை தவறு செய்தோர்க்கா அவனைச் சார்ந்தோர்க்கா அளிக்குஞ் சான்றோர்க்கா சாகடிக்குஞ் சேவகர்க்கா\nமரணம் - செந்தழல் ரவி\nஆக்சிடென்ட் - பாடி - சீக்கிறம் எடுத்திடனும் - இல்லைன்னா வீச்சம் வந்திடும் என்று நான் பேசுவதை அதிர்ச்சியோடு கலங்கிய கண்களோடு பார்த்துக்கொண்டிருக்கிறான் பிரபா...\nமரணம் - ஒலிவடிவில் ஒரு கானா - அபுல் கலாம் ஆசாத்\n - இப்போ படுத்துக்கினான் இன்னாத்த சொல்ல\nகண்ணுக்குள் நீ... - மதுமிதா\nமரணத்தின் பாஷை உணர்ந்தஇருவரின் கண்ணீரும் இருவரின் கரங்களையும் நனைத்துக் கொண்டிருந்தன\nநான் எதுவும் பேசவில்லை.புத்தியை மனசு வெல்லும் தருணங்கள் நுணுக்கமானவை. வாழ்வின் அர்த்தம் புரியும் அந்த தருணங்களை, அந்த கணத்தில் எடுக்கப்படும் முடிவுகளை எந்த அளவுகோலில் அளப்பது\nஆம்புலன்ஸ் - பட்டணத்து ராசா\nமுழுசா உள்ள போனவர் வரும்போது ஒரு சின்ன பொட்டலமா என் கையில் எனக்கு நிஜமாகவே அழுகை வந்தது.\n'நானேநானா' - ஜி கௌதம்\nஅந்த ஹால்தான் எங்களுக்கு எல்லாமுமே ஒரு மூலையில் அப்பாவும் அவரது கட்டிலும் நிரந்தரமாக வாசம். எஞ்சியிருக்கும் சொச்ச இடம் எங்கள் தேவைக்கேற்ப அவ்வப்போது பச்சோந்தியாக மாறிப் பயன் தரும்.\nமரணம் - சில சந்திப்புகள் - சித்தார்த்\nஇக்கணம் பொங்கியெழும் என் வன்மமெல்லாம் இயலாமையின் புள்ளியை சென்று முட்டி, இரயில் கம்பத்தில் உறைந்திருந்த குருதியை கொண்டு, இனி வரப்போகும் என் கனவுகளுக்கு நிறம்\nஇதுவும் அதுவும் - சனியன்\nஇதுஇல்லாதிருந்தபோதுஇல்லாதிருந்ததைவிட,இருந்த போதுஇருந்ததைவிட,இருந்து விட்டுஇல்லாமல் போனபோதுவருந்தும் மனம்.\nஅசட்டு மனிதர்கள் - சிறுகதை - msvmuthu\nஇவர்களுக்கு இதே வேளையாகப் போய்விட்டது. அசட்டு மனிதர்கள்.\nஆகா இன்று நம் கதை முடிந்து விட்டது எனக் கூனிக்குறுகி அத்தனை ரயில் பெட்டிகளும் தன்னை கடந்து செல்லும் அந்த தருணம் தான் மரணத்தை தொட்டுக் கொண்டிருப்பது போன்ற ஒரு\nமரணம் - ஒரு ஃப்ளாஷ்பேக் - டி.பி.ஆர்.ஜோசஃப்\nஅந்���ப் பிறவியின் பொருள்தான் என்ன என்று அர்த்தம் புரியாமல்...\n - 'மரபூர்' ஜெய. சந்திரசேகரன்\nஉன்னுள் தேடு; உன்-உள் தேடு\nமரணம் என்றொரு நிகழ்வு - அருள் குமார்\nஎவ்வளவு பெரிய துயரத்தையும், 'இது எனக்கு ஒரு விஷயமே இல்லை' என்பதாய்ப் புறந்தள்ளி நடக்கிற காலத்தை வியந்தபடி...\nமந்தைகளாய் ஓடி ஆடி இளைத்த\nமனிதர்களுக்கு இறைவன் சொன்ன மந்திரம்\nநான் மட்டும் போகும்பொழுது என்னை உலுக்கிவிட்டுச் சென்ற அம்மாவை நினைத்துமனதிற்குள் சிரித்துக்கொண்டேன்\nநேற்று இது நடந்திருந்தால்…. - அயன்\nஒருவன் மட்டும் அழுகிற நேரங்களில் கூட இவள் மேல் விடுத்த வக்கிரப் பார்வையை இவள் கவனிக்கத் தவற வில்லை.\nஓடிப்போனவளது வீட்டின் மரணம் - குந்தவை வந்தியத்தேவன்\nஅவர்களுக்கு மரணம் வேண்டும், தங்களை அவர்களாக பாவித்து ஒரு தலைமுறை வாழ்ந்து மடிவதில் அவர்களுக்கு விருப்பம் அதிகம், அவர்களின் சோகங்களுக்கு அழுது, சந்தோஷத்தில் சிரித்து, மரணத்தில் தங்கள் நினைவுகளை அழித்து மீண்டும் நினைவில்லாமல் பிறப்பதில் சுகம் காண்பவர்கள்.\nமரணத்தை நாளை ஏற்பேன் - அபுல் கலாம் ஆசாத்\nஎன்று விண்ணவனும் கூறும் வேளை..\nசற்றேயென் தலைதூக்கி மடியில் வைத்து,\nதாயென்று மனையாளே தாங்கிக் கொண்டால்...\nமரணம் - அனந்த கிருஷ்ணன்\n\"இப்ப நெசமாவே பறக்க போறியா\"\"ஆமாம் அப்படியே அமெரிக்கா போகப் போறேன், பறவைக்கென்ன விசாவா வேனும்\"\nஉன் விதி எழுதுவதைத் தவிர வேறு வேலை இல்லையா இறைக்கு\nமகிழ்வாய் ஒரு மரணம் - நெல்லை சிவா\n'ம்..பண்ணுங்க..பண்ணுங்க...எங்க டெக்னாலஜி வளர்ச்சி உங்களுக்கும் உதவுதா, அப்படியே இந்த போலிகள் நடமாட்டத்துகுக்கும் ஏதாவது பண்ணுங்களேன்' என்றேன்.\nஒரு மரணித்தவனின் டைரி … - Vignesh\nஎனக்கொன்றும் அவளைப்பார்த்தவுடன் காதலெல்லாம் வரவில்லை. ஆனால் கூட இருந்த நண்பர்கள் அவள் எனக்கு சரியான ஜோடியாயிருப்பாளென்று திருப்பி திருப்பி சொல்ல நானும் அவளை நோக்கி திரும்பாலானேன்.\nகாத்தான் - 'மரபூர்' ஜெய. சந்திரசேகரன்\nஅதனாலதான் நான் அவர் வாக்கைக் காப்பாத்த வேலையச் செஞ்சு முடிச்சேன். அங்க பாருங்க, இப்பதான் அவருக்கு வெச்ச நெருப்பு நல்லா பத்திகிட்டு எறியுது\nதெரியாத பெண்ணின் மரணம் - மதுரா\nஅவர்கள் பார்க்கவே இல்லை நான் அந்த தோழியிடம் பார்த்த மனித்ததன்மையின் ஒரு புதிரான வெளிப்பாட்டை.\nகருப்பய்யா - 'மரபூர்' ஜெ���. சந்திரசேகரன\nஎனக்கு நஷ்டக் கணக்க ஈடுகட்டவாச்சும் நீ கொஞ்ச நாள் உயிரோட இருந்து வேல செய்யணும். நான் இங்கதான் எங்காச்சும் தொங்கிகிட்டு இருப்பேன்; முடிஞ்சா என் பணத்தக் குடு\nஆனால் யாருக்குமே அவனுடைய மனைவிக்கு தகவலளிக்க வேண்டுமென்று தோன்றவில்லையே என்று நினைத்துப் பார்க்கிறேன்..\nஇறந்தால் வா - யோசிப்பவர்\nபோறதுக்கு முன்னாடி இங்க இருக்கற ஹையர் அதாரிடீஸ் எல்லாரையும் ஒரு தடவை நேர்ல போய் பாத்துரு.\nஇதுவும் மரணம் தான்.... - நாகை சிவா\nடிஸ்கி: இத தேன்கூடு போட்டிக்கு அனுப்ப போறேன்\nஉயிரே போச்சு - ஜி கௌதம்\n\"டேய்...செத்து ஒரு கழுதையும் ஆகப் போறதில்ல. உன்னை நேர்ல பார்த்து நாலு சாத்து சாத்தணும் அதுக்காகவாச்சும் உயிரோட இருக்கப் போறேன்டா படுபாவி ராஸ்கல்...''\nகாற்றுக் குமிழி - முத்துகுமரன்\nநிச்சயம் எல்லாம் நடக்கவிருக்கிறது. எல்லோருக்கும் நடந்தது என் அப்பாக்கும் அம்மாவுக்கும் நடந்தது எனக்கும் நடக்கப்போகிறது.\nகண்ணாலதான் சொல்லனும். ஆனால் கண்ணீர்த்திரை தாண்டி அது போகுமா\nபிணங்களின் மரணங்கள் - ஜி கௌதம்\nஅடச்சீ செத்த பொணத்த எத்தன வாட்டிடா கொல்லுவீங்க. எம் புள்ளை மேல கையவச்சிங்க... அவ வாழ்க்கயயும் கெடுக்க நினச்சீங்க... வக்காலி, அம்புட்டு பேரயும் வெட்டிச் சாச்சுருவேன்... தைரியம் இருந்தா வாங்கடா..\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nILA(a)இளா வெள்ளி, ஜூலை 21, 2006 2:55:00 பிற்பகல்\nஎப்பா என்னா ஒரு பதிவு, 80 பதிவையும் படிச்சு புடிச்சத போட்டதுக்கே வாத்தியாரு ஒரு பெரிய \"ஓ\" போடலாம்.\nநம்ம கவிதையையும் படிச்சு வாழ்த்தினதுக்கும் நன்றிங்க\nபொன்ஸ்~~Poorna வெள்ளி, ஜூலை 21, 2006 2:57:00 பிற்பகல்\nபுத்தகப்பட்டியல் எல்லாம் சரிதான்.. ஆனா அதோட கூட அடுத்த போட்டியில் செய்யவேண்டிய இன்னொரு கடமையின் பட்டியலையும் கொடுத்திருக்கீங்களே.. அங்க தான் கொஞ்சம் பயமா இருக்கு.. என் ஓட்டைக் கூட போடணுமா வேண்டாமான்னு யோசிக்கிறேன்.. ;)\nநாமக்கல் சிபி வெள்ளி, ஜூலை 21, 2006 3:05:00 பிற்பகல்\n//தனக்கு ஆப்படிக்க முலாம்பழத்தோட வந்தவன்கிட்ட, அடுத்தவனுக்கு பலாப்பழத்தோட நிற்கறதைப் பார்த்து சிரிச்ச கதையாத்தான் இருக்கு என் நிலைமை\nஅடேங்கப்பா, இம்புட்டு பதிவையையும் படிச்சீங்கள எப்பிடிங்க உங்களால முடிஞ்சுது... ரொம்ப டச்சிங். நன்றி\n// தனக்கு ஆப்படிக்க முலாம்பழத்தோட வந்தவன்கிட்ட, அடுத்தவனுக்கு பலாப்பழத்தோட நிற்கறதைப் பார்த்து சிரிச்ச கதையாத்தான் இருக்கு என் நிலைமை\nசத்தியமா அது நானில்லை அது நானில்லை ;)-\nஉண்மையிலேயே 80+ பதிவுகளையும் படித்து அதன் சிறந்த வரிகளை திரட்டியிருக்கும் இந்த முயற்சிக்காகவே உங்களுக்கு 1 month extension கொடுக்க போட்டியாளர்களின் சார்பில் நான் வழிமொழிகிறேன்\nஉங்க கண்ணைக் காட்டுங்க (கண்ணைக் காலா நெனச்சுக்கலாம் ;-)\nSK வெள்ளி, ஜூலை 21, 2006 4:21:00 பிற்பகல்\n//பரிச்சைக்கு முன்னாடி ஒடம்புல எந்தெந்த பிட்டுக எங்கெங்க வைச்சிருகோம்னு போட்டு வைச்ச மாஸ்டரு லிஸ்டை ஒரு லுக்கு விட்டுக்கற மாதிரியும் இருக்கட்டும்னுதான் இத ஆரம்பிச்சேன். //\nRam.K வெள்ளி, ஜூலை 21, 2006 8:28:00 பிற்பகல்\nபொதுவாக சில வலைப்பதிவுகள் பதிந்தவருக்கு பெரிய மன பாதிப்பையும், படிப்பவருக்கு எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தாமல் போகும் நிலை ஏற்படுவதுண்டு.\nவலைப்பதிவின் வெற்றி தனக்குப் பிடித்த சம்பவங்கள், கருத்தை வெளிப்படுத்திய சொற்கள் சரியாக படிப்பவரையும் பாதிப்பது.\nஅந்த வகையில் இந்த வலைப்பதிவுகளில் (எண்பது என்பது அதிகம் தான்) நீங்கள் வெளிச்சமிட்ட வரிகள் பதிந்தவரின் எண்ண ஓட்டங்களைச் சரியாக வெளிப்படுத்திவிட்டதாக எண்ணுகிறேன்.\nஎன் பார்வையில் நீங்கள் அனைத்துப் பதிவையுமே அழகாக வெற்றிபெற வைத்துவிட்டீர்கள்.\nஇந்த மாசம் ஆபீஸ் ல வேல கம்மியோ\nஓகை சனி, ஜூலை 22, 2006 2:52:00 முற்பகல்\nஎன் கதையைப் படித்ததற்கு ரொம்ப நன்றி. நீங்க படிக்கலயோங்கிற சந்தேகத்துல ஒரு பதிவு வேற போட்டுட்டேன்.\nநெல்லை சிவா சனி, ஜூலை 22, 2006 3:22:00 முற்பகல்\nநாகை சிவா சனி, ஜூலை 22, 2006 7:10:00 முற்பகல்\nவாத்தி, உங்க தலைப்பை வைத்து ஜல்லியடித்தற்கு கோவிக்க வேண்டாம்.\nஆனா இருந்தாலும் 80 பதிவை படிச்சு இருக்கீங்க பாருங்க. அதுக்கே உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் பரிசு கொடுக்கனும்.\nஇளவஞ்சி சனி, ஜூலை 22, 2006 10:29:00 முற்பகல்\nமறுமொழியிடுகையில் page not found என்றே வருவதால். மறுமொழியை தனிமடலில் அனுப்பிவிட்டேன். மன்னிக்க.\nஆனாலும் உங்களுக்கு ரொம்ப பொறுமைதான். உங்கள மாதிரி எல்லோரும், எல்லாவற்றையும்\n ஒருவருக்கு ஒருமுறைதான் வாக்களிப்பு என்ற நியதி தெரியாமல் என்னை போன்ற எத்தனைபேர்கள் இன்னும்\nஇருக்கிறார்கள். ஒன்றை படித்து விட்டு வாக்கு அளித்து விட்டு. வேறு ஒன்றை படித்து, வாக்களிக்க வந்தால் வாய்ப்பு முடிந்து விட்டது என்று காட்டுகிறது\nஇப்படி வாக்களிப்பின் அடிப்படையில் தேர்வு செய்யாமல் ஒரு தேர்வு குழு அமைத்து தேர்ந்தெடுத்தால். இன்னார் தேர்வில் வெற்றி பெற்றது என் படைப்பு என்று சொல்வதே போதுமானதே.\nதேன்கூடு நிர்வாகிகள் இது குறித்து யோசிப்பார்களா\nமுத்துகுமரன் சனி, ஜூலை 22, 2006 10:45:00 முற்பகல்\nஅசாத்திய உழைப்பய்யா. என் எண்ண ஓட்டத்தை ஒட்டிய வரிகளை சுட்டிகாட்டியமைக்கு நன்றி.\nபோட்டி பரிசை பார்த்திட்டு வருமுன் காப்போம் திட்டத்திலே என்னோட ஓட்டை எனக்கு பிடிச்ச வேறொரு படைப்புக்கு போட்டுட்டேன்.\nயாராச்சும் சொந்த செலவுல சூன்யம் வச்சுப்பாங்களா என்ன:-))\nவசந்தன்(Vasanthan) சனி, ஜூலை 22, 2006 10:52:00 முற்பகல்\nஎண்டாலும் உங்களுக்குப் பயங்கரப் பொறுமைதான்.\nஇளவஞ்சி சனி, ஜூலை 22, 2006 11:01:00 முற்பகல்\nகடமையை அனுபவித்துச் செய்யும்போது கஷ்டம் தெரியாது என்பது ஆன்றோர் மொழி\nசிரிங்க... வ.வ. சங்கத்துல இருந்துக்கிட்டு அடுத்தவன் கஷ்டத்துக்கு சிரிக்கலைன்னா எப்படி\nஇளவஞ்சி சனி, ஜூலை 22, 2006 11:08:00 முற்பகல்\n// இந்த முயற்சிக்காகவே உங்களுக்கு 1 month extension கொடுக்க //\nகலக்கறதுக்கு பட்ட கஷ்டம் எனக்குத்தான் தெரியும் இந்தமாதிரி வேலைக்காகவே சீக்கிரம் ஒரு நல்ல HTML editor புடிக்கனும். Coffeecup 30 நாளைக்குத்தான் ஃப்ரீயாம் :(\n இல்லாம ஒரு பதில் :) )\n உண்மையச்சொல்லனும்னா எனக்கு பிட்டு காப்பி அடிக்கறதுல பெரிய விருப்பம் இருந்ததில்லைங்க. பெயிலா ஆனாலும் பரவாயில்லைன்னு வெளிய வந்திருவேன். ( அந்த மாதிரி எடுத்ததுதான் 004 \nஇளவஞ்சி சனி, ஜூலை 22, 2006 11:23:00 முற்பகல்\n// இந்த மாசம் ஆபீஸ் ல வேல கம்மியோ\nநான் பெஞ்சுல இருக்கறது உமக்கு எப்படியய்யா தெரியும்\nஉண்மையாகவே பின்னூட்டங்கள் வலைப்பதிவருக்கு முக்கியமான ஊக்கமளிக்கும் காரணிதான்\nஆனா பாருங்க... படிக்கறவங்க அத்தனை பேரும் பின்னூட்டங்கள் போடுவதில்லை என்னைமாதிரி சோம்பேறிங்க பலபேரு இருப்பாங்க போல என்னைமாதிரி சோம்பேறிங்க பலபேரு இருப்பாங்க போல பதிவு நல்லா இருந்தா ஒரு + குத்திட்டு அப்படியே ஓடிருவோம். வம்புக்கு இழுக்க ஏதாவது இருந்ததுன்னா கண்டிப்பா பின்னூட்டம் உண்டு.\nநெல்லை / நாகை சிவா,\n// அதுக்கே உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் பரிசு கொடுக்கனும் //\nஅடுத்த போட்டில ஏதாவது எழுதுனா கொஞ்சம் கவனிச்சுக்கங்க\nதேன்கூடு வாக்களிக்கும் பக்கத்தில் தெளிவாகச் சொல்லியிருக்கறாங்க...\n\"பிடித்த அனைத்து ஆக்கங்களையும் தேர்ந்தெடுக்கலாம்\nஒருவர் ஒருமுறை மட்டுமே வாக்களிக்க இயலும்\nவாக்களிக்க இறுதி நாள்: 27-07-2006 \"\nபோட்டியின் நோக்கம் நம்மையெல்லாம் எழுதத் தூண்டுவதும், அதில் பெரும்பாண்மையோருக்குப் பிடித்த ஆக்கங்களை வாசகர்களே தேர்ந்தெடுப்பதுவுமாக இருக்கலாம்.\nநாளாக ஆக வாக்குகள் எண்ணிக்கை அதிகரிக்கும்போது இதெல்லாம் ஒரு பிரச்சனையாக இருக்காது என நினைக்கிறேன்.\nகப்பி பய சனி, ஜூலை 22, 2006 11:30:00 முற்பகல்\n//பரிச்சைக்கு முன்னாடி ஒடம்புல எந்தெந்த பிட்டுக எங்கெங்க வைச்சிருகோம்னு போட்டு வைச்ச மாஸ்டரு லிஸ்டை ஒரு லுக்கு விட்டுக்கற மாதிரியும் //\nஇளவஞ்சி சனி, ஜூலை 22, 2006 11:34:00 முற்பகல்\n// யாராச்சும் சொந்த செலவுல சூன்யம் வச்சுப்பாங்களா என்ன:-)) //\n இவற்றில் சில ஏற்கனவே படித்ததாக இருந்தாலும் திரும்பவும் ஒருமுறை புதிய புத்தக வாசத்துடன் படிக்கலாம்னு விரும்பி வாங்கியவை\n// எண்டாலும் உங்களுக்குப் பயங்கரப் பொறுமைதான். //\nஅதுசரி... நம்ப ஜிம்மிய வைச்சு மோகன் தாஸ் ஒரு கதை போட்டிருக்காரே\nபினாத்தல் சுரேஷ் சனி, ஜூலை 22, 2006 11:46:00 முற்பகல்\nமொதல்லே வாழப்பழம் சாப்பிட்டு உங்களுக்கு அன்னாசிப்பழம்னவுடனே சிரிச்சது நான் தான்:-))) மோசமான முன்னுதாரணமோ:;-))\nஎன் கதைகள் இரண்டிலும், எனக்கு மிகவும் பிடித்த வரிகளையே நீங்களும் தேர்ந்தெடுத்திருப்பதால், நீங்கள் எனக்கு ஓட்டு போட்டிருப்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை;-))\nமதி கந்தசாமி (Mathy) சனி, ஜூலை 22, 2006 12:02:00 பிற்பகல்\n ம்ம்.. ஒரு இடுகை போடுங்களேன்\npi.ku: சுசிலாவை விட்டுர மாட்டீங்கதானே\nஇளவஞ்சி சனி, ஜூலை 22, 2006 12:53:00 பிற்பகல்\n// மோசமான முன்னுதாரணமோ:;-)) //\nவிடுங்க.. இனி வரப்போறவுக பாடு\n// ஒரு இடுகை போடுங்களேன்\nஇந்த தப்பை மட்டும் செய்யக்கூடாதுன்னு இருக்கறேன் ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு புரிதலை தருகின்றன என்பதில் உறுதியாக இருக்கிறேன் ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு புரிதலை தருகின்றன என்பதில் உறுதியாக இருக்கிறேன் (கணக்கு புத்தகத்தை தவிர :) ) அதுபோக என் அவதானிப்புகளையெல்லாம் எழுதி புத்தக விமரிசனத்தை கீழே இறக்க வேண்டாம்னு.. ஹிஹி...\nரொம்ப நாளாக மனதில் இருக்கும் கேள்வி\n\"அவதானிப்பு\" என்பது தமிழ் வார்த்தையா எனக்கு ஏனோ இதை படிக்கும்போதெல்லாம் வெகு அன்னியமான செயற்கையான வார்த்தையாகவே உணர்கிறேன் எனக்கு ஏனோ இதை படிக்கும்போதெல்லாம் வெகு அன்னியமான செயற்கையான வார்த்தையாகவே உணர்கிறேன் பேசாமம் இராம.கி அய்யாவிடம் கேட்டுவிட வேண்டியதுதான் பேசாமம் இராம.கி அய்யாவிடம் கேட்டுவிட வேண்டியதுதான்\nஜெய. சந்திரசேகரன் சனி, ஜூலை 22, 2006 1:39:00 பிற்பகல்\nஉங்கள் அசாத்திய பொறுமைக்கும், உழைப்புக்கும் தலை வணங்குகிறேன். எனது அத்தனை பதிவுகளிலிருந்தும் உங்களுக்கு சில வரிகள் பிடித்துபோனதே, ஒரு நல்ல பரிசுதான், நன்றி\nILA(a)இளா சனி, ஜூலை 22, 2006 2:31:00 பிற்பகல்\n//இப்படி வாக்களிப்பின் அடிப்படையில் தேர்வு செய்யாமல் ஒரு தேர்வு குழு அமைத்து தேர்ந்தெடுத்தால். இன்னார் தேர்வில் வெற்றி பெற்றது என் படைப்பு என்று சொல்வதே போதுமானதே. //\nநீங்க சொல்றது கண்டிப்பா தேன்கூடு நிர்வாகிகள் கவனிக்கனுங்க. ஏன்னா ஓட்டு போடு வெற்றி நிர்ணயம் செய்யறது அப்படி ஒன்றும் சரியாத்தோணலைங்க. மக்கள் செல்வாக்கு இருக்கிறவங்க வெற்றி பெறுவார்கள், நல்ல படைப்புக்கு கிடைக்காது. இந்த நிலைமை நீடிச்சுதுன்னா பின்னூட்டம் அதிகம் பெறுகிறவர்களுக்கு மட்டுமே வெற்றி கிடைக்கும். ஏற்கனவே ஓட்டு பெற தனிமடல் தொலைபேசின்னு மக்கள் வோட்டு கேட்க ஆரம்பிச்சிட்டதா எனக்கு ஒரு செய்தி வந்தது. என்ன ஒரு மக்கள். படைப்பை நம்பாமல் மடலிலும், பேசியிலும் ஓட்டு சேகரிந்து, சே..\nநிலா சனி, ஜூலை 22, 2006 8:46:00 பிற்பகல்\n//மக்கள் செல்வாக்கு இருக்கிறவங்க வெற்றி பெறுவார்கள், நல்ல படைப்புக்கு கிடைக்காது.//\nஇளா, இது மிக உண்மை. இந்த போட்டி மாடல் ஐடியல் கிடையாது. ஆனால் போட்டி அமைப்பாளர்களின் நோக்கத்தில் உள்ள நியாயத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். யாராவது ஒருவரை மட்டும் நடுவராக நியமித்தால் எத்தனை பேர் படைப்புகளைப் படிப்பார்கள் எத்தனை பேர் தேன்கூட்டில் உறுப்பினராவார்கள்\nவலைபதிவில் சாதாரணமாக ஒரு கவிதையோ கதையோ எழுதும்போது கிடைக்கும் கவனத்தைவிட இந்த மாடலில் அதிகம் வெளிச்சம் கிடைக்கிறதென்பது உண்மை. ஒன்றை இழந்துதான் ஒன்றைப் பெறவேண்டும்\nஎனினும், முழுமையாக வாக்குகளுக்கு மட்டுமே வெற்றியை நிர்ணயிக்கும் உரிமை தராமல், முந்தைய போட்டியின் வெற்றியாளர்களையோ வேறு ஒரு பிரபலத்தையோ ஈடுபடுத்தி அவர்களது மதிப்பீட்டுக்கும் சம அளவு முக்கியத்துவம் தரலாம்\n//ஏற்கனவே ஓட்டு பெற தனிமடல் தொலைபேசின்னு மக்கள் வோட்டு கேட்க ஆரம்பிச��சிட்டதா எனக்கு ஒரு செய்தி வந்தது. என்ன ஒரு மக்கள். படைப்பை நம்பாமல் மடலிலும், பேசியிலும் ஓட்டு சேகரிந்து, சே.. //\nஇப்படி போட்டியாளர்களைக் குறை சொல்வதிலும் பயனில்லை. 80 ஆக்கங்களை இளவஞ்சி தவிர ஒரு வாசகர் கூட படித்திருக்க மாட்டார் என்றே நினைக்கிறேன். பல காரணங்களால் நல்ல படைப்புகள் கூட வாசகரைச் சென்றடைய வாய்ப்பில்லாமல் போகலாம். அப்படி இருக்க, போட்டியாளர்கள் தம் படைப்பு போட்டியில் இருப்பதாக நினைவு படுத்துவதிலோ (நீங்கள் கூட உங்கள் வலைபதிவின் மூலம் நினைவுபடுத்தி இருக்கிறீர்கள் என நினைக்கிறேன்) அல்லது போட்டி பற்றி தெரியாத நண்பர்களுக்கு அதனை அறிமுகப்படுத்துவதிலோ இந்த மாடலைப் பொறுத்தவரை தவறேதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அதைத்தான் போட்டி அமைப்பாளர்களும் எதிர்பார்ப்பார்கள் என நினைக்கிறேன்.\nஅப்படி நடக்கவில்லை என்றால் சென்ற முறை 36 படைப்புகள் இருந்த இடத்தில் இந்த மாதம் 80 படைப்புகள் இருக்காது.\nஎன்னைப் பொறுத்தவரை, தேன்கூடு போட்டி ஒரு படைப்புக்கான உரைகல் அல்ல... இது ஒரு பயிற்சிக்களம்\nவெற்றி பெற்ற படைப்புகள்தான் சிறந்தவை என்றோ மற்றவை தேறாதவை என்றோ இந்த மாடலில் சொல்ல முடியாது. மிகப்பெரிய வாக்காளர் வங்கி உருவாகும் போது இது மாற வாய்ப்புண்டு\nகார்திக்வேலு ஞாயிறு, ஜூலை 23, 2006 9:47:00 முற்பகல்\n80 படைப்புகளையும் படித்து ஒரு\nதனிப்பட்ட அனுபவமுள்ளதால் பெரும்பாலான படைப்புகள் இயல்பாக வந்துள்ளன.\nஇளவஞ்சி ஞாயிறு, ஜூலை 23, 2006 12:58:00 பிற்பகல்\nஜெய. சந்திரன், இளா, கார்த்திக்வேலு,\nஅருமையான விரிவான விளக்கத்திற்கு மிகவும் நன்றி\nநிர்மல் ஞாயிறு, ஜூலை 23, 2006 6:37:00 பிற்பகல்\n வாழிய உம் தொண்டு. நிறையபேர் இந்த இடுகையை மட்டும் படிச்சுட்டு ஓட்டளிக்கப்போறாங்கன்னு நினைக்கிறேன். ;0)\nமதுமிதா திங்கள், ஜூலை 24, 2006 1:06:00 முற்பகல்\nகவனமும்,கவனிப்பும்,கடுமையான உழைப்பும்,தேர்ந்த சொல்லாட்சியும், எடுத்துக் கொண்ட பொறுப்பை சரியாக நிர்வகிக்கும் திறனும் கொண்ட நீங்க தனித்துவமானவர் தாங்க.\nநிலா சொன்ன பிறகே போட்டிக்குப் படைப்பினை அனுப்பினேன்.\nதொடரும் கேள்விகள்...(சிறுகதை) - மதுமிதா நாய் மட்டும் மூன்று முறை வண்டியைச் சுற்றி வந்து பெருங்குரலெடுத்து ஊளையிட்டது. வண்டியின் பின்னே சற்று தூரம் ஓடி விட்டு வீட்டுக்கு திரும்பி விட்டது. இரவிலிருந்தே சாப��பிடவில்லையாம்.///\nபிறகு இந்த எல்லாமே சமமாச்சு.\n///எல்லாமே சமமாச்சு... - மதுமிதா எல்லாமே சமமாச்சு\nஇந்தப் பதிவு இடுகையில் போட்டி குறித்த எந்த விபரமும் தெரியவில்லை.\n'தொடரும் கேள்விகள்' போட்டிக்குச் சேர்த்தபிறகு\nஇந்தப் பதிவையும் போட்டியில் சேர்த்தேன்.\nகண்ணுக்குள் நீ... - மதுமிதா மரணத்தின் பாஷை உணர்ந்தஇருவரின் கண்ணீரும் இருவரின் கரங்களையும் நனைத்துக் கொண்டிருந்தன///\nஉங்களுக்கு பிடிச்ச வரிகளைப் பார்த்து உண்மையிலேயே கண்கலங்கிடுச்சிங்க.\n80 படைப்புகள் சேர்ந்த விபரம், முழுமையாய் பார்த்து அதைக்குறித்த உங்கள் இந்தப் பதிவு.\nஅருமையான + பொறுமையான வேலை செஞ்சிருக்கீங்க\nஎன் படைப்புகளில் இருந்து நான் ரசிக்கும் வரிகளை தெர்ந்தெடுத்து இருக்கிறீர்கள். மற்றவர்களது படைப்புகளுக்கும் இதுவே நடந்திருக்கும் என யூகிக்கிறேன்.\nvignesh முன் மொழிந்த one month extension ஐ நானும் வழி மொழிகிறேனுங்க\nமணியன் திங்கள், ஜூலை 24, 2006 7:26:00 முற்பகல்\nஅருமையானத் தொகுப்பு. தனித்துவமான பதிவு என்பதில் ஐயமேயில்லை.\nஇந்த போட்டியின் நிரந்தர தொகுப்பாளராக பலாப்பழங்களை எதிர்கொள்ளும் திறம் தெரிகிறது:)\nபங்கு பெற்றோருக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள்\nஇளவஞ்சி திங்கள், ஜூலை 24, 2006 1:31:00 பிற்பகல்\nennamenathu, மதுமிதா, கௌதம், மணியன்சார்,\n// 'மரணத்தை வென்ற மாபெரும் அறிஞன்' என்று தன் பெயர் \"வரலாற்றில்\" //\nமரணமே இல்லாத ஒரு உலகில் வரலாறு என்ற ஒன்று இருக்குமா\nஇளவஞ்சி திங்கள், ஜூலை 24, 2006 1:36:00 பிற்பகல்\n// இந்த போட்டியின் நிரந்தர தொகுப்பாளராக பலாப்பழங்களை எதிர்கொள்ளும் திறம் தெரிகிறது:) //\nநான் உங்களுக்கு என்ன கெடுதல் செய்தேன்\nஇதிலிருந்து எஸ்கேப் ஆக ஒரு வழி இருக்கிறது போட்டில கலந்துக்கறதுதான்\nநாமக்கல் சிபி திங்கள், ஜூலை 24, 2006 1:53:00 பிற்பகல்\n//நிறையபேர் இந்த இடுகையை மட்டும் படிச்சுட்டு ஓட்டளிக்கப்போறாங்கன்னு நினைக்கிறேன்//\nஎல்லாம் ஒரு தேர்வுத்துணைவன் மாதிரிதான்\nநாமக்கல் சிபி திங்கள், ஜூலை 24, 2006 1:55:00 பிற்பகல்\nபலாப்பழங்களை எதிர்கொள்ளும் திறன் இவரை விட்டால் வேறு யாருக்கு உள்ளது.\nஇவரு நல்லவரு. வல்லவரு தலைப்பு கொடுக்குறதுல\nமோகன்தாஸ் திங்கள், ஜூலை 24, 2006 2:33:00 பிற்பகல்\nஇளவஞ்சி செவ்வாய், ஜூலை 25, 2006 3:36:00 முற்பகல்\nஇந்த பதிவு என்பது போட்டியில் கலந்து கொள்ளும் பதிவுகளைப் பற்றிய ஒரு முன்னோட்டம். போட்டியை ���ரவலாக்கவும், வாக்குகள் எண்ணிக்கையை அதிகரிப்பதற்குமான ஒரு முயற்சி அவ்வளவே உங்களுக்கு போட்டி பற்றிய வரையறை, கருத்து, ஏதேனும் இருக்கலாம் என நினைக்கிறேன்.\nஏதேனும் கருத்துக்கள் இருந்தால் சொல்லுங்கள். தவறெனில் திருத்திக்கொள்வோம்\nஇளவஞ்சி செவ்வாய், ஜூலை 25, 2006 3:37:00 முற்பகல்\n// இவரு நல்லவரு. வல்லவரு தலைப்பு கொடுக்குறதுல\nஇந்த பின்னூட்டம் என்ன \"கலாய்த்தல்\" திணையின் கீழ் வருகிறதா\nMSV Muthu செவ்வாய், ஜூலை 25, 2006 8:56:00 முற்பகல்\n வாழ்க நின் தொண்டு. வளர்க உமது கலைப் பணி.\nஅயன் வியாழன், ஜூலை 27, 2006 1:01:00 பிற்பகல்\nஉண்மையில் பிரமிக்க வைத்த பொறுப்பு, பொறுமை....\nநானும் கதை எழுதி பின்னூட்டம் வராததால்... யாரும் படிக்கலையோன்னு நினைச்சேன்... பரவயில்லை.. கதையின் உயிர் நாடியை... நாடி மேற்கோள் காட்டி இருக்கீங்க... இப்படிப்பட்ட சம்பவங்கள்தான் என்னைப் போன்ற புதுசா பேனா பிடிக்கிறவஙகளுக்கு உணவா இருக்கும். நிற்க\nபோட்டி நடத்துறது பத்தி நிலா சொல்லி இருக்கிற கருத்து வரவேற்கத் தக்கது. இதையேதான் நானும் எழுதனும்னு இருந்தேன்.ஏன்னா எனக்கே ஓட்டுப் போடப்போகும்போது ஒரு குற்ற உணர்வு..எல்லா கதையும் படிக்காம நாம என்ன ஓட்டுப் போடுவோம்னு...\nசில மாற்றங்கள் போட்டியில செய்தா நீங்க நீதி வழங்கலாம்....\nபெயரில்லா ஞாயிறு, மே 06, 2007 4:55:00 முற்பகல்\nதமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,\nதமிழ் ஒலி ஒளி நாடா\nதமிழ் நடிகர் நடிகை புகைபடம்\nபன்னேர்கட்டாவும் என் புகைப்படப் பொட்டியும்\nமரணம்: ஒரு கதம்பம் - தேன்கூடு ஜீலை' 06\nக.க - தொடர் (6)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (6)\nகலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் நேர்காணல்\nஜெட் ஏர்வேஸ் பெயில் அவுட் : ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே \nநமது கவிதையைக் காணொலியாக்கிய நண்பர்கள் வாழ்க\nசில நாட்களுக்குக் கிடைத்த கட்டாய ஓய்வு…\nபரிவாதினி/நாத இன்பம் – ஏப்ரல் நாகஸ்வர நிகழ்வு\nவாக்கு எண்ணிக்கை குறைவு யாருக்கு சாதகம்\nகொலைகாரக் கிறிஸ்தவம் — 25\nAstrology: ஜோதிடப் புதிர்: மரணம் என்னும் தூது வந்தது; இளம் வயதில் அது ஏன் வந்தது\nC.J. Sansom எழுதிய வரலாற்று+துப்பறியும் நாவல்கள்\nஒட்டு கேக்கறதும் ஓட்டு கேக்கறதும் ஓவரா போச்சி\nமூக்கழகன்...... (பயணத்தொடர், பகுதி 93 )\nசகோதரத்துவம் வளர நலம் வாய்ந்த சமூக மண்ணும் சிந்தனை நீரூற்றும் தேவை - ஆதவன் தீட்சண்யா\n1039. ஒரே கல்லில் ரெண்டு (புள��ச்ச) மாங்காய் -- 2.0 & பேட்ட\nபுத்திசாலி – டைனோசாரா, மனிதனா: ஒரு படிமலர்ச்சிப் பார்வை\nஒரே சமயம், இரு மொழிகளில் தீவிரமாய் எழுத முடியுமா\nடென்டாய் ரினோஸ் வானகா கவிதைகள்\n34 வது பெண்கள் சந்திப்பு நெதர்லாந்தில்\nசூப்பர் டீலக்ஸ் ரசிகர்கள் Vs சுமார் திரைப்பட ரசிகர்கள்\nதுக்ளக் தர்பார் - நாடக விமர்சனம்\n2019 Election For True State Representation :தமிழகத்தின் நோக்கமாக இருக்க வேண்டியது\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ சங்கீதமே….என் தெய்வீகமே நான் தேடும் என் காதல் ராஜாங்கமே 💕\nதேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும்.\nபெண்ணியம் : ஒரு கட்டிங்\nவாசு முருகவேலின் “கலாதீபம் லொட்ஜ்” 📖 நூல் நயப்பு\nபோர் .. ஆமாம் போர்\n2019 இந்திய நாடாளுமன்ற தேர்தல் - என்ன அலை வீசுகின்றது இப்போது - ஒரு விரிவான பார்வை\nநியூயார்க்கர் கார்ட்டூன் வாசகம் #647\nகவின் மலர் Kavin Malar\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nதினம் ஒரு பாசுரம் - 85\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகாலா - இருளும் ஒளியும்\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\nஒரு காவிரிக்கரை விவசாயியின் கடிதம்\nயாழிசை ஓர் இலக்கியப் பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\n\"அய்\" தவிர்க்கப்படவேண்டும் - பகுதி-2: கய்-மய் செய்யும் தமிழ்ப்பேரழிவுகள்.\nகாசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nஎஸ். கே. பி கருணாவும் அவதூரும்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nகவிஞர் ஆத்மாநாம் விருது - 2017\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nமாதொருபாகன் – ஒரு கண்ணோட்டம்\nதிருமூலர் மூவாயிரம் ஆண்டுகளாகத் திருமந்திரத்தை எழுதினாரா\nராமேஸ்வரம் மீனவர்களும் எல்லை தாண்டுவதும்\nஅலைகள் ஒய்வதில்லை - பகுதி 8\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nNBlog - என் வலை\nவலம் நாவல் -- இரா.முருகவேள்\nகபாலி - ஒரு மாற்றத்தின் துவக்கம்\nதோழா...தோழா...தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்...\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nஒரு குட்டி பூர்ஷ்வ��வின் தேடல்.\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nஎன் அப்பா சீ.குப்புசாமி, அமரர் ஆனார்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபீப் சாங்கும் தமிழ் இரட்டை மனநிலையும்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)\nபாஸ்டன் பகுதி: எழுத்தாளர் ஜெயமோகன் உரையாடல்\n___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\n நண்பர்கள் பயனடைந்தால் நானும் மகிழ்வேன்\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nபா.ம.க - திராவிட சாதி அரசியலும்... 1\nஇந்த பொறப்பு தான் - இசை விமர்சனம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஆம்னிபஸ்: மாதொருபாகன் - பெருமாள் முருகன்\nஇந்த நாள் இசையின் நாள்\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nமெயிலில் வந்த சர்தார்ஜி கதை.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\n\"ஆஸ்திரேலியா - பல கதைகள்\" சிறுகதைப்போட்டி\nஎழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்\nஒரு மாலை விருந்தும் சில மனிதர்களும்....\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்\nதேசாந்திரி - பழமை விரும்பி\nமின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா \nஒரு பெண்ணைக் கொலை செய்தோம்\nஎன் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..\n132. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் \nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nமயக்கம்என்ன கருத்துப் பரிமாற்றங்களின் தொகுப்பு\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nஇராமநாதபுரம் மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nஜெயாவின் தோல்விக்கு காரணம் என்ன\nஅன்பே சிவம், வாழ்வே தவம்..\nராஜாஜியின் புதிய கல்வி திட்டம் : ‘குலக்கல்வி’ என்ற கற்பிதம்\nநாராயணா... இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா...\nயுத்தம் செய் – வன்கொலைகளின் அழகியல்\nஇந��தியர்கள் விளையாடும் ஆட்டம் - நாம் யார்\nசென்னை லலித் கலா அகாடமியில் நடக்கும் புகைப்பட கண்காட்சி\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nபுதுகை தென்றல் அக்கா, ஸ்ரீராம் சார்-க்கு வாழ்த்துக்கள்.\nஅங்காடித்தெரு - ஒரு எதிர்வினை\n - ஒரு பொது அறிவிப்பு\nஆத்திரம் + அவசரம் = அ.மார்க்ஸ்\nஷோபியானும் இந்திய ஏகாதிபத்தியமும் அதற்கு ஒத்தூதும் இந்திய ஊடகங்களும்\nஆங்கில ஒலியியல் தட்டச்சு – 2: கிருத்திகனுக்குப் பதில்\nதொடரும்னு சொல்லவா.. தொடங்கும்னு சொல்லவா\nஇனி சிற் சில வேளை, இங்கிருந்து.\nமோசமான மூத்த பதிவருக்கு எச்சரிக்கையும்,ப்ளாக்கரில் படம் பெரியதாக காட்டலும்\nஎனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது\nபிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்\nசரோஜா - ஸ்பாட் ரிப்போர்ட்\nபாலக்கரை பாலனின் பால்ய பார்வை\nநவம்பர் மாத PIT புகைப்படப் போட்டி\nஎன்னைப் பற்றி ஒன்பது விஷயங்கள்\n25 காண்பி எல்லாம் காண்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/44823/", "date_download": "2019-04-20T03:14:54Z", "digest": "sha1:7JLKSNHWU6QPMQ4ZS7SCTYIW5LPTWKW5", "length": 5709, "nlines": 115, "source_domain": "www.pagetamil.com", "title": "இனி புலமைப்பரிசில் பரீட்சை இல்லை! | Tamil Page", "raw_content": "\nஇனி புலமைப்பரிசில் பரீட்சை இல்லை\nஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சையை இரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஇன்று பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\n119 அவசர அழைப்பு நிலைய பொறுப்பதிகாரியை அடித்து துவைத்த உயரதிகாரி\nஇந்த ஆண்டு சிக்சர்கள் பறக்கும்- சஜித்; ரணில்தான் பொருத்தமான வேட்பாளர்- சங்கா: ஒன்றாக தோன்றி பரபரப்பு அறிவித்தல்கள்\nபேஸ்புக்கில் லைக் செய்த முன்னாள் போராளி 4ம் மாடிக்கு அழைக்கப்பட்டார்\nபாதி எரிந்த உடலுடன் மரத்தில் பிணமாக தொங்கிய கல்லூரி மாணவி\nகாதலியுடன் நீராட சென்ற மாணவன் நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார்\nஅதிகாலையில் அதிர்ச்சி: யாழ் வந்த பேருந்து தடம்புரண்டது\nமாணவி கொலையில் திடீர் திருப்பம்: பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கப்பட்டே கொலை; வாலிபன் கைது\nஆண்டவன் அடியில் : 12/21/2018\nகள்ளச்சாராயம் குடித்து ஒரு உயிர்ப்பலி: மட்டக்களப்பில் சம்பவம்\nவிக்னேஸ்வரன் மாற்றுத் தலைமைக்கு தகுதியானவர் அல்லவாம்: ஓடிப்போன முதல்வர் சொல்கிறார்\nஅதிகாலையில் அதிர்ச்சி: யாழ் வந்த பேருந்து தடம்புரண்டது\nஒரு நாயால் அக்கப்போர்: மூவர் வைத்தியசாலையில்; மூவர் விளக்கமறியலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/10/209.html", "date_download": "2019-04-20T02:12:10Z", "digest": "sha1:GRSGY4FFVLBN2ADPJ3T33XSY2UJFZQN7", "length": 8072, "nlines": 71, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "மத்திய மாகாணத்தில் நுகர்வோர் சட்டங்களை மீறிய 209 வர்த்தகர்களுக்கு அபராதம் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் பிரிவினையிட்டு இரங்கற்பா\n மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் . அவுஸ்திரேலியா சித்திரை பிறக்கமுன்னர் சிலம்பொலி அடங்கியதே ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nHome Latest செய்திகள் மத்திய மாகாணத்தில் நுகர்வோர் சட்டங்களை மீறிய 209 வர்த்தகர்களுக்கு அபராதம்\nமத்திய மாகாணத்தில் நுகர்வோர் சட்டங்களை மீறிய 209 வர்த்தகர்களுக்கு அபராதம்\nநுகர்வோர் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டிற்காக மத்திய மாகாணத்தில் செப்டெம்பர் மாதத்தில் 209 வர்த்தகர்களிடமிருந்து நுகர்வோர் விவகார அதிகார சபையினால் அபராதம் அறவிடப்பட்டுள்ளது.\nமத்திய மாகாணம் முழுவதும் அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் மூலம் நுகர்வோர் சட்டங்களை மீறிய வர்த்தகர்கள் அடையாளம் காணப்பட்டதாக அதிகார சபையின் மத்திய மாகாண உதவிப் பணிப்பாளர் எம்.எஸ். நஸீர் தெரிவிக்கின்றார்.\nகண்டி மாவட்டத்தில் 127 வர்த்தகளுக்கும், நுவரெலியா மாவட்டத்தில் 49 வர்த்தகர்களுக்கும், மாத்தளை மாவட்டத்தில் 33 வர்த்தகளுக்கும் எதிராக சட்ட நடவடிக��கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து 8,25000 ரூபாவுக்கும் அதிக அபராதம் அறவிடப்பட்டுள்ளது.\nநுகர்வுப் பொருட்களின் விலைகளை காட்சிப்படுத்தாமை, காலாவதியான பொருட்கள் விற்பனை, பொருட் கொள்வனவிற்காக பற்றுச்சீட்டு வழங்காமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அதிகார சபையினால் தொடர்ந்தும் திடீர் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நுகர்வோர் விவகார அதிகார சபையின் மத்திய மாகாண உதவிப் பணிப்பாளர் மேலும் கூறினார்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2009/06/03/", "date_download": "2019-04-20T02:14:32Z", "digest": "sha1:OA2U52XBQU4DFUIGUY2SGKFEUWYDCFAG", "length": 18210, "nlines": 285, "source_domain": "lankamuslim.org", "title": "03 | ஜூன் | 2009 | Lankamuslim.org", "raw_content": "\nவவுனியா – யாழ். ரயில் பாதையை 2010இல் பூர்த்திசெய்ய திட்டம்.\nவவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வரையான 159 கிலோமீற்றர் ரயில் பாதையை நிர்மாணிக்கும் பணிகள் 2010ம் ஆண்டில் பூர்த்தி செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சுத் தெரிவித்துள்ளது.வவுனியா – யாழ். ரயில் பாதையை பூர்த்தி செய்வதற்கு 14 பில்லியன் ரூபா செலவாகும் எனக் கணிக்கப்பட்டுள்ளதுடன் வடக்கிற்கான ரயில் பாதையையும் ரயில் நிலையங்களையும் அமைப்பதற்கான நிதியம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் இதற்குச் சகல மக்களும் தமது பங்களிப்பை வழங்க வேண்டும் எனப் போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும கோரிக்கை விடுத்துள்ளார்.\nவடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட திட்டத்தின் ஊடாக வடபகுதிக்கான ரயில் சேவை மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அதன் முதற்கட்டமாக எதிர்வரும் 6ம் திகதி வவுனியாவிலிருந்து தாண்டிக்குளம் வரை ரயில் சேவை நடைபெறவுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஅம்பாறை மாவட்டம் கல்முனை பாண்டிருப்புப் பிரதேசத்தில் பாரிய தேடுதல்\nஅம்பாறை மாவட்டம் கல்முனை பாண்டிருப்புப் பிரதேசத்தில் பாரிய தேடுதல் நடவடிக்கையொன்று இன்று இடம்பெற்றுள்ளது. பொலீசாரும், விசேட அதிரடிப்படையினரும் இணைந்து இந்தத் தேடுதல் நட��டிக்கையினை மேற்கொண்டுள்ளனர். இதன்போது சந்தேகத்தின்பேரில் பலர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் தமது ஆளடையாளத்தை உறுதிப்படுத்தத் தவறியவர்கள் என்று படையினர் தெரிவித்துள்ளனர்.\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nஅல்குர்ஆன் கூறும் மூன்று சகோதரத்துவ முறைகளும் சில அறியாமைகளும் \nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nநவயுக இளைஞர், யுவதிகளுக்கு ஒரு சில வரிகள்...\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nஇஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆளுமை பேராசிரியர் அல்லாமா மா.மு. உவைஸ்\nமே-ஒன்று : சர்வதேச தொழிலாளர் தினம்- வரலாறு\nதம்புள்ள மஸ்ஜித் தாக்குதலுக்கு பின்னரான முரண்பாடான அறிவிப்புகள்\nயார் இந்த நல்ல முஸ்லிம், ரொம்ப நல்ல முஸ்லிம், ரொம்ப ரொம்ப நல்ல முஸ்லிம்\nசிறுவர் பக்கம் : திறமைகளை வெளிப்படுத்தும் சிறார்\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகட… இல் Askar\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகட… இல் Irfan Azmi\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 3\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுகள்’\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 2\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி\nதிகன: ஒரு வருடம் கடந்த பின்னரும்….\nகாஷ்மீரில் இரத்த ஆறு ஓடுவதைத் தடுக்க பேச்சுக்கு அழைக்கும் இம்ரான் சமாதானத் தூதை மோடி ஏற்றுக் கொள்வாரா\nதொல்ப���ருள் கட்டளைச் சட்டம்: தண்டப் பணம் 5 இலட்சம் வரை அதிகரிப்பு\nகொழும்பில் புத்தளத்து மக்கள் போராட்டம் : ஜானாதிபதி, பிரதமரிடம் மகஜர் கையளிப்பு\nபுத்தளம் மக்களின் ‘கொழும்பு’ போராட்டத்திற்கு ஆதரவளிப்போம்\n« மே ஜூலை »\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுக… twitter.com/i/web/status/1… 2 weeks ago\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி lankamuslim.org/2019/03/24/%e0… https://t.co/pxMIunKMYR 3 weeks ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-20T03:24:00Z", "digest": "sha1:LW2S3EBI7PSE4UJZKXVI2B33APKYFPYI", "length": 7774, "nlines": 205, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இந்தியப் பிரதமர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தியப் பிரதமர்கள் தொடர்பான கட்டுரைகள் இந்த பக்க வகையில் அடங்கும்.\nஇப்பகுப்பில் உள்ள முதன்மைக் கட்டுரை: இந்தியப் பிரதமர்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Prime ministers of India என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► நரேந்திர மோதி‎ (2 பக்.)\n► ஜவகர்லால் நேரு‎ (3 பக்.)\n\"இந்தியப் பிரதமர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 18 பக்கங்களில் பின்வரும் 18 பக்கங்களும் உள்ளன.\nஇந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்\nபி. வி. நரசிம்ம ராவ்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 நவம்பர் 2016, 01:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-04-20T03:23:30Z", "digest": "sha1:SRQBMPWDH2GHVPYNP7GDEFX2XO53SHO4", "length": 10706, "nlines": 237, "source_domain": "ta.wikipedia.org", "title": "பியேர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஹியூஸ் மாவட்டத்திலும் தென் டகோட்டா மாநிலத்தில��ம் அமைந்திடம்\nபியேர் அமெரிக்காவின் தென் டகோட்டா மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2000 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 13,876 மக்கள் வாழ்கிறார்கள்.\nபுவியில் உள்ள இடம், அல்லது புவியியல் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஐக்கிய அமெரிக்க மாநிலத் தலைநகரங்கள்\nடி மொயின் (அயோவா) | பீனிக்ஸ் (அரிசோனா) | மான்ட்கமரி (அலபாமா) | ஜூனோ (அலாஸ்கா) | லிட்டில் ராக் (ஆர்கன்சா) | இண்டியானபொலிஸ் (இந்தியானா) | ஸ்பிரிங்ஃபீல்ட் (இலினொய்) | பொய்சி (ஐடஹோ) | கொலம்பஸ் (ஒகைய்யோ) | ஓக்லஹோமா நகரம் (ஓக்லஹோமா) | சேலம் (ஓரிகன்) | ஹார்ட்பர்ட் (கனெடிகட்) | சேக்ரமெண்டோ (கலிபோர்னியா) | பிராங்போர்ட் (கென்டக்கி) | டொபீகா (கேன்சஸ்) | டென்வர் (கொலராடோ) | அட்லான்டா (ஜோர்ஜியா) | ஆஸ்டின் (டெக்சஸ்) | நாஷ்வில் (டென்னிசி) | டோவர் (டெலவெயர்) | கொலம்பியா (தென் கரொலைனா) | பியேர் (தென் டகோட்டா) | இட்ரென்டன் (நியூ ஜெர்சி) | சான்டா ஃபே (நியூ மெக்சிகோ) | ஆல்பெனி (நியூ யோர்க்) | காங்கர்ட் (நியூ ஹாம்சயர்) | லிங்கன் (நெப்ரஸ்கா) | கார்சன் நகரம் (நெவாடா) | டலஹாசி (புளோரிடா) | ஹாரிஸ்பர்க் (பென்சில்வேனியா) | பாஸ்டன் (மாசசூசெட்ஸ்) | ஜாக்சன் (மிசிசிப்பி) | ஜெபர்சன் நகரம் (மிசூரி) | லான்சிங் (மிச்சிகன்) | செயின்ட் பால் (மினசோட்டா) | அகஸ்தா (மேய்ன்) | அனாபொலிஸ் (மேரிலன்ட்) | சார்ல்ஸ்டன் (மேற்கு வேர்ஜினியா) | ஹெலேனா (மொன்டானா) | சால்ட் லேக் நகரம் (யூட்டா) | பிராவிடென்ஸ் (றோட் தீவு) | பாடன் ரூஜ் (லூசியானா) | ராலீ (வட கரொலைனா) | பிஸ்மார்க் (வட டகோட்டா) | செயென் (வயோமிங்) | ரிச்மன்ட் (வர்ஜீனியா) | ஒலிம்பியா (வாஷிங்டன்) | மேடிசன் (விஸ்கொன்சின்) | மான்ட்பீலியர் (வெர்மான்ட்) | ஹொனலுலு (ஹவாய்)\nஐக்கிய அமெரிக்க மாநிலத் தலைநகரங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 பெப்ரவரி 2017, 14:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/ecil-jobs-2019-01-site-expert-vacancy-b-tech-b-e-m-sc-sala-004434.html", "date_download": "2019-04-20T03:11:35Z", "digest": "sha1:SWXKE66VML3UULJDXCXWHW6FP2C7UNKT", "length": 10054, "nlines": 114, "source_domain": "tamil.careerindia.com", "title": "மத்திய அரசு வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்! | ECIL Jobs 2019: 01 Site Expert Vacancy for B.Tech/B.E, M.Sc Salary 30,000 - Tamil Careerindia", "raw_content": "\n» மத்திய அரசு வேலை வேண்டுமா\nமத்திய அரசு வேலை வேண்டுமா\nமத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள தள நிபுணர் பணியிடத்தினை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nமத்திய அரசு வேலை வேண்டுமா\nநிர்வாகம் : எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (இசிஐஎல்)\nமேலாண்மை : மத்திய அரசு\nபணி : தள நிபுணர்\nகல்வித் தகுதி : எம்.எஸ்சி. எலெக்ட்ரானிக்ஸ், பி.இ. மின்னணு மற்றும் தொலை தொடர்பு பொறியியல்\nவயது வரம்பு : 42 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஊதியம் : ரூ.30,000 மாதம்\nவிண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.ecil.co.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.01.2019 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.\nதேர்வு முறை : நேர்முகத் தேர்வு\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய http://www.ecil.co.in/jobs/ADVT_NO_02_2019.pdf அல்லது www.ecil.co.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.\nசெய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nலோக் சபா தேர்தலில் 1.64 கோடி பேர் வாக்களிக்கவில்லை... காலம் மாறி போச்சு\nகணிப்பு பொய்த்தது... இந்தியாவில் இந்த அதிசயம் நடக்கும் என யாரும் நினைத்து கூட பார்த்திருக்க முடியாது\nலோக்சபா தேர்தல் 2019: சர்கார் விஜய்யாக மாறிய வாக்காளர்.. என்ன செய்தார் தெரியுமா\nஇந்த அறிகுறி உங்களுக்கு இருக்கா அப்போ உங்களுக்கு வைட்டமின் சி கம்மியா இருக்குனு அர்த்தம்\nஃபேஸ்புக்கில் விருப்பமான வீடியோக்களை கண்டுபிடிப்பது எப்படி\nசெம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\n5,000 கோடீஸ்வரர்களை இழந்த இந்தியா.. 12,000 கோடீஸ்வரர்களை பெற்ற ஆஸ்திரேலியா..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nநீட் தேர்வு: தேர்வு நுழைவுச் சீட்டு ஏப்ரல் 15-யில் வெளியீடு..\nரயில்வே பணியிடங்களுக்கு விண்ணப்பி��்க கால அவகாசம் நீட்டிப்பு..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/06/16/pilot.html", "date_download": "2019-04-20T03:06:37Z", "digest": "sha1:VXJUP747B3MZYVAVZEMSL265UPHUCX4L", "length": 15103, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தியா: போர் விமானங்களை இயக்க பெண்கள் தேர்வு | iaf studying plans to induct women as fighter pilots - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியல் கேள்விகள்: முடிஞ்சா பாஸ் மார்க் வாங்குங்க\n3 min ago பொன்னமராவதியில் கலவரம்... 1,000 பேர் மீது வழக்குப்பதிவு... பதற்றம் நீடிப்பு, போலீஸ் குவிப்பு\n15 min ago புலிக்குட்டிகள் இன்று முதல் பார்வைக்கு... வண்டலூர் வாங்க... ஜாலியாக போங்க\n1 hr ago லோக் சபா தேர்தலில் 1.64 கோடி பேர் வாக்களிக்கவில்லை... காலம் மாறி போச்சு\n2 hrs ago பாவம் பாரதி... படுத்தறா அஞ்சலி... எதுக்குடா கல்யாணம்\nAutomobiles சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட டாப்-3 கார்கள்... எக்ஸ்யூவி300, ஹாரியர், எர்டிகா\nTechnology அதி பயங்கர ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா: அலறிய அமெரிக்கா.\nSports செம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\nFinance டி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் நிகரலாபம்.. வாராக்கடனும் அதிகரிப்பு\nLifestyle இந்த கேள்விகளுக்கு உண்மையான பதில் சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கனு நீங்களே தெரிஞ்சிக்கோங்க...\nMovies 100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத வசூல் பஞ்சாயத்து\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியா: போர் விமானங்களை இயக்க பெண்கள் தேர்வு\nபோர் விமானங்களில் பெண் பைலட்டுகளை பணிக்கு அமர்த்துவது குறித்து இந்திய விமானத்துறை ஆலோசித்துவருவதாக பெங்களூரிலுள்ள விமான பயிற்சிமைய தலைமை அதிகாரி டி.ஜே. மாஸ்டர் கூறியுள்ளார்.\nஇது குறித்து பெங்களூர் விமானபயிற்சி மையத்திற்கு வந்திருந்த அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,அமெரிக்கா போன்ற நாடுகளில் போர் விமானங்களில் பெண்கள் பைலட்களாக பணி புரிந்து வருகிறார்கள்.\nஅதை முன்னுதாரணமாக கொண்டு இந்தியாவிலும் போர் விமானங்களில் பெண்களை பைலட்டுகளாக நியமிப்பதுபற்றி பரிசீலித்���ு வருகிறோம்.\n1993ம் ஆண்டு 500 பெண்களுக்கு பைலட் பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது 100 பெண் பைலட்டுகள் பயணிகள்விமானத்திலும், ஹெலிகாப்டரிலும் மட்டுமே பைலட்களாக பணிபுரிந்து வருகின்றனர்.\nமற்றவர்கள் விமான கட்டுப்பாட்டு மையத்திலும், பள்ளிகளிலும், வானிலை ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட பலஇடங்ளில் பணிபுரிந்து வருகிறார்கள்.\nபெண்களுக்கான எதிர்காலம் பிரகாசமாக உள்ளது அவர்கள் மிகவும் பொறுப்புணர்ச்சி உள்ளவர்களாகவும்,அவர்கள் பணிகளை சிறப்பாகவும் செய்து வருகிறார்கள்.\nஇந்திய பாதுகாப்புத் துறையை பொறுத்த வரை விமானத்துறையில் அதிகமான அளவு பெண்கள் பணிபுரிகிறார்கள்.\nவிமானத்துறையில் பெண்களுக்கு சமபங்கு அளிக்கப்பட வேண்டும் என விரும்புகிறோம். இது ஆண், பெண்பாகுபாட்டை விலக்கி இருவரும சமம் என்ற நிலையை உருவாக்கும் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசொத்து கேட்டு தகராறு.. காதல் மனைவியின் அத்தையை வெட்டிக்கொன்ற இளைஞர்\nதாய் திட்டியதால் சென்னை பாடி மேம்பாலத்தில் இருந்து குதித்த இளம் பெண்\nகதை கேளு.. கதை கேளு... 200ரூபாய்க்காக கட்சி கூட்டத்துக்கு போகும் பெண்களின் கண்ணீர் கதையை கேளு\nசபரிமலையில் மீண்டும் சர்ச்சை… இரண்டு இளம்பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்\nவிழுப்புரம்.. காதலிகளைக் கொன்று வீடியோ எடுத்த கொடூரன்.. மனைவியிடம் காட்டி மகிழ்ந்த வக்கிரம்\n‘ஆண்கள் வாடகைக்கு’... மன அழுத்தத்தில் உள்ள பெண்களுக்காக புதிய ஆப் அறிமுகம்\nவட மாநிலங்களில்தான் பெண்கள் பலாத்காரம் அதிகம்.. நாராயணசாமி வேதனை\nடிக் டாக்கில் ஆபாசமாக வீடியோ வெளியிடும் பெண்களுக்கு விபசார வலை.. புரோக்கர் அதிர்ச்சி வாக்குமூலம்\nகேரள அரசு சொல்லும் அந்த 51 பெண்களில் ஒருவர் \"ஆம்பளை\"யாமே.. பரபரப்பு தகவல்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்ற 2 பெண்களுக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு: உச்ச நீதிமன்றம்\nபெண்களுக்கு சம உரிமை.. கேரளத்துக்கு ஆதரவாக சென்னையிலும் வனிதா சுவர் \"கட்டிய\" பெண்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/vikram-mahavir-karna-300-hundred-crore-budget/45230/", "date_download": "2019-04-20T03:15:37Z", "digest": "sha1:X3BJOSFCDFR5QP76R7HGGKZUKSG6VNOK", "length": 5728, "nlines": 71, "source_domain": "www.cinereporters.com", "title": "ரூ. 300 கோடி பட்ஜெட்டில் விக்ரமின் புதிய படம்... - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் ரூ. 300 கோடி பட்ஜெட்டில் விக்ரமின் புதிய படம்…\nரூ. 300 கோடி பட்ஜெட்டில் விக்ரமின் புதிய படம்…\nநடிகர் விக்ரம் நடித்துவரும் மகாவீரர் கர்ணா படம் பிரம்மாண்ட செலவில் தயாராவது தெரிய வந்துள்ளது.\nகடாரம் கொண்டான் படத்தின் பணிகள் முடிவடைந்த நிலையில், விக்ரம் தற்போது மகாவீரர் கர்ணா படத்தில் நடிக்க தொடங்கியுள்ளார். இப்படம் தமிழ், இந்தி, மலையாளம் என 3 மொழிகளில் தயாராகிறது. இப்படத்தை இயக்குனர் ஆர்.எஸ்.விமல் இயக்க ரூ.300 கோடி பட்ஜெட்டில் தயாராகிறது.\nமகாபாரதத்தில் இடம்பெற்ற கர்ணன் கதாபாத்திரத்தை மையமாக கொண்டு இப்படம் உருவாகிறது. இதில், விக்ரம் கர்ணனாக நடிக்கிறார். ஐதராபாத்,ஜெய்ப்பூர் மற்றும் கனடாவில் இப்படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.\nசெம லைக்ஸ் குவிக்கும் ‘தேவி 2’ சிங்கிள் டிராக்\nவிஷால் போலீஸாக மாஸ் காட்டும் ‘அயோக்யா’ டிரெய்லர்\nகார்த்தி – ஜோதிகா நடிக்கும் படத்தில் இணைந்த பிரபல நடிகர்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,192)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,437)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,618)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,022)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/143813-tamilisai-explanation-about-gayathri-raguram-issue.html", "date_download": "2019-04-20T02:35:12Z", "digest": "sha1:DAST6PZUEF4CEAM6AC64ST3WYXSOLASK", "length": 30796, "nlines": 424, "source_domain": "www.vikatan.com", "title": "`காயத்ரி ரகுராம் பகிர்ந்த அந்த போட்டோ என்னை வருத்தப்படவெச்சது!' - தமிழிசையின் ஸ்டேட்மென்ட் #VikatanExclusive | Tamilisai explanation about gayathri raguram issue", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:22 (04/12/2018)\n`காயத்ரி ரகுராம் பகிர்ந்த அந்த போட்டோ என்னை வருத்தப்படவெச்சது' - ���மிழிசையின் ஸ்டேட்மென்ட் #VikatanExclusive\nபா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மீது நடன இயக்குநர் காயத்ரி ரகுராம் தொடர்ந்து விமர்சனங்களை வீசி வருகிறார். சமீபத்தில் காயத்ரி ரகுராம் `Drunk and Drive' புகாரில் போலீஸில் சிக்கியதாகச் செய்திகள் வெளியாகின. `நான் அன்று இரவு ஆல்கஹால் குடிக்கவில்லை. ஜலதோஷம் பிடித்ததால் சிரப் குடித்தேன். அதனால் ஆல்கஹால் சோதனையில் பாசிடிவ் வந்திருக்கலாம். என்னைப் பற்றி அவதூறு செய்தி பரப்படுகிறது. பா.ஜ.க-வில் என் வளர்ச்சி பிடிக்காத சிலர் இப்படிச் செய்கிறார்கள்’ என்று விளக்கம் கொடுத்தார்.\nதமிழிசையிடம் இந்த விவகாரம் பற்றி செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியபோது, `காயத்ரி ரகுராம் பா.ஜ.க-விலேயே இல்லை’ என்று பதிலளித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த காயத்ரி, `தமிழிசை மேடம் நான் பாரதிய ஜனதாவின் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டது ஒரு கணினி மூலமாக. நீங்களாக யாரையும் கட்சியில் சேர்க்கவோ நீக்கவோ முடியாது. இது ஒரு தேசியக் கட்சி. உங்களுக்கு அதிகாரம் இல்லை’ என்று ட்வீட் தட்டினார். போதாதென்று தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் `தமிழிசையை பா.ஜ.க தலைவர் பதவியில் இருந்து நீக்கினால்தான் கட்சி முன்னேறும்’ என்று கருத்து தெரிவித்தார். காயத்ரி ரகுராமின் இந்தக் கருத்துக்கு இணையத்தில் கண்டனங்கள் குவிந்தன. தமிழிசைக்கு ஆதரவாகப் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். இதுகுறித்து தமிழிசையைத் தொடர்புகொண்டு பேசினோம். கலகலப்பாக பேசி அவர் கொடுத்த விளக்கம் பின்வருமாறு..\n``நான் ஒரு தேசிய கட்சியின் தலைவர். எல்லா தலைவர்களின் அங்கீகாரத்தையும் பெற்ற ஒரு தலைவர். நான் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவங்க கிடையாது. எங்க குடும்பம் மிகப்பெரிய அரசியல் குடும்பம். எங்க தாத்தா இரண்டுபேரும் சுதந்திரப் போராட்ட வீரர்கள். நான் வெளிநாட்டில் மிகப்பெரிய படிப்பெல்லாம் படித்துவிட்டு, நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தோடு பணியாற்றி வருகிறேன். என் இலக்கு தெளிவானது. அதனால்தான் என்னைப் பற்றிவரும் மீம்ஸ் பத்திலாம் நான் கவலப்பட்றது கிடையாது. என்னை விமர்சிச்சு எழுதறவங்க பத்தியும் நான் கவலைப் படல.\nமக்களுக்கு சேவை செய்யணும். அவ்வளவுதான். மக்கள் பிரதிநிதியாகும் வாய்ப்பு எனக்கு இன்னும் கிடைக்கல. எனக்கு கிடைச்சிருந்தா நான் எப்படிப்பட்ட தலைவர் ஆகியிருப்பேன்னு அனைவருக்கும் தெரிஞ்சிருக்கும். இப்போக்கூட மக்கள் சந்திப்புக்குதான் கிளம்பிக்கிட்டு இருக்கேன். நான் எம்.எல்.ஏ கிடையாது. ஆனா மக்களை சந்திப்பது என் கடமை. எல்லா செவ்வாய்க்கிழமையும் மக்கள் சந்திப்பு நடத்துறேன். 40-50 சாமானிய மக்கள் எங்களிடம் தேவையான உதவிகளை கேட்பாங்க. மக்கள் பிரதிநிதியா பொறுப்பில் இருப்பவங்கக்கூட இப்படி சந்திப்பு நடத்தல. என்னோட கெட்ட நேரம் மக்கள் பிரதிநிதியாகும் வாய்ப்பு இதுவர எனக்கு கிடைக்கல.\nபுயல் பாதித்த பகுதிகள்ல என்னால முடிஞ்ச அளவுக்கு உதவினேன். நான் சென்ற கிராமங்கள்ல குழந்தைகள் வாந்தி பேதி என பாதிக்கப்பட்டிருந்தாங்க. பால் பவுடர்கூட வாங்க முடியாம அவங்க பெற்றோர் தவிச்சாங்க. நான் அங்க இருந்த 5 நாள்களும் என்னால முடிஞ்ச மருத்துவ உதவிகள செஞ்சேன். அந்த மக்களோட தான் தங்கினேன், சாப்பிட்டேன். என்ன எப்பவுமே மீம்ஸ் போட்டு கேலி பண்றவங்ககூட என்னோட செயல்பாட்டை பாராட்டி மீம்ஸ் போட்டிருந்தாங்க. இதெல்லாம் ஏன் சொல்றேன்னா, என்னோட கொள்கையே வேற. காயத்ரி ரகுராம் சொல்லி தலைவர மாத்துற அளவுக்கு பா.ஜ.க இல்லை. இவங்களால வர்ற சலசலப்பு எல்லாம் நான் கண்டுக்க மாட்டேன். பிரதமர் மோடிக்கும், அமித் ஷாவுக்கும் தெரியும் என்ன பத்தி.\nகாயத்ரி ரகுராம் ட்விட்டர் பக்கத்த பாருங்கன்னு என்னிடம்வந்து சில பேர் சொன்னாங்க. நானும் பார்த்தேன். என்ன பத்தி எழுதியிருந்ததுகூட எனக்கு பெரிசா தெரியல. அவங்க அப்பா படத்தை போட்டு, `மிஸ் யூ பா’ ந்னு எழுதியிருந்தாங்க. அது என்ன ரொம்ப வருத்தப்பட வெச்சது. நான் எப்பவுமே மனிதாபிமானம் உள்ள மருத்துவரா தான் வாழ்ந்துட்டு இருக்கேன். என்னை திட்டியிருந்த ட்வீட் எதுவுமே என் கண்ணுல படல. எனக்கு என்ன தோணுச்சு தெரியுமா. ஒரு தந்தை இழந்த பெண், ஏதோ மன வேதனையில் பேசுறாங்க. அவங்க மன அழுத்தத்தில் இருங்காங்கன்னு தோணுச்சு. அதோட அவங்க என்ன திட்டினது பத்தியெல்லாம் நான் பெருசா எடுத்துக்கல.\nநான் ரொம்ப வலிமையான நபர். அவங்களோட விமர்சனங்கள் என்னை பாதிக்காது. காயத்ரி ட்வீட் கீழ என்ன நிறைய பேர் கிண்டல் பண்ணி கமென்ட் பண்ணியிருந்தாங்க. நான் எதையும் கண்டுக்கல. காயத்ரி என்னிடம் வந்து நான் மனக்கஷ்டத்துல இருக்கேன்னு சொல்லியிருந்தா நானே ஆறுதல் கூறியி���ுப்பேன். என்கிட்ட அவங்களுக்கு என்ன பிரச்னை என்று சகோதரியா நினைத்து சொல்லியிருந்தா நான் அதற்கான தீர்வை சொல்லியிருப்பேன். ஆனா, அவங்க எனக்கு அதிகாரம் இல்லை அப்படி இப்படின்னு பேசினது தவறு. குடித்துவிட்டு வண்டி ஓட்டினதாக அவங்கள பத்தி செய்தி பரவுவதற்கு பா.ஜ.க உட்கட்சி பூசல் காரணம்ன்னு சொல்வதையும் ஏத்துக்க முடியாது.\nகாயத்ரி ஒருவாட்டி என்னிடம் வந்து, `நான் கட்சியில இருந்து விலகி இருக்கேன். இல்லாட்டி பிக்பாஸில் கலந்துக்க முடியாதுன்னு சொன்னாங்க. நானும் சரின்னு சொன்னேன். இப்போ அவங்க எனக்கு கட்சியில அதிகாரம் இல்லன்னு சொல்றாங்க. நான் பா.ஜ.க மாநிலத் தலைவர். அதற்கான முழு அதிகாரம் எனக்கு இருக்கு. அவங்க இளைஞர் அணிதான். அந்த அணிக்கான உறுப்பினர்களை பரிந்துரை செய்வதே நாங்கதான். அவங்க செயற்குழு உறுப்பினரா இருந்தாங்க. மேலும், எங்க கட்சியோட விதிமுறைகளின்படி உறுப்பினர்கள் ஆக்டிவ்வாக இல்லை என்றாலோ, மூன்றுமுறை தொடர்ந்து செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்றாலோ, அவங்க உறுப்பினர் எண் தானாகவே காலாவதியாகிவிடும். நான் அவங்கள நீக்கவே வேணாம். கட்சியின் விதிப்படி அவங்க கட்சியில இல்ல. அவங்க சமீபத்துல போலீஸில் பிடிபட்டது பத்திக்கூட எனக்குத் தெரியாது. அவங்களுக்கு இப்பவும் உதவி பண்ண நான் ரெடியாதான் இருக்கேன்.\nஒரு சவாலான சூழல்ல ஒரு பெண் தலைவரா இத்தனை நாள் இருக்குறதே பெரிய விஷயம். அதற்கு காரணம் அரசியல் களத்துல 24 மணி நேரமும் நான் போடுற உழைப்புதான். சுற்றுப்பயணம், மக்கள் சந்திப்புன்னு நான் பரபரப்பா இயங்கிகிட்டுதான் இருக்கேன். இரவு நேரத்தில்கூட சமூக பிரச்னைகள் பத்தி ட்வீட் செய்வேன். ஒரு காயத்ரி ரகுராம் என்னை சலசலப்படைய வைக்க முடியாது. அரசியல்ல சில முட்கள் குத்தலாம், கற்கள் இடறல் உண்டாக்கலாம். என் நோக்கத்துல நான் தெளிவா இருக்கேன். நாடாளுமன்றத் தேர்தல்களத்தைச் சந்திக்கத் தயாரா இருக்கேன். மக்கள் பிரதிநிதி ஆகணும். இதுதான் என் குறிக்கோள்’ என்று முடித்தார்.\nசொல்ல வரும் கருத்தை பன்ச் டயலாக்காக சொல்வது தமிழிசையின் தனிச்சிறப்பு. எனவே, அவரிடம் பன்ச் டயலாக் சொல்லாமல் உங்களை விடப்போவதில்லை என்றோம்.. உடனே அவர் சிரித்துவிட்டு.. “காயத்ரி.. பாவம் என்ன காயத்தில் இருக்கிறாரோ..” என்றார்.\nகாயத்ரி ரகுராமின் ���ிமர்சனங்கள் தமிழிசையை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்பது அவர் பேச்சில் இருந்து தெளிவாகத் தெரிகிறது. தமிழிசையின் அரசியல் அனுபவமும் பக்குவமும் காயத்ரி ரகுராமுக்கு சிம்ம சொப்பனம்தான்.\ntamilisai soundararajangayathri ragurammகாயத்ரி ரகுராம்தமிழிசை சௌந்தரராஜன்\n`நான் சொன்னதும் மழை வந்துச்சா‘ - தமிழக வெதர்மேனின் மழை ரிப்போர்ட்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\nவன்முறை எதிரொலி - பொன்னமராவதி தாலுகாவில் 144 தடை உத்தரவு\n`சாபமிட்டேன்; ஆனால் இப்போது திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்' - சாத்வி பிரக்யா\nகிணறு தோண்டும் பணியில் ஈடுபட்ட 5 தொழிலாளர்கள் பலி - காவல்துறை விசாரணை\nபோக்குவரத்தைக் கண்டுகொள்ளாத நீலகிரி எஸ்.பி - சுற்றுலாப் பயணிகள் தவிப்பு\nவாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் மயங்கிவிழுந்த பெண் அதிகாரியால் பரபரப்பு\n`அடுத்த முறை கண்டிப்பா வந்து பார்க்கிறேன்' - கால்கடுக்க நின்ற சிறுவனுக்கு ராகுல் காந்தி அளித்த வாக்குறுதி\n\"ஜெயலலிதா மாதிரி சாதிப்பேன்\" - 500-க்கு 428 மதிப்பெண் பெற்ற செவித்திறனற்ற மாணவி\n``நல்லா எழுதினோம்... மார்க் வரல'' - ஆலோசனை மையத்துக்குப் பறக்கும் போன் கால்கள்\n`பணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்' - அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த ஸ்டாலின்\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\n`என்னுடைய சிறந்த நண்பரைக் கரம்பிடித்திருக்கிறேன்' - மறுமணம் குறித்து எஸ்.எஸ்.மியூசிக் பூஜா நெகிழ்ச்சி\n`சார், ஒருத்தரும் ஓட்டு போட வரல' - ஷாக்காகிப்போன அதிகாரிகள், வேட்பாளர்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enrumjeyam.blogspot.com/2015/10/", "date_download": "2019-04-20T03:00:57Z", "digest": "sha1:VE4EBZKES4U7MVICT5CW6IWBZISWJ755", "length": 13508, "nlines": 58, "source_domain": "enrumjeyam.blogspot.com", "title": "களஞ்சியம்: 10/01/2015 - 11/01/2015", "raw_content": "\nவைத்திரி (Vythiri). இது முழுவதும் காடுகளால் சூழப்பட்ட ஒரு சிறிய கிராமம். கேரளா மாநிலத்தின் வடக்குப் பகுதியில் வயாநாடு(Wayanad) மாவட்டத்தில் அமைந்துள்ள���ு. இங்கு நாம் சுற்றிப் பார்க்க நிறைய இடங்கள் இருந்தாலும் நாம் தங்கும் இடம் (Resort) கூட மிகச் சிறப்பாக இயற்கையோடு கலந்து இருக்கிறது. நாங்கள் தங்கிய ரிசாட் உள்ளேயே ஒரு சிறிய அழகிய நீர் அருவி இருக்கிறது. சென்னையில் தண்ணீருக்கே பஞ்சம். இங்கே எங்கே பார்த்தாலும் தண்ணீரும், அடர்ந்து வளர்ந்த மரங்களும் கண்ணுக்கும், மனதுக்கும் ஒரு விதமான சந்தேஷத்தையும், உற்சாகத்தையும் அளித்தது. சென்னையில் ஒரு வாளி தண்ணிரில் குளித்துவிட்டு இரண்டாவது வாளி எடுக்கலாமா என்று யோசிக்க வேண்டி இருக்கிறது நாம் வாங்கும் லாரி தண்ணிரால். காரணம் பணம் மட்டும் இல்லை, இரண்டாம் முறை குளித்தால் ஒரு முறைக்கே கொட்டும் மூடி முழுவதும் கொட்டி விடுமோ என்ற பயத்தாலும் தான். கோரளத்துப் பெண்களின் கூந்தலை வர்ணிக்காத கவிஞர்கள் மிகவும் குறைவு. இருக்காத பின்னே காடுகளில் உள்ள முலிகைகளை எல்லாம் சேர்த்து வரும் சுத்தமான தண்ணீரில் குளித்தால் நன்றாகத் தானே இருக்கும். முடி கொட்டி விட்டது என்று சொல்ல முடியாமல் வெட்டிக் கொண்டவர்கள் பலர். என்னையும் சேர்த்து.\nஅருவிக்கு வருவோம். இந்த ரிச்சாட்டில் இருந்த அருவி எனக்கு நம் ஊர் குற்றால அருவியை நினைவுபடுத்தியது. அங்கே நிறைய கூட்டம் இருக்கும். இங்கே இல்லை. முழுவதும் பாறைகள். நடுவே அருவி நீர். தொட்டாலே நடுங்க வைக்கும் குளிர். மறக்க முடியாத அனுபவம்.\nவைத்திரியில் நிறைய அணைகள். குளங்கள், வனவிலங்கு சரணாலயங்கள் என பல சுற்றுலாத் தலங்கள் இருக்கிறது நாம் சுற்றிப் பார்க்க. இங்கே இயற்கைக்கே முதலிடம்.\nபோகெடு ஏரி (Pookode Lake). இந்த ஏரி, கடல் மட்டத்தில் இருந்து 770 மீட்டர் உயரத்தில் உள்ளது. சுத்தமான இந்த அழகிய ஏரிக்கு நீர் காபினி ஆற்றில் (Kabani River) இருந்து வருகிறது. இங்கு நாம் படகில் சவாரி செய்யும் பொழுது நம் கண்ணில் படும் இயற்கைக் காட்சிகளும், அழகிய பறவைகளும் வர்ணிக்க முடியாத அருமையான காட்சிகள். இந்த ஏரி நாம் பார்ப்பதற்கு நம் இந்தியா நாட்டின் வரைப் படம் போல் இருப்பது ஒரு வித சிலிர்ப்பை உண்டாக்கியது.\nஇந்தியாவிலேயே மிகப் பெரிய மண் அணை (Earth dam)யாகவும், ஆசிய கண்டத்திலேயே இரண்டாவது பெரிய மண் அணை பனசுரா சாகர் அணை(BANASURA SAGAR DAM). மண் அணை என்பது மண், சல்லி. களிமண், பாறைகள் போன்றவற்றைக் கொண்டு அமைப்பது தான் மண் அணை. இந்த அணைக்கு நீர் காபின��� நதியின் கிளை நதியான காரமனதோடு(Karamanathodu ) நதியில் இருந்து வருகிறது. பனசுரா மலையைச் சுற்றி இது அமைப்பட்டு இருப்பதால் இதற்கு இந்த பெயர். படகில் செல்லும் போது நம்மைச் சுற்றி தண்ணீரும் அதைச் சுற்றி மலையும் கண்களுக்கு ஒரு பெரிய விருந்து நிச்சயம். மாலைப் பொழுது நெருங்கும் வேளையில் சாலையை மறைக்கும் மேக மூட்டங்களும், சிறு குழந்தை சினுங்குவதைப் போல் துறும் துறளையும் பார்க்கும் போது நாம் இன்னும் இளமையாகி விடுவோம்.\nசோச்சிபாறா அருவி (Soochipara Falls). இது 656 அடி உயர மலையில் இருந்து விழுகிறது. சோச்சி என்றால் ஊசி என்றும் பாறா என்பது பாறையும் குறிக்கிறது. இந்த அருவி கடைசியாக சூழைக்கா ஆற்றில் (Chulika River) சென்று கலக்கிறது. போகும் வழி எல்லாம் பெரிய பெரிய பாறைகளாலேயே பாதை அமைத்திருக்கிறார்கள். மலை உச்சியை நாம் அடைய நடப்பதைத் தவிர வேறு வழி இல்லை. உச்சியை அடைந்தவர்கள் அருவியில் நனைவதை நிறுத்த நிச்சயம் மனம் இல்லாதவர்களாகவே இருப்பர் என்பது மட்டும் உண்மை. நாங்கள் உச்சி வரை சொல்லா விட்டாலும் உச்சியில் இருப்பவர்களின் மனங்களை, குதுகழிப்பை கீழிருந்த படியே எங்களால் உணர முடிந்தது.\nகல்போட்டாவில் இருந்து 25கீ.மீ. தொலைவில் உள்ள ஒரு இடம் தான் இடாக்கல் குகை (Edakkal Caves). இங்கே இரண்டு குகைகள் உள்ளன. ஒன்றை ஒன்று தாங்கிக் கொண்டு. இந்த குகை கடல் மட்டத்தில் இருந்து 1,200 மீட்டர் உயரத்தில் இருப்பதாலும், இந்த குகை சில குறிப்பிட்ட அளவு எடையையே தாங்கும் என்பதாலும் குகைக்குள் சொல்வோரின் எண்ணிக்கை வரையருக்கப் பட்டுள்ளது. குகைக்கு உள்ளே நம் முன்னோர்கள் வரைந்த மனிதர்கள், விலங்குகள், மரங்கள், பறவைகள், சக்கரங்கள, அவர்கள் பயன்படுத்திய போக்குவரத்து வாகனங்கள், எழுத்துக்கள், எண்கள் இன்னும் பல. நம்மை நம் முன்னோர்கள் காலத்திற்கே அழைத்துச் சென்று விடுகிறார்கள். போகும் பாதை மிக மிகக் கடினமே. அடிவாரம் வரை செல்லத் தான் நமக்கு வாகன வசதி உண்டு. பின் நடராஜா சர்வீஸ் தான். கடின பாறைகளீல் ஏறியே செல்ல வேண்டும். முதல் பாதி பாதை நன்றாக இருப்பதால் நடப்பது சிரமமாக இருக்காது. அடுத்தப் பாதி மலை ஏறுவது மட்டுமே ஓரே வழி. நம் முன்னோர்கள் எல்லாம் எப்படித் தான் ஏறினார்களோ சத்தியமாகத் தெரியவில்லை. நாமும் நம் முன்னோர்களை வாழ்ந்த காலத்திற்ககுப் போக வேண்டும் என்றால் ஏறித் த���ன் ஆக வேண்டும். வரும் பாதை இரும்பு படிக்கட்டுகளால் அமைத்திருப்பதால் இறங்குவது கடினமாக இருக்காது. இங்கே சென்று வர கட்டாயம் ஒரு முழு நாள் தேவை.\nவைத்ரியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதியிலும் நான் மேலே சொன்னது மட்டுமல்லாமல் நாம் பார்க்க வேண்டிய இடங்கள் பல இருக்கின்றன. இங்கே உணவு எங்களுக்கு ஒரு பிரச்சனையாக இல்லை.\nஇங்கு முக்கியத் தொழில் விவசாயம். தேயிலை, காபி, பாக்கு மற்றும் மிளகு இவையே இங்கு முக்கிய விவசாயம். தேயிலைத் தோட்டத்தை நான் மூனார்ரில் பார்த்திருக்கிறேன். காபியைப் பார்த்தது இங்க தான். ஜனவரி முதல் மார்ச் மிளகு அறுவடைக் காலம். அந்த சமயம் இங்கு வந்தால் மிளகைக் குறைந்த விலைக்கு அள்ளிக் கொண்டு போகலாம்.\nநேரமும், விடுமுறையும், பணமும் இருந்தால் ஒரு வாரக் காலம் இயற்கையோடு இயற்கையாக இருந்து விட்டு வரலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/rahul-gandhi-call-aam-admi-for-alliance-at-delhi-119041600052_1.html", "date_download": "2019-04-20T02:47:50Z", "digest": "sha1:DPFNTED5DYXZ3BBZKN57ALAPHMGWWKIE", "length": 12127, "nlines": 163, "source_domain": "tamil.webdunia.com", "title": "4 தொகுதிகள் தர தயார்: டெல்லி முதல்வருக்கு டுவிட்டரில் அழைப்பு விடுத்த ராகுல்காந்தி! | Webdunia Tamil", "raw_content": "சனி, 20 ஏப்ரல் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n4 தொகுதிகள் தர தயார்: டெல்லி முதல்வருக்கு டுவிட்டரில் அழைப்பு விடுத்த ராகுல்காந்தி\nடெல்லியில் காங்கிரஸ் கட்சியும் ஆம் ஆத்மி கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து கடந்த சில வாரங்களாக இரு தரப்பினர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். கூட்டணி அமைவது போல் பேச்சுவார்த்தை இருந்தாலும் திடீர் திடீரென டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூட்டணிக்கு எதிராக பேசி வருவதால் அங்கு குழப்பமான நிலையே ஏற்பட்டுள்ளது\nஇந்த நிலையில் சற்றுமுன் ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நேரடியாக கூட்டணிக்கு அழைப்பு விடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க ஆம் ஆத்மி சம்மதித்தால் நான்கு தொகுதிகளை விட்டுக்கொடுக்க தயார் என்று அவர் தெரிவித்துள்ளார். இனிமேல் முடிவெடுக்க வேண்டியது ஆம் ஆத்மிதான் என்றும், பாஜகவை டெல்லியில் இருந்து விரட்ட இந்த கூட்டணி அவசியம் என்றும் கூறியுள்ளார்.\nடெல்லியில் சாந்தினி செளக், வடகிழக்கு டெல்லி, கிழக்கு டெல்லி, நியூடெல்லி, வடமேற்கு டெல்லி, மேற்கு டெல்லி மற்றும் தெற்கு டெல்லி என ஏழு தொகுதிகள் உள்ளது என்பதும், கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் ஏழு தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் வென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது\nடெல்லி ரயில் கதவில் சிக்கிய பெண்ணின் சேலை: பெரும் பரபரப்பு\nபாஜகவுக்கு ஆதரவு தெரிவித்த ஜடேஜா – டிவிட்டரில் மோடி நன்றி \nஎன் உயிருக்கு ஆபத்து – பிரபல நடிகை புகார் \nரத்த வெள்ளத்தில் சரிந்த சல்மான்... டிக் டாக் வீடியோவால் ஏற்பட்ட விபரீதம்\nகோடிஸ்வரர்களுக்கே சீட் – நாம் தமிழர், கம்யூனிஸ்ட் கட்சிகள் விதிவிலக்கு \nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acmc.lk/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80-38/", "date_download": "2019-04-20T02:50:18Z", "digest": "sha1:K3NFA75LEACXNYTD3GC3TVXY6XWOM4PH", "length": 5793, "nlines": 64, "source_domain": "www.acmc.lk", "title": "அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் முயற்சியினால் அம்புலன்ஸ் வழங்கி வைப்பு! - All Ceylon Makkal Congress- ACMC", "raw_content": "\nNewsதுறை முகங்களை அபிவிருத்தி செய்வதன் ஊடாக நாட்டின் அந்நியச் செலவாணியை அதிகரிக்கலாம்\nACMC Newsநல்லாட்சி அரசாங்கத்தை தனி ஒரு மனிதனாக நின்று பாதுகாத்த பெருமை ரிசாத் பதியுதீனையே சாரும் -பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்-\nNewsஅப்துல்லாஹ் மஹ்ரூபின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் 200 மில்லியன் ரூபா செலவில் பல்வேறு திட்டங்கள்\nNewsபாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மானின் நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்பு செய்யப்பட்ட வீதி மக்களிடம் கையளிப்பு..\nACMC Newsவிளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்று���் பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவி; அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்களுக்கு நன்றி கூறுகிறார் தவிசாளர் தாஹிர்.\nNewsமுன்னாள் கோறளைப் பற்று மேற்கு பிரதேசபை உறுப்பினர் பாயிஷா நவ்பலின் முன்னுதாரணமிக்க அரசியல் பயணம்\nNewsமேலதிக அரசாங்க அதிபர் லத்தீப் அவர்களுக்கு நிந்தவூர் மக்கள் சார்பாக தவிசாளர் தாஹிர் பாராட்டு.\nNewsஅமைதியான ஆளுமை எப்.எம். பைரூஸின் மறைவால் ஆறாத்துயரில் ஆழ்ந்துள்ளேன்\nNewsசித்திரை புத்தாண்டை கொண்டாடவிருக்கும் வறிய மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு\nNewsபுதிய கொள்கைகள் ஊடாக அபிவிருத்திகள் துரிதமாக்கப்படும் பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்\nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனின் முயற்சியினால் அம்புலன்ஸ் வழங்கி வைப்பு\nயுனிசெப் நிறுவனத்தினால் வடமாகாண வைத்தியசாலைகளுக்கான அம்புலன்ஸ் வண்டிகள் வழங்கும் நிகழ்வு வடமாகாண ஆளுனர் தலைமையில் இன்று காலை (13) கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மன்னார் மாவட்ட வைத்தியசாலைகளுக்கும் அம்புலன்ஸ் வழங்கப்பட்டன.\nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வேண்டு கோளிற்கிணங்க மன்னார் மாவட்டத்தின் முருங்கன், சிலாவத்துறை, தலைமன்னார் ஆகிய வைத்தியசாலைகளுக்கான அம்புலன்ஸ் வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.\nஇந்த நிகழ்வில் யாழ் மாவட்ட ,வன்னி மாவட்ட எம்.பிக்கள், மாகாண சபை முன்னாள் அமைச்சர்கள், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பிரதிநிதியாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பிரத்தியேக செயலாளருமான றிப்கான் பதியுதீன் ஆகியோரும் கலந்து கொண்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?action=profile;u=307;area=showposts;start=8745", "date_download": "2019-04-20T02:44:27Z", "digest": "sha1:IT4M6Y56Q5ARLYRVAZEFMK4SUZQPF53H", "length": 16650, "nlines": 340, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Show Posts - Subramanian.R", "raw_content": "\nமீளவு மெழுவர் மாரன் பொழிமலர் மாரி வீழ\nஅளித்து வந்தெனக் காவஎன் றருளி\nஅச்சந் தீர்த்தநின் அருட்பெருங் கடலில்\nதிளைத்துந் தேக்கியும் பருகியும் உருகேன்\nதிருப்பெ ருந்துறை மேவிய சிவனே\nவளைக்கை யானொடு மலரவன் அறியா\nவான வாமலை மாதொரு பாகா\nகளிப்பெ லாம்மிகக் கலங்கிடு கின்றேன்\nகயிலை மாமலை மேவிய கடலே.\nஞாலம் இந்திரன் நான்முகன் வானவர்\nநிற்க மற்றெனை நயந்தினி தாண்டாய்\nகாலன் ஆர்உய���ர் கொண்டபூங் கழலாய்\nகங்கை யாய்அங்கி தங்கிய கையாய்\nமாலும் ஓலமிட் டலறும்அம் மலர்க்கே\nமரக்க ணேனையும் வந்திடப் பணியாய்\nசேலும் நீலமும் நிலவிய வயல்சூழ்\nதிருப்பெ ருந்துறை மேவிய சிவனே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/04/blog-post_3.html", "date_download": "2019-04-20T02:41:24Z", "digest": "sha1:JTSUI3XYI2DLYPATHPXFA5YZDVFRPNNS", "length": 5303, "nlines": 62, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஹம்பாந்தோட்டை விபத்தில், பாலமுனையைச் சேர்ந்தவர் வபாத் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nஹம்பாந்தோட்டை விபத்தில், பாலமுனையைச் சேர்ந்தவர் வபாத்\nஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற இவ்விபத்தில், பாலமுனையைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான மீன் வியாபாரி எம்.எஸ்.எம். லாபிர் என்ற 40 வயது நபரே மரணித்துள்ளார்.\nஇன்று, அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தொன்றில், காத்தான்குடி – பாலமுனையைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nநீண்டகாலமாக மீன் வியாபாரத்தில் ஈடுபடும் இவர் மட்டக்களப்புப் பிரதேசத்திலிருந்து ஹம்பாந்தோட்டைக்கும் ஹம்பாந்தோட்டையிலிருந்து மட்டக்களப்புக்குமாக மீன் விற்பனையில் ஈடுபட்டு வந்தவரென உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nமேற்படி குறித்த நபரின் சடலம், பிரேத பரிசோதனைகள் இடம்பெற்ற பின்னர், நல்லடக்கத்திற்காக காத்தான்குடிப் பிரதேசத்திற்கு எடுத்து வருமென தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்சம்பவம் தொடர்பாக ஹம்பாந்தோட்டைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஜெருஸலேம் அல் அக்ஸா பள்ளிவாசலில் தீ\nஜெருஸலேம் நகரிலுள்ள வரலாற்று முக்கியத்தும் வாய்ந்த அல் அக்ஸா பள்ளிவாசலில் நேற்று தீ பரவியது. இஸ்லாமியர்களின் புனிதத் தலங்களில் ஒன்றாக...\nவில்பத்துவை வைத்து சிங்களவர்கள் இனவாதம் செய்யாதீர்கள் - வடக்கு தேரர்கள்\nவில்பத்து வனப்பாதுகாப்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் அரச அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் தெற்கில் சில தரப்பினரால் முன்னெடுக்கப்படும...\nநண்பர்களுக்கிடையில் எமனாக வந்த காதல் - தோற்றுப்போன மனிதாபிமானம்\nஒரு பெண்ணை நண்பர்கள் இருவர் காதலித்ததன் விளைவாக ஒரு இளைஞன் மற்றுமொறு இளைஞனின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். திருகோணமலை நீதிமன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2019-04-20T03:00:03Z", "digest": "sha1:EIOPGCFW5KORS7JKJ5TFJJ4V7BMCRBUY", "length": 12638, "nlines": 141, "source_domain": "www.thaaimedia.com", "title": "நாம யார் யார்கிட்ட எப்படி பேசணும் என்று உங்களுக்கு தெரியுமா? | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\n100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்\nரஜினியின் தர்பார் படத்தின் வில்லன் ரெடி- ஒப்பந்தமான பாலிவுட்…\nஅது எல்லாம் பொய், சுத்தப் பொய்: தீபிகா படுகோனே எரிச்சல்\nவிஷாலின் அடுத்த விஸ்வரூபம்… இரும்புத்திரை 2 படம் உறுதி…\nதென்ஆப்பிரிக்கா அணி அறிவிப்பு: ஹென்ரிக்ஸ், கிறிஸ் மோரிஸ்க்கு…\nஉலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு: 4 வருடம் விளையாடாத கர…\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nஉலக கிண்ண அணியை தெரிவு செய்த பின்னரே அணித்தலைவர் தெரிவு செய்…\nமலிங்க அபாரம் ; 5 விக்கெட்டுகளால் பெங்களூரை வெற்றிகொண்டது மு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஆண் ஆதிக்க சமூகத்தில் இருந்து மீழ் எழுச்சி பெறும் பெண்கள்\nபோதை பொருள் கடத்தலும் மன்னார் கரையோரமும்\nகூகுள் பிளே ஸ்டோரில் புதிய பட்டன் அறிமுகம்.\nஅந்த மாதிரி தகவல்களை தடுக்க ட்விட்டரில் புதிய வசதி\nகூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து “டிக் டாக்” செயலி ந…\nசந்திரனில் நீர் எவ்வாறு வெளியிடப்படுகிறது என்பதை நாசா கண்டுப…\nமார்க் சூக்கர்பர்கை காப்பாற்ற ரூ.156 கோடி செலவிட்ட ஃபேஸ்புக்…\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nநாம யார் யார்கிட்ட எப்படி பேசணும் என்று உங்களுக்கு தெரியுமா\nநாம் மற்றவர்களிடம் எப்படி பேசுவது என்று உங்களுக்கு தெரியுமா\nவாயுள்ள பிள்ளை பிழைக்கும்’ என்ற பழமொழி அனைவருக்கும் தெரிந்த ஒன்று. பலரும் இந்த பலமொழியை சொல்லி கேள்விபட்டிருப்போம். நாம் யார்கிட்ட எப்படி பேசுவது என்று தெரியாமல் சிலர் யாரை கண்டாலும் வளவள என்று பேசிக்கொண்டே இருப்பார்கள்.\nமனிதனாய் பிறந்த அனைவருக்கும் இறைவன் கொடுத்த அற்புதமான பரிசுதான் சிரிப்பும், பேசுவதும். பேசுவதற்கான உரிமை இந்த உலகத்தில் அனைவருக்கும் உண்டு. ஆனால், நாம் யார்கிட்ட எப்படி பேசுகின்றோம் என்பதில் தான் இருக்கிறது எல்லாம். நாம் எல்லார்கிட்டயும் ஒரே மாதரிதான் பேசியிருப்போம். அனாலும் நம்மை திட்டுவார்கள். அது ஏன் என்று என்னைக்காவது நீங்கள் யோசிப்பது உண்ட\nஹ்ம்ம்…. அப்படி சிந்தித்திருந்தால் தான் நாம் எங்கயு போயிருப்போமே. நம்மை சுற்றி இருப்பவர்களிடம் நாம் எப்படி பேசவேண்டும் என்று நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.\nதாயிடம் நாம் அன்பாக பேச வேண்டும்\nதந்தையுடன் நாம் பண்பாக பேச வேண்டும்\nஆசிரியரிடம் நாம் அடக்கமாக பேச வேண்டும்\nதுணைவியுடன் நாம் உண்மையாக பேச வேண்டும்\nசகோதரனிடம் நாம் அளவாக பேச வேண்டும்\nசகோதரியிடம் நாம் பாசத்தோடு பேச வேண்டும்\nகுழந்தைகளிடம் நாம் ஆர்வத்தோடு பேச வேண்டும்\nஉறவினர்களிடம் நாம் பரிவோடு பேச வேண்டும்\nநண்பர்களிடம் நாம் உரிமையோடு பேச வேண்டும்\nஅதிகாரியிடம் நாம் பணிவோடு பேச வேண்டும்\nவியாபாரியிடம் நாம் கறாராக பேச வேண்டும்\nவாடிக்கையாளரிடம் நாம் நேர்மையாக பேச வேண்டும்\nதொழிலாளரிடம் நாம் மனிதநேயத்தோடு பேச வேண்டும்\nஇறைவனிடம் நாம் மெளனமாக பேச வேண்டும்\nஉலகின் மிகப்பெரிய விமானத்தின் முதல் பயணம்\n100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்\nவிஸ்வாசம் மற்றும் பேட்ட ஆகிய படங்கள் ரிலீஸாகி இன்றுடன் 100 நாட்கள் ஆகிவிட்டது. அஜித்தின் விஸ்வாசம் மற்றும் ரஜினிகாந்தின் பேட்ட ஆகிய படங்கள் பொங்கல் ஸ்பெஷலாக கடந்த ஜனவரி மாதம் 10ம் தேதி ரிலீஸாகின. வசூல...\nகூகுள் பிளே ஸ்டோரில் புதிய பட்டன் அறிமுகம்.\nதாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி \b...\nதனியாரிடமிருந்து 71 மெகாவோலட் மின்சாரம் தேசிய மின்...\nயாழில் பல இடங்களில் இடியுடன் மழை ; மின்னல் தாக்கி ...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/144095-thondi-customs-officials-catches-rs-64-lakhs-of-hawala-money.html", "date_download": "2019-04-20T02:52:26Z", "digest": "sha1:KCSBSXZQYZPUR6HVNJVTOS5MHY6NQTQF", "length": 18532, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "ஹவாலா பணம் ரூ.64 லட்சம் பறிமுதல்! - தொண்டி சுங்கத்துறையினர் அதிரடி நடவடிக்கை | Thondi customs officials catches rs 64 lakhs of hawala money", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 22:00 (07/12/2018)\nஹவாலா பணம் ரூ.64 லட்சம் பறிமுதல் - தொண்டி சுங்கத்துறையினர் அதிரடி நடவடிக்கை\nதிருவாடானை அருகே தொண்டியில் ரூ.62 லட்சம் ஹவாலா பணத்தைத் தொண்டி சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். இது தொடர்பாக பணம் கொண்டு வந்தவரைக் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.\nராமநாதபுரம் மாவட்டக் கடலோரப் பகுதியான தொண்டி பகுதியில் இருந்து தங்க கட்டிகள் கடத்தப்படுவதும், அவ்வப்போது ஹவாலா பணம் கடத்தலும் நடந்து வருகிறது. இந்நிலையில், திருவாடானை தாலுகா, எஸ்.பி.பட்டிணம் பேருந்து நிலையம் அருகே கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாக ஹவாலா பணம் கடத்தப்படுவதாக சுங்கத்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கதுறை உதவி இயக்குநர் ராஜ்குமார் மோசஸ் உத்தரவின் பேரில் தொண்டி சுங்கத்துறை துணை கண்காணிப்பாளர் ராஜ்குமார் மற்றும் ஆய்வாளர் தர்மீந்தர் ஷா உள்ளிட்ட சுங்கத்துறையினர் அதிகாலை 4 மணி முதல் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.\nஅந்த வழியாக வந்த பல்வேறு வாகனங்களை சோதனையிட்டபோது சென்னையிலிருந்து தொண்டிக்கு வந்த தனியார் ஆம்னி பேருந்தை மடக்கி சோதனையிட்டனர். அதில் 62,25,200 ரூபாய் பணத்துடன் பயணம் செய்த தொண்டி மரக்காயர் தெருவைச் சேர்ந்த ஹபீப்முகம்மது மகன் அப்துல் ரவூப் (55) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து பணத்தைப் பறிமுதல் செய்தனர்.\nஇந்தப் பணம் ஹவாலா பணமாக இருக்கலாம் எனவும், இப்பகுதியில் சேர்ந்த பலர் வெளிநாடுகளில் பணியாற்றி வருபவர்கள், தங்கள் குடும்பத்துக்கு அனுப்பி வைத்த பணமாக இருக்கக்கூடும் எனத் தெரியவருகிறது. இது குறித்து சுங்கத்துறையினர் கூறுகையில், கைப்பற்றப்பட்ட பணத்தை மதுரை வருமானவரித் துறையினரிடம் ஒப்படைக்க உள்ளதாகவும், தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.\nதூத்துக்குடி கனரா வங்கியில் ரூ.1 கோடி நகை மோசடி - 50 லட்சத்தை மீட்ட போலீஸார்\nநீங்க எப்��டி பீல் பண்றீங்க\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\nவன்முறை எதிரொலி - பொன்னமராவதி தாலுகாவில் 144 தடை உத்தரவு\n`சாபமிட்டேன்; ஆனால் இப்போது திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்' - சாத்வி பிரக்யா\nகிணறு தோண்டும் பணியில் ஈடுபட்ட 5 தொழிலாளர்கள் பலி - காவல்துறை விசாரணை\nபோக்குவரத்தைக் கண்டுகொள்ளாத நீலகிரி எஸ்.பி - சுற்றுலாப் பயணிகள் தவிப்பு\nவாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் மயங்கிவிழுந்த பெண் அதிகாரியால் பரபரப்பு\n`அடுத்த முறை கண்டிப்பா வந்து பார்க்கிறேன்' - கால்கடுக்க நின்ற சிறுவனுக்கு ராகுல் காந்தி அளித்த வாக்குறுதி\n\"ஜெயலலிதா மாதிரி சாதிப்பேன்\" - 500-க்கு 428 மதிப்பெண் பெற்ற செவித்திறனற்ற மாணவி\n``நல்லா எழுதினோம்... மார்க் வரல'' - ஆலோசனை மையத்துக்குப் பறக்கும் போன் கால்கள்\n`பணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்' - அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த ஸ்டாலின்\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\n`என்னுடைய சிறந்த நண்பரைக் கரம்பிடித்திருக்கிறேன்' - மறுமணம் குறித்து எஸ்.எஸ்.மியூசிக் பூஜா நெகிழ்ச்சி\n`சார், ஒருத்தரும் ஓட்டு போட வரல' - ஷாக்காகிப்போன அதிகாரிகள், வேட்பாளர்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/education-ippodhu/", "date_download": "2019-04-20T03:49:33Z", "digest": "sha1:VVPBMKKFZP64KV3PGQTDJMWABBKHT3QV", "length": 6268, "nlines": 157, "source_domain": "ippodhu.com", "title": "EDUCATION IPPODHU | Ippodhu", "raw_content": "\nபுதிய பாடநூல்கள்: கொஞ்சம் பாய்ச்சல்; கொஞ்சம் சறுக்கல்\nபிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள் : 91.3 சதவீத மாணவர்கள் தேர்ச்சி\nCBSE 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் : 86.70 சதவீத மாணவர்கள் தேர்ச்சி\nCBSE 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் : 83.01 சதவீத மாணவர்கள் தேர்ச்சி\nஎஸ்எஸ்எல்சி தேர்வில் 94.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சி\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nசாகித்ய அகாடமி பரிசு பெற்ற எஸ்.ராவின் “சஞ்சாரம்” பற்றி லக்‌ஷ்மி சரவணகுமார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு ���ெல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://padamkadal.blogspot.com/2010/03/02.html", "date_download": "2019-04-20T02:25:34Z", "digest": "sha1:RBAIY6LKAOXM6KYF7ELZLVP55WTLUK6E", "length": 60250, "nlines": 214, "source_domain": "padamkadal.blogspot.com", "title": "ப‌ட‌ங்காட்டுத‌ல் அல்ல‌து ப‌ய‌முறுத்துத‌ல்: ‘காலம்’ செல்வம் அருளானந்தம் நேர்காணல் - பகுதி 02", "raw_content": "\n‘காலம்’ செல்வம் அருளானந்தம் நேர்காணல் - பகுதி 02\nகாலம்’ செல்வம் அருளானந்தம் நேர்காணல்\n11. தொண்ணூறுகளின் ஆரம்பம் மேற்கைரோப்பிய நாடுகளில் இருந்த ஈழத் தமிழர் வாழ்நிலைக்கு ஒரு தளும்பலைக் கொடுத்தெனின், அதிலிருந்து தப்பிக்க இங்கிலாந்து நோக்கியும், வடஅமெரிக்கா நோக்கியுமான ஓர் இரண்டாவது புலப்பெயர்வு நிகழ்ந்ததாகக் கொள்ள முடியும். உங்களது கனடாவுக்கான பெயர்வும் இது சுட்டியதா\nஒன்று படித்தவர்களிடம் ஆங்கில மோகம் இருந்தது. பிரான்ஸ், ஜேர்மனியில் இருந்த பிள்ளைகள் அந்தந்த நாட்டு மொழியில் படித்தால் ஊருக்குத் திரும்பும்போது இடைஞ்சல். என்ற கனவு. இரண்டாவது, இந்த நாடுகளில் நிரந்தர வதிவிடம்; இறுதிவரை கொடுக்கமாட்டார்கள். எப்போதும் நீங்கள் அந்நியர்தான். நல்ல உதாரணம் பிரான்ஸில் இருக்கக்கூடிய பாண்டிச்சேரி மக்கள். அவர்கள் பிரெஞ்சுக்காரர்கள். ஆனால் அவர்கள் இன்றுவரை பாண்டிச்சேரிக் கனவிலேயே இருக்கிறார்கள். புலம் பெயர்ந்ததவர்குளுக்கு; தரத்தில் கனடா ஒரு புண்ணிய பூமிதான். யுத்தத்தால் அகதியாக வெளியேறிய ஒருத்தன் கௌரவமாக வாழ்வதற்குரிய இடம் கனடாதான். ஐரோப்பாவில் இருந்தபடியால் கூறுகிறேன்.\n12. கனடாவுக்கு தமிழர் புலப்பெயர்வு அதிகரித்த வேளையில் அதன் குவிமையம் மொன்றியலாக இருந்திருக்கிறது. இங்கே உங்களுடைய செயற்பாடுகள் எவ்வாறு ஆரம்பித்தன\nஆரம்பத்தில் பெரும்பாலானவர்கள் மொன்றியலுக்குத் தான் வந்தார்கள். உண்மையில் தமிழர்களின் மையமாக மொன்றியலே அமைந்திருக்க வேண்டும். நான் வரும்பொழுது 87ல் மொன்றியலில் இரண்டு சஞ்சிகைகள் வந்துகொண்டிருந்தன. ‘தமிழ் எழில்’, ‘பார்வை’ என்றவை. வேறுபல ��ிடயங்களும் நடைபெற்றுக் கொண்டிருந்தன. தமிழ் ஒளி, தமிழ் ஒன்றியம், விடுதலைப்புலிகள் அமைப்பு என மூன்று முக்கியமான அமைப்புகள் இருந்தன. அப்ப நான் 3 மாதம் நிறைந்த ஒரு மகனுடன்தான் வந்திருந்தேன். அப்போது அங்கிருந்த ஒரே ஒரு தொடர்பு ‘மணிமுடிகள் தான் சாம்பலுக்குள்ளே அம்பும் வில்லுமா’ , ‘எனது கூவல் நிறைய எனது சோலை வேண்டும்’ போன்ற கவிதைகளைத் தந்த ஹம்சத்வனி என்ற கவிஞர், அவர் இப்போது எழுதுவதில்லை, அவர்தான் விடயங்களை எங்கே பெறலாம் என்று கூறியிருந்தார்.\nவந்து நான்கு நாட்களுக்குள் யாரிடமோ விசாரித்து தமிழ்ஒளிக்கு பத்திரிகை படிப்பதற்காக அங்கே செல்லத் தொடங்கிவிட்டேன். அங்கேதான் பார்வை என்ற பெயரில் கையெழுத்துப் பிரதியில் மோசமான வடிவில் ஒரு சஞ்சிகையைக் கண்டேன். அதைத் தொடர யாரும் இல்லாததால் தொடராதிருந்தது. அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க பார்வை என்ற சஞ்சிகையை நடத்தப் எண்ணினேன். போது எழுதுவதற்கு படைபப்பாளிகள் இல்லை. தொடர்புகள் இல்லை. கணனியில் தமிழ் எழுத்துகள் இல்லை. கையெழுத்து சஞ்சிகை. எனவே தளையசிங்கத்தை, சுந்தர ராமசாமியை, சிவத்தம்பியை திரும்பவும் மறுபிரசுரம் செய்துதான் பார்வை என்ற சஞ்சிகையை நடத்தப் புறப்பட்டேன். உள்ளுர் விடயங்கள் சிலவற்றையும் இலங்கையில் இருந்து சரிநிகர் அரவிந்தன் போன்றவர்கள் அனுப்பிய ஆக்கங்கள் சிலவற்றையும் இட்டு அப்பப்போ சிறிதாக எழுதக் கூடியவர்களையும் தேடி அச் சஞ்சிகையை நடத்தினேன். அதை விநியோகிக்கும்போது தொடர்பானவர்கள்தான் ஜயகரன், ஆனந்தபிரசாத், குமார் மூர்த்தி போன்றவர்கள். இவர்களும் எழுதத் தொடங்கிய பின் மொன்றியள் மூர்த்தியின் வடிமபைப்புடன் சஞ்சிகையின் தரம் மாறுகிறது.\nஇப்படி ஒரு நாளில் 1987ல் பூட்டிக் கிடந்த தமிழர் ஒளி காரியாலயத்தின் நான் காத்துக் கொண்டிருந்த போது, மெல்லிய உடலுடன் ஒருவர் முழுசிக் கொண்டிருந்தார்.\n“என்ன விடயமாக இங்கு காத்திருக்கின்றீர்கள்” என்று அவரைக் கேட்டேன்.\n‘இந்திய இராணுவம் இலங்கையில் நடாத்திய படுகொலைகள் திகதி வாரியாக தொகுக்கப்பட்டு இலங்கையில் இருந்து தபாலில் வந்துள்ளது என்றும், அதை பல பிரதிகள் எடுத்து மக்களுக்கு விநியோகிக்க தமிழர் ஒளிக்கு வந்ததாக அவர் கூறி, அதற்கு உதவமுடியுமா’ என்று அவர் கேட்டார்.\nஅதை நிச்சயமாகச் செய்யலாம் எ���்று கூறிய நான் “உங்களுடைய பெயர் என்ன என்று கேட்டேன். “செழியன்” என்று கூறினார்.\n“மரணம் கவிதை எழுதிய செழியனா”என்று ஆச்சரியமாகக் கேட்டேன். “ஆம்|” என்று சொன்னார்.\n'ஒரு கையில் பேனாவும், மறுகையில் ஆயுதமும் வைத்திருந்த கவிஞர்’ என்று நாங்கள் பாரிசில் சொல்லித்திரிந்த கவிஞரை சந்தித்தது சந்தோசமாக இருந்தது. அதில் இருந்து பார்வையில் அவரும் எழுதத் தொடங்கினார்\n‘தற்போது காலம் நடத்துகிறீர்கள். ஆனால் பார்வை தந்த பிரமிப்பு இதில் இல்லை. அதற்கு கனடா தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கியமான இடம் உண்டு’ என்று சிலர் கூறுகிறார்கள். நான் அவ்வாறு நினைக்கவில்லை. அதில் பெரும்பான்மையானவை மறுபிரசுரங்களதொடர்ச்சியாக நான் பதினைந்து இதழ்களைச் செய்திருக்கிறேன். அதில் பின்பு ஒரு சிக்கல் வருகிறது.\nபார்வைக்கு ஆனந்தபிரசாத் ஒவ்வொரு முறையும் கவிதை தருவார். அவர் ஒரு தமிழ் நிகழ்ச்சிக்கு செல்கையில் ஏதோ பிரச்சனையில் தமிழர்கள் ஒருவருக்கொருவர் அடிபட்டு மண்டைஉடைபட்டுக்கொண்டனர்;. இது எந்தக் காலம் என்றால், மொன்றியலில் உலகத் தமிழர்கள் நடாத்திய நிகழ்சியில் மது போதையில் சென்றவர்களுக்கும் உலக தமிழர்களுக்கும் பிரச்சனை நடந்து, அது பற்றி மொன்றியல் மூர்த்தி ‘உலகத் தழிழருக்கும், உலகத்தில் இல்லாத தமிழருக்கும் அடி தடி” என்று எழுதிய நாட்களாகும்.\nஆனந்தபிரசாத்துக்கு அங்கே அவர்கள் அடித்துக் கொண்டது மிகவும் கவலையாக இருந்தது. அதை கருவாக வைத்து “கடராம் வென்றபின்’ கடல்கடந்து வந்தாலும் பண்டைதமிழரின்பாரம்பரியங்கள் மண்டை உடைப்பதால் மகத்துவம் பெறுகிறது, ‘சந்திரமண்டலத்திற்குப் போனாலும் தமிழன் அடித்துக் கொள்ளுவான்’ என்று கருத்துப்பட ஒருகவிதை எழுதினார். அந்தக் கவிதை பிரதியாக பார்த்த தமிழர் ஒளியைச் சார்ந்த ஒருவர் உலகத்தமிழர் அமைப்பிடம் சென்று உங்களுக்கு எதிராக ஒரு சஞ்சிகை வருகிறது என்று கூறியிருக்கிறார். இவருக்கு பார்வையில் இருந்து என்னை வெளியேற்ற வேண்டும் என்று ஒரு திட்டம் இருந்தது.\nஉண்மையில் உலகத் தமிழருக்கு இது பற்றித் தெரிந்திருக்கவில்லை. அவர்கள் கவிதை வாசித்ததும் இல்லை. உலகத் தமிழர், தமிழர் ஒளியுடன் தொடர்பு கொண்டனர். தமிழர் ஒளி பொறுப்பானவர் என்னிடம் , “அந்தக் கவிதையை எடுத்து விட்டு பார்வையை வெளியிடுமாறு” என��ு மன்றாடினார். நானோ அவ்வாறு எடுக்கமுடியாது என்று கூறிவிட்டு, எனக்கு பார்வைக்காக எல்லா உதவிகளும் செய்த ராஐவும் அதை விட்டு வெளியேறி விட்டோம்.\n13. ரொறன்ரோவில் அப்போது நிலைமை எப்படி இருந்தது உங்கள் முயற்சிகளையெல்லாம் முதலிலிருந்து நீங்கள் ஆரம்பிக்கவேண்டி இருந்திருக்குமே\nரொறன்ரோவுக்கு வருகிற காலமும் கிட்டத்தட்ட இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்ததும் ஒரே காலம் என நினைக்கிறேன். ஆனால், அங்கிருந்து வந்தவுடன் ரொற ன்டோ சூழல் பெரிய அதிர்வாக இருந்தது. எல்லோரும் இரண்டு, மூன்று வேலை என்றிருந்தார்கள். காசு உழைச்சு ஒரு மனிசனாக வேண்டும் என்று சுற்றிவர உள்ள உறவுகளின் புத்திமதி சொல்லிக் கொண்டே இருந்தார்கள். எனக்கு இப்படி இருப்பது என்பது கடினமாக இருந்தது. அவ்வேளை சில நண்பர்களின் தொடர்பு ஜயகரன் ஊடாக கிடைத்தது.\nவெலஸ்லி அன்ட் பார்லிமென்ற் சந்திப்பில் உள்ள தொடர்மாடிக் குடியிருப்பில் அப்பொழுதான் கன்டாவிற்கு புதிதாக வந்திருந்த அந்த இளைஞர்கள் சிலரைச் சந்தித்தேன். மிகவும் உற்சாகமாக இருந்தது. பல இளைஞர்கள் அப்பொழுதான் புதிதாக வந்து தாங்கள் நாட்டை மறக்க இயலாது, ஏதாவது செய்ய வேண்டும் என இருந்தார்கள். அவர்களுக்கு நாங்கள் வயது மூத்தவர்களாக தெரிந்திருக்கலாம். எங்கள் சொல்லை கேட்கக்கூடியவர்களாக இருந்தார்கள். ஏதாவது செய்வம் ஆனால் எல்லாம் புத்தகம், கலை இலக்கியங்களுக்கூடாகவே செய்வோம் என நான், குமார் மூர்த்தி போன்றோர் முன்வைத்ததை ஏற்றுக்கொண்டார்கள். பின்னர் குமார் மூர்த்தி, செழியன் போன்றோரையும் இவர்களுடன் இணைத்தேன். என்ன செய்வோம் என்றதற்கு நான் தேடல் என்றொரு சஞ்சிகை செய்வோம் என்றேன். உண்மையில் அவர்களுக்கு ஒன்றுமே தெரிந்திருக்கவில்லை. செய்வம் அண்ணே, காசு பிரச்சினையில்லை என்றார்கள். எங்கே அச்சடிப்பது என்றால் அச்சகத்தில் கொடுத்து அடிப்போம் என்றார்கள். அச்சகத்தில் தமிழ் எழுத்தில்லையே என்றேன். அப்ப என்ன செய்யலாம் என்றனர். தமிழ் தட்டச்சு இயந்திரம் வாங்க வேண்டும் என்றேன். சம்மதித்தார்கள். ஒரு கிழமையில் இந்தியாவில் இருந்து அது வாங்கப்பட்டது. எப்படி தட்டச்சு செய்வதென்றே தெரியாது.\nதிடீரென ஒரு கடைக்குப் பின்னிருந்த கராஜ் ஒன்றை வாடகைக்குப்பெற்று ஒரு வாசிகசாலையை தேடகம் என பெயரிட்டு ஆரம்ப���த்தார்கள். இது சரியாக அமிர்தலிங்கம் இறந்த அந்தக் கிழமைதான் நடந்தது. தமிழர் விடுதலையை ஆதரித்து விடுதலைப்புலிகள் சாரா, விடுதலைப் புலிகளை விமர்சிக்கும் அமைப்பு உலகத்தில் முதல்தடவை நிறுவனரீதியாக ஆரம்பிக்கப்படுகிறது.\nஅந்தக் கிழமைதான் இதற்கு எந்த சம்பந்தமும் இல்லாது இன்னொரு விடயம் நடைபெற்றது. வெலஸ்லி அன்ட் பார்லிமென்ற் சந்தியில் தாயகம் என்ற சஞ்சிகையை சிறுவன் ஒருவன் விற்பனை செய்துகொண்டிருந்தான். அதுதான் நான் நினைக்கிறேன் கனடாவில் முதலில் கணணியில் ரைப் செய்து வெளிவந்த தமிழ்ப் பத்திரிகை. அப்போதுதான் இது நல்ல விடயமாயிருக்கிறதே என அந்த ஆசிரியரைத் தொடர்புகொண்டோம். அவர்தான் ஜோர்ஜ். பின் அவரின் உதவியுடன் தேடலையும் அச்சாக்க எண்ணி தேடலின் ஆசிரியர் குழுவில் நான், ஜயகரன், செழியன் இணைந்தோம்.\nஜோர்ஜினுடைய ஆதரவு எங்களுக்கும் எங்கள் ஆதரவு அவருக்கும் கிடைக்கிறது. ஜோர்ஜ் இங்கிருக்கும் தமிழ்ச் சூழலுக்கு ஒரு முக்கிய காரணி. ஜோர்ஜிற்கு நல்ல தொழில்நுட்பம், ஆங்கிலம் தெரிந்திருந்தது. ஒரு சுதந்திரமான பத்திரிகை கொண்டுவரவேண்டும் என்ற ஒரு விருப்புத்தான் இருந்தது. ஆனால் அப்பொழுது இருந்த சிலர் அவரைச் சினமூட்டி அவரை ஒரு புலியெதிர்ப்பாளராக உருவாக்கி விட்டார்கள். எனக்குப் பெரிய ஆச்சரியம் என்னவென்றால் அவருக்கு கலை, இலக்கியத்தில் பெரிய ஆழம் இருந்ததாகத் தெரியவில்லை, ஆனாலும் ஒரு சுயசிந்தனையாளன். ஒரு விடயத்தை எழுதினால் அதை மிக அழகாக எழுதுவார். ஆசிரிய தலையங்கம் எழுதினால் மிக அருமையாக இருக்கும். பைபிளில் ஒரு வசனம் வருகிறது, ‘ஞானிகளுக்கும் விவேகிகளுக்கும் மறைத்து அவர் சிறுவர்களுக்கு வெளிப்படுத்தினார்’ என. யோசித்துப் பார்த்தால் நாங்கள் எவ்வளவுதான் புத்தகங்கள் வாசித்தாலும் இவையெல்லாம் எங்களுக்கு வருவதில்லை. ஆனால் ஜோர்ஜ் நிறைய வாசிப்பு இல்லாமலே சுயசிந்தனையில் எழுதுவதென்பது சிறப்பே. ஜோர்ஜிடம் இருந்தது ஒரு நேர்மை. இது அன்றைய நான் சந்தித் ஜோர்ஜ். ஆனால் அந்த வீச்சில் வந்திருந்தால் இன்று ஒரு நல்ல படைப்பாளியாக அவர் இருந்திருப்பார்.\nஇந்தப் பக்கம் நிறைய உற்சாகமான, மானிட நேயத்தை விரும்பிய இளைஞர்கள், நியாயமாக நடத்தல் வேண்டும் என விரும்பியவர்கள், இதைக் கலை, இலக்கிய ஈடுபாடு என்று நான் கூறமாட்டேன், இவ்வாறான போக்குள்ளவர்கள் இத்தேடகத்தை உருவாக்கி ஒரு மாற்றுக் கருத்தினது (இன்று அது சலிப்புற்ற வார்த்தை) அமைப்பாக்கினார்கள். 89ல் உலகத்துத் தமிழ் சமூகத்தினிடையில் எங்குமில்லாத ஒரு மாற்றுக் கருத்து மையம். மூன்று பத்திரிகைக்குப் பின் என்னை மெதுவாக வெளியேற்ற முனைந்தார்கள். ஏனெனில் நான் இலக்கியத்திற்கு முன்னுரிமை கொடுத்தேன். ஏனைய விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேனில்லை. இலக்கியத்தால் ஒன்றும் செய்ய இயலாது என்ற எண்ணம் அவர்களுக்குள் ஓடியிருக்கவேண்டும். அதைக் குறிப்பாக அறிந்து நானும் பின்னர் செழியனும் மெதுவாக தேடலைவிட்டு வெளியேறுகிறோம். அதுதான் உண்மை.\nஎனக்கு கலை, இலக்கியம்தான் முக்கியமானது. அதிலும் தீவிரஇலக்கிய தளத்தில் சிறுபத்திரிகை போன்ற தளமூடாக முதலில் சிறிதளவு மாற்றத்தையும் அதனூடு சமூகத்தில் பெரிய மாற்றத்தையும் கொண்டுவருதல் எனும் எண்ணத்தில் ‘காலம்’ சஞ்சிகையை வெளியிட முயற்சித்தேன். அது தொடர்பான வேலைகளிற்கு நாட்டைவிட்டு வெளியேறி கிட்டத்தட்ட ஒன்பது வருடங்களின் பின் நான் இலங்கைக்கு செல்கிறேன். அவ்வேளை இந்தியாவில் தங்கவேண்டியிருந்தது. இந்தியாவில் சி.மோகன் என்ற விமர்சகரின் உதவியோடு ‘காலம்’ என்ற சஞ்சிகையின் முதல் இதழ் 1990ல் இந்தியாவில் அச்சாகியது. அதில் இலங்கையில் இருந்து கிருஸ்ணகுமார், கனடாவிலிருந்து குமார் மூர்த்தி, தயாபரன் என்று கூறப்படுகிற குமரன், செழியன், நான் என பலரின் விடயங்களைத் தாங்கி அது வெளிவந்தது. இலங்ககை;கு பொறுப்பாக குகமூர்த்தியும், பாரிசுக்கு சபாலிங்கமும் பொறுப்பாக இருந்தனர். இருவரும் இப்போ உயிருடன் இல்லை.\n14. ‘பார்வை’ தன் சாத்தியப்பாடுகளை இழந்துவிட்டதாக ஏன் கருதினீர்கள் அவ்வாறு கருதவில்லையெனில் காலம் என்ற பெயர் பார்வையைவிடவும் இறுக்கமான் உள்ளடக்க அர்த்தத்தைக் கொண்டிருக்கிறதாக நினைத்தீர்களா\nஉண்மையாக காலத்தைப் பிரதிபலிப்பது இலக்கியம் என்பதால் வைத்தேன். அதன்பின்னர் தாஸ்தாயெவ்ஸ்கி காலம் என்ற பத்திரிகையை வைத்திருந்ததையும் அறிந்தேன். இலக்கியத்தை முக்கியப்படுத்துவதற்காக இந்தப் பெயரில் இவ்விதழைக் கொணர்ந்தேன். 90ம் ஆண்டில் இரண்டு இதழ் வெளிவந்தது. இன்றுவரை 33 இதழ்கள் வெளிவந்துள்ளன.\n15. செறிவான இலக்கிய முயற்சிகளிலிருந்து கனடாவில் இருந்த தீவிர தமிழ்ப் படைப்பாளிகளின் அக்கறைகளை இயக்க அரசியல் ஊறுபடுத்தியதான ஒரு அபிப்பிராயம் இருக்கிறது. தேடகத்தின் முடக்கம் இதன் உதாரணமாக சொல்லப்படுகிறது. இது அப்படித்தானா என பல அபிப்பிராய பேதங்கள் முன்வைக்கப்படுகின்றன. அதன் கூரிய அரசியல் நிலைப்பாடுதான் ஒருபோது தீவிர படைப்பாளிகளின் மையமாக இருந்த அதன் சரிவை விரைவுபடுத்தியது என்பதில் உள்ள உண்மை என்ன\nஇப்படியொரு கேள்விக்கு நான் பதில் சொல்வதைவிட இதை இவ்வாறு பார்க்கலாம். ஈழத்தமிழ் இலக்கியத்தின் வரலாறுதான் இப்படித் தொடர்ந்தது எனலாம். ஏனெனில் இலங்கையில் இலக்கியம் என்று சொல்லப்பட்டது அல்லது வலியுறுக்கப்பட்டது இவ்வாறுதான் இருந்தது. அதாவது அரசியலுக்குத்தான் இலக்கியம் இருந்தது. அதை அழகாக கூறினாலும் அதாவது சமூகவிடுதலைக்கு இலக்கியம் பயன்பட வேண்டும் என்று கூறினாலும் அதன் தொடர்ச்சியாகத்தான் இதையும், எல்லாவற்றையும் பார்க்கிறேன். எமது ஈழத்தமிழ் இலக்கியப்போக்கு இதுதான். சமயம் எவ்வாறு இலக்கியத்தைப் பாவித்ததோ, இன்று விடுதலைக்காக அல்லது விடுதலைக்கு எதிராக வேறு பலதிற்காகவும் இலக்கியத்தைப் பாவிக்கிறோம். இலக்கியம் என்பது வேறு ஒரு விடயம் என்பதை ஒருவரும் விளங்கிக் கொள்ளவில்லை. இலக்கியத்தில் அரசியல் வரலாம், இலக்கியத்தில் இயக்கங்கள் பற்றி வரலாம், இலக்கியத்தில் விடுதலைபற்றி வரலாம் ஆனால் இலக்கியம் என்பது வேறு ஒன்று என்பதை ஒருவரும் விளங்கிக் கொள்வதில்லை. தமிழில் இருக்கும் ஒரு பெரிய குறை இது. இதுவே காலத்தின்மீது வைக்கும் கேள்விக்கும் ஒரு பதிலாக இருக்கும்.\nதேடகம் ஒரு முக்கியமான முயற்சி. ஆனால் தேடகத்தில் என்ன பிரச்சினை என்று கூறினால்… கலை இலக்கிய மன்றம் என்று வைத்ததற்கு நானும் ஒரு காரணம். ஆனால் உற்சாகத்தினால் தாங்கள் ஏதோ பெரிதாகச் செய்யலாம் என்ற எண்ணத்தில், இருந்த பெயர் பொருத்தம் காணாது என்பதாக அதை மாற்றி ‘தமிழர் வகைதுறை நிலையம்’ என்ற பெயரை வைத்தனர். நாலுபட்ட கருத்துள்ள, வௌ;வேறு இயக்கங்களில் இருந்து மனவருத்தப்பட்டு வந்தவர்கள் ஒரு பொதுக்கருத்துக்காக பணிபுரிகையில் சில முரண்பாடுகள் ஏற்படவே செய்யும். இங்கும் அவ்வாறே ஏற்பட்டது.\n16. தேடகம் தன் தோற்ற நியாயத்தை நிறைவேற்றவில்லை என்கிறீர்களா\nதேடகத்தின் சாதனைகள் பல இருக்கின்ற���. அதன் அதிமுக்கியமான செயற்பாடுகள் தேடல் என்ற பத்திரிகையை வெளியிட்டது, ஒரு மாற்றுக் கருத்து மையத்தை நடத்தியமை, தமிழருக்கான நூலகத்தை ஏற்படுத்தியமை, நவீன நாடகத்தின் தொடக்கத்தை ஆரம்பித்தமை, தேடல் பதிப்பகத்தை நடத்தியமை. சேரன், வ.ஐ.ச.ஜெயபாலன் போன்றோரின் கவிதை நூல்களை அது வெளியிட்டது. இவற்றைவிட முக்கியமானது அந்தந்த நேரத்தில் எது முக்கியமோ தனது மனதிலுள்ள விருப்பு வெறுப்புகளை ஒத்திவைத்துவிட்டு பொது நன்மைக்காக செயற்பட்டமை. உதாரணத்திற்கு இந்தியன் ஆமி இலங்கைக்குச் சென்றிருந்த பொழுது முழுமையாக அதை எதிர்த்து தமிழரின் சுயநிர்ணய உரிமைக்காக குரல்கொடுத்தது. தேடகம் நிறுவனமாக இயங்கியது. விடுதலைப் புலிகளின் கருத்துக்குள் இல்லாவிடினும் விடுதலைப்புலிகளின் அமைப்பைச் சேர்ந்த எவரும,; தங்களைக் காட்டிக் கொடுத்ததாகக் கூறமுடியாத அளவுக்கு தேடகத்தின் பின்னணியில் நேர்மை இருந்தது. மனிதநேயப் பண்பிருந்தது. ஆனால் இடைக்காலத்தில் தேடகத்தினுள் இணைந்த வேறுபல புதியவர்கள் அதைக் கைப்பற்றி பிரச்சனைப்பட்டு இன்று மீளவும் அது பழைய இடத்திற்கு வந்துள்ளது.\n17. இன்று அவர்களின் செயற்பாடு எப்படி இருக்கின்றது\nபழைய இடத்துக்கு வந்ததும் அவர்கள் செய்த முதல்வேலை விடுதலைப்புலிகள் மீதான தடையைப் பற்றிய விவாதத்தை முன்னெடுத்தமை. இன்றுவரை அந்த நேர்மை தொடர்கிறது. ஆனால் இதை கனடாவில் விடுதலைப்புலிகளோ வேறுயாருமோ செய்யவில்லை. இன்றைக்கும் அவ்வாறான நேர்மையான செயல்பாடு இருந்திருக்காவிட்டால் தேடகம்தான் சிறீலங்கா இனவாத அரசின் இயங்கும் மையமாக அமைந்திருக்கும்.\n18. தொண்ணூறின் இறுதியிலிருந்து ஒரு புதிய வாசகப் பரப்பு உருவானதாகக் கொள்ளமுடியும். பிரதியை வாசித்து அதன் கட்டுமானத்தை, கருத்தைக் கட்டுடைத்த போக்கினை வாசக விமர்சனமாக அது இத் தீவிர வாசகப் பரப்பு ஏற்றுக்கொண்டது. படைப்பாளியை முற்றுமுழுதாக படைப்பிலிருந்து அந்நியமாக்கியது. ஆசிரியன் இறந்துவிட்டான் என்றது பின்நவீனத்துவ இலக்கியக் கோட்பாடு. இது ஒரு நவீன இலக்கியக் கோட்பாடாக சஞ்சரிக்க ஆரம்பித்த வேளையில் பதிப்பு முறையும் மாற்றம் கண்டது. ஆனாலும் அதுவே ஒரு அசுரப் பிறவியாக வளர்ந்து பதிப்பகத்தின் சர்வாதிகாரமாக உருவாகியிருப்பதாகச் சொல்லமுடியும். அதனால்தான் காலம் பதிப்பகத்தைத் தொடக்கினீர்களா\nஆனந்த பிரசாத் நான் சந்தித்த நல்ல கலைஞன். காலம் ஆரம்பிக்கும்போது 100 டொலர் தந்து தானும் அதில் இணைந்தவர்;. அப்போது காலத்தில் இருந்தது நான், ஆனந்தபிரசாத், செழியன், குமார் மூர்த்தி. பின் ஆனந்தபிரசாத்தும் செழியனும் விலகிவிட்டனர். ஆனந்தபிரசாத்தின் கவிதைகளில் எனக்கு விருப்பம். மிக இலகுவான, நையாண்டியான, சந்தத்துடனான கவிதை. அதை தமிழ்நாட்டில் யாரும் வெளியிடப்போவதில்லை. அதனால் சி.மோகனிடம் கேட்டு ‘அகதியின் பாடல்’ என்ற அவரது கவிதைப் புத்தகத்தை வெளியிட்டேன்.\nஇரண்டாவதாக மூர்த்தியினது புத்தகம். பின் மகாலிங்கத்தின் சிதைவுகள். காலம் 6 மகாகவி சிறப்பிதழாக செய்யதேன். பின் யாழ்ப்பாணத்தான் யாழ்ப்பாணத்தானைச் செய்கிறேன் என்றில்லாமல் இருக்க நீலாவணன் சிறப்பிதழ் செய்தேன். அவ்வேளை எஸ்.பொவிடம் நல்ல கட்டுரை ஒன்று எழுதித் தரும்படி கேட்டேன். அப்போது எஸ்.பொ அதை மித்ர பதிப்பகத்தின் ஊடாக புத்தகமாக போடுவதாகவும் குறிப்பிட்டளவு பணம் தரும்படியும் கேட்டிருந்தார். இவ்வாறாக இவ்வாறாக காலம் பதிப்பகத்தின் ஆரம்பம் இருந்தது.\nஎனக்கு எப்பவுமே ஒரு பதிப்பகம் நடத்தவேண்டும் என்ற எண்ணம் இருக்கவில்லை. அது இன்னமும் சுமையானது. இந்த இலக்கிய வேலைகளால் நான் பெற்ற அனுபவம் நிறைய. இலக்கியத்தின் தீவிர பக்கத்தில் இயங்குகிறோம். வெளியிலும் மதிப்பில்லை.\nஅவ்வாறே வீட்டிலும் மதிப்பில்லை. நல்லதாகவோ, கெட்டதாகவோ ஒரு குறிப்பிட்ட சிலருக்கு அறிமுகமாய் இருக்கின்றேன். நான் ஜீவனோபாயத்துக்காக வேலைசெய்து கொண்டே கிட்டத்தட்ட 20 வருடமாக இயங்குகிறேன்.\nஇது ஒரு வரமா சாபமா என்று தெரியாமல் ஒரு விடயம் நடந்துகொண்டே இருக்கிறது. இங்கு காலத்தில் எழுதும் மெலிஞ்சி முத்தன் என்ற கவிஞன் கூறுவதுபோல் ‘நான்கு பக்கத்திலும் கடனால் சூழப்பட்டு’ என்பதாகத்தான் நிலைமை இருக்கிறது. ‘கெழுறு பிடித்த கொக்கு மாதிரி’ என்ற பழமொழிபோல விழுங்கவும் ஏலாது துப்பவும் ஏலாது. இது மனவருத்தமல்ல. இயல்பைக் கூறுகிறேன நீங்கள் ஏன் விடியப்புறம் எழுந்து எழுதிக்கொண்டிருக்கறீர்கள் என யோசிப்பேன். இந்த வயதிலும் உங்களால் அதை விடமுடியாது இல்லையா அதுதான். இலக்கியம் இல்லையென்றால் வாழ்க்கையில் ஒன்றும் இல்லையென்பது மாதிரி.\n19. வாழும் தமிழ் தமிழ் புத்தக்; கண்க���ட்சி பற்றி…..\nசிறியளவில் வீட்டில் நூல்களை வைத்திருந்த என்னை குகன், நவரஞ்சன், எல்லாளன் போன்றவர்களின் உற்சாகத்தில் பெரும் எடுப்பில் வாழும் தமிழ் புத்தகக் கண்காட்சி 1991 ஆரம்பிக்கப்பட்டது. ஏறத்தாள இருபது வருடங்களாகிவிட்டது. வருடாந்தம் குறைந்தது ஒரு புத்தகக் கண்காட்சியாவது நிகழுகின்றது. நல்ல புத்தகம் நல்ல மனிதனை உருவாக்கும் என்று சொலலிக்கொண்டு இருக்காமல் நல்ல புத்தகங்களை அறிமுகம் செய்து ஒரு அறிவார்ந்த சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று ஆரம்பித்த முயற்சி. இன்று வியாபாரி என்ற பெயரை சமபாரித்துக் கொடுத்துள்ளது. ஆரம்பத்தில் குடும்பத்தின் உதவி கிடைத்தது. பின்னர் இது ஒரு லூசுத்தனமான வேலை என்று அவர்கள் ஒதுங்கிக் கொண்டார்கள். சும்மாவோ, பணத்திற்காகவோ ஒரு போதும் கொடுக்க முடியாத ஆயிரக்கணக்கான புத்தகங்கள் பெட்டிகளுக்குள் கிடக்கின்றது.\nஒவ்வொரு முறையும் நண்பர்களையே வருத்துகின்றேன். கண்காட்சி முடிய\nநண்பர் மயில் சொல்வார் “அண்னை இருபது பெட்டி கொண்டுவந்தனாங்கள்… இப்ப இருபத்தி ஒரு பெட்டி இருக்கின்றது” என்று. ஆனாலும் ஒவ்வொரு முறையும் இரண்டு புதியவர்களாவது வருகின்றார்கள். இந்த முயற்சியை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக வாசிக்காவிட்டாலும் புத்தகம் வாங்கும் நண்பர்கள் இருக்கின்றார்கள்.\n20. காலத்தை புலம்பெயர்ந்தவர்களின் பத்திரிகையாக நடத்துகிறீர்களா\nஉண்மையில் எனக்கு அவ்வாறான எண்ணம் இல்லை. நாம் புலம்பெயர்ந்து இருப்பதால் அவ்வாறு எண்ணத்தோன்றும். ஆனால் நான் இதை ஒரு தமிழ் இலக்கியப் பத்திரிகையாகவே பார்க்கிறேன். தமிழ் இலக்கியப் பத்திரிகையிலும் ஒரு சிறு பத்திரிகையாகவே பார்க்கிறேன். ஈழத்து இலக்கியகாரர்களில் முக்கியமானவர்கள் என வாயால் சொல்லாது எழுத்தால் காட்டவேண்டும். அதற்கு எல்லோரும் பார்க்கக்கூடிய தளத்தில் அவர்கள் எழுத்தை வரச்செய்தல்வேண்டும். எங்கள் பதுடப்புகள் நல்லதோ இல்லையோ இந்தியாவில் கிடைப்பது கடினம். இது இந்தியாவின் ஒரு அராஜகப் போக்கே தவிர வேறொன்றும் இல்லை. அங்கிருந்து படைப்புகள் இங்கே வரும். ஆனால் இங்கிருந்து படைப்புகள் அங்கே செல்வதில்லை. எடுத்துக்காட்டாக தெணியானின் படைப்புகள். தெணியான்பற்றி யாரும் பேசியது கிடையாது. தெணியானின் செயற்பாடுகள் பற்றி யாருக்கும் தெரியாது. தெணியானின் எழுத்துக்கள் செயற்பாடுகள் பற்றி ஜெயமோகனின் கட்டுரையோடு, வெங்கட் சாமிநாதனின் கட்டுரையோடு, அசோகமித்திரனின் கட்டுரையோடு இணைத்து நான் வெளியிடுகிறேன். அப்போது ‘ஓ இவர் ஒரு முக்கியமான படைப்பாளி அல்லது இல்லை’ என அறிகின்றனர்.\nவாயால் மட்டும் நாங்கள் திறம் என்று சொல்லிக் கொண்டிருக்க முடியாது. தமிழ் நாட்டு எழுத்தாளர்கள் பெரிதாக எங்களை ஒதுக்கவில்லை. சில மனக்குறைகள் இருக்கின்றன. அதாவது, ஈழத்தவர்களின் மொழி விளங்கவில்லை என்பது. கி.ரா. வின் இரண்டாவது கதையிலேயே எனக்கு அவரின் கரிசல் மொழி பிடிபட்டது. ஆனால் இன்றுவரையிலும் ஈழத்தமிழ் கொஞ்சம் கடினமாது என்று சொல்வது எரிச்சலூட்டுவாதாகும். இதைத் தவிர, கைலாசபதியை இன்றுவரை தலையில் வைத்துக் கொண்டாடுகிறார்கள். டானியலை ஒரு பகுதியினர் போற்றுகிறார்கள். தலித்தினுடைய முதல் எழுத்தாளர் என்கிறார்கள். மு. தளையசிங்கத்துக்கு பெரிய வாசக வட்டமும், அவரை ஒரு தத்துவவாதியாக ஏற்றுக்கொள்பவர்களும் அங்கே உள்ளனர். பாரதி, புதுமைப்பித்தன் போன்றோரை மிஞ்சியவர் என்று கூறுபவர்கள் உள்ளனர். கைலாசபதிதான் தமிழ்மொழியில் சமுதாயத்துக்கும் மனிதனுக்குமான உறவை இலக்கியத்தில் விஞ்ஞானபூர்வமாக விளங்கிக் கொண்டவர் என்கின்றனர். தமிழ்நாட்டில்தான் கூறுகிறார்கள். சிவத்தம்பியை மிகப்பெரிய குருவாக ஏற்றுக் கொள்பவர்கள் உள்ளனர். இன்று சோபா சக்தியும் முத்தலிங்கமும் விற்பனையில் மிகப்பெரிய இடத்தில் உள்ளார்கள். இதிலெல்லாம் எங்களை ஒதுக்கியுள்ளார்கள் என்று எங்கும் காணமுடியாது.\nதிரும்ப திரும்ப என்னைக் காணும்போதெல்லாம் இது புலம்பெயர்ந்த இலக்கியம் இல்லை, இது தமிழ்நாட்டு இலக்கியம் என்போர் உளர். நான் எங்கும் இதை ஒரு புலம்பெயர்ந்த ஏடு என குறிப்பிடவில்லை. இது ஒரு தமிழ் இலக்கிய ஏடு. அவ்வளவே.\nஅந்த அடிப்படையிலேயே நான் பார்க்கிறேன். ஆனால் நான் பிறந்த நாட்டின் எழுத்தாளர்கள் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் எனக்கு வேறு கருத்துக்கிடையாது. சில வேளைகளில் நாங்கள் அவர்களை அறிந்திருக்கவில்லை. அதற்காக சில வேலைகளைச் செய்யவேண்டும் என்ற அடிப்படையில் சிலதைச் செய்வது. நான் எஸ்.பொ.வுக்கு, ஏ.ஜே.க்கு, டொமினிக் ஜீவாவுக்கு, பத்மநாப ஐயருக்கு என இவர்களை அட்டைப்படமாக இட்டுத்தான் இந்தியாவில் இப்புத்தகங்களைச் செய்கிறேன். இப்பெயர்களை சிலவேளை இந்தியாவில் சிலர் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள்.புலம்பெயர்ந்து வந்து ஸ்காபுரோவுக்கோ, அல்லது மார்க்கத்துக்கோ மட்டும் ஒரு புத்தகம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை. நான் ஒட்டுமொத்த தமிழ் என்றே பார்க்கிறேன்.\nLabels: ‘காலம்’ செல்வம், பகுதி 02\nகாலம்’ செல்வம் அருளானந்தம் நேர்காணல் (நிறைவுப்பகு...\n‘காலம்’ செல்வம் அருளானந்தம் நேர்காணல் - பகுதி 02\n‘காலம்’ செல்வம் அருளானந்தம் நேர்காணல் - பகுதி 01\nபோருக்குப் பின்பான ஈழம் பற்றிய CNN ஆவணப்படம்\nஏலாதி இல‌க்கிய‌ விருது (1)\nசுட‌ருள் இருள் - நிக‌ழ்வு 02 (1)\nசுட‌ருள் இருள் - நிக‌ழ்வு 03 (1)\nபெயல் மணக்கும் பொழுதும் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=45968", "date_download": "2019-04-20T02:57:21Z", "digest": "sha1:K2DP6CYA57TORDVQK6QWBINCSU3HZ7HN", "length": 17137, "nlines": 194, "source_domain": "panipulam.net", "title": "த.தே.கூ.வை தெரிவிக்குழுவில் இணைக்க 9 கட்சிகள் இணைந்து பேச்சு; Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (94)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (35)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nமுறிகண்டி செல்வபுரம் பகுதியில் பேருந்து குடைசாய்வு-ஒருவர் காயம்\nஇத்தாலியில் இலங்கையர் ஒருவர் வெட்டிக் கொலை- இருவர் கைது\nபெருநாட்டின் முன்னாள் அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nஇலங்கையர்களின் ராவணா-1 செய்மதி விண்வெளிக்கு ஏவல்\nவட்டவளை பகுதியில் கோர விபத்து\nசிலியில் விமான விபத்து: 6 பேர் பலி\nஐஸ் போதைப் பொருளுடன் சட்டத்தரணி ஒருவர் கைது\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« கைது செய்யப்பட்ட மாணவர்களில் 7 பேர் விடுதலை\nஅம்பாறையில் தொடர் நில அதிர்வுகள்\nத.தே.கூ.வை தெரிவிக்குழுவில் இணைக்க 9 கட்சிகள் இணைந்து பேச்சு;\nஅரசியல் தீர்விற்காக முன்மொழியப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவிக்குழுவில் தமிழ் தேசிய கூட்டமைப்பை இணைப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஒன்பது கட்சிகள் தீர்மானித்துள்ளன.\nஅரசியலமைப்பிலுள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தை பாதுகாப்பதற்காக இந்த ஒன்பது கட்சிகளும் ஒரு முன்னணியாக செயற்படவுள்ளன.\nசிரேஷ்ட அமைச்சர் டியூ குணசேகர தலைமையிலான கம்னியூஷ்ட் கட்சி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்த தலைமையிலான ஈ.பி.டி.பி, அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அமைச்சர் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ், அமைச்சர் றிசாட் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ விதாரன தலைமையிலான லங்கா சமஷமாஜ கட்சி மற்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தலைமையிலான ஜனநாயக இடதுசாரி முன்னணி ஆகிய கட்சிகள் இந்த குழுவில் உள்ளடங்குகின்றன.\nஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில் இந்த குழுவின் கூட்டம் நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் கடந்த வாரத்தின் இரண்டு நாட்கள் இடம்பெற்றன.\n13ஆவது திருத்தச் சட்டத்தை நீக்குவதற்கு எதிராக போராடுவதற்கு குறைந்தது 30 நாடளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவை பெறுவதற்கு இந்த கட்சிகள் தீமானித்துமுள்ளன என இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட சிரேஷ்ட அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்தார்.\nஇந்த கட்சிகள் அனைத்தும் இணைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு கடிதம் அனுப்பவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.\nஇந்த கட்சிகளின் உறுப்பினர்களுக்கு மே���திகமாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்களான அமைச்சர் டிலான் பெரேரா, ரெஜினோல் குரே மற்றும் அதாவுட செனவிரத்ன ஆகியோரும் ஆதரவு தெரிவித்துள்ளதாக சிரேஷ்ட அமைச்சர் டியூ குணசேகர மேலும் தெரிவித்தார்.\nஆட்சி அமைப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரம் தலைவர் ரவூப் ஹக்கீமிற்கு வழங்கப்பட்டுள்ளது\nகொழும்பில் கிருஷ்ணா – த.தே.கூ. பேச்சு:\nமூன்று மாகாணங்களின் ஆட்சியையும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கைப்பற்றியுள்ளது\nடெசோ மாநாட்டை இலங்கை தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த 4 கட்சிகள் புறக்கணிக்க முடிவு\nகிழக்கில் தேசிய அரசு ஒன்றை அமைப்பதற்கான சமிக்ஞைகள் அரசிடம் இருந்து த தே கூ கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிய வருகிறது\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/10/blog-post_27.html", "date_download": "2019-04-20T02:15:57Z", "digest": "sha1:YYQ3WMWFIZYCNMSALC6UFSPMHSWKVOW5", "length": 7567, "nlines": 73, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "இலங்கைக்கு எல்நினோ தாக்கம் ஏற்படும் சாத்தியம் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் பிரிவினையிட்டு இரங்கற்பா\n மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் . அவுஸ்திரேலியா சித்திரை பிறக்கமுன்னர் சிலம்பொலி அடங்கியதே ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nHome Latest செய்திகள் இலங்கைக்கு எல்நினோ தாக்கம் ஏற்படும் சாத்தியம்\nஇலங்கைக்கு எல்நினோ தாக்கம் ஏற்படும் சாத்தியம்\nசு��ிக் சமுத்திரத்தில் நிலவும் எல்நினோ காரணமாக இலங்கைக்கும் தாக்கம் ஏற்படலாம் விவசாயத் திணைக்களத்தின் காலநிலை தொடர்பான விசேட நிபுணர் கலாநிதி ரஞ்சித் புண்யவர்தன குறிப்பிடுகின்றார்.\nஇதனால் ஒக்டோபர், நவம்பர் காலப்பகுதிகளில் நிலவும் இரண்டாவது உள்ளகப் பருவப்பெயர்ச்சி மழை முன்னரைவிட அதிகரிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nபசுபிக் சமுத்திர வலயத்தில் 4 அல்லது 5 வருடங்களுக்கு ஒருதடவை வெப்பநிலை உயர்வடையும் சாத்தியம் காணப்படுவதால், அந்த வலயத்திலுள்ள நாடுகளின் காலநிலையிலும் மாற்றம் ஏற்படுவது வழக்கமாகும் என கலாநிதி ரஞ்சித் புண்யவர்தன சுட்டிக்காட்டினார்.\nகுறிப்பாக சிலி, அவுஸ்திரேலியா மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளின் வெப்பநிலை வழமைக்குமாறாக உயர்ந்து காணப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஇந்த நிலைமையின் காரணமாக இலங்கையின் காலநிலைக்கும் ஓரளவு தாக்கம் ஏற்படும் சாத்தியமுள்ளதாக விவசாயத் திணைக்களத்தின் காலநிலை தொடர்பான விசேட நிபுணர் கூறினார்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viralulagam.in/2018/09/captain-marvel-trailer.html", "date_download": "2019-04-20T02:53:09Z", "digest": "sha1:G3RGJI2NS75MSWHFEPSQSF4ODCZZTE5G", "length": 8103, "nlines": 78, "source_domain": "www.viralulagam.in", "title": "இன்னொரு அவென்ஜர் வந்தாச்சு..! அதிரடி காட்டும் கேப்டன் மார்வெல் ட்ரைலர் - Viral ulagam", "raw_content": "\nஅட்லீயை கண்டாலே கொதிக்கும் சிவகார்த்திகேயன் நெருங்கிய நண்பர்கள் அங்காளி பங்காளியான கதை\nநெருங்கிய நண்பர்களாக இருந்த இயக்குனர் அட்லீ மற்றும் சிவகார்த்திகேயனை அங்காளி பங்காளி ஆக்கிய பஞ்சாயத்து குறித்த தகவல் வெளிவந்துள்ளது. ட...\n காஜலை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்\nதிரையில் விதவிதமான உடைகளில் தோன்றுவதோடு சரி, நிஜ வாழ்வில் மிக இயல்பாக காணப்படுபவர்கள் நடிகர்கள். ஆனால் நடிகைகளோ அப்படியே தலைகீழ். செ...\n'சூப்பர் ஸ்டாரால்' நெருங்க கூட முடியாத தளபதியின் சாதனை\nஇந்திய திரையுலகில் முடி சூடா மன்னனாக பிரபலமடைந்து இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். உலக சினிமாவிலும் இவருக்கு ரசிகர்கள் இருக்கும் பட்சத்தில்...\nஉங்க பேவரைட் நடிகைகள் என்ன படிச்சிருக்காங்க தெரியுமா.. டாப் 10 லிஸ்ட் இதோ\nசினிமாவில் ஜொலிக்க கல்வி அறிவை விட கலை அறிவு தான் முக்கியம். என்றாலும் சமூகத்தின் கட்டாயத்தின் பெயரில், ஒரு சில திரைத்துறையினரை தவிர பெர...\nHome / திரைப்படங்கள் / இன்னொரு அவென்ஜர் வந்தாச்சு.. அதிரடி காட்டும் கேப்டன் மார்வெல் ட்ரைலர்\n அதிரடி காட்டும் கேப்டன் மார்வெல் ட்ரைலர்\nSeptember 19, 2018 திரைப்படங்கள்\nஹாலிவுட்டின் பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான மார்வெல் ஸ்டூடியோஸ், அதன் சூப்பர் ஹீரோ திரைப்படங்களுக்கு பெயர் போனது. அயர்ன் மேன், ஸ்பைடர் மேன், கேப்டன் அமேரிக்கா, தோர், ஹல்க், அன்ட் மேன் என இவர்களின் சூப்பர் ஹீரோ கதாப்பதிரங்களும் இவர்கள் இணைந்து அதிரடி காட்டிய அவென்ஜெர்ஸ் திரைப்பட தொடரும் உலக பிரபலம்.\nஅதன் ஒரு மூன்றாவது பகுதியான 'அவென்ஜெர்ஸ் இன்பினிட்டி வார்' சமீபத்தில் வெளியாகி உலகளாவிய வசூலில் சக்கை போடு போட்டது. மேலும் அந்த பகுதியில் வில்லன் தானோசை கட்டுப் படுத்த முடியாமல் தவிக்கும் அவெஞ்சர்சுக்கு உதவ, நிக் பியூரி கதாப்பாத்திரம் ஒரு புதிய சூப்பர் ஹீரோவை அலைப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது.\nஅதில் இருந்த குறியீடை வைத்து அடுத்த பாகத்தில் வர இருப்பது, கேப்டன் மாரவெல் என்பதனை அப்பொழுதே கண்டுபிடித்துவிட்டனர் மார்வெல் காமிக்ஸ் ரசிகர்கள்.\nதற்பொழுது அதனை உறுதி படுத்தும் விதத்தில், கேப்டன் மார்வெல் யார் எப்படி உருவானார் என்பதனை விளக்கும், 'கேப்டன் மார்வெல்' திரைப்படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளது மார்வெல் நிறுவனம்.\nஅன்னா போடன், ரையேன் ஃபிளேக் இணைந்து இயக்கி இருக்கும் இந்த திரைப்படமானது அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாக இருக்கிறது.\nஅட்லீயை கண்டாலே கொதிக்கும் சிவகார்த்திகேயன் நெருங்கிய நண்பர்கள் அங்காளி பங்காளியான கதை\n காஜலை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்\n'சூப்பர் ஸ்டாரால்' நெருங்க கூட முடியாத தளபதியின் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vishwasam-creates-new-trend-057264.html", "date_download": "2019-04-20T03:03:58Z", "digest": "sha1:DF4LK4UBBY3HK2MS6V3S7XYKZY45D4IZ", "length": 13429, "nlines": 184, "source_domain": "tamil.filmibeat.com", "title": "“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்! | Vishwasam creates new trend - Tamil Filmibeat", "raw_content": "\nஅயோக்யா ட்ரெய்லர்: நல்லாத் தான் இருக்கு, ஆனால்...\nலோக் சபா தேர்தலில் 1.64 கோடி பேர் வாக்களிக்கவில்லை... காலம் மாறி போச்சு\nகணிப்பு பொய்த்தது... இந்தியாவில் இந்த அதிசயம் நடக்கும் என யாரும் நினைத்து கூட பார்த்திருக்க முடியாது\nலோக்சபா தேர்தல் 2019: சர்கார் விஜய்யாக மாறிய வாக்காளர்.. என்ன செய்தார் தெரியுமா\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nவிஸ்வாசம் போஸ்டரில் அஜித், ரஜினி, விஜய்- வீடியோ\nசென்னை: விஸ்வாசம் போஸ்டரில் இருப்பதைப் போலவே டிராக்டரில் நாயகன், நாயகி அமர்ந்திருக்கும் புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.\nசிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள நான்காவது படம் விஸ்வாசம். வரும் பொங்கலுக்கு ரிலீசாக உள்ள இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.\nஇப்படம் பற்றிய அப்டேட்களே இல்லை என கவலையில் இருந்த அஜித் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக, சமீபகாலமாக தொடர்ந்து அப்டேட்களைக் கொடுத்து அசத்தி வருகிறது படக்குழு.\nஅப்படியாக கடந்த சில தினங்களுக்கு முன்னர், விஸ்வாசம் படத்தில் அஜித்தின் தூக்கு துரை கதாபாத்திரத்தின் குடும்பம் என்ற புகைப்படம் வைரலானது. அதனைத் தொடர்ந்து, நயனும், அஜித்தும் பூக்கள் தூவுவது போன்ற புகைப்படம் டிரெண்டிங் ஆனது.\nஅதன் தொடர்ச்சியாக வயலில் டிராக்டர் ஒன்றில் அஜித்தும், நயனும் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் வெளியானது. இந்தப் புகைப்படத்தில் சேலை கட்டி, தலை நிறைய பூ வைத்து அசல் கிராமத்து பெண் போன்றே காணப்படுகிறார் நயன். தற்போது இந்தப் படமும் வைரலானதைத் தொடர்ந்து, இதேபோன்று தமிழ் சினிமாவில் டிராக்டரில் நாயகனும், நாயகியும் அமர்ந்திருக்கும் புகைப்படங்களை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.\nஇது கபாலி படத்தில் ரஜினியும், ராதிகா ஆப்தேயும் டிராக்டரில் அமர்ந்திருக்கும் காட்சி. இதனை இந்த ரசிகர் பதிவிட்டுள்ளார்.\nஇது கடைக்குட்டி சிங்கம் படக்காட்சி. இப்படத்தில் கார்த்தி விவசாயியாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக சாயிஷா நடித்திருந்தார்.\nஇவர் தீவிர விஜய் ரசிகர் போல. விஜய்யின் வேட்டைக்காரன் படத்தில் இருந்து தான் இந்தக் காட்சி காப்பி அடிக்கப்பட்டுள்ளது என மீம்ஸ் வெளியிட்டுள்ளார். கிராமம் சார்ந்த விவசாயப் படமென்றாலே இது போன்ற காட்சிகள் சகஜம் தான் என்பது இவருக்குத் தெரியவில்லை போல.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: ajith nayanthara poster tamil cinema விஸ்வாசம் அஜித் நயன்தாரா போஸ்டர் தமிழ் சினிமா\nஎனக்கு நடந்த கொடுமை எந்த பெண்ணுக்கும் நடக்கவே கூடாது: விஷால் 'தங்கச்சி'\nஹோட்டலுக்கு வந்து மகிழ்ச்சிப்படுத்தினால் வாய்ப்பு: அதிர்ந்து அதிரடி முடிவு எடுத்த நடிகை\nதிரையுலகினரே உஷார்... புதிய தயாரிப்பாளர்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும் கும்பல்.. ஒரு பகீர் ரிப்போர்ட்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1417175", "date_download": "2019-04-20T03:11:22Z", "digest": "sha1:G25HDZOVSOGO2TJ3UVP5IB2W7UJLKHF5", "length": 30007, "nlines": 306, "source_domain": "www.dinamalar.com", "title": "மக்கள் மனங்களில் மன்னாதி மன்னன்!| Dinamalar", "raw_content": "\nஇன்று பிளஸ் 2 'மார்க் ஷீட்' 1\nஉ.பி.,: பூர்வா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு விபத்து 1\nஏப்.20: பெட்ரோல் ரூ.75.77; டீசல் ரூ.70.10 2\n'முத்ரா' திட்டத்தில் வாராக்கடன் அதிகமில்லை: மத்திய ... 9\nகாங்.,குக்கு, 'ஜூட்' விட்ட பிரியங்கா; சிவசேனா ... 4\n'நோட்டா'வுக்கே எங்கள் ஓட்டு: பாலியல் தொழிலாளர்கள் ... 3\n'ராம்பூர் ராணி'யாக மீண்டும் ஜெயப்ரதா\n'கஜா புயல் பாதித்த 15 பள்ளிகள், 'சென்டம்' 1\nசேலத்தில் 60 பேரை கடித்து குதறிய வெறிநாய் 4\nமக்கள் மனங்களில் மன்னாதி மன்னன்\n'ஹிந்து விரோதிகள் வர வேண்டாம்' : ராஜபாளையத்தில் ... 358\nவியூகம் மாற்றும் அ.தி.மு.க., 68\nமோடிக்கு ஓட்டளியுங்க: தமிழக பத்திரிகையாளர்கள் ... 121\nஹிந்து எதிர்ப்பு, சாதிக்பாட்ஷா மரணம்; தி.மு.க.,வுக்கு ... 157\nஉயிர���க்கு ஆபத்து: திமுக, காங்., மீது கரூர் கலெக்டர் ... 74\n'ஹிந்து விரோதிகள் வர வேண்டாம்' : ராஜபாளையத்தில் ... 358\nஹிந்து எதிர்ப்பு, சாதிக்பாட்ஷா மரணம்; தி.மு.க.,வுக்கு ... 157\nஇருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்; இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்' என சினிமாவில் பாடியதுடன் நின்று விடாமல், அதுபோல வாழ்ந்தும்\nகாட்டியவர் மறைந்த மக்கள் முதல்வர் எம்.ஜி.ஆர்.,சிறு வயதில் அவர் பட்ட கஷ்டங்களை உணர்ந்ததால்தான் என்னவோ முதல்வரானவுடன், பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவு என்ற மகத்தான திட்டத்தை கொண்டு வந்தார். சினிமா, அரசியல் என எடுத்துக் கொண்ட துறைகளில் வெற்றியை தவிர வேறு எதையும் சந்திக்காமல் சரித்திரம் படைத்தவர் எம்.ஜி.ஆர்.,\nஒரு முறை சென்னை மயிலாப்பூரில் நடந்த சினிமா விழாவில் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்., பங்கேற்றார். நான் அவரை புகழ்ந்து, 'சினிமாத்துறையினர் மட்டுமின்றி அனைவருக்குமே இவ்வளவு நன்மைகள் செய்யும் எம்.ஜி.ஆருக்கு நாம் நன்றி பாராட்ட வேண்டும்' என்றேன். உடனே குறுக்கிட்டு அதுகுறித்து மேலும் பேச விடாமல் தடுத்தார்.\nவிழா முடிந்த பிறகு, ''நீ சினிமா கலைஞன். உனக்கு எல்லா கட்சிகளிலும் ரசிகர்கள் இருப்பார்கள். என்னை பாராட்டி பேசி மற்ற கட்சியிலுள்ள ரசிகர்களை இழந்து விடாதே,'' என கூறிய போது நெகிழ்ந்து விட்டேன்.\nஅரசியல் வேண்டாம் எம்.ஜி.ஆர்., உடல் நலக்குறைவால் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். அப்போது தேர்தல் காலகட்டம். அவர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றதால் எதிர்கட்சியினர் விஷமத்தனமான பிரசாரங்களை மேற்கொண்டனர். அமெரிக்கா சென்று எம்.ஜி.ஆரை பார்க்கலாம் என முடிவு செய்தேன். ஆனால், அவர் 'உனக்கு அரசியல் வேண்டாம்' என அறிவுறுத்தியதும் நினைவுக்கு வந்தது. இதனால் ஒரே குழப்பம். ஆனால், 'எதிர்கட்சியினர் பிரசாரத்தை முறியடிக்க அமெரிக்கா செல்ல வேண்டும்' என முடிவு செய்தேன். இத்தகவலை அறிந்த ஆர்.எம்.வீரப்பன் என்னிடம் விசாரித்தார்.\nபிறகு நான் உட்பட ஐந்து பேர் அமெரிக்கா சென்றோம். அங்கு எம்.ஜி.ஆர்., சிகிச்சை பெற்ற புரூக்லின் மருத்துவமனை தீவு பகுதியில் இருந்தது. இதனால் நாங்கள் நியூயார்க் கில்டன் ஓட்டலில் தங்கினோம். மறுநாள் அவரை பார்க்க சென்றபோது, மருத்துவமனை வரவேற்பு அறையில்\nஎம்.ஜி.ஆரை சந்திக்க அனுமதி மறுத்து விட்டனர். அப்போது அங்கு வந்த எம்.ஜி.ஆரின் உதவியாளர் மாணிக்கம், டாக்டர் வி.ஆர்., அறிவுரைப்படி ஜானகி அம்மையாரை சந்தித்தோம்.எங்களிடம் அவர் ''அமெரிக்காவை சுற்றி பார்க்க வந்துள்ளீர்களா,'' என கேட்டதும், தர்மசங்கடமாகி விட்டது. 'தலைவரை பார்க்க மட்டுமே வந்துள்ளோம்' என அவரிடம் விளக்கமாக கூறினேன்.\n''மருத்துவமனையில் எம்.ஜி.ஆரை பார்க்க பாஸ் இருந்தால் மட்டும் முடியும். பாஸ் பெற்ற பிறகு பார்க்கலாம்,'' எனக்கூறி விட்டார். வேறுவழியின்றி ஓட்டலுக்கு திரும்பினோம். அன்றிரவு நண்பர் வீட்டில் தங்கினோம்.\nமறுநாள் காலை ஓட்டலுக்கு சென்ற போது, ஜானகி அம்மையார், மாணிக்கத்திடம் இருந்து எனக்கு போன் வந்ததாக தெரிவித்தனர். உடனடியாக மருத்துவ\nமனைக்கு சென்றோம். நான் வந்த விவரத்தை எம்.ஜி.ஆரிடம் தெரிவித்த போது, உடனடியாக வந்து பார்க்க சொல்லியிருக்கிறார் என தெரிந்தது.எம்.ஜி.ஆர்., அறைக்கு சென்றபோது, ஜன்னல் அருகே தனக்கே உரித்தான ஸ்டைலில் சேரில் அமர்ந்திருந்தார். என்னை பார்த்ததும் எழுந்து நிற்க முயன்றார். நான் தடுக்கவும், எதிரிலிருந்த சேரில்\nஅமரும்படி கூறினார். நான் தயங்கவும், என்னை அமர வைத்த பிறகு தான் அவரும் அமர்ந்தார்.உதவிட தயங்காதவர்தமிழக தேர்தலில் எதிர்க்கட்சியினர் பிரசாரத்தை கூறி, 'நான் பிரசாரம் செய்யட்டுமா' என்றும், ஆசி வழங்கும்படியும் கேட்டேன். நீண்ட யோசனைக்கு பிறகு, என் தலையில் கை வைத்து ஆசி வழங்கி உடனே இந்தியா திரும்பும்படி கூறினார். அப்போது உடனடியாக விமானத்தில் டிக்கெட் கிடைப்பது கடினம்.\n'உடனடியாக எப்படி இந்தியா திரும்புவது' என யோசித்தபடி, ஓட்டலுக்கு திரும்பி சென்றேன். அதற்குள் எம்.ஜி.ஆர்., உத்தரவுபடி எனக்கும், நண்பர்களுக்கும் விமான டிக்கெட் எடுத்து தயாராக வைத்திருந்தார் உதவியாளர் மாணிக்கம். மருத்துவமனையில் இருந்த போதும், மற்றவருக்கு உதவிட எப்போதும் அவர் தயங்கியதில்லை.\nஒரு வாரப்பத்திரிகையில், 'இனி நான் உங்களுக்காக' என்ற தலைப்பில் கட்டுரை எழுதும்படி\nதெரிவித்தனர். நானும் சம்மதித்தேன். பத்திரிகை நிர்வாகத்தினர், 'எம்.ஜி.ஆர்., அமெரிக்காவிலிருந்து வந்த பிறகு, எழுதுவதை நிறுத்தும்படி கூறினால் எழுதுவதை நிறுத்தக்கூடாது' என்றனர்.''எம்.ஜி.ஆர்., அப்படி கூற மாட்டார். சினிமா எம்.ஜி.ஆரை பற்றி எழுதுவேன். அரசியல் எம்.ஜி.ஆரை பற்றி எழுத மாட்���ேன்,'' என்றேன். பத்திரிகை நிர்வாகமும் ஒப்புக் கொண்டது. அதன்படி தொடர் எழுத ஆரம்பித்தேன்.\nஇதற்கிடையில், நான் தி.மு.க.,வில் சேரப் போவதாக வதந்தி கிளப்பினர். அமெரிக்காவில் இருந்து திரும்பிய எம்.ஜி.ஆர்., நான் எழுதுவதை தொடர்ந்து படிப்பதாக கூறி உற்சாகமூட்டினார். யார் எதை\nகூறினாலும், அதை நம்பாமல் தனக்கு தோன்றியதை மட்டுமே செய்பவர் எம்.ஜி.ஆர்., என நிரூபித்து காட்டினார்.\n'துாறல் நின்னு போச்சு' படத்தில் நம்பியார், 'மன்னாதி மன்னனையே பார்த்தவன் நான். அந்த மதுரை வீரனையே எதிர்த்தவன் நான்' என பாடுவது போல காட்சி இடம் பெற்றிருந்தது. இதை கேட்டு சினிமாத்துறையினர், 'எம்.ஜி.ஆர். கோபிப்பார்' என கதை\nகட்டினர். ஆனாலும் பிரிவியூ காட்சி பார்த்து விட்டு, அவர் சிரித்த சிரிப்பு இன்றைக்கும் என்னால் மறக்க முடியாது. இன்றைக்கும் அவர் இல்லை என எண்ணமே இல்லை. அந்தளவுக்கு மக்கள் மனங்களில் மன்னாதி மன்னனாக என்றைக்கும் அவர் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்.\n- கே.பாக்யராஜ்,திரைப்பட இயக்குனர், நடிகர்044 - 4308 1207.\n இன்று முதலாவது நினைவு நாள் (1)\nபெரு மழைக்கு பின் ... இனி என்ன\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nகாமராஜர் அல்லவா மதிய உணவு திட்டத்தை கொண்டுவந்தார்\nதிமுக தலைவர் கருணா கூட புரட்சித்தலைவர் புகழ் பாடியவர்தான் .நாற்பதாண்டு கால நண்பர், என்னை அவர் வரும் வரை ஆட்சிகட்டிலில் அமர செய்யுங்கள் .புரட்சித்தலைவர் வந்தவுடன் நான் நாற்காலியை விட்டு கொடுக்கிறேன் என்று கூறியவர்தான்.சொல்லிலும் செயலிலும் உண்மையாய் வாழ்ந்தவர் புரட்சித்தலைவர், அந்த தங்கமான தலைவர் சுட்டி காட்டிய தங்க தாரகையும் இன்று தமிழகத்தின் காவல் தெய்வமாக விளங்குகிறார். ராமரை விமர்சித்த வண்ணான் போன்று வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று புரட்சித்தலைவரையும் , புரட்சித்தலைவியையும் வசை பாடும் கூட்டம் இன்றாவது திருந்துமா \nஎன்ன பாக்கி அண்ணே புதுசா கட்சி அமைச்சு அம்மா கூட கூட்டணி அமைக்க போறிங்களா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n இன்று முதலாவது நினைவு நாள்\nபெரு மழைக்கு பின் ... இனி என்ன\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Sports/15057-world-cup-2019-england-india-bumrah-gillespie-cricket.html", "date_download": "2019-04-20T02:41:23Z", "digest": "sha1:NI4WIZWAA5MXOXSR66KBSSQKHLIX2X7R", "length": 9125, "nlines": 114, "source_domain": "www.kamadenu.in", "title": "உலகக்கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணி இங்கிலாந்துதான், ஆனால் இந்தியா மிகவும் பின்னால் இல்லை: ஜேசன் கில்லஸ்பி | World Cup 2019, England, India, Bumrah, Gillespie, Cricket", "raw_content": "\nஉலகக்கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணி இங்கிலாந்துதான், ஆனால் இந்தியா மிகவும் பின்னால் இல்லை: ஜேசன் கில்லஸ்பி\n2019-ம் ஆண்டு உலகக்கோப்பையை வெல்லும் அணி இங்கிலாந்தாக இருக்கலாம், ஆனால் இந்திய அணி ரொம்பவும் பின் தங்கிவிடவில்லை, இந்திய அணியின் பந்து வீச்சினால் இங்கிலாந்துடன் இந்திய அணியும் உலகக்கோப்பையை வெல்லும் அணியாக உள்ளது என்று முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் கில்லஸ்பி தெரிவித்துள்ளார்.\nபிடிஐ செய்தி நிறுவனத்துக்கு ஜேசன் கில்லஸ்பி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:\nஇந்தியப் பந்து வீச்சு சமச்சீராக உள்ளது. பும்ரா தெரிந்த காரணங்களுக்காகவே ஓய்வு அளிக்கப்பட்டிருக்கிறார். ஆனாலும் இந்தியப் பந்து வீச்சு நன்றாகவே உள்ளது.\nஒவ்வொருவரும் வித்தியாசமான முறையில் பவுலிங்கில் பங்களிக்கிறார்கள், இவர்களுடன் பும்ராவையும் சேர்த்தால் உலகக்கோப்பையில் சவாலை ஏற்படுத்துவார்கள். இங்கிலாந்துதான் உலகக்கோப்பையை வெல்ல சாதகமான அணி என்றாலும் இந்திய அணி மிகவும் பின்னால் இல்லை, அருகில் தான் உள்ளது.\nபும்ரா பந்து வீசுவதைப் பார்க்க எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நல்ல வேகத்தில் வீசுகிறார், பேட்ஸ்மென்களை அவசரப்படுத்துகிறார். வேகத்தையும் குறைத்து வீசுகிறார். மிகப்பிரமாதமான பவுலர் அவர்.\nஅவரது ஆக்‌ஷன் போல் யாரும் வீச முடியாது, வலுவாக இருந்தால் மட்டுமே அந்த் ஆக்‌ஷன் சாத்தியம். அவரது உடல்தகுதியும் டெஸ்ட் கிரிக்கெட்டில் நீண்ட நேரம் ஓவர்களை வீச ஏதுவாக உள்ளது. டெஸ்ட் முழுதும் நல்ல வேகத்தைப் பராமரிக்கிறார், இதுதான் அவரை சுவாரஸ்யமான பவுலராக மாற்றியுள்ளது.\n; தயங்கிய சந்தானபாரதி; உடைத்த கமல்\nஅஜித் பொதுவிழாக்களில் கலந்து கொள்ளாமல் தவிர்ப்பது ஏன் - இயக்குநர் சிவா விளக்கம்\nபாரதி கண்ணம்மா - அப்பவே அப்படி கதை\nஅஜித் சாருடைய கேரியர் பெஸ்ட் 'விஸ்வாசம்': வசூல் அதிகரிப்பால் மகிழ்ச்சி - விநியோகஸ்தர் பேட்டி\nமலையாளக் கரையோரம்: நடிப்பிலும் ஒரு கை\nஉலகக்கோப்பை 2019: தென் ஆப்பிரிக்கா அணி அறிவிப்பு; ஆம்லா, டுமினி உள்ளே; கிறிஸ் மோரிஸ் வெளியே\nஉலகக்கோப்பை: இலங்கை அணியின் கேப்டனாக கருணரத்னே நியமனம்- தலைவராக மலிங்கா நீக்கம்\nஇங்கிலாந்து உலகக்கோப்பை அணி அறிவிப்பு: ஜோஃப்ரா ஆர்ச்சர், சாம் கரன் இல்லை\nஷான் டெய்ட்டின் சிறந்த ஐபிஎல் லெவன் அணிக்கு தோனி கேப்டன்: கெய்ல், டிவில்லியர்ஸ், பும்ரா இல்லை\nவலை 3.0: தவமாய்க் கிடைத்த இணையம்\nஉலகக்கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணி இங்கிலாந்துதான், ஆனால் இந்தியா மிகவும் பின்னால் இல்லை: ஜேசன் கில்லஸ்பி\nகொடநாடு துரோகத்தின் சின்னமாக மாறி உள்ளது: கமல்\n; தயங்கிய சந்தானபாரதி; உடைத்த கமல்\nகலீல் அகமெட் மீது கோபமடைந்த தோனி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/834599.html", "date_download": "2019-04-20T02:52:38Z", "digest": "sha1:EOZIWUVREBXKD4ZCK25A477WF3YLTIXR", "length": 6551, "nlines": 57, "source_domain": "www.tamilcnn.lk", "title": "இந்திய பொதுத்தேர்தல்: முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று", "raw_content": "\nஇந்திய பொதுத்தேர்தல்: முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று\nApril 11th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஇந்திய பொதுத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று (11ஆம் திகதி) ஆரம்பமாகின்றது\n91 மக்களவை உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு ஆந்திரபிரதேஷ், தெலுங்கானா உள்ளிட்ட 18 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் இடம்பெறுகின்றது\nஇன்று ஆரம்பமாகி எதிர்வரும் 19 ஆம் திகதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது இந்திய மக்களவையில் மொத்தமுள்ள 543 உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்காக இந்தத் தேர்தல் இடம்பெறுகின்றது இம்மாதம் 11, 18, 23, 29 ஆம் திகதிகளிலும் அடுத்த மாதம் 6, 12, 19 ஆம் திகதிகளிலும் இந்தத் தேர்தல் நடைபெறுகின்றது\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்குமான வாக்குப்பதிவு எதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெறவுள்ளது வாக்கெண்ணும் பணிகள் மே மாதம் 23 ஆம் திகதி இடம்பெறவுள்ளன கடந்த மக்களவைத் தேர்தலில் பாரதீய ஜனதாக்கட்சி அருதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது\nபிரபாகரனின் பேச்சைக்கேட்டிருந்தால் இந்தநிலை ஒருபோதும் ஏற்பட்டிருக்காது – அரசாங்கம்\nநீட் தேர்வு ரத்து: காங்கிரஸின் அதிரடி தேர்தல் அறிக்கை\nஏற்றுமதியை இலக்காக கொண்டு இஞ்சி செய்கை விஸ்தரிப்பு\nதனி அறையில் வைத்து 4 நாட்கள்.. சிறுவனுக்கு பாலியல் த��ல்லை கொடுத்த ஆசிரியை\n அரபிக்கடலுக்கு நகர்த்தப்பட்ட போர்க் கப்பல்கள்\nஉண்மை எப்போதும் வெல்லும்: திருவள்ளுவரின் கூற்றை மேற்கோள் காட்டிய ராகுல்\nபருத்தித்துறையில் பேரெழுச்சியுடன் சிறப்புற பெண்கள்தின நிகழ்வுகள்\nஅபிநந்தன் என்ன ஜாதி என்று கூகுளில் தேடிய 10 லட்சம் பேர்..\nஇந்தியாவின் போலி முகத்திரையை உடைத்த இம்ரான் கான் மோடி நடத்திய சதி நடவடிக்கை அம்பலம்\nஇந்திய பொதுத்தேர்தல்: முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று\nபொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் புலனாய்வாளர்கள் செயற்பட்டனர் – சிவாஜி\nஆணைவிழுந்தான் பகுதியில் வயல் காணிகளை பகிர்ந்தளிக்க நடவடிக்கை\nசெஞ்சோலை காணி விடயத்தில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றம்\nபஸ் விபத்தில் 06 பேர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thagavalthalam.com/2012/11/blog-post_20.html", "date_download": "2019-04-20T02:54:28Z", "digest": "sha1:WXFR425TYO3LZNGWH2QLDTVIFTIVZBG5", "length": 11619, "nlines": 139, "source_domain": "www.thagavalthalam.com", "title": "தகவல்தளம்: புதிய தலைமைச் செயலகத்தை நீதிமன்றமாக மாற்ற வழக்கு", "raw_content": "\nபசுமையை காப்பதே அவசரக் கடமை****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.\nதமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com\nபுதிய தலைமைச் செயலகத்தை நீதிமன்றமாக மாற்ற வழக்கு\nகடந்த திமுக ஆட்சியின் போது கட்டப்பட்ட தலைமை செயலக கட்டடத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.டிராபிக் ராமசாமி தொடர்ந்துள்ள இந்த வழக்கு தலைமை நீதிபதி இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் ஆகியோர் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.\nரூ.1200 கோடி செலவு செய்து கட்டப்பட்ட தலைமைச் செயலக கட்டடம், கடந்த ஒரு ஆண்டு காலமாக வீணாக கிடப்பதாக டிராபிக் ராமசாமி தனது மனுவில் கூறியுள்ளார். மேலும் சென்னை எழும்பூர், சைதாப்பேட்டை பகுதிகளில் உள்ள நீதிமன்ற கட்டடங்கள் மிகவும் பலவீனமாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஎனவே வீணாக கிடக்கும் தலைமைச் செயலக கட்டடத்தில் உயர்நீதிமன்றம் நீங்கலாக ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.இந்த மனுவை வ���சாரித்த நீதிபதிகள் இது தொடர்பாக தமிழக அரசு இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.\nஇந்த கட்டடத்தில் குழந்தைகள் நல மருத்துவமனை கட்டப்படும் என்ற தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு ஏற்கனவே நிலுவையில் உள்ளது.\nLabels: புதிய தலைமைச் செயலகத்தை நீதிமன்றமாக மாற்ற வழக்கு\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்\nஎந்த இடத்தில் மரங்களை பார்த்தாலும் ஒரு வணக்கம் மனதிற்குள் எழுகிறது\nஇயற்கை விவசாயத்திற்காக வாழ்ந்த ஒரு உயிர்\nமரங்கள் இல்லாத வாழ்க்கையை எண்ணிப் பாருங்கள்\nதேனி மாவட்டம் மரம் நடும் பணி\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\n11ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n12ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n15 ஆண்டுகளில் நடைபெற்ற அரசியல் படுகொலைகள் (1)\n2004 ஆம் ஆண்டு தமிழகத்தை தாக்கிய சுனாமி (1)\n234 எம்.எல் ஏக்களுக்கும் இ-மெயில் ID (1)\nஅடிமாட்டு விலைக்கு விற்கப்படும் விவசாய நிலங்கள் (1)\nஇந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அதிசயங்கள் (1)\nஇன்று மார்ச் 20 உலக சிட்டுக்குருவிகள் தினம் (1)\nஅறிவியல் ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன\nஉலகம் முழுவதும் இன்று சர்வதேச தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. (1)\nஉலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாக ஒகேனக்கல் (1)\nஏரிகள் வற்றிவிட்டதால் நிலத்தடி நீர் குறைந்துவிட்டது. (1)\nகலப்பட உணவுப் பொருட்கள் பண்டக சந்தையில் விற்பனை (1)\nகுடி குடியை கெடுக்கும் (1)\nகுறைந்து கொண்டே போகும் விவசாயம் (1)\nசுற்றுச்சூழலை அச்சுறுத்தும் மின்னணுக் குப்பைகள். (1)\nசூரியனில் ஏற்பட இருக்கும் மாற்றங்களால் (1)\nதனி ஒரு மனிதராக மக்களின் தண்ணீர் தாகத்தை போக்கிய மாமனிதர் பென்னிகுவிக் (1)\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா (1)\nபறவை இனங்கள் சந்தித்துவரும் பாதிப்புகள் மனிதர்களுக்கானஎச்சரிக்கை மணி (1)\nபாதுகாப்பற்ற உணவு விற்றால் தண்டனை (1)\nபால் 120 நாட்கள் (1)\nபிளாஸ்டிக்கிற்கு மாற்றாக பாக்கு மட்டை (1)\nமத்திய அரசின் தேசிய நீர் கொள்கை (1)\nமரங்கள் வீதியில் கிடக்கின்றன. எங்கே செல்கிறது இந்த பாதை\nமனித உரிமை மீறல்களுக்கு இன்னுமும் நீதி கிடைக்கவில்லை. (1)\nமனிதர்களிடம் மருந்து சோதனை (1)\nமன��தர்களுக்கு நிழலும்... பறவைகளுக்கு கூடுகட்ட இடமும் (1)\nமாசுபடும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி (1)\nமுதல் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\nவிவசாயிகளால் நடத்தப்படும் உழவன் உணவகம் (1)\nவேளச்சேரியில் உயிருக்கு போராடும் மரம் (1)\nமழை கிடைக்க மரம்தான் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalviguru.com/Full-News-View.php?id=31&type=Teacher%20Zone", "date_download": "2019-04-20T02:48:52Z", "digest": "sha1:32MYD4IQHTIZKPKH4BZ5EC6S4FDNGC4X", "length": 3419, "nlines": 101, "source_domain": "kalviguru.com", "title": "மருத்துவ விடுப்பு படிவம்", "raw_content": "\nவருமான வரி சம்பந்தமான சில விளக்கங்கள் 2018-19\nமருத்துவ விடுப்பு படிவம் Download\nமருத்துவரிமிருந்து பெற வேண்டிய மருத்துவச் சான்று Download\nஒரு நிமிடத்தில் 40 திருக்குறள் கூறி மாணவி ச. நாசியா உலக சாதனை\nவீட்டுக் கடன் பெற்றவர்கள் வீட்டு வாடகைப் படியும் சேர்த்து கழித்துக்கொள்ளலாம்\nWhatsApp & TeleGram ல் உங்கள் கருத்துக்களை கல்விகுரு இணையதளத்தில் பகிர 9952351588 என்ற எண்ணிற்கு தங்கள் கருத்துக்கள் மற்றும் செய்திகளை அனுப்பவும்\nகாமராசரின் அரிய புகைப்படங்கள் |\nசுழன்றும் ஏர் பின்னது உலகம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/12/02/minister-program-21/", "date_download": "2019-04-20T03:05:57Z", "digest": "sha1:DO3H5FPJH6OV43D3MZUM2MOF5PDYCENI", "length": 16353, "nlines": 135, "source_domain": "keelainews.com", "title": "இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு கூடம் அடிக்கல் நாட்டும் விழா.. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஇராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு கூடம் அடிக்கல் நாட்டும் விழா..\nDecember 2, 2018 கீழக்கரை செய்திகள், செய்திகள், மாநில செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nஇராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பொதுப்பணித்துறை (மருத்துவம்) சார்பாக இன்று (02.12.2018) நடைபெற்ற விழாவில் மாண்புமிகு தகவல் தொழில்நுட்வியல் துறை அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன் ரூ.18 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்படவுள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவிற்கான கட்டடப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். மாவட்ட வருவாய் .முத்துமாரி தiலைமை வகித்தார்.\nஇவ்விழாவில் தகவல் தொழில்நுட்ப வியல் துறை அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன் பேசியதாவது: மறைந்த முதல்வர் ஜெயலவிதா வழியில் செயல்படும் தமிழக அரசு மக்கள் நலனில் அக்கறையோடு எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவிற்கென்று தனியாக தரை மற்றும் ஐந்து தளங்களுடன் கூடிய கட்டடம் கட்டப்படவுள்ளது. கட்டடப்பணிகளுக்கு ரூ.18 கோடியும் மருத்துவ உபகரணங்களுக்காக ரூ.2 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இக்கட்டடம் 77,600 சதுர அடியில் கட்டப்படவுள்ளது. அவசர சேவைக்காக 2 மின் தூக்கிகள் ஏற்படுத்தப்படவுள்ளது. தரை தளம் முழுமையும் வெளிநோயாளிகள் பிரிவு, பிரசவ அவசர பிரிவு, மருந்தகம், ஆய்வகம் போன்ற வசதிகளும், 1வது தளத்தில் பேறு காலத்திற்கு முன் கவனிப்பு மற்றும் அவசரகால அறுவை சிகிச்சை அரங்கமும், 2வது தளத்தில் அதி தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் 2 அறுவை அரங்குகளும், 3வது தளத்தில் அறுவை சிகிச்சைக்கு பின் கவனிப்பு பிரிவு, குடும்பநல பிரிவு மற்றும் முதல்வர் விரிவான மருத்துவ காப்பீடு பிரிவும் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் ஏற்படுத்தப்படவுள்ளது.\n4வது தளத்தில் அறுவை சிகிச்சைக்குப் பின் கவனிப்பு பிரிவு, பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு. 5வது தளத்தில் பேறுகால முன்கவனிப்பு பிரிவு ஆகியவையும் ஏற்படுத்தப்படவுள்ளன. இத்தகைய வசதிகளுடன்கூடிய மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவிற்கான கட்டடப்பணிகள் அடிக்கல் நாட்டப்பட்டு துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இம்மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருகைதரும் மக்கள் பயன்பெறும் விதமாக எனது முயற்சியில் சிடி ஸ்கேன் ,எம் ஆர்ஐ ஸ்கேன், வென்டிலேட்டர் மார்பக புற்நோயை கண்டறிவதற்கான மேமோகிராம் போன்ற பல்வேறு நவீன மருத்துவ கருவிகள் தருவிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளன. இம்மருத்துவமனை வரும் மக்கள் நலனுக்கான சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.12.65 லட்சத்தில் நிழற்குடை கட்டப்பட்டுள்ளது. மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைத்திட வேண்டுமென முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். இராமநாதபுரம் நகரப் பகுதியில் அச்சுந்தன்வயல் முதல் பட்டணம்காத்தான் வரையிலான சாலை மேம்பாட்டு பணிகளுக்கு ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் துவங்கும் ” இவ்வாது பேசினார்.\nமாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜவஹர்லால், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்சங்கரலிங்கம், உதவி செயற்பொறியாளர் ஜெயதுரை, நிலைய மருத்துவர் சாதிக் அலி, கருப்பசாமி, மலையரசு, தாசில்தார் பொன்.கார்த்திகேயன் உள்பட மருத்துவமனை பணியாளர்கள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nசத்தியபாதை மாத இதழ் ..\nசத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nபிரபல நகைச்சுவை நடிகர் என்.எஸ் கிருஷ்ணன் புகழ் போற்றும் வகையில் துபாயில் பிறந்த நாள் விழா..\nஇராமநாதபுரத்தில் கல்லூரி மாணவி தற்கொலை ..\nமூளை வளர்ச்சி குன்றிய இளம் பெண் பலாத்காரம் வாலிபர் கைது..\nதிருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே கிணறு வெட்டும்போது 5 பேர் உயிரிழப்பு..\nரயிலில் இருந்து பாம்பன் பாலத்தில் குதித்து மூதாட்டி மரணம்..\n12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிகமதிப்பெண் பெற்று சாதனை படைத்த மாற்றுத்திறனாளிகள்..\nஉசிலம்பட்டி -அரசு பேருந்து மீது ஷேர் ஆட்டோ மோதி விபத்து ஒரு பெண் உள்பட 5 பேருக்கு காயம்..\nகுஜராத்தில் ஹர்திக் பட்டேலுக்கு திடீரென கன்னத்தில் பளார் விட்டதால் பரபரப்பு..\n+2 தேர்ச்சியில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வரும் இராமநாதபுரம் மாவட்டம்..\nஉயிர்பலி வாங்க காத்திருக்கும் பாதாளச் சாக்கடை கண்டுகொள்ளாத மதுரை மாநகராட்சி..\nமதுரையில் பூக்குழி விழாவில் கால் தவறி தீயில் விழுந்தவர் மரணம்…\nபத்திரிக்கையாளர்கள் தொடர் தாக்குதல் – ஜனநாயகத்தின் தூணை இடிக்க முற்படும் செயல்…பொன்பரப்பியில் செய்தியாளர் தாக்குதல் WJUT உட்பட பல தரப்பினர் கண்டனம்…\nதிண்டுக்கல் பேருந்து நிலையத்தில் தேர்தலுக்கு வந்தவர்கள் திரும்பி செல்ல முடியாமல் பரிதவிப்பு..\nசித்திரை திருவிழாவை முன்னிட்டு சிறப்பாக நடைபெற்ற அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி..\nஅழகர் ஆற்றில் இறங்கும் விழா… தயாராகும் மதுரை…\nநெல்லையில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு-65.78% சதவீத வாக்குப்பதிவு… மற்றும் பிற மாவட்டங்கள் விபரம்..\nகாட்பாடியில் நக்கல் நையாண்டியுடன் வாக்களித்த துரைமுருகன்…\nஇறுதியாக மதுரையிலும் ஓட்டு பதிவு நிறைவடைந்தது..\nநிலக்கோட்டையில் பல்வேறு கட்சி த���ைவர்கள் ஓட்டு பதிவு செய்தனர்…\nஅதிக ஆர்வம் காட்டிய முதன் முறை வாக்காளர்கள்..\nஆம்பூர் பகுதியில் அமமுக வேட்பாளர் வாகனம் மீது கல்வீச்சு.. தடியடி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padamkadal.blogspot.com/2007/05/blog-post_18.html", "date_download": "2019-04-20T02:37:42Z", "digest": "sha1:YKYOICS5WGFUYZE6SGVFHZHQ45C2HQF6", "length": 95025, "nlines": 244, "source_domain": "padamkadal.blogspot.com", "title": "ப‌ட‌ங்காட்டுத‌ல் அல்ல‌து ப‌ய‌முறுத்துத‌ல்: விவாதங்களைக் கோரும் இரு கட்டுரைகள்", "raw_content": "\nவிவாதங்களைக் கோரும் இரு கட்டுரைகள்\n(1) தலித் இலக்கியமும் இன்றைய சூழலும - இமையம்\n(2) நம் தந்தையரைக் கொல்வது எப்படி\nதலித் இலக்கியமும் இன்றைய சூழலும\nசமூகச் சூழலும் வாழ்க்கைமுறையும்தாம் ஓர் இலக்கியப் படைப்பின் அடிப்படை ஆதாரங்கள். வாழ்க்கையிலிருந்து அந்நியப்பட்டதல்ல இலக்கியம். ஒரு சமூகத்தின் குறிப்பிட்ட காலகட்ட இயக்கத்தையும் வாழ்க்கை முறையையும் இலக்கியப் படைப்பாக மாற்றுவது என்பது சமூகச் செயல்பாடு. பல்வேறு சமூகங்களின் பல்வேறு காலகட்ட நடப்பியல்களையும் வாழ்க்கை முறைகளையும் இலக்கியங்கள்தாம் பதிவுசெய்கின்றன. பிறகு அவை வரலாறுகளாக மாற்றம் பெறுகின்றன. அப்படி உருவாக்கப்படும் இலக்கிய வரலாறுகளின் நம்பகத்தன்மையைக் குறிப்பிட்ட படைப்பாளிகளின் சமூக அக்கறை, சமூக ஈடுபாடு, வாழ்வனுபவம், சமூகத்தைப் பார்த்த விதம், பதிவுசெய்த விதம் ஆகியவற்றோடு படைப்பாளியின் படிப்பு, மொழி குறித்த அறிவு, எழுத்துப் பயிற்சி என்று பலவும் சேர்ந்து உருவாக்குகின்றன. இவைகளே ஒரு படைப்பு, காலம் கடந்து வாழ்வதற்கும் உருவான வேகத்திலேயே உயிரை விடுவதற்குமான காரணங்களாகவும் இருக்கின்றன.\nதமிழ் மொழியில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு வகையான, ஒவ்வொரு விதமான இலக்கியங்கள் உருவாக்கப்பட்டன. நடைமுறைக் காலத்தில் தலித் இலக்கியங்கள் உருவாக்கப்படுகின்றன. மார்க்சியம், பெண்ணியம், இருத்தலியல், நவீனத்துவம், பின்நவீனத்துவம், அமைப்பியல், கட்டுடைத்தல் என்று இயங்கிக்கொண்டிருந்த தமிழ் இலக்கியச் சூழலில், நிறப்பிரிகை பத்திரிகையைச் சேர்ந்த ரவிக்குமார், அ. மார்க்ஸ் போன்றவர்கள்தாம் முதன்முதலில் தலித் இலக்கியம் குறித்துப் பேசியவர்கள், எழுதியவர்கள். மார்க்சியவாதிகள், மார்க்சிய இயக்கங்கள் பொதுவாகத் தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும் என்கிறார்���ள்; ஆனால் சாதிய உள் முரண்பாடுகள் குறித்துப் பேசுவதில்லை; சாதிய உள் முரண்பாடுகள் ஒழியாமல் சாதியம் ஒழியாது என்ற வாதத்தை அவர்கள் நிறப்பிரிகையில் தொடங்கிய அதே காலத்தில்தான் அரசே அம்பேத்கர் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடியது. அதே காலத்தில் தலித் இலக்கியம் கர்நாடகத்தில் செல்வாக்குப் பெற்றிருந்தது. பணியின் காரணமாகக் கர்நாடகத்தில் வாழ்ந்த தமிழக எழுத்தாளர்கள் கர்நாடக இலக்கியப் போக்குகள் குறித்துத் தமிழகத்தில் பேசினர். அதே காலகட்டத்தில்தான் வட தமிழகத்தில் திருமாவளவனும் தென் தமிழகத்தில் கிருஷ்ணசாமியும் அரசியல் சக்திகளாக உருவெடுத்தனர். இப்படிப் பல காரணிகள் பல முனைகளிலிருந்து உருவாகித் தமிழ் மொழியில் தலித் இலக்கியத்தை உருவாக்கின. இந்தப் போக்கு உருவாவதற்கு முன்னமே தலித் மக்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட படைப்புகளைப் பூமணி, சிவகாமி போன்றவர்கள் உருவாக்கியிருந்தனர்.\nதமிழில் தலித் இலக்கியம் உருவாக ஆரம்பித்த 1985-1992 காலகட்டத்தில், தலித் இலக்கியம் என்று ஒன்று உண்டா, தனியாக தலித் இலக்கியம் என்று ஒன்று தேவையா, தலித் இலக்கியத்தின் வரையறைகள் என்ன, தலித் இலக்கியத்தின் அடிப்படையான கருதுகோள்கள் எவையெவை, தலித் இலக்கியத்தை யாரெல்லாம் எழுதுவது, பிறப்பால் தலித்தாக இல்லாதவர்கள் தலித் வாழ்வை இலக்கியப் படைப்பாக எழுதினால் அந்தப் படைப்புக்குப் பெயர் என்ன, அரசியல் களத்தில் சாதிரீதியாகத் தமிழ்ச் சமூகம் சிதறுண்டு கிடக்கும் நிலையில் இலக்கியத்திலும் அந்நிலை வேண்டுமா என்று கேட்கப்பட்ட நூற்றுக்கணக்கான கேள்விகள் இன்றைக்குச் சாரமிழந்து போய்விட்டன. அதற்குக் காரணம் இன்றைய சமூகச் சூழல்தான்.\nஇன்றைய சூழலில் தமிழில் மட்டுமல்ல, இந்திய மொழிகளில் மட்டுமல்ல, உலகெங்கும் ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்க்கைமுறைகள் இலக்கியமாக்கப்படுகின்றன. இவ்வகை இலக்கியங்களுக்குப் போதிய கவனமும் வரவேற்பும் கிடைக்கவே செய்கின்றன. அதே நேரத்தில் உலகெங்கும் ஒரே பண்பாடு, பொருளாதாரம், சந்தை, வாழ்க்கைமுறை என்ற வன்முறைக் கலாச்சாரத்தால் உலகெங்குமுள்ள சிறுசிறு இனக் குழுக்கள் தங்கள் பண்பாடு, அடையாளம், பூர்வ கலாச்சாரங்கள் ஆகியவை அழிக்கப்படுவதற்கு எதிராகக் குரலெழுப்பத் தொடங்கியுள்ள நிலையில் ஒடுக்கப்பட்டவர்களின், வி���ிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கைமுறைகள் இலக்கியப் படைப்புகளாக மாறுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.\nதலித் வாழ்க்கை என்பதும் தலித் இலக்கியம் என்பதும் நவீனத்துவம், இருத்தலியல்வாதம், அமைப்பியல்வாதம், பின்நவீனத்துவம் போன்ற கோட்பாடோ தத்துவமோ அல்ல; தலித் இலக்கியம் என்பது ஒரு மனிதனின், ஒரு குடும்பத்தின் வாழ்க்கை அல்ல, கதை அல்ல; பெரும் திரளான ஓர் இனத்தின் பண்பாடு, ஒழுக்க நெறிகள், வரலாறு, மொழி, குறியீடு, அடையாளம் எனலாம். அதன் அடிப்படைக் கலாச்சார மீறல், கலக வெளிப்பாடு, சமூக, புராணிக மதிப்பீடுகளின் மீதான, சமூகக் கட்டுமானங்களின் மீதான எதிர்ப்பு எனலாம். தலித் இலக்கியம் என்பது அடிப் படையில் ஒரு வாழ்க்கை - வாழ்க்கை முறை.\nதலித்துகளின் வாழ்க்கை, நிலம் சார்ந்தது; உழைப்புச் சார்ந்தது; கலைகள் சார்ந்தது. இன்றைக்கு உயிரோட்டமான மொழியைக் கொண்டிருப்பவர்கள் தலித்துகளே. நிகழ்த்துகலைகளின் பார்வையாளர்களும் பங்கேற்பாளர்களும் தலித்துகளே. தலித்துகளின் மொழி கலைக் குரிய மொழி. தங்களுடைய பண்பாட்டையும் வாழ்க்கை முறையையும் நிலம் சார்ந்தும் நிலத்தோடு சேர்ந்த சூழல் சார்ந்தும் உருவாக்கியவர்கள். நிலத்தோடு வாழ்ந்து, அறிவும் நாகரிகமும் சாகசமும்செய்து வாழும் இனம் தலித் இனம். இந்த வாழ்க்கைமுறையிலிருந்துதான் தலித் இலக்கியம் உருவாகியிருக்க வேண்டும். ஆனால் நிகழ்ந்தது வேறு.\nஎழுத்தாளனின், குறிப்பாக தலித் எழுத்தாளனின் கம்பீரம் எது, பலம் எது, பலவீனம் எது, கற்றுக்கொள்ள வேண்டியது எது, நிராகரிக்க வேண்டியது எது என்று அறிவித்துச் செயல்பட வேண்டிய நிர்ப்பந்தத்தை இன்றைய சூழல் உருவாக்கியுள்ளது. இது எழுத்தாளனுக்குச் சூழல் தந்திருக்கும் சவால். இந்தச் சவாலைக் குறிப்பாக தலித் எழுத்தாளர்கள் எப்படி எதிர்கொண்டார்கள், எதிர்கொள்வார்கள் இதுவரை தமிழில் வந்துள்ள படைப்புகளைப் பார்க்கும்போது எந்தச் சவாலையும் அவர்கள் எதிர்கொள்ளவில்லை என்பதும் படைப்பு ரீதியான சவாலைக்கூட அவர்கள் எதிர்கொள்ளவில்லை என்பதும் தெளிவாகும். இருபது, இருபத்தி ஐந்து ஆண்டுக் காலம் கடந்துவிட்ட நிலையில் சிறந்த தலித் நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள், கவிதைத் தொகுப்புகள் என்று பெரிய எண்ணிக்கையில் வராததே இதற்குச் சான்றாகும். தலித் வாழ்க்கையை ஆவணப்��டுத்துவது மட்டுமே இலக்கியப் படைப்பாகாது. ஒரு சிறந்த இலக்கியப் படைப்பு பல கோட்பாடுகளை உருவாக்கலாம். ஆனால், எந்த ஒரு கோட்பாடும் சிறந்த ஓர் இலக்கியப் படைப்பை உருவாக்க முடியாது. சூழலுக்கேற்ப, சூழலைப் பயன்படுத்திக்கொள்ள எழுதப் படும் படைப்புகள், படைப்பாளிக்கு முன்னரே உயிரை விட்டுவிடும். இதுதான் தமிழில் நடந்துகொண்டிருக்கிறது. தலித் என்ற சொல்லைப் பயன்படுத்தினால் மட்டுமே அது தலித் படைப்பாகிவிடுமா இதுவரை தமிழில் வந்துள்ள படைப்புகளைப் பார்க்கும்போது எந்தச் சவாலையும் அவர்கள் எதிர்கொள்ளவில்லை என்பதும் படைப்பு ரீதியான சவாலைக்கூட அவர்கள் எதிர்கொள்ளவில்லை என்பதும் தெளிவாகும். இருபது, இருபத்தி ஐந்து ஆண்டுக் காலம் கடந்துவிட்ட நிலையில் சிறந்த தலித் நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள், கவிதைத் தொகுப்புகள் என்று பெரிய எண்ணிக்கையில் வராததே இதற்குச் சான்றாகும். தலித் வாழ்க்கையை ஆவணப்படுத்துவது மட்டுமே இலக்கியப் படைப்பாகாது. ஒரு சிறந்த இலக்கியப் படைப்பு பல கோட்பாடுகளை உருவாக்கலாம். ஆனால், எந்த ஒரு கோட்பாடும் சிறந்த ஓர் இலக்கியப் படைப்பை உருவாக்க முடியாது. சூழலுக்கேற்ப, சூழலைப் பயன்படுத்திக்கொள்ள எழுதப் படும் படைப்புகள், படைப்பாளிக்கு முன்னரே உயிரை விட்டுவிடும். இதுதான் தமிழில் நடந்துகொண்டிருக்கிறது. தலித் என்ற சொல்லைப் பயன்படுத்தினால் மட்டுமே அது தலித் படைப்பாகிவிடுமா தலித்துகள் பயன்படுத்தக்கூடிய வழக்குகளை ஒரு படைப்பில் ஆங்காங்கே பயன்படுத்தினால் அது தலித் படைப்பாகி விடுமா தலித்துகள் பயன்படுத்தக்கூடிய வழக்குகளை ஒரு படைப்பில் ஆங்காங்கே பயன்படுத்தினால் அது தலித் படைப்பாகி விடுமா தலித்தின் ஊளையும் முரட்டுத்தனமான கோபமும் மட்டுமே தலித் படைப்பா\nபொதுவாக மற்றவர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை அறிந்து கொடுப்பவன் வியாபாரி; எழுத்தாளன் அல்ல - முக்கியமாக தலித் எழுத்தாளன் அல்ல. இன்று தமிழ்ச் சூழலில் மட்டுமின்றி இந்திய, உலகச் சூழலில் இலக்கியச் சந்தையில் விலைபோகக்கூடியதாக இருப்பது ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட இலக்கியங்களே. நவீன இயந்திரத்தின் தேவைகளும் வியாபார நோக்கத்தின் தந்திரங்களும் இலக்கியப் புத்தக வெளியீட்டைப் பரவலாக்கியிருக்கின்றன. உலகச் சந்தையும் வியாபாரப் போட்டியும்தாம் இதற்கு முக்கியக் காரணங்கள். தலித் எழுத்தாளருக்கு வாய்ப்புகள் தேடிவருகின்றன. தலித் படைப்புகளை வெளியிடுவதில் போட்டியும் இருக்கிறது - தற்குறித்தனமாக, படைப்புக்குரிய ஒழுங்கோ அழகியலோ இல்லாமல் எழுதினால்கூட. இதற்குக் காரணம் தலித் இலக்கியத்தை வியாபாரப் பொருளாக மாற்றும் நுண் அரசியல்தான். இந்த அரசியலைப் புரிந்து கொள்ளாமல், எழுதப்பட்ட வேகத்திலேயே நூலாக்கம் பெறுவது தவறா, வாய்ப்புகளை தலித் எழுத்தாளர்கள் பயன்படுத்திக்கொள்வதில் என்ன தவறு என்று கேட்பது சரியல்ல. தலித் எழுத்தாளர்கள் நிறைய எழுதலாம், அவை உடனுக்குடன் புத்தகமாகவும் வரலாம், விற்கவும் செய்யலாம். ஆனால், அதற்கு மேல் என்ன தலித்துகளின் எழுத்துக்கள்மீது அறிவுபூர்வமான விவாதங்கள், செயல்பாடுகள், பயிற்சிகள் இதுவரை தமிழில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றனவா தலித்துகளின் எழுத்துக்கள்மீது அறிவுபூர்வமான விவாதங்கள், செயல்பாடுகள், பயிற்சிகள் இதுவரை தமிழில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றனவா தலித் படைப்புகள் உணர்ந்து படிக்கப்பட்டிருக்கின்றனவா தலித் படைப்புகள் உணர்ந்து படிக்கப்பட்டிருக்கின்றனவா அவ்வாறு இல்லையெனில், தலித்துகளின் புத்தகங்கள் விற்பதால் என்ன பயன் அவ்வாறு இல்லையெனில், தலித்துகளின் புத்தகங்கள் விற்பதால் என்ன பயன்\nதலித்துகளின் வாழ்க்கை வெளிப்பாடு என்பது வலியும் ரணமும் கண்ணீரும் நிறைந்தது. இதைத்தான் இன்றைய சந்தைச் சூழல் கோருகிறது. தலித்துகளின் ஏக்கங்களை, இழிவுகளை, சில்லறைத்தனங்களை, காயத்தை, அசிங்கமான பகுதிகளை மட்டுமே இன்றைய சந்தை கோருவதேன் தலித்துகளின் இப்படியான பகுதிகளை மட்டுமே தலித் எழுத்தாளர்கள் ஏன் உற்பத்திசெய்கிறார்கள் தலித்துகளின் இப்படியான பகுதிகளை மட்டுமே தலித் எழுத்தாளர்கள் ஏன் உற்பத்திசெய்கிறார்கள் இதுதான் அரிய வாய்ப்பு என்கிறார்களா இதுதான் அரிய வாய்ப்பு என்கிறார்களா இதைப் பயன்படுத்திக்கொள்ளத்தான் தலித் எழுத்தாளர்கள் துடிக்கிறார்களா இதைப் பயன்படுத்திக்கொள்ளத்தான் தலித் எழுத்தாளர்கள் துடிக்கிறார்களா வாழ்வின் சகல விஷயங்களையும் தாழ்வு மனப்பான்மையுடன் பார்ப்பது என்பது நோய்க்கூறு கொண்ட மனத்தின் செயல்பாடன்றி வேறென்ன வாழ்வின் சகல வி��யங்களையும் தாழ்வு மனப்பான்மையுடன் பார்ப்பது என்பது நோய்க்கூறு கொண்ட மனத்தின் செயல்பாடன்றி வேறென்ன தேய்ந்துபோன பொது மொழியை, படிப்பின் மூலம் கிடைக்கப் பெற்ற சாரமற்ற மொழியை, ஊடகங்களின் செத்துப்போன மொழியை தலித்துகளின் மொழியாகக் கட்டமைப்பதும் மேட்டிமையோடும் மறுபுறம் இறைஞ்சும் தோரணையிலும் எழுதுவதும் தமிழில் தலித் இலக்கியத்தை வளர்த்தெடுக்க உதவுமா\nதலித்துகளின் படைப்புகளை வெளியிடுவதும் அதற்காகப் போட்டியிடுவதும் வெறும் வியாபாரத் தந்திரம் மட்டுமல்ல; நவீன இயந்திரத்தின் தேவை மட்டுமல்ல. தீண்டாமையைக் கடைப்பிடிப்பதில், ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசமற்ற சமூகத்தின், படித்தவர் படிக்காதவர் என்ற வித்தியாசமற்ற சமூகத்தின், சிக்கலான முடிச்சுகளைக் கொண்ட உழைப்புச் சுரண்டலை, பொருளாதாரச் சுரண்டலைச் செய்கிற சமூகத்தின், தொழிலால் வாழிடத்தால், உணவுப் பழக்கத்தால் ஒதுக்கிவைத்த, ஒதுக்கிவைக்கும் நம் சமூகத்தின் இன்னொரு முகம் இது. இதற்குப் போட்டி போட்டுக்கொண்டு போவது என்பது தலித் எழுத்தாளர்கள் செய்யும் வரலாற்றுக் குற்றமாகும்.\nதலித்துகளின் வாழ்க்கை என்பது கையேந்துதல், கூப்பாடு, ஒப்பாரி, அழுகை, அசிங்கம் மட்டும்தானா தலித்துகளின் வாழ்க்கையில் சிரிப்பு, சந்தோஷம், விளையாட்டு, கலைகள் இல்லையா தலித்துகளின் வாழ்க்கையில் சிரிப்பு, சந்தோஷம், விளையாட்டு, கலைகள் இல்லையா தலித்துகளுக்கென்று பண்பாடு, வரலாறு, மொழி, ஒழுக்க நெறிகள், கூட்டு வாழ்வு எனச் செழுமையான பகுதிகளே இல்லையா தலித்துகளுக்கென்று பண்பாடு, வரலாறு, மொழி, ஒழுக்க நெறிகள், கூட்டு வாழ்வு எனச் செழுமையான பகுதிகளே இல்லையா இப்பகுதிகளைத் தலித் எழுத்தாளர்கள் ஏன் எழுதுவதில்லை இப்பகுதிகளைத் தலித் எழுத்தாளர்கள் ஏன் எழுதுவதில்லை இவற்றை ஏன் இன்றைய சந்தை கோருவதில்லை\nஓர் இனத்தின் அடையாளம் அந்த இனத்தின் கலாச்சாரம்தான் என்றால், தலித் எழுத்தாளர்களின் நோக்கம் தலித் கலாச்சாரத்தை மீட்டுருவாக்கம் செய்வதாகவும் அதன் செறிவான பகுதிகளை, கூறுகளைப் பூரணமாக உள்வாங்கி, அவற்றை இலக்கியப் படைப்பின் மூலம் அடுத்தடுத்த காலகட்டத்துக்குக் கடத்துவதாகவும் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாதபட்சத்தில் உலகத் தரத்துக்கு மட்டுமல்ல, இந்திய, தமிழ்த் தரத்துக்குக்கூடத் த��ித் இலக்கியம் உருவாகுமா என்பது கேள்விக்குறிதான். தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்வதும் ஊளையையும் கோஷத்தையும் கோபத்தையும் பதிவுசெய்வதும் தமிழில் தலித் இலக்கியத்தை வளர்த்தெடுக்க உதவாது.\nகேரளாவில் 29.12.2006 அன்று Integrating Dalit Culture and Politics of South India என்ற தலைப்பில் நடந்த கூட்டத்தில் படிக்கப்பட்ட கட்டுரை.\nநம் தந்தையரைக் கொல்வது எப்படி\nதந்தைவழி ஆட்சியின் கொடூரத்துக்குள் காலம் காலமாய் வாழ நிர்பந்திக்கப்பட்டவர்கள் நாம். நம் நலனுக்காக என்று கூறி அடிமைத்தனத்தின் நஞ்சை பாலாடையில் புகட்டுபவர்கள் நம் தந்தையர். ஆதிக்கத்துக்கு அடிபணியும் வித்தையை கற்பிக்கும் பயிற்சியாளரும் இவர்தான். இதுதான் வாழ்வின் பேறு என போதிக்கும் மதகுருவும் இவ்வாழ்வொழுங்கு முறையாக பின்பற்றப்படுகிறதா என கண்காணிக்கும் காவல்காரரும் இவரே. இந்தக் காவல்துறையின் துணை ஊழியராக இருக்க தாய் நிர்பந்திக்கப்படுகிறாள். தாய்க்கு பெண் என்ற அடையாளம்கூட தற்காலிகமாக மறுக்கப்படுகிறது. தாய் மகளை கண்காணிக்க வேண்டும், மகள் தாயை கண்காணிக்க வேண்டும், உளவுபார்க்க வேண்டும். இருவரும் ஒரே வலியையுடையவர்கள் என்றாலும் எதிரெதிராக வலியை செலுத்திக் கொள்ளும்படி ஒரேக் கூண்டுக்குள் அடைக்கப்பட்டவர்கள். ஒரு ஆண் தந்தை, கணவன் என்ற இரட்டை உரிமைகொண்டு மகள், தாய் என்ற இரண்டு அடிமைகளுக்கு எஜமானனாக இருக்கிறான். சமூக ஒழுக்க வரையறைகளும் விதிகளும் மீறப்பட்டால் தண்டனை விதிக்கும் நீதிபதியாகவும் அதை செயல்படுத்துபவராகவும் இருக்கிறான். குடும்பம் என்பது ஒரு சிறுசிறையாகவும் அதில் தந்தை என்பவன் சிறை அதிகாரியாகவும் இருக்கிறான்.\nஒரு தந்தைக்கு தன் மகளுடன் ரத்தம் சம்மந்தப்பட்ட உறவு மட்டும் போதுவதில்லை. அவளை சமூகத்துக்கு நல்ல அடிமையாக உருமாற்றித் தரும் நல்ல மேய்ப்பன் என்ற அங்கீகாரமும் தேவைப்படுகிறது. பலியாடுகள் தாங்களே பலிபீடங்களை தேர்ந்தெடுப்பதற்குக் காதல் என்ற பெயரும், குடும்பம் பலிபீடத்துக்குக் கொண்டு நிறுத்துவதை திருமணம் என்ற பெயரும் அளிக்கப்படுகிறது. இக்குடும்பத்திலிருந்து இன்னொரு குடும்பத்துக்குப் போகும் பெண் அவள் ஏற்றுக்கொண்ட அல்லது அவள் மீது திணிக்கப்பட்ட ஆணுக்கு அவள் உடல் வெளியையும் புழங்குவெளியையும் உடமையாகக் கொடுக்கிறாள். இந்த உடமைப்பொருள் இனி இன்னொருவனின் ஆயுள் காவலில் நீடிக்கும். இந்த ஆயுள் தண்டனையை ஏற்றுக்கொண்டு தொண்டூழியம் செய்வதற்கு ஏற்ப ஒரு பெண்ணைப் பழக்கவே இவ்வளவு சிரத்தை எடுத்துக்கொள்கிறான் ஒரு தந்தை.\n இனத்தொடர்ச்சி அறுபடாமல் தொடருவதற்கான ஒரு அமைப்பு தானே என்று மிக எளிமையாகத் தோன்றலாம். அது மட்டுமே அதன் கடமை இல்லை என்பதுதான் யதார்த்தம். தன் ரத்தம், தன் சாதி, தன் மதம், தன் இனம் என்பவற்றுக்குள் வேறு மற்றும் பிற என்பவை நுழையாமல் காவல் புரியும் ஒரு சுயநல அமைப்பு. இந்தியச் சமூகத்தில் தீண்டாமையை பயிற்றுவிக்கும் குருகுலமாக குடும்பதைப் பாதுகாப்பது சமூக ஆணின் கடமையாகிறது. இந்தப் பயிற்சியை அறிந்தும் அறியாமலும் பெற்றுக்கொண்ட பெண்களும் குழந்தைகளும் இதே வன்முறையை செலுத்துகிறவர்களாக செயல்படுவதுதான் இந்திய சமூகத்தின் அச்சமூட்டும் ஒரு அவலம்.\nபாமாவின் “எளக்காரம்” மற்றும் “தீர்ப்பு” என்ற இரு கதைகளிலும் இந்த அவலம் அச்சமூட்டும் வகையில் நம் முகத்தில் வந்து மோதுகிறது. ஊர்ச்சாதிக் குழந்தைகளின் பிஞ்சு ரத்தத்தில் தீண்டாமை நஞ்சை குடும்பத்தினர் ஊட்டச்சத்துபோல் ஊட்டி வளர்க்கிறார்கள். அக்குழந்தைகள் பள்ளிகளில் தம்முடன் படிக்கும் தலித் குழந்தைகளின் மீது தீண்டாமை வன்கொடுமையை செலுத்துகிறார்கள். இதை ஆதிக்க சாதி ஆசிரியர்கள் கண்டிக்காததோடு அங்கீகரிக்கவும் செய்கிறார்கள். இந்தச் சமூக யதார்த்தத்தை ஒரு ஆவணம் போல் விளக்குகிறார். இந்தச் சமூக அவலத்துக்கும் கொடுமைக்கும் காரணமாக அமைவது குடும்பத்தினால் சமூக ஒழுங்கு என்ற பெயரில் கற்பிக்கப்பட்ட மனித நேயமற்ற மன அமைப்பு.\nஇது சமூக ஏற்றத்தாழ்வுகளை உருவாக்குவதுடன் நியாயப்படுத்தவும் செய்கிறது. இந்த அமைப்பில் எந்த மாற்றமும் நெகிழ்வும் நிகழவிடாமல் கவனமாகப் பார்த்துக் கொள்கிறது குடும்பம். ஒரு குடும்பத்தின் கடமை தனது சாதிக்குள் அடங்கி நடக்கும் அடிமைகளை உருவாக்குவதும் தமக்குக் கீழ் உள்ளவர்களை அடிமைப்படுத்தும் ஆதிக்க குணமுடையவர்களை உருவாக்குவதுமென இரண்டு வகையில் நடக்கிறது. சாதிக் கலப்போ சாதி அடுக்குமுறையைக் கலைக்கும் நகர்வோ ஒரு பெண் மூலம் நிகழ முடியும் என்ற நிலையில் பெண்ணுடைய உடம்பும் மனமும் மிகக் கடுமையாகக் கண்காணிக்கப்பட்டு சாதித் தூய்மை பாதுகாக்கப்படுகிறது. இதை மீறும் சாத்தியம் ஏற்படாத வகையில் ஒரு பெண்ணின் மீது எல்லா விதமான வன்முறையையும் செலுத்தி அடக்கி ஒடுக்குவதன் மூலம் சமூகம் ஒரு பெண்ணொடுக்குதல் சமூகமாக உருவாகிறது. இதைச் செயல்படுத்தும் பிரதிநிதியாக தந்தை நியமிக்கப்படுவதும் அந்தப் பணிக்கு சன்மானமாக பல உரிமைகள் சலுகைகள் வழங்கப்படுவதும் நடந்துவருகிறது.\nகுடும்பத்தில் உள்ளவர்களின் அடிப்படைத் தேவைகளை வழங்க முடியாதவனாக இருந்தாலும், சமூக ஒழுங்குகளின் காவல்காரன் என்ற உரிமையை ஒரு ஆண் விட்டுக் கொடுப்பதில்லை. இந்த காவல் புரியும் ஒரே ஒரு அதிகாரமே கடைசிவரை ஆணுக்கான சமூக அங்கீகாரத்தை வழங்கிவிடுகிறது. இந்த காவல் கண்காணிப்பு உரிமை சமூக, குடும்ப நிகழ்வுகளின் ஒவ்வொரு கட்டத்திலும் கூடுதல் சலுகையையும் கூடுதல் பங்கு அளவையும் ஆணுக்கு நிரந்தரமாகப் பெற்றுத்தந்து விடுகிறது. இந்த கூடுதல் பங்கு பெண்ணைவிட எல்லாவற்றிலும் ஆணுக்குக் கூடுதல் இன்பத்தையும் வலிமையையும் கொடுப்பதை நியாயப்படுத்துகிறது. தன்னைத்தானே தற்காத்துக் கொள்ள முடியாத அளவுக்கு பலமற்றவளாக பெண்ணை மாற்றிவிட்டு, பிற இனம் மற்றும் சமூகத்திடமிருந்து அவளைப் பாதுகாக்கும் பெரிய பணியை ஆணிடம் வழங்கியதன் மூலம் அரசு, அரசியல் அனைத்திலும் ஆணை மையமாக்கி விடுவதுடன் பேரதிகாரம் உடையவனாகவும் உருவாக்கிவிடுகிறது. அச்சம் என்ற ஒன்றால் பீடிக்கப்பட்ட பெண் எப்பொழுதும் தனது அடிமைத்தனத்தை பாதுகாப்பு என்று நம்பி இரட்டை அடிமைத்தனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டிய சமூக உளவியல் வரலாற்று அடிப்படையில் தொடர்ந்து வருகிறது.\nஎனவே ஒரு ஆணின் சமூக உரிமைகள் கடமைகள் என்பவை எந்த நிலையிலும் பெண்ணுக்குச் சமமாகவோ கீழாகவோ இருந்துவிட நேர்வதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. கற்பு, தனிமனித ஒழுக்கம் போன்ற சமூக விதிகளை ஆண் மீறும்போது அது அவன் சுதந்திரத்தின் அடையாளமாகவும் ஆணின் சாகசமாகவும் பெருமைப்படுத்தபடுவதுண்டு. பெண்ணைவிட எல்லா விதத்திலும் மேலானவன் உயர்ந்தவன் என்ற மன அமைப்பில் ஒரு துணிச்சலை இச்சமூகம் வழங்குகிறது. சமத்துவம், சமநீதி என்பவை முதலில் பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையில் அமையவேண்டியது என்பதைப் பற்றி பொதுவான சமூக அரசியல் இயக்கங்கள் அக்கறைக் கொள்வதில்லை. இதற்குத் தனியான கருத்தியலும் இயக்கமும் போராட��டமும் தேவைப்படுகிறது. சாதி, வர்க்கம், இனம் போன்றவற்றுக்கு இடையில் சமத்தும், சமநீதி என்பவை மையப்படுத்தப்படும் அளவுக்கு பாலின ஒடுக்குமுறை என்பது ஒரு மிகமுக்கியமான பிரச்சனையாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. சமூகம் என்ற அமைப்பு மட்டுமின்றி சமூக மாற்றம் பற்றிய கோட்பாடுகளும் ஒரு கட்டம் வரை ஆணை மையமாகக்கொண்டே இருந்து வந்துள்ளது. பெண்ணியம், பெண் விடுதலை என்ற மிகத் தனித்த அரசியல் உருவாகும் வரை வரலாற்றின் மிகப்பெரிய புரட்சிகர கருத்தியல்கள்கூட பெண்ணின் இடம்பற்றி சரியான கருத்துக்களைக் கொண்டிருக்கவில்லை.\nஒடுக்கப்பட்ட சமூகத்திற்குள்ளும் ஒரு ஒடுக்கப்பட்ட பிரிவாக பெண் இன்றுவரை இருக்க நேர்ந்திருக்கிறது. இந்தியச் சூழலில் ஒடுக்கப்பட்டவர்களிலும் ஒடுக்கப்படும் நிலையில் தலித் பெண்கள் வைக்கப்பட்டுள்ளனர். தலித் பெண்கள் குடும்ப வன்முறைக்கும், சாதிய வன்முறைக்கும், போலீஸ் போன்ற அதிகார நிறுவனங்களின் வன்முறைக்கும் தொடர்ந்து ஆளாகவேண்டிய மிகக் கொடுமையான நிலையில் இருக்கின்றனர். பிற சாதிப் பெண்கள் மீதான சமூக வன்முறை என்பதும் பாலியல் வதைகளும் அவர்களின் சாதியின் அடிப்படையில் நடப்பதில்லை. ஆனால் தலித் பெண் என்பதாலேயே அவர்கள் மீதான சாதிய, பாலியல் வன்கொடுமைகள் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன. தலித் பெண் என்ற ஒரே அடையாளம் பல சமயங்களில் அச்சமூகப் பெண்களை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திவிடுகிறது. அதை விடவும் தலித் அல்லாத சமூகத்தினர் அந்த வன்முறையை மிக இயல்பான ஒன்றைப்போல புறக்கணித்து விடும் நிலையும் இங்கு இருக்கிறது.\nகிராமியச் சூழலில் மிகச்சிறு வயதில் பாலியல் கொடுமைக்குள்ளாகும் பெரும்பான்மையான பெண்கள் தலித் பெண்களாகவே இன்றுவரை இருக்கிறார்கள். இதைப் பற்றிய பிரக்ஞையும் எதிர்ப்புணர்வும் தலித் அரசியல் மூலமே முதன் முதலில் உருவானது. (வன்கொடுமை என்பது பாலியல் சார்ந்தது மட்டுமில்லை என்றாலும் இந்தியச் சமூகங்களில் இதுவே மிக உச்சகட்ட குறியீட்டு வன்முறையாக உணரபட வேண்டி யுள்ளது. சொற்கள், சைகைகள், வசைகள், நடத்தப்படும் முறைகள் என எத்தனை வகையான வன்முறைகள் இந்தியக்கிராமச் சூழலில் தலித் பெண்கள் மீது தினமும் செலுத்தப்படுகின்றன. என்று எண்ணிப் பார்க்கும்போது இந்திய அறம், அன்பு என்பதைப்பற்றிய கேவலமான பொய்கள் நமக்குப் புரியவருகிறது.)\nதலித் அரசியல் உருவான அதே சூழலில் தலித் பெண்ணியமும் உருவாக வேண்டிய தேவை இதன்மூலம்தான் உணரப்படுகிறது. எந்த ஒரு பொதுவிடுதலையும் பெண் விடுதலையையும் உள்ளடக்கியதுதான் என்று சொல்லிவருவது மிக மோசமான ஆணாதிக்க அரசியலின் அடையாளம். இப்படி இல்லாமல் தலித் அரசியலிலும் தலித் இலக்கியத்திலும் தலித் பெண்ணியம் என்ற ஒரு பிரக்ஞை உருவாகிவுள்ளது மிக ஆக்கப்பூர்வமானது. இந்திய அரசியலில் தலித் அரசியலின் உருவாக்கத்திற்கு எவ்வளவு முக்கியத்துவமும் தேவையும் உள்ளதோ அதே அளவுக்கு தலித் பெண்ணியத்திற்கும் தேவையும் முக்கியத் துவமும் உண்டு. ஒருவகையில் தலித் பெண்ணியம் என்பதே இந்திய மாற்று அரசியலின் மிகமிக அடிப்படையான முதல்கட்ட இயக்கமாக இருக்கவேண்டியிருக்கிறது. இந்த தலித் பெண்ணியப் பார்வை எல்லா அரசியலுக்கும் வழிகாட்டு நெறியாகவும் வழி மாறும்போது கேள்வி கேட்கும் நெறியாகவும் இருக்ககூடியது. இதனை மறுக்கும் அல்லது வெறுக்கும் எந்த ஒரு சமூக அரசியல் கோட்பாட்டையும் புரட்சிகர கோட்பாடு என்று ஏற்றுக்கொள்ள முடியாது.\nஇந்தப் பார்வை தமிழ் தலித் பெண் எழுத்துக்களை வாசிக்கும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் எனக்குள் உறுதிப்படுகிறது. ஒவ்வொரு தலித் பெண் எழுத்தும் எனக்குப் புதியப் புதிய எதிர்ப்பு புரிதல்களை, மாற்று அழகியல் மற்றும் அரசியலை நினைவூட்டிக்ù காண்டே இருக்கிறது. வேறு எந்த எழுத்துக் களிலும் காணப்படாத அளவுக்கு இந்திய யதார்த்தம் என்பது வலிமையாகவும் ஆழமாக வும் இவர்களுடைய எழுத்துக்களில் இயல்பாகப் பதிவாகிவிடுகிறது. மிக எளிமை யான ஒரு வாக்கியம்கூட எனக்கு மிக நீண்ட வரலாற்றுக் கொடுமைகளை நினைவூட்டி எதிர் அரசியல் பற்றிய கேள்விகளை எழுப்பிவிடுகிறது. அழகியல், கலை இலக்கியம், அறம், ஒழுக்கம் என்பவை பற்றிய மிக அடிப்படையான சிக்கல்களை இவை வெளிப்படுத்திவிடுகின்றன.\nபாமாவின் ஒரு சிறுகதையை இங்கு வாசிப்போம், கதையின் தலைப்பு “எளக்காரம்”\n“பள்ளிக்கொடத்த பூரா கூட்டிப் பெறுக்கி அள்ளுறது நம்ம பிள்ளைகதானாம். அந்த பிள்ளைக வந்து அலுங்காமெ குலுங்காமெ படுச்சுட்டுப் போவாகளாம்.” என்கிறாள் சின்னபொண்ணுவுடன் படிக்கும் பெண்ணின் தாய். அவளே தொடர்ந்து சொல்கிறாள்.\n“எங்க வீட்டுக்காரம் போயி கே���்டதுக்கு, நம்ம பிள்ளைகதாஞ் சுத்தமா நல்லாக் கூட்டுதுகளாம். அந்தப் பிள்ளைகளுக்குச் சரியாக் கூட்டத் தெரியலைன்னு பசப்பி உட்டுடாக.”\n“இது நல்ல வேலதாண்டி. அப்ப நம்ம பிள்ளைக நல்லா கூட்டிக்கிட்டே இருக்கட்டும்; இந்தா நம்ம வயக்காட்டுகள்ள ரணபாடுபட்டு வேல செய்ய அவுக ஒக்காந்து சொகமா திங்கறாகள்ள, அது கணக்காதான்.” என்கிறாள் சின்னப்பொண்ணுவின் அம்மா பரிபூரணம். இந்த எளிமையான ஒரு உரையாடல் இந்தியச் சமூகத்தின் மிகப் பழமையான கருத்தியல் வன்முறையை நம் முகத்தில் வந்து அறையும்படி உணர்த்தி விடுகிறது.\nஇந்த ஆண்டு உயர்கல்வியில் இட ஒதுக்கீட்டை அனுமதிக்கக்கூடாது என்று போராடிய மேல்சாதி வெறியர்கள். உங்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்துவிட்டு நாங்கள் என்ன தெருக்கூட்ட போக வேண்டுமா என தெருப் பெறுக்கும் போராட்டம் நடத்தினார்கள். உயர்கல்வி கற்று நாங்கள்தான் உயர்பதவிக்குப் போக வேண்டும். நீங்கள்தான் தெருக் கூட்ட வேண்டும் என்று தங்களின் சாதிவெறியை வெளிப்படையாகக் காட்டினார்கள். இது இன்றைய சமூக எதார்த்தம். இந்தச் சாதிவெறியை பள்ளிக்கூடங்கள் கற்றுத் தருவதைத்தான் பாமாவின் “எளக்காரம்” கதை பேசுகிறது. மிக எளிமையான இந்தக் கதை மிக சிக்கலான வலிகளை நமக்கு ஞாபகப் படுத்துகிறது.\nபாமாவின் மற்றொரு கதையான “பொன்னுத்தாயி” இந்தியக் குடும்பம் பற்றிய மயக்கங்களையும் மாயைகளையும் உடைக் கிறது. பொன்னுத்தாயி என்ற பெண் தன் குடிகாரக் கணவனுடன் வாழப்பிடிக்காமல் தனது நான்குக் குழந்தைகளையும் அவனிடத் திலேயே விட்டுவிட்டு தாய்வீட்டுக்கு வந்துவிடுகிறாள். தன்னுடன் வந்துவிடும்படி கணவன் தகராறு செய்கிறான். அப்போது ஏற்பட்ட சண்டையில் அவளது மண்டை உடைந்து ரத்தம் கொட்டுகிறது. அத்துடன் காவல் நிலையம் சென்று முறையிட்டு தன் கணவனுக்குத் தண்டனை வாங்கித் தருகிறாள். ஊர் அவளை இதற்காக இழிவாகப் பேசுகிறது. குழந்தைகளை விட்டுவந்த அவளை பாசமற்றவள் என்று குற்றம்சாட்டுகிறது. என்றாலும் தனது கணவனை பிரிந்து தனித்து வாழ முடிவு செய்துவிட்ட அவள் தன் தாலியை அறுத்து எறிந்துவிடுகிறாள். அதைவிற்றே தனக்கென்று ஒரு சிறு பழ வியாபாரத்தைத் தொடங்குகிறாள். இக்கதையில் தாய்மை, தாலி, குடும்ப வன்முறையை சகித்துக்கொள்ள வேண்டும் என்ற விதி என்பவை கடுமையாக கேள்விக்குள்ள���க்கப்படுகிறது. அவள் சிந்தும் ரத்தமும் அவள் எடுக்கும் முடிவும் மறுக்க முடியாத உண்மைகளாக உறைந்துவிடுகின்றன. இப்படி ஒரு கதை நிகழ்வை தலித் பெண்ணியப் பார்வையில் மட்டும்தான் எழுதவும் புரிந்துகொள்ளவும் முடியும்.\n“ஒத்த” என்ற பாமாவின் மற்றொரு கதை இல்லாமல்லி என்ற பெண்ணைப் பற்றியது. சிறுமியாக இருக்கும் போது பன்றிக்கடித்து அவளது வலது மார்பு ஊனமாகிவிடுகிறது. வளர்ந்த பிறகு ஒற்றை மார்பகத்தோடு இருக்கும் அவளை ஊரார் “ஒத்த” என்று கேலியாகக் கூப்பிடுகிறார்கள். அவளுக்கு அதனால் திருமணமும் நடக்கவில்லை. அவளின் முப்பது வயதில் வயற்காட்டில் புல்லறுத்துக்கொண்டிருக்கும்போது ஒரு மேல்சாதிக்காரன் கேவலப்படுத்தி பேசு வதுடன் அவள் ஒற்றை மார்பைத் தொட முயற்சிக்கிறான். அப்பெண் அறிவாளால் அவனைத் தாக்க அவனது ஒருகண் குருடாகிவிடுகிறது. “இப்பிடிச் செஞ்சாத்தான் பெயல்களுக்குப் புத்தி வரும்”. என்று ஒரு பாட்டி சொல்கிறார். இச்செய்தி ஊர்முழுக்க பரவியபின் அப்பெண்ணை யாரும் ஒத்தை என்று கேலி செய்வதில்லை.\nஒரு தலித் பெண்மீது பாலியல் வன்முறை செலுத்துவதை தினசரி செயல்போல் மிகச்சாதாரணமாக ஒரு மேல்சாதி ஆண் நடந்துகொள்வதை நேரடியான எளிய மொழி நடையில் இக்கதை விளக்குகிறது. அதற்காக கிராமத்தில் பெரிய எதிர்ப்பு ஒன்றும் ஏற்படவில்லை என்ற குறிப்பும் தரப்படுகிறது. இந்த தனிப்பட்ட எதிர்த்தாக்குதல் மட்டுமே ஒரு எதிர்ப்பாக இருக்கிறது. கண் தாக்கப்படுதல் ஒரு சிறிய எதிர் வன்முறை அடையாளமாக வைக்கப் படுகிறது. இவை மேலோட்டமாக ஒரு சம்பவத்தைச் சொல்வதுபோல் தலித் சமூகத்தின் மொத்த வலியையும் கூறிவிடுகிறது. இந்த எளிமை சார்ந்த உரையாடல் வழியாக மிகப்பெரிய வரலாற்று வன்முறைகளை நினைவூட்டுவதுதான் தலித் எழுத்துக்களின் தனிப்பட்ட வலிமையாகக் கொள்ள முடிகிறது. அதிலும் தலித் பெண்படைப்புகள் இரட்டை வன்முறையின் பல்வேறு அடுக்கு களையும் மிகத் தீவிரமாகப் பேசுகின்றன.\nபாமாவின் “கருக்கு” “சங்கதி” “வன்மம்” என்ற மூன்று நாவல்களும் தலித் சமூகத்தின் வாழ்வியல், சமூகவியல் அவலங்களை விரிவாகப் பதிவு செய்கின்றன. கதை சொல்லும் மொழி தலித் வட்டார வழக்கில் அமைந்து ஒரு பொது மொழிநடைக்கு எதிர் கதைக்கூறலை உருவாக்குகிறது. கருக்கு, சங்கதி இரண்டு நாவல்களும் =தன்வாழ்க���கை+ கதைகளாக அமைந்து ஒரே சமயத்தில் தலித் மற்றும் பெண் என்ற இரு அடையாளங்களின் சிக்கல்களை நேரடியாகவும் ஒரு கால கட்டத்தின் பின்னணியிலும் பேசுகின்றன. அதே சமயத்தில் தலித் பெண்ணியப் பார்வை கொண்ட படைப்பாளரின் எண்ணங்களை யும் பதிவு செய்கின்றன. தலித் சமூகத்தின் வாழ்க்கைமுறை, கிராமத்தின் சாதிய அமைப்புமுறை, அவற்றுக் கிடையிலான முரண்பட்ட வன்முறை நிறைந்த உறவுகள் அதற்குள் நிகழும் தனிமனித வாழ்வு என்பவை ஒரு பெண்ணின் நினைவு வழியாகக் சொல்லப்படுகின்றன.\nஇந்நாவல்களின் சொல்லும் முறை தமிழ் நாவல்களின் பழகிய வடிவத்திலிருந்து முற்றிலும் மாறி நேரடித்தன்மையும் கடுமை நிறைந்த பேச்சும் கொண்டவையாக உள்ளன. நாசுக்கான உரையாடல்கள் என்ற தமிழின் கதைச் சொல்லும் மரபு அரசியல் நோக்கத்தோடு மீறப்பட்டுள்ளது. இந்த மீறல் தலித் வாழ்வின் இருப்பையும் இயக்கத்தையும் தீவிரமாக அரசியல்படுத்தும் உத்தியாகச் செயல் படுகிறது. இந்த நாவல்களின் வாசிப்பின் ஊடாக எத்தனையோ கேள்விகளும் தலித் வாழ்வின் வரலாற்றுப் பதிவுகளும் அடுக்கடுக் காக வெளிப்படுகின்றன. தீண்டாமை கொடுமையிலிருந்துத் தப்பிக்க எண்ணி மதம்மாறிய தலித்துகள் அங்கும் தலித் கிருத்துவர்கள் என்ற பெயருடன் அதே அளவு கொடுமையை அனுபவிக்கும் சமூக அவலம் இவர் நாவல்களின் பின்னணியாக அமைந்துள்ளது.\nதலித் சமூகத்தின் தினசரி வாழ்க்கைக்கான போராட்டங்கள் ஒருபுறம், தங்கள் உயிரை பாதுக்காத்துக்கொள்ள வேண்டிய போராட்டம் ஒருபுறம், தங்களுக்கான அடையாளத்தைக் கட்டி எழுப்ப வேண்டிய போராட்டம் ஒருபுறமென பலகட்ட போராட்டங்களுக்கு இடையே ஒரு பெண்ணாக இருத்தல் என்பதின் பயங்கரத்தை கருக்கு, சங்கதி என்ற இரண்டு நாவல்களும் ஒரு அடங்கிய தொனியில் அதே சமயம் மிகத் தீவிரமாகப் பதிவு செய்கின்றன. தலித் வாழ்க்கையில் திணிக்கப்பட்ட வறுமை மற்றும் பயம் என்ற வலிகளுக்கிடையேயும் மனித உறவுகளின் மென்மை, எளிய மனங்களின் சிறு சிறு சந்தோஷங்கள், கனவுகள் அனைத்தும் கூட மனதை பற்றும் வகையில் பதிவாகியுள்ளன. மற்ற கதை கூறல்களைப் போல இல்லாமல் இவை ஒவ்வொன்றுக்கும் கூடுதல் அரசியல் அர்த்தமும் தொடர்ந்து உருவாகிக் கொண்டேயிருக்கின்றன. ஒடுக்குதலை பதிவு செய்யும் அதே வேளையில் அதிலிருந்து விடபடவேண்டும் என்ற ஏக்கமும் கனவும் தொடர்��்து நினைவூட்டப்படுகிறது. தலித் பெண்ணியப் பிரக்ஞைதான் இந்த நினைவூட்டும் மொழிக்கு அடிப்படையாக உள்ளது.\n“எங்க ஊரு ரொம்ப அழகான ஊரு.” என்று தொடங்கும் =கருக்கு+ நாவல் “நாய்க்கமார்க கிட்டதா நெலமே இருக்குது. ஒவ்வொரு நாய்க்கமாரு காடுகளும் பல மைல்களுக்கு பரவிக்கெடக்கும்.” எனக்கூறி காடு, மலை, கழனி, கம்மாய், குளம் என்று பரந்து கிடக்கும் வெளியில் வெறும் கூலிகளாக மட்டும் நிறுத்தப்பட்டுள்ள மனிதர்களைப் பற்றி பேசுகிறது. இவர்களுக்கான புழங்கும் வெளி, பொது வெளி இரண்டையும் போராடித்தான் பெற வேண்டியிருக்கிறது. தலித்துகளின் மீது நடத்துப்படும் தாக்குதல்களும் சுரண்டல்களும் இல்லாத ஒரு இடத்தை, உலகை கதைசொல்லி வாழ்க்கை முழுவதும் தேடிக்கொண்டே இருக்கிறார். ஆனால் தீண்டாமை காற்றுபோல் எல்லா வெளியிலும் இயல்பாகப் புழங்கிக் கொண்டிருக்கிறது. சமூகத்தின் சகல அமைப்புகளும் சாதியின் பெயரால் நடத்தும் அவமரியாதையும் கொடுமைகளையும் வன்முறைகளையும் கண்டு முடங்கிவிடாமல் திமிறி எழுகிறார். விடுதலையைத் தேடி கன்னியாஸ்திரியாக மாறுகிறார்; பிறகு தனது அடையாளத்தை மீட்டுடெடுக்க கன்னியாஸ்திரி மடத்திலிருந்தும் வெளியேறுகிறார். இம்முடிவு இவரின் சுதந்திர பிரகடனமாகப் பதிவாகிறது.\n“சங்கதி” நாவலோ ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்திலும் ஒடுக்கப்பட்ட இனமான பெண்களைப் பற்றியது. இந்நாவலும் கதைசொல்லியை முன்வைத்து பாலின ஒடுக்குமுறை பற்றிப் பேசுகிறது. தலித் பெண் என்ற அடையாளத்தை நேரடியாக முன் வைத்துக் கூறப்படும் இவ்வாழ்க்கைக்கதை பல்வேறுவிதமான பெண்களையும் அவர் களின் வாழ்க்கைப்பாடு களையும் அவர்களுக் குள்ளாகவே ஏற்படும் தவறான புரிதல் களையும் பற்றி விரிவாகப் பேசுகிறது. தலித் சமூகத்துக்குள்ளேயே பெண்கள் விடுதலை நோக்கி நகர்வதை கசப்புடன் எதிர்கொள்ளும் நிலை பற்றியும் துயரத்துடன் கூறுகிறது. பெண்கள் கல்வி பெறுவதையோ சிந்திப் பதையோ மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ள முடியாதவர்களின் அறியாமை பற்றியும் முறையிடுகிறது. சாதிக் கலப்பு ஏற்படுவதன் தேவை சில இடங்களில் சுட்டிக்காட்டப் படுகிறது. ஆனால் கதையின் இலக்கு தனித்த அடையாளமுடைய சிந்திக்கும் பெண்ணைப் பற்றியதாக அமைந்துள்ளது.\nஒடுக்கப்பட்ட இரு சாதிகளுக்குள் நேரும் வன்முறையை துயரத்தோடு பதிவு செய்யும் நாவல் =வன்மம்+. ஒரே வகையான ஒடுக்குமுறைக்கு உட்பட்ட இரண்டு தலித்சாதிகள் அரசியல், சமூக விழிப்புணர்வு இன்றி ஒருவருக்கொருவர் மோதிக் கொள்ளவதும் அதற்குப் பின்னணியில் ஆதிக்கசாதியினரின் திட்டமிட்ட தூண்டுதல் இருப்பதும் பதிவு செய்யப்படுகிறது. சாதி மோதல் வன்முறையின் போது அதிகமாக பாதிக்கப்படுகிறர்வர்களாக பெண்கள் இருப்பது தெளிவாக விவரிக்கப்படுகிறது. காவல்துறை சட்ட ஒழுங்கு பாதுகாப்பு என்ற பெயரில் தலித் பெண்களை வீடு புகுந்து தாக்குவதும் இழிவு படுத்துவதும் ஒரு தேசிய நடைமுறையாக மாறிவிட்ட கொடுமை ஒரு உதாரண ஆவணமாக பதிவு செய்யப் பட்டுள்ளது. இரு தலித் சாதிகளுக்கிடையில் நேரும் மோதலில் பலர் இறந்துவிட, சடலங்களை பெற்றுக்கொள்ளச் செல்லும் பெண்களை காவல்துறையினர் கைது செய்து சித்திரவதை செய்கிறார்கள். இந்த ஒரே சித்தரிப்பே தலித் பெண்கள் விலங்குகளுக்கும் கீழான ஒரு நிலையில் நடத்தப்படுவதை அதன் கொடூரத்தோடு விவரித்துவிடுகிறது. தலித் பெண்களைப் பற்றி பாமாவின் நாவல்கள் விவரிக்கும் முறை அவர்களின் சில தனிப்பட்ட வலிமையான பண்புகளை சொல்லிச் செல்கிறது. உழைப்பு என்பதோடு சமூகச் செயல்பாட்டுப் போராட்டங்களில் அதிகமாக பங்கெடுத்துக்கொள்கிறார்கள் என்பதும் தாக்குதல் போன்றவற்றைக்கூட நேரடியாக எதிர்கொள்கிறார்கள் என்பதும் இவருடைய எழுத்துகளில் பதிவாகிறது. எந்தவொன்றைப் பற்றியுமான பெண் களுடைய கருத்து இவர் எழுத்துக்களில் முதன்மை பெறுகிறது.\n“பழயன கழிதலும், ஆனந்தாயி” என்ற இரு நாவல்கள் மூலம் தலித் பெண்பார்வை பற்றிய விரிவான விவாதத்தைத் தொடங்கிவைத்த சிவகாமி, தமிழில் எழுதிவரும் பெண் எழுத்தாளர்களில் முக்கியமானவர். தலித் அரசியலிலும் தலித் பெண்ணியத்திலும் தொடர்ந்து பங்களித்து வருபவர். இயக்க நடவடிக்கைகளில் நேரடியாக செயல் படுகிறவர். இவருடைய எழுத்துக்களில் தலித் சமூகத்திற்குள் பெண்கள் நடத்தப்படும் முறைபற்றிய கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. பழையன கழிதல் நாவலில் தலித் அரசியலில் ஈடுபட்டுள்ள ஒரு ஆணின் கீழ் அவனது குடும்பத்துப் பெண்கள் படும் கொடுமையை ஈவு இரக்கமின்றி சித்தரித்துள்ளார். பெண்ணின் பார்வையிலிருந்து அடக்கமுடியாத கோபத்துடன் இந்தக் கடுமை பீறிட்டு வெளிப்படுவதை காண முடிகிறது. சாதி என்பதைக் கடந்த ஆண்மையின் அதிகாரக் கடுமை பழியன கழிதல் நாவலில் மிக விரிவாகப் பேசப்படுகிறது. காத்தமுத்து என்ற அரசியலில் ஈடுபடும் ஊர் பெரிய மனிதர் ஆதிக்க சாதியினரின் கொடுமைகளை எதிர்த்து நிற்கும் அதே வேளையில் தனது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் துரோகம் செய்தல், பழிவாங்குதல், கொடுமைப்படுத்துதல் போன்றவற்றைச் செய்கிறார்.\nஇதனை ஒரு பெண்ணின் பார்வையிலிருந்து கதைசொல்லி அதிக கோபத்தோடு விவரித்துச் செல்கிறார். இதன் மூலம் தலித் அரசியலுக்கு இருக்க வேண்டிய பெண்ணியப் புரிதலை வலியுறுத்தவே செய்கிறார். முதல் பார்வையில் ஒரு தலித் அரசியல்வாதியை கொடூரமான வனாக சித்தரிப்பது போன்ற தோற்றத்தை இந்நாவல் தந்தாலும் அடிப்படையான மாற்றத்தையும் கருத்தியல் தெளிவையும் இந்நாவல் முதல் தேவையாக வலியுறுத்துகிறது. இது பெண் என்ற பார்வையின் மூலம்தான் சாத்தியமாகியிருக்கிறது.\nசிவகாமியின் “ஆனந்தாயி” நாவலோ தலித் பெண்களின் துயரம், கொடுமை அனைத்தை யும் அச்சமூட்டும் வகையில் விவரிக்கும் ஒரு எழுத்து. நிலையான நீடித்த ஒரு துயரம், ஆறுதலே இல்லாத ஒரு தொடர்வலி என இந்த நாவல் மனதை பிழியும் வகையில் நீண்டு செல்கிறது. இந்தத் துயரம் தலித் சமூகத்தின் நீண்ட வரலாற்றுத் துயரக் குறியீடாகவும் தொடர்ந்து நினைவில் வைக்கப்படுகிறது.\nஆனந்தாயியின் கணவன் பெரியண்ணன் கேள்விமுறையற்று வீட்டுக்கே பிறப் பெண்களை அழைத்துவந்து அவர்களுடன் உடலுறவு கொள்கிறான். இதனால் எழும் சச்சரவுகளில் ஆனந்தாயி தினம் தினம் அவனிடம் அடிப்பட்டு செத்துச் செத்துப் பிழைக்கிறாள். லெட்சுமி என்ற பெண்ணுடன் தனிக்குடித்தனம் நடத்திவரும் இவன், காலப்போக்கில் அவள் நடத்தையில் சந்தேகம் கொண்டு அவளை தனக்கே உடமையாக்க வேண்டி வீட்டுக்கே அழைத்துவந்து வைத்துக்கொள்கிறான். இதனால் எழும் குடும்ப சண்டைகள் அடிதடிகள் என தொடரும் வாழ்க்கையிலிருந்து லெட்சுமி தப்பிக்க நினைக்கிறாள். இந்த நரகத்திலிருந்து விடுபட்டால் போதுமென்று பழக்கமாகும் ஆண்களுடன் சில முறைகள் ஓடிப் போகிறாள். அவள் எங்கு சென்றாலும் பெரியண்ணன் அவளைத் தேடி இழுத்துவந்து கொடூரமாக அடிக்கிறான்.\nஒவ்வொரு முறையும் அவளைத் தேடி கண்டுப்பிடிக்கவே தனது சொத்தையெல்லாம் விற்றுத் தீர்க்கிறான். அவள் ஓடிப்ப���கும் ஒவ்வொரு முறையும் இப்படிதான் நடக்கிறது. ஆனந்தாயி இவனை திருமணம் செய்துகொண்ட நிர்பந்தத்துக்காக இவனிடம் வதைபடுகிறாள் என்றால் லெட்சுமி அவனிடம் அடைக்கலம் வந்த பாவத்துக்காக இவனிடம் கொடுமைப் படுகிறாள். ஆனந்தாயியின் மகள் கலாவுக்கு தாயைப் போலவே ஒரு வாழ்க்கை அமைந்து விடுகிறது. அவர்கள் இருவருமே தங்கள் கணவன்மாரிடம் எந்நேரமும் உதைபட்டு சாகும் நிலையில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக் கிறார்கள். இவர்கள் பேச்சற்ற பெண்கள். தன் வாழ்க்கையை தானே தீர்மானிக்கத் தெரியாதவர்கள். இவர்கள் தப்பித்து சென்று இந்த உலகின் எந்த மூலையிலும் ஒளிந்து கொள்ள சக்தியற்றவர்கள். ஒரு ஆண் தான் ஒரு ஆண் என்ற காரணத்தைக்கொண்டே பெண்களின் மீது எல்லாவித வன்முறை யையும் செலுத்தும் உரிமை எடுத்துக் கொள்ளவதை இந்த நாவல் மிகக் கடுமையாகப் பதிவு செய்திருக்கிறது.\nஇந்த வன்முறை சாதிப் பிரிவுகள் தாண்டி நிகழ்வதும் நியாயப்படுத்தப்படுவதும் இவ்வளவு கடுமையாகப் பதிவாவதற்கு சிவகாமியின் பெண்ணியப் பார்வையே காரணமாக இருப்பதை அவரது எழுத்துக்கள் ஒவ்வொன்றிலும் உணர முடிகிறது. இந்த பெண்ணியப் பார்வை ஏற்கனவே நினைவில் இல்லாதவற்றை நினைவுக்குக் கொண்டுவரும் புதிய கதைகூறலை சாத்தியமாக்குகிறது.\nஇந்த நினைவு ஏற்கனவே இருந்த இலக்கிய வரலாற்று மறதிகளை உடைத்து ஒவ்வொரு பேச்சையும் அரசியலாக்கும் செயலைச் செய்கிறது. இவரின் இரண்டு நாவல்களுமே தந்தை என்ற ஆண் பாத்திரத்தின் கொடூர முகத்தை வெளிப்படுத்துகிறது. தலித் அல்லாத சாதிகளின் அதிகாரத் தந்தையையும் தலித் சமூகத்துக்குள் உள்ள அதிகாரத் தந்தையையும் ஒரே சமயத்தில் எதிர்கொள்ளும் கொடூரத்தை இவருடையப் பெண்கள் அனுபவிக்கிறார்கள். சாதிகளை நிலைநிறுத்தும் தந்தை அதிகாரம், சாதிக்குள் பெண்ணின் இடத்தை வரையறுக்கும் தந்தை அதிகாரம் இரண்டையும் எதிர்கொள்வதற்கான அரசியல் தலித் பெண்ணிய அரசியலின் பேச்சாக தலித் பெண் எழுத்துக்கள் இருக்கின்றன.\nதற்போது பெண்விடுதலை, பெண்ணியம் என்ற குரல் எழும்போது அதை முடக்க எல்லா பக்கங்களிலிருந்தும் மிரட்டல்கள் விடப்படுகின்றன. பெண் விடுதலையின் அடிப்படையுடன் தலித் பெண்ணியம் சேரும்போது உண்மையான ஆண் அதிகாரம், தந்தையதிகாரம் என்பவற்றின் பிரதிநிதிகள் யார் என்பது எதிர்நிலையில் அடையாளப் படுத்தப்பட்டுவிடும். இந்த அடையாளப் படுத்தலின் அரசியலும் மறதிக்கு எதிரான அரசியலும் ஒரு வன்முறையுடன் தான் எழுத்தில் தொடங்கவேண்டியிருக்கிறது.\nஇந்த அரசியலின் தொடர்ச்சியை கோட்பாட்டு வகை எழுத்தில் அரங்க மல்லிகாவிடமும் கவிதை எழுத்தில் சுகிர்தராணியிடமும் காண முடிகிறது. வெளிப்படையான பேச்சு. மௌனத்தைக் கலைக்கும் தொந்தரவுகள். மறதியை உடைக்கும் நினைவுகள் என அமைதியை குலைக்கும் எழுத்துக்கள் இனி நிறைய தலித் பெண் படைபாளர்களிடமிருந்து உருவாக இருக்கிறது. அதற்கான அழுத்தமும் வலியும் தற்போதுதான் உணரப்பட்டு வருகிறது. சுகிர்தராணியின் இக்கவிதை இம்மாற்றத்தை முன்மொழிவதாக இருக்கிறது.\nஏன் \"நம் மாமியாரைக் கொல்வது எப்படி\" என்று எழுதினால் பொருந்தாதாக்கும்\nதங்களின் கோரிக்கை மணிமேகலைப்பிரசுரத்திற்கு அனுப்பிவைக்கப்படுகிறது :-).\nவிவாதத்தை நோக்கும் மீள்பதிவுகள். அதனை நீங்கள் தொடங்கினால் தொடர்வார்கள். தமிழ் இலக்கிய உலகில் மெளனம் சம்மதம் என்பது மெளனமாய் நிற்கும் ஒரு பெண் உடலை அடைவதற்கான ஏற்பாடே தந்திரமே ஒழிய.. இலக்கிய தந்திரம் மெளனம் என்பது புறக்கணிப்பு அல்லது அமுக்குதல். இவ்வளவு ஆழ்ந்த பிரச்சனைகளை தமிழ் இலக்கிய உலகமே விவாதிக்காது அதனை பதிவுகளில் எதிர்பார்க்கிறீர்களே.\nவிவாதங்களைக் கோரும் இரு கட்டுரைகள்\nஏலாதி இல‌க்கிய‌ விருது (1)\nசுட‌ருள் இருள் - நிக‌ழ்வு 02 (1)\nசுட‌ருள் இருள் - நிக‌ழ்வு 03 (1)\nபெயல் மணக்கும் பொழுதும் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://templeservices.in/temple/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-04-20T02:42:20Z", "digest": "sha1:Q6TB3LXTAAMXBRO7JMJEZM53AQMRHHJ3", "length": 7605, "nlines": 68, "source_domain": "templeservices.in", "title": "திருச்செந்தூர் கோவிலில் சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் வீதி உலா | Temple Services", "raw_content": "\nதிருச்செந்தூர் கோவிலில் சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் வீதி உலா\nதிருச்செந்தூர் கோவிலில் சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் வீதி உலா\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித் திருவிழாவில் நேற்று சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.\nசுவாமி சண்முகர் பச்���ை சாத்தி கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.\nஅறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா கடந்த 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.\nநேற்று 8-ம் திருநாளை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. அதிகாலையில் சுவாமி சண்முகர்-வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் வெண்பட்டு அணிந்து, வெள்ளை மலர்கள் சூடி, பெரிய வெள்ளி சப்பரத்தில் பிரம்மன் அம்சமாக வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.\nபின்னர் பந்தல் மண்டபத்தில் உள்ள பச்சை சாத்தி மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமி சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. மதியம் சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் பச்சை நிற பட்டாடை அணிந்து, பச்சை நிற மலர்கள் சூடி, பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பெருமாள் அம்சமாக எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.\n9-ம் திருநாளான இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 8 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க கைலாய பர்வத வாகனத்திலும், வள்ளி அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் எழுந்தருளி, தேர் கடாட்சம் அருளி, எட்டு வீதிகளிலும் வலம் வந்து மேலக் கோவில் சேர்கிறார்கள்.\n10-ம் திருநாளான நாளை (சனிக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது. இரவில் சுவாமி-அம்பாள் பெரிய பல்லக்குகளில் எழுந்தருளி, வீதி உலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.\nஆனை முகத்தானின் அபூர்வ தகவல்கள்\nசோதனைகள் எல்லாம் சாதனைகள் ஆகும்\nநோய் நீங்கும் மந்திரங்கள் ₹25.00 ₹23.00\nவறுமை- கடன் நீங்கிடும் மந்திரங்கள் ₹50.00 ₹48.00\nசித்ரா பவுர்ணமியும் திருவண்ணாமலை கிரிவலமும்\nகள்ளழகருக்க�� அணிவிக்கப்படும் பட்டின் மகிமை\nபலனை அதிகரிக்கும் சித்ரா பவுர்ணமி விரதம்\nவீட்டில் செல்வம் நிலைக்க லட்சுமி காயத்ரி மந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/voting-machines-are-affected-by-the-work-119041700053_1.html", "date_download": "2019-04-20T02:42:11Z", "digest": "sha1:OWIEONAIEEBVF5HAQSQOO3XS65IOLIKG", "length": 10323, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஓட்டுநர்கள் போராட்டம் : வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணி பாதிப்பு | Webdunia Tamil", "raw_content": "சனி, 20 ஏப்ரல் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஓட்டுநர்கள் போராட்டம் : வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணி பாதிப்பு\nகாஞ்சிபுரம் உத்திரமேரூரில் அரசு கலைக்கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்ல வாகன ஓட்டுநர்கள் மறுத்து போராட்டம் நடத்திவருகின்றனர்.\nதேர்தல் அதிகாரிகள் மூன்று நாட்களாக உணவும், பயணப்படி தரவில்லை என்று கூறி வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்ல ஓட்டுநர்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.\nவாகன ஓட்டுநர்கள் போராட்டத்தால் தேர்தல் பணி பாதிப்பு அடைந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகின்றன.\nநீங்கள் ஓட்டு போடுவதை மோடி கேமராவில் பார்ப்பார் - பாஜக எம்.எல்.ஏவின் சர்ச்சை பேச்சு\nஇணையத்தில் வைரலாகும் கெளதம் மேனனின் வீடியோ பதிவு\nயானைக்கு விழுந்த வாக்குகள் தாமரைக்கு போய்விட்டது: மாயாவதி பகீர் குற்றச்சாட்டு\nஇரவு 8 மணிக்கு மேலும் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் வாக்குச்சாவடி: பரபரப்பு தகவல்\n’வாக்கு இயந்திரங்கள் வொர்க் ஆகல...’ மறுதேர்தல் நடத்த வேண்டும் - முதல்வர் கடிதம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathagal.net/2012/10/events-61.html", "date_download": "2019-04-20T02:58:47Z", "digest": "sha1:63M6VLZ2C3VCLDIB6PHX5DEINC3OE4C5", "length": 8179, "nlines": 102, "source_domain": "www.mathagal.net", "title": "மாதகலில் மேலும் ஒருதொகுதி மக்களை மீளக்குடியமர்த்த அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை…! ~ Mathagal.Net", "raw_content": "\nமாதகலில் மேலும் ஒருதொகுதி மக்களை மீளக்குடியமர்த்த அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை…\nவலிதென்மேற்கின் மாதகல் பகுதியில் மேலும் ஒரு தொகுதி மக்களை மீளக்குடியேற்றுவதற்கு பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.\nமாதகல் பகுதிக்கு இன்று புதன்கிழமை (17.10.2012) விஜயம் மேற்கொண்ட அமைச்சர் மக்கள் விடுத்த கோரிக்கைக்கமைவாக அப்பகுதி கடற்படை அதிகாரிகளுடன் கலந்துரையாடியதையடுத்து மாதகல் மேற்கு கிராம அலுவலர் பிரிவில் மக்கள் மீளக் குடியமர்த்தப்படவுள்ளனர். இதன் பிரகாரம் கீரிமலை பொன்னாலை வீதியின் வடக்கு புறமாகவுள்ள கடற்கரைப்பகுதியின் 2கி.மீ நீளமான நிலப்பரப்பில் மக்களின் மீள் குடியமர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை மாதகல் பண்டத்தரிப்பு வீதியின் மேற்குப் புறமாகவுமுள்ள நுணசை பாடசாலைக்கும் முருகன் கோயிலுக்கும் இடைப்பட்ட வயற்காணி உள்ளடங்களான குடியிருப்பு காணியின் ஒன்றரை கி.மீ பகுதியிலும் மக்கள் மீள்குடியமர்வுக்கு அனுமதிக்கப்படவுள்ளனர்.\nஇன்மூலம் சுமார் 150 குடும்பங்கள் வரை எதிர்வரும் 22ஆம் திகதி மீள் குடியமரவுள்ள நிலையில், தமது மீள் குடியேற்றத்தில் விரைவான நடவடிக்கை மேற்கொண்ட அமைச்சருக்கு அப்பகுதி மக்கள் தமது நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர். இதன்போது நுணசை பாடசாலைக்கு கிழக்குப் புறமாகவுள்ள ஏனைய பகுதியை 03 மாதங்களுக்குள் மக்கள் குடியேற துறைசார்ந்தோரூடாக நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் உறுதிமொழி வழங்கினார். இச்சந்திப்பின்போது அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் தயானந்தா, வலி தென்மேற்கு பிரதேச செயலர் முரளிதரன், பகுதி கடற்படை அதிகாரிகள், வலிகாமம் ஈ.பி.டி.பி அமைப்பாளர் பாலகிருஸ்னன், மானிப்பாய் ஈ.பி.டி.பி அமைப்பாளர் ஜீவா உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.\nமாதகலின் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.poornachandran.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-04-20T03:19:01Z", "digest": "sha1:TEA6PDLD3R5YGRZYELGJUOO52WGYOTHJ", "length": 46143, "nlines": 552, "source_domain": "www.poornachandran.com", "title": "Poornachandran books | Tamil literature books TamilNadu | தமிழறிஞர் க பூரணச்சந்திரன் புத்தகங்கள் | தமிழ் இலக்கிய நூல்கள் | மொழிபெயர்த்த நூல்கள் | சிறுகதைகள்", "raw_content": "\nபூரணச்சந்திரன் > நூல்-பரிந்துரை > பின்நவீனத்துவப் புன்னகைகள்\n(இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னால், 2012 மார்ச்சில், பிஷப் ஹீபர் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் திரு. இராஜசேகரனின் ‘பின்நவீனத்துவப் புன்னகைகள்’ என்னும் கவிதை நூலுக்கு அளிக்கப்பட்ட முன்னுரை இது – மதிப்பீடு என்றும் வைத்துக் கொள்ளலாம்.)\nஇயற்கையோடு ஒட்டியிருந்த காலத்தில் சொற்களுக்கு வலுவிருந்தது. மந்திரமாக இருந்தது. இயற்கை சொற்களைத் தாங்கி நின்றது. அதை அழிக்கப் புறப்பட்டுவிட்ட போது சொற்களுக்கு வலுவேது இன்று கவிதைக்கு என்ன வலு இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. இருந்தாலும் இயற்கையோடு கொண்ட பழைய நட்பை மறக்காமல் சொற்கள் அதைத் தாங்க முற்படுகின்றன. கனம் தாங்காமல் அவ்வப்போது மூச்சு வாங்குகின்றன, சமயத்தில் தளர்ந்துவிழுகின்றன. கொஞ்சம் கழித்து ஏதோ உணர்த்தி விட்ட இறுமாப்பில் மகிழ்ச்சியோடு குதிக்கவும் செய் கின்றன. இறுமாப்பை எதிர்த்து மக்கள் போராடுவதற்கு உதவும் போது அந்தச் சொற்களுக்குச் சற்றே ஆற்றல் வாய்த்தாலும், பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் கூட்டுக்கொள்ளை களில் அந்த வலு இற்றுப்போய் கணினியின் செயற்கை மொழி களாக மாறவும் செய்கின்றன.\nஇராஜசேகரனின் கவிதை இப்படிப்பட்ட தாங்குதலையும் மூச்சு வாங்குதலையும் நொய்ந்து விழுதலையும் குதித்தலையும் புலப் படுத்துகிறது. பிரபஞ்சத்தில் பரிதிக்கும் நிலவுக்கும் மேகத்திற்கும் உள்ள உறவைப் பற்றி யோசிப்பது தொன்மக்கால நிகழ்வு. அந்தத் தொடர்பை இவருடைய கவிதைகள் மறுபடியும் நினைவுகூர் கின்றன. நம்மை எங்கோ ஒரு முற்காலத்துக்குக் கொண்டுசெல்ல முற்படுகின்றன. தோல்வியுறுகின்றன.\nஇயற்கைக்கும் சொற்களுக்குமான உறவைத் துண்டித்தது யார் இயற்கையை அழிக்கப் புறப்பட்டது யார் இயற்கையை அழிக்கப் புறப்பட்டது யார் பன்னாட்டு நிறுவனங் களின் பேராசைதான். அதனை எதிர்க்கத்தானே வேண்டும் பன்னாட்டு நிறுவனங் களின் பேராசைதான். அதனை எதிர்க்கத்தானே வேண்டும் எல்லாமே விற்பனைப் பண்டமாகிவிட்ட காலத்தில், பழைய மதிப்புக்குரிய பிம்பங்கள் வெறும் சிமெண்ட் சிலைகளாக மாற அவற்றின் யோனியைப் பிளாஸ்டிக் பைகள்தானே அடைத்துக் கொள்ளும்\nகாக்கை, சேவல், பிற பறவைகள் எல்லாம் இருக்கவே செய்கின்றன. ஆனால் குருவிகள் மட்டும் இல்லை. பெரியபெரிய செல்ஃபோன் கோபுரங்கள் வந்ததில் முதல் பலி அவைதான். அதனால் ஒப்பாரி பற்றிய இரகசியத்தை அவை கூகைக்குக் கொடுத்துச் சென்றுவிட்டன. கூகைக்கு மட்டுமல்ல, குழந்தை யைத் தூங்க வைக்கவேண்டி தொலைக்காட்சிகளுக்கும் கொடுத்து விட்டன. என்றைக்கு வாழ்க்கை இயந்திர மயமானதோ, அன்றைக்கே அலாரம் துயிலெழுப்ப வந்து விட்டது. வருந்திப் பயன்என்ன பற்றிப் பரவி வருகின்ற நெருப்பு, நம் அண்டை நாடுகள் வரை வந்தது மட்டும் அல்ல-நம் சொந்த நாட்டிலேயே நீண்ட காலமாக எரிந்துகொண்டிருக்கிறது. அந்த நெருப்பில்தான் முத்துக்குமார் போன்ற எத்தனையோ பேர் எரிந்தார்கள்.\nஇராஜசேகரனின் கவிதைகளில் நிறைய செயப்பாட்டுவினைகள். செய்வினைகளை விட எடுப்பாக. ‘அடைக்கப்பட்ட’, ‘சேதப்படுத் தப்பட்ட’ (சேதப்பட்ட அல்ல), ‘புனிதப்படுத்தப்பட்ட’, ‘செப்பனிடப் பட்ட’, ‘கையளிக்கப்பட்ட’, ‘பேணப்பட்ட’ (பகல்), ‘கொன்றொழிக்கப் பட்ட’, இப்படி. நிறைய நிறைய. இந்தச் செயப்பாட்டு வினைச் சொற்கள், இன்றைக்கு நாம் பிறரால் பிறருக்காக பிறரின் பேராசைக்காகச் செயல் படுத்தப்படும் பொருளாக மாறிக்கொண்டி ருக்கிறோம், நாம் செய்வதற்கு ஒன்றுமில்லை என்ற நிலையைத் தெளிவாகக் காட்டுகின்றன.\nசில காதல் கவிதைகள் உள்ளன. எல்லாம் அற்புதமான மழை வீடுகள், கனவுக் குடைகள். ரொமாண்டிக் தப்பித்தல்கள். இதுவும் இன்றைய வாழ்க்கைக்கு ஒருபுறம் தேவையாகத்தான் இருக்கிறது. மகன் பற்றிய கவிதைகளில் மிக எளிமையான மகிழ்ச்சியும் கொண்டாடலும் தென்படுகின்றன. மிகச்சில கவிதைகளில் பைபிளின் தாக்கமும் கிறித்துவச் சொல்தாக்கமும் (பலுகிப் பெருகி…) தென்படுகின்றன. (பல்குதல், சமயநடையில் பலுகுதலா கிறது.) அவ்வப்போது நீலத்தேவதை நீலப்பூச் சூடி வந்து போகிறாள்.\nகல்வியை எப்படி வியாபாரப் படுத்தினார்கள் என்று மிக எளிமையாகவும் வேகமாகவும் ஒரு கவிதை பேசுகிறது. என்ன, அரிசிக்கு பதிலாக இப்போது குடோனில் மூட்டைகளாக்கப் படுபவர்கள் மாணவர்கள். டிக்கெட் கொடுக்குமிடம் தன் பழைய பணியை மாறாமல்-காசு வாங்கிக்கொண்டு ‘சீட்டுக்’கொடுக்கும் பணியைச்-செய்கிறது. அங்கதம் இயல்பாக எழுகிறது. அதுபோலத் தான் திணை மயக்கம் கவிதையிலும்.\nஒரு கவிதை உனக்கு என்ன பெயர்வைப்பது என்று கேட்கிறது. எதற்குப் பெயர் வைக்கவேண்டும் கண்ணாடியில் தன்னையே பார்த்துக் கொள்ள வேண்டியது தான். ஆண்கள் வியாபாரிகளாக வும் வியாபார விலைப்பொருள்களாகவும் ஆகிப்போனார்கள். பெண்களோ அதிகாரத்தின் நீளும் கரங்கள் பற்றி எவ்விதக் கவலையுமற்று முகப்பரு பற்றிய கவலையில் ஆழ்ந்திருக் கிறார்கள்.\nபின்நவீனத்துவப் புன்னகைகள் பூமியைச் செவ்வாய் ஆக்குவது ஒரு புறம். ஆக்குபவர்கள் சந்திரனில் வீடு தேடுவது இன்னொரு புறம். ஆனால் சாமானிய மக்களாகிய நாம் என்ன செய்வது விளைநிலங்களை யெல்லாம் பிளாட்போட்டு விற்கும்போது தொலைக்காட்சிப் பெட்டிகளில் நீட்டப்படும் நெல்நாற்றுகளைப் பார்த்துக்கொண்டிருப்பதா விளைநிலங்களை யெல்லாம் பிளாட்போட்டு விற்கும்போது தொலைக்காட்சிப் பெட்டிகளில் நீட்டப்படும் நெல்நாற்றுகளைப் பார்த்துக்கொண்டிருப்பதா பன்னாட்டு நிறுவனங்களின் மின்சாரக் கொள்ளைக்காகத் தமிழ்நாட்டுக்கே உரிய தொழில்கள் பலியிடப் படுவதைப் பார்த்துக் கொண்டிருப்பதா பன்னாட்டு நிறுவனங்களின் மின்சாரக் கொள்ளைக்காகத் தமிழ்நாட்டுக்கே உரிய தொழில்கள் பலியிடப் படுவதைப் பார்த்துக் கொண்டிருப்பதா அண்டை நாட்டின் டைடல் பூங்காக்களுக்காகக் கூடங்குளமும் முல்லைப் பெரியாறும் விலை போவதைப் பார்த்துக்கொண்டிருப்பதா அண்டை நாட்டின் டைடல் பூங்காக்களுக்காகக் கூடங்குளமும் முல்லைப் பெரியாறும் விலை போவதைப் பார்த்துக்கொண்டிருப்பதா இந்தக் கையறுநிலைதான் வாழ்க்கையா என்ற கேள்விகளையெல்லாம் இராஜசேகரனின் கவிதைகள் எழுப்புகின்றன.\nஇராஜசேகரனின் கவிதைகள் சமுதாய உணர்வும் தனிவாழ்க்கை யின் சிறுசிறு மகிழ்ச்சிகளும் அடங்கிய நல்ல தொகுப்பு. ஆனால் அந்தச் சொற்களில் ஆறு மணிக்கு வீடு திரும்பும் தொழிலாளி யின்-அல்ல அல்ல, கணினி மென்பொருள் துறை தன் சகல சக்திகளையும் உறிஞ்சியபின் நள்ளிரவில் வீடுதிரும்பும் மிடில் கிளாஸ்காரனின் நிராசை அதிகமும் தென்படுகிறது. (அதற்கு மாற்றுக் கனவுதான் காதலும் குழந்தையும் நீலத் தேவதையும் மழைத் திரைச்சீலைகளும்.) 1960களில் நாலுமாதத்திற்க��ப்பின் விளைச்சலை அறுவடை செய்யப்போன விவசாயியின் முகத்தில் தென்பட்ட குதூகலமும் வலுவும் இப்போது தென்படவில்லை. ஒருவேளை இதுதான் இந்தக் காலத்திற்கு வாய்த்திருக்கிறதோ என்னவோ\nசொல்லை வேய்பவர்களாகிய கவிஞர்கள் எதிர்காலச் சமுதாயத் திற்கு இந்தச் சொற்களைத் தவிர வேறு எதை அளித்துச் செல்ல முடியும் இராஜசேகரனும் தனது பங்காகக் கொஞ்சம் சொல் விதைகளை உணர்வுபூர்வமாக அளித்திருக்கிறார்.\nமுதுகலையில் எல்லோருக்கும்போலவே-எந்த வகையிலும் ஒரு வழிகாட்டியாகக் கூட அல்லாமல்-கொஞ்சம் கொஞ்சம் அவருக் குப் பாடம் நடத்தியவன் நான் என்பதில் பெருமைகொள்கிறேன்.\nஎன் வாழ்க்கையில் சில பக்கங்கள்-2\nஎன் வாழ்க்கையில் சில பக்கங்கள்-2\nதிருச்சி நாடக சங்கம் பற்றி-தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்கு.\nவாழ்க்கையில் சில பக்கங்கள் -1\nஎன் வாழ்க்கையில் ஓர் அலை\nவிகடன் இலக்கியத் தடத்துக்கு விடைகள்\nஸ்டீபன் ஹாக்கிங்-ஓர் அற்புத விஞ்ஞானி\nஇறப்பைப் பற்றி என் சிந்தனைகள்-3\nஇறப்பைப் பற்றி என் சிந்தனைகள்-2\nஇறப்பைப் பற்றி என் சிந்தனைகள் -1\nதமிழ் இலக்கியத் திறனாய்வும் எனது அணுகுமுறைகளும்\nமோடியின் ரபேல் விமான ஊழல்\nஎளிய முறையில் நவீன வணிகத்துறைக் கல்வி\nவியப்பென விளங்கிய இந்தியா-சில குறைகள்\nஇந்தி(ய) மாநிலங்களில் ஓர் அனுபவம்\nஇந்துக்கள் ஒரு மாற்று வரலாறு - சுருக்கம்\nநாள் என ஒன்றுபோல் காட்டி...\nமருந்துகள் - விலையும் நிலையும்\nஉலக புத்தக தின விழா - திருச்சி\nஉலக புத்தக தின விழா - புதுக்கோட்டை\nதமிழர்களின், தமிழ்நாட்டு அரசின் கடமை\nஅமுதன் அடிகள் பிறந்தநாள் விழாவும் இலக்கிய விழாவும்\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -13\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-12\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-11\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-10\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி- 9\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி- 8\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -7\nஅனைவர்க்கும் தமிழர் திருநாள் வாழ்த்துகள்\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -6\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -5\nபஞ்சதந்திரக் கதைகள் - பகுதி -4\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-3\nபஞ்சதந்திரக் கதைகள் - பகுதி-2\nபஞ்ச தந்திரக் கதைகள்: தாண்டவராய முதலியார்\nகாப்பியக் கதைகள்: ஆபுத்திரன் – பகுதி-2\nஆபுத்திரன் - காப்பியக் கதைகள்\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 8\nஇந்தியப் பொருளாதாரத்தில��� மாற்றம் - பகுதி 7\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 6\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 5\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 4\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 3\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 2\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 1\nஇசை - அரசியல் - பாட்டு\nஇதுவரை நான் மொழிபெயர்த்த நூல்கள்\nநூல் வெளியீடு - சமூகவியலின் அடிப்படைகள்\nஅண்ணா நகர் ஆய்வு வட்டம்\nதமிழ் சினிமாவின் நூற்றாண்டை எப்படிக் கொண்டாடலாம்\nதமிழ்ச் சூழலும் (போஸ்ட்) ஸ்ட்ரக்சுரலிசமும்\nஇயல் 2 - தமிழ்ப்பொழில் - ஓர் அறிமுகம்\nபுதிய நூல் - தமிழ்ப் பொழில் ஆய்வு\nபுதிய நூல்-தமிழ் இலக்கியத்தில் மேற்கத்தியக் கொள்கைகளின் தாக்கம்\nஆதிக்கக் கலாச்சாரம்-பகுதி 2 (விளம்பரங்கள்)\nபழங்கால இந்தியாவின் முக்கியமான மூன்று நூல்கள்\nமுப்பெரும் விழா: பேராசிரியர் முனைவர் க.பூரணச்சந்திரன்\nசமணர்கள் பற்றிச் சில சிந்தனைகள்\nதமிழ் நாவல்களில் ஒரு முன்னோடி\nபுதிய நந்தனும் பழைய நந்தனும்\nஇயல் 24இல் ஒரு பகுதி\nபேராசிரியர் பெ. சுந்தரம் பிள்ளை\nஅறிஞர் மு. வரதராசனார் நினைவுகள்\nவெள்ளை யானைகளைப் போன்ற குன்றுகள் – சிறுகதை\nஇணை மருத்துவம், மாற்று மருத்துவம்\nகொஞ்சம் அரசியல், கொஞ்சம் நாட்டுநிலை\nநாமக்கல் கவிஞர் வே. இராமலிங்கம் பிள்ளை\nசங்க இலக்கிய மொழிபெயர்ப்புச் சிக்கல்கள்\nஇலங்கைப் பண்பாட்டில் சிலப்பதிகாரமும் கண்ணகியும்\nசுந்தர ராமசாமியின் சிறுகதை இயக்கம்\nசுந்தர ராமசாமியின் சிறுகதைகளும் சூழலியலும்\nகற்பினைப் போற்றும் முல்லைப் பாட்டு\nநீண்ட வாடையும் நல்ல வாடையும்\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 5 (இறுதிக்காட்சி)\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 4\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 3\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 2\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 1\nஈடிபஸ் அரசன் - சோபோக்ளிஸ் எழுதிய நாடகம்\nசிறிய சிவப்பு இறகு (சிறுவர் கதை-1)\nதனிப்பாடல் திரட்டின் இலக்கியக் கொள்கை\nநாங்கள் சிலர் எங்கள் நண்பன்\nஒலிபெயர்ப்புக் குறித்துச் சில சொற்கள்\nஅழிவை நோக்கி நாமும் உலகமும்\nஇலக்கியக் கொள்கை, திறனாய்வு எழுத்துகளின் மொழிபெயர்ப்பு\nபண்பாட்டுச் சிக்கல்களும் நாவல் பாத்திர உளவியல் சித்திரிப்பும்\nவேதநாயகம் பிள்ளையின் படைப்புகளில் அறவியல் நோக்கு\nதமிழில் திறனாய்வு, ��ேற்கத்தியத் திறனாய்வு\nதிரைப்பட அறிமுக வரிசை- அகீரா குரோசேவாவின் ஏழு சாமுராய்கள்\nபாரதிதாசன் கவிதைகளில் சில தொல்காப்பியக் கூறுகள்\nபாரதி - ஒரு பத்திரிகையாளர்\nபசுக்கள், பன்றிகள், போர்கள், சூனியக்காரிகள் ஆகிய கலாச்சாரப்புதிர்கள்\nபடிமம் பற்றிச் சில கருத்துகள்\nகாமத்துப் பாலில் கற்பனைச் சித்திரங்கள்\nகாப்பிய சிற்றிலக்கிய கால சமுதாயப் பின்புலங்களும் இலக்கியப் போக்குகளும்\nஇலக்கிய வெளியும் இலக்கியம் அற்ற வெளியும்\nதிராவிடம் பற்றி கொஞ்சம் மனம் விட்டுப் பேசலாமே\nதமிழ்த் தேசியம் என ஒன்று சாத்தியமா\nதமிழ் இலக்கிய வரலாறு உருவாக்கத்தின் பிரச்சினைகள்\nதிராவிட இயக்க இலக்கிய விமரிசனப் பார்வை\nஅப்பு மூவரிசைத் திரைப்படங்கள் (Apu Trilogy, Satyajit Ray)\n – கேள்வி பதில் பகுதி – 10\n – கேள்வி பதில் பகுதி – 9\n – கேள்வி பதில் பகுதி – 8\nதமிழன் என்றொரு இனமுண்டு தமிழ்ப் பெயர் வைக்கா மனமுண்டு\n – கேள்வி பதில் பகுதி – 7\n – கேள்வி பதில் பகுதி – 6\nதமிழ்த் திரைப்படப் பாடல்கள்- ஒரு பார்வை\nசிந்தனை தவிர்த்து செல்வம் மட்டும் பேணும் இன்றைய கல்வி முறை\n – கேள்வி பதில் பகுதி – 5\n – கேள்வி பதில் பகுதி – 4\n – கேள்வி பதில் பகுதி – 3\n – கேள்வி பதில் பகுதி – 2\nதற்கால மொழிபெயர்ப்புச் சூழல்:பேராசிரியர் பூரணச்சந்திரன் நேர்காணல்\n – கேள்வி பதில் பகுதி – 1\n'பச்சைப் பறவை' சிறுகதைத் தொகுதி\n12. தொடரும் எழுத்தும் தொடர்ச்சியறு எழுத்தும்\n11. தமிழ் இலக்கியமும் பின்நவீனத்துவமும்\n3. மேற்கத்திய அழகியல் கொள்கைகள்\n2. தமிழ் இலக்கியத்தின் மறுமலர்ச்சி\nதமிழ் இலக்கியத்தில் மேற்கத்தியக் கொள்கைகளின் தாக்கம் (முழு நூல்)\nபுதிய நூல் - தமிழ்ப் பொழில் ஆய்வு\nபாரதியும் யேட்ஸும் - ஓர் ஒப்புமைக் காட்சி\nகிரேக்கப் பின்னணிப் பாடற்குழுவினரும் சிலப்பதிகாரமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2012/05/18/", "date_download": "2019-04-20T02:20:11Z", "digest": "sha1:3NTDYPYGNBWT5RK5XOJZ4J6XR54HVYW5", "length": 19020, "nlines": 297, "source_domain": "lankamuslim.org", "title": "18 | மே | 2012 | Lankamuslim.org", "raw_content": "\nஇன்று முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதியிடம் கையளித்துள்ள அறிக்கை\nஏ.அப்துல்லாஹ் : கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் அறிக்கை தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமது நிலைபாட்டை தெளிவு படுத்தும் அறிக்கையை அதன் கட்சியின் செயலாளர் ந���யகம் ஹசன் அலி இன்று மாலை ஜனாதிபதியிடம் கையளித்தார் . இது தொடர்பாக கட்சியின் செயலாளர் நாயகம் ஹசன் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nமே பதினெட்டாம் திகதியும் மேதகு இலங்கை பிரஜைகளும்\nகடந்த வருடம் மே மாதம் 18 ஆம் அதிகதி எமது இணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்டுரை மீண்டும் இன்று மீள் பதிவு செய்யப்படுகிறது :எஸ்.எஸ்.எம்.பஷீர் இந்த யுத்த வெற்றி பல பெறுமதிமிக்க பொது மக்களினது உயிர்களையும் காவுகொண்டுள்ளது என்பதற்கு அப்பால் , இந்த உள்நாட்டு யுத்தம் மூன்று தசாப்தஙகளாக பலரை அங்கவீனர்களாக விரிவாக\nமுஸ்லிம் சமூகத்தின் உரிமைகள் மறுக்கப்படுகின்ற போது அஷ்ரப் கண்டும் காணாதவராக இருந்ததில்லை\nமுஸ்லிம் சமூகத்தின் உரிமைகள் மறுக்கப்படுகின்ற போது, சமயம் சார்ந்த விடயங்களில் கை வைக்கப்படுகின்ற போது மறைந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் எப்போதும் கண்டும் காணாதவராக இருந்ததில்லை என இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nமுஸ்லிம் சமூகத்தின் மீது பெளத்த பேரினவாதத்தின் மற்றுமொரு அடக்குமுறை \nநவமணி வாரப்பத்திரிகையில் இன்று வெளியாகியுள்ள செய்தியை இங்கு தருகிறோம்: சுமார் நான்கு வருடங்களுக்கு மேலாக குருநாகல் ஆரியசிங்கள வத்தையில் இயங்கும அல் குர்ஆன் மத்ரஸாவில் தொழுகை நடத்தக் கூடாதென விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள் பிரதேசத்தில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nமுஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nஅல்குர்ஆன் கூறும் மூன்று சகோதரத்துவ முறைகளும் சில அறியாமைகளும் \nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nநவயுக இளைஞர், யுவதிகளுக்கு ஒரு சில வரிகள்...\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nஇஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆளுமை பேராசிரியர் அல்லாமா மா.மு. உவைஸ்\nமே-ஒன்று : சர்வதேச தொழிலாளர் தினம்- வரலாறு\nதம்புள்ள மஸ்ஜித் தாக்குதலுக்கு பின்னரான முரண்பாடான அறிவிப்புகள்\nயார் இந்த நல்ல முஸ்லிம், ரொம்ப நல்ல முஸ்லிம், ரொம்ப ரொம்ப நல்ல முஸ்லிம்\nசிறுவர் பக்கம் : திறமைகளை வெளிப்படுத்தும் சிறார்\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகட… இல் Askar\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகட… இல் Irfan Azmi\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 3\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுகள்’\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 2\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி\nதிகன: ஒரு வருடம் கடந்த பின்னரும்….\nகாஷ்மீரில் இரத்த ஆறு ஓடுவதைத் தடுக்க பேச்சுக்கு அழைக்கும் இம்ரான் சமாதானத் தூதை மோடி ஏற்றுக் கொள்வாரா\nதொல்பொருள் கட்டளைச் சட்டம்: தண்டப் பணம் 5 இலட்சம் வரை அதிகரிப்பு\nகொழும்பில் புத்தளத்து மக்கள் போராட்டம் : ஜானாதிபதி, பிரதமரிடம் மகஜர் கையளிப்பு\nபுத்தளம் மக்களின் ‘கொழும்பு’ போராட்டத்திற்கு ஆதரவளிப்போம்\n« ஏப் ஜூன் »\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுக… twitter.com/i/web/status/1… 2 weeks ago\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி lankamuslim.org/2019/03/24/%e0… https://t.co/pxMIunKMYR 3 weeks ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://videoinstant.info/1719-7551277485cd.html", "date_download": "2019-04-20T02:58:40Z", "digest": "sha1:QAUWEFMELQ2KW4SCW3RPUQQN52CYIQCS", "length": 5460, "nlines": 51, "source_domain": "videoinstant.info", "title": "வெளிநாட்டு சந்தைகளில் போட்டியிட பொதுவான மூலோபாய விருப்பங்கள்", "raw_content": "ப்ரவன் ஹவார்ட் முறையான வர்த்தக மாஸ்டர் நிதி வரையறுக்கப்பட்டது\nதமிழில் அந்நியச் செலாவணி வர்த்தக பயிற்சி\nவெளிநாட்டு சந்தைகளில் போட்டியிட பொதுவான மூலோபாய விருப்பங்கள் -\nமூ ல - source · மூ லதன - capital · மூ லம் - by · மூ லம் - through · மூ லோ பா யம் - strategy. மூ லோ பா ய நோ க் கத் தி ற் கு கா ரணமா க அமை ந் தது வி ரி வா க் கம்.\nஎனவே, அதை யா ரா வது சந் தை யி ல் வி நி யோ கி க் க வே ண் டு ம். தடு ப் பு மற் று ம் பொ து வா க போ ரி டு வதி ல் சை பர் க் ரை மி லி ரு ந் து.\nசி த் தா ர் த் தன் ' ' தமி ழ் மக் கள் பொ து வா க கோ த் த பா யவு க் கு வா க் களி க் க மா ட் டா ர் கள். எதி ர் க் கி ன் றன அவர் களி ன் வி ரு ப் பங் கள் மறு க் கப் படு வதா கவு ம்.\nக தரப் பி ல் போ ட் டி யி ட் டு வி ஜயகலா மகே ஸ் வரன் தெ ரி வு செ ய் யப் பட் டா ர். வெளிநாட்டு சந்தைகளில் போட்டியிட பொதுவான மூலோபாய விருப்பங்கள்.\nStates of America USA US பொ து வா க யு னை டெ ட் ஸ் டே ட் ஸ் யு எஸ் யு எஸ் ஏ அல் லது. Markets - சந் தை கள் · marks - மா ர் க் ஸ் · marriage - தி ரு மணம் · married - தி ரு மணம்.\nதொ ழி ல் மு யற் சி களி லு ம் வெ ளி நா ட் டு வணி கம் வெ ளி நா ட் டு. அவர் அரசி யலை த் து றந் து, வெ ளி நா டு ஒன் றி ல் பு கலி டம்.\nவீ ட் டு க் கா வலி ல், அவர் ரோ ம் தெ ற் கே ஒரு சந் தை யி ல் அமை தி யா க ஷா ப் பி ங். போ ட் டி - contest · போ ட் டி களி ல் - matches · போ ட் டி யி ட - compete · போ ட் டி யி ல் -.\nCommittee - செ யற் கு ழு · common - பொ து வா ன · communication - தொ டர் பு · communications - தகவல். இது அமெ ரி க் க மூ லோ பா ய கட் டளை யி ன் கூ ட் டு ப் படை ப் பி ரி வு.\nCompared - ஒப் பி டு ம் போ து · compass - தி சை கா ட் டி · compete - போ ட் டி யி ட. இத் தா லி யன் தி ரா ட் சை மது வி ற் கா ன வெ ளி நா ட் டு சர் க் கரை யை.\nஅந்நிய செலாவணி நிறைய மதிப்பு கால்குலேட்டர்\nஆஸ்திரேலிய விருப்பங்கள் வர்த்தக தளம்\nஅந்நிய செலாவணி தொழிற்சாலை ஆப்பிள்\nசப்டேம் ஃபாரெக்ஸ் காட்டினை எப்படி பயன்படுத்துவது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2013/07/", "date_download": "2019-04-20T03:13:58Z", "digest": "sha1:ATTQPWN2LOC6IHC44PYNTJWDG4SZIZUS", "length": 69093, "nlines": 769, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: July 2013", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nபொதிகை மலை பயணத்தொடர் பகுதி 6\nவிடிந்தும், மழை பெய்கிற சப்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. குளிரில் எழுந்திருக்க மனமில்லாமல் படுத்திருந்தோம். அருகில் பாத்ரூம் வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது. அங்கே செல்ல அன்பர்களின் குடையைப் பயன்படுத்திக் கொண்டு, கடமைகளை முடித்துக்கொண்டு, உணவகத���திற்கு காலை 7.45 க்கு வந்து உணவருந்தினோம். தொடர்மழை அகத்தியரைத் தரிசிக்க, மழை காரணமாக யாத்திரீகர்கள், மேலே செல்லத் தயக்கம் காட்டினார்கள்.\nஉடன் வந்த நான்கு நண்பர்களிடம் கலந்து பேசியபோது வந்தது வந்துட்டோம். ரிஸ்க் எடுப்போம். அதுதான் நமக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரி ஆச்சே....என்று உற்சாகத்தோடு அனைவரும் சொல்ல.. அவசரம் அவசரமாக சாப்பிட்டுவிட்டு, கொண்டுவந்த பைகளை அங்கேயே வைத்துவிட்டு கிளம்பினோம். எங்களுக்கு முன்னதாக ஐந்தாறு பேர் ஒருகுழுவாக மேலே கிளம்பிச் சென்று கொண்டிருக்கின்றனர் என்ற தகவலும் உற்சாகத்தைத் தர ஏறத் துவங்கினோம்.\nகூட வந்த நண்பர்கள் இருவர் மழைகோட் எதுவும் எடுத்துவரவே இல்லை. அவர்களும் நனைந்து கொண்டே ஏற காமிராவை நனையாமல் எடுத்துச் செல்வதே சிரமம் ஆகிவிட்டது. போட்டோக்கள் எதுவும் எடுக்கவில்லை. ஒருமணிநேரம் மலைகளின் ஊடாக பயணம். பின்னர் புல்வெளிகளின் ஊடான பாதை...பாறைக்கற்கள் என பயணம் தொடர்ந்தது.\nமேலே செல்லச் செல்ல ஒற்றையடிப்பாதையாக மாறியதோடு மழைநீர் வழிந்தோடி வரும் பாதையாகவும் மாறியது..எங்களின் கால்தடங்கள் மழைநீரினுள்..எங்கே கால் வைக்கிறோம் என்பது தெரியாது. நிதானமாக நடக்கத் துவங்கினோம். எதிரே நான்கு நபர்கள் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.\nமேலே செல்லமுடியாது.. மழைநீரின் அளவு கூடிவிட்டது. திரும்புகிறோம். நீங்களும் திரும்புவது நல்லது என்றார்கள். சரி.. உங்களின் அறிவுரைகள கவனத்தில் கொள்கிறோம். கவனமாகச் செல்கிறோம். முடியவில்லை எனில் திரும்பிவிடுகிறோம் என்ற உறுதியைக் கொடுத்து தொடர்ந்தோம்.\nசெங்குத்தான சில இடங்களில் மழைநீர் அருவிபோல் சுமார் மூன்று அல்லது நான்கு அடி உயரத்தில் இருந்து கொட்ட...நெஞ்சு முகம் எல்லாம் அருவிநீர் கொட்ட... சுமார் 100 அடி தூரத்திற்கு கால்வைப்பதற்கு எந்தப்பிடிப்பும் இல்லாத சரிவில் ஏறினோம். இந்த இடத்தில் பயந்துதான் எதிரே வந்தவர்கள் திரும்பியது புரிந்தது. துணிச்சலோடு ஒவ்வொருவராக கைகொடுத்து மேலே ஏறிச்சென்றோம். காலடித்தடமும் தெரியாத நிலை.... சுற்றிலும் மழைத்தூவல் பனிப்படர்ந்தாற்போல் பார்வையை மறைத்தது. அகத்திய மலை எந்தத் திசையில் இருக்கிறது எப்படி போகவேண்டும் என்றும் தெரியாது. மிக முக்கியமாக பாதை பிரிகிறது என்று சந்தேகிக்கும் இடங்களில் மஞ்சள் பெயிண���ட் மார்க் பண்ணி இருந்தனர். ஆனால் மழைநீர் வரத்தில் அந்த பெயிண்ட் அடையாளம் முழுமையாகவே தெரியவில்லை.\nஎதிரே எங்களை நோக்கி வந்து கொண்டிருக்கும் மழைநீரை..சிறு வெள்ளத்தை எதிர்கொண்டேதான் போகவேண்டி இருந்தது.கரணம் தப்பினால் எதுவும் நடக்கும் என்ற நிலை.... எதிரே வந்தவர்களின் எச்சரிக்கை புரிய ,கூடுதல் கவனத்துடன் சென்றோம். மழைநீரின் கலங்கல் ஏதுமின்றி பளிங்கு போல் நுரைத்து வந்து கொண்டிருக்க..அதைச் சுட்டிக்காட்டி கண்டிப்பாக இது வழக்கமான பாதையில் வரக்கூடிய நீர் வரத்துதான்... வெள்ளமோ, எதிர்பாரத நீர்வரத்தோ இல்லை என நண்பர்களிடம் சொல்லிக் கொண்டே ..சென்றோம்....கிட்டத்தட்ட அரைமணிநேர பயணம் இப்படித்தான் இருந்தது.\nஇந்த அனுபவம் அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்று தெரியாத பயமும் எதிர்பார்ப்பும் நிறைந்த மனநிலை....இயற்கையோடு ஒன்றிய அனுபவம் நான் இதுவரை அனுபவித்திராத ஒன்று..தீம்பார்க்குகளில் நீர்விளையாட்டுகள் எத்தனை ஈடுபட்டாலும் இயற்கை அன்னையின் மடியில் விளையாடுகிற இன்பம் வார்த்தைகளினால் விளக்க இயலாததாக இருந்தது. மேலும் மேலும் உற்சாகம் உந்தித்தள்ள தொடர்ந்து முன்னேறினோம்.\nஇடையில் பரந்த அகன்ற நீர்ப்பரப்பு ஒன்றினை கடக்க வேண்டியதாக இருந்தது. மேலிருந்து அருவிகள் வந்து இங்கே ஒன்று சேர்ந்து தேங்கி பின் அருவியாய் கீழே கொட்டிக்கொண்டு இருந்தது. இதைத் தாண்டியவுடன் அகத்தியர் மலை பாறைப்பகுதிகள் வந்தன.. மூன்று இடங்களில் இரும்புக்கயிறு கட்டி இருந்தனர். இவைகள் நான் கற்பனை செய்து வைத்திருந்தபடி செங்குத்தாக இல்லை... 45 டிகிரி கோணத்தில் பெரிய பரந்த பாறைப்பகுதி, அதைக்கடக்க கயிறு இல்லையெனில் சிரமம்தான்..\nஎங்களுக்கு மேலாக சிலர் நடுங்கிக்கொண்டே நின்றிருக்க.. அகத்தியர் திரு உருவச் சிலை அமைந்த இடத்திற்கு வந்து விட்டதை உணர்ந்தோம். மலை உச்சி என்பதால் காற்று தங்கு தடையின்றிவீச...தூறல்கள் ஊசிபோல் உடலில் விழ.. எங்களுக்கு முன்னதாக சென்ற அன்பர்கள், அகத்தியர் திருமேனிக்கு அபிசேகங்கள் செய்யத் தயாராயினர்.\nதினமணியின் இணைப்பிலிருந்து மேலும் சில படங்கள்\nதினமலர் இணைப்பிலிருந்து சில படங்கள்\nசின்ன இடைவேளைக்குப் பின் தொடர்வோம்\nபொதிகை மலை பயணத் தொடர் பகுதி 5\nபகல் 12.00 மணி அளவில் மரங்கள் அடர்ந்த பகுதிகளைத் தாண்டி புல்வெளியை அடைந்தோம். லேசாக மழை துளிக்க ஆரம்பித்தது. காற்றில் ஈரப்பதம் அதிகமாகி குளிரெடுக்கத் தொடங்கியது..\nமழை வேகமாக வருவது போல மிரட்டிக்கொண்டே இருந்தது. முதுகில் சுமையைக் குறைப்பது ஒன்று தொடர்து நடக்க ஏதுவாக இருக்கும் என்பதாலும், கூடவே பசி தாக்குப்பிடிக்கமுடியாமல் 12.30 க்கு சாப்பிட்டுவிட்டோம்,. தொடர்மழை பிடித்துக்கொண்டது. எங்கும் ஒதுங்கவும் முடியாது. மழையில் தெப்பலாக நனைந்து கொண்டே சென்றோம். உடைகள் அனைத்தும் நனைந்து விட்டன. மழைக்கோட்டு அணிந்திருந்தும் கழுத்து கைப்பகுதிகள நனைகிற அளவிற்கு மழை அடித்துப் பெய்தது. காலில் மாட்டியிருந்த ஷீவுக்குள் இருந்து நடக்க நடக்க தண்ணீர் வெளிவந்து கொண்டே இருந்து. :)\nதொடர்ந்து நடந்து இரண்டரை மணிக்கு அதிரமலை முகாம்க்கு சென்று சேர்ந்தோம். அனுமதி டிக்கெட்டை அங்கே உள்ள வனக்காவலரிடம் காட்டிவிட்டு, அங்கே பயன்படுத்த தகுதியற்றது என வனத்துறையினால் அறிவிக்கப்பட்ட கட்டிடத்தில் தங்கினோம். அருகிலேயே வனத்துறையினால் சில கொட்டகைகள் அமைக்கப்பட்டு தங்கும் வசதி ஏற்படுத்தி இருந்தார்கள்.\nதினமணி வலைதளத்திலிருந்து எடுக்கப்பட்ட படம் மேலே\nஇருப்பினும் அங்கே கடும் குளிர் காற்று வீசியதால் ரிஸ்க் எடுத்து கட்டிடத்துள் படுத்தோம். சிறிய கேண்டீன் உண்டு. அவர்களால் தரப்படும் மெனு,, கஞ்சி, பூரி சாப்பாடு உணவுகள் கிடைக்கும் அதற்கு கட்டணம் உண்டு.\nநடுவில் இருப்பது அடியேன்.தொழில்துறை நண்பர்களுடன் (கீழே உள்ள படம் )\nகேண்டீனில் அகத்தியரின் உருவப்படங்கள். பல்வேறு அபிசேகங்கள் நடக்கும் போது எடுத்தபடங்களின் தொகுப்பை வைத்திருந்தனர். தொடர்ந்து மழை பெய்ய ஆரம்பித்தது. இடைவெளியின்றி பெய்து கொண்டே இருந்தது.\nவெளியே தலைகாட்ட முடியாத அளவு காற்றும் மழையும், தங்கியிருந்த கட்டிடமோ பக்கச் சுவர்களில் தண்ணீர் மேலிருந்து கொட்டிக்கொண்டு இருந்தது.. நனைந்து கொண்டே பின்னால் வந்த அன்பர்களும் தங்கள் பங்குக்கு ஈரத்துணிகளை அங்கேயே போட்டனர். இலவச இணைப்பாக தங்கள் உடைகளில் ஒட்டியிருந்த அட்டைகளையும் அவர்களை அறியாமல் அங்கேயே உதிர்த்துவிட.... படுத்திருந்தவர்களையும் அவைகள் பதம் பார்க்கத் துவங்கின.\nமொத்தத்தில் அன்றைய இரவு தூக்கம் சுத்தமாக இல்லை.. கொண்டுவந்திருந்த உடைகள் போர்வை எல்லாம் மழையால் நன���ந்திருந்தன. காலையில் மழை இல்லாவிடில் மேலேதொடர்ந்து செல்லலாம். இல்லையெனில் இறங்கத் தொடங்கிவிடலாம் என முடிவு செய்து படுத்தோம்... எப்படியோ விடிந்தது.. மழை இன்னும் மெதுவாக பெய்துகொண்டேதான் இருந்தது.\nபொதிகை மலை பயணத்தொடர் 4\nகாலை ஒன்பது மணிக்கு நடக்க ஆரம்பித்து பத்துமணி அளவில் சிறிய நீரோடையை அடைந்தோம். காலை 8 மணியில் இருந்து தொடர்ந்த நடை உடலில் வியர்வையையும், களைப்பையும் ஏற்படுத்த, குளிக்கலாம் என்கிற முடிவை எடுத்தோம். நீரில் கால்வைத்தால் ஐஸ்கட்டியாய் ஜில்லிப்பு :)\nமூன்று நண்பர்கள் பின்வாங்க.. நானும் இன்னொருவரும் கண்ணை மூடிக்கொண்டு நீரில் விழுந்தோம். அருவிகளில் குளிப்பதற்கும், இது போன்ற நீரோடைகளில் குளிப்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு.\nஅருவிகளில் குளிப்பது ஒரு சுகம். தடதடவென உடலின் எல்லா இடங்களிலும் அடித்து விழும் நீர், அனைத்து வலிகளையும் சமமாக்கி, பரவச் செய்து, உள்ளிருந்து துடைத்துவிட்டாற் போல் சுத்தமாக்கிவிடும்.புத்துணர்ச்சியைத் தரும்,\nஆனால் மலைப்பகுதிகளில் மெதுவாக வழிந்தோடும் சிற்றோடையில் குளிப்பது அற்புதமான அனுபவம். உடல் அதிகபட்சமாக தாங்கும் அளவிற்கான குளிர்ச்சி, சில்லிப்பு நீரில் உறைந்து ஊறி இருக்க..முழங்கால் அளவு நீரில் உடலை மூழ்கச் செய்ததும்.. சின்னச்சிறு லட்சக்கணக்கான ஊசிகள் உடலில் இருந்து வெளியேறுவது போன்ற உணர்வு தொடர்ந்து பல நிமிடங்களுக்கும் :)\nஉணர்வுகளை மனம் எந்த முயற்சியும் இன்றி கவனிக்க ஆரம்பித்தது. தோலில் இருந்து உள்ளே எலும்பு வரை உள்ள தசைநார் கற்றைகளின் ஒவ்வொரு மில்லிமீட்டரும், ஒவ்வொரு அணுவும், தொடர்ந்து அதிர்வுகளை வெளிப்படுத்த ஆரம்பித்தது. அப்படி அதிர்வுகள் வெளியேற, வெளியேற மனமும் உடலும் ஒருசேர களைப்பு நீங்கி புத்துணர்ச்சி ஆவதை படிப்படியாக எளிதில் உணரவும் முடிந்தது. கண்ணை மூடி ஆனந்தமாக நீருக்குள் கிடந்தேன். கொஞ்சநேரம் ஆனதும் பழகிப்போனதாகவோ, மரத்துப்போனதாகவோ தெரியவில்லை.. நீரில் விழுந்த அந்த நொடிமுதல் பலநிமிடங்களும் இப்படியான உணர்வுகளே தொடர்ந்து நிலைத்து இருந்தது.\nஎங்களுக்குப்பின்னால் வந்தவர்கள் எங்களைத்தாண்டி நடக்க .. வெளியேறி தொடர்ந்தோம்.\nபளிங்கு போன்ற நீரோடை... கண்டிப்பாக குளிக்க வேண்டிய இடம்.. ஏனோ பெரும்பாலானோர் கடந்து சென்றனர்.\nமுற்பகல் 10.20க்கு அடுத்த வனத்துறை கேம்ப்.. கிட்டத்தட்ட நாங்கள் நடந்த வந்த தூரம் போக இன்னும் அதிரமலைக்கு கேம்ப்க்கு 10 கிலோமீட்டரும், அதற்கு மேலாக அகத்தியர்மலைக்கு 5 கிலோமீட்டருமாக சுமார் 15 கிமீ இன்னும் போக வேண்டியிருக்கிறது. என்று காட்ட நடையை வேகப்படுத்தினோம்.\nதொடர்ந்து நீரோடைகள் வரிசையாக வந்து கொண்டே இருந்தன. எல்லாம் ஐந்து நிமிட நடை தூரம்தான்........நான்கு நீரோடைகளைத்தாண்டினோம். நேரம் முற்பகல் 11.00\nகீழே கண்ட இடத்தை நாங்கள் கடந்தபோது முற்பகல் 11.35, இந்த இடம் பாறைகள் நிரம்பிய நீர்தேங்கி ஓடக்கூடிய பகுதி இடப்புறத்தில் பெரிய பரப்பளவாக விரிந்து இருக்க.. கால் நனையாமல் தாண்டிச் செல்லக்கூடிய நீளம், அகலம் அதிகமான பகுதி.. நாங்கள் சென்ற நாட்களிலும், அதற்கு முந்தய நாட்களிலும் மழை அதிகம் பெய்யாததால் நீரோட்டம் குறைவாக இருந்தது. ஆனால் அடுத்த நாள் திரும்ப வரும்போது இதே இடம் ஆறுபோல் பரந்துவிரிந்து இரண்டு அடி உயர நீர் பாய்ந்தோடிக்கொண்டு இருந்தது :)\nLabels: agasthiyar, pothigai, அகத்தியர் மலை, நிகழ்காலத்தில், பயண அனுபவம், பொதிகை மலை\nபொதிகை மலை பயணத்தொடர் 3\nஅடுத்த பத்தாவது நிமிடத்தில் வனத்துறை கேம்ப் தாண்டினோம். யானைகள் வந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்கவே தேவையில்லாமல் சுற்றிலும் அகழி...(காலை 9.20)\nசுற்றிலும் நிஜமாகவே யானையை உள்ளே இறக்கிவிட்டால் தெரியாது. அந்த அளவு ஆழம், அகலம், கோவைப்பகுதியில் யானைக்கான அகழி () தோண்டி இருப்பதைப் பார்த்தால் வெள்ளாடு கூட தாண்டிக்குதித்துவிடும். அப்படி இருக்கும். இந்த குழிக்குள் தப்பித் தவறி நாம் விழுந்தால் வேறொருவர் துணையின்றி மேலே ஏற முடியாது :) தாண்டிச் செல்ல இரண்டு குச்சிகளை கட்டி வைத்திருக்கின்றனர்.. சில சமயங்களில் அங்கே தேநீர் கிடைக்கும்.\nஅதைத்தாண்டியவுடன் சட்டென பாதை ஏதுமின்றி காலடிப்பாதை மட்டும்தான். இப்படியேதான் போகனுமோன்னு குழப்பம் வர நடந்தோம். ஆனால் நல்ல வேளையாக இது ஒரு குறுக்குப்பாதை.. பழைய பாதையுடன் இணைந்து விட்டது :)\nவழியில் கண்ட வண்ண மலர்கள். நேரம் காலை 9.30\nதொடர்ந்து நாங்கள் நடந்தபோது காலை 9.45 கீழ் கண்டவாறுதான் பாதையின் பாதிப்பகுதி இருக்கும். காய்ந்த இலைதழை கீழே கிடக்க, அவ்வப்போது பெய்யும் மழை அதை ஈரமாக்கி, இற்றுப்போகச் செய்ய சுற்றிலும் நெருக்கமாக மரங்கள் மனதை எளிதில் தன் வசமாக்கிவிடுகின்றன :)\nபடங்கள் எல்லாம் பொதிகை மலைப்பாதையில் எடுக்கப்பட்டவை என்பதற்கான சான்றும், வரலாறும் முக்கியமல்லவா :) அதற்காக ஒன்று......\nகாலை 9.50 பாதையில் இது வரை நான் பார்த்திராத மரத்தின் அடிப்பாக அமைப்பு, மரத்தின் அகலம் சுமார் 15 அடி முக்கோண உயரம் சுமார் 10 அடி, உயரம் அண்ணாந்து பார்த்தால் தெரியவில்லை :) கூட்டல் குறி நிலத்தில் போட்டால் எப்படி இருக்குமோ அப்படி மரம் வேர் விட்டிருக்க புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.\n10 மணிக்கு சிறிய நீரோடையை அடைந்தோம்.\nநீளம் கருதி நாளை தொடர்வோம்.\nLabels: agasthiyar, pothigai, அகத்தியர் மலை, நிகழ்காலத்தில், பொதிகை மலை\nபொதிகை மலை பயணத்தொடர் 2\nஇரயிலில் திருவனந்தபுரம் சென்று, அங்கிருந்து நெடுமங்காடு ,விதுரா , ஊர்களின் வழியாக போனகாடு செல்லும் பஸ் பிடிக்க, விசாரித்தபோது வர லேட்டாகும், அந்த பஸ்ஸில் சென்றால் போனாகாடு ஊரில் இரவு 9.30 க்கு இறக்கிவிடப்பட்டு தனியாக இருக்க வேண்டியதாகிவிடும் , அதனால நாம நெடுமங்காடு போயிட்டு அங்கிருந்து கனெக்சன் பஸ் பிடித்தும் போகலாம்னு முடிவு பண்ணிட்டோம்.. நாங்கள் சென்ற மாலை வேலையில் நெடுமன்காடு,விதுரா பஸ்தான் கிடைத்தது. விதுராவுக்குச் செல்லும்போது மணி இரவு 8.30 மணி...எனவே விதுராவில் இரவு தங்கினோம். ஓரிரு லாட்ஜ்கள்தாம் .. இங்கேயே தங்குவது உத்தமம். ஏனெனில் பலர் மலை அடிவாரத்துக்கு முந்தய நாள் இரவு சென்று தங்கினர். அங்கே வாசலில்தான் படுக்கவேண்டும். மழை பெய்தால் படுக்குமிடமெல்லாம் நனைந்து விடும், கூடவே குளிரும்..\nஅடுத்தநாள் காலை 6 மணிக்கு பஸ் இருப்பதாக செய்தி கிடைத்தது .. காலை 5.30 க்கே சென்று காத்திருந்தோம் அங்கே உணவு இருக்குமா இருக்காதா என்ற சந்தேகம் .. கூட வந்த நண்பர்களுக்கு :) இல்லையென்றால் மலை ஏறும்போது என்ன செய்வது என்று ஆலோசனை செய்துவிட்டு, காலை 5.30 க்கே அருகில் உள்ள மெஸ்ஸில் அப்பமும், சுண்டல் குழம்பும் ஊற்றி அடித்துவிட்டு, காத்திருக்க 6.30 க்கு பஸ் வந்து சேர, போனாகாடு என்ற ஊரில் காலை 7.30 க்கு வந்து சேர்ந்தோம்.\nஇந்த ஊர்தான் நமக்கான போக்குவரத்தின் ஆதாரம். இங்கிருந்து சுமார் 2 கிமீ நடந்தால் வனத்துறை அலுவலகம் வரும். அங்கிருந்துதான் நமது பொதிகை மலைப்பயணம் ஆரம்பிக்கிறது. பஸ்ஸில் இருந்து இறங்கி நடக்க ஆரம்பித்தவுடன் இயங்காத தொழிற்சாலை ஒன்று தென்பட.....\nஜீப்கள், கார்கள் செல்கிற அளவிலான மண்பாதை..அரைமணி நேரம் நடக்க வனத்துறை அலுவலகம் அடைந்தோம்.\nஎங்களுக்கு முன்னதாக இரவே வந்து தங்கியவர்கள் வெள்ளைரவை உப்புமா டிபனாக சாப்பிட்டுக்கொண்டு இருக்க.. முன்பதிவு இரசீதுகளை பதிவு செய்து கொண்டோம். மதிய உணவு பார்சலாக கட்டிக்கொடுத்தனர். எங்களுடைய பைகள் அனைத்தும் பரிசோதனை செய்யப்பட்டது.. ஏதேனும் உற்சாகபானங்கள், இருக்கிறதா என்று பார்த்து அனுப்புகிறார்கள். காலை 9.மணிக்குத்தான் மேலே அதிரமலைக்குச் செல்ல அனுப்புகிறார்கள். அங்கே தங்கி அதற்கு மேல் அகஸ்தியர் கூடம் போகவேண்டும் :)\nஅலுவலகத்தில் இருந்து காலை 9.15 க்கு கொஞ்சதூரம் நடந்தவுடன் காட்சியளித்த பிள்ளையார்.. இவரை வழிபட்டு நகர்ந்தோம்.\nLabels: agasthiyar, pothigai, அகத்தியர் மலை, நிகழ்காலத்தில், பொதிகை மலை\nவேற சாதியில் கட்டிக்கொடுக்க எனக்குச் சம்மதம்தான்...\nவருடம் தவறாமல் தீபாவளி பொங்கல் முத்து தாத்தா வந்துவிடுவார். அவருடைய முதல் விசிட் என் வீடுதான்.. வயிறாற விருந்திட்டு கையில் பணமும் கொடுத்து அனுப்புவேன். சமைத்ததில் முதல் பங்கே அவருக்குதான். குழந்தைகளே பரிமாறுவார்கள்.\nநாங்கள் பயன்படுத்தும் டம்ளர் போன்றவைகள் தரப்படும். இயல்பாக கழுவி பயன்படுத்துவோம். இலையை அவரே எடுக்க எத்தனித்தால் அனுமதி இல்லை. நாங்கள் தான் எடுப்போம். அவர் மெள்ள மெள்ள வெளியேறும்போது வாசலில் நின்று மறையும் வரை பார்ப்போம். குழந்தைகளின் மனநிறைவு அளவற்றதாக இருப்பதை உணர்ந்திருக்கிறேன். பெற்ற தந்தையை விட மனம் உயர்வாகவே நினைக்கும்.\nகாரணம் என்னன்னு தெரியல... எல்லோரையும் சாமி, சாமி ந்னு க்கூப்பிடற வாஞ்சையா முதுமை காரணமா, எதுவும் புரியலை... இப்படித்தான் சாதி என்கிற உணர்வு உள்ளுக்குள்ள பனித்திரை மாதிரி இருக்குது.. என் குழந்தைகளுக்கு சாதி என்பது என்னன்னு தெரியாது.... ஆனா மன அலைவரிசைக்கு ஒத்துவர்றவுங்க, வராதவங்கன்னு பிரித்துப் பார்க்கத் தெரியும்.\nசுருக்கமாச் சொல்லனும்னா அசைவம் சாப்பிடறவங்க வேற சாதி.. சைவமா இருக்கிறவங்க நம்ம சாதி.. இத நான் சொல்லிக்கொடுக்கலை... எனக்கு அசைவம் சாப்பிடறவங்களோட ஒன்னா உட்கார்ந்து சைவம் சாப்பிடுவேன். அவர்களுக்கு தேவையானதை பரிமாறவும் செய்வேன். மனம் பற்று, பிடிப்புன்னு ஒட்டாமல் இருக்கிறது சாத்தியமாயிட்டுது.\nசரி என் புள்ளைங்க பெரிசா��� வேற சாதியில கட்டி வைப்பயான்னு கேட்டா என்ன பதில் சொல்றது தெரியல ..அப்படி கட்டி வைக்க வேண்டிய கட்டாயம் என்னன்னு புரியல... சாதி சோறுபோடாது.. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் காசு இல்லாம இந்த உலகத்துல பிழைக்க முடியாது.. மாசம் இப்போதைக்கு இருபதாயிரம் இருந்தாத்தான் குடும்பம் தள்ள முடியும்..\nவீட்டு வேலை எல்லாம் செஞ்சாகனும். ஆள்போடனும்னா இன்னும் பத்தாயிரம் சேத்து சம்பாதிக்கோனும். வீட்டு நிர்வாகம், காசு சம்பாதிக்கிறதுல உள்ள சிரமங்கள், நம்ம வீட்டுக்குள்ள இருக்கிற சுதந்திரம்னு எல்லாம் என் புள்ளைங்களுக்கு லேசுபாசா சொல்லித்தான் வளர்த்துகிட்டு வர்றேன்.\nஇவளுங்க வளர்ந்து குடும்பம் தள்றதுல உள்ள சவால்கள், வேறு சூழ்நிலை அங்கு வாழ்தலில் உள்ள அனுசரிப்பின் அவசியம் இதெல்லாம் புரிஞ்சுக்கிட்டு திருமணம் செய்ய வேண்டும் என்பது மட்டும் என் எதிர்ப்பார்ப்பு....சாதி முக்கியமில்லைதான்.\nபடிக்க ஹாஸ்டல்ல கொண்டு விடறன்னா பக்கிக நான் போகமாட்டேன்னு அடம் பிடிச்சு வீட்ல எங்களை மேய்ச்சுக்கிட்டு இருக்கிறாங்க... இதுக வளர்ந்து எல்லாம் புரிஞ்சுகிட்டு வேற சாதியிலதான் கட்டுவேன்னா கட்டி வச்சுற வேண்டியதுதான்.\nநமக்கென்ன.. மாட்டுற ஐயரு பாடுதான் திண்டாட்டம் ...அவ்வளவு விபரமா இருப்பாங்கன்னுதான் நடவடிக்கைகளைப்பாத்தா தோணுது .\nதர்மபுரி விசயத்த படிச்சவுடன் தோணுச்சு.. எழுதினேன்.\nஇளவரசன் மரணம் வருந்தத்தக்கது எனினும் அது கொலையாக இருக்க வாய்ப்புகள் அதிகம். இளவரசனோ, திவ்யாவோ ஆரம்பத்தில் இந்த அளவு எதிர்ப்பு வரும் என நினைத்திருக்க மாட்டார்கள். இடையில் அரசியல் புகுந்து பிரச்சினை பெரிதாகிவிட்டது உண்மைதான்... ஆனால் காதலுக்கு கண் இல்லை. சக்தியும் இல்லை போல.. இளவரசன் தற்கொலை எனில் கோழைத்தனமானது.. நம்பி வந்தவளை விட்டுட்டு போயிட்டது குற்றம்தான்... கொலை எனில் அடப்பரதேசி.. எங்கிட்டாவது ஓடிப்போயாவது பொழச்சு இருந்திருக்கலாமே.. அதொன்னும் கேவலம் இல்லையே சில வருசம் கழிச்சு.. அல்லது எப்படியாவது திவ்யாவை பிக்கப் பண்ணி இருக்கலாமே.... ஏன் இப்படி மாட்டினேன்னு அங்கலாய்க்கத்தான் முடிகிறது.\nசாதி என்பது வரும் தலைமுறையிடம் நாம் விதைக்காமல் இருந்தால் போதும். நம்மோடு அது மறைய வேண்டும். அரசும் சாதிகளை, சாதிக்கட்சிகளை முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்தால் போதும். மெள்ள மறைந்துவிடும்.... இதற்கு அரசியல், சாதிக்கட்சிகள் தயாராகாது என்பது எனக்குத் தெரியும். ஆனால் நம்மால் அது சாத்தியமாகும். அதுவரை காத்திருக்க வேண்டியதுதான்.\nLabels: அனுபவம், அன்பான உறவு, ஆன்மபலம்\nபொதிகை மலை பயணத்தொடர் பகுதி 6\nபொதிகை மலை பயணத் தொடர் பகுதி 5\nபொதிகை மலை பயணத்தொடர் 4\nபொதிகை மலை பயணத்தொடர் 3\nபொதிகை மலை பயணத்தொடர் 2\nவேற சாதியில் கட்டிக்கொடுக்க எனக்குச் சம்மதம்தான்.....\nஇனி என்னோட வங்கி ..........எஸ்பிஐ\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nஉங்களுக்கெல்லாம் எடப்பாடிசாமிதான் லாயக்கு :)\nமன உரையாடல் மூலம் இனிமையாக பழகுவது எப்படி \nமன உளைச்சலை தவிர்ப்போம். மகிழ்ச்சியோடு இருப்போம்\nஎளிதில் நலம் தரும் இனிமா.\nசித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது\nஐஸ்கிரீம், சாக்லேட், கிரீம் கேக்குகளில் மாட்டு எலும்பு பவுடர் : சுவைக்குப் பின் மறைந்துள்ள 'பகீர்'\nகாஃபி வித் கிட்டு – ஆணவம் – கலங்க் – தலைநகரிலிருந்து - மகிழ்ச்சி\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nதூத்துக்குடி மக்களுடன் ஒரு ஹிந்தி சேனல் நடத்திய இன்டர்வியூ –\nஅகத்திய கீரை யார் யார் என்று கொடுக்க வேண்டும் சகல தேவதையின் அருளை பெற...\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nஒட்டு கேக்கறதும் ஓட்டு கேக்கறதும் ஓவரா போச்சி\nகிழக்கு வங்காளத்தில் நடந்த கிளர்ச்சி \nமூக்கழகன்...... (பயணத்தொடர், பகுதி 93 )\nபா.ஜ.க மேல் ஏனிந்த வெறுப்பு\nகோவையில் அணைந்த தலைநகர் விளக்கு - ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nதமிழ் வருடங்கள் 60ம் ஆபாசவருடங்களா\nஒருவனுக்கு வயதானால் என்ன ஆகும்\n5494 - காவல்நிலையத்தின் சிசிடிவி பதிவை கேட்டவருக்கு உடனடியாக அளிக்க வேண்டும், TNSIC, வழக்கு எண். SA 637 / A / 2018, 14.02.2019, நன்றி ஐயா. Thangavel\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nவெள்ளி மலை மன்னவரை தரிசிக்க ஒரு வாய்ப்பு\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ சங்கீதமே….என் தெய்வீகமே நான் தேடும் என் காதல் ராஜாங்கமே 💕\nஅர்த்தமுள்ள கும்பமேளா - பகுதி 2\nபறவையின் கீதம் - 112\nதேர்தல் முடிவுகளும், தணியும் சந்தை பதற்றமும்\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வத�� எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yamunarajendran.com/?p=493", "date_download": "2019-04-20T02:42:13Z", "digest": "sha1:MQM2NUFUQOJQCU6BY3RU46A5EG5IYRAX", "length": 60249, "nlines": 101, "source_domain": "www.yamunarajendran.com", "title": "த யங் கார்ல் மார்க்ஸ்", "raw_content": "\nத யங் கார்ல் மார்க்ஸ்\nஇரண்டாயிரத்துப் பன்னிரண்டாம் ஆண்டில் கார்ல் மார்க்சின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய மேரி காப்ரியல் எனும் பெண்மணி அதற்கு மிகப் பொருத்தமாக ‘காதலும் மூலதனமும்’ எனப் பெயரிட்டார். கம்யூனிஸ்ட் கட்சிகளால் எழுதப்பட்ட பெரும்பாலுமான வரலாறுகள் கார்ல் மார்க்சை ஒரு அறிவுஜீவி மற்றும் புரட்சியாளர் எனும் வகையிலேயே முன்வைத்தன. அவரது வாலிப வயதின் சேட்டைகளும், குடிப் பழக்கமும், அடிதடி ரகளைகளும், சிறை செல்தலும், மனோரதியக் காதல் கவிதைகளும், புனைவு மொழியில் நாவலும் எழுதிய மார்க்சை இவற்றில் நாம் காணமுடியாது.\nதனது கருத்து எதிரிகளைச் சகியாத, அவர்களை நேருக்கு நேர் Gண்படுத்துகிற, பிறரைச் சட்டென்று புறக்கணிக்கிற, அதீதக் காதலும் காமமும் நட்புணர்வும் தோழமையும் கொண்ட உன்னதமான, அதே வேளை சாதராணமான ஆசாபாசங்கள் கொண்ட மார்க்ஸ் எனும் மனிதனை இந்த வரலாறுகளில் நாம் காணமுடியாது.\nஅறிவு மேதைமையும் கொண்டாட்டமும் துயரும் தோழமையும் நிரவிய முழுமையான ஒரு மனிதாய வாழ்வை மார்க்ஸ் வாழ்ந்திருக்கிறார்.\nமார்க்சின் மனைவியான ஜென்னி மார்க்ஸ் 1881 ஆண்டு டிசம்பர் 2 ஆம் திகதி மரணடைகிறார். அவர் மரணமுற்று இரண்டு ஆண்டுகளில் 1883 பிப்ரவரி 14 ஆம் திகதி கார்ல் மார்க்ஸ் மரணமுறுகிறார். மார்க்ஸ் மரணமுற்ற இரண்டு ஆண்டுகளில் எங்கல்ஸ் மரணமுறுகிறார். ஜென்னி கார்ல் மார்க்சை விட 4 ஆண்டுகள் மூத்தவர். எங்கெல்ஸ் மார்க்சை விட 2 வயது இளையவர். மார்க்ஸ் தனது 64 வயதிலும் ஜென்னி தனது 68 ஆம் வயதிலும் எங்கெல்ஸ் தனது 75 ஆம் வயதிலும் மரணமுறுகிறார்கள்.\n42 வயதே வாழ்ந்த அயர்லாந்து தொழிலாளி வர்க்கப் பெண்ணும் எங்கல்சின் காதலியும் ஆன மேரி பர்ன்ஸ் 1864 ஆம் ஆண்டு மரணமுறுகிறார். கார்ல் மார்க்ஸ் – ஜென்னி தம்பதியர்க்கு 7 குழந்தைகள் பிறந்து அவற்றில் 4 குழந்தைகள் மரணமுற மிஞ்சிய 3 பெண் குழந்தைகளான எலியனார், ஜென்னி, லாரா போன்றவர்களில் எலியனாரும் லாராவும் தற்கொலை செய்து மரணமுறுகிறார்கள்.\nமார்க்ஸ்-ஜென்னி தம்பதியரின் பணிபெண்ணான ஹெலன் டமுத் கார்ல் மார்க்ஸ் உறவில் ஹென்றி எனும் பெயரில் ஒரு ஆண்மகன் பிறந்ததாக அவரது பெரும்பாலுமான வரலாற்றாசிரியர்கள் (பிரான்சிஸ் வீன், அலக்சி கொலின்னி கோஸ், மேரி காப்ரியல்) போன்றோர் ஏற்கிறார்கள். எங்கல்சின் காதலி மேரி பார்ன்ஸின் மரணத்தின் பின் அவரது சகோதரியான லிஸ்ஸி பார்சுடன் வாழ்ந்த எங்கெல்ஸ் லிஸ்ஸி அவர் தனது 51 வது வயதில் 1878 ஆம் ஆண்டு ��ரணமுறுவதற்கு முதல்நாள் லிஸ்ஸியின் மத நம்பிக்கையை மதித்து அவரை மணந்து கொள்கிறார்.\nஎங்கெல்சுக்குக் குழந்தைகள் என ஏதும் இல்லை. தனது சொத்துக்களை மார்க்சின் குழந்தைகளுக்கு எங்கெல்ஸ் எழுதி வைத்தார்.\nஉலகெங்கிலும் கார்ல் மார்க்சின் 200 ஆவது ஆண்டு கொணடாட்டங்களின் தருணத்தில், கார்ல் மார்க்ஸ் எங்கல்ஸ் எழுதிய கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை வெளியாகிய 150 ஆண்டுக் கொண்டாட்டங்கள் நிகழ்ந்துவரும் தருணத்தில், மார்க்சின் இதுவரை வெளியாகாத எழுத்துக்கள் முழுமையாகத் தொகுக்கப்படும் முனைப்புகள் உலகில் வேகப்பட்டிருக்கும் தருணத்தில், தென் அமெரிக்க நாடான ஹைதியைச் சேர்ந்த கறுப்பின இயக்குனரான ராவுல் பெக்கின் ‘த யங் கார்ல் மார்க்ஸ்’ திரைப்படம் வெளியாகியிருக்கிறது.\nதிரைப்படம் கார்ல் மார்க்சின் வாழ்வில் 1943 ஆண்டு முதல் 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முடிய 6 ஆண்டுகள் காலத்தை நிகழ்களமாக எடுத்துக் கொள்கிறது. இது புரட்சியாளர்களின் வாழ்வு குறித்த ராவுல் பெக்கின் மூன்றாவது திரைப்படம். ஆப்ரிக்கப் புரட்சியாளரான லுமும்பா மற்றும் ஆப்ரோ அமெரிக்கப் புரட்சியாளரான ஜேம்ஸ் பால்ட்வின் பற்றியவை அவரது பிறிதிரண்டு திரைப்படங்கள்.\nஉலகத் திரைப்பட வெளியில் மார்க்சியத்தினால் உந்துதல் பெற்ற திரைப்படக் கலைஞர்கள் உலகத்தின் உழைக்கும் மக்களின் வாழ்வு தழுவி உன்னத சிருஷ்டிகளைத் தந்திருந்தாலும், உலகப் புரட்சிகள் குறித்து நூறு நூறு திரைப்படங்கள் வெளியாகியிருந்தாலும், உலகப் புரட்சியாளர்களான லெனின், டிராட்ஸ்க்கி, ஸ்டாலின், மாவோ, ஃபிடல் காஸ்ட்ரோ, சே குவேரா, பாட்ரிஸ் லுமும்பா, ரோஸா லுக்சம்பர்க், கிராம்சி போன்றோரது வாழ்வு குறித்த திரைப்படங்கள் வெளியாகியிருந்தாலும், மார்க்சியப் பிதாமகர்களான மார்க்ஸ், எங்கெல்ஸ் மற்றும் அவர்தம் துணைவியர்கள், அவர்தம் சமகாலத்தவர்கள் குறித்த வரலாற்று ரீதியான திரைப்படம் என எதுவும் உலகுதழுவி இதுவரை வெளியாகாத ஓரு சூழலில்தான் ராவுல் பெக்கின் ‘த யங் கார்ல் மார்க்ஸ்’ திரைப்படம் வெளியாகியிருக்கிறது.\nஉலகு தழுவி பிரெஞ்சு, ஜெர்மனி, ஆங்கிலம் மூன்று மொழிகளிலும் வெளியாகியிருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு முன்பாக, உலகுக்கு எட்டாத வகையில், சோவியத் யூனியனிலும் கிழக்கு ஜெர்மனியிலும், ரஸ்ய-ஜெர்மன��� மொழிகளில் தயாரிக்கப்பட்ட மார்க்ஸ்-எங்கல்ஸ் வாழ்வு குறித்த மூன்று முழுநீளத் திரைப்படங்கள் இருக்கின்றன. இவற்றுக்கு சப் டைட்டில்கள் போடப்படாததால் இன்று வரை சோவியத் யூனியன், கிழக்கு ஜெர்மன் அல்லாது இந்த நாடுகளுக்கு வெளியில் இந்தப் படங்களைப் பார்த்தவர் எவருமிலர்.\n1940 ஆண்டு கிரிகோரி கசின்ஸ்சோவ் மற்றும் லியோனிட் டிராபர்க் என இரு ரஸ்ய இயக்குனர்கள் மார்க்ஸ் வாழ்க்கை சார்ந்து ஒரு திரைப்படத்தை எடுக்க முன்றனர். ‘போதிய பெருமதியுடன்’ அந்தப் படம் உருவாகவில்லை எனும் காரணத்தினால் அந்த முயற்சி அரைகுறையாக முடிந்துபோனது. முதன்முதலாக, 1965 ஆம் ஆண்டு ‘எ இயர் இன் எ ஃலைப்’ டைம் எனும் பெயரில் 1848-49 ஆண்டுகளின் நிகழ்வுகளையொட்டி இரண்டு பாகங்களிலான ரஸ்யமொழிப் படம் பிரபல இயைமைப்பாளரான சஸ்டகோவிச்சின் இயைமைப்பில் வெளியானது.\nஇரண்டாவது திரைப்படம் கிழக்கு ஜெர்மனியில் 1968 ஆம் ஆண்டு வெளியான ‘மூர் அன்ட் த ரேவன்ஸ் ஆப் இலண்டன்’. மார்க்சின் கறுப்பு நிறத்தைக் குறிப்பிடும் ‘மூர்’ எனும் சொல் படத்தின் தலைப்பில் பாவிக்கப்பட்டது. இலண்டன் தொழிற்சாலையில் வேலை செய்யும் இண்டு குழந்தைத் தொழிலாளர்களுக்கும் மார்க்சுக்கும் இடையிலான உறவைச் சொல்லும் புனைவு படமாக இது உருவாகியிருந்தது.\nமூன்றாவது படம் 1980 ஆம் ஆண்டு ரஸ்ய-கிழக்கு ஜெர்மன் கூட்டுத்தயாரிப்பில் வெளியான ‘கார்ல் மார்க்ஸ் : த ஏர்லி இயர்ஸ்’ திரைப்படம் தாலா ஒரு மணி நேரங்கள் கொண்ட 7 பாகங்கள் கொண்ட படமாக இருந்தது. 1835-1848 ஆண்டுகளிலான கார்ல் மார்க்சின் வாலிப நாட்களின் வாழ்வைச் சொல்வதாக இந்தப் படம் அமைந்தது.\nபரவலாக வெளி உலகை எட்டியிராத இந்த முழுநீளப் படங்கள் தவிர கார்ல் மார்க்ஸ் குறித்து ‘மார்க்ஸ் ரீலோடட்’ எனும் ஆவணப்படமொன்றை இங்கிலாந்தைச் சேர்ந்த ஜேசன் பேக்கர் இயக்கியிருக்கிறார். இவர் 2018 ஆம் ஆண்டு ‘மார்க்ஸ் ரிட்டர்ன்ட்’ என ஒரு நாவலையும் எழுதியிருக்கறார். மார்க்சின் 200 ஆவது ஆண்டை ஒட்டி நூற்றுக் கணக்கில் வாழ்க்கை வரலாறுகளும் ஆய்வுநூற்களும் வந்திருந்தாலும் திரைப்பட வெளியில் முதன்முதலில் உலகுதழுவிய ஒரு படமாக வெளியாகியிருப்பது ராவல் பெக்கின் ‘த யங் கார்ல் மார்க்ஸ்’ திரைப்படம்தான்.\n‘த யங் கார்ல் மார்க்ஸ்’ திரைப்படக் கதைக்கான ஆதாரங்கள் இரண்டு. ஆங்கில எழுத்தாளரான பிரான்சிஸ் வீன் எழுதிய ‘கார்ல் மார்க்ஸ்’ வாழ்க்கை வரலாற்று நூல் மற்றது ‘மார்க்ஸ்-எங்கல்ஸ் கடிதங்கள்’. வசனங்கள் நூற்றுக்கு நூறு வரலாற்றின் அடிப்படையில் ஆவணப்படுத்தப்பட்ட எழுத்துக்களில் இருந்து கையாளப்பட்டிருக்கிறது. கதையின் புனைவுத்தன்மை என்பது உணர்ச்சிவசமான மானுட நாடகங்களை, சரீர உறவுகளை ஒளியாலும் பிம்பங்களாலும் சப்தங்களாலும் கையகப்படுத்தும்போது எடுத்துக் கொண்ட படைப்புச் சுதந்திரம்தான்.\nமுதலில் படக்கதையை எழுதி முடித்தபோது மார்க்சின் பிறப்பு முதல் லண்டனில் அவரது இறப்பு வரையிலான மார்க்ஸ் குறித்த முழுமையான ஒரு படம் என்பதாகவே எழுதி முடிக்கப்பட்டது. படத்தின் நீளம் ஏழு மணி நேரங்களாகத் திட்டமிடப்பட்டது. சேகுவேரா பற்றிய சோடர்பர்க்கின் திரைப்படத்தின் அசல் நீளம் 5மணி 30 நிமிடம் என்பதையும் பிற்பாடு அது 2 பாகங்களாக வெட்டப்பட்டு வெளியானது என்பதையும் ஞாபகம் கொண்டால் இந்தத் திட்டமிடுதலைப் புரிந்து கொள்ள முடியும்.\nபிற்பாடு, மூலதனம் திரட்டுதல் என்பது படத்தின் நீளத்தையும் கால அளவையும் வரையறைப்படுத்துதல் எனத் தேர்ந்த நிலையில் மார்க்ஸ் வாழ்வின் 6 ஆண்டுகளை எடுத்துக் கொள்வது என்றும், அவரது தத்துவம் மற்றும் மதம் சார்ந்த விமர்சன ஈடுபாடுகள் எவ்வாறு பொருளாதாரமும் அரசியலும் சார்ந்ததாக உருவாகி, ஒரு புரட்சிகரக் கட்சியைக் கட்டும் நோக்கில் வளர்ச்சி பெற்றது என்பதுடன் அறுதிப்படுத்திக் கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.\n‘த யங் கார்ல் மார்க்ஸ்’ எனும் தலைப்பு மார்க்ஸின் அறிவுப் பரிமாணம் குறித்த ஐரோப்பிய விவாதங்களைக் கவனித்து வந்திருப்போர்க்கு ஒரு காலத்தருணத்தை ஞாபகமூட்டக்கூடும். கார்ல் மார்க்ஸ் தத்துவத்திலும் மதம்சார் ஆய்விலும் கவனம் செலுத்திய ஹெகலிய மற்றும் அந்நியமாதலை மையம் கொண்ட ‘இளைய மார்க்சின்’ நாட்கள் எனவும், அரசியல், பொருளாதாரம், விஞ்ஞானம் என்பதை மையப்படுத்திய ‘முதிய மார்க்சின் மூலதன நாட்கள்’ எனவும் மார்க்சை இரண்டு மார்க்ஸ்களாகப் பார்த்த அல்தூசரை ஒருவர் ஞாபகம் கொள்ள முடியும்.\nஎங்கெல்சும் மார்க்சும் பாரிஸ் மதுவிடுதியில் செஸ் விளையாடிக் கொண்டிருக்கும் காட்சியில், மார்க்சிடம் எங்கல்ஸ் ‘தத்துவம், மதம் போன்ற உனது எழுத்துக்களுக்கு அப்பால் நீ ஆங்கிலப் பொர��ளாதாரம் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும்’ எனச் சொல்வதையும், ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ எழுதி முடிக்கும் வரை மார்க்சும் எங்கல்சும் கோட்பாட்டு இரட்டையர்களாகச் செயல்பட்டதையும் இங்கு கூடுதலாக நினைவுகூரலாம். மார்க்சியத்தை நடைமுறைக் கோட்பாடு – பிராக்சிஸ் – எனக் கொள்வோமாயின் மார்க்ஸ் வாழ்வின் இரு நடைமுறைச் சாதனைகள் என ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’யையும், முழுமையுறாததாயினும் அவரது ‘மூலதனம்’ நூலையும் நாம் சொல்ல முடியும். ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’யுடன் இளைய மார்க்சின் காலம் நிறைவடைகிறது. மூலதனத்துடன் முதிய மார்க்சின் ‘சிந்திப்பதை நிறுத்திக் கொண்ட’ காலம் நிறைவடைகிறது.\n‘த யங் மார்க்ஸ் திரைப்படம்’ கார்ல் மார்க்சின் தனிப்பட்ட வாழ்வு அல்ல. அது இரு நண்பர்களதும் அவர்தம் துணைவியரதும் வாழ்வு. ஓரு மாபெரும் புரட்சிகரச் செயல்போக்கில் எவ்வாறு ஆண்களும் பெண்களும் இணைவதால் அது முழுமையடைகிறது என்பதைப் படம் சொல்கிறது.\nமேரி பர்ன்சின் வாழ்ந்துபட்ட தொழிலாளி வர்க்க வாழ்வும் அவரது நேரடி ஆய்வு உதவியும் இல்லையெனில் எங்கல்சினால் ‘த வொர்க்கிங் கிளாஸ் கன்டிஷன் இன் இங்கிலாந்து’ நூலை எழுதியிருக்க முடியாது. அந்த நூலை எங்கெல்சிடம் மார்க்ஸ் விதந்து பேசும்போது அந்த நூலில் இரு தளங்கள் இருக்கிறது. ஓன்று, முதலாளியச் சுரண்டல் தன்மை தொடர்பானது. இரண்டாவது, தொழிலாளி வர்க்க வாழ்பனுபவம் தொடர்பானது. ‘முதலாவதை முதலாளி மகனாக நீ உனது வாழ்வு அனுவத்திலிருந்து பெற்றிருக்க முடியும். இரண்டாவது எப்படி’ எனும் போது ‘அது ஓரு காதல் கதை’ என்கிறார் எங்கல்ஸ்.\nமார்க்சின் சிக்கலான கோணல்மானலான கையெழுத்தை வாசிக்க முடிந்தவர் மூவர். ஜென்னி, அடுத்து எங்கல்ஸ், மூன்றாவதாக மார்க்சின் இளைய மகள் எலியனார். மார்க்சின் கட்டுரைகளையும் நூற்களையும் அவர் வாழ்ந்த வரை படியெடுத்து அதனை அச்சுக்கு அனுப்பியவர் ஜென்னி. ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’யின் அசல் பிரதியின் இடையிடையே ஜென்னியின் சொந்தக் கையெழுத்து இருப்பதைத் தான் பார்த்ததாகச் சொல்கிறார் இயக்குனர் ராவுல் பெக்.\nபுரூதோன், பகுனின் உட்பட அனார்ச்சிஸ்ட்டுகளினுடனான மார்க்சின் விவாதங்களில் உடனிருந்து விவாதித்தவர் ஜென்னி. ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’யின் பின் ‘கம்யூனிஸ்ட் ���ீக்’ ஆகப் பரிமாணம் பெற்ற ‘லீக் ஆப் ஜஸ்டிஸ்’ அமைப்பை மார்க்ஸ்-எங்கல்சுக்கு அறிமுகப்படுத்தியவர் மேரி பர்ன்ஸ்.\nமார்க்ஸ் எங்கல்ஸ் என இருவரதும் கோட்பாட்டுச் செயல்பாடுகளில், புரட்சிகர அமைப்பைக் கட்டும் செயல்பாடுகளில் இரண்டரக் கலந்து செயல்பட்டவர்கள் ஜென்னியும் மேரி பர்ன்சும். உடலும் உணர்வும் சிந்தையும் கருத்தும் இணைந்து செயல்பட்ட மகத்தான மனிதர்களாக இந்த நால்வரும் ‘த யங் மார்க்ஸ்’ படத்தில் உயிர் பெற்றிருக்கிறார்கள்.\nபடத்தின் முதல்காட்சி 1843 ஆம் ஆண்டின் ஒரு நாளில் ஜெர்மனியில் ‘ரெய்னிச் ஜூடுங்‘ பத்திரிக்கையின் ஆசிரியர் குழவில் நடக்கும் விவாதங்களையும், மரத்திலிருந்து உலர்ந்து விழுந்த சுள்ளிகளைச் சேகரிக்கும் வறிய மக்களையும் அவர்களை பிரஸ்ய அரசின் குதிரைப் படையினர் வேட்டையாடும் காட்சிகளையும் இடைவெட்டிக் காட்டுகிறது.\nமார்க்சின் கோட்பாட்டு வாழ்வில் அந்தச் சம்பவமும் அதையொட்டி ‘ரெய்னிச் ஜூடுங்’ பத்திரிக்கையில் அவர் எழுதிய கட்டுரையும் தொடர்ந்து நடந்த சம்பவமும் திருப்பு முனையாக அமைந்த சம்பவம்.\nநிலம், உடைமை, பொருளாதாரம், சட்டம், உரிமை, போராட்டம் குறித்த பொருளாயத ரீதியிலான மார்க்சின் ஆய்வு எழுத்துக்களின் முதல்படி இது எனலாம். எங்கல்ஸ் மார்க்சுடனான பிற்பாடான உரையாடலில் சொல்கிறபடி ‘ஹெகலை காலில் ஊன்றி நிற்கவைத்த’, அல்லது புருதோன் மார்க்சிடம் ‘நீ ஹெகலியர்’ எனும் போது மார்க்ஸ் பதிலாக ‘அல்ல பொருள்முதல்வாதி’ எனச் சொல்கிறபடி ஹெகலின் கருத்துமுதல்வாதப் பண்பிலிருந்து முறித்துக் கொண்ட மார்க்ஸை அன்று அவர் அந்தக் எழுதிய கட்டுரையே உருவாக்கியது.\nஅவர் வறிய மக்களை ஆதரித்து பிரஸ்ய மன்னனை விமர்சித்து எழுதிய கட்டுரைக்காக கைது செய்யப்படுகிறார். அதன் விளைவாக கைக்குழந்தையுடன் குடும்பத்துடன் மார்க்ஸ் பிரான்சுக்குக் குடிபெயர நேர்கிறது.\nஇரண்டாவது காட்சி மான்செஸ்டரில் எங்கெல்ஸ்சின் தந்தையும் எங்கல்சும் பஞ்சாலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட பெண்களுக்கிடையில் உரையாடும் காட்சியாக விரிகிறது. பழுதுபட்ட இந்திரத்தில் வேலை செய்ததால் ஒரு பெண்ணின் கைவிரல்கள் துண்டுபட்டதால் இயந்திரச் சக்கரங்களை இணைக்கும் பெல்ட்டை பெண்கள் அறுத்துவிடுகிறார்கள். ‘யார் அறுத்தது’ எனக் கேட்கிறார் எங���கல்சின் தந்தை. ‘விரல்கள் வெட்டுப்பட்ட பெண்ணுக்கு என்ன வழி’ எனக் கேட்கிறார் எங்கல்சின் தந்தை. ‘விரல்கள் வெட்டுப்பட்ட பெண்ணுக்கு என்ன வழி’ என்று கேட்கிறார் தொழிலாளியான மேரி பர்ன்ஸ். அவர் வேலையிலிலிந்து அகற்றப்படுகிறார். எங்கல்ஸ் மேரி பர்ன்ஸசைத் தொடர்ந்து வெளியேறுகிறார்.\nதந்தைக்கும் எங்கல்சுக்கும் ஆன மனமுறிவு, எங்கல்ஸ் மெரி பர்ன்ஸ் உறவு, பிற்பாடான எங்கல்சின் தொழிலாளி வர்க்கத்தின் நிலை குறித்த ஆய்வு இங்கிருந்து துவங்குகிறது.\nமார்க்சுக்கு இப்போது 26 வயது. எங்கல்சுக்கு 24 வயது. ஐரோப்பாவின் இருவேறு நகர்களில் வாழும் இரு இளம் கோபக்கார இளைஞர்கள் தமது கம்யூனிசக் கனவு நோக்கி நகரத் துவங்கிவிடுகிறார்கள். இந்த இருவரும் பாரிசில் அர்னால்ட் ரூஜின் சஞ்சிகை அலுவலகத்தில் சந்திக்கிறார்கள். மார்க்ஸ் எழுதிய இரண்டு கட்டுரைகளுக்கு ரூஜ் இன்னும் பணம்தரவில்லை. வீட்டில் பணக்கஷ்டம். வாடகை தரமுடியவில்லை. ஒரு பெண்குழந்தை. வீட்டுப்பணிப் பெண்ணுக்கு இரண்டு மாதம் சம்பளம் தரவில்லை. பணம் வேண்டும் என ரூஜ்ஜிடம் கேட்கிறார் மார்க்ஸ். ஏற்கனவே அங்கிருக்கும் எங்கல்ஸை ரூஜ் மார்க்சிடம் அறிமுகம் செய்கிறார்.\nமார்க்ஸ் எங்கல்சை இதற்கு முன்பே மிகச் சுறுக்கமாக ஜெர்மனியில் சந்தித்திருக்கிறார். அவருக்கு எங்கல்சின் பணக்காரத்தனமும் அகந்தையும் அன்று பிடித்திருக்கவிலலை. அதற்காக எங்கல்ஸ் இன்று வருத்தப்படுகிறார். ரூஜ் பணம் கொண்டுவர உள்ளறைக்குச் சென்றுவரும் நேரத்தில், இருவரும் குடிக்கத் துவங்கி மார்க்சை தான் படித்திருப்பதை சொல்லி எங்கல்ஸ் ‘நீ ஒரு மேதை’ என்கிறார். உனது ‘இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலை’ தன்னேரில்லாத ஒரு நூல் என்கிறார் மார்க்ஸ். ரூஜ் அறையிலிருந்து வரும் முன்பே இருவரும் வெளியேறி மதுவிடுதிக்குச் சென்று வெறியேறக் குடிக்கிறார்கள்.\nமார்க்ஸ் வாந்தி எடுக்கிறார். எங்கல்ஸ் பத்திரமாக நண்பரை வீடு கொண்டு சேர்த்து அவரது முன்னரையில் தூங்கியும் விடுகிறார். இப்போது ஜென்னி எங்கல்சுக்கு அறிமுகமாகிறார். மேரி பர்ன்ஸ் ஜென்னிக்கு அறிமுகமாகிறார்.\nஇந்தக் காட்சி துவக்கம் படம் வேகமெடுக்கத் துவங்கிவிடுகிறது. நண்பர்களின் சொந்த வாழ்வு பின்போய் அரசியல் அவர்களை முழுமையாக ஆக்கிரமித்துக் கொள்கிறது. தமது கம்யூனிசக் கனவை அன்று பிரான்சில் பெரும் செல்வாக்குப் பெற்றிருந்த புரூதோன் தலைமையில் முன்னெடுக்க இளஞர்கள் முனைகிறார்கள். புரட்சிகரத் ஸ்தாபனம் ஒன்றை உருவாக்குவதற்கான அவர்களது தத்துவார்த்தப் போர் இவ்வாறு துவங்குகிறது.\nஅன்று பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து நாடுகளில் தொழிலாளி வர்க்கத்திடம் செல்வாக்குப் பெற்றிருந்த இரு சிந்தனைப் போக்குகளை மார்க்சும் எங்கல்சும் எதிர்த்துப் போராட வேண்டி வந்தது. ஓன்று புரூதோன் மற்றும் பகுனின் போன்றவர்கள் பேசிய அராஜகவாதம், மற்றது வெய்ட்லிங் பேசிய கிறித்தவ சகோதரத்துவ சோசலிசம்.\n‘அரசு, அரசன். சொத்து மூன்றையும் அழிப்பது தமது நோக்கம்’ என்றனர் அராஜகவாதிகள். ‘தொழிலாளி வர்க்கத்தின் திட்டவட்டமான ஒரு கட்சியமைப்பு என்பதற்கு மாற்றாக தன்னெழுச்சியான போராட்டங்களே போதும்’ என்றனர் அராஜகவாதிகள்.\n‘கிறித்தவம் பேசிய சகோதரத்துவ அன்பின் அடிப்படையில் சோசலிசத்தைக் கொண்டு வந்துவிட முடியும்’ என்று பேசினர் வெட்லிங்கின் ‘லீக் ஆப் ஜஸ்டிஸ்’ அமைப்பினர். இந்த அமைப்பினர் நிகழ்த்திய கூட்டங்களில் மார்க்சும் எங்கல்சும் ஜென்னியும் மேரி பர்ன்சும் கலந்து கொள்கிறார்கள். மார்க்ஸ் கடுமையான சொற்களில் வாதிடுகிறார். மிகுந்த மரியாதைக்குரிய புரூதோன், வெய்ட்லிங் போன்றவர்களை சமயத்தில் மார்க்ஸ் விவாதங்களின் போது புண்படுத்தவும் தவறுவது இல்லை.\nஜெர்மனியில் பிரஸ்ய மன்னரைக் கொலைசெய்யும் முயற்சி தோல்வியைடைந்தையடுத்து, ஜெர்மனியின் அழுத்தத்தின் மீது புருதோன், மார்க்ஸ் உள்ளிட்ட புரட்சியாளர்கள் பிரான்சை விட்டு வெளியேற்றப்படுகிறார்கள். மார்க்சும் ஜென்னியும் இங்கிலாந்து வருகிறார்கள். மார்க்சின் பிரெஞ்சு இங்கிலாந்து வாழ்வு முழுவதும் அவரது குடும்பத்தின் பொருளாதாரப் பொறுப்பை எங்கல்ஸ் ஏற்கிறார்.\nமார்க்ஸ் இங்கிலாந்தில் குழந்தைத் தொழிலாளர்கள் குறித்து ஆய்வு செய்கிறார். அயர்லாந்துத் தொழிலாளர்களைச் சந்திக்கிறார். ‘லீக் ஆப் ஜஸ்டிஸ்’ அமைப்பின் கூட்டத்தில் எங்கெல்ஸ் மார்க்ஸ் எழுதிய ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’யை முன்வைத்து உரையாற்றுகிறார். ‘இதுவரைத்திய வரலாறு வர்க்கப் போராட்டங்களின் வரலாறு’ என்கிறார் எங்கல்ஸ். ‘முதலாளியுடன் சகோதரத்துவம் பேண மு��ியாது’ என்கிறார். ‘அவன் நமது எதிரி’ என்கிறார். ‘வர்க்கப் போராட்டமும் இரத்தச் சிந்துதலும் தவிர்க்கமுடியாதது’ என்கிறார்.\nசாதாரண மனிதர்களாக மார்க்ஸ்-ஜென்னி, எங்கல்ஸ்- மேரி பர்ன்ஸ் இடையிலான கலவிக் காட்சிகள் படத்தில் இருக்கின்றன. மேரி பர்ன்சைத் தேடி தொழிலாளர் குடியிருப்புக்கு வரும் எங்கல்சை பர்சின் தோழர் கடைவாயில் இரத்தம் வர அடித்துக் கீழே சாய்க்கிறார். எங்கெல்ஸ் மயங்கி விழிக்கும்போது பேர்ன்ஸ் ‘வலிக்கிறதா’ என்கிறார். ‘ஆம்’ எனும் எஙகெல்ஸ் மேரியின் விரல்களுக்குள் தன் விரல்களை விட்டு அளைகிறார்.\nகுடிவெறியின் இடையிலும் மார்க்ஸ் ரூஜ்ஜிடம் கேட்ட காசை மறக்காமல் எங்கல்ஸ் மார்க்சிடம் தருகிறார். குடியேற்றப் போலீசாரிமிருந்து தப்பி பாரிஸ் நகரில் தெருத்தெருவாக ஓடுகிறார்கள் நண்பர்கள். எங்கல்ஸ் அனுப்புகிற மணி ஆர்டரை தபால் நிலையத்தில் பெற்றுவரும் மார்க்ஸ் வாடகை பாக்கிக்காக நிற்பவருக்குத் தந்து அனுப்புகிறார். இரண்டாவது குழந்தைககு லாரா என மார்க்ஸ் பெயரைப் பரிந்துரைக்கும்போது ‘ஹெலன் டமுத் ஏற்றால் சரி’ என்கிறார் ஜென்னி.\nஅவர்தம் முதல் பணிப்பெண் திருடுகிறாள் என ஜென்னி சொல்லும்போது, ‘இரண்டு மாதமாகச் சம்பளம் தரவில்லை. திருடட்டும்’ என்கிறார் மார்க்ஸ்.\nமார்க்ஸ் புருதோனின் மனம் உடைந்து போகும்படி கடுமையாகப் பேசுகிறார். ‘நாம் ஓருவரை ஒருவர் அழித்துக் கொள்ளாமல் இருப்போம்’ என புருதோன் மார்க்சிடம் சொல்கிறார். ‘கடுமையாக எல்லாவற்றையும் விமர்சிப்போம். முதலில் நான் கில்லட்டினுக்குப் போகிறேன். பிற்பாடு உனது நண்பர்கள். கடைசியில் விமர்சிக்க யாரும் இல்லாபோது நீயே போகவேண்டியிருக்கும்’ எனப் பொருள்படும்படி வெயிட்லிங் மார்க்சிடம் ஒரு தருணத்தில் சொல்கிறார்.\nமார்க்ஸ் ஜென்னி உறவு ஜென்னியின் குடும்பத்திற்கு உடன்பாடானது அல்ல. ஜென்னியின் சகோதரனிடமும் மார்க்சுக்குச் சரியான உறவு இல்லை. மாமியாரிடம் காசு வாங்குவதிலும் மார்க்சுக்குப் பெரிய பிரச்சினைகள் இல்லை. நூற்கள் எழுதுவதற்கான ஆன்றமைந்த மனநிலைக்கும் குடும்பக் கஷ்டங்களுக்கும் இடையில் கிடந்து மார்க்ஸ் வாழ்வு முழுக்க அல்லாடினார். அவரது மரணம் வரையிலும் இந்த நிலைமை தொடர்ந்தது.\nமார்க்ஸ் பல சமயங்களில் பலரிடம் நியாயமாக நடந்து கொள்வதில்லை என்பதனை ஜென்னி மார்க்சுக்குச் சுட்டிக் காட்டுகிறார்.\nபடத்தில் உச்சக் காட்சிக்கு முன்பாக வரும் காட்சியொன்று அதி உன்னதமான மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் காட்சியாக இருக்கிறது. கடற்கரையில் மார்க்சும் எங்கெல்சும் உலவுகிறார்கள். குழந்தைகள் ஓடித்திரிகின்றன. துணிப்பந்தலின் கீழ் ஜென்னியும் மேரியும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் 5 வாரங்களில் ‘லீக் ஆப் ஜஸ்டிஸ்’ கூட்டத்தில் மார்க்சும் எங்கெல்சும் எதிர்கால வேலைத் திட்டத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். இப்போது நண்பர்களுக்கிடையிலும் தோழியர்க்கிடையிலும் உரையாடல் நிகழ்கிறது.\nமார்க்ஸ் தான் சோர்ந்து போய்விட்டேன் என்கிறார். கட்டுரைகளாக எழுதிக் கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. நூற்களாக எழுத விருப்பம் என்கிறார். குழந்தை, குடும்பம், அதற்கான பொருளியல் தேவைகளுக்கு இடையில் இப்படிக் கடன்வாங்கி கொண்டு தொடர்ந்து வாழ முடியாது என்கிறார். ஒரு வகையில் எங்கல்சை மனமுடைந்து போகும் சொற்கள் இவை. ஆத்ம நண்பனாக இதுவரை எங்கெல்ஸ் செய்த அனைத்தையும் மறுத்து அவரை விலக்கி வைக்கும் சொற்கள் இவை.\n‘நீ நியாயமாகப் பேச மாட்டேன் என்கிறாய்’ என எங்கல்ஸ் இப்போது சொல்கிறார்.\n‘தத்துவம், கோட்பாடு என நிறைய எழுதிவிட்டோம். சாதாரண மனிதனுக்குப் புரிகிறமாதிரி, எளிய சொற்களில், நமது திட்டத்தை நாம் முன்வைக்க வேண்டும். இன்னும் ஐந்து வாரங்களில் நாம் எழுதியே ஆக வேண்டும்’ என்கிறார் எங்கல்ஸ். அந்த அறிக்கையை எழுதுவது அவர்தம் நடைமுறை இயக்கச் செயல்பாட்டில் ஒரு திருப்புமுனை. இப்போது மார்க்சை உற்சாகம் பற்றிக் கொள்கிறது. ‘நான் எப்போதும் என் வேலையை நிறுத்திக் கொள்வதில்லை’ என்கிறார் மார்க்ஸ்.\nதோழியரின் உரையாடலின் போது ஜென்னி மேரியைப் பார்த்து ‘குழந்தை பெற்றுக் கொள்ளவில்லையா’ என்கிறார். ‘எங்கெல்ஸ் ஒரு பணக்கார முதலாளியின் மகன். நான் ஒரு தொழிலாளி. எனக்குப் பணம் வேண்டாம். திருமணம் வேண்டாம். குழந்தை வேண்டாம். எனக்கு என் சுதந்திரம் வேண்டும். தொழிலாளி வர்க்க வாழ்வு வேண்டும். எங்கல்சுக்குக் குழந்தை வேண்டுமானால் எனக்குப் பின்னால் என் தங்கை அதனை அவருக்குத் தரட்டும். அவள் காத்திருக்கிறாள். அவளுக்கு இப்போது 16 வயது’ என்கிறாள்.\nதனிச்சொத்துரிமையும் பெண் உடைமையானது���் குறித்து எழுதிய எங்கல்ஸ் திருமணத்தில் நம்பிக்கை கொண்டவர் இல்லை. சமூக நிர்ப்பந்தம் கருதி மேரியை அவர் பிறரிடம் அறிமுகப்படுத்தும்போது தன் மனைவி எனவே அறிமுகப்படுத்துகிறார். மேரியின் விருப்பத்தின்படி அவரது மரணத்தின் பின் எங்கல்ஸ் அவரது தங்கையான லெஸ்ஸியுடன் வாழ்கிறார். லெஸ்ஸி மரணமுறுவதற்கு முதல்நாள் அவளது விருப்பத்தின்படி லெஸ்ஸியை மணந்து கொள்ளவும் செய்கிறார்.\nமார்க்ஸ் தனது குடும்பம் குழந்தைகள் மீது மிகப்பெரும் அன்பு வைத்திருந்தார். ஜென்னி, மார்க்ஸ் மறைவுக்குப் பின் அந்தப் பொறுப்பை எங்கல்ஸ் ஏற்றுக் கொண்டார்.\n‘இந்தப் படத்திற்கான அடிப்படைப் பிரதி கார்ல் மார்க்ஸ் எங்கல்ஸ் கடிதங்கள்தான். அந்தக் கடிதங்களில் அவர்கள் கோட்பாட்டு அரசியல் சரச்சைகளை, நூல் வாசிப்பைப் பகிர்ந்து கொண்டார்கள். கூடவே அவர்கள் தம் காதல் வாழ்வையும் தனிப்பட்ட துயர்களையும் கொண்டாட்டங்களையும் பகிர்ந்து கொண்டிருந்தார்கள்’ என்கிறார் ராவுல் பெக்.\nமார்க்ஸ் இறந்த பிறகும் மார்க்சின் இளைய மகள் எலியனார் எங்கல்சை பிறிதொரு தந்தை போலவே உறவு கொண்டு வாழ்ந்தார் என்பதையும் இங்கு நாம் ஞாபகம் கொள்வோம்.\n‘இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு மார்க்சை அறிமுகப்படுத்துவதும், அவரது இளமை நாட்களில் என்ன நடந்துது என்பதைச் சொல்வதும்தான் திரைபடத்தின் நோக்கம’ எனும் ராவுல் பெக், ‘இந்தத் திரைபடத்தில் மனிதர்களாக மார்க்ஸ் எங்கெல்ஸ், அவரதம் துணைவியார் மற்றும் அவர்தம் சமகாலத்தவரின் மனங்களுக்குள் நான் சென்று பார்த்தேன்’ எனகிறார் ராவுல் பெக்.\n‘உலகின் பற்பல கட்சிகள் மார்க்சை பல்வேறு விதங்களில் முன்வைக்கின்றன. வேறுபட்ட பார்வைகளுடன் அவரது வரலாறு எழுதப்பட்டுள்ளது. இவர்களுக்கிடையில் பெரும் விவாதங்களும் இருக்கின்றன. இந்தப் படத்தை இவைகளின் அடிப்படையில் நான் உருவாக்கவில்லை. அன்றைய வரலாற்றில் இவர்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள், மனிதர்களாக எப்படி இருந்தார்கள், எவ்வாறு விவாதித்தார்கள் என்பதையே தான் காண்பிக்க விரும்பினேன்’ என்கிறார் ராவுல் பெக்.\n1848 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ வெளியானது. ராவுல் பெக்கின் ‘த யங் கார்ல் மார்க்ஸ்’ கார்ல் மார்க்ஸ் எங்கெல்ஸ் எனும் காவிய நட்புக் கொண்ட இரு ஆத்ம நண்பர்களின் மன வெளி��ினூடே ஒரு பயணம். பதினெட்டாம் நூற்றாண்டில் ஆரம்ப ஆண்டுகளில் அலையடித்த விடுதலைச் சிந்தனைக் கடலில் ஒரு பயணம். 1848 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ‘கம்யூனிஸ்ட் லீக்’ உருவாவதுடன். மார்க்சும் எங்கலெசும் கட்டித்தழுவுவதுடன் ‘த யங் கார்ல் மார்க்ஸ்’ படம் முடிகிறது. ரஸ்ய, சீன, கியூப, ஆப்ரிக்கப் புரட்சிகள் காட்சிகளாக வந்து போகின்றன. லெனின் முதல் லுமும்பா, சே குவேரா வரையிலான புரட்சியாளர்கள் திரையில் தோன்றுகிறார்கள். அவர்ளைத் தொடர்ந்து இன்று வரையிலும் உலகெங்கிலும் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.\nமதுவிடுதிகளில் கிடந்து முடிவற்ற இரவுகளில் ஐரோப்பிய நகர்களில் இருளில் அலைந்து திரிந்த இரு இளம் நண்பர்கள் அந்த உன்னதக் கனவைக் கண்டார்கள் : ‘உலகை வேறுவேறு விதங்களில் பற்பலர் வியாக்யானப்படுத்தியிருக்கிறார்கள். பிரச்சினை யாதெனில் உலகை மாற்றுவது’ எனும் அந்தத் தாரக மந்திரத்தை இயக்குனர் ராவுல் பெக் ‘த யங் கார்ல் மார்க்ஸ்’ திரைப்படத்தின் வழி இந்தத் தலைமுறைக்குக் கடத்தியிருக்கிறார்.\nமிருணாள் சென் : மூன்றாவது சினிமாவின் இந்திய முகம்\nஉடைபடும் மாஸ் கதாநாயக பிம்பமும், உத்தம வில்லனின் அரசியலும் : லெட்சுமி நாராயணன் பி.\nமார்க்ஸ் 200, சினிமா 123, இயேசு 2018\nத யங் கார்ல் மார்க்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/05/06/indian-engineers-abducted-afghan/", "date_download": "2019-04-20T02:49:25Z", "digest": "sha1:VXGE3SUA2LXQCYILJ3QIW6UXJTQKCPZ3", "length": 5579, "nlines": 96, "source_domain": "tamil.publictv.in", "title": "ஆப்கனில் இந்திய இன்ஜினியர்கள் கடத்தல்!! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome International ஆப்கனில் இந்திய இன்ஜினியர்கள் கடத்தல்\nஆப்கனில் இந்திய இன்ஜினியர்கள் கடத்தல்\nகாபூல்: ஆப்கானிஸ்தான் மின் நிலையத்தில் தீவிரவாதிகள் புகுந்தனர். அங்கு பணியாற்றிவந்த 7 இந்திய இன்ஜினியர்களை கடத்திச்சென்றனர். பாக்லன் மாகாணத்தில் உள்ள மின் நிலையத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது.\nமின்நிலையத்துக்கு பஸ்சில் வந்துகொண்டிருந்த இன்ஜினியர்கள் திடீரென நிறுத்தப்பட்டனர். பஸ்சுடன் அவர்கள் கடத்திச்செல்லப்பட்டனர். கடத்தப்பட்ட இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளை அந்நாட்டு அரசும், இந்திய வெளியுறவு அமைச்சகமும் மேற்கொண்டுள்ளது.\nஅக்டோபர் மாதம் ஆப்கனில் தேர்தல் நடைபெறும் நிலையில் இக்கடத்தல் சம்பவம் நடந்துள்ளது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.\nPrevious articleபுகார் கொடுக்கவந்த பெண்ணுடன் உல்லாசம்\nNext articleசொந்த மண்ணில் மும்பை அணி வெற்றி\nஆரஞ்சு ஜூசில் சயனைடு கலந்து கணவன் கொலை இளம் மனைவிக்கு 22ஆண்டு சிறைத்தண்டனை\n குடும்பத்தை பிரிக்கும் திட்டத்தை கைவிட்டார் டிரம்ப்\nபிரான்ஸ் நாட்டில் ரயிலில் பிறந்த குழந்தை 25 ஆண்டுகள் வரை இலவசப் பயணம்\n140 குழந்தைகள், 200 ஒட்டகங்களின் எலும்புகள் உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான நரபலி\n உங்கள் குழந்தைகளின் தகவல் கசிகிறது\nஏடிஏம் மிஷினில் எலி நடத்திய வேட்டை\nவிவசாயி மூக்கில் ரத்தம் குடித்துவந்த அட்டை\nகாவல்துறை வாரிசுகளுக்கு தனி ஒதுக்கீடு சட்டவிரோதம் உயர்நீதிமன்றம் உத்தரவு\n மத்திய அரசு விரைவில் அறிமுகம்\nபேஸ்புக்கிடம் தினமும் உதவிகேட்கும் அரசு நிறுவனங்கள்\nதாயாக குழந்தையை வளர்க்கும் வியட்நாம் தொழிலாளி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acmc.lk/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-04-20T02:48:37Z", "digest": "sha1:E7D6LU6AGG2X4NBR4RDR25VNCMKJW2I3", "length": 8869, "nlines": 65, "source_domain": "www.acmc.lk", "title": "மாவடிப்பள்ளி அஸ்ரப் மகா வித்தியாலயத்திற்கு கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளர் உதவி! - All Ceylon Makkal Congress- ACMC", "raw_content": "\nNewsதுறை முகங்களை அபிவிருத்தி செய்வதன் ஊடாக நாட்டின் அந்நியச் செலவாணியை அதிகரிக்கலாம்\nACMC Newsநல்லாட்சி அரசாங்கத்தை தனி ஒரு மனிதனாக நின்று பாதுகாத்த பெருமை ரிசாத் பதியுதீனையே சாரும் -பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்-\nNewsஅப்துல்லாஹ் மஹ்ரூபின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் 200 மில்லியன் ரூபா செலவில் பல்வேறு திட்டங்கள்\nNewsபாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மானின் நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்பு செய்யப்பட்ட வீதி மக்களிடம் கையளிப்பு..\nACMC Newsவிளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவி; அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்களுக்கு நன்றி கூறுகிறார் தவிசாளர் தாஹிர்.\nNewsமுன்னாள் கோறளைப் பற்று மேற்கு பிரதேசபை உறுப்பினர் பாயிஷா நவ்பலின் முன்னுதாரணமிக்க அரசியல் பயணம்\nNewsமேலதிக அரசாங்க அதிபர் லத்தீப் அவர்களுக்கு நிந்தவூர் மக்கள் சார்பாக தவிசாளர் தாஹிர் பாராட்டு.\nNewsஅமைதியான ஆளுமை எப்.எம். பைரூஸின் மறைவால் ஆறாத்துயரில் ஆழ்ந்துள்ளேன்\nNewsசித்திரை புத்���ாண்டை கொண்டாடவிருக்கும் வறிய மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு\nNewsபுதிய கொள்கைகள் ஊடாக அபிவிருத்திகள் துரிதமாக்கப்படும் பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்\nமாவடிப்பள்ளி அஸ்ரப் மகா வித்தியாலயத்திற்கு கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளர் உதவி\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளரும் சிரேஸ்ட ஊடகவியலாளரும் சட்டத்தரணியுமான முஷர்ரப் முதுநபீன் கடந்த 2019.03.23 ம் திகதி மாவடிப்பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்ட இளைஞர் ஒன்று கூடலில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன், மாவடிப்பள்ளி கமு/ அல் – அஸ்ரப் மகா வித்தியாலயத்திற்கும் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு பாடசாலை அபிவிருத்திகள், பாடசாலையில் நிலவும் குறைபாடுகள், தேவைகள் சம்மந்தமாகவும் அதிபருடன் ஆலோசனை செய்தார்.\nஇதன் போது பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். சைபுடீன் பாடசாலையின் உள்ள குறைபாடுகள், தேவைகளை விபரமாக விளக்கியதுடன் அவசரமாக ஆரம்ப வகுப்பு ஒன்றிற்கு தளபாட வசதிகள் இல்லாத குறை காணப்படுவதாகவும் இதனால் மாணவர்கள் சில கஸ்டங்களை எதிர்நோக்குவதாகவும் கூறினார்.\nஇதனை அறிந்த முஷர்ரப் முதுநபீன் அவர்கள் முக்கிய அபிவிருத்திகள், தேவைப்பாடுகளை கட்சியின் தலைவரும் அமைச்சருமான அல்ஹாஜ் றிஸாட் பதியுதீன் அவர்களுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கைகள் எடுப்பதாகவும், அதிபர் அவசரத் தேவை என கூறிய ஆரம்ப வகுப்பு ஒன்றிற்கான தளபாட வசதிகளை அவசரமாக தான் செய்துதருவதாக வாக்குறுதியளித்தார்.\nஅளித்த வாக்குறுதிக்கமைவாக தேவைப்பாடாக இருந்த தளபாடங்கள் நேற்று திங்கட் கிழமை (08) அதிபர், ஆசிரியர்களிடத்தில் கையளிக்கப்பட்டது. இந் நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மத்திய குழு உறுப்பினர்கள், காரைதீவுப் பிரதேச சபை உறுப்பினர் ஜலீல் போன்றோர் கலந்து கொண்டு பொருட்களைக் கையளித்தனர்.தற்கால அரசியலில் தங்களது அரசியல் செல்வாக்கிற்காக போலி வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றும் அரசியல் வாதிகள் இருந்தும் தேவையை அறிந்து உணர்ந்து மாவடிப்பள்ளி பாடசாலை மாணவர்களின் கற்றல் நடவடிக்கைக்கு உதவி செய்த அ.இ.ம.காங்கிரஸின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளரும், சிரேஸ்ட ஊடகவியலாளரும், சட்டத்தரணியுமான முஷர்ரப் முதுநபீன் அவர்களுக்கு பாடசாலை மாணவர்கள், பெற்றோர்க��், அதிபர் ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் , பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பாடசாலை சமூகம் சார்பாகவும் மனமார்ந்த பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.annacentenarylibrary.org/2017/04/music-24042017.html", "date_download": "2019-04-20T02:23:16Z", "digest": "sha1:VLV5D35TRKGQFNU22D5HAZTX6AT544NW", "length": 3294, "nlines": 39, "source_domain": "www.annacentenarylibrary.org", "title": "குழந்தைகளுக்கான இசைப் பயிற்சி (Music), 24.04.2017 ~ Anna Centenary Library, அண்ணா நூற்றாண்டு நூலகம்", "raw_content": "\nகுழந்தைகளுக்கான இசைப் பயிற்சி (Music), 24.04.2017\nஅண்ணா நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகள் பிரிவில் கோடை கொண்டாட்டம் என்ற பெயரில் குழந்தைகளுக்காக நிகழ்ச்சிகள் தினமும் நடைபெறுகின்றன. குழந்தைகளும் ஆர்வத்தோடு கலந்து கொள்கின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று (24.04.2017) இசைப் பயிற்சி (Music) குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. திரு . சைலேஷ் ஜோசுவா (SAILESH JOSYUA) அவர்களால்குழந்தைகளுக்குபயிற்றுவிக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் மொத்தம் 45 குழந்தைகள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். பாடல்களை குழந்தைகளே உருவாக்கும் முறையில் பயிற்சியளிக்கப்பட்டது இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சமாகும்.இப்பயிற்சியில் கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் வாழ்த்துக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.karpom.com/2013/05/5g.html", "date_download": "2019-04-20T02:20:55Z", "digest": "sha1:FMZGPLPBIYL3JQRKEKU6OQ7LY7IEHD3B", "length": 9560, "nlines": 40, "source_domain": "www.karpom.com", "title": "உலகின் முதல் 5G தொழில்நுட்பத்தை சோதனை செய்தது சாம்சங் | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nHome » internet » technology » இன்டெர்நெட் » தொழில்நுட்பம் » உலகின் முதல் 5G தொழில்நுட்பத்தை சோதனை செய்தது சாம்சங்\nஉலகின் முதல் 5G தொழில்நுட்பத்தை சோதனை செய்தது சாம்சங்\nதென்கொரிய நிறுவனமான சாம்சங் குறித்து நாம் அனைவரும் அறிவோம். மின்னணு சாதனங்களுக்கு பெயர் பெற்ற இந்த அலைபேசி நிறுவனம் தற்போது உலகிலேயே முதல் முறையாக 5G தொழில்நுட்பத்தை சோதித்து பார்த்துள்ளது. இதன் மூலம் இப்போது நாம் பெறும் இணைய வேகத்தை விட பல மடங்கு அதிக அளவுக்கு மிக வேகமான இணைய இணைப்பை பெற முடியும் என்றும் அறிவித்துள்ளது அந்த நிறுவனம்.\n5G தொழில்நுட்பத்தை 28 GHz அலைகற்றையில் சோதித்து 1GB தகவலை ஒரே நொடியில் பரிமாறி உள்ளது சாம்சங். அதாவது இதன் மூல��் ஒரு முழு திரைப்படத்தை நாம் ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் தரவிறக்கம் செய்ய முடியும். இது தற்போது நாம் பயன்படுத்தும் 2G மற்றும் 3G ஐ விட பல ஆயிரம் மடங்கு வேகம் ஆகும். சொல்லப் போனால் Broadband ஐ விடவும் மிக அதிக வேகம்.\nஇதன் மூலம் மிக அதிக தரமுள்ள HD வீடியோக்களை மிகக் குறைந்த நேரத்தில் பரிமாற்ற முடியும், அதே போல 3D திரைப்படங்கள் மற்றும் விளையாட்டுகளை பார்க்க முடியும், Ultra HD வீடியோக்களை Real-time streaming மூலம் பார்க்கலாம்.\nஇது 2020 முதல் பயனர்களுக்கு கிடைக்கும் என்றும் அறிவித்துள்ளது சாம்சங் நிறுவனம். இந்தியா, சீனா போன்ற பல ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் இன்னும் 4G தொழில்நுட்பமே வந்திராத நிலையில் 5G என்பது நமக்கு எப்போது கிடைக்கும் யூகிக்க முடிகிறதா\nLabels: internet, technology, இன்டெர்நெட், தொழில்நுட்பம்\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/47734/", "date_download": "2019-04-20T03:06:39Z", "digest": "sha1:Z7OS4VGE74VM75GEATZTFAJBBFWN6UZO", "length": 8568, "nlines": 118, "source_domain": "www.pagetamil.com", "title": "எச்சரிக்கை: இளம் யுவதிகளை கொண்ட கொள்ளைக்கும்பல் மலையகத்திற்குள் நுழைந்தது! | Tamil Page", "raw_content": "\nஎச்சரிக்கை: இளம் யுவதிகளை கொண்ட கொள்ளைக்கும்பல் மலையகத்திற்குள் நுழைந்தது\nசித்திரை புத்தாண்டை முன்னிட்டு நகரில் ஏற்படும் சன நெரிசலை பயன்படுத்தி பொதுமக்களின் பணம், உடைமைகளை கொள்ளையிடும் நோக்கத்துடன் கொழும்பு, சிலாபம் பகுதிகளைச் சேர்ந்த இளம் யுவதிகள் அங்கிய 6 பேர் கொண்ட கொள்ளை கும்பல் ஒன்று கம்பளை நகருக்குள் நுழைந்துள்ளதாக பொலிசார் எச்சரித்துள்ளனர்.\nஅத்துடன் நகருக்கு வரும் பொதுமக்களை விழிப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.\nஇந்த கொள்ளை கும்பலை சேர்ந்த இரண்டு யுவதிகள் அடங்கிய மூவரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். கைதானவர்களில் 58 வயதான பெண் ஒருவரும் அடங்குகிறார்.\nஇந்த யுவதிகள் இருவர் அல்லது மூவர் கொண்ட குழுக்களாக பிரிந்து கொள்ளையில் ஈடுபட்டு வந்தமை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nஇதேவேள��� நேற்று முன்தினம் பகல் வேளையில் கம்பளை கம்பளவெல கிராமத்தைச் சேர்ந்த நபரொருவர் தனது மனைவி, பிள்ளைகளுடன் கம்பளை நகரில் அமைந்துள்ள புடவைக் கடை ஒன்றுக்கு சென்று, உடைகளை தேர்வு செய்து கொண்டிருந்த சமயம், அவரிடம் இருந்த ஒரு இலட்சத்து 24 ஆயிரம் ரூபா பணம் திருடப்பட்டுள்ளது. இது தொடர்பாக கம்பளை பொலிசாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து, அங்கிருந்த கண்காணிப்பு கமராக்களை பரிசோதனை செய்து பார்த்ததில், உடையை தேர்வு செய்து கொண்டிருந்த நபருக்கு அருகில் நின்று கொண்டிருந்த ஒரு தம்பதியினர் பணப்பையை திருடுவது பதிவாகியிருந்தது. அவர்களை அடையாளம் காணும் முயற்சியில் பொலிசார் இறங்கியுள்ளனர்.\nஜனாதிபதி தேர்தலில் கண்ணை மூடிக்கொண்டு யாரையும் ஆதரிக்க மாட்டோம்\nகாதலியுடன் நீராட சென்ற மாணவன் நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார்\nநான் குடும்ப அரசியல் செய்யவில்லை\nபாதி எரிந்த உடலுடன் மரத்தில் பிணமாக தொங்கிய கல்லூரி மாணவி\nகாதலியுடன் நீராட சென்ற மாணவன் நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார்\nஅதிகாலையில் அதிர்ச்சி: யாழ் வந்த பேருந்து தடம்புரண்டது\nமாணவி கொலையில் திடீர் திருப்பம்: பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கப்பட்டே கொலை; வாலிபன் கைது\nஆண்டவன் அடியில் : 12/21/2018\nகள்ளச்சாராயம் குடித்து ஒரு உயிர்ப்பலி: மட்டக்களப்பில் சம்பவம்\nவிக்னேஸ்வரன் மாற்றுத் தலைமைக்கு தகுதியானவர் அல்லவாம்: ஓடிப்போன முதல்வர் சொல்கிறார்\nஅதிகாலையில் அதிர்ச்சி: யாழ் வந்த பேருந்து தடம்புரண்டது\nஒரு நாயால் அக்கப்போர்: மூவர் வைத்தியசாலையில்; மூவர் விளக்கமறியலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1/", "date_download": "2019-04-20T02:40:37Z", "digest": "sha1:6KWBA24XH53LX7XLEVPEKHGCKHCGMVWF", "length": 11596, "nlines": 129, "source_domain": "www.thaaimedia.com", "title": "சொன்ன வார்த்தையை காப்பாற்றிய புஜாரா : சதம் அடித்து அசத்தல் | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\n100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்\nரஜினியின் தர்பார் படத்தின் வில்லன் ரெடி- ஒப்பந்தமான பாலிவுட்…\nஅது எல்லாம் பொய், சுத்தப் பொய்: தீபிகா படுகோனே எரிச்சல்\nவிஷாலின் அடுத்த விஸ்வரூபம்… இரும்புத்திரை 2 படம் உறுதி…\nதென்ஆப்பிரிக்கா அணி அறிவிப்பு: ஹென்ரிக்ஸ், கிறிஸ் மோரிஸ்க்கு…\nஉலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு: 4 வருடம் விளையாடாத கர…\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nஉலக கிண்ண அணியை தெரிவு செய்த பின்னரே அணித்தலைவர் தெரிவு செய்…\nமலிங்க அபாரம் ; 5 விக்கெட்டுகளால் பெங்களூரை வெற்றிகொண்டது மு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஆண் ஆதிக்க சமூகத்தில் இருந்து மீழ் எழுச்சி பெறும் பெண்கள்\nபோதை பொருள் கடத்தலும் மன்னார் கரையோரமும்\nகூகுள் பிளே ஸ்டோரில் புதிய பட்டன் அறிமுகம்.\nஅந்த மாதிரி தகவல்களை தடுக்க ட்விட்டரில் புதிய வசதி\nகூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து “டிக் டாக்” செயலி ந…\nசந்திரனில் நீர் எவ்வாறு வெளியிடப்படுகிறது என்பதை நாசா கண்டுப…\nமார்க் சூக்கர்பர்கை காப்பாற்ற ரூ.156 கோடி செலவிட்ட ஃபேஸ்புக்…\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nசொன்ன வார்த்தையை காப்பாற்றிய புஜாரா : சதம் அடித்து அசத்தல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வீரர்கள் தடுமாறிய நிலையில், புஜாரா சிறப்பாக விளையாடி சதம் அடித்துள்ளார்.\nஆஸ்திரேலியா சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. 3 டி20 போட்டி தொடர் இந்தியா, ஆஸ்திரேலியா 1-1 வென்றதால் என சமனில் முடிந்தது.\nடெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்ட் மைதானத்தில் இன்று தொடங்கி நடைப்பெற்று வருகின்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.\nஇதில் இந்திய முக்கிய பேட்ஸ்மேன்கள் வரிசையாக விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர்.\nராகுல் 2, முரளி விஜய் 11, கோலி 3, ரஹானே 13 என வரிசையாக விக்கெட்டை இழந்தனர்.\nஆனால் மறுபுறம் ரோகித் சர்மா 37, பண்ட் 25, அஸ்வின் 25 ஆகியோருடன் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்த புஜாரா 246 பந்துகளில் 2 சிக்ஸர் 7 பவுண்டரி விளாசி 123 ரன்களை எடுத்து விக்கெட்டை இழந்தார்.\nஇது டெஸ்ட் தொடரில் புஜாரா அடித்த 16வது சதம் ஆகும்.\nதென்ஆப்பிரிக்கா அணி அறிவிப்பு: ஹென்ரிக்ஸ், கிறிஸ் ...\nஉலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு: 4 வருடம் வி...\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற...\nஉலக கிண்ண அணியை தெரிவு செய்த பின்னரே அணித்தலைவர் த...\nமலிங்க அபாரம் ; 5 விக்கெட்டுகளால் பெங்களூரை வெற்றி...\nதினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு: ‘கிங்’ கோலி தலைம...\n100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்\nவிஸ்வாசம் மற்றும் பேட்ட ஆகிய படங்கள் ரிலீஸாகி இன்றுடன் 100 நாட்கள் ஆகிவிட்டது. அஜித்தின் விஸ்வாசம் மற்றும் ரஜினிகாந்தின் பேட்ட ஆகிய படங்கள் பொங்கல் ஸ்பெஷலாக கடந்த ஜனவரி மாதம் 10ம் தேதி ரிலீஸாகின. வசூல...\nகூகுள் பிளே ஸ்டோரில் புதிய பட்டன் அறிமுகம்.\nதாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி \b...\nதனியாரிடமிருந்து 71 மெகாவோலட் மின்சாரம் தேசிய மின்...\nயாழில் பல இடங்களில் இடியுடன் மழை ; மின்னல் தாக்கி ...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/photos.html", "date_download": "2019-04-20T03:02:53Z", "digest": "sha1:ZLOIRYW4SJ6EMBMK22X2GPDX5USJUY23", "length": 7311, "nlines": 71, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "கி.மு. பதினான்காம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மாளிகை கிரீஸ் நாட்டில் கண்டுபிடிப்பு (Photos) - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் பிரிவினையிட்டு இரங்கற்பா\n மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் . அவுஸ்திரேலியா சித்திரை பிறக்கமுன்னர் சிலம்பொலி அடங்கியதே ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – ���வமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nHome Latest செய்திகள் கி.மு. பதினான்காம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மாளிகை கிரீஸ் நாட்டில் கண்டுபிடிப்பு (Photos)\nகி.மு. பதினான்காம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மாளிகை கிரீஸ் நாட்டில் கண்டுபிடிப்பு (Photos)\nபண்டைய கிரேக்கத்தின் கலாச்சாரமான ஸ்பார்ட்டாவின் மிசிநேயியன் கலாச்சாரத்தைச் சேர்ந்த மாளிகையின் மிஞ்சியிருந்த பகுதிகளை கிரீஸ் நாட்டு அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.\nகிரீஸ் நாட்டின் தென் பகுதியில் உள்ள ஸீரோகாம்பி என்ற பகுதியில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, பத்து அறைகள் கொண்ட இந்த மாளிகை அயியோஸ் வேசிலேயியோஸ் என்று அழைக்கப்படுகிறது.\nஇங்கு பண்டைய காலத்து மனிதர்களால் உருவாக்கப்பட்ட பல்வேறு சுவரோவியங்கள், காளையின் தலையோடு அமைக்கப்பட்ட சடங்குகள் செய்ய பயன்படும் கோப்பை உட்பட இந்த வீரச் சமூகத்தின் பல வெண்கல வாள்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.\nஇந்த மாளிகை கி.மு. பதினான்காம் நூற்றாண்டு காலத்தில் மண்ணுக்குள் புதைந்ததாக தெரியவந்துள்ளது.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/10/ican.html", "date_download": "2019-04-20T02:15:36Z", "digest": "sha1:SFPXGKQWLARGQ6ZMVSHUTNAYOUZYEROG", "length": 8837, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: அணுவாயுதப் பரவல் தடை அமைப்பான ICAN இற்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஅணுவாயுதப் பரவல் தடை அமைப்பான ICAN இற்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nபதிந்தவர்: தம்பியன் 07 October 2017\nஇவ்வருடம் 2017 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயற்பட்டு வரும் சர்வதேச அணுவாயுதப் பரவல் தடை அமைப்பான ICAN இற்கு அறிவிக்கப் பட்டுள்ளது. அண்மைக் காலமாக அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே அணுவாயுதப் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.\nICAN அமைப்பானது 2007 ஆம் ஆண்டு முதல் கடந்த 10 வருடமாக உலகளாவிய ரீதியில் ஒரு இலாப நோக்கமற்ற அமைப்பாக தன்னார்வ அடிப்படையில் அணுவாயுதப் பரவலைத் தடுக்கச் செயற்பட்டு வருகின்றது. இந்த அமைப்பில் 101 நாடுகளைச் சேர்ந்த 468 பங்காளர்கள் இணைந்து செயற்படுகின்றனர். ஆரம்பத்தில் உலகம் முழுவதும் கன்னிவெடிகளைப் பாவிப்பதைத் தடுக்கும் பிரச்சார அமைப்பின் ஈர்ப்பால் இது தொடங்கப் பட்டது. தற்போது இந்த ICAN அமைப்புக்கு நடிகர் மைக்கேல் ஷீன், தலாய் லாமா, 1984 ஆம் ஆண்டு அமைதி நோபல் பரிசு வென்ற டெஸ்மொண்ட் டுட்டு, கலைத் துறையைச் சேர்ந்த ஐ வெய்வெய் மற்றும் முன்னால் ஐ,நா பாதுகாப்புச் செயலாளர் பான் கீ மூன் மற்றும் யோக்கோ ஒனோ ஆகியோர் தமது ஆதரவை அளித்த வண்ணம் உள்ளனர்.\nஅணுவாயுதத்தைத் தடுக்கும் ஐ.நா இன் ஒப்பந்தத்துக்கு இந்த வருடம் ஜூலை மாதம் 122 நாடுகள் தமது ஆதரவைத் தெரிவித்ததற்கு பிரதானமாகச் செயற்பட்ட காரணத்தால் தான் ICAN இற்கு இம்முறை $1.1 மில்லியன் டாலர் பெறுமதியான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த அணுவாயுதத் தடை ஒப்பந்தத்தில் அணுவாயுத அபிவிருத்தி, பரீட்சித்தல், உற்பத்தி, ஏற்றுமதி, சேகரிப்பு போன்ற அனைத்து செயற்பாடுகளுக்கும் தடை விதிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வருடம் வடகொரியா தனது மிகச் சக்தி வாய்ந்த அணுவாயுதப் பரிசோதனையை மேற்கொண்டதை அடுத்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வடகொரியா ஆத்திரமூட்டும் விதத்தில் யுத்தத்தை ஆரம்பித்தால் அதனை முழுமையாக நாம் அழிக்கவும் தயங்க மாட்டோம் என்று சூளுரைத்திருந்தார்.\nஉலகில் தற்சமயம் கணிப்பிடப் பட்டுள்ள 14 905 சக்தி வாய்ந்த அணுவாயுதங்களிலும் 14 000 அணுவாயுதங்கள் ரஷ்யா மற்றும் அமெரிக்கா வசமுள்ளவை என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை கடந்த வியாழக்கிழமை இலக்கியத்துக்கான நோபல் பரிசு ஜப்பானில் பிறந்து பிரிட்டனில் குடியேறிய ஆங்கில எழுத்தாளர் கஸுவோ இஷிகுரோ என்பவருக்கு அறிவிக்கப் பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.\n0 Responses to அணுவாய���தப் பரவல் தடை அமைப்பான ICAN இற்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nஈழத்தமிழர்களின் சுதந்திரமான இருப்பே உலகத்தமிழர்களின் பாதுகாப்பாக அமையும் - ICET\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nதமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: அணுவாயுதப் பரவல் தடை அமைப்பான ICAN இற்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/south-eastern-coalfields-limited-invite-application-for-various-trade-apprentice-posts-003550.html", "date_download": "2019-04-20T02:25:50Z", "digest": "sha1:2MAUGRY7UDD4XP7LDI4DSZFKSTXVU72D", "length": 11379, "nlines": 130, "source_domain": "tamil.careerindia.com", "title": "தென் கிழக்கு கோல்பீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் அப்பரண்டீஸ் பயிற்சி! | South Eastern Coalfields Limited invite application for Various Trade Apprentice Posts - Tamil Careerindia", "raw_content": "\n» தென் கிழக்கு கோல்பீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் அப்பரண்டீஸ் பயிற்சி\nதென் கிழக்கு கோல்பீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் அப்பரண்டீஸ் பயிற்சி\nதென் கிழக்கு கோல்பீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் அப்பரண்டீஸ் பயிற்சிக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 8, 10 மற்றும் ஐடிஐ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபயிற்சி அளிக்கப்பட உள்ள துறை விவரம்:\n1. கம்யூட்டர் ஆப்ரேட்டர் & புரோகிராமிங் அஸிஸ்டெண்ட் - 180\n2. செக்ரட்டேரியல் அஸிஸ்டெண்ட் - 20\n3. ஸ்டெனோகிராபர் (ஆங்கிலம்) - 20\n4. வெல்டர் ( கேஸ் & எலெக்ட்ரிக்) - 40\n5. ஃபிட்டர் - 80\n6. டர்னர் - 40\n7. மெஷினிஸ்ட் - 30\n8. எலெக்ரிஷியன் ( மைன்ஸ்) - 172\n9. டிராப்ட் மேன் (சிவில்) - 10\n10. ஆட்டோ எலெக்ட்ரிஷியன் - 20\n11. டீசல் மெக்கானிக் - 40\n12. ஹாஸ்பிட்டல் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் அஸிஸ்டெண்ட் - 20\nதகுதி: எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு மற்றும் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 07.05.2018\nவிண்ணப்பங்கள் அனுப்பவேண்டிய அஞ்சல் முகவரி:\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.\nஅதிகாரப்பூர்வ தளத்தில் பணிக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளத்திற்கான லிங்க்\nமுகப்பு பக்கத்தில் உள்ள 'கேரியர்' என்ற லிங்கை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.\nமேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியை கிளிக் செய்யவும்.\nவிண்ணப்ப விவரம் துறைவாரியாக முழுமையான விவரங்கள் அறிய இந்த பகுதியை கிளிக் செய்யவும்.\nசெய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nடிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு..\n10-ம் வகுப்பிற்கான சிறப்பு பொதுத் தேர்வு தேதி அறிவிப்பு- புதுச்சேரி கல்வித் துறை\nமாணவர்களை பெயிலாக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை- தமிழக அரசு எச்சரிக்கை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/uyarndha-manithan/story.html", "date_download": "2019-04-20T02:32:31Z", "digest": "sha1:SHCNHTLXAKKAP44QXTKCWYR44LSWK67Y", "length": 6289, "nlines": 132, "source_domain": "tamil.filmibeat.com", "title": "உயர்ந்த மனிதன் கதை | Uyarndha Manithan Kollywood Movie Story, Preview in Tamil - Filmibeat Tamil", "raw_content": "\nஉயர்ந்த மனிதன் இயக்குனர் தமிழ்வண்ணன் இயக்கத்தில், அமிதாப் பச்சன், எஸ் ஜே சூர்யா மற்றும் பலர் நடிக்கும் திரைப்படம். இத்திரைப்படம் தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளிவருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு 2018 மார்ச்சில் தொடங்குகிறது. திருச்செந்தூர் முருகன் புரடக்‌ஷன்ஸ் என்ற படநிறுவனத்தின் சார்பில் சுரேஷ் கண்ணன் மற்றும் five element pictures இணைந்து இப்படத்தினை தயாரிக்கிறது.\nசிவாஜி கணேசன் நடித்த உயர்ந்த மனிதன் என்ற படத்தின் பெயரை தான் இப்படத்திற்கு வைத்துள்ளனர். மேலும் இத்திரைப்படத்திற்கு வில்லனாக நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்கவுள்ளதாக தகல்வல்கள் வெளிவந்துள்ளது. இத்திரைப்படத்தின் இயக்குனரான தமிழ்வண்ணன் இதற்கு முன்னதாகவே எஸ் ஜே சூர்யா நடித்த \"கள்வனின் காதலி\" திரைப்படத்தினை இயக்கி எஸ் ஜே சூர்யாவுடன் பணியாற்றியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.ooravan.com/2035.html", "date_download": "2019-04-20T02:55:11Z", "digest": "sha1:TU7H7435R5ZK4ICYRG46GPM7MGHNHI7Q", "length": 10531, "nlines": 201, "source_domain": "www.ooravan.com", "title": "மண்டைதீவு மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற இல்லமெய்வல்லுநர் புகைப்படங்கள் – ஊரவன் | Ooravan", "raw_content": "\nமண்டைதீவு மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற இல்லமெய்வல்லுநர் புகைப்படங்கள்\nமண்டைதீவு மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற இல்லமெய்வல்லுநர் புகைப்படங்கள்\nநிகழ்வுகளுடன் பேசுதல் நிகழ்வின் புகைப்படங்கள்\nநிகழ்வுகளுடன் பேசுதல் நிகழ்வின் புகைப்படங்கள்\nயா/ மண்டைதீவு றோ.க. வித்தியாலயத்தின்\nபுங்குடுதீவில் இயங்கும் தும்புத்தொழிற்சாலை புகைப்படங்கள்\nமுத்துமாரி ஆலய சுற்று மண்டபக் கால்களுக்கான அடிக்கல் நாட்டும் வைபவ புகைப்படத்தொகுப்பு\nயுத்த வடுவும்; வாழ்வாதார சவாலும்\nவிளம்பி வருடம் – ஐப்பசி 25\nஇராகு காலம் – 4.30 – 6.00 பி.ப\nஎமகண்டம் – 12.00-1.30 பி.ப\nஆண்டவன் அடியில் : 03/27/2008\nஸ்ரீமான் பொன்னம்பலம் விநாயகமூர்த்தி திருநாவுக்கரசு\nஆண்டவன் அடியில் : 02/21/2019\nவேல் பவனம், 1ம் வட்டாரம், அல்லைப்பிட்டி கிழக்கு, யாழ்ப்பாணம்\nஆண்டவன் அடியில் : 02/22/2019\nபாலசிங்கம் ஸ்ரீபாதன் (ஹரினி ஹாட்வெயார் உரிமையாளர், பிரபல புகையிலை வியாபாரி)\n197, பொற்பதி வீதி, கோண்டாவில், யாழ்ப்பாணம்.\nஆண்டவன் அடியில் : 02/23/2019\nஸ்ரீமான் பொன்னம்பலம் விநாயகமூர்த்தி திருநாவுக்கரச��� (மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் ஆலய தர்மகர்த்தா)\nஆண்டவன் அடியில் : 02/21/2019\nஇல. 63,முதலி கோவில் வீதி, கொக்குவில் மேற்கு கொக்குவில்.\nஆண்டவன் அடியில் : 01/27/2019\nஆண்டவன் அடியில் : 12/17/2018\nஆண்டவன் அடியில் : 01/12/2019\nதிரு பொன்னுத்துரை நடேசலிங்கம் (அப்புக்கா)\nஇல.588/8, நாவலர் வீதி, அரியாலை, யாழ்ப்பாணம்\nஆண்டவன் அடியில் : 10/12/2018\nதிரு நாகலிங்கம் சிவகுருநாதன் (அப்பு)\nஆண்டவன் அடியில் : 02/12/2018\nதிரு நாகலிங்கம் சிவகுருநாதன் (அப்பு)\nஆண்டவன் அடியில் : 02/12/2018\nஆண்டவன் அடியில் : 11/28/2018\nஇல.59, பொற்பதி வீதி, கொக்குவில்.\nஆண்டவன் அடியில் : 11/28/2018\nபுகுந்த இடம் மண்டைதீவு 6ஆம் வட்டாரம் , 50, சபாபதி வீதி, தலையாழி, கொக்குவில்.\nஆண்டவன் அடியில் : 11/25/2018\nமண்டைதீவு 2 ஆம் வட்டாரம்\nஆண்டவன் அடியில் : 11/22/2018\nமண்டைதீவு 2 ஆம் வட்டாரம்\nஆண்டவன் அடியில் : 11/16/2017\nஅமரர் கிளரன்ஸ் யோகநாதன் பாக்கியநாதர்\nமண்டைதீவு 4 ஆம் வட்டாரம்\nஆண்டவன் அடியில் : 10/27/2018\nமண்டைதீவு 2 ஆம் வட்டாரம்\nஆண்டவன் அடியில் : 10/23/2018\nதிரு. ஆறுமுகம் சந்திரசேகரன் (பஸ் டிரைவர் சந்திரன்)\nமண்டைதீவு 2 ஆம் வட்டாரம்\nஆண்டவன் அடியில் : 10/16/2018\nஅமரர் கிளரன்ஸ் யோகனாதன் பாக்கியநாதர்\nமண்டைதீவு 4 ஆம் வட்டாரம்\nஆண்டவன் அடியில் : 10/27/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99-2/", "date_download": "2019-04-20T02:17:29Z", "digest": "sha1:6NCXPXEBY7M7PFWXQVKFNPY4T3FY5CDR", "length": 14952, "nlines": 163, "source_domain": "www.yaalaruvi.com", "title": "வெளிநாட்டில் வாழும் இலங்கை அகதிகள் தொடர்பில் ஆய்வு நடத்த நடவடிக்கை!", "raw_content": "\nவிபத்தில் இரண்டு பிரபல நடிகைகள் பலி\nசிவகார்த்திகேயன் படமா… முடியவே முடியாது: உறுதியான முடிவில் சந்தானம்\nமகனை புகைப்படம் எடுத்ததால் பொலிஸ் நிலையம் சென்ற பிரபல பல நடிகர்\nமறைந்த ரித்திஷ் பற்றின உண்மையை உடைத்த பாலாஜி\nஐ.பி.எல் ரசிகர்களுக்கு வெளியாகிய அதிர்ச்சி தகவல்\nஉலகக் கிண்ண தொடரில் விளையாடும் இலங்கை அணி விபரம் வெளியானது \nடோனியிடம் பெண் ரசிகை விடுத்த வித்தியாசமான கோரிக்கை\nஅவுஸ்திரேலிய அணியில் மீண்டும் வோனர் – ஸ்மித்\nவிராட் கோஹ்லிக்காக இவ்வளவு பெரிய தியாகம் செய்தாரா அனுஷ்கா ஷர்மா\nSamsung கைபேசிகளின் மடக்கும் திரைகளில் ஏற்பட்ட கோளாறு\nஉலக அளவில் Facebook, Instagram, WhatsApp சேவைக்கு ஏற்பட்ட தடை\nவாட்ஸப்பில் இப்படியும் ஒரு வசதியா..\nமோட்டோ ஸ்மார்ட்போன் குறித்து லீக்கான விஷயம் இதோ\nசீனாவில் 5G ரிமோட் மூளை அறுவை சிகிச்சை செய்து சாதனை\nஇலங்கை செய்திகள் வெளிநாட்டில் வாழும் இலங்கை அகதிகள் தொடர்பில் ஆய்வு நடத்த நடவடிக்கை\nவெளிநாட்டில் வாழும் இலங்கை அகதிகள் தொடர்பில் ஆய்வு நடத்த நடவடிக்கை\nஇந்தியாவில் அகதிகளாக வசித்து வரும் இலங்கையர்களுள், இலங்கைக்கு மீண்டும் திரும்புவதற்கு சுயவிருப்பம் கொண்டுள்ளவர்கள் தொடர்பான ஆய்வொன்று மேற்கொள்ளப்படவுள்ளது.\nஇந்திய உள்துறை அமைச்சு மேற்கொண்டுள்ளது என, இந்தியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் ஒஸ்டின் பெர்ணான்டோ இதனை தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் வசித்து வரும் அகதிகள், படிப்படியாக இலங்கைக்கு திரும்பி வருகின்றனர்.\nஇந்த நிலையிலேயே, இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.\nஇலங்கைக்கு வரும் அவர்கள், மீண்டும் ஒரு நெருக்கடியான சூழ்நிலைக்குள் விழுவதற்கு விரும்பமில்லை என்றும் மீள்குடியேற்றம், வாழ்வாதாரம் உள்ளிட்ட விடயங்களில் அவர்கள் எதிர்பார்ப்பைக் கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious articleஇலங்கை காலநிலை தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை\nNext articleவங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இலங்கையர்களுக்கு சோகமான செய்தி\n பல வீடுகளுக்கு ஏற்பட்ட நிலை\nயாழில் திறக்கப்பட்ட 10 ரூபாய் உணவகம் \n21ஆம் திகதி வரை இலங்கை காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்\nயாழில் மின்னல் தாக்கி தீப்பற்றி எரிந்த தென்னை மரங்கள்\nஇலங்கை மக்களுக்காக அறிமுகமாகும் புதிய வசதி\nவடக்கில் தொடர்ச்சியாக உயிர் பறிக்கும் மின்னல்\n’ தினப்பலன் ஏப்ரல் 20 ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன்.இரண்டு ராசிகளிலும் இடம்பெறும் நட்சத்திரங்களுக்கு அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில்...\n பல வீடுகளுக்கு ஏற்பட்ட நிலை\nஇலங்கை செய்திகள் Stella - 19/04/2019\nமுல்லைத்தீவு விசுவமடுப் பகுதியில் வீசிய கடும் காற்று மற்றும் மின்னல் தாக்கத்தினால் வீடுகள் பல சேதமடைந்துள்ளன. இன்று மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐந்து வரையான வீடுகளின் கூரைகள் பகுதியளவில் தூக்கி வீசப்பட்டுள்ளது. அத்துடன் பயன்தரு...\nயாழில் திறக்கப்பட்ட 10 ரூபாய் உணவகம் \n��லங்கை செய்திகள் Stella - 19/04/2019\nயாழ்ப்பாணம் சாவகச்சேரி சிற்றுாண்டி சாலை ஒன்று இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. ப.நோ.கூட்டுறவு சங்கத்தின் தலமை கட்டிடத்தில் 10 ரூபாய் விலையில் தீன் பண்டங்களை விற்பனை செய்வதற்கான சிற்றுாண்டி சாலையே இவ்வாறு திறக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி ப.நோ.கூட்டுறவு சங்கத்தின்...\nபாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி\nஇந்திய செய்திகள் Stella - 19/04/2019\nகல்லூரி மாணவி கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும், உடனடியாக குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடகாவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில், சமூக வலைத்தளங்களிலும் #JusticeforMadhu...\n21ஆம் திகதி வரை இலங்கை காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்\nஇலங்கை செய்திகள் Stella - 19/04/2019\nஇலங்கையில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. இந்த காலப்பகுதியில் இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் கடும் மழை பெய்யும். அத்துடன் இடி, மின்னல்...\n’ தினப்பலன் ஏப்ரல் 20 ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன்.இரண்டு ராசிகளிலும் இடம்பெறும் நட்சத்திரங்களுக்கு அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில்...\nயாழில் திறக்கப்பட்ட 10 ரூபாய் உணவகம் \nபாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி\nஇலங்கை பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த 3 பெண்கள்\nஅவுஸ்திரேலியாவில் சேற்றில் “HELP” என எழுதி உயிர்தப்பிய தம்பதி\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=5543", "date_download": "2019-04-20T03:17:03Z", "digest": "sha1:26HRAGZW6MZIEYVYMKGYVTT6M4DH2POQ", "length": 14993, "nlines": 37, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - அன்புள்ள சிநேகிதியே - காயத்தைக் கிளறாதீர்கள், ஒத்தடம் கொடுங்கள்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எங்கள் வீட்டில் | பொது | நூல் அறிமுகம் | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா\nகாயத்தைக் கிளறாதீர்கள், ஒத்தடம் கொடுங்கள்\n- சித்ரா வைத்தீஸ்வரன் | ஏப்ரல் 2009 |\nஎங்களுக்கு மூன்று பெண்கள். பெரியவளுக்கு ஏதோ காரணத்தால் திருமணம் தட்டிக் கொண்டே போயிருந்தது. சிறியவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து செட்டில் ஆகி விட்டார்கள். பெரியவள் இங்கே கம்பெனி வேலையாக ஆறு மாதம் வந்திருந்தாள். நாங்கள் இந்தியாவில் மாப்பிள்ளை பார்த்து, அந்தப் பையன் இங்கிருப்பதாகக் கண்டுபிடித்து, அவர்களை பார்த்துக் கொள்ளச் சொல்லி, ஒரு வழியாக இருவரும் தொடர்பு கொண்டு, பிடித்துப் போய் கல்யாணமும் நடந்து விட்டது.\nஜூன் வந்தால் இரண்டு வருடம் ஆகப் போகிறது. திடீரென்று எங்களைக் கிளம்பி வரச் சொன்னாள். ‘ஏதோ நல்ல செய்தி. ரகசியமாக வைத்துக் கொள்கிறாளாக்கும்' என்று நினைத்தால், இங்கே எங்களுக்கு பெரிய அதிர்ச்சி. அவள் தனியாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள். கேட்டால், ‘அவனுக்கு மனநிலை சரியாக இருப்பதில்லை. ஏதோ கோளாறு. நீங்கள் ஜாதகம் என்று பார்த்துப் பார்த்து, என்னை சந்திக்க வைத்து தலையில் கட்டி விட்டீர்கள். என்னால் முடியவில்லை. விவாகரத்து கேட்டிருக்கிறேன். இங்கே தான் எனக்கு நல்ல வேலை கிடைத்து விட்டதே. என் கூட துணைக்கு இருங்கள். நான் இப்படியே இருந்து விடுகிறேன்' என்பது போல பதில். எவ்வளவோ விவாதம், சண்டை, அழுகை எல்லாம் முடிந்து ஓய்ந்தாகி விட்டது.\nஅவர்களுக்குள்ளே என்ன பிரச்சனை என்றும் தெரியவில்லை. எப்படித் தீர்ப்பது என்பதும் புரியவில்லை. சாப்பிட்டு, சாப்பிட்டு நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறோம்.\nஇந்த டிராமாவுக்கு நடுவில் இன்னும் ஒன்று. நாங்கள் இங்கே வந்தது இந்தப் பையனுக்கு எப்படித் தெரிந்தது என்று தெரியவில்லை. ஒருநாள், இவள் ஆபிஸ் போன பிறகு அவன் வந்து நிற்கிறான். எப்படியாவது அவளை கன்வின்ஸ் செய்து திரும்பி ஒன்றாகச் சேர்த்து வைக்கும்படி எங்களைக் கெஞ்சினான். எங்களுக்கே பாவமாக இருந்தது. எங்கள் பெண் பெயரில் தான் தப்பு என்று நினைக்க ஆரம்பித்தோம். அவளிடம் முதலில் சொல்ல பயமாக இருந்தது. பிறகு எங்கள் கருத்தைத் தெரிவித்தோம். அவளுக்குக் கோபம் உச்சத்தில். ‘முதலில், அவனை ஏன் உள்ளே சேர்த்தீர்கள், அவன் என்னை எப்படித் துன்புறுத்தினான் என்பது உங்களுக்குத் தெரியுமா, அப்படியே சொன்னாலும் அதைப் புரிந்து கொள்ள முடியாது. உங்கள் உலகத்தின் விதிமுறைகளை என்னிடம் திணிக்கப் பார்ப்பீர்கள். உங்கள் பெண்ணை நம்புவீர்களா, இல்லை அவனை நம்புவீர்களா நான் உங்களை வரவழைத்ததே அவனிடமிருந்து என்னை காத்துக் கொள்ள. ஆனால் நீங்களோ எனக்கே எதிராக வேலை செய்கிறீர்களே' என்று வார்த்தைகளைக் கக்கினாள். அவனை மிகவும் வெறுக்கிறாள். அவனோ அவ்வப்போது எங்கள் வீட்டிற்கு வந்து வாசல் மணியை அழுத்துகிறான். நாங்கள் திறப்பதற்கு பயந்து கொண்டு இருக்கிறோம்.\nஅவனுக்கும் வேலையில்லை போலிருக்கிறது. இல்லாவிட்டால், காலை வேளையில் ஏன் வருகிறான் அதிரடியாகப் பேசினால், தொந்தரவு செய்தால் ‘போலிஸை' கூப்பிடலாம். அவன் சாதுவாகத் தான் இருக்கிறான். எங்களுக்கு அவர்களுக்குள்ளே என்ன பிரச்சனை என்றும் தெரியவில்லை. எப்படித் தீர்ப்பது என்பதும் புரியவில்லை. சாப்பிட்டு, சாப்பிட்டு நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறோம். உங்களுக்கு ஏதாவது புரிகிறதா\nஒன்றும் புரியவில்லை என்ற காரணத்தினாலேயே ‘உள் விஷயம் இருக்கிறது' என்பது மட்டும் எனக்குப் புரிகிறது. உங்கள் நிலைமை நன்றாகவே புரிகிறது. உங்கள் உலகம், அதன் விதிமுறைகள், அவளிடமிருந்து வேறுபட்டது என்பதும் புரிகிறது. ஏதோ ஆழ்ந்த காயம் உள்மனதில் வாங்கியதால் உங்கள் பெண்ணிற்கு இருக்கும் வெறுப்பும் புரிகிறது. ‘எதனால், ஏன், எப்போது, எப்படி' என்று சம்பவங்களின் உண்மை தெரியாததால், நானும் சஜெஷன் கொடுக்க முடியாத நிலையில் இருக்கிறேன்.\nஉங்கள் பெண் வயதிலும், படிப்பிலும் முதிர்ச்சி பெற்றவள். அவளுக்கு இப்போது உங்களுடைய அரவணைப்பு தேவைப்படுகிறது. ரண சிகிச்சை அல்ல. காயத்தைக் கிளறும் நேரம் அல்ல இது. ஒத்தடம் கொடுங்கள். இவள் செய்தது தவறா, அவன் செய்தது தவறா என்று கண்டுபிடித்து, மறுபடியும் ஒன்று சேர்த்து வைப்பதுதான் எல்லோருடைய நல்ல குறிக்கோளாக இருக்கும். ஆனால் நடைமுறையில் அவர்களே நம்மை அணுகினால் ஒழிய, உதவி செய்ய இயலாத நிலைமையில் தான் நிறைய பேர் இருக்கிறார்கள்.\nஉங்களைக் குறை சொன்னாலும், அது நிய��யமில்லையென்று உங்களுக்குத் தெரியும். அவளுடைய கசப்பை உமிழ்ந்து கொண்டிருக்கிறாள். புரிந்து கொள்ளுங்கள்.\nஒரு விபத்து நடக்கிறது. யாரால், ஏன் என்று கேட்டுக் கொள்வோமே தவிர, விபத்து அடைந்தவர் நம் மக்களாக இருந்தால், உடன் இருந்து கவனித்து, உடல் தேறி, வருவதைத் தான் முதலில் செய்கிறோம்.\nஒரு காலகட்டத்தில் உங்கள் பெண், மனம் திறந்து உங்களிடம் பேச வாய்ப்பு கிடைக்கும். அதுவரை நாம் காத்துக் கொண்டுதான் இருக்க வேண்டும்.\nவீட்டிற்கு வந்தால் தனிமையில் தன்னுடைய வேதனைகளைச் சுமந்து கொண்டு இருப்பாள். நீங்கள் இருப்பதால் கொஞ்சம் தனிமை விலகும். வீட்டுக்குள் நுழையும் போது இரண்டு அன்பு நெஞ்சங்கள் தனக்காகக் காத்திருக்கிறது என்று வருவாள். உங்கள் மௌனமே அவளுக்கு அனுசரணையாக இருக்கும். அதுவே நீங்கள் அவளைப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்ற உணர்வைக் கொடுக்கும்.\nஅந்தப் பையன் நல்லவனாக இருக்கலாம். அல்லது சாடிஸ்ட் ஆகக் கூட இருந்திருக்கலாம். இப்போது புரியாவிட்டால் பரவாயில்லை. உங்களைக் குறை சொன்னாலும், அது நியாயமில்லையென்று உங்களுக்குத் தெரியும். அவளுடைய கசப்பை உமிழ்ந்து கொண்டிருக்கிறாள். புரிந்து கொள்ளுங்கள்.\nஅவளுக்கு எந்த அளவு மனநிலை ஒரு நிலையாக இருப்பதில்லை என்பது தெரியாத நிலையில், என்னால் இதற்கு மேல் எழுதத் தெரியவில்லை.\nசீக்கிரம் எல்லாம் நல்லவிதமாக முடிய வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2014/10/4-2014.html", "date_download": "2019-04-20T03:06:58Z", "digest": "sha1:CSUB25RFHOCT633MR6YEQOEBKF2XSVOQ", "length": 10477, "nlines": 165, "source_domain": "twit.neechalkaran.com", "title": "4-அக்டோபர்-2014 கீச்சுகள்", "raw_content": "\nஎன்னடா நடந்து போறவனை கூப்டு லிஃப்ட் குடுக்குறானேனு பார்த்தேன்.. இயேசு சீக்கிரமே வருவார்னு ஆரம்பிச்சான், அடேய் நடந்து போனது ஒரு குத்தமாடா\nதினமலரின்\" லட்சிய ஆசிரியர் 2014\" விருதுக்கு நான் தேர்வாகி உள்ளேன்.நன்றி. http://pbs.twimg.com/media/By_qZp6IgAA-6SG.jpg\nபஞ்சத்துல ஃபைனல் போன உனக்கே இம்புட்டுன்னா, பரம்பரை பரம்பரையா ஃபைனல் போற எங்களுக்கு எம்புட்டு இருக்கும் # சிஎஸ்கேடா\nஉலகத்தில் சிறந்த மொழி மழலை பேசும் மொழிதான். ஒரு தகப்பனின் சந்தோசத்தை பரிபூரணமாக உணர்கிறேன்.\nஎலக்சனுக்கு ரஜினியையும், விஜய்-யையும் தேடிவந்த மோடி, நல்ல காரியம்னதும், தமிழகத்திலே நம்மவரைத்தானே நாடுகிறார். ��துதான் கமல்\nமனைவிகள் எப்போதுமே சந்தோஷமாய் இருக்கக் காரணம்; அவர்களுக்கு மனைவி இல்லை என்பதுதான்.\n5000₹க்கு மேக்கப் செய்துவிட்டு, எங்களை போகப்பொருளாக பார்க்காதீர்கள் என பெண் சொல்லும்போது எந்த சுவற்றில் முட்டிக் கொள்வதென்று தெரியவில்லை.\nஅவசரமாக சென்னை GH மருத்துவ மனையில் உள்ள நண்பரின் அம்மாவிற்க்கு O+ ரத்தம் தேவை செல் 9003739325 பெயர் சக்திவேல்\nகடன் வாங்கி கல்யாணம் செய்யும் நாம்...கடன் வாங்கி ஏன் கழிவரை கட்டக்கூடாது\nஇலக்கியா அப்பா ஆகிய நான் இன்றிலிருந்து சரியாக முப்பத்தோரு தினங்கள் முன்பதாக, செப்டெம்பர் 3 ஆம் திகதி காலை (cont) http://tl.gd/n_1scceqg\nசூர்யா = அஞ்சானை விட யான் சுமார் தான்.ஆனா நெட் ல யாரும் கும்மலையே ஜீவா = அதுக்குத்தான் அடக்கி வாசிக்கனும்கறது\nஒரு சீசன்ல ரன்னரா வந்த ஒனக்கே இம்புட்டுன்னா, ஜெயிக்கறதையே சீசனா வெச்சிருக்கற எங்களுக்கு எம்புட்டு இருக்கும்\n\"நாயே ஏன் சாப்டாம இருக்க, அக்கவுண்ட்ல பணம் டிரான்ஸ்பர் பன்னிருக்கேன் சாப்டு போ\" என்று கடிந்துகொள்ளும் நண்பன் அப்பாவை ஞாபகபடுத்திவிடுகிறான்.\n#31 வயது... #3குழந்தைகளுக்கு தாய்... #2முறைஅறுவை சிகிச்சை செய்துகொண்டவர் #5 முறை உலக சாம்பியன்#இன்றும் தங்கம் வென்ற தங்க மங்கை #marygom\n35 வயது மதிக்க தக்க ஒரு நண்பர் போன்ல பேசிகிட்டு அழுதுகிட்டு இருக்கார் எதிர்முனையில் குழந்தையின் மழலை பேச்சு #வெளிநாட்டு_வாழ்க்கை\nபுதுசா அமெரிக்கா போயிட்டு வந்தவன் எல்லாம் இந்தியா டர்ட்டின்னு சொல்லுவது சகஜம் தான்.\nஇந்த ட்விட்டர் இல்லேனா, நம்மில் பாதிபேர் தமிழில் பிழையில்லாமல் எழுத மறந்திருப்போம்.\nஒரு ஆணை நல்லவன் என்று உளமாற நம்ப அவர‌து மகளால் மட்டும் தான் முடியும்\nஏய் இங்க பாரு, சிஎஸ்கே ஜோரு, காமெடி யாரு நம்ம பஞ்சாப் சாரு, சிக்சர் வேண்டுமா நம்ம பஞ்சாப் சாரு, சிக்சர் வேண்டுமா சிங்கிள் வேண்டுமா பஞ்சாப் டீமு தான் நூற தாண்டுமா\nஎப்பவும் அடிவாங்க நாங்க என்ன நம்பியாரா 3 தடவை அடிச்சா, திருப்பி வெளுத்தெடுக்கிற எம்.ஜி.ஆருடா #சிஎஸ்கேடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-99/", "date_download": "2019-04-20T02:40:01Z", "digest": "sha1:LA7BPXZM77BCT4CM5N6TQDB5QLHOF2EG", "length": 9191, "nlines": 139, "source_domain": "www.thaaimedia.com", "title": "இன்றைய ராசிபலன் | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\n100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்\nரஜினியின் தர்பார் படத்தின் வில்லன் ரெடி- ஒப்பந்தமான பாலிவுட்…\nஅது எல்லாம் பொய், சுத்தப் பொய்: தீபிகா படுகோனே எரிச்சல்\nவிஷாலின் அடுத்த விஸ்வரூபம்… இரும்புத்திரை 2 படம் உறுதி…\nதென்ஆப்பிரிக்கா அணி அறிவிப்பு: ஹென்ரிக்ஸ், கிறிஸ் மோரிஸ்க்கு…\nஉலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு: 4 வருடம் விளையாடாத கர…\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nஉலக கிண்ண அணியை தெரிவு செய்த பின்னரே அணித்தலைவர் தெரிவு செய்…\nமலிங்க அபாரம் ; 5 விக்கெட்டுகளால் பெங்களூரை வெற்றிகொண்டது மு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஆண் ஆதிக்க சமூகத்தில் இருந்து மீழ் எழுச்சி பெறும் பெண்கள்\nபோதை பொருள் கடத்தலும் மன்னார் கரையோரமும்\nகூகுள் பிளே ஸ்டோரில் புதிய பட்டன் அறிமுகம்.\nஅந்த மாதிரி தகவல்களை தடுக்க ட்விட்டரில் புதிய வசதி\nகூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து “டிக் டாக்” செயலி ந…\nசந்திரனில் நீர் எவ்வாறு வெளியிடப்படுகிறது என்பதை நாசா கண்டுப…\nமார்க் சூக்கர்பர்கை காப்பாற்ற ரூ.156 கோடி செலவிட்ட ஃபேஸ்புக்…\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\n100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்\nவிஸ்வாசம் மற்றும் பேட்ட ஆகிய படங்கள் ரிலீஸாகி இன்றுடன் 100 நாட்கள் ஆகிவிட்டது. அஜித்தின் விஸ்வாசம் மற்றும் ரஜினிகாந்தின் பேட்ட ஆகிய படங்கள் பொங்கல் ஸ்பெஷலாக கடந்த ஜனவரி மாதம் 10ம் தேதி ரிலீஸாகின. வசூல...\nகூகுள் பிளே ஸ்டோரில் புதிய பட்டன் அறிமுகம்.\nதாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி \b...\nதனியாரிடமிருந்து 71 மெகாவோலட் மின்சாரம் தேசிய மின்...\nயாழில் பல இடங்களில் இடியுடன் மழை ; மின்னல் தாக்கி ...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சா��ாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/07/14/party.html", "date_download": "2019-04-20T02:34:15Z", "digest": "sha1:XYTIFPLGAMFFNY4CWKXSH6I67NQNWUSC", "length": 14848, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "முஷாரபுக்கு வாஜ்பாய் விருந்து | pm hosts lunch party to musharraf - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியல் கேள்விகள்: முடிஞ்சா பாஸ் மார்க் வாங்குங்க\n29 min ago லோக் சபா தேர்தலில் 1.64 கோடி பேர் வாக்களிக்கவில்லை... காலம் மாறி போச்சு\n1 hr ago பாவம் பாரதி... படுத்தறா அஞ்சலி... எதுக்குடா கல்யாணம்\n10 hrs ago குக்கர் போல் செய்து விடாதீர்கள்... பரிசுப் பெட்டியை மீண்டும் ஒதுக்குங்கள்... டிடிவி கடிதம்\n10 hrs ago கருத்து மோதல் இருக்கலாம்... டிவியை உடைக்க கூடாது... கமல்ஹாசனை வாரிய தமிழிசை\nTechnology அதி பயங்கர ஏவுணை சோதனை நடத்திய வடகொரியா: அலறிய அமெரிக்கா.\nSports செம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\nAutomobiles புதிய மைல்கல்... இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் உற்பத்தி செய்த கார்களின் எண்ணிக்கை இதுதான்...\nFinance டி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் நிகரலாபம்.. வாராக்கடனும் அதிகரிப்பு\nLifestyle இந்த கேள்விகளுக்கு உண்மையான பதில் சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கனு நீங்களே தெரிஞ்சிக்கோங்க...\nMovies 100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத வசூல் பஞ்சாயத்து\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரபுக்கு பிரதமர் வாஜ்பாய் சனிக்கிழமை சிறப்பு பகல்விருந்தளித்தார்.\nடெல்லியில் தாஜ் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வழங்கப்பட்ட இந்த சிறப்பு விருந்தில் முஷாரபின் மனைவி ஷெபா,அந் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் சத்தார், இந்தியாவூக்கான பாகிஸ்தான் தூதர், இந்திய வெளியுறவு மற்றும்பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங், உள்துறை அமைச்சர் அத்வானி, வெளியுறவுத்துறைச் செயலாளர்கோகிலா ஐயர், நடிகர்கள் அமிதாப்பச்சன், ஷாரூக் கான், நடிகை ஷபனா ஆஸ்மி உள்பட 150 பேர் கலந்துகொண்டனர்.\nமாலையில் பாகிஸ்தான் தூதரகத்தில் அந் நாட்டு தூதர் முஷாரபுக்கு விருந்தளிப்பார். இந்த விருந்தில் காஷ்மீர்பிரிவினைவாத அமைப்பான ஹூரியத் அமைப்பைச் சேர்ந்தவர்களும் கலந்து கொள்வதால் பல இந்தியத்தலைவர்கள் இந்த விருந்து நிகழ்ச்சியை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.\nஇரவில் ஜனாதிபதி மாளிகையில் குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன் முஷாரபுக்கு சிறப்பு விருந்தளிக்கிறார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாகிஸ்தானுடன் இனி எல்லை வர்த்தகம் இல்லை.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு.. பரபரப்பு காரணம்\nமோடியை புகழ்ந்த இம்ரான் கான்.. பின்னணியில் காங். இருக்கிறது.. நிர்மலா சீதாராமன் திடுக் பேட்டி\nபாஜக ஆட்சிக்கு வந்தால் காஷ்மீர் பிரச்சனையில் தீர்வு ஏற்படும்.. இம்ரான் கான் பல்டி.. அதிர்ச்சி\nபாக். போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது உண்மைதான்.. ரேடார் ஆதாரம் இருக்கு.. இந்திய விமானப்படை அதிரடி\nஇன்னும் 5 நாட்கள்தான்.. இந்தியா இன்னொரு தாக்குதலுக்கு திட்டமிடுகிறது.. பாக். பரபரப்பு குற்றச்சாட்டு\nமனிதாபிமான அடிப்படையில் 360 இந்தியர்கள் விடுதலை... பாகிஸ்தான் அறிவிப்பு\nஇந்தியா சுட்டு வீழ்த்தியதாக சொன்ன எப்-16 போர் விமானம் பத்திரமாக உள்ளது.. கன்ஃபார்ம் செய்த அமெரிக்கா\nஜம்மு காஷ்மீர் எல்லையில் பாக். அத்துமீறல்... இந்தியா தக்க பதிலடி\nபாக். டீ எப்படியிருந்துச்சு.. விசாரித்த மனைவி.. நீ போடுவதை விட சூப்பர்.. கலாய்த்த அபிநந்தன்\nஎல்லையில் பறந்த பாக். போர் விமானங்கள்... ரேடாரில் கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு\nபுல்வாமா தாக்குதல் குறித்து இந்தியாவின் அறிக்கை மீதான பாக்.பதில் அதிருப்தி ஏற்படுத்துகிறது- இந்தியா\nபுல்வாமா தாக்குதல்.. செல்லாது, செல்லாது.. இந்தியாவிடம் அடம் பிடிக்கும் பாகிஸ்தான்\nஇந்தியாவுக்கு எதிரான பாக். தாக்குதலில் அமெரிக்காவின் எப் 16 போர் விமானம்.. வெளியான புதிய தகவல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/09/blog-post_20.html", "date_download": "2019-04-20T03:30:01Z", "digest": "sha1:R4FREOKZV5JY63ETMPZ5Y4WVC4IEXJZA", "length": 18178, "nlines": 125, "source_domain": "www.pathivu.com", "title": "சத்தியமாய் உன்னை பெற்றெடுத்த இடம் தமிழீழம் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / கவிதை / சத்தியமாய் உன்னை பெற்றெடுத்த இடம் தமிழீழம்\nசத்தியமாய் உன்னை பெற்றெடுத்த இடம் தமிழீழம்\nஜெ.பிரசாந்த்(காவியா) September 20, 2018 இலங்கை, கவிதை\nபத்து மாதம் அன்னையவள் பத்திரமாய் சுமந்து உன்னை நிலத்தில் பெற்றெடுத்தாள் -சத்தியமாய் உன்னை பெற்றெடுத்த இடம் தமிழீழம்\nபத்து மாதம் சுமந்தவள் இன்று நிலத்தில் இருந்திருந்தால் -உன் ஒட்டிய வயிறு கண்டு இரத்த கண்ணீர் வடித்திருப்பாள்\nஉங்களுக்கு பசியால் பார்வை மங்குவது தெரிகிறது\nஇங்கிருக்கும் மக்கள் கூட மங்கலாக தெரிகிறது.\nஆனால் தமிழீழம் மட்டும் தெளிவாக தெரிகிறது .\nகுழிவிழுந்த கன்னங்கண்டு-இங்கு குளமாகும் கண்கள் எத்தனை, எத்தனை\nஉண்ணாமல் இருக்கும் உங்களால் எப்படி சிரிக்க முடியும்\nஎனக்கு தெரியும் நீங்கள் சாகும் போதும் சிரித்துக்கொண்டே சாவீர்கள்.\nஏனென்றால் நாங்கள் அழக்கூடாது என்பதற்காக.\nஎப்படி அண்ணா அழாமல் இருக்க முடியும்\nஉங்கள் ஒட்டிய வயிறும், குழிவிழுந்த கண்களும் குற்றுயிராய் கிடக்கும் நிலையும் கண்டால், கல்நெஞ்சமும் கசிந்து கண்ணீர் விடும்\nஉங்கள் நண்பர்கள் இங்கே நடைபிணமாய் திரிகிறார்கள்\nஅவர்கள் ஆசைப்படுவதெல்லாம் மெயின் மெயின் திலீபன் அல்பேட் அல்பேட் திலீபன் மில்லர் மில்லர் திலீபன் என நீங்கள் வோக்கியில் பேசுவதை தான்\n.தயவுசெய்து ஒரேயொரு முறை இறுதியாக அவர்களுக்கு பேசிக்காட்டுங்கள்\nஅன்று செந்நிற சேலை கட்டி செங்குருதியில் பொட்டும்இட்டு பாதயாத்திரைக்கு அனுப்பி வைத்தார்களே, அவர்களுக்கும் பேசிக்காட்டுங்கள்\nமௌனமாய் அழைக்கும் மரணித்த நண்பர்களிடம் போகபோகிறேன் என மக்களிடம் சொல்கிறீர்களே; இங்கு வருந்தி அழைத்து வாடிக்கிடக்கிறார்களே உங்கள் குழந்தைகள். அவர்களுடன் ஏன் வாழக்கூடாதா அண்ணா\nஉங்கள் நண்பர்கள் இங்கே நடைபிணமாய் திரிகிறார்கள் எங்கே நீங்கள் எங்களை விட்டு போய்விடுவீர்களோ என்று\nதலையிலிருந்து கால் வரை உங்களை தடவிக்கொண்டிருக்கும் காட்சி கண்டு இங்கே இரத்த கண்ணீர் வடிக்கிறோம்\nஉயிரோடு உங்களுக்கு என் கையால் கவி எழுதி அதை உங்கள் காலடியில் சமர்ப்பிப்பேன் என்று.\nதமிழீழத்தில் கொண்ட உறுதியால் இன்னமும் மயங்காமல் இருக்கிறீர்கள்\n-ஆனால் உங்கள் மீது கொண்ட பாசத்தால் இங்கே எத்தனை தாய்மார்கள் தள்ளாடி விழுகின்றனர்\nஎவ்வளவு தைரியம் இருந்தால் மகாத்மா விற்கே சவால் விடுவீர்கள்.\nஅவர் கூ�� நீர் அருந்தி நீண்ட நாட்கள் நினைவோடு இருந்தாரே\nநீங்கள் ஏன் அண்ணா நீர் அருந்தக்கூடாது\nஎனக்கு தெரியும் நீங்கள் அருந்த மாட்டீர்கள்\nதமிழீழ தாகத்திற்கு தண்ணீர் அருந்தமாட்டீர்கள்\nஉங்களின் இறுதி மூச்சை இழுத்து பிடித்திருக்கிறீர்கள், ஆனால் இங்கே உயிர் கொடுத்தவனை விட உணவு கொடுத்தவன் உயர்வாக மதிக்கப்படுகிறான்\nபிரச்சனைக்குமேல் பிரச்சனை வந்ததால் எம்மக்களிற்கு அடிப்படை பிரச்சனை அறவே மறந்து விட்டது\nஇன்று இவர்கள் பிரச்சனை என்று பிரகடணப்படுத்துவது எல்லாம் ஆமியின் வருகையும் அவசரகாலசட்டமும் பொருளாதார தடையுமே.\nநாளை, கல்வியில் சமவுரிமை, பல்கலைக்கழக புகுவுரிமை, கிழக்கில் குடியுரிமை, மலையக மக்களின் பிரஜாவுரிமை இல்லை என்பதை இவர்கள் உணர்வார்கள் ;\nஅப்போது அறிவார்கள் அடிமைச்சாசனம் இன்னமும் அழித்தெழுதப்படவில்லையென்று .\nஅன்று விடுதலையின் வரைவிலக்கணத்தை விளங்கப்படுத்தியவன் நீ\nநீ பணத்துக்காக பறிப்பித்திருக்கலாம்-நாங்கள் நடைமுறையில் வாழத்துடித்தவர்கள்\nஉன் வருகையால் மறைந்த தேவரின் கல்லறைகள் மறைவில் ஓர் ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது\nஉருவாகிய ஒப்பந்தங்களால் உண்ணாவிரதங்களே அதிகரித்தன\nஎம் தேசத்து தெருக்களில் பேய்களாய் திரியும் உன்னை -இன்று தெருவிளக்காய் எம்மவர் நோக்கலாம்\nஉன் சுயரூபம் நிச்சயம் அம்பலமாகும்\nஅப்போது உண்மையான தெருவிளக்குகளை தேடி அவர்களே வருவார்கள்\nஎம்மவர்களை காக்க எம்மால் விரட்டி அடிக்கப்பட்ட விசப்பாம்புகள் இன்று உன் வருகையால் இங்கே வரவழைக்கட்டுள்ளனர்\nவிரட்டி அடித்த போது விசம் என ஏற்றுக்கொள்ளாதவர்கள் கடித்து பின்னராவது கருத்து தெரிவிக்கட்டும்\nஎமக்கு தேவை எலெக்சன் அல்ல.\nஇணைப்பு எலெக்சன் வைக்க வேண்டியது உங்கள் காஷ்மீரில்.\nஇணைக்க வேண்டியது வடக்கு -கிழக்கு.\nகாஷ்மீரை கட்டுப்பாட்டில் வைத்துவிட்டு இலங்கையில் எலெக்சன் நடத்தும் உனக்கு நோபல் பரிசு ஒரு கேடா.\nமகாத்மாக்கள் உங்கள் தேசத்தில் மட்டும் அல்ல எங்கள் தேசத்திலும் மலர்வார்கள்\nஅகிம்சையை பிரசவித்த உங்கள் தேசம் ஆக்கிரமிப்பு செய்வதை ஒருபோதும் அவர் விரும்பமாட்டார்\nஅகிம்சை யை மறந்து ஆக்கிரமிப்பு செய்த உங்களை அகிம்சை யால் விரட்டி அடிக்க அவர் எங்களோடு இணைவார்\nஇப்போதே இங்கேயொரு மகாத்மா மரணத்தோடு ��ோராடிக்கொண்டு இருக்கிறான்\nஇவன் மரணம் நிச்சயமானால் நாம் இங்கே இன்னொரு மாநாடு கூட்ட போவதில்லை.\nஉங்களுக்கோர் தாழ்வான வேண்டுகோள். ……..\nஉங்கள் அகராதியில் அகிம்சை யை அழித்துவிட்டு ஆக்கிரமிப்பு என எழுதுங்கள்.\nமக்கள் புரட்சி வெடிக்காதோ என்று மனந்தளராதே மாவீரனே\nஇதோ நீ உயிரோடு இருக்கையிலேயே இங்கேயொரு மக்கள் புரட்சி வெடித்து விட்டது;\nஉன் கோரிக்கைகளை அங்கீகரித்து உன்னோடு இருவர் இப்போதே இணைந்து விட்டனர்.\nதிலீபன் அண்ணா உண்ணாவிரதம் இருந்தபோது மேஜர் கஸ்தூரியினால் மேடையில் வாசிக்கப்பட்ட\n(11.07.1991 ஆனையிறவு படைத்தளம் மீதான முற்றுகை சண்டையில் படைத்தளத்தின் ஒரு பகுதியான தடைமுகாம் மீதான தாக்குதலில் வீரச்சாவடைந்தார்)\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமுகநூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிப்படம் ஒன்றுக்கு விருப்பிட்டார் (Like) என்ற குற்றச்சாட்டில் முன்னாள் போராளி ஒருவர் நான்காம...\nஎரிந்தது 850 ஆண்டுகள் பழமை வாய்ந்த நோட்றே-டாம் தேவாலயம்\nபிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள 850 ஆண்டு பழமையான Notre Dame cathedral என்ற கிறிஸ்தவ தேவாலயத்தில் திடீர் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. ...\nசுழியோடி கண்ணாடி அணிந்த ரவுடிகள் பிடிபட்டனர்\nயாழ் மானிப்பாய் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற வாள் வெட்டு வன்முறை சம்பவங்களுடன் சம்பந்தபட்டவர்கள் என்ற அடிப்படையில் 8 பேர் காவல் துறையினரா...\nநாம்தமிழர் மீது ராணுவம் தாக்குதல்\nசென்னை கொளத்தூர் தொகுதியில் வாக்குவாதம் செய்த நாம் தமிழர் கட்சி நிர்வாகியை ராணுவ வீரர் ஒருவர் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள...\nஉலகப் பெயர்பெற்ற மலையேறும் வீரர்கள் மூவர் பலி\nகனடாவில் மலையேறும் வீரர்கள் மூவர் பனிப்பாறைச் சரிவில் சிக்கி உயிரிழந்து விட்டதாக கனடா தேசிய பூங்கா நிறுவனம் அறிவித்துள்ளது. உயிரிந்த மூவ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு வவுனியா இந்தியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து அவுஸ்திரேலியா யேர்மனி விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை த���ழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா மருத்துவம் விஞ்ஞானம் டென்மார்க் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-04-20T02:51:23Z", "digest": "sha1:OSYJY6F25LUGXDQ44EZ6F6MDUJ4GFWSL", "length": 20098, "nlines": 175, "source_domain": "www.yaalaruvi.com", "title": "அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி! சரிவிலிருந்து இந்தியாவை மீட்ட புஜாரா!", "raw_content": "\nவிபத்தில் இரண்டு பிரபல நடிகைகள் பலி\nசிவகார்த்திகேயன் படமா… முடியவே முடியாது: உறுதியான முடிவில் சந்தானம்\nமகனை புகைப்படம் எடுத்ததால் பொலிஸ் நிலையம் சென்ற பிரபல பல நடிகர்\nமறைந்த ரித்திஷ் பற்றின உண்மையை உடைத்த பாலாஜி\nஐ.பி.எல் ரசிகர்களுக்கு வெளியாகிய அதிர்ச்சி தகவல்\nஉலகக் கிண்ண தொடரில் விளையாடும் இலங்கை அணி விபரம் வெளியானது \nடோனியிடம் பெண் ரசிகை விடுத்த வித்தியாசமான கோரிக்கை\nஅவுஸ்திரேலிய அணியில் மீண்டும் வோனர் – ஸ்மித்\nவிராட் கோஹ்லிக்காக இவ்வளவு பெரிய தியாகம் செய்தாரா அனுஷ்கா ஷர்மா\nSamsung கைபேசிகளின் மடக்கும் திரைகளில் ஏற்பட்ட கோளாறு\nஉலக அளவில் Facebook, Instagram, WhatsApp சேவைக்கு ஏற்பட்ட தடை\nவாட்ஸப்பில் இப்படியும் ஒரு வசதியா..\nமோட்டோ ஸ்மார்ட்போன் குறித்து லீக்கான விஷயம் இதோ\nசீனாவில் 5G ரிமோட் மூளை அறுவை சிகிச்சை செய்து சாதனை\nவிளையாட்டுச் செய்தி அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி சரிவிலிருந்து இந்தியாவை மீட்ட புஜாரா\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி சரிவிலிருந்து இந்தியாவை மீட்ட புஜாரா\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 250 ஓட்டங்களை குவித்துள்ளது.\nபுஜாராவின் சதத்தின் துணையுடன் இந்திய அணி பெரும் சரவிலிருந்து மீண்டு இந்த ஓட்டங்களை பெற்றுள்ளது.\nஅவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அவுஸ்திரேலியாவுடன் மூன்று இருபதுக்கு 20 போட்டி, நான்கு டெஸ்ட் போட்டி மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது.\nஇதில் இர��பதுக்கு 20 தொடர் சமநிலையில் முடிவடைந்த நிலையில் இன்று அடிலெய்டில் இவ் விரு அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி ஆரம்பமானது.\nபோட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித் தலைவர் விராட் கோலி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தார்.\nஅதன்போடி இந்திய அணி சார்பாக முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு ஆடுகளம் புகுந்த கே.எல்.ராகுலும், முரளி விஜய்யும் சொற்ப ஓட்டத்துடன் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.\nராகுல் 2 ஓட்டத்துடன் ஹேசல்வுட்டினுடைய பந்து வீச்சிலும், முரளி விஜய் 11 ஓட்டத்துடன் ஸ்டாக்கினுடைய பந்து வீச்சிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.\nஇவர்களின் வெளியேற்றத்தையடுத்து புஜார மற்றும் அணித் தலைவர் விராட் கோலி ஆகியோர் ஜோடி சேர்ந்தாட ஆரம்பிக்க விராட் கோலி 3 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து இந்திய அணியின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.\nஇதைத் தொடர்ந்து ரகானே 13 ஓட்டத்துடனும், ரோஹித் சர்மா 37 ஒட்டத்துடனும், ரிஷாத் பந்த் 25 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்து வெளியேற இந்திய அணி 49.1 ஓவரில் 6 விக்கெட்டுக்களை இழந்து 127 ஓட்டத்தை பெற்றுக் கொண்டது.\nஅதன் பின்னர் 6 ஆவது விக்கெட்டுக்காக புஜாராவும் அஸ்வினும் ஜோடி சேர்ந்தாடி வர புஜாரா 58.4 ஆவது ஓவரில் 4 நான்கு ஓட்டங்கள் உள்ளடங்களாக சர்வதேச டெஸ்ட் அரங்கில் தனது அரை சதத்தை பூர்த்தி செய்ததையடுத்து இந்திய அணி 150 ஓட்டங்களை கடந்தது.\nஇவர்கள் இருவரும் இணைந்து தொடர்ந்தும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த இந்திய அணி 189 ஓட்டங்களை 6 விக்கெட் இழப்பிற்கு பெற்றது. எனினும் 73 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் அஷ்வின் 25 ஓட்டத்துடன் பேட் கம்மின்ஸின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இவருக்கு அடுத்தபடியாக ஆடுகளம் நுழைந்த இஷாந் சர்மாவும் 4 ஓட்டத்துடன் ஸ்டாக்கினுடைய பந்து வீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.\nஇந் நிலையில் 84.2 ஆவது ஓவரில் பொறுமையாக ஆடிவந்த புஜாரா 7 நான்கு ஓட்டங்கள் அடங்களாக சர்வதேச ஒருநாள் அரங்கில் தனது முதலாவது சதத்தை பூர்த்தி செய்து 123 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேற போட்டியின் முதலாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.\nஆடுகளத்தில் மொஹமட் ஷமி 6 ஓட்டத்துடன் ஆட்டமிழக்காதிருந்தார்.\nபந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்ப���க மிச்செல் ஸ்டாக், ஹேசல்வுட், பேட் கம்மின்ஸ் மற்றும் நெதன் லியோன் ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.\nநாளை போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமாகும்\nPrevious articleதீவிரமாக ஓரங்கட்டப்படும் சந்திரிக்கா\nNext articleகட்சியை காட்டிக்கொடுத்த மைத்திரி\nஐ.பி.எல் ரசிகர்களுக்கு வெளியாகிய அதிர்ச்சி தகவல்\nஉலகக் கிண்ண தொடரில் விளையாடும் இலங்கை அணி விபரம் வெளியானது \nடோனியிடம் பெண் ரசிகை விடுத்த வித்தியாசமான கோரிக்கை\nஅவுஸ்திரேலிய அணியில் மீண்டும் வோனர் – ஸ்மித்\nவிராட் கோஹ்லிக்காக இவ்வளவு பெரிய தியாகம் செய்தாரா அனுஷ்கா ஷர்மா\nஉறங்கிக்கொண்டிருந்த பெண்ணை துஸ்பிரயோகம் செய்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்\n’ தினப்பலன் ஏப்ரல் 20 ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன்.இரண்டு ராசிகளிலும் இடம்பெறும் நட்சத்திரங்களுக்கு அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில்...\n பல வீடுகளுக்கு ஏற்பட்ட நிலை\nஇலங்கை செய்திகள் Stella - 19/04/2019\nமுல்லைத்தீவு விசுவமடுப் பகுதியில் வீசிய கடும் காற்று மற்றும் மின்னல் தாக்கத்தினால் வீடுகள் பல சேதமடைந்துள்ளன. இன்று மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐந்து வரையான வீடுகளின் கூரைகள் பகுதியளவில் தூக்கி வீசப்பட்டுள்ளது. அத்துடன் பயன்தரு...\nயாழில் திறக்கப்பட்ட 10 ரூபாய் உணவகம் \nஇலங்கை செய்திகள் Stella - 19/04/2019\nயாழ்ப்பாணம் சாவகச்சேரி சிற்றுாண்டி சாலை ஒன்று இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. ப.நோ.கூட்டுறவு சங்கத்தின் தலமை கட்டிடத்தில் 10 ரூபாய் விலையில் தீன் பண்டங்களை விற்பனை செய்வதற்கான சிற்றுாண்டி சாலையே இவ்வாறு திறக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி ப.நோ.கூட்டுறவு சங்கத்தின்...\nபாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி\nஇந்திய செய்திகள் Stella - 19/04/2019\nகல்லூரி மாணவி கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும், உடனடியாக குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடகாவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில், சமூக வலைத்தளங்களிலும் #JusticeforMadhu...\n21ஆம் திகதி வரை இலங்கை காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்\nஇலங்கை செய்திகள் Stella - 19/04/2019\nஇலங்கையில் தற்போது ���ிலவும் மழையுடனான வானிலை எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. இந்த காலப்பகுதியில் இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் கடும் மழை பெய்யும். அத்துடன் இடி, மின்னல்...\n’ தினப்பலன் ஏப்ரல் 20 ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன்.இரண்டு ராசிகளிலும் இடம்பெறும் நட்சத்திரங்களுக்கு அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில்...\nயாழில் திறக்கப்பட்ட 10 ரூபாய் உணவகம் \nபாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி\nஇலங்கை பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த 3 பெண்கள்\nஅவுஸ்திரேலியாவில் சேற்றில் “HELP” என எழுதி உயிர்தப்பிய தம்பதி\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saravananmetha.blogspot.com/2018/06/", "date_download": "2019-04-20T03:16:58Z", "digest": "sha1:BTWAMD3EOSEDFH3TQ47MUZ6VQ3DGQ6QQ", "length": 32574, "nlines": 326, "source_domain": "saravananmetha.blogspot.com", "title": "என் சுவடுகள்: June 2018", "raw_content": "\nதங்கள் உரிமைகளுக்காக போராடுபவர்களை ஆதரிக்காவிடினும் பரவாயில்லை ஒரு சிலர் அவர்களையே குறை கூற தொடங்கி உள்ளனர்.எதெற்கெடுத்தாலும் போராடினால் தமிழகம் சுடுகாடாகி விடுமாம்.\nஅப்படி எங்களை மொத்தமாய் முடித்தபின்பும்,\n காருண்ய மூர்த்திகளே , கருணையின் சீலர்களே\nஅந்த சுடுகாட்டிலும் அல்லவா ஊழல் செய்து தொலைப்பீர்கள்\nஅப்பொழுது எங்கள் ஆவிகள் வந்தா போராட்டடம் நடத்தும்\nஒரு பக்கம் தாய்மார்களின் தாலி அறுக்கும் சாராய கடைகளை அடைக்க சொல்லி போராட்டம்.\nமறுபுறம் காவிரியில் தமிழகத்தின் பங்கை கேட்டு போராட்டம்.\nகாவேரி டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்க துடிக்கும் மீத்தேன் திட்டத்தை\nதண்ணீர் வராத வெற்று மணல் வெளியான காவேரியை பற்றி கவிஞர் தணிகை செல்வனின் மனக்குமுறல் அந்த கவிதை.\nஇப்பொழுது அந்த ஆற்று மணல் மொத்தத்தையும் அள்ளி முடித்தாகி விட்டது.\nஅடுத்து மலைகளை குடைந்து பண புதையலை அள்ள அடங்காத ஆவலுடன் கிளம்பிவிட்ட்டார்கள் அக்கிரமக்காரர்கள்.\nபோராடாமல் எதையும் அடைய முடியாது.\nஉரிமைகளும் சுதந்திரமும் கிடைப்பது போராட்டத்தின் பயனே.\nசுதந்திரத்தை பற்றி சொல்ல வந்த மகா கவி .பாரதியார் சொற்களை சுடவைத்துக்கொண்டு சொல்கிறார்:\n\"தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா\nஅக்கா வந்து கொடுக்க சுக்���ா \nவிடுதலையின் மாண்பை பாட வந்த புதுவைக்குயில் பாரதிதாசனின் கீதம் இது.\nஇந்த பூமி எதை ஆடையாக\nஅலை நெளிகிற கடல், பூமி பெண்\nகட்டும் சேலையின் அலங்கார சரிகைதான்.\nஉயிர் சுதந்திரத்தைத்தான் சுவாசிக்க முடியும்.\nகவிஞர்களின் ஒரு சில கவிதைகள் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுவதுண்டு.\nஅவற்றில் சில நியாயமானவையாக இருப்பதுண்டு. சிலவற்றில் காழ்புணர்ச்சியே வெளிப்படும். அப்படிப்பட்ட இரண்டுவிதமான விமர்சனங்களையும் இந்த பதிவில் அலசியுள்ளேன்.\nவானம்பாடி கவிதை இயக்கத்தின் முன்னணி கவிஞர்களில் ஒருவர் சேலம். தமிழ் நாடன். நதியை தாய் என்று கவிஞர்கள் விளிப்பது தொன்று தொட்டு வரும் மரபு. தான் பிறந்த பொன்நாட்டை அன்னையின் வடிவமாய் தாய் நாடு என்று நாம் அனைவரும் அழைக்கிறோம்.\nஆனால் இந்த ஒட்டுமொத்த உலகையும் \"அம்மா அம்மா \" என்றழைத்து நவயுக சிந்தனைக்கு நடவு நட்டவர் கவிஞர். சேலம் தமிழ் நாடன்.\nகவிஞர் , தொல்லியல் அறிஞர் , மொழி ஆராய்ச்சியாளர், மொழி பெயர்ப்பாளர், பதிப்பாசிரியர், ஓவியர் என்று பன்முக ஆற்றலை வெளிப்படுத்திய ஆபூர்வ கலைஞர்.\nதமிழ்ப்புதுக்கவிதை வரலாற்றில் மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழ் இலக்கிய வரலாற்றிலும் ஒரு முக்கிய நிகழ்வு கோவை வேளாண்பல்கலைக்கழகத்தில்\nநடந்த கவியரங்கம். புதுக்கவிதை என்ற இலக்கிய வடிவம் முதன்முதலில் மேடை ஏறிய அரிய நிகழ்வு.\nஅந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கவியரங்கில், கவியரங்க தலைமை கவிஞர். கவிக்கோ அப்துல் ரகுமானை பார்த்து,\nநான் உங்களை வாழ்த்த வரவில்லை .\nநான் மனிதனை பாட வந்தேன்\nசெய்தார் கவிஞர் சேலம் தமிழ்நாடன்.\nபுதுக்கவிதை என்று பெயர் சூட்டிய பின்பு,\nஅதன் உருவம் மட்டுமல்ல; அதன் உள்ளடக்கமும் புத்தாக்க சிந்தனையோடு இருக்க வேண்டும் என்று நினைத்த ஒரு புரட்சியாளர் கவிஞர் சேலம் தமிழ்நாடன்.\nசேலத்தில் தமிழ் ஆசிரியராகவும், ஓய்வு பெரும் போது தலைமை ஆசிரியராகவும் பணியாற்றிய தமிழ்நாடன் இடைப்பட்ட தன்பணி நாளில் பல்கலைக்கழகங்களில் பேராசிரிய பணி செய்ய முயற்சித்த போது இவர் ஒரு தீவிர மார்க்சீயவாதி எந்த காரணத்தை மனதில் கொண்டு புறக்கணிப்பு செய்தன அதிகார மட்டங்கள்.\nஅதற்காக தமிழ்நாடன் கலங்கவில்லை. தன் இலக்கிய பணிக்கு கிடைத்த சரியான அங்கீகாரமாகவே நினைத்தார்.\nகவிக்கோ. அப்துல் ரகுமானின�� கவிதை தொகுப்பான \"சுட்டு விரல்\" நூலை பல்கலைக்கழகங்கள் பாடத்திட்டத்தில் ஏற்க மறுக்கின்றன என்றோரு செய்தியை கண்டேன். அந்த கட்டுரையில், இது அதிகாரவர்க்கத்தின் அடக்குமுறை எண்ணத்தின் வெளிப்பாடு என்று குமுறியிருந்தார்கள்.\nசில வருடங்களுக்கு பின்பு, நான் கவிக்கோ. அப்துல் ரகுமானின் அந்த கவிதை தொகுப்பை வாசிக்க நேர்ந்த போது அதிர்ச்சியடைந்தேன்.\nமக்கள் திலகம் எம்.ஜி .ஆர் அவர்களின் மறைவுக்கு பின்னர் நிலவிய தமிழக அரசியல் கள நிலவரத்தை தன் கவிதையில் விளக்க வந்த கவிஞர்,\n“இரண்டு பெட்டை நாய்களை சுற்றியே\nமற்ற நாய்கள் எல்லாம் சுற்றிவரும்”\nஎன்ற வரிகளின்முலம் என்னை அதிர்ச்சியின் உச்சத்திற்கே அழைத்து சென்று விட்டார்.\nநாடறிந்த கவிஞர். தமிழ் அறிஞர்.அவரிடம் இருந்தா இப்படி பட்ட ஆணாத்திக்க கருத்துக்கள் என்று எண்ணிய எனக்கு தலையே சுற்றியது.\nதி.மு .க வையும் தலைவர் கலைஞரையும் ஆதரிப்பதுதான் அவர்நிலை எனில் அதை அவர் தாராளமாக தன் கவிதையில் பதிவு செய்யலாம்.\nநம் போன்றோருக்கு யாதொரு எதிர்நிலையும் இல்லை.\nஅதேபோல் அ.தி.மு.க வின் அதிகார சண்டையையும் அவர் எதிர்ப்பதில் நெல்முனை அளவும் முற்போக்காளர்கள் எதிர்நிலை எடுக்க போவதுமில்லை.\nஆனால் அதை ஒரு ஆணாதிக்க தொனியில் அவர் பதிவு செய்வதே என் போன்றோருக்கு குமட்டுகிறது.\nஇந்த நேரத்தில் கவிதையுலகில் அவரது சாதனைகளையோ, உலக இலக்கியங்கள் அனைத்தையும் தனது \"ஜூனியர் விகடன் \" கட்டுரை மூலம் சமூகத்தின் கடைக்கோடி பிரிவிற்கும் எடுத்து சென்ற அவரது எழுத்து வன்மையையோ மறுக்கும் சிறுபிள்ளைத்தனம் என்னிடம் அறவே இல்லை.\n(ஒரு ஆட்டோ ஓட்டுநர் அப்துல் ரகுமானின் \"ஜூனியர் விகடன் \" இலக்கிய கட்டுரை தொடரை வாசித்து கொண்டிருந்ததை நேரில் கண்டு வியந்தவன் நான் .)\nமக்கள் திலகம் எம் .ஜி .ஆர் மறைவுக்கு பின்னதான அரசியல் நிகழ்வுகளுக்கு பின் நடந்த தேர்தலும் அதை ஒட்டிய சூழலுமே கவிஞரின் கவிதைக்கான சூழல்.\nஇந்த நிலையிலேயே கவிஞரின் ஆணாதிக்க தொணிகொண்ட கவிதை இடம்பெறுகிறது. கவிஞர் ஆதரிக்கும் கலைஞர் தலைமையிலான அரசே 1989 இல் ஆட்சி கட்டிலில் ஏறிய பின்பு , பெண்களுக்கும் பரம்பரை சொத்தில் ஆண்களுக்கு நிகரான பங்கு உண்டு என்ற பெரியாரின் இலட்சிய கனவை நிறைவேற்றியது.\nஇதில் கவிஞரின் தி.மு.க ஆதரவு நிலைப்பாட்டையும் , கவி���ையின் வெளிபாட்டையும் காண்கிற எனக்கு இது ஒரு நகை முரணாவே மனதில் பதிகிறது.\n“பார்ப்பானை அய்யர் என்ற காலமும் போச்சே\nவெள்ளை பரங்கியை துரை என்ற காலமும் போச்சே”\n-என்ற வரிகளுக்காக மகா கவி பாரதி, எழுத்தாளர் கல்கி அவர்களால்\nவிமரிசிக்க பட்டார். கவி. பாரதியின் கவிதைகள் சிலவற்றில் ரசகுறைவான வார்த்தைகள் உள்ளன. ஆதலால், அவரை கவிஞர் என்று ஏற்கலாம். மகாகவி என்றழைப்பது எனக்கு உடன்பாடான நிலைப்பாடு அல்ல என்றார் கல்கி.\nகல்கியின் இந்த விமரிசனத்திற்கு எதிராகவே புரட்சி கவிஞர்.பாரதிதாசன் \"பாரதி உலகப்பெரும்கவி\" எனத்தொடங்கும் கவிதையை எழுதினார்.\nஎன்னை பொறுத்தவரை அந்த கவிதையின் மூலம் பாரதி எந்த குறிப்பிட்டசமூகத்தையும் தாக்கவில்லை.பார்ப்பான் என்பது சாதியை குறிக்கும் ஒரு சொல்.\"அய்யர் \"அல்லது \"அய்யன் \" என்ற நிலை ஒருவரின் வாழ்நாளில் அவரின் அரிய செயல்களின் மூலம் அடைவது.\nநாடு விடுதலை அடைந்தால் போதாது. இத்தேசம் சமூக விடுதலையும் அடையவேண்டும் என்ற நிலையையே பாரதி அந்த கவிதையில் பதிவு செய்கிறார்.இந்தியா விடுதலை பெறுவதற்கு இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னரே\nஎன்று பாரதி எழுதியுள்ளமை பாரதியின் தீர்க்கதரிசனத்தை மட்டுமல்ல. அவரின் தத்துவகொண்டாட்டத்தையும் எடுத்துக்காட்டுவதாக அமைகிறது.\n-என்ற கவிஞர் மு.மேத்தாவின் கவிதையும்\nபாரதியின் தத்துவகொண்டாட்டத்தை ஒத்த சிந்தனையையே உள்ளடக்கியது.\nவரும் காலத்திலே நம் தலைமுறைகள்\nநாம் அடிமை இல்லை என்று முழங்கட்டுமே\nஎன்ற கவிஞர் வாலியின் திரைப்படப்பாடலும் இதே தத்துவகொண்டாட்டத்தையே பறைசாற்றுகிறது.\nஅம்மா சொன்ன கவிதைகள் (1)\nஇசைப்பிரியா; காந்தி; தமிழீழ விடுதலை தலைவன் (1)\nஇசையின் கவிதை மொழி (1)\nஇடதுசாரி அரசியல்; வலது சாரி அரசியல் (1)\nஉலக தமிழ் செம்மொழி மாநாடு (1)\nஎழுத்தாளர் ராமகிருஷ்ணன்;ஜே. ஜே சில குறிப்புகள்;சுந்தர ராமசாமி (1)\nஎன்னுடைய போதிமரங்கள் ;திருவிழாவில் ஒரு தெருப்பாடகன் (1)\nஒரு மலரின் பயணம் (1)\nகமல் ஹாசன் சங்கர் கணேஷ் (1)\nகலைஞர் மு .கருணாநிதி (1)\nகவிக்கோ. அப்துல் ரகுமானின் (1)\nகவிஞர் அனிதா ;நல்லாம்பள்ளி (1)\nகவிஞர் கண்ணதாசன்;கவிஞர் மீரா (1)\nகவிஞர் பொன்.செல்வ கணபதி (1)\nகவிஞர் மு .மேத்தா (2)\nகவிஞர் மு.மேத்தா;நட்சத்திர ஜன்னலில்;தலைவர் கலைஞர் (1)\nகேரள வெள்ள பேரிடர் (1)\nசிலைகள் பேசினால் ... (1)\nசெல்வி ;சிவரமணி ; பிரபாகரன் (1)\nசோ.ராமஸ்வாமி யின் ஆணாதிக்க திமிர்வாதம் (1)\nசோ.ராமஸ்வாமி யின் ஆணாதிக்க திமிர்வாதம் -1 (1)\nதந்தை பெரியார் ; எச் .ராஜா (1)\nதாலாட்டு பாடல் ஒன்று தள்ளாடுது காற்றில் (1)\nதிருச்சி கொள்ளிடம் பாலம் (1)\nதொலைவில் ஒரு சகோதரன் (1)\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன் (2)\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன்;மேனகா;கீர்த்தி சுரேஷ்;நீதிபதி (1)\nபாரதியார் ;நா.காமராசன் ;மு.மேத்தா (1)\nபிராமினாள் ஹோட்டல்;தந்தை பெரியார் (1)\nபுதுக்கவிதை மாமன்னர் மு .மேத்தா (1)\nபுனித மரி அன்னை துவக்க பள்ளி;மணப்பாறை (1)\nமகா கவி பாரதியார்; கவிஞர் மு .மேத்தா (1)\nமக்கள் கவிஞரும் உணர்ச்சிக்கவிஞரும் (1)\nமக்கள் கவிஞர் பட்டு கோட்டையார் (1)\nமணப்பாறை மருத்துவர் . லட்சுமி நாராயணன் (1)\nமண்ணச்சநல்லூர் ; நெற்குப்பை ;அத்தாணி ;தொட்டியம் (1)\nமனுஷ்யபுத்திரன்;சபரி மலையில் பெண்கள் (1)\nமுகவரிகள் - கவிஞர் மு.மேத்தா & கவிக்கோ அப்துல் ரஹ்மான் (1)\nமுத்து நகர் ; தூத்துக்குடி (1)\nமெல்லிசை மன்னர் எம் .எஸ் .விஸ்வநாதன் (1)\nவிடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் (2)\nவைகோ; சட்டமன்ற தேர்தலில் (1)\nஹீலர் பாஸ்கர் ;பாரிசாலன் (1)\nஹைக்கூ - 4 (1)\nமுகவரிகள் - கவிஞர் மு.மேத்தா & கவிக்கோ அப்துல் ரஹ்மான்\nகவிஞர் .வாலி அவர்கள் ஒருமுறை தன்னை அறிமுகம் செய்யும் முகமாக பின்வருமாறு குறிப்பிட்டார் நான் திருவரங்கத்தில் பிறந்தேன் திரைஅரங்கத்திற்...\nசோ.ராமஸ்வாமி யின் ஆணாதிக்க திமிர்வாதம்\nசோ பெண்களை பற்றி மட்டம் தட்டி பேச்கூடிய நபர். நிறைய சான்றுகளை கூறலாம். \"ஆணாதிக்கம் என்னிடம் உள்ள நல்ல பழகங்களில் ஒன்று \" - சோ.ராம...\nஒரு வாழை மரத்தின் சபதம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரிய பொது மக்களின் அறவழிப் போராட்டத்தை அரசாங்கம் இரும்புக்கரம் கொண்டு நசுக்க முனைந்திரு...\nஉன்னுடைய வயதை இணைய தளங்களில் பார்த்தவுடன் வியப்பின் எல்லையில் தூக்கி எறியப்பட்டேன். ஆங்கிலேயர்கள் காலத்திலேயே உன்...\nதாலாட்டு பாடல் ஒன்று தள்ளாடுது காற்றில்\nநான் திருச்சியில் உள்ள சேஷசாய் தொழில் நுட்ப பயிலகத்தில் டிப்ளோம இன்ஜினியரிங் படித்து கொண்டிருந்த பொழுது (1993 -ல்) என்னுடன் படித்த சங்கர்...\nஎன் கல்லூரி நாட்களில் கல்லணை நீரில் மூழ்கி காலமாகிவிட்ட நண்பனின் முகம் கலங்கிய நீரில் அலையும் பிம்பமாய் இருக்க வகுப்...\nமூன்று கவிதைகள், மூன்று கவிஞர்கள்\n மேகங்கள் இல்லாத நிர்மலமான இரவு வானம். இருட்டு போர்வையை இழுத்து போர்த்தியப்படி இரவின் மடியில் அமைதியாக நித்திர...\nமலை முகட்டில் இருந்து வழியும் அருவி\nஹைக்கூ கவிதைகள் சில . . . மலை முகட்டில் இருந்து வழியும் அருவியின் சலசலப்பை ஒட்டு கேட்பவை அடிவாரத்தில் மற...\nமக்கள் திலகம் எம்.ஜீ .ஆர் அவர்கள் காலமான பின்பு நடந்த சட்டமன்ற தேர்தல் அது. நான்கு முனை போட்டியில் தமிழகமே பர...\nசின்ன செடியும் அது சிந்தும் புன்னகையும் இப்போது அங்கில்லை கண்ணீர் திரையிட்ட கண்களும் வெள்ளத்தில் மிதக்கும் வாழ்க்கையும் ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilavanji.com/2005/05/blog-post.html", "date_download": "2019-04-20T03:10:12Z", "digest": "sha1:3UTQZ3FJWNNOO5FOK5ZBFDZRBWNDMYQS", "length": 50219, "nlines": 756, "source_domain": "www.ilavanji.com", "title": "தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): லூசுப்பய சச்சின்!", "raw_content": "\nவெள்ளி, மே 06, 2005\nஇது விமரிசனம் இல்லைங்க.. வயித்தெரிச்சலு...\nகொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா அங்க ரெண்டு கொடுமை ஜிங்கு ஜிங்குன்னு ஆடுச்சாம். TVல தான் சீரியல் எல்லாத்துலயும் ஆம்பளையும் பொம்பளையும் கூடிக்கூடி அழுவறாங்கன்னு நொந்துபோயி ஒரு படத்துக்கு போலாம்னு நெனைச்சு நம்ப இளயதளபதி படமாச்சே அப்படின்னு எனக்கும் பொண்டாட்டிக்கும் சேர்த்து 120 ரூபாயிக்கு டிக்கெட்டு எடுத்து போனா... நம்ப பொழப்பு நாறப்பொழப்பு ஆகிடுச்சுங்க\nகடைசி வரைக்கும் ஒரு 80 பக்க நோட்டகூட காட்டாம ஒரு காலேஜ் கதை. அதுவும் எங்க இத்தனை நாள் நம்ப ஹீரோங்க எல்லாம் ஆடிப்பாடறதுக்கு மட்டும் போன ஊட்டில. விஜயும் ஜிலினியா டிசோசாவும்(பேர எழுதறதுக்குள்ள ஜன்னி வந்துடும் போல) படம் முழுக்க ஒரு ஜோல்னாப்பைய தோல்ல தொங்கவிட்டுகிட்டு இருக்காங்க. அதுக்குள்ள என்ன வச்சிருக்காங்களோ அவங்களுக்கே வெளிச்சம். நாயகி மழைல நனையற அழகைப்பார்த்து ஹீரோக்கும், ஹீரோ குடை மடக்கற வீரத்தைப்பார்த்து ஹீரோயினுக்கும் புடிச்சுபோயிடுதாம். இந்த காலத்து காலேஜ் பசங்க பார்த்தா பின்னாடி சிரிச்சிட்டு போவாங்க\nபடம் ஆரம்பிச்சதுல இருந்து கடைசி சீன்ல கோவை ஏர்போர்ட் வரை பின்புலத்துல பைப்புல பொகை பொகையா உடறாங்க... அதை நாம பனிமூட்டம்னு நினைச்சுக்கனுமாம். டெக்னாலஜி எவ்வளவோ முன்னேறியிருக்கற இப்பத்த சினிபீல்டுல இதகூட கவனிக்காம ஒரு ஒளிப்பதிவாளரு பாவம் சம்பளம் குடுக்காத கடுப்புல இப்படி கவுத்துட்டாரா என்னன்னு தெரியலை.\nஅம்பதை தாண்டுன பெருசுங்க எல்லாம் இளவட்டமா நடிக்கறப்ப வடிவேலு காலேஜ் பையனா நடிக்கறது தப்பில்லைதான். அதுக்காக லாஜிக்கே இல்லாம ஒரு வெளக்கம் குடுக்கறாங்க பாருங்க. வர்ற எரிச்சல்ல முன்னாடி உக்காந்த்திருக்கறவன் முதுகை பெராண்டலாம்னா மொத்தமே ஒரு 40 பேருதான் தியேட்டருல.\nஅந்த காலத்துல அனுராதா, ஜெயமாலினி எல்லாம் திடீர்னு ஒரு டான்சுக்கு வருவாங்களே.. அதுபோல பிபாசா பாசு. சச்சினை கட்டிபுடிச்சி உச்சிமோந்து பொரண்டு உருண்டு காதலோட மேன்மைய ஹீரோயினுக்கு சொல்லறாங்க... இதுக்கு மேலசொன்ன கவர்ச்சி டான்சு லாஜிக்கே 100 மடங்கு தேவலாம்.\nஇந்த படத்துல நடிக்கறதுக்கு கில்லி கொடுத்த விஜய் தேவையா\nஆனா ஒன்னு மறுக்க முடியாதுங்க. விஜய்க்கு நல்ல ட்ரெசிங்சென்ஸ்\nநிற்க:(ஹிஹி.. இது எழுதாம என்னால முடியாதுங்க. படம் முழுக்க ஒரு சீன்ல கூட ஒழுங்கா நின்னு நடிக்காம இப்படியும் அப்படியும் ஆடிக்கிட்டே இருக்கற சச்சினை பார்த்தா லூசுப்பயன்னுதான் தோணுது. ஆனா இதுக்கு டைரக்டரோட விளக்கம் என்ன தெரியுங்களா. ஹீரோ எப்பவும் உற்சாகம் கொப்பளிக்க திரியற ஒரு பார்ட்டியாம்\nTags: திரைப் புலம்பல்கள், நகைச்சுவை\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nவசந்தன்(Vasanthan) வெள்ளி, மே 06, 2005 10:06:00 முற்பகல்\nஉங்கட இந்த விமர்சனத்தவிட படம் சிரிப்பத் தராது.\nகொங்கு ராசா வெள்ளி, மே 06, 2005 11:32:00 பிற்பகல்\n... அய்யா.. இப்பத்தான் ஒரு நிம்மதி.. நம்ம மட்டும் தான் கூமுட்டைத்தனமா போயி உக்காந்தோம்னு நினைச்சேன்.. :-)\nபினாத்தல் சுரேஷ் சனி, மே 07, 2005 1:19:00 முற்பகல்\nஇளவஞ்சி சனி, மே 07, 2005 1:19:00 பிற்பகல்\nஇது நெஜமாவே பொலம்பலு தாங்க.. விமரிசனம் இல்ல. அதுக்கெல்லாம் நமக்கு அறிவு பத்தாது. :)\nDharumi புதன், ஆகஸ்ட் 31, 2005 1:53:00 பிற்பகல்\n\"கில்லி கொடுத்த விஜய் \"\n-ஆனாலும், உங்களுக்கு விஜய் மேல இப்படி ஒரு தப்பான எண்ணம் இருக்கக்கூடாதுங்க\nதலைப்பைப் பார்த்துட்டு \"என்னடா நம்ம தல சச்சின் டெண்டுல்கரை திட்றாரு\" ன்னு சும்மா கோவமா வந்தேங்க வந்து படிச்சு பார்த்தாக்க, நம்மள லூசு ஆக்கிட்டீங்களே :)\nநல்ல நகைச்சுவையா எழுதியிருக்கீங்க, பாராட்டுக்கள்.\nரவிசங்கர் திங்கள், மே 07, 2007 1:32:00 பிற்பகல்\nரசனைகள் பல விதம். பொதுவா விஜய் படம் பிடிக்காத என் பல நண்பர்களுக்கும் இந்தப் படம் ரொம்பப் படித்திருந்த்து. நானும் நண்பர்களும் அதிக முறை பார்த்த படமும் இது தான். நானே ஒரு 15 தடவைக்கு மேல பார்த்திருப்பேன். மொழி தெரியாத என் இந்தோனேசிய நண்பர்களும் கூட ரசித்துப் பார்த்தார்கள்.\nஇந்த மாதிரி படங்களில் logic எல்லாம் பார்ப்பதில் பொருள் இல்லை\nILA(a)இளா புதன், மே 09, 2007 8:32:00 பிற்பகல்\nஎன்ன வாத்தி நடக்குது இங்கே 2 வருஷத்துக்கு முன்னாடி எழுதினது இன்னிக்கு(May 09 2007) தமிழ்மணத்துல வருது 2 வருஷத்துக்கு முன்னாடி எழுதினது இன்னிக்கு(May 09 2007) தமிழ்மணத்துல வருது என்ன மாயமோ ஒரு வேளை ரொம்ப சூடான இடுகைன்னு ரிப்பீட்டு ஆவுதா\nILA(a)இளா புதன், மே 09, 2007 8:34:00 பிற்பகல்\nவிஜய் படத்துலேயே புடிச்ச படம் அப்படின்னா அது வசீகரா, அடுத்தது சச்சின். ஏன் இந்த 2 படமுமே டப்பாக்குள்ள சீக்கிரம் போச்சுன்னு தெரியல.\n//இந்த மாதிரி படங்களில் logic எல்லாம் பார்ப்பதில் பொருள் இல்லை//\nஏதோ உங்கள மாதிரி நாலு நல்லவங்க இருக்கர வரைக்கும் தமிழ் சினிமா நல்லா இருக்கும் :-)\nஇளவஞ்சி வியாழன், மே 10, 2007 2:26:00 முற்பகல்\nபடத்துல லாஜிக் தேடறதா இருந்திருந்தா நான் விஜய் படத்துக்கு ஏன் போறேன் கலக்கற மசாலாவையாவது சரியா கலக்கலையேங்கற பொலம்பல் தான் :)\nஷ்யாம், இளா வருகைக்கு நன்றி\n// 2 வருஷத்துக்கு முன்னாடி எழுதினது இன்னிக்கு(May 09 2007) தமிழ்மணத்துல வருது என்ன மாயமோ\n பின்னூட்டத்தை அனுமதித்தேன். பார்த்தா பதிவே வெளிக் கெளம்பியிருக்கு யார் வேண்டுமானாலும் பதிவை தமிழ்மணத்தில் இணைக்கலாம் போல\nஎன்னை திரும்ப பதிவுலகுக்கு இழுக்க நடக்கும் சதி இது என்பதினை ஆணித்தரமாக கூறிக்கொள்கிறேன்\n\"இப்போ புதுசா ஒரு பையன் கிரிக்கெட்டுல வந்திருக்கான் ரொம்ப நல்லா ஃபீல்டிங் பண்றான்...அவனுக்கு பிரைட் ஃப்யூச்சர் இருக்கு...பேரு கூட ஏதோ அசாருதீன்னு சொன்னாங்க...\" டயலாக் தான் நியாபகத்துக்கு வருது. என்ன ஆச்சு டெக்னாலஜிக்கு...மே 6 மட்டும் (தலைகீழா போட்டு) கணக்குல எடுத்திக்கிச்சா\nஎன்னை திரும்ப பதிவுலகுக்கு இழுக்க நடக்கும் சதி இது என்பதினை ஆணித்தரமாக கூறிக்கொள்கிறேன்\nஆணித்தரமாச் சொன்னாலும் ஆடித்தரமாச் சொன்னாலும்...உங்களைப் பதிவுலகத்துக்குள்ள இழுக்குற சதி வெற்றி பெற உளப்பூர்வமாகப் பாடுபடுவேன் என்று உறுதி கூறுகிறேன்.\nதருமி வியாழன், மே 10, 2007 2:07:00 பிற்பகல்\n//உங்களைப் பதிவுலகத்துக்குள்ள இழுக்குற சதி வெற்றி பெற உளப்பூர்வமாகப் பாடுபடுவேன் என்று உறுதி கூறுகிறேன்.//\nபெயரில்லா வியாழன், மே 10, 2007 2:22:00 பிற்பகல்\nஇன்னைக்கு தான் புது ப்ளாகருக்கு மாறினீங்களா என்னுடைய பழைய பதிவும் இது மாதிரி தமிழ்மணத்துல இன்றைய பதிவுகள் பகுதியில வந்திருக்கு\nஉங்கள் பதிவும் இன்றைய பதிவுகள் பகுதியில இருக்கு ...\n// 2 வருஷத்துக்கு முன்னாடி எழுதினது இன்னிக்கு(May 09 2007) தமிழ்மணத்துல வருது என்ன மாயமோ\nநான்கூட போஸ்ட் போட மேட்டர் கிடைக்காததால சச்சின் படமெல்லாம் பார்த்து எளுத ஆரம்பிச்சிட்டீங்கன்னு நினைச்சேன்.. நான் எளுதறன்ல, புலம்பி, ரெண்டுபேர் என்னைத்தேத்துறதுக்கு ஏற்பாடு பண்ணி, அதுமூலமா இன்னும் ரெண்டு பதிவுக்கு ஏற்பாடு பண்ணியிருக்கேன்ல. :-D\nக.க - தொடர் (6)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (6)\nகலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் நேர்காணல்\nஜெட் ஏர்வேஸ் பெயில் அவுட் : ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே \nநமது கவிதையைக் காணொலியாக்கிய நண்பர்கள் வாழ்க\nசில நாட்களுக்குக் கிடைத்த கட்டாய ஓய்வு…\nபரிவாதினி/நாத இன்பம் – ஏப்ரல் நாகஸ்வர நிகழ்வு\nவாக்கு எண்ணிக்கை குறைவு யாருக்கு சாதகம்\nகொலைகாரக் கிறிஸ்தவம் — 25\nAstrology: ஜோதிடப் புதிர்: மரணம் என்னும் தூது வந்தது; இளம் வயதில் அது ஏன் வந்தது\nC.J. Sansom எழுதிய வரலாற்று+துப்பறியும் நாவல்கள்\nஒட்டு கேக்கறதும் ஓட்டு கேக்கறதும் ஓவரா போச்சி\nமூக்கழகன்...... (பயணத்தொடர், பகுதி 93 )\nசகோதரத்துவம் வளர நலம் வாய்ந்த சமூக மண்ணும் சிந்தனை நீரூற்றும் தேவை - ஆதவன் தீட்சண்யா\n1039. ஒரே கல்லில் ரெண்டு (புளிச்ச) மாங்காய் -- 2.0 & பேட்ட\nபுத்திசாலி – டைனோசாரா, மனிதனா: ஒரு படிமலர்ச்சிப் பார்வை\nஒரே சமயம், இரு மொழிகளில் தீவிரமாய் எழுத முடியுமா\nடென்டாய் ரினோஸ் வானகா கவிதைகள்\n34 வது பெண்கள் சந்திப்பு நெதர்லாந்தில்\nசூப்பர் டீலக்ஸ் ரசிகர்கள் Vs சுமார் திரைப்பட ரசிகர்கள்\nதுக்ளக் தர்பார் - நாடக விமர்சனம்\n2019 Election For True State Representation :தமிழகத்தின் நோக்கமாக இருக்க வேண்டியது\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ சங்கீதமே….என் தெய்வீகமே நான் தேடும் என் காதல் ராஜாங்கமே 💕\nதேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும்.\nபெண்ணியம் : ஒரு கட்டிங்\nவாசு முருகவேலின் “கலாதீபம் லொட்ஜ்” 📖 நூல் நயப்பு\nபோர் .. ஆமாம் போர்\n2019 இந்திய நாடாளுமன்ற தேர்தல் - என்ன அலை வீசுகின்றது இப்போது - ஒரு விர���வான பார்வை\nநியூயார்க்கர் கார்ட்டூன் வாசகம் #647\nகவின் மலர் Kavin Malar\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nதினம் ஒரு பாசுரம் - 85\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகாலா - இருளும் ஒளியும்\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\nஒரு காவிரிக்கரை விவசாயியின் கடிதம்\nயாழிசை ஓர் இலக்கியப் பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\n\"அய்\" தவிர்க்கப்படவேண்டும் - பகுதி-2: கய்-மய் செய்யும் தமிழ்ப்பேரழிவுகள்.\nகாசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nஎஸ். கே. பி கருணாவும் அவதூரும்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nகவிஞர் ஆத்மாநாம் விருது - 2017\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nமாதொருபாகன் – ஒரு கண்ணோட்டம்\nதிருமூலர் மூவாயிரம் ஆண்டுகளாகத் திருமந்திரத்தை எழுதினாரா\nராமேஸ்வரம் மீனவர்களும் எல்லை தாண்டுவதும்\nஅலைகள் ஒய்வதில்லை - பகுதி 8\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nNBlog - என் வலை\nவலம் நாவல் -- இரா.முருகவேள்\nகபாலி - ஒரு மாற்றத்தின் துவக்கம்\nதோழா...தோழா...தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்...\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nஎன் அப்பா சீ.குப்புசாமி, அமரர் ஆனார்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபீப் சாங்கும் தமிழ் இரட்டை மனநிலையும்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)\nபாஸ்டன் பகுதி: எழுத்தாளர் ஜெயமோகன் உரையாடல்\n___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\n நண்பர்கள் பயனடைந்தால் நானும் மகிழ்வேன்\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nபா.ம.க - திராவிட சாதி அரசியலும்... 1\nஇந்த பொறப்பு தான் - இசை விமர்சனம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\n��ம்னிபஸ்: மாதொருபாகன் - பெருமாள் முருகன்\nஇந்த நாள் இசையின் நாள்\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nமெயிலில் வந்த சர்தார்ஜி கதை.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\n\"ஆஸ்திரேலியா - பல கதைகள்\" சிறுகதைப்போட்டி\nஎழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்\nஒரு மாலை விருந்தும் சில மனிதர்களும்....\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்\nதேசாந்திரி - பழமை விரும்பி\nமின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா \nஒரு பெண்ணைக் கொலை செய்தோம்\nஎன் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..\n132. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் \nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nமயக்கம்என்ன கருத்துப் பரிமாற்றங்களின் தொகுப்பு\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nஇராமநாதபுரம் மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nஜெயாவின் தோல்விக்கு காரணம் என்ன\nஅன்பே சிவம், வாழ்வே தவம்..\nராஜாஜியின் புதிய கல்வி திட்டம் : ‘குலக்கல்வி’ என்ற கற்பிதம்\nநாராயணா... இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா...\nயுத்தம் செய் – வன்கொலைகளின் அழகியல்\nஇந்தியர்கள் விளையாடும் ஆட்டம் - நாம் யார்\nசென்னை லலித் கலா அகாடமியில் நடக்கும் புகைப்பட கண்காட்சி\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nபுதுகை தென்றல் அக்கா, ஸ்ரீராம் சார்-க்கு வாழ்த்துக்கள்.\nஅங்காடித்தெரு - ஒரு எதிர்வினை\n - ஒரு பொது அறிவிப்பு\nஆத்திரம் + அவசரம் = அ.மார்க்ஸ்\nஷோபியானும் இந்திய ஏகாதிபத்தியமும் அதற்கு ஒத்தூதும் இந்திய ஊடகங்களும்\nஆங்கில ஒலியியல் தட்டச்சு – 2: கிருத்திகனுக்குப் பதில்\nதொடரும்னு சொல்லவா.. தொடங்கும்னு சொல்லவா\nஇனி சிற் சில வேளை, இங்கிருந்து.\nமோசமான மூத்த பதிவருக்கு எச்சரிக்கையும்,ப்ளாக்கரில் படம் பெரியதாக காட்டலும்\nஎனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது\nபிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்\nசரோஜா - ஸ்பாட் ரிப்போர்ட்\nபாலக்கரை பாலனின் பால்ய பார்வை\nநவம்பர் மாத PIT புகைப்படப் போட்டி\nஎன்னைப் பற்றி ஒன்பது விஷயங்கள்\n25 காண்பி எல்லாம் காண்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/11/Jaffnaun-mavee44.html", "date_download": "2019-04-20T03:29:37Z", "digest": "sha1:QQ4SMMNQPNAG4VWPXLSMYVSKKJUHVLPT", "length": 6144, "nlines": 52, "source_domain": "www.pathivu.com", "title": "புதுப் பொலிவுடன் யாழ் பல்கலைக்கழக மாவீரர் திடல் - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / புதுப் பொலிவுடன் யாழ் பல்கலைக்கழக மாவீரர் திடல்\nபுதுப் பொலிவுடன் யாழ் பல்கலைக்கழக மாவீரர் திடல்\nஅகராதி November 26, 2018 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nபுப்பொலிவு பெறுகின்றது யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாவீரர் நினைவுத் திடல்.\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமுகநூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிப்படம் ஒன்றுக்கு விருப்பிட்டார் (Like) என்ற குற்றச்சாட்டில் முன்னாள் போராளி ஒருவர் நான்காம...\nஎரிந்தது 850 ஆண்டுகள் பழமை வாய்ந்த நோட்றே-டாம் தேவாலயம்\nபிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள 850 ஆண்டு பழமையான Notre Dame cathedral என்ற கிறிஸ்தவ தேவாலயத்தில் திடீர் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. ...\nசுழியோடி கண்ணாடி அணிந்த ரவுடிகள் பிடிபட்டனர்\nயாழ் மானிப்பாய் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற வாள் வெட்டு வன்முறை சம்பவங்களுடன் சம்பந்தபட்டவர்கள் என்ற அடிப்படையில் 8 பேர் காவல் துறையினரா...\nநாம்தமிழர் மீது ராணுவம் தாக்குதல்\nசென்னை கொளத்தூர் தொகுதியில் வாக்குவாதம் செய்த நாம் தமிழர் கட்சி நிர்வாகியை ராணுவ வீரர் ஒருவர் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள...\nஉலகப் பெயர்பெற்ற மலையேறும் வீரர்கள் மூவர் பலி\nகனடாவில் மலையேறும் வீரர்கள் மூவர் பனிப்பாறைச் சரிவில் சிக்கி உயிரிழந்து விட்டதாக கனடா தேசிய பூங்கா நிறுவனம் அறிவித்துள்ளது. உயிரிந்த மூவ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு வவுனியா இந்தியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து அவுஸ்திரேலியா யேர்மனி விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா மருத்துவம் விஞ்ஞானம் டென்���ார்க் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/money/01/192745?ref=magazine", "date_download": "2019-04-20T03:25:26Z", "digest": "sha1:7APOYB4ZEGW5F7CEYII25ZMTMPJFH3LT", "length": 6896, "nlines": 144, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கை ரூபாவிற்கு ஏற்பட்டுள்ள நிலை! தொடர்ந்தும் பெறுமதி வீழ்ச்சி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கை ரூபாவிற்கு ஏற்பட்டுள்ள நிலை\nஅமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி என்றும் இல்லாத அளவிலும் பார்க்க பாரிய வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇன்றைய நாணய மாற்று வீதம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின் ஊடாக இந்த விடயம் தெரிய வந்துள்ளது.\nஇதன்படி, அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி 163.5780 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/117674-new-passport-seva-center-set-to-begin-its-process.html", "date_download": "2019-04-20T02:18:37Z", "digest": "sha1:4UWGILAA2OF4EOQIND4BCWDCERYDXKVJ", "length": 20253, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "விண்ணப்பித்த 10 நாளில் பாஸ்போர்ட்! மதுரை மண்டல அலுவலர் தகவல் | New passport seva center set to begin its process", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:15 (27/02/2018)\nவிண்ணப்பித்த 10 நாளில் பாஸ்போர்ட் மதுரை மண்டல அலுவலர் தகவல்\nமக்கள் எளிதாகப் பாஸ்போர்ட் பெறும் வகையில், தமிழகம் முழுவதும் 11 மாவட்டத் தலைநகரங்களில் தலைமை அஞ்சல் அலுவலகங்களில் 'பாஸ்போர்ட் சேவா கேந்ரா' தொடங்கப்படுகிறது. அதன் அடிப்படையில் விருதுநகரில் பாஸ்போர்ட் சேவா மையம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.\nவெளிநாட்டு வேலைக்குச் செல்ல, உயர் கல்விக்கு, சுற்றிப் பார்க்கச் செல்ல பாஸ்போர்ட் அவசியம். ஆரம்ப காலங்களில் பாஸ்போர்ட் எடுப்பதற்கு ஏகப்பட்ட கெடுபிடிகள் இருந்தன. பாஸ்போர்ட் அலுவலகம் அமைந்திருக்கும் நகரத்துக்கு பல மாவட்டத்தினரும் அலைந்து கொண்டிருக்க வேண்டிய நிலை. அல்லது ஏஜென்டுகளிடம் அதிகமாகப் பணம் கொடுத்துப் பெற வேண்டிய நிலை இருந்தது. சமீப காலமாக அந்தப் பிரச்னை இல்லை. தமிழகத்தில் நான்கு நகரங்களில் மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதிலும் நேரத்தை குறைக்கும் வகையில் மாவட்ட அளவில் பாஸ்போர்ட் மையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன.\nவிருதுநகரில் `போஸ்ட் ஆபீஸ் பாஸ்போர்ட் சேவா கேந்ரா'வை, ராதாகிருஷ்ணன் எம்.பி தொடங்கி வைத்தார். தென்மண்டல அஞ்சலக இயக்குநர் பவன்குமார்சிங்குடன், மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் அருண்பிரசாத் கலந்துகொண்டு செய்தியாளர்களிடம் பேசும்போது, ''மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் மூலம் நாடு முழுவதும் 231 இடங்களில் போஸ்ட் ஆபீஸ் பாஸ்போர்ட் சேவா கேந்ரா தொடங்கப்பட உள்ளது. தமிழகத்தில் மூன்றாவது மையமாக விருதுநகரில் பாஸ்போர்ட் மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் தினமும் 50 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு மதுரை மண்டல மையத்தில் பிரின்ட் செய்யப்பட்டு விண்ணப்பதாரருக்கு 10 அல்லது 12 நாள்களில் கிடைக்கும்படி செய்யப்படும். மக்களுக்கு அருகிலேயே சேவை கிடைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் கொள்கைபடி இந்தப் பாஸ்போர்ட் அலுவலகம் சிறப்பாகச் செயல்படும். நாளை நாகர்கோயிலிலும் தொடர்ந்து ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கையிலும் விரைவில் திறக்கப்பட உள்ளது'' என்றார்.\n``திட்டித் தீர்க்கிறார்கள்; ஜெயலலிதா சிலையை மூடுங்கள்’’ - தினகரன் ஆதரவாளர்கள் ஆதங்கம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்த���ன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில் இருக்கிறேன். விகடனில்சீனியர் நிருபராக மதுரையில் பணிபுரிகிறேன். விகடனில் இணைந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. விகடனுக்கு முன் நக்கீரனில் சேகுவேரா என்ற பெயரில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். அதற்கு முன்பு அனைத்து தமிழ்இதழ்களிலும் ஜோக், கவிதை, விமர்சனம், கட்டுரை எழுதினேன், அதற்கு முன்பு..... .அதற்கு ....\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\nவன்முறை எதிரொலி - பொன்னமராவதி தாலுகாவில் 144 தடை உத்தரவு\n`சாபமிட்டேன்; ஆனால் இப்போது திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்' - சாத்வி பிரக்யா\nகிணறு தோண்டும் பணியில் ஈடுபட்ட 5 தொழிலாளர்கள் பலி - காவல்துறை விசாரணை\nபோக்குவரத்தைக் கண்டுகொள்ளாத நீலகிரி எஸ்.பி - சுற்றுலாப் பயணிகள் தவிப்பு\nவாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் மயங்கிவிழுந்த பெண் அதிகாரியால் பரபரப்பு\n`அடுத்த முறை கண்டிப்பா வந்து பார்க்கிறேன்' - கால்கடுக்க நின்ற சிறுவனுக்கு ராகுல் காந்தி அளித்த வாக்குறுதி\n\"ஜெயலலிதா மாதிரி சாதிப்பேன்\" - 500-க்கு 428 மதிப்பெண் பெற்ற செவித்திறனற்ற மாணவி\n``நல்லா எழுதினோம்... மார்க் வரல'' - ஆலோசனை மையத்துக்குப் பறக்கும் போன் கால்கள்\n`பணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்' - அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த ஸ்டாலின்\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\n`என்னுடைய சிறந்த நண்பரைக் கரம்பிடித்திருக்கிறேன்' - மறுமணம் குறித்து எஸ்.எஸ்.மியூசிக் பூஜா நெகிழ்ச்சி\n`சார், ஒருத்தரும் ஓட்டு போட வரல' - ஷாக்காகிப்போன அதிகாரிகள், வேட்பாளர்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://templeservices.in/temple/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-04-20T02:53:18Z", "digest": "sha1:OPSDTJUAS7SQWOIGTHZWCNFRZKZBDCLR", "length": 6664, "nlines": 84, "source_domain": "templeservices.in", "title": "பழமண்ணிப்படிக்கரை (இலுப்பைப்பட்டு) | Temple Services", "raw_content": "\nநீலகண்டேஸ்வரர், முத்தீஸ்வரர், பரமேஸ்வரர், மகதீஸ்வரர், படிக்கரைநாதர்.\nபாண்டவர்கள், பிரமன், மாந்தாதா, நளன் முதலியோர்.\nமக்கள் வழக்கில் இலுப்பைப்பட்டு என்று வழங்குகிறது.\nஇத்தலத்தருகே பண்டைக் காலத்தில் மண்ணியாறு ஓடியதால் ‘பழ மண்ணிப் படிக்கரை ‘ என்றாயிற்றென்பர்.\nஇத்தலத்திற்கு மதூகவனம் என்றும் பெயர். (மதூகம் – இலுப்பை; பட்டு – ஊர்) ஒரு காலத்தில் இலுப்பை வனமாக இருந்ததாலும், இத்தல மரம் இலுப்பையாதலினும் இத்தலம் இப்பெயர் பெறலாயிற்று.\nஇறைவன் விஷத்தைப் பருகியபோது உமாதேவி தன் கரத்தால் அவருடைய கழுத்தை ஸ்பரிசித்த தலம்.\nபாண்டவர்கள் சித்திரைப் பௌர்ணமி நாளில் இங்கு வந்து பஞ்சலிங்கங்களையும் வழிபட்டதாக வரலாறு. பிரமனும் மாந்தாதாவும், நளனும் கூட, இங்கு வந்து வழிபட்டதாக தலவரலாறு கூறுகிறது.\nதருமர் வழிபட்டது நீலகண்டேஸ்வரர்; வீமன் வழிபட்டது மகதீஸ்வரர்; அருச்சுனன் வழிபட்டது படிக்கரைநாதர்; நகுலன் வழிபட்டது பரமேசர்; சகாதேவன் வழிபட்டது முத்தீசர் என்று சொல்லப்படுகிறது.\nதிரௌபதி வழிபட்டது வலம்புரி விநாயகர் எனப்படுகிறது.\nதேவாரப் பாடல்கள்\t\t: சுந்தரர் - முன்னவன் எங்கள்\nபிராகாரத்தில் வீமன், நகுல பூசித்த லிங்கங்களும், திரௌபதி வழிபட்ட வலம்புரி விநாயகரும் உள்ளனர்.\nஇத்தலத்திற்குரிய தலபுராணம் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்களால் பாடப்பட்டுள்ளது.\nஅமைவிடம் இந்தியா – மாநிலம் : தமிழ் நாடு வைத்தீஸ்வரன்கோயில் – திருப்பனந்தாள் சாலையில் இளந்தோப்பு, வளப்புத்தூர் ஆகியவற்றைத் தாண்டி, மணல்மேடு அடைந்து, பஞ்சாலையைக் கடந்து, ‘பாப்பாகுடி’ என்று கைகாட்டி உள்ள இடத்தில் அதுகாட்டும் சாலையில் (வலப்புறமாக) சென்று பாப்பாகுடியையும் கடந்து சென்றால் இத்தலத்தை அடையலாம். தொடர்புக்கு :- 92456 19738.\nகாரிய தடையை நிவர்த்தி செய்யும் சுதர்சன ஸ்லோகம் பதிவு:\nநோய் நீங்கும் மந்திரங்கள் ₹25.00 ₹23.00\nவறுமை- கடன் நீங்கிடும் மந்திரங்கள் ₹50.00 ₹48.00\nசித்ரா பவுர்ணமியும் திருவண்ணாமலை கிரிவலமும்\nகள்ளழகருக்கு அணிவிக்கப்படும் பட்டின் மகிமை\nபலனை அதிகரிக்கும் சித்ரா பவுர்ணமி விரதம்\nவீட்டில் செல்வம் நிலைக்க லட்சுமி காயத்ரி மந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilavanji.com/2005/02/blog-post_18.html", "date_download": "2019-04-20T02:22:21Z", "digest": "sha1:IK3IW4KC3ISQUGFZPX32JP5426ETNNGB", "length": 47238, "nlines": 698, "source_domain": "www.ilavanji.com", "title": "த��ித்துவமானவன், உங்களைப் போலவே...! :): கொசுக்கடியில் இருந்து தப்புவது எப்படி?", "raw_content": "\nகொசுக்கடியில் இருந்து தப்புவது எப்படி\nவெள்ளி, பிப்ரவரி 18, 2005\nஎன்னடா இது.. இவன் ஒரு அல்பமான மேட்டரோட இன்னைக்கு கெளம்பி இருக்கானேனு நீங்க முனுமுனுக்கறது காதுல விழுது. ஆன இது அவ்வளவு லேசான சமாசாரமில்லைங்க... கொஞ்சம் வெவரமா இருந்தா இத படிச்சி தப்பிச்சிக்கங்க.. இல்லையா, உங்க பாடு... கொசுவண்ணார் பாடு..\n1. மொதல்ல ஒரு கொசு கடிக்க ஆரம்பிச்சதும் அதை அடிக்காம அப்படியே அமைதியா சிரிச்ச மொகத்தோட ஒக்கார்ந்திருங்க. என்னது பக்கத்துல பொண்டாட்டி படித்துகிட்டு இருக்கறப்ப சிரிக்க முடியாதா பக்கத்துல பொண்டாட்டி படித்துகிட்டு இருக்கறப்ப சிரிக்க முடியாதா Try பன்னுங்க சார்... நம்பநாள முடியாதது எதுவுமே இல்லை.(பொண்டாட்டி தூங்கும் போது..ஹிஹி..) கடிக்கற கொசு லைட்டா கொளம்பிபோயி வேற எடத்துல ஒக்கார்ந்து கடிக்க ஆரம்பிக்கும்.. அப்பவும் உடாம புன்(ண்)சிரிப்போட இருங்க.. இங்கதான் இருக்கு நம்ப ராஜரகசியம். கொசு ரொம்ப நெகிழ்ச்சி ஆகி மத்த கொசுங்க கிட்ட போய் வடிவேலு ஸ்டைல்ல \"எவ்வளவு கடிச்சாலும் தாங்கறாண்டி.. இவன் ரொம்ப நல்லவன்ன்ன்ன்ன்ன்னு..\" சொல்லி ஓன்னு அழும்... கடிக்கறது எல்லாமே பொம்பள கொசுங்க சார்... அவிங்க அழுது முடிக்கறதுக்குள்ள விடிஞ்சிரும். இந்த சென்டிமென்டல் கேப்புல டபார்னு கவுந்துடுங்க...\n2. சங்கீத பேமிலியா நீங்க அப்போ இன்னொரு வழி இருக்கு... லைட்டையெல்லாம் அணைச்சுட்டு புள்ளகுட்டிங்களோட கமுக்கமா படுத்திருங்க.. மொதல்ல ஒரு கொசு \"நொய்ங்ங்ங்...\" னு ராகம் இழுத்துகிட்டே உள்ள வரும்... ஒடனே பாய்ஞ்சுபோய் லைட்ட போட்டு பொண்டாட்டி கைல மிருதங்கத்தையும் புள்ளைங்க கைல வயலினையும் ஜால்ராவையும் கொடுத்துட்டு நீங்க தம்புராவ தூக்கிக்கிட்டு படக்குனு ஒரு மைக்க(அதாங்க ஒலிபெருக்கி..) எடுத்து கொசு மூஞ்சிக்கு முன்னால நீட்டுங்க... திடீர்னு கெடச்ச லைம்லைட்டுல(அதான் லைட்ட போட்டீங்க இல்ல.. அப்போ இன்னொரு வழி இருக்கு... லைட்டையெல்லாம் அணைச்சுட்டு புள்ளகுட்டிங்களோட கமுக்கமா படுத்திருங்க.. மொதல்ல ஒரு கொசு \"நொய்ங்ங்ங்...\" னு ராகம் இழுத்துகிட்டே உள்ள வரும்... ஒடனே பாய்ஞ்சுபோய் லைட்ட போட்டு பொண்டாட்டி கைல மிருதங்கத்தையும் புள்ளைங்க கைல வயலினையும் ஜால்ராவையும் கொடுத்துட்டு நீங்க தம்புராவ தூக்கிக்கிட்டு படக்குனு ஒரு மைக்க(அதாங்க ஒலிபெருக்கி..) எடுத்து கொசு மூஞ்சிக்கு முன்னால நீட்டுங்க... திடீர்னு கெடச்ச லைம்லைட்டுல(அதான் லைட்ட போட்டீங்க இல்ல..) கொசு அப்பிடியே கிர்ர்ராகி \"ஈ\" னு இளிக்கும்(அப்போ ஈ கொசு மாதிரி இளிக்குமானு கேக்காதிங்க..) கொசு அப்பிடியே கிர்ர்ராகி \"ஈ\" னு இளிக்கும்(அப்போ ஈ கொசு மாதிரி இளிக்குமானு கேக்காதிங்க..). சும்மா டொய்ங்டொய்ங்... லொட்டுலொட்டு.. ரெண்டு தட்டு தட்டுங்க... அவ்வளவு தான். கவுந்துக்கலாம்.. சான்சு குடுத்த சபாகாரங்கள எந்த சங்கீத வித்வானாவது கடிச்சிருக்கானா என்ன\n3. இது கிராபிக்ஸ், மார்பிங்னு கொஞ்சம் டெக்னிகல் வழி... ஒரே ஒரு கொசுவ எப்படியாவது பச்சக்குனு செவத்தோட அடிச்சி அத டைட்குளாசப்ல ஒரு போட்டோ புடிச்சிக்கங்க... உங்க தாத்தா, கொள்ளு தாத்தா, அதுக்கு முன்னாடி தாத்தானு ஒரு ஏழு பேர செட்டப் செஞ்சி அவங்க எல்லாம் செத்துப்போன கொசுமேல கம்பீரமா கைய வச்சுகிட்டு இருக்கற மாதிரி போட்டோ எடுத்து அதை முன்னாடி எடுத்த கொசு போட்டோவோட மார்பிங் செஞ்சி 5x5 ல ப்ரிண்டு போட்டு பெட்ரூம் புல்லா மாட்டிவிடுங்க... நம்ப வீரசரித்திரத்த பார்த்து கொசுங்க அப்படியே பயந்துபோயி பேக்கடிச்சுடும். ஏழு தலைமுறையா பழனில சொப்பனஸ்கலிதத்துக்கு வைத்தியம் இருக்குனு நாம நம்பறபோது, கொசு நம்ப பரம்பரை ஏழு தலைமுறையா அதுக்கு எதிரின்னு நம்பாதா என்ன\n4. சில கொசுங்க புத்தக அலமாரிலயே ஒளிஞ்சிகிட்டு இருக்கும். இதுங்கெல்லாம் இலக்கியவாதி கொசுங்கன்னு இதுல இருந்தே கண்டுபுடிச்சிடலாம். இந்த கொசு கெளம்பி கடிக்க வரும்போது கவனமா ஒரு குண்டு புக்கா எடுத்து கைல வச்சிகிட்டு படிக்கர மாதிரி பாவ்லா பண்ணுங்க... கொசு கடிக்க ஒக்கார்ந்த உடனே அதுகிட்ட ஒரு அஞ்சு நிமிசம் கருத்துக்கள பரிமாறிக்கறதுக்கு டைம் கேளுங்க... இலக்கியவாதி கொசுங்கறதால கண்டிப்பா இதுக்குன்னா உடனே ஒத்துக்கும். அப்பறம் எடுத்து விடுங்க சரக்க... சாரு ஆபிதீனை திருடியதையும், கருணாநிதிக்கு இலக்கியம் தெரியாதுன்றதயும், சுந்தரராமசாமி ஒரு அரைவேக்காடுங்கறதையும், ஜெயமோகன் ஒரு எழுத்துமெசினுங்கறதையும், மனுஸ்யபுத்திரன் ஒரு புத்தகவியாபாரிங்கறதையும், புதுமைபித்தன் ஜாதியத்த மீறி ஒன்னும் எழுதலைங்கறதையும், பொம்பள கவிஞருங்க ஏன் பச்சயா எழுதகூடாதுங்கறதயும், கெட்டவார்த்தை இல்லைனா அது இலக்கியமே இல்லைங்கறதையும் கலந்து கட்டி எடுத்துவுட்டம்னா, கொசு இப்பெல்லாம் இதுதான் இலக்கியமான்னு வெறுத்துப்போயி எங்கயாவது தூக்குல தொங்கிரும்... நாமளும் அடுத்து யார நோண்டலாங்கர நெனப்புலயே சொகமா தூங்கிறலாம்...\n மேட்டு, லிக்விடுன்னு எதுக்குமே மடங்காத கொசுக்களோட இம்சை தாங்க முடியாம நடுராத்திரில எழுந்திரிச்சு உக்கார்ந்தா சிந்தனை இப்படிதான் போகுது... கொஞ்சம் பொறுத்துக்கங்க.. காலைல சரியாயிரும்ம்ம்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nசுபமூகா வெள்ளி, பிப்ரவரி 18, 2005 9:07:00 முற்பகல்\nகட்டுரை மிக அருமையாக வந்திருக்கிறது.\nகொசு அப்படி கடிச்சும் உங்க அருமை\n:-) ரொம்ப சுதந்தரமா வார்த்தைகள் வந்து\nஅப்புறம், இந்த மூட்டைப் பூச்சி கடி இன்னும் சூப்பரா இருக்கும். ராத்திரி எல்லாம் முழிச்சி நான் எழுதி அனுப்பின கதை பரிசு கூட வாங்கியிருக்கு\nமூட்டைப் பூச்சிகளை எல்லாம் ஒரு நாள் கொன்று போட்டோம். அப்போதிருந்து நான் கதைகள் எழுதுவதில் ஒரு தேக்கம் வந்திருப்பதை ஒத்துக் கொள்ளத் தான் வேண்டும். :-)\nஇளவஞ்சி வெள்ளி, பிப்ரவரி 18, 2005 11:33:00 பிற்பகல்\nஉங்கள் ஊக்கங்களுக்கு நன்றி... பொதுவா கொசுங்க கடிக்கறதுல ஆம்பளைங்களுக்கே முன்னுரிமை கொடுக்குதுங்க... அதுனால தான் என் மனைவி தூங்கிட்டாங்கன்னு நெனைக்கறேன்.. இல்லைனா அவங்க என் துன்பத்துல பங்கெடுத்துக்காமயா இருப்பாங்க...\nஉங்க கதையோட url இருந்தா குடுங்க... அத படிச்சி உங்க சோகத்தையும் பகிர்ந்துக்கறேன்....\nபெயரில்லா செவ்வாய், பிப்ரவரி 22, 2005 3:19:00 முற்பகல்\nயப்பா, சிர்ச்சி சிர்ச்சி வகுரு புன்னாகிப் போச்சி\nகோபி செவ்வாய், பிப்ரவரி 22, 2005 3:20:00 முற்பகல்\nயப்பா, சிர்ச்சி சிர்ச்சி வகுரு புன்னாகிப் போச்சி\nஅல்வாசிட்டி.விஜய் திங்கள், மார்ச் 14, 2005 5:29:00 முற்பகல்\nஅய்யா இளவஞ்சி, இப்போ தான் படிச்சேன். விழுந்து விழுந்து சிரிக்கிறேன். எல்லாரும் ஒரு மாதிரியா பக்குறாங்க. நகைச்சுவை உங்க பதிவில் வெகு இயல்பாக ஓடுகிறது. எதை எழுதினாலும் இந்த நகைச்சுவை உணர்ச்சியை இழந்துவிடாதீர்கள். வாழ்த்துக்கள்.\nஇளவஞ்சி செவ்வாய், மார்ச் 15, 2005 6:40:00 முற்பகல்\nஉங்கள் கருத்துக்களுக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி...\nவாங்க அப்பூ வாங்க. இம்புட்டு நாளு எங்க போயிருந்தீங்க\nபெயரில்லா வியாழன், ஆகஸ்ட் 14, 2008 6:56:00 முற்பகல்\nகொசுக்கடியி��் இருந்து தப்புவது எப்படி\nக.க - தொடர் (6)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (6)\nகலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் நேர்காணல்\nஜெட் ஏர்வேஸ் பெயில் அவுட் : ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே \nநமது கவிதையைக் காணொலியாக்கிய நண்பர்கள் வாழ்க\nசில நாட்களுக்குக் கிடைத்த கட்டாய ஓய்வு…\nபரிவாதினி/நாத இன்பம் – ஏப்ரல் நாகஸ்வர நிகழ்வு\nவாக்கு எண்ணிக்கை குறைவு யாருக்கு சாதகம்\nகொலைகாரக் கிறிஸ்தவம் — 25\nAstrology: ஜோதிடப் புதிர்: மரணம் என்னும் தூது வந்தது; இளம் வயதில் அது ஏன் வந்தது\nC.J. Sansom எழுதிய வரலாற்று+துப்பறியும் நாவல்கள்\nஒட்டு கேக்கறதும் ஓட்டு கேக்கறதும் ஓவரா போச்சி\nமூக்கழகன்...... (பயணத்தொடர், பகுதி 93 )\nசகோதரத்துவம் வளர நலம் வாய்ந்த சமூக மண்ணும் சிந்தனை நீரூற்றும் தேவை - ஆதவன் தீட்சண்யா\n1039. ஒரே கல்லில் ரெண்டு (புளிச்ச) மாங்காய் -- 2.0 & பேட்ட\nபுத்திசாலி – டைனோசாரா, மனிதனா: ஒரு படிமலர்ச்சிப் பார்வை\nஒரே சமயம், இரு மொழிகளில் தீவிரமாய் எழுத முடியுமா\nடென்டாய் ரினோஸ் வானகா கவிதைகள்\n34 வது பெண்கள் சந்திப்பு நெதர்லாந்தில்\nசூப்பர் டீலக்ஸ் ரசிகர்கள் Vs சுமார் திரைப்பட ரசிகர்கள்\nதுக்ளக் தர்பார் - நாடக விமர்சனம்\n2019 Election For True State Representation :தமிழகத்தின் நோக்கமாக இருக்க வேண்டியது\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ சங்கீதமே….என் தெய்வீகமே நான் தேடும் என் காதல் ராஜாங்கமே 💕\nதேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும்.\nபெண்ணியம் : ஒரு கட்டிங்\nவாசு முருகவேலின் “கலாதீபம் லொட்ஜ்” 📖 நூல் நயப்பு\nபோர் .. ஆமாம் போர்\n2019 இந்திய நாடாளுமன்ற தேர்தல் - என்ன அலை வீசுகின்றது இப்போது - ஒரு விரிவான பார்வை\nநியூயார்க்கர் கார்ட்டூன் வாசகம் #647\nகவின் மலர் Kavin Malar\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nதினம் ஒரு பாசுரம் - 85\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகாலா - இருளும் ஒளியும்\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\nஒரு காவிரிக்கரை விவசாயியின் கடிதம்\nயாழிசை ஓர் இலக்கியப் பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\n\"அய்\" தவிர்க்கப்படவேண்டும் - பகுதி-2: கய்-மய் செய்யும் தமிழ்ப்பேரழிவுகள்.\nகாசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nபெரிய ரிசர்வ் பேங்க��� மேனேஜர் போஸ்ட்\nஎஸ். கே. பி கருணாவும் அவதூரும்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nகவிஞர் ஆத்மாநாம் விருது - 2017\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nமாதொருபாகன் – ஒரு கண்ணோட்டம்\nதிருமூலர் மூவாயிரம் ஆண்டுகளாகத் திருமந்திரத்தை எழுதினாரா\nராமேஸ்வரம் மீனவர்களும் எல்லை தாண்டுவதும்\nஅலைகள் ஒய்வதில்லை - பகுதி 8\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nNBlog - என் வலை\nவலம் நாவல் -- இரா.முருகவேள்\nகபாலி - ஒரு மாற்றத்தின் துவக்கம்\nதோழா...தோழா...தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்...\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nஎன் அப்பா சீ.குப்புசாமி, அமரர் ஆனார்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபீப் சாங்கும் தமிழ் இரட்டை மனநிலையும்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)\nபாஸ்டன் பகுதி: எழுத்தாளர் ஜெயமோகன் உரையாடல்\n___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\n நண்பர்கள் பயனடைந்தால் நானும் மகிழ்வேன்\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nபா.ம.க - திராவிட சாதி அரசியலும்... 1\nஇந்த பொறப்பு தான் - இசை விமர்சனம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஆம்னிபஸ்: மாதொருபாகன் - பெருமாள் முருகன்\nஇந்த நாள் இசையின் நாள்\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nமெயிலில் வந்த சர்தார்ஜி கதை.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\n\"ஆஸ்திரேலியா - பல கதைகள்\" சிறுகதைப்போட்டி\nஎழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்\nஒரு மாலை விருந்தும் சில மனிதர்களும்....\nர���சிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்\nதேசாந்திரி - பழமை விரும்பி\nமின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா \nஒரு பெண்ணைக் கொலை செய்தோம்\nஎன் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..\n132. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் \nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nமயக்கம்என்ன கருத்துப் பரிமாற்றங்களின் தொகுப்பு\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nஇராமநாதபுரம் மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nஜெயாவின் தோல்விக்கு காரணம் என்ன\nஅன்பே சிவம், வாழ்வே தவம்..\nராஜாஜியின் புதிய கல்வி திட்டம் : ‘குலக்கல்வி’ என்ற கற்பிதம்\nநாராயணா... இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா...\nயுத்தம் செய் – வன்கொலைகளின் அழகியல்\nஇந்தியர்கள் விளையாடும் ஆட்டம் - நாம் யார்\nசென்னை லலித் கலா அகாடமியில் நடக்கும் புகைப்பட கண்காட்சி\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nபுதுகை தென்றல் அக்கா, ஸ்ரீராம் சார்-க்கு வாழ்த்துக்கள்.\nஅங்காடித்தெரு - ஒரு எதிர்வினை\n - ஒரு பொது அறிவிப்பு\nஆத்திரம் + அவசரம் = அ.மார்க்ஸ்\nஷோபியானும் இந்திய ஏகாதிபத்தியமும் அதற்கு ஒத்தூதும் இந்திய ஊடகங்களும்\nஆங்கில ஒலியியல் தட்டச்சு – 2: கிருத்திகனுக்குப் பதில்\nதொடரும்னு சொல்லவா.. தொடங்கும்னு சொல்லவா\nஇனி சிற் சில வேளை, இங்கிருந்து.\nமோசமான மூத்த பதிவருக்கு எச்சரிக்கையும்,ப்ளாக்கரில் படம் பெரியதாக காட்டலும்\nஎனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது\nபிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்\nசரோஜா - ஸ்பாட் ரிப்போர்ட்\nபாலக்கரை பாலனின் பால்ய பார்வை\nநவம்பர் மாத PIT புகைப்படப் போட்டி\nஎன்னைப் பற்றி ஒன்பது விஷயங்கள்\n25 காண்பி எல்லாம் காண்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilavanji.com/2009/08/blog-post.html", "date_download": "2019-04-20T03:10:56Z", "digest": "sha1:PTTRRZOGJMFB6APB6FM4CJPLDDPJANNO", "length": 84221, "nlines": 1011, "source_domain": "www.ilavanji.com", "title": "தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): நியதிகளும் வாழ்வும்...", "raw_content": "\nவியாழன், ஆகஸ்ட் 20, 2009\nமீண்டும் ஒரு காதல் கதை...\nஅடையார் பஸ் டிப்போவின் எதிரில் இருக்கும் பஸ்ஸ்டேண்டை கடக்கும்போது ஒரு ஆட்டோவினைச் சுற்றி கொஞ்சம் மக்கள்ஸ். அருகில் போய் எட்டிப்பார்த்தால் ஓங்குதாங்கான ஆறடியில் இருந்த ஒரு விரைத்தவனைப் பிடித்து ஐந்த���ியில் பூஞ்சையான ஒரு மனுசர் தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பலமாக அடித்துக் கொண்டிருத்தார். உடம்பெல்லாம் வெறுப்பாக ஒரு அம்மாள் அழுதுகொண்டும் திட்டிக்கொண்டும் பக்கத்தில் ஆட்டோவினுல் ஒரு பெண் சிறுவயசு குழந்தையோடு ஆட்டோவினுல் ஒரு பெண் சிறுவயசு குழந்தையோடு அந்த அம்மாள் ”உனக்கெல்லாம் சூடுசொரனையே கிடையாதா அந்த அம்மாள் ”உனக்கெல்லாம் சூடுசொரனையே கிடையாதா இந்த அநியாயமெல்லாம் அடுக்குமா நீயெல்லாம் புழுத்துப்போய்தான் சாவப்போற...”ன்னு சரமாரியாக காறித் துப்பிகொண்டிருதார். ஆறடி மனுசன் அடிகளையும் மகாகேவலமான வசவுகளையும் எந்தவித எதிர்ப்புமின்றி வாங்கிக்கொண்டு ஆட்டோவினுள் இருந்த பெண்ணையே விட்டேத்தியாக பார்த்துக்கொண்டிருந்தான். அப்பெண்ணோ எந்தவித படபடப்புமின்றி “அப்படித்தான்னு சொல்லுங்க இவங்க என்னத்த செஞ்சுருவாங்கனு பாக்கலாம்”னு ஒருகையில் குழந்தையையும் மறுகையில் ஆறடியின் கையையும் பிடித்துகொண்டு முகம் நிறைய வீம்புடன் சொல்லிக்கொண்டிருந்தாள். நேரமாக ஆக அந்த வயதான அம்மாள் சப்போர்ட்டுக்கு ஆள் கிடக்காதாவென சுற்றியிருந்த எங்களைப்பார்த்து “என்ன அநியாயம் பாருங்க இவங்க என்னத்த செஞ்சுருவாங்கனு பாக்கலாம்”னு ஒருகையில் குழந்தையையும் மறுகையில் ஆறடியின் கையையும் பிடித்துகொண்டு முகம் நிறைய வீம்புடன் சொல்லிக்கொண்டிருந்தாள். நேரமாக ஆக அந்த வயதான அம்மாள் சப்போர்ட்டுக்கு ஆள் கிடக்காதாவென சுற்றியிருந்த எங்களைப்பார்த்து “என்ன அநியாயம் பாருங்க கண்ணாலம் ஆகி பெத்தவளைபோய் இப்படி இழுத்துக்கிட்டு திரியறான். இதெல்லாம் அடுக்குமா கண்ணாலம் ஆகி பெத்தவளைபோய் இப்படி இழுத்துக்கிட்டு திரியறான். இதெல்லாம் அடுக்குமா\nஇத்தனை பலமான இந்த ஆளு எதுக்கு இம்புட்டு அடிவாங்கிக்கிட்டு தேமேன்னு நிக்கறான்\nகுழந்தையோடு இருக்கும் அப்பெண்ணின் வூட்டுகாரரு எங்கே\nஎன்னதான் இருந்தாலும் இப்படி நடுரோட்டுல குடும்ப சண்டைய போடலாமா\nஇதுக்குப் பேருதான் பொருந்தாக் காதால்னா அந்தப்பெண் எப்படி அப்படி உறுதியோடு சலமற்று இதை எதிர்கொண்டு உட்கார்ந்திருக்கிறாள்\nதேமேன்னு வெறித்தபடியிருக்கும் அந்தக்குழந்தைக்கு இதெல்லாம் எந்த அளவுக்கு புரியும்\nஇப்படி அலையலையாக கேள்விகள் மனதினுள் புரண்டாலும் எதனையுமே கேட���காமல் பின்புறமாய் கையைக்கட்டிக்கொண்டு பத்தோடு பதினொன்றாய் வேடிக்கை பார்த்தபடி இருப்பதில் ஒரு குறுகுறுப்பும் சுகமும் இருக்கத்தான் செய்கிறது\nஆங்காங்கே அவசரத்துக்கு உச்சா போவதில் இருக்கும் என் திறமையை முன்னமே பறைசாற்றியிருக்கிறேன். இருந்தாலும் போனமுறை பர்மா பஜாருக்கு ஒலகப்பட திருட்டுவட்டுகள் வாங்கப்போகையில் நெம்ப சிரமமாயிடுச்சு. இந்தியன் வங்கியை ஒட்டியிருக்கற சந்துலதான் வழக்கமா ஊரிண்டாங்கை ஓப்பன் செய்வேன். இந்தமுறை செவுத்துல ”இங்கு சிறுநீர் கழிப்பவன் மிருகம் நீ மிருகமா”ங்கற கேள்வி இருந்தது என் ஈகோவை ரொம்பப்பாதிச்சதில் அதென்ன கண்டவன் கேள்விக்கெல்லாம் நாம பதில் சொல்லறதுன்னு கடுப்புல அப்படியே நடந்து துறைமுகம் ரயில்வே ஸ்டேசனுக்குள்ளாற இருக்கற ஒத்த ரூபா கட்டண கழிப்பிடத்தை கண்டுபிடிச்சு போனேன். உள்ள போகையிலயே அங்க வேலை பார்த்தவரு ”ரெண்டு ரூவா குடு சார்”ன்னாப்புல. அவசரத்துக்கு நானும் கொடுத்துட்டு உச்சா போய்க்கிட்டிருக்கயிலயே அவருகிட்ட வாயக்கொடுத்து வம்பை ஆரம்பிச்சேன்\n”ஏங்க வெளில ஒர்ரூவா போட்டிருக்கு. நீங்க ரெண்டு ரூவா வாங்கறீங்க\n அதெல்லாம் க்ளீனா கழுவி வைச்சுக்கறமல்ல சார்\n”அப்பன்னா ரெண்டு ரூவான்னே எழுதலாமே என்னத்துக்கு ஒர்ரூவான்னு போட்டு ஒர்ரூவாய ஏமாத்தறீங்க என்னத்துக்கு ஒர்ரூவான்னு போட்டு ஒர்ரூவாய ஏமாத்தறீங்க\n உன்னோட ஒத்தைரூவாலதான் நான் கோட்டை கட்டப்போறேன். இதெல்லாம் மெயிண்டேன் பண்ண ரெண்டுரூவா ஆவாதா இதுக்கு என்னமோ ரொம்பத்தான் பேசுற இதுக்கு என்னமோ ரொம்பத்தான் பேசுற\n அநியாயமா இப்படி ஆளுக்கு ஒருரூவா ஏமாத்தறயே இதைக்கேட்டா பேசுறமா நீ அவ்வளவு ஒழுக்கம்னா வெளிலயே ரெண்டு ரூவான்னு எழுதறது தானே\n இந்தக்காலத்துல பிச்சைக்காரனே ஒர்ருவா வாங்கறதில்லை. நீ என்னாமோ உஞ்சொத்தப்புடுங்கனாப்புல கூவற\n”பிச்சைக்காரன் என்ன உன்னமாதிரி ஏமாத்தியா வாங்கறான் தேவைன்னா போடறோம். இல்லைன்னா இல்லை.. சரி போ தேவைன்னா போடறோம். இல்லைன்னா இல்லை.. சரி போ அந்த ஒர்ருவாய நான் ஒனக்கு பிச்சைபோட்டதா வைச்சுக்க...”\nசொல்லிவிட்டு நான் எம்பாட்டுக்கு நடக்க பின்னால இருந்து குரல் கேட்டது...\n”த்த... வாயாங்க.. இந்தா உன் ரெண்டுரூவா.. ஓசில ஒன்னுக்கடிச்சதா வைச்சுக்க... உம் மூஞ்சிகிட்டயெல்லாம் பிச்ச வாங்கற அளவுக்கு எம்பொழப்பு போகலை.. வைச்சுத் துன்னு\n ( அ ) கெலிச்சது எது\n ) அண்ணா யுனிவர்சிட்டிக்கு எம்மாமன் பையன் பொறியியல் படிப்பு கவுன்சிலிங்காக போக நேர்ந்தது. பலகாலம் கழிச்சு ஒரு காலேஜிக்குள்ள போறதுனால என் ஒடம்வெல்லாம் புல்லரிப்பாக கேம்பஸ்க்குள்ள சுத்திக்கிட்டிருந்தேன். கையில் பச்சை கலர் செவுப்புக்கலர் பைல்களோடு கண்களில் மிரட்சியும், கல்லூரி பற்றிய கனவுகளும், எந்தக்காலேஜில சீட்டுக்கெடைக்குமோங்கற கவலைகளுமாய் வலம் வந்துகொண்டிருந்த 17 வயது சிட்டுக்களின் ( பசங்களை எவங்கண்டான் ) நடவடிக்கைகளை அவதானித்தபடியே சுற்றிக்கொண்டிருந்த வேளையில் அந்த உண்மை பளீரென மண்டையில் உறைத்தது\nகூட வந்திருக்கும் இந்த மடந்தைகளின் அம்மாக்களான பேரிளம் பெண்களெல்லாம் சற்றேறக் குறைய என் வயது என்பது தான் அது. ஆகவே நானும் பேரிளங்காளையாக என் மனதை அப்பனுங்க ஸ்தானத்துக்கு மாற்றிக்கொண்டு கவுன்சிலிங்குக்கு மாமனையும் அவரு மவனையும் அனுப்பிவிட்டு கவுன்சிலிங் பில்டிங் வாசலில் நின்றிருந்தேன்.\nமாணவன் கூடவே கட்டாயம் ஒருத்தர் செல்ல வேணுங்கறது விதிபோல தன் தம்பிக்காக கைக்குழந்தையோடு வந்திருந்த ஒரு பெண்ணை உள்ளே விட மறுத்து விதிமுறைகளை சொல்லிக்கிட்டிருந்தாரு ஒரு அலுவலர். “வூட்டுக்காரரு வெளியூரு சார் தன் தம்பிக்காக கைக்குழந்தையோடு வந்திருந்த ஒரு பெண்ணை உள்ளே விட மறுத்து விதிமுறைகளை சொல்லிக்கிட்டிருந்தாரு ஒரு அலுவலர். “வூட்டுக்காரரு வெளியூரு சார் கொழந்தைய பாத்துக்கறதுக்கும் வேற யாரும் இல்லை. அதான் நானே வந்துட்டேன். தயவு செஞ்சு விடுங்க சார். தம்பி படிப்பு மேட்டரு கொழந்தைய பாத்துக்கறதுக்கும் வேற யாரும் இல்லை. அதான் நானே வந்துட்டேன். தயவு செஞ்சு விடுங்க சார். தம்பி படிப்பு மேட்டரு”ன்னு அந்தப்பெண் ரொம்பவே படபடப்பில் கெஞ்சிக்கொண்டிருந்தாலும் அந்த அலுவலர் ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை. அப்படி ஓரமா நில்லுங்க. ஏதாச்சும் செய்யறேன்னு சொல்லிட்டு போக அந்தப்பெண் என்ன செய்வதெனெ தெரியாமல் தம்பி படிப்பு என்னாகுமோங்கற பயத்தில் மலங்க மலங்க விழித்தபடி நின்றது.\nசடார்னு எனக்குப் பின்னாடி இருந்த ஒரு இருவது வயசு விடலைப்பையன் ஒருந்தன் “அக்கா கொழந்தைய எங்கிட்ட கொடுத்துட்டு போங்க... ஒன்னவரு தானே.. நாம்பாத்துக���கறேன்”னான். சுத்தி நின்ன ஆம்பளையாளுங்க எங்க நாலுபேருக்கு அதிர்ச்சி கலந்த சிரிப்பு. “அதெப்படிப்பா கைக்கொழந்தைய யாருன்னே தெரியாத ஒங்கிட்ட கொடுப்பாங்க கொழந்தைய எங்கிட்ட கொடுத்துட்டு போங்க... ஒன்னவரு தானே.. நாம்பாத்துக்கறேன்”னான். சுத்தி நின்ன ஆம்பளையாளுங்க எங்க நாலுபேருக்கு அதிர்ச்சி கலந்த சிரிப்பு. “அதெப்படிப்பா கைக்கொழந்தைய யாருன்னே தெரியாத ஒங்கிட்ட கொடுப்பாங்க கைக்கொழந்தைய நீ என்னான்னு பார்த்துப்ப கைக்கொழந்தைய நீ என்னான்னு பார்த்துப்ப இப்படியெல்லாம் ஒரு பொண்ணுகிட்ட கேக்கலாமா இப்படியெல்லாம் ஒரு பொண்ணுகிட்ட கேக்கலாமா அப்படியே நீ வைச்சிருந்து கொழந்தைக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா யாரு பதில்சொல்லறது அப்படியே நீ வைச்சிருந்து கொழந்தைக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா யாரு பதில்சொல்லறது”ன்னு லாஜிக்கான கேள்விகளையெல்லாம் அவனை மாறிமாறிக் கேட்டு இச்சமூகத்தில் ஆம்பளைத்தனம் என்பது என்னவென்பதென்று அவங்காதுல கரைச்சு ஊத்தி அவங்கேட்டதன் பின்னான அசட்டு அறியாமையினை வெளக்கு வெளக்குன்னு வெளைக்கி அவனை கூச்சத்தில் சுருட்டிக்கொண்டிருந்த பொழுது...\nஅப்பெண் அருகில் வந்து கண்களில் நீர் மல்க “கேட்டதுக்கு ரொம்ப தாங்க்ஸ் தம்பி”ன்னு சொல்லிவிட்டு மீண்டும் சென்று காத்திருக்க ஆரம்பித்தாள்.\n கையக் காட்ட காட்ட போறாம்பாரு\nபெருங்குடி டோல்கேட்டில் ஒரு காலை நெரிசலில் லேட்டாகும் எரிச்சலில் சிக்கியிருந்த வேளையில் கூட்டத்தை கட்டுப்படுத்த லேன் மாற்றுவதற்காக கைகாட்டிய கேட்கீப்பரின் சிக்னலையும் மீறி வண்டியை ஓட்டிச்சென்றதில் அவரு கடுப்பாகி சென்னதுதான் மேலே இருக்கற வசவு. எனக்கு வந்துச்சே ஒரு கோவம் காரை அப்படியே நிறுத்திவிட்டு எறங்கிச்சென்று ஆரம்பித்தேன்.\n நீ சொன்ன வார்த்தையோட அர்த்தம் தெரியுமா\n கை காட்டகாட்டநீங்க பாட்டுக்கு போறீங்க நாங்காட்டுனதுக்கு என்ன அர்த்தம்\n நீ என்ன வேனா சொல்லுவயா உனக்கு என்ன ரைட்ஸ் இருக்கு என்னைப்பார்த்து கெட்டவார்த்தை பேசறதுக்கு உனக்கு என்ன ரைட்ஸ் இருக்கு என்னைப்பார்த்து கெட்டவார்த்தை பேசறதுக்கு இதுக்குத்தான் ஒனக்கு சம்பளம் கொடுக்கறாங்களா இதுக்குத்தான் ஒனக்கு சம்பளம் கொடுக்கறாங்களா\n”சொல்லச்சொல்ல போனீங்க சார். அதான் கடுப்புல...”\n நீ சொன்ன வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா உனக்கும் ஒரு அம்மா இருக்காங்க இல்லை உனக்கும் ஒரு அம்மா இருக்காங்க இல்லை உன்னப் பார்த்து நாஞ்சொன்னா நீ சும்மா இருப்பயா உன்னப் பார்த்து நாஞ்சொன்னா நீ சும்மா இருப்பயா\n”சார் ஒரு கோவத்துல சொல்லிட்டேன் சார். இருந்தாலும் நீங்க செஞ்சது தப்புத்தான\n”நாஞ்செஞ்சது தப்புன்னே இருக்கட்டும். அதுக்காக நீ என்ன வேணா பேசலாம எங்க உன் சூப்பர்வைசர் அவரு வராம வண்டி நகராது. பாத்துரலாம்”\nஅப்பறம் அவருவந்து இன்னோரு 5 நிமிசம் சொன்னதையே சொல்லிச்சொல்லி அவரு வார்த்தை பேசுனது தப்புத்தான்னு ஒத்துக்கவைச்சு மன்னிப்புக்கேட்டபறம் தான் வண்டிய எடுத்தேன்.\n அன்றைய தினம் அவரு பாக்கறதுக்கு படிச்சவன் மாதிரியிருக்கற என்னய மாதிரி ஆளெல்லாம் நாளைக்கு 100முறை கலோக்கியலாக சொல்லும் ”ஓத்தா”ங்கற வார்த்தைக்கு அர்த்தம் தெரிஞ்சனாலதான் சொல்லாம இருக்கறோம்னு நம்பியிருக்கக்கூடும்\nசமீபத்தில் நண்பரை சந்திப்பதற்க்காக அவரது அலுவலகம் சென்றிருந்தேன். அலுவலக வேலைகள் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். நண்பர் அவரது வேலையில் சுறுசுறுப்பென்றாலும் அவரது மேனேஜர் மாகா முசுடாம். தினமும் நாலுமுறையாவது இவரை திட்டவில்லையென்றால் அவரக்கு தூக்கம் வராதாம் இருந்தாலும் நண்பர் மகிழ்சியாகவே வேலை செய்வதாக கூறினார். டென்சன் ஆகாமல் இந்த ஃபிரசரை எப்படி சாமாளிக்கிறார் எனக் கேட்டதற்கு “அதற்குத்தான் இருக்கவே இருக்கிறது காளிங்ஸ் தத்துவம் இருந்தாலும் நண்பர் மகிழ்சியாகவே வேலை செய்வதாக கூறினார். டென்சன் ஆகாமல் இந்த ஃபிரசரை எப்படி சாமாளிக்கிறார் எனக் கேட்டதற்கு “அதற்குத்தான் இருக்கவே இருக்கிறது காளிங்ஸ் தத்துவம்” என்றார். நான் புரியாமல் பார்க்க அவர் ”மேனேஜர் இப்ப திட்டிட்டு போனாரே. அது என்னையல்ல. இந்த சீட்டுல இருக்கற ஹெட்க்ளார்க்கை....” அப்படின்னு சொல்லிக்குவேன். அதனால திட்டெல்லாம் என்னை பர்சனல்லா பாதிக்கதில்லை என்றார். கேட்டபொழுது எனக்கு சரியெனவும் நானும் இதே காளிங்ஸ் தத்துவத்தை பயன்படுத்தி என் டென்சனையும் முற்றிலுமாக குறைக்கலாமென பட்டது. நீங்களும் இதை உபயோகப்படுத்தலாமே\n(பொ.ஆ: இதுபோல் இன்னொரு வாசகர் உறவுகளின் சச்சரவுகளை சமாளிக்க ஒத்தக்கை சித்தப்பா டெக்னிக்கை கையாள்வதாக எழுதியுள்ளார். அது அடுத்தவார வா.மலரில் )\nமேற்கண்�� படத்தில் பார்த்தவுடன் சரியாக எது ஆண் குறியீடு எது பெண் குறியீடென கண்டுபிடித்திருந்தால் எப்படி கண்டுகொண்டீர்கள் உங்கள் நினைவில் எப்படி அடையாளப்படுத்தியுள்ளீர்கள்\nநன்றி: சென்ஷி & கோபிநாத் :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nபெத்தராயுடு வெள்ளி, ஆகஸ்ட் 21, 2009 4:38:00 முற்பகல்\nநெம்ப நாளா ஆளக் காணோம்\nசென்ஷி வெள்ளி, ஆகஸ்ட் 21, 2009 5:19:00 முற்பகல்\nஅசத்தல் ரகம். இத்தனை நாள் ஏமாத்திப்புட்டு இந்தா போடுறேன் நாளைக்கு போடுறேன்னு இழுத்தடிச்சுப்புட்டு நான் ஒரு மாசம் லீவ்வுன்னதும் போட்டிருக்கீரே. உம்மயெல்லாம்.... ஒண்ணுஞ் சொல்லிக்க முடியாதுன்னு சொல்ல வந்தேன் சாமி :-))\nஒண்ணுக்கடிக்குற மேட்டர்ல உங்களை யாரும் ஜெயிக்க விடாமத்தான் தனிச்சு தனித்துவமா நிக்கறீங்க.\nகாளிங்க்ஸ் தத்துவம் எல்லோருக்கும் தேவையான முக்கியமானது. சூப்பர் ஆசானே.\nகொங்கு - ராசா வெள்ளி, ஆகஸ்ட் 21, 2009 5:21:00 முற்பகல்\nஇன்னும் பதிவு படிக்கல.. :(\nசென்ஷி வெள்ளி, ஆகஸ்ட் 21, 2009 5:22:00 முற்பகல்\nஏன் தல.. இப்படி ஒரு படத்தை போட்டுட்டு அதுக்கு ஒரு கேள்விக்’குறியை வேற கொடுத்துப்புட்டு கீழ நன்றி கோபிநாத், சென்ஷின்னா படிக்குறவங்க எங்களைப்பத்தி என்ன நினைப்பாங்க :-))\nஆயில்யன் வெள்ளி, ஆகஸ்ட் 21, 2009 5:27:00 முற்பகல்\n//இங்கு சிறுநீர் கழிப்பவன் மிருகம் நீ மிருகமா”ங்கற கேள்வி இருந்தது என் ஈகோவை ரொம்பப்பாதிச்சதில் அதென்ன கண்டவன் கேள்விக்கெல்லாம் நாம பதில் சொல்லறதுன்னு//\nஆயில்யன் வெள்ளி, ஆகஸ்ட் 21, 2009 5:28:00 முற்பகல்\n//நன்றி: சென்ஷி & கோபிநாத் :)//\nஆயில்யன் வெள்ளி, ஆகஸ்ட் 21, 2009 5:29:00 முற்பகல்\n//மாணவன் கூடவே கட்டாயம் ஒருத்தர் செல்ல வேணுங்கறது விதிபோல தன் தம்பிக்காக கைக்குழந்தையோடு வந்திருந்த ஒரு பெண்ணை உள்ளே விட மறுத்து விதிமுறைகளை சொல்லிக்கிட்டிருந்தாரு ஒரு அலுவலர்.//\nநல்லாவே ஒர்க் பண்ணுறாங்க இந்த ஆபிசருங்க :))))\nநிஜமா நல்லவன் வெள்ளி, ஆகஸ்ட் 21, 2009 5:30:00 முற்பகல்\nநிஜமா நல்லவன் வெள்ளி, ஆகஸ்ட் 21, 2009 5:31:00 முற்பகல்\nஆயில்யன் வெள்ளி, ஆகஸ்ட் 21, 2009 5:31:00 முற்பகல்\nபோட்டோ - கை ராட்டினம் - செம கலர்ஃபுல் :)\nஆயில்யன் வெள்ளி, ஆகஸ்ட் 21, 2009 5:32:00 முற்பகல்\nஏன் தல.. இப்படி ஒரு படத்தை போட்டுட்டு அதுக்கு ஒரு கேள்விக்’குறியை வேற கொடுத்துப்புட்டு கீழ நன்றி கோபிநாத், சென்ஷின்னா படிக்குறவங்க எங்களைப்பத்தி என்ன நினைப்பாங்க :-))//\nயுவகிருஷ்ணா வெள்ளி, ஆகஸ்ட் 21, 2009 5:35:00 முற்பகல்\nரொம்ப வருஷம் கழிச்சி உருப்படியா ஒரு பிளாக் படிச்ச நிறைவு :-)\nதொடர்ந்து எழுதுங்கள் (மொட்டை) பாஸ்\nசெல்வநாயகி வெள்ளி, ஆகஸ்ட் 21, 2009 5:46:00 முற்பகல்\nபினாத்தல் சுரேஷ் வெள்ளி, ஆகஸ்ட் 21, 2009 6:01:00 முற்பகல்\nகார்த்திக் வெள்ளி, ஆகஸ்ட் 21, 2009 6:45:00 முற்பகல்\n// அன்றைய தினம் அவரு பாக்கறதுக்கு படிச்சவன் மாதிரியிருக்கற என்னய மாதிரி ஆளெல்லாம் நாளைக்கு 100முறை கலோக்கியலாக சொல்லும் ”ஓத்தா”ங்கற வார்த்தைக்கு அர்த்தம் தெரிஞ்சனாலதான் சொல்லாம இருக்கறோம்னு நம்பியிருக்கக்கூடும்\nகடசிவரைக்கும் அந்த வார்தைக்கு என்ன அர்த்தம்னு நீங்க சொல்லவே இல்லையே\nதுபாய் ராஜா வெள்ளி, ஆகஸ்ட் 21, 2009 7:13:00 முற்பகல்\nமுத்துகுமரன் வெள்ளி, ஆகஸ்ட் 21, 2009 7:25:00 முற்பகல்\nமூன்று வருடத்துக்குள் பேரிளம் ஆணாகிட்டீங்களா :-)\nகவித்துவமான தலைப்பு வச்சு கவுத்திட்டீங்களே\nவால்பையன் வெள்ளி, ஆகஸ்ட் 21, 2009 7:39:00 முற்பகல்\nபத்மா அர்விந்த் வெள்ளி, ஆகஸ்ட் 21, 2009 7:44:00 முற்பகல்\n அந்த பெண் கடைசியில் அனுமதிக்கப்பட்டாரா இல்லையா\nதமிழன்-கறுப்பி... வெள்ளி, ஆகஸ்ட் 21, 2009 7:55:00 முற்பகல்\nவெட்டிப்பயல் வெள்ளி, ஆகஸ்ட் 21, 2009 9:52:00 முற்பகல்\nபாலராஜன்கீதா வெள்ளி, ஆகஸ்ட் 21, 2009 12:57:00 பிற்பகல்\nO - > O + என்றும் நினைவில் வைத்துக்கொள்ளலாம்.\nSampath வெள்ளி, ஆகஸ்ட் 21, 2009 1:44:00 பிற்பகல்\nஅடேங்கப்பா எவ்ளோ நாள் கழிச்சு ஒரு போஸ்ட் சிங்கம் களம் ஏறங்கிடுச்சு ... :) :) :)\nஅய்யனார் வெள்ளி, ஆகஸ்ட் 21, 2009 2:45:00 பிற்பகல்\nதிருவண்ணாமலை அன்பு தியேட்டர் சந்தில் இப்படி எழுதி இருப்பார்கள்\n”ஒரு அப்பனுக்கு பிறந்தவன் இங்கு சிறுநீர் கழிக்க மாட்டான்”\nஎன்னா ஒரு டெக்னிக்கு :)\nபெயரில்லா வெள்ளி, ஆகஸ்ட் 21, 2009 4:17:00 பிற்பகல்\nஒரு வகையா திரும்ப வந்ததுல் ம்கிழ்ச்சி அப்பப்ப ஏதாவது எழுதித் தொலையும். இப்படி க்ண்காணாம போய் தொலையாதீரும்..\nகோபிநாத் வெள்ளி, ஆகஸ்ட் 21, 2009 4:52:00 பிற்பகல்\nஆசானே..எதுக்கு கடைசியில அப்படி ஒரு படத்தை போட்டுவிட்டு கீழ எங்க ரெண்டு பேர் பெயரையும் அதுவும் நன்றி வேற போட்டு இப்படி ஆப்பு வைக்கிறிங்க...\nவேண்டாம் சாமீ..நீங்க ஆணிய புடுங்க வேண்டாம் ;))))))\nகோபிநாத் வெள்ளி, ஆகஸ்ட் 21, 2009 5:01:00 பிற்பகல்\n ( அ ) கெலிச்சது எது\nஆகா..ஆகா...உங்களை ஆசானேன்னு கூப்பிடுறதுல தப்பேல்ல ஆசானே ;)))\nபதிவை படிச்சிட்டு நிறைய கேள்வி வருது...எல்லோரும் பின்னூட்டத்தில் கேட்டுபுட்டாங்க...வந்து பதிலை சொல்லுங்க ஆசானே...எப்படியும் ஒரு மாசத்துல பதில் வந்துரும்ல்ல ;))\nதொடர்ந்து மாசத்துக்கு ஒன்னு (என்னைய மாதிரி) ஒரு பதிவாச்சும் போடுங்க ;))\nமறுபடியும் எழுத ஆரம்பித்து உள்ளதில் மகிழ்ச்சி..:):)\nதுளசி கோபால் வெள்ளி, ஆகஸ்ட் 21, 2009 10:17:00 பிற்பகல்\nஉண்மைத் தமிழன்(15270788164745573644) சனி, ஆகஸ்ட் 22, 2009 3:20:00 முற்பகல்\nகடைசி படத்துக்கு உதவி சென்ஷியும் கோபிநாத்துமா..\nஇந்த வெளில ஒண்ணுக்கடிக்கிற மேட்டரை விடவே மாட்டீரா.. இதென்ன கெட்டப் பழக்கமா போயிருச்சு..\nஅந்த ஆட்டோ பொண்ணு மேட்டர்தான் பாவம்.. பெண்ணுக்கு பெண்ணே எதிரி.. நல்ல உதாரணம்ல்ல..\nபிரெண்ட் சொன்ன ஹெட்கிளார்க் சீட் உதாரணத்தை ஏதோ ஒரு கதைல படிச்ச ஞாபகம்.. சுஜாதாகூட எழுதியிருந்தாரு..\nதொடர்ந்து இது போல் மாதத்துக்கு ஒன்றாவது எழுதித் தொலைக்கவும்..\nஅப்போதுதான் நாங்கள் மறக்காமல் இருப்போம்..\nஊர்சுற்றி சனி, ஆகஸ்ட் 22, 2009 6:58:00 முற்பகல்\nஅனுபவம் அதிகம் போல.அண்ணா பல்கலைக்கழகத்திற்கு நானும் போயிருந்தேங்க.\nமுரளிகண்ணன் சனி, ஆகஸ்ட் 22, 2009 11:04:00 முற்பகல்\nஅடிக்கடி தலையக் காட்டுங்க பாஸ்.\nஇளவஞ்சி சனி, ஆகஸ்ட் 22, 2009 11:58:00 முற்பகல்\nஆளு எங்கனையும் போகலை..இங்கனயேத்தான் ச்சும்மா படிச்சுக்கிட்டு இருந்தேன் :) நன்றி\nசத்தியமா கடைசிபடத்துக்கும் உங்க பெயர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லீங்க ஒரு பத்திக்கும் இன்னொன்னுக்கும் சரியான இடைவெளி விடனுங்கறது சர்தான் போல ஒரு பத்திக்கும் இன்னொன்னுக்கும் சரியான இடைவெளி விடனுங்கறது சர்தான் போல\n// கீழ நன்றி கோபிநாத், சென்ஷின்னா //\nபடவரிசையைப் பார்த்துவிட்டு பெயரை மாற்றிப்போட்டு எழுதிய உமது உள்குசும்பை ரசித்தேன் :)\n// இருக்கீங்களா :) // ஆமாங் :) ஊட்ல எல்லாருஞ் சவுக்கியமுங்களா\n// இன்னும் பதிவு படிக்கல.. :( // பொழச்சீங்க :)\nஹிஹி... அதுவந்து.. அவிங்கதான் சும்மா கெடந்த சங்கை...\n//நல்லாவே ஒர்க் பண்ணுறாங்க இந்த ஆபிசருங்க :))))//\nஅவங்க மேலையும் தப்பில்லீங்க... கூட யாராச்சும் கண்டிப்பா வரனும்னு தெளிவாத்தான் லெட்டருல போட்டிருந்தாங்க...\nஇளவஞ்சி சனி, ஆகஸ்ட் 22, 2009 12:08:00 பிற்பகல்\n காமெரா போட்டிருக்கீங்க.. கண்டிப்பா உங்க பக்கம் வரணும்\n// ரொம்ப வருஷம் கழிச்சி உருப்படியா ஒரு பிளாக் படிச்ச நிறைவு :-)//\n// தொடர்ந்து எழுதுங்கள் (மொட்டை) பாஸ்\nஅந்த வித்தை மட்டும் தெரிஞ்சதுன்னா...\n நாஞ்சொல்லவேண்டியது... அய்யனைக் கூட்டிக்க��ட்டு எனக்கு முன்னாடி நீங்க வந்துட்டீங்க\n // வழக்கம்போல வருசமலராகாம இருந்தா சர்த்தான் :)\n// கடசிவரைக்கும் அந்த வார்தைக்கு என்ன அர்த்தம்னு //\n சென்னைல 99% பேருக்கு தெரியாது. ஆனா தும்மல் இருமல் மாதிரி அதுவும் அனைவருக்கும் ஒலிக்குறியீடா மாறிடுச்சு போல\nஇளவஞ்சி சனி, ஆகஸ்ட் 22, 2009 12:29:00 பிற்பகல்\nதுபாய்ராஜா, வால்பையன், தமிழன் - கறுப்பி, பாலாஜி, சம்பத்,\n// மூன்று வருடத்துக்குள் பேரிளம் ஆணாகிட்டீங்களா :-) // அதாவது 40 வயசுல பெண்கள் பேரிளம்னா.. அத்த நெருங்கிக்கிட்டுக்கற நானும் :)\n// கவித்துவமான தலைப்பு வச்சு //\nபதிவையும் கவித்துவமா எழுததெரிஞ்சா செய்யமாட்டனா\nநன்றி. நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க\n// அந்த பெண் கடைசியில் அனுமதிக்கப்பட்டாரா இல்லையா\n சரியான முறையில் வந்த அனைவரையும் முதலில் அனுப்பிவிட்டு, அந்த அலுவலர் இதுபோல் அறியாமல் முடியாமல் தனியாக வந்த மற்றுமொரு நால்வரை கடைசியாக அவரே வந்து அழைத்துச்சென்றார்.\n// ஒரு அப்பனுக்கு பிறந்தவன் இங்கு சிறுநீர் கழிக்க மாட்டான் //\nஒரு அப்பனுக்கு பிறந்தவன் புராணகதைகளில் எங்கேனும் இருக்கக்கூடும். நாங்கெல்லாம் ஒரு அப்பனுக்கும் ஒரு அம்மாவுக்கும் பொறந்தவங்க. ஆகவே அன்பு தியேட்டர் சந்தில் கோலம்போடும் எங்கள் பிறப்புரிமையை எக்காரணம் கொண்டும் விட்டுத்தரமாட்டோம் என்பதை இந்த நேரத்திலே ஆணித்தரமாக சொல்லிக்கொள்கிறேன். எப்பூடி\n// பேரிளம் ஆணானதற்கு வாழ்த்துகள்// நானெல்லாம் வாழ்க்கைய முதிர்சியடையறது பார்த்து ஆக்சுவலா ஒமக்கு பொகை லே// நானெல்லாம் வாழ்க்கைய முதிர்சியடையறது பார்த்து ஆக்சுவலா ஒமக்கு பொகை லே நீர் எப்பவும்போல் என்றும் பதினாறாவே இரும்வே...\n// அப்படின்னா இன்னா தலை காளிமுத்து கேஸா\nஇந்த புரோக்கிராம் விஜய்ல பார்த்திருக்கீங்களா ரெண்டுபேர்த்த முதுகுகாட்டிவைச்சு அந்த டாக்டரு பட்டைய கெளப்புவாரு.. தமாசா இருக்கும் :)\nஇளவஞ்சி சனி, ஆகஸ்ட் 22, 2009 12:39:00 பிற்பகல்\n// அதுவும் நன்றி வேற போட்டு இப்படி ஆப்பு வைக்கிறிங்க...//\nசொன்னா நம்புங்க பிரதர்.. நடந்த சம்பவத்துக்கும் எனக்கும் துளியும் தொடர்பில்லை\n// தொடர்ந்து மாசத்துக்கு ஒன்னு //\nஆகட்டும் பிரதர்.. நீங்களும் போடுங்க :)\n// ஒண்ணுக்கடிக்கிற மேட்டரை விடவே மாட்டீரா // நானெங்கே வைச்சிருந்தேன் அதான் ஓசில விட்டுட்டனே\n// சுஜாதாகூட எழுதியி���ுந்தாரு.. //\n அது ஆக்சுவலா கொடுமை ஓய்\nஜோ/Joe சனி, ஆகஸ்ட் 22, 2009 12:50:00 பிற்பகல்\nரொம்ப பிரேக் விடாம எழுதுங்கய்யா.\nபெயரில்லா சனி, ஆகஸ்ட் 22, 2009 12:53:00 பிற்பகல்\nசிங். செயகுமார். சனி, ஆகஸ்ட் 22, 2009 1:21:00 பிற்பகல்\nவாத்தியாரே பழைய பாடமெல்லாம் மறந்து போச்சு ..புதுப்பாடம் எப்போ வந்து நடத்த போறீங்க\nஇளவஞ்சி ஞாயிறு, ஆகஸ்ட் 23, 2009 1:58:00 முற்பகல்\nநல்ல குறும்படம். சுட்டிக்கு நன்றி :)\n//..புதுப்பாடம் எப்போ வந்து நடத்த போறீங்க\nபழயபாடமெல்லாம் படிச்சு தேறியிருந்தா இப்பத்திக்கு எல்லாப்பாடங்களும் சொல்லித்தர ஊட்டம்மா வந்திருப்பாங்களே அப்பறம் நடுவுல நந்தியாட்டன் நானெதுக்குன்னேன் அப்பறம் நடுவுல நந்தியாட்டன் நானெதுக்குன்னேன்\nபட்டிக்காட்டான்.. புதன், ஆகஸ்ட் 26, 2009 4:46:00 முற்பகல்\nகாசியண்ணன் புண்ணியத்தில் ஒரு பதிவு\nக.க - தொடர் (6)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (6)\nகலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் நேர்காணல்\nஜெட் ஏர்வேஸ் பெயில் அவுட் : ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே \nநமது கவிதையைக் காணொலியாக்கிய நண்பர்கள் வாழ்க\nசில நாட்களுக்குக் கிடைத்த கட்டாய ஓய்வு…\nபரிவாதினி/நாத இன்பம் – ஏப்ரல் நாகஸ்வர நிகழ்வு\nவாக்கு எண்ணிக்கை குறைவு யாருக்கு சாதகம்\nகொலைகாரக் கிறிஸ்தவம் — 25\nAstrology: ஜோதிடப் புதிர்: மரணம் என்னும் தூது வந்தது; இளம் வயதில் அது ஏன் வந்தது\nC.J. Sansom எழுதிய வரலாற்று+துப்பறியும் நாவல்கள்\nஒட்டு கேக்கறதும் ஓட்டு கேக்கறதும் ஓவரா போச்சி\nமூக்கழகன்...... (பயணத்தொடர், பகுதி 93 )\nசகோதரத்துவம் வளர நலம் வாய்ந்த சமூக மண்ணும் சிந்தனை நீரூற்றும் தேவை - ஆதவன் தீட்சண்யா\n1039. ஒரே கல்லில் ரெண்டு (புளிச்ச) மாங்காய் -- 2.0 & பேட்ட\nபுத்திசாலி – டைனோசாரா, மனிதனா: ஒரு படிமலர்ச்சிப் பார்வை\nஒரே சமயம், இரு மொழிகளில் தீவிரமாய் எழுத முடியுமா\nடென்டாய் ரினோஸ் வானகா கவிதைகள்\n34 வது பெண்கள் சந்திப்பு நெதர்லாந்தில்\nசூப்பர் டீலக்ஸ் ரசிகர்கள் Vs சுமார் திரைப்பட ரசிகர்கள்\nதுக்ளக் தர்பார் - நாடக விமர்சனம்\n2019 Election For True State Representation :தமிழகத்தின் நோக்கமாக இருக்க வேண்டியது\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ சங்கீதமே….என் தெய்வீகமே நான் தேடும் என் காதல் ராஜாங்கமே 💕\nதேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும்.\nபெண்ணியம் : ஒரு கட்டிங்\nவாசு முருகவேலின் “கலாதீபம் லொட்ஜ்” 📖 நூல் நயப்பு\nபோர் .. ஆமாம் போர்\n2019 இந்திய நாடாளுமன்ற தேர்தல் - என்ன அலை வீசுகின்றது இப்போது - ஒரு விரிவான பார்வை\nநியூயார்க்கர் கார்ட்டூன் வாசகம் #647\nகவின் மலர் Kavin Malar\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nதினம் ஒரு பாசுரம் - 85\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகாலா - இருளும் ஒளியும்\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\nஒரு காவிரிக்கரை விவசாயியின் கடிதம்\nயாழிசை ஓர் இலக்கியப் பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\n\"அய்\" தவிர்க்கப்படவேண்டும் - பகுதி-2: கய்-மய் செய்யும் தமிழ்ப்பேரழிவுகள்.\nகாசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nஎஸ். கே. பி கருணாவும் அவதூரும்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nகவிஞர் ஆத்மாநாம் விருது - 2017\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nமாதொருபாகன் – ஒரு கண்ணோட்டம்\nதிருமூலர் மூவாயிரம் ஆண்டுகளாகத் திருமந்திரத்தை எழுதினாரா\nராமேஸ்வரம் மீனவர்களும் எல்லை தாண்டுவதும்\nஅலைகள் ஒய்வதில்லை - பகுதி 8\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nNBlog - என் வலை\nவலம் நாவல் -- இரா.முருகவேள்\nகபாலி - ஒரு மாற்றத்தின் துவக்கம்\nதோழா...தோழா...தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்...\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nஎன் அப்பா சீ.குப்புசாமி, அமரர் ஆனார்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபீப் சாங்கும் தமிழ் இரட்டை மனநிலையும்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)\nபாஸ்டன் பகுதி: எழுத்தாளர் ஜெயமோகன் உரையாடல்\n___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\n நண்பர்கள் பயனடைந்தால் நானும் மகிழ்வேன்\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nப��.ம.க - திராவிட சாதி அரசியலும்... 1\nஇந்த பொறப்பு தான் - இசை விமர்சனம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஆம்னிபஸ்: மாதொருபாகன் - பெருமாள் முருகன்\nஇந்த நாள் இசையின் நாள்\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nமெயிலில் வந்த சர்தார்ஜி கதை.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\n\"ஆஸ்திரேலியா - பல கதைகள்\" சிறுகதைப்போட்டி\nஎழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்\nஒரு மாலை விருந்தும் சில மனிதர்களும்....\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்\nதேசாந்திரி - பழமை விரும்பி\nமின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா \nஒரு பெண்ணைக் கொலை செய்தோம்\nஎன் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..\n132. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் \nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nமயக்கம்என்ன கருத்துப் பரிமாற்றங்களின் தொகுப்பு\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nஇராமநாதபுரம் மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nஜெயாவின் தோல்விக்கு காரணம் என்ன\nஅன்பே சிவம், வாழ்வே தவம்..\nராஜாஜியின் புதிய கல்வி திட்டம் : ‘குலக்கல்வி’ என்ற கற்பிதம்\nநாராயணா... இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா...\nயுத்தம் செய் – வன்கொலைகளின் அழகியல்\nஇந்தியர்கள் விளையாடும் ஆட்டம் - நாம் யார்\nசென்னை லலித் கலா அகாடமியில் நடக்கும் புகைப்பட கண்காட்சி\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nபுதுகை தென்றல் அக்கா, ஸ்ரீராம் சார்-க்கு வாழ்த்துக்கள்.\nஅங்காடித்தெரு - ஒரு எதிர்வினை\n - ஒரு பொது அறிவிப்பு\nஆத்திரம் + அவசரம் = அ.மார்க்ஸ்\nஷோபியானும் இந்திய ஏகாதிபத்தியமும் அதற்கு ஒத்தூதும் இந்திய ஊடகங்களும்\nஆங்கில ஒலியியல் தட்டச்சு – 2: கிருத்திகனுக்குப் பதில்\nதொடரும்னு சொல்லவா.. தொடங்கும்னு சொல்லவா\nஇனி சிற் சில வேளை, இங்கிருந்து.\nமோசமான மூத்த பதிவருக்கு எச்சரிக்கையும்,ப்ளாக்கரில் படம் பெரியதாக காட்டலும்\nஎனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது\nபிரமிட் ��ாய்மீரா தியேட்டர் லிமிடெட்\nசரோஜா - ஸ்பாட் ரிப்போர்ட்\nபாலக்கரை பாலனின் பால்ய பார்வை\nநவம்பர் மாத PIT புகைப்படப் போட்டி\nஎன்னைப் பற்றி ஒன்பது விஷயங்கள்\n25 காண்பி எல்லாம் காண்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2012/05/03/", "date_download": "2019-04-20T02:42:17Z", "digest": "sha1:HAYGTRPP6MZRJF4OT3D75E4EWJBD3DKA", "length": 22555, "nlines": 317, "source_domain": "lankamuslim.org", "title": "03 | மே | 2012 | Lankamuslim.org", "raw_content": "\nஅவுஸ்திரேலிய குடிவரவு குடியகழ்வு அமைச்சர் ஹகீம் சந்திப்பு\nF.M.பர்ஹான்: நாடுகளுக்கிடையே சட்ட விரோதமாக ஆட்களை கொண்டு செல்லும் குற்றச்செயலை முறியடிப்பதற்கு அவுஸ்திரேலியாவும் இலங்கையும் கூட்டாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய முக்கிய கலந்துரையாடலொன்று நீதியமைச்சரும், இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nபுத்தளம் நகரில் தீ விபத்து\nபுத்தளம் செய்தியாளர் :புத்தளம் நகரில் இன்று பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று வர்த்தக நிலையங்களுக்கு சேதமடைந்துள்ளன. இந்த தீயினால் ஒரு புடவை வர்த்தக நிலையம், மற்றும் ஒரு இலத்திரணியல் வர்த்தக நிலையம் என்பன முற்றாக சேதமடைந்துள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nகடந்த வாரம் (29.04.2012) வெளிவந்த ‘மவ்பிம’ எனப்படும் இலங்கையின் பிரபல சிங்களப் பத்திரிகையில் அல்கைதா எனப்படும் இஸ்லாமிய ஆயுதக் குழு தொடர்பான அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. மேற்படி பத்திரிகையின் முன்பக்க பிரதான தலைப்புச் செதியாகவும் இது அமைந்திருந்தமை நிலைமையின் பாரதூரத்தைக் காட்டுகிறது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nஇலங்கையில் சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் ஒன்றியத்தின் கிளை விரைவில் \nஇது தொடர்பாக அஷ்ஷெய்க் கலாநிதி மஸிஹுதீன் இனாமுல்லாஹ் தெரிவித்திருக்கும் தகவலில் : அண்மையில் அமைச்சர் ரஊப் ஹகீம் அவர்களோடு நீதியமைச்சின் தூதுக்குழுவில் கட்டார் தேசத்திற்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்த பொழுது கலாநிதி யூசுப் அல் கர்ழாவி இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nமுஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nபுனித பூமிக்கு ‘புனிதம்’ எங்கிருந்து வருகிறது\nஉஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்\nதலைவர் , இலங்கை ஜமா���த்தே இஸ்லாமி: புனித பூமி, புனிதமானது. ஒரு மதத்தின் கௌரவங்களில் ஒன்றாக அது திகழ்கிறது. அதனைப் பாதுகாப்பதும் அதன் மரபுரிமையை கௌரவிப்பதும் அம்மத்தை சேர்ந்தவர்களது மட்டுமல்ல அனைத்து மக்களதும் கடப்பாடாகும். இந்த விடயத்தில் இஸ்லாத்தை மார்க்கமாகக் கொண்ட எமக்கு புரிந்துணர்வு இருக்கிறது. காரணம் இஸ்லாம் மார்க்கமும் தனக்குரிய புனித பூமிகளை பிரகடனம் செய்திருக்கிறது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nசம்பந்தரின் புரட்சிகரமாற்றத்தை அரசாங்கம் வரவேற்க வேண்டும்\nஇலங்கையின் தேசியக் கொடியை ஏந்தி நிலையான அரசியல் தீர்வுக்கு தயார் என்ற பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தனின் அறிவிப்பு நாட்டில் உருவாகியுள்ள புரட்சிகரமாற்றமாகும். அரசாங்கமிதனை வரவேற்க வேண்டும் என்று சிரேஷ்ட அமைச்சரும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஜனாதிபதி ஜம்இயத்துல் உலமா சந்திப்பு இடம்பெற்றுள்ளது\nஅகில இலங்கை ஜம்இயத்துல் உலமா ஜனாதிபதியை சந்தித்து பேசியுள்ளது. இந்த சந்திப்பு இரு தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றாலும் அது தொடர்பான தகவல்கள் சில காரணங்களால் ஜம்இயத்துல் உலமா வெளியிடவில்லை அது தொடர்பான விபரங்கள் இன்று வெளியிடப்படவுள்ளது அது தொடர்பான விபரங்கள் பின்னர் பதிவு செய்யப்படும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nமுஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nஅல்குர்ஆன் கூறும் மூன்று சகோதரத்துவ முறைகளும் சில அறியாமைகளும் \nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nநவயுக இளைஞர், யுவதிகளுக்கு ஒரு சில வரிகள்...\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nஇஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆளுமை பேராசிரியர் அல்லாமா மா.மு. உவைஸ்\nமே-ஒன்று : சர்வதேச தொழிலாளர் தினம்- வரலாறு\nதம்புள்ள மஸ்ஜித் தாக்குதலுக்கு பின்னரான முரண்பாடான அறிவிப்புகள்\nயார் இந்த நல்ல முஸ்லிம், ரொம்ப நல்ல முஸ்லிம், ரொம்ப ரொம்ப நல்ல முஸ்லிம்\nசிறுவர் பக்கம் : திறமைகளை வெளிப்படுத்தும் சிறார்\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகட… இல் Askar\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகட… இல் Irfan Azmi\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளு���ன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 3\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுகள்’\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 2\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி\nதிகன: ஒரு வருடம் கடந்த பின்னரும்….\nகாஷ்மீரில் இரத்த ஆறு ஓடுவதைத் தடுக்க பேச்சுக்கு அழைக்கும் இம்ரான் சமாதானத் தூதை மோடி ஏற்றுக் கொள்வாரா\nதொல்பொருள் கட்டளைச் சட்டம்: தண்டப் பணம் 5 இலட்சம் வரை அதிகரிப்பு\nகொழும்பில் புத்தளத்து மக்கள் போராட்டம் : ஜானாதிபதி, பிரதமரிடம் மகஜர் கையளிப்பு\nபுத்தளம் மக்களின் ‘கொழும்பு’ போராட்டத்திற்கு ஆதரவளிப்போம்\n« ஏப் ஜூன் »\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுக… twitter.com/i/web/status/1… 2 weeks ago\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி lankamuslim.org/2019/03/24/%e0… https://t.co/pxMIunKMYR 3 weeks ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/category/protests/caste/", "date_download": "2019-04-20T03:04:30Z", "digest": "sha1:XXEXDPFRUCUAMXVOJ7MZ2MYNRUDIEFBX", "length": 17242, "nlines": 170, "source_domain": "may17iyakkam.com", "title": "சாதி – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nபொன்பரப்பி சாதிய தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி சந்தித்தார்\nஅரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகளை சேதப்படுத்திய சாதிவெறி வன்முறை கும்பலை கைது செ��்\nSC &ST வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப்போகச் செய்த மோடி அரசு\nமே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் திருமுருகன் காந்தி மற்றும் பிரவீன்குமார் சென்னை G.T நீதிமன்றம் வருகை\nதமிழ்ப்புலிகள் கட்சியின் “சாதி ஆணவப்படுகொலை எதிர்ப்பு” மாநாட்டில் மே பதினேழு இயக்கம் பங்கேற்பு\nசெய்யாறு வட்டம் தூசி பகுதியில் புரட்சியாளர் அம்பேத்கர் சிலை மீது தாக்குதல்\nபூதூரில் அண்ணல் அம்பேத்கரின் உருவச்சிலை சமூகவிரோதிகளால் தாக்கப்பட்ததற்கு மே 17 இயக்கம் வன்மையான கண்டனம்\nஉயர்சாதிக்கான 10% இடஒதுக்கீடை ரத்து செய் – கண்டன ஆர்ப்பாட்டம்\nஉயர் சாதிக்கான 10% இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்\nஏப்ரல் 7-ம் தேதி அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் நீலச்சட்டை பேரணி மற்றும் சாதி ஒழிப்பு மாநாடு\nபார்ப்பனர்கள் உள்ளிட்ட உயர்சாதியினருக்கு பொருளாதார அடிப்படையில் 10 % இட ஒதுக்கீடு என்பது OBC, SC/ST இடஒதுக்கீட்டினை அழிக்கும் சதியே\nதொடரும் ஆணவப்படுகொலைகள்: தற்போது பரந்தாமன் – சிவானி\n2018-ல் மே பதினேழு இயக்கம் கடந்து வந்த பாதை\nதிருச்சியில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற தமிழின உரிமை மீட்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்\nகீழ்வெண்மனி தியாகிகளுக்கு மே பதினேழு இயக்கத்தின் வீரவணக்கம்\nதிருச்சியில் கருஞ்சட்டை தமிழின உரிமை மீட்பு மாநாடு\nபெரியார் கருஞ்சட்டைப் பேரணி – சில புகைப்படங்கள்\nதிருச்சி கருஞ்சட்டை பேரணி மற்றும் தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம் – முழு விவரம்\nதிருச்சி கருஞ்சட்டைப் பேரணி மற்றும் தமிழின உரிமை மீட்பு மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nகருஞ்சட்டை பேரணி தமிழின உரிமை மீட்பு மாநாட்டிற்கு நன்கொடை அளித்திடுங்கள்\nதிசம்பர் 23 – திருச்சியில் கருஞ்சட்டைப் பேரணி\n கொல்லப்பட்ட நந்தீஸ்- சுவாதி இணையருக்கு அஞ்சலி\nசேலத்தில் சாதி ஆணவப் படுகொலைக்கு எதிராகவும், பெண் குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்களுக்கு எதிராகவும் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம்\nசாதி ஆணவப்படுகொலைகள் – பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளை தடுத்து நிறுத்த வலியுறுத்தி சேலத்தில் ஆர்ப்பாட்டம்\nஓசூரில் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட நந்தீஷ் மற்றும் சுவாதி ஆணவப் படுகொலை\nராஜலட்சுமியைப் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கும்போதே சிறுமி சவுமியா பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்\nபெண் குழந்தைகள் வன்கொடுமைகளை கண்டித்து “நீட் எதிர்ப்பு ஆசிரியர்” சபரிமாலா அவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு மே 17 இயக்கம் ஆதரவு\n சமூகத்தின் மனசாட்சி குற்றவுணர்வுக்கு உள்ளாக்கப்பட வேண்டும்\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nபொன்பரப்பி சாதிய தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி சந்தித்தார்\nஅரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகளை சேதப்படுத்திய சாதிவெறி வன்முறை கும்பலை கைது செய்\n5 வருடங்களில் இந்தியாவை சீரழித்த மோடி அரசு\nகார்பரேட் மயமாக்கப்படும் தமிழகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த கன்னியாகுமரி\nஉலகின் தலைசிறந்த தமிழக மருத்துவ கட்டமைப்பை சீரழிக்க துடிக்கும், அனிதாவை கொன்ற மோடி அரசின் NEET\nபொன்பரப்பி சாதிய தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி சந்தித்தார்\nஅரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகளை சேதப்படுத்திய சாதிவெறி வன்முறை கும்பலை கைது செய்\n5 வருடங்களில் இந்தியாவை சீரழித்த மோடி அரசு\nகார்பரேட் மயமாக்கப்படும் தமிழகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த கன்னியாகுமரி\nஉலகின் தலைசிறந்த தமிழக மருத்துவ கட்டமைப்பை சீரழிக்க துடிக்கும், அனிதாவை கொன்ற மோடி அரசின் NEET\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கட்டுரைகள் கண்காட்சி கருத்தரங்கம் கரூர் கல்வி காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காவல்துறை அடக்குமுறை கும்பகோணம் கோவை சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருச்சி திருப்பூர் திருவாரூர் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்வாதாரம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/ulkuthu-release-date-announced/", "date_download": "2019-04-20T02:16:43Z", "digest": "sha1:J5YA75UGKBDN42WEBIEZ24LDP66CISQL", "length": 3133, "nlines": 46, "source_domain": "www.cinereporters.com", "title": "ulkuthu release date announced Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\n12ம் தேதி வெளியாகும் உள்குத்து\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,192)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,437)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,618)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,021)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/20639/", "date_download": "2019-04-20T02:20:18Z", "digest": "sha1:ZAS7Z6AE7AW5QFU6G3WUSHFABGVCNL3J", "length": 14265, "nlines": 154, "source_domain": "globaltamilnews.net", "title": "சிறுபான்மை சமூகங்களுக்கு வெறும் வீர வசனங்களை பேசி கைதட்டல்களை பெறும் அரசியல் தலைமைகள் அவசியமல்ல – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிறுபான்மை சமூகங்களுக்கு வெறும் வீர வசனங்களை பேசி ���ைதட்டல்களை பெறும் அரசியல் தலைமைகள் அவசியமல்ல\nஇரு சிறுபான்மை சமூகங்களுக்கும் அநீதி இழைக்கப்படாத வகையிலான அரசியல் தீர்வொன்றை பெற்றுக்கொள்வதற்கு இரு தரப்புக்களுக்கும் வெ ளிப்படைத்தன்மையுடன் பரஸ்பர முன்னெடுப்புக்களை மேற்கொள்ளவேண்டும், நாட்டில் இடம்பெற்ற யுத்தம் மற்றும் பல்வேறு அரசியல் நெருக்கடியான காலகட்டங்களில் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் பல இழப்புக்களை சந்தித்துள்ளதால் இனிமேலும் அவர்களுக்கு இழப்புக்கள் ஏற்படா வண்ணமான பொறிமுறையொன்றையே இரு சமூகங்களும் வேண்டி நிற்கின்றன.\nகிழக்கில் இன்று பெரும்பாலான பொதுமக்களின் காணிகள் இன்னும் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளாகவே உள்ளதுடன் அவற்றில் மக்களின் பாரம்பரியக் காணிகளும் அடங்குவதால் குறித்த காணிகள் விடுவிக்கப்படாமல் மேறகொள்ளப்பட்ட எல்லை நிர்ணயத்தினால் சிறுபான்மை மக்களுக்கு எந்தளவு தூரத்துக்கு சாதகமான சூழ்நிலை உள்ளது என்பது தொடர்பில் கேள்விகள் உள்ளன.\nஅத்துடன் இந்த சந்தரப்பத்தில் சிறுபான்மை சமூகங்களுக்கு வெறும் வீர வசனங்களை பேசி கைதட்டல்களை பெறும் அரசியல் தலைமைகள் அவசியமல்ல,மிகுந்த நிதானமாக சாணக்கியமாக காய்நகர்த்தல்களை முன்னெடுக்கும் அரசியல் தலைமைகளே சமூகத்தின் தற்போது அவசிய தேவைப்பாடாகவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது,\nமக்களும் அவ்வாறான அரசியல் தலைமைகளை புரிந்து அறிந்து அவர்களின் கரங்களை பலப்படுத்தி நமது சமூகங்களின் எதிர்கால அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்க முன்வரவேண்டும்.\nஇந்த தீர்மானம் மிக்க காலகட்டத்தில் உணர்ச்சி மிக்க உரைகளும் ,வீர வசனங்களும் சிறுபான்மை சமூகங்களின் உறுதியான அரசியல் இருப்புக்கு எள்ள்ளவும் துணை புரியாது என்பதை சிறுபான்மை சமூகங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\nபேரினவாத சிந்தனைகளும் பெரும்பான்மை அடக்குமுறை கலாசாரமும் புரையோடிப் போயுள்ள இந்த நாட்டில் சிறுபான்மை சமூகத்துக்கான நியாயமான அரசியல் தீர்வு என்பது சூட்சும்ம் மிக்க இராஜதந்திரமான மற்றும் சாணக்கியமான நகர்வுகள் மூலமே சாத்தியப்படும் என்பதில் சிறுபான்மை சமூகங்கள் தெ ளிவுபெற வேண்டும் .\nஇந்நிலையில் தமிழ் சமூகம் உத்தேச அரசியலமைப்பில் தமது கோரிக்கைகள் குறித்து தெ ளிவாக உள்ள நிலையில் முஸ்லிம் அரசியற்கட்சிகளில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உத்தேச அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் தமது பிரதிநிதிகளுக்கு செயலமர்வுகளை நடத்தியுள்ளது.\nஎனவே இந்த தீர்மானம் மிக்க தருணத்தில் உத்தே தேர்தல் முறைமை திருத்தம் மற்றும் அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாக சிறுபான்மை மக்கள் அவதானமாக இருக்கவேண்டும் என்பதுடன் இந்த விடயம் தொடர்பில் பொறுப்புடன் நடந்து கொள்ளும் அரசியல் தலைமைகள் யார் என்பதையும் மக்கள் அடையாளங்கண்டு கொள்ளக் கூடியதாக இருக்கும் என கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்,.\nTagsசிறுபான்மை தலைமைகள் பேரினவாத சிந்தனை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் இரட்ணம் தயாபரன் விபத்தில் காயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுன்னாள் போராளி நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுல்லைத்தீவில் மின்னல் தாக்கி மாணவன் உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ், வலிகாமத்தில் இடியுடன் கூடிய மழை பொழிகிறது – மின்னல் அடிக்கிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் இடம் பெற்ற சிலுவைப்பாதை நிகழ்வு..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅன்னை பூபதியின் நினைவுதினம் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.\nபன்னங்கண்டி மக்களின் கோரிக்கைகள் நியாயமானது – சந்திரகுமார் :\n2016ம் ஆண்டில் இலங்கை துறைமுக அதிகார சபையானது 11 பில்லியன்கள் ரூபாய் இலாபமீட்டியுள்ளது\nஊடகவியலாளர் இரட்ணம் தயாபரன் விபத்தில் காயம் April 19, 2019\nமுன்னாள் போராளி நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் April 19, 2019\nமுல்லைத்தீவில் மின்னல் தாக்கி மாணவன் உயிரிழப்பு April 19, 2019\nயாழ், வலிகாமத்தில் இடியுடன் கூடிய மழை பொழிகிறது – மின்னல் அடிக்கிறது… April 19, 2019\nஇரணைதீவு மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழு நடவடிக்கை.. April 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalviguru.com/News.php?id=1040", "date_download": "2019-04-20T02:43:12Z", "digest": "sha1:6IE73VWOLOIPAIILJIT54Q2MIIKUSS2V", "length": 11701, "nlines": 107, "source_domain": "kalviguru.com", "title": "இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்னாநந்தாவுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு", "raw_content": "\nவருமான வரி சம்பந்தமான சில விளக்கங்கள் 2018-19\nஇளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்னாநந்தாவுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு\nமிகக்குறைந்த வயதில், இளம் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற, சென்னை மாணவன், பிரக்னாநந்தாவிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\nஇளம் கிராண்ட் மாஸ்டர்,பிரக்னாநந்தா,உற்சாக வரவேற்பு\nஇத்தாலி, ஆர்டிசி நகரில், 4வது கிரெடின் ஓபன் செஸ் தொடர், 16ல் துவங்கி, 24ம் தேதி வரை நடந்தது. இந்த போட்டியில், சென்னை, முகப்பேர் பகுதியைச் சேர்ந்த, பிரக்னாநந்தா பங்கேற்று, இளம் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றார்.\nமேலும், மிகக்குறைந்த வயதில், (12 ஆண்டு, 10 மாதம், 13 நாட்கள்) 'கிராண்ட் மாஸ்டர்' அந்தஸ்து பெற்ற முதல் இந்தியர் மற்றும் சர்வதேச அளவில், இரண்டாவது வீரர் எனும் பிரம்மாண்ட சாதனையை நிகழ்த்தினார்.\nஇந்நிலையில், இத்தாலியில் இருந்து, நேற்று மதியம், 12:00 மணிக்கு, பிரக்னாநந்தா, சென்னை விமானம் நிலையம் வந்தார். அப்போது, அவரது பெற்றோர் உள்ளிட்ட பலர், அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.\nபிரக்னாநந்தா, முகப்பேர் வேலம்மாள் பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை, 3:00 மணிக்கு, அப்பள்ளியில், பிரக்னாநந்தா பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பள்ளியில், சக மாணவர்கள், அவருக்கு பூங்கொத்து கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர்.\nஇதையடுத்து அவருக்கு, பள்ளி சார்பில், பாராட்டு விழா நடந்தது. அதில், ஆசிரியர்கள் மற்றும் பள்��ி நிர்வாகத்தினர், பிரக்னாநந்தாவை பாராட்டி பேசினர்.\nஇந்த சாதனை குறித்து, பிரக்னாநந்தா கூறியதாவது: எனக்கு, 3 வயது இருக்கும் போதே, செஸ் விளையாடஆரம்பித்து விட்டேன். என் அக்கா வைஷாலியும், செஸ் வீராங்கனை தான். அவர் தான், எனக்கு செஸ் விளையாட கற்றுக்கொடுத்தார். மாவட்ட அளவிலான போட்டிகள் துவங்கி, சர்வேதச அளவிலான போட்டிகள் வரை, இதுவரைக்கும், ஏராளமான போட்டிகளில் பங்கேற்றுள்ளேன்.\nபோட்டிகள் தொடர்பாக, 20க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சென்று விளையாடி இருக்கிறேன். இந்த செஸ் வாழ்க்கையில், மூன்று தடவை, ஆசிய சாம்பியன் பட்டத்தையும்; இரண்டு தடவை, உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளேன்.தற்போது, கிராண்ட் மாஸ்டர் பெற்றது மகிழ்ச்சியை தருகிறது. இதற்கு மிக முக்கியமான, என் குடும்பம், பயிற்சியாளர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் உள்ளிட்ட அனைத்து தரப்பிற்கும் நன்றி தெரிவிக்கிறேன்.\nஎனக்கு வாழ்த்து தெரிவித்த, விஸ்வநாதன் ஆனந்திற்கும் நன்றி சொல்லிக்கொள்கிறேன். அவருடன், ஒரு தடவையாவது விளையாட வேண்டும் என்பது, என் விருப்பம். தற்போது, என்னுடைய செஸ் ரேட்டிங்கை,இன்னும் அதிகமாக உயர்த்த வேண்டும். அது தான், இப்போது, என்னுடைய அடுத்தகட்ட லட்சியம்.\nஇவ்வாறு அவர் தெரிவித்தார்.நான் செஸ் போட்டியில், ஐந்து முறை, ஆசிய சாம்பியன் பட்டத்தையும்; இரண்டு முறை உலக சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளேன்.\nபிரக்னாநந்தாவிற்கு, 6 வயதிருக்கும் போதே, 7 வயதிற்குட்பட்டோருக்கான தேசிய போட்டியில், அவர் இரண்டாம் இடம் பெற்றார். அதன் பிறகு தான், அவர் திறமையை ஊக்குவிக்கும் விதமாக, தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட்டது. அடுத்தடுத்த காலகட்டத்தில், அவர் திறமையை பார்க்கும் போது, அவர் உலகளவில் சாதிப்பார் என, நம்பினோம். அதை நிறைவேற்றி விட்டார்.\nவைஷாலி,பிரக்னாநந்தா சகோதரி,சர்வதேச செஸ் வீராங்கனை, (பிளஸ் 2 மாணவி, முகப்பேர் வேலம்மாள் பள்ளி)நாங்கள், நடுத்தர குடும்பத்தை சேர்ந்தோர். பிரக்னாநந்தாவும், எங்கள் மகளும், செஸ் விளையாட ஆரம்பித்த காலகட்டத்தில், போட்டிகளுக்கு அழைத்து செல்வதில், சிக்கல்கள் இருந்தன. மிக முக்கிய பிரச்னையே, பொருளாதாரம் தான். இப்போது, அதுபோன்ற பிரச்னைகளை கடந்து வந்து விட்டோம்.\nஇந்த அங்கீகாரம், அவனது விடா முயற்சிக்கும், கடும் உழைப்பிற்கும் கிடைத்துள்ளத��. இன்னும் பல சாதனைகளை, அவன் நிகழ்த்துவான் என்பதில், எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை.\nஒரு நிமிடத்தில் 40 திருக்குறள் கூறி மாணவி ச. நாசியா உலக சாதனை\nவீட்டுக் கடன் பெற்றவர்கள் வீட்டு வாடகைப் படியும் சேர்த்து கழித்துக்கொள்ளலாம்\nWhatsApp & TeleGram ல் உங்கள் கருத்துக்களை கல்விகுரு இணையதளத்தில் பகிர 9952351588 என்ற எண்ணிற்கு தங்கள் கருத்துக்கள் மற்றும் செய்திகளை அனுப்பவும்\nகாமராசரின் அரிய புகைப்படங்கள் |\nசுழன்றும் ஏர் பின்னது உலகம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/12/02/press-meet-3/", "date_download": "2019-04-20T03:04:57Z", "digest": "sha1:YP6B7YBQVEWRCKDGK5OWJNNUI36FQIJX", "length": 12146, "nlines": 134, "source_domain": "keelainews.com", "title": "மக்களின் குறைகளை கேட்க வந்த பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை - செய்தியாளர் சந்திப்பு..வீடியோ செய்தி.. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nமக்களின் குறைகளை கேட்க வந்த பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை – செய்தியாளர் சந்திப்பு..வீடியோ செய்தி..\nDecember 2, 2018 கீழக்கரை செய்திகள், செய்திகள், மாநில செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nதிண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா பகுதிகளில் மக்களின் குறைகளை கேட்க வந்த பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை செய்தியாளர்களை சந்தித்தார்.\nசெய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது, “மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு எந்த உரிமையும் கிடையாது காரணம் உச்சநீதிமன்றம் தெளிவாக சொல்லி இருக்கிறது காவேரி பகுதியில் எந்த ஒரு அணை கட்டுவதாக இருந்தாலும் மற்ற மாநிலங்களில் ஒப்புதல் தந்தால்தான் கட்ட முடியும் என்று உச்ச நீதிமன்றம் தெளிவாகக் கூறியுள்ளது. பாரதிய ஜனதாக் கட்சியும் காங்கிரஸ் கட்சியும் வரும் பாராளுமன்றத் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு தமிழகத்திற்கு துரோகம் செய்கிறது. பெங்களூருக்கு குடி தண்ணீர் தேவையென்றால் கிருஷ்ண சாகர் அணையில் இருந்து தண்ணீர் எடுத்து செல்லலாம் இதற்காக 5 ஆயிரம் கோடி செலவில் புதிய அணை கட்டுவதாக கூறி தமிழகத்தை வஞ்சிக்கிறது. கண்ணம்பாடி அணையில் இருந்து 14 டிஎம்சி தண்ணீர் பெங்களூர் குடிநீருக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது எனவே தமிழகத்தை வஞ்சிப் அதற்காகவே இந்த அணையை கட்ட முயற்சி செய்கிறது.மின்���ாரம் உற்பத்தி செய்வதற்கு தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் பொதுவான இடமாகிய ஒகேனக்கல் பகுதியில் அணை கட்டுவது உகந்ததாக இருக்கும்” என்று கூறினார்.\nசத்தியபாதை மாத இதழ் ..\nசத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஅரசு அவமானப்படுத்திவிட்டது; டிச.4 முதல் வேலை நிறுத்தம்: டிச.7-ல் மறியல்- ஜாக்டோ ஜியோ அறிவிப்பு..\nபிரபல நகைச்சுவை நடிகர் என்.எஸ் கிருஷ்ணன் புகழ் போற்றும் வகையில் துபாயில் பிறந்த நாள் விழா..\nமூளை வளர்ச்சி குன்றிய இளம் பெண் பலாத்காரம் வாலிபர் கைது..\nதிருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே கிணறு வெட்டும்போது 5 பேர் உயிரிழப்பு..\nரயிலில் இருந்து பாம்பன் பாலத்தில் குதித்து மூதாட்டி மரணம்..\n12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிகமதிப்பெண் பெற்று சாதனை படைத்த மாற்றுத்திறனாளிகள்..\nஉசிலம்பட்டி -அரசு பேருந்து மீது ஷேர் ஆட்டோ மோதி விபத்து ஒரு பெண் உள்பட 5 பேருக்கு காயம்..\nகுஜராத்தில் ஹர்திக் பட்டேலுக்கு திடீரென கன்னத்தில் பளார் விட்டதால் பரபரப்பு..\n+2 தேர்ச்சியில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வரும் இராமநாதபுரம் மாவட்டம்..\nஉயிர்பலி வாங்க காத்திருக்கும் பாதாளச் சாக்கடை கண்டுகொள்ளாத மதுரை மாநகராட்சி..\nமதுரையில் பூக்குழி விழாவில் கால் தவறி தீயில் விழுந்தவர் மரணம்…\nபத்திரிக்கையாளர்கள் தொடர் தாக்குதல் – ஜனநாயகத்தின் தூணை இடிக்க முற்படும் செயல்…பொன்பரப்பியில் செய்தியாளர் தாக்குதல் WJUT உட்பட பல தரப்பினர் கண்டனம்…\nதிண்டுக்கல் பேருந்து நிலையத்தில் தேர்தலுக்கு வந்தவர்கள் திரும்பி செல்ல முடியாமல் பரிதவிப்பு..\nசித்திரை திருவிழாவை முன்னிட்டு சிறப்பாக நடைபெற்ற அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி..\nஅழகர் ஆற்றில் இறங்கும் விழா… தயாராகும் மதுரை…\nநெல்லையில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு-65.78% சதவீத வாக்குப்பதிவு… மற்றும் பிற மாவட்டங்கள் விபரம்..\nகாட்பாடியில் நக்கல் நையாண்டியுடன் வாக்களித்த துரைமுருகன்…\nஇறுதியாக மதுரையிலும் ஓட்டு பதிவு நிறைவடைந்தது..\nநிலக்கோட்டையில் பல்வேறு கட்சி தலைவர்கள் ஓட்டு பதிவு செய்தனர்…\nஅதிக ஆர்வம் காட்டிய முதன் முறை வாக்காளர்கள்..\nஆம்பூர் பகுதியில் அமமுக வேட்பாளர் வாகனம் மீது கல்வீச்சு.. தடியடி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/5761/dutasterida-farmacia-republica-dominicana-dutasterida-farmacia", "date_download": "2019-04-20T02:33:32Z", "digest": "sha1:C3VRSLWZGR3N6MV5FLJMDBDG4VZTAG7N", "length": 5522, "nlines": 54, "source_domain": "qna.nueracity.com", "title": "Dutasterida Comprar En Farmacia Online Rápido Republica Dominicana. Dutasterida En Farmacia Sin Receta - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/children-stories-in-tamil/%E0%AE%A4%E2%80%8C%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E2%80%8C%E0%AE%AE%E0%AF%8D%E2%80%8C%E2%80%8C%E0%AE%AA%E0%AE%BF%E2%80%8C%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E2%80%8C%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E2%80%8C%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E2%80%8C%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-109060900062_1.htm", "date_download": "2019-04-20T02:59:22Z", "digest": "sha1:WYQAKDQDROJFIB2IOEZNX24VKUXS6NWU", "length": 12837, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "த‌ன்ன‌ம்‌‌பி‌க்கை வே‌ண்டு‌ம் குழ‌ந்தைகளா.. | Webdunia Tamil", "raw_content": "சனி, 20 ஏப்ரல் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவழக்கம்போல ஒரு கிராமத்தில் மக்களுக்கு அறிவுரைகளை வழங்கி‌க் கொ‌ண்டிரு‌ந்தா‌ர் சூஃபி ஞானி. அவர்களில் ஒரு பெண்மணி மிகவும் சோகமாக காணப்பட்டாள். அவளை கவனித்த ஞானி அவளுக்கு என்ன வருத்தம் என்று கேட்டார். என் கணவர் கொஞ்சமும் தன்னம்பிக்கை இல்லாதவராக இருக்கிறார். மரணத்துக்கு பயப்படுகிறார் என்று சொல்லி வருத்தப்பட்டாள்.\nஅந்தக் கணவரை திருத்த வேண்டும் என்று முடிவெடுத்தார் ஞானி. அவரை தன் இருப்பிடத்துக்கு வரச் சொன்னார். நிறைய உணவு வகைகளை கொடுத்து சாப்பிட வைத்தார். அடுத்து சிறிது நேரத்தில் உண்ட மயக்கத்தில் அவர் சற்றே கண்ணயர விரும்பினார். உடனே ஒரு கட்டிலை காட்டி அதில் படுத்து ஓய்வு எடுத்துக் கொள்ளுமாறு உபசரித்தார் ஞானி.\nஐயோ, கட்டிலா என்று பதறினார் கணவர். கட்டிலில் படுத்தபடிதான் என் கொள்ளு தாத்தா இறந்தார். என் தாத்தாவும் அதேபோல கட்டிலில்தான் மரணமடைந்தார். ஏன், என் தந்தையும் அப்படித்தான். அதனால் நான் கட்டிலில் படுக்க மாட்டேன். தரையில் படுத்துக் கொள்கிறே‌ன் என்றான் அவன்.\nஐயையோ, தரையில் படுக்காதீர்கள், எ‌ன்று இப்போது ஞானி பதறினார்.\nதரையில் படுத்தபடிதான் என் கொள்ளு தாத்தா இறந்தார், என் தாத்தாவும் அப்படித்தான் மரணமடைந்தார்; ஏன் என் தந்தையாரும் தரையில் படுத்திருந்த போதுதான் சாவைக் கண்டார். அதனால் தரையில் படுக்காதீர்கள்... அவன் விழித்தான். இறப்பை யாராலும் தவிர்க்க முடியாது. கட்டிலிலோ, தரையிலோ எங்கு படுத்தாலும் சரி, மரணம் வந்தால் அதை மறுத்து விரட்ட முடியாது.\nகட்டில், தரை என்றில்லை, அது எங்கும், எப்போதும், எப்படியும் நிகழலாம். ஆகவே அதற்காக பயப்படுவதை விட்டு, இருக்கும் வாழ்க்கையை உற்சாகமாக வாழப் பழகிக்கொள். அதனால் நீயும் உன் குடும்பத்தாரும், பிற எல்லோரும் சந்தோஷமடைவீர்கள் என்றார், ஞானி.\nஅவனுக்கு இப்போது தூக்கம் வரவில்லை; விழித்துக் கொண்டான்.\nம‌னித வா‌ழ்‌வி‌ற்கு த‌ன்ன‌ம்‌பி‌க்கையே ஆதார‌ம் எ‌ன்று இத‌ன் மூல‌ம் ‌விள‌க்‌கினா‌ர் ஞா‌னி.\nவிடுகதைக்கு விடை தெரியுமா குழந்தைகளே\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://templeservices.in/temple/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95-6/", "date_download": "2019-04-20T03:16:07Z", "digest": "sha1:XCPJ2NL5XUISFBERWIUMSHXJ32GABFIM", "length": 6343, "nlines": 66, "source_domain": "templeservices.in", "title": "ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் கோடை திருநாள் தொடக்கம் | Temple Services", "raw_content": "\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் கோடை திருநாள் தொடக்கம்\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் கோடை திருநாள் தொடக்கம்\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இந்த ஆண்டுக்கான நம்பெருமாள் வெளிக்கோடை திருநாள் திருவிழா தொடங்கியது. வருகிற 13-ந் தேதி வரை 5 நாட்கள் இத்திருநாள் நடைபெறுகிறது.\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடைபெறும் நம்பெருமாள் கோடை திருநாள்(பூச்சாற்று உற்சவம்) வெளிக்கோடை, உள்கோடை என தலா 5 நாட்கள் வீதம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.\nஇந்த ஆண்டுக்கான நம்பெருமாள் வெளிக்கோடை திருநாள் நேற்று மாலை தொடங்கியது. வருகிற 13-ந் தேதி வரை 5 நாட்கள் இத்திருநாள் நடைபெறுகிறது. வெளிக்கோடை திருநாளின் முதல் நாளான நேற்று மாலை 6 மணிக்கு உற்சவர் நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு இரவு 7 மணிக்கு கோடை நாலுகால் மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கு புஷ்பம் சாத்துப்படி கண்டருளினார்.\nபின்னர், அங்கிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். பூச்சாற்று உற்சவத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நம்பெருமாள் உள்கோடை திருநாள் வருகிற 14-ந் தேதி தொடங்கி 18-ந்் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. 14-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை வீணை ஏகாந்த சேவையும் நடைபெறுகிறது.\nவெளிக்கோடை, உள்கோடை திருநாளை முன்னிட்டு வருகிற 18-ந் தேதி வரை இரவு 8.45 மணிக்கு மேல் மூலஸ்தான சேவை கிடையாது. 19-ந் தேதி சித்ரா பவுர்ணமி அன்று கஜேந்திரமோட்ச புறப்பாடு நடைபெறுகிறது. அன்று மாலை 6.15 மணிக்கு ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் காவிரி ஆற்று படித்துறையில் நம்பெருமாள் கஜேந்திரமோட்சம் கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜெயராமன், அறங்காவலர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.\nபழனி முருகன் கோவிலில் வருடாபிஷேக விழா\nஎதிரிகளின் தொல்லையை போக்கும் வராஹி அம்மன் மந்திரம்\nநோய் நீங்கும் மந்திரங்கள் ₹25.00 ₹23.00\nவறுமை- கடன் நீங்கிடும் மந்திரங்கள் ₹50.00 ₹48.00\nசித்ரா பவுர்ணமியும் திரு���ண்ணாமலை கிரிவலமும்\nகள்ளழகருக்கு அணிவிக்கப்படும் பட்டின் மகிமை\nபலனை அதிகரிக்கும் சித்ரா பவுர்ணமி விரதம்\nவீட்டில் செல்வம் நிலைக்க லட்சுமி காயத்ரி மந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/03/ol-28_26.html", "date_download": "2019-04-20T03:01:45Z", "digest": "sha1:76TFOJQ4GVSX2VMS6K47NFS3MM47QK24", "length": 3662, "nlines": 59, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "O/L ප්‍රතිඵල මාර්තු 28 නිකුත් වෙයි - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nஜெருஸலேம் அல் அக்ஸா பள்ளிவாசலில் தீ\nஜெருஸலேம் நகரிலுள்ள வரலாற்று முக்கியத்தும் வாய்ந்த அல் அக்ஸா பள்ளிவாசலில் நேற்று தீ பரவியது. இஸ்லாமியர்களின் புனிதத் தலங்களில் ஒன்றாக...\nவில்பத்துவை வைத்து சிங்களவர்கள் இனவாதம் செய்யாதீர்கள் - வடக்கு தேரர்கள்\nவில்பத்து வனப்பாதுகாப்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் அரச அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் தெற்கில் சில தரப்பினரால் முன்னெடுக்கப்படும...\nநண்பர்களுக்கிடையில் எமனாக வந்த காதல் - தோற்றுப்போன மனிதாபிமானம்\nஒரு பெண்ணை நண்பர்கள் இருவர் காதலித்ததன் விளைவாக ஒரு இளைஞன் மற்றுமொறு இளைஞனின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். திருகோணமலை நீதிமன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-10769.html?s=ac44fd8307f60873ee702952ea8f049d", "date_download": "2019-04-20T02:29:21Z", "digest": "sha1:K6IKJOVWS4IK3BUT7D2HCYQGFMRBFJRR", "length": 6780, "nlines": 24, "source_domain": "www.tamilmantram.com", "title": "மழைக்கால வைரஸ் பெற்றோர்கள் கவணத்திர்க்க [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > ரோஜா மன்றம் > மருத்துவம் > மழைக்கால வைரஸ் பெற்றோர்கள் கவணத்திர்க்க\nView Full Version : மழைக்கால வைரஸ் பெற்றோர்கள் கவணத்திர்க்க\nமழைக்கால வைரஸ் பெற்றோர்கள் கவணத்திர்க்கு\nகோடை காலத்தை காட்டிலும் குளிர், மழை காலத்தில் உடலை பேணி காப்பதில் அதிக அக்கறை கொள்வது அவசியம். மழை காலத்தில் எளிதில் \"வைரஸ்' கிருமிகள் உணவு, குடிநீர் மூலம் உடலுக்குள் புகுந்து தொல்லைக்கு உள்ளாக்குகிறது. இதில் இருந்து நம்மையும், குழந்தைகளையும் காத்து கொள்ள தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது அவசியம்.\nசுற்றுப்புறத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்து கொள்ள வேண்டும்.\nசாலையோர கடைகளில் \"ஈ' மொய்க்கும் தின்பண்டங்களை குழந்தைகள் வாங்கி சாப்பிடாமல் பார்த்து கொள்ள வேண்டும்.\nகுழந்���ைகளுக்கு தேவையான \"ஸ்நாக்ஸ்' வகைகளை வீட்டில் செய்தும், தரமான கடைகளில் வாங்கி கொடுத்து அனுப் புவதும் நலம்.\nசுத்தமில்லாத குடிநீரில் தயாரிக்கப்படும் ஐஸ் வகைகளை குழந்தைகள் சாப்பிடாமல் பெற்றோர் பார்த்து கொள்ளவது அவசியம்.\nகொட்டும் மழையில் குழந்தைகள் நனைவதன் மூலம் ஜுரம் எளிதில் தொற்றி கொள்ளும். எனவே, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் போது குடை அல்லது \"ரெயின் கோட்' கொடுத்து அனுப்பலாம்.\nபள்ளி முடிந்து வீடு திரும்பும் போது சாலையில் தேங்கியிருக்கும் மழை நீரில் குழந்தைகள் குதித்து விளையாடி வருவர். அதேபோல, பள்ளி மைதானத்தில் தேங்கியுள்ள மழை தண்ணீரிலும் குழந்தைகள் விளையாடுவர். அவ்வாறு மழை நீரில் குழந்தைகள் விளையாடுவதால் நோய் தாக்குதலுக்கு உள்ளாவது குறித்து பெற்றோர் அறிவுரை அளிக்க வேண்டும்.\nமழைக் காலத்தில்சளி, காய்ச்சல், தொண்டை சம்பந்தமான பிரச்னை, சைனஸ் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது.குழந்தைகளை இந்த நோய்கள் எளிதில் தாக்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த குழந்தைகளுக்கு வைட்டமின் உணவுகளை வழங்கி, மழைக்கால நோய்களில் இருந்து பெற்றோர் பாதுகாத்து கொள்ளலாம்.\n. வீடுகளைச் சுற்றி மழை நீர் தேங்காமலும், பிளாஸ்டிக் டப்பா, உரல், கொட்டாங்குச்சி போன்றவற்றில் மழை நீர் தேங்காமலும் பார்த்து கொள்ள வேண்டும்.\nநீரில் சிக்குன் குனியா நோய் கிருமியை பரப்பும் \"இடிஸ்' கொசு வகைகள் அதிக உற்பத்தியாகிறது. எனவே, சுற்றுப்புற சுகாதாரத்தை பேணி காப்பதில் அதிக அக்கறை செலுத்துவது உடல் நலத்துக்கு நலம்.\nதெருக்களில் உள்ள குப்பை தொட்டி, சாக்கடை அடைப்பு உள்ளிட்ட பிரச்னைகளை சுகாதார நல அலுவலக அதிகாரிகளிடம் தெரியப்படுத்தி, சுத்தமாக வைத்து கொள்வதால் தொற்று நோய் கிருமி அபாயத்தில் இருந்து தப்பிக்கலாம்.\nவீடுகளில் கிணறு உள்ளவர்கள் மாநகராட்சியில் உள்ள மலேரியா டிபார்ட் மென்ட் அலுவலர்களை தொடர்பு கொண்டு மருந்து தண்ணீர் வாங்கி ஊற்றி கொள்ளலாம்.\nகுழந்தைகளுக்கு மட்டுமல்ல, வளர்ந்தோருக்கும் பயன் தரும் விடயங்கள்...\nகவனத்திற்கொண்டால், நாம் என்றும் சுகதேகிகளே...\nசுத்தத்தை உணர்த்தும் பதிவுக்கு நன்றி...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-21506.html?s=93d0fcd9936a5fa8e86db8ffaa822513", "date_download": "2019-04-20T02:37:51Z", "digest": "sha1:MSD4GOF6EPOEXHNJXV32B4VBVRWQO64Z", "length": 51313, "nlines": 220, "source_domain": "www.tamilmantram.com", "title": "டெல்லியை பிடிக்க 2 நாள் போதும் - சீனாவின் மிரட்டல் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > செய்திச் சோலை > டெல்லியை பிடிக்க 2 நாள் போதும் - சீனாவின் மிரட்டல்\nView Full Version : டெல்லியை பிடிக்க 2 நாள் போதும் - சீனாவின் மிரட்டல்\nடெல்லியை பிடிக்க 2 நாள் போதும் - சீனாவின் மிரட்டல் இமெயில்\nடெல்லி: டெல்லியை கைப்பற்ற தங்களுக்கு இரண்டு நாங்கள் தான் ஆகும் என சீன வெப்சைட் ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அருணாச்சல பிரதேசத்தில் இருக்கும் இந்திய சுற்றுலா நிறுவனங்களுக்கும் இமெயிலை அனுப்பியுள்ளது அந்த தளம்.\nசீனா கடந்த 1ம் தேதி தனது 60வது தேசிய தினத்தை கொண்டாடியது. அப்போது தனது ராணுவ பலத்தையும், தங்களது வளர்ச்சியையும் உலகிற்கு காட்டியது.\nஆனால், அதே நேரத்தில் இந்திய மாநிலமான அருணாச்சல பிரதேசம் தங்களுக்கு சொந்தமானது என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதனால் அந்த மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு விசா கொடுப்பதில்லை. மேலும், ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் உலக வங்கிகள் அருணாசல பிரதேசத்துக்கு நிதி உதவி செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.\nமேலும், இந்தியாவுடனான எல்லைக்கோடான மெக் மோகன் கோட்டை தாண்டி பல முறை அத்துமீறல் செய்து வருகிறது.\nஇதையடுத்து தற்போது இந்தியா, சீனா எல்லை பகுதி பதற்றம் நிறைந்தவையாக மாறியுள்ளது. இந்நிலையில் தற்போது அருணாச்சல பிரேதசத்தில் இருக்கும் சுற்றுலா நிறுவனங்களுக்கு சில மிரட்டல் இமெயில் வந்துள்ளது. அதில் சில வரைபடங்கள் இணைக்கப்பட்டுள்ளது.\nஅதில் ஒன்றில் அருணாச்சல பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி என குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றொன்றில் டெல்லி மீது ஒரு வட்டம் போடப்பட்டுள்ளது. அதன் அருகே இந்த இடத்தை சீன ராணுவம் பிடிக்க இரண்டு நாட்கள் தான் தேவைப்படும் என கூறப்பட்டுள்ளது.\nஇவை இரண்டும் ஒரு சீன இணையதளத்தில் இருந்து தான் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து ஹிமாலயன் ஹாலிடேஸ் என்ற நிறுவனத்தின் தலைவர் டேரிங் வாங்கே கூறுகையில்,\nஅருணாச்சல பிரதேசத்தில் இருக்கும் சுற்றுலா நிறுவனங்கள் அனைத்துக்கும் இது போன்ற மிரட்டல் இமெயில் வருகிறது. எங்களுக்கு சில இமெயில்கள் வந்துள்ளது. இது அருணாச்சல பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி எ��� குறிப்பிடப்பட்டுள்ளது. இது எங்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.\nஇந்த விஷயத்தை மத்திய அரசு சாதாரணமாக எடுத்து கொள்ள கூடாது. இதன்மூலம் அருணாச்சலம் இந்தியாவின் ஒரு பகுதி என்பதை உறுதியாக தெரிவிக்க வேண்டும். அங்கு கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.\nநன்றி ; தட்ஸ் தமிழ்.\nஎளியோரை வலியோர் வதைத்தால் வலியோரை தெய்வம் வதைக்கும்.\n30 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களின் இறப்புக்கும் 3 இலட்சம் மக்களின் முட்கம்பி சிறைவாழ்வுக்கும் இரண்டு தரப்பினருக்கும் பங்கு இருக்கின்றது. ஆனால் இந்தியாவின் கரங்கள்தான் அதிகமாக அப்பாவி மக்களின் குருதியால் நனைந்துள்ளது.\nசீனா இந்தியாவின் ஆழம் தெரியாமல் காலை விடுகிறது.\nஇனிமேல் இந்தியாவை யாரும் படை எடுத்து வெற்றிக்கொள்ளமுடியாது. இப்பொழுது 1961 கிடையாது, 2009. இந்தியா எல்லாவிஷயத்திலும் முன்னேறியிருக்கிறது என்பதை சீனா மறந்துவிட்டது என்பதே இந்த பதிவிலிருந்து தெரிகிறது.\nசீனாவில் பல பிரச்சனைகள் இருக்கின்றன. அதை மறைக்க இந்த மாதிரியான விஷயங்களை சீனா வெளியிடுகிறது என்று நினைக்கிறேன்.\nமேற்கில் இருக்கும் முஸ்லீம்கள் தனியாக செல்லவேண்டும் என்று சொல்கிறார்கள். அதுபோல் திபேத்தில் இருக்கும் பிரச்சனை முடிவுக்கு வருவது மாதிரி தெரியவில்லை.\nமக்களை திசை திருப்ப இந்த மாதிரி சீனா பலமுறை செய்துள்ளது. ஆகையால் இது ஒன்றும் புதிதல்ல.\nஇந்த செய்தி எத்தனை தூரம் நம்பகமானது, உலகில் எத்தனையோ இணையத்தளங்கள் இருக்கின்றன அவை ஒவ்வொன்றிலிருந்தும் ஒவ்வொரு நாளும் எத்தனையோ லட்ச மெயில்கள் வருகின்றன....\nஎன்று பல்வகைப்படும், இது போன்ற செய்திகளை ஊர்ஜிதப் படுத்தாமல் ‘தற்ஸ் தமிழ்’ போன்ற இணையத் தளங்கள் வெளியிடுவதே தப்பு, ஏனென்றால் இது இந்தியாவின் பாதுகாப்பு சம்மந்தப்பட்ட விடயம். விடயம் உணமையாக இருந்தால் கூட விடயத்தை உரிய அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வந்து விட்டு மெளனித்திருப்பதே தாய் நாட்டுக்கு நாம் செய்யும் கடமையாக இருக்கும். அதனை விடுத்து இது போன்ற செய்திகளைப் பர பரப்பூட்ட பயன்படுத்திக் கொண்டு தம்மையும் தம் தளங்களையும் விளம்பரப் படுத்துவது கேவலமானது.\nஆனால் இதை சாதாரணமாக எடுத்து கொள்ள கூடாது.ஆரென் அண்ணா சொல்வது போல் சீனாவுக்கு எந்த விதத்திலும் இந்தியாவின் பலம் குறைய வில்லை.\nஆனால் இதை சாதாரணமாக எடுத்து கொள்ள கூடாது.\nஉண்மைதான் நேசம், ஆனால் உண்மையாக சீனா இது போல செய்ய நினைத்தால் இப்படி மெயில் அனுப்பிக் கொண்டிருக்க மாட்டார்கள். இந்த மெயிலை அனுப்பியவர்கள் நோக்கமே குழப்பம் விளைவிப்பதே - அவர்களது நோக்கத்தினை ‘தற்ஸ்தமிழ்’ திறம்பட நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.\nஇன்றைய பத்திரிகைகளிலும் முக்கிய செய்தி இது தான்.\nஇன்றைய பத்திரிகைகளிலும் முக்கிய செய்தி இது தான்.\nஅந்த பத்திரிகைகளும் பரபரப்பூட்டவும், சுய விளம்பரத்துக்காகவும் இவ்வாறு செய்திருக்குமோ\nஇன்றைய ஊடகங்களுக்கிடையேயான போரில், முன்னணியில் இருப்பதற்கும், சர்வைவலுக்காகவும் இதுபோன்ற அதிர்ச்சியூட்டும் ஸ்கூப்களை வெளியிடத்தான் வேண்டியிருக்கிறது.\nசங்கிலி அறுத்தவனை உதைத்ததை படம் பிடித்த வீடியோ, காட்டுக்குள்\nதீவிரவாதிகளை பேட்டி எடுத்து வந்து வெளியிடுவது என்று எத்தனையோ\nமுன்னுதாரணங்கள். இந்தியாவில் மட்டுமல்ல. உலகெங்கிலுமே இதே\nஇந்த செய்திகளுக்கு காரணம் கண்டுபிடிப்பதைவிட, இது போன்ற அச்ச நிலை ஏற்படாமலிருக்க முன்னேற்பாடுகளை இந்திய அரசு செய்ய வேண்டும். அந்நிலை ஏற்படின், எதிர்கொள்ளத் தயாராக இராணுவம்\nதயார்நிலையில் இருக்க வேண்டும். அதற்கு எச்சரிக்கை மணியாகக்கூட\nஅடிக்கடி \"விபத்துக்குள்ளாகும்\" போர் விமானங்கள் விடயத்தில் இந்தியா மெத்தனமாக இருத்தல் ஆகாது.\nநானறிந்தவரை, சீன இந்தியப்போர் வந்தால், இந்தியாதான் அதிகம் பாதிக்கும் என்று படுகிறது.\nசினாவிற்கும் இந்தியாவிற்கும் போர் வந்தால் அதிகம் பாதிக்கப்படுவது சினாவாகத்தான் இருக்கும்.\nதிபத்திலிருந்தும் மேற்கு சீனாவிலிருந்தும், இன்னர் மங்கோலியாவிலிருந்தும் சீனாவிற்கு பிரச்சனை வரும். அது உள்நாட்டுப் போராக மாறக்கூடும். அப்படி நடந்தால் சீனால் சில நாடுகளாக ஆகிவிடும். அது சீனாவிற்கும் தெரியும்.\nசீனா சமீபகாலமாக பொருளாதர சிக்கலில் இருந்து வருகிறது, அது போர் அல்லது வேறு விதமான சிக்கலில் மாட்டினால் அதோ கதி தான்.\nஇந்தியாவிற்கு இந்த விசயத்தில் பாதுகாப்பாக பல நாடுகள் உள்ளன. மேலும் சீனா மறைமுகமாக இந்தியப்பொருட்களை தனது நாட்டில் தரக்குறைவாக தயாரித்து, இது இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்று அச்சிட்டு மூன்றாவது நாடுகளில் விற்று நம் பெயரை கெடுக்க பார்க்கிறது, சமீபத்தில் இந்தியாவில் கூட சீனாவில் இருந்து வந்த அழகுசாதன பொருட்கள் கண்டெயினரை(யாரும் பெற்றுக்கொள்ளாத்தால்) உடைத்து பார்த்தால் அதில் இருந்த போலியின் மூலம் அவர்கள் சுயரூபம் தெரிந்தது.\nநேரடி போர் முடியாது என்பதால் மறைமுகமாக வேலை காட்டி வருகிறது. இந்தியாவிற்கு அருகில் இருக்கும் இலங்கை மற்றும் பாக்கிஸ்தானிற்கு வால் பிடிக்கிறது. மறைமுக உதவி செய்து வருகிறது.\nஆளும்/இந்திய அரசு இதனை அறியாமல் இல்லை, சமீபத்திய உள்நாட்டு போரின் போது கூட, சீனா பக்கம் இலங்கை சென்று விடக்கூடாது என்றே அதிகபட்ச உதவிகள் இலங்கைக்கு செய்து வந்திருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே.\nபாகிஸ்தான் அமெரிக்கா அடிவருடியாக இருப்பதால் அது சீனா பக்கம் செல்லாமல் இருக்க அமெரிக்கா பார்த்துகொள்ளும்.\nஇருந்த போதிலும் நம் ராணுவம் மற்றும் நம் பலத்தை நாம் குறைத்து மதிப்பிடுதல் சரியானதில்லை. தேசப்பற்று என்பதை விட நாம் ஜனநாயக நாடு என்பதால், நம் நாட்டு பலம் அனைத்தும் அனைவருக்கும் தெரிந்ததே. சமீபத்தில் வின்வெளி மற்றும் ராணுவத்திற்கு நீர்முழ்கி கப்பல் தயாரித்தது என அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகிறோம்.\nஇந்தவிசயத்தில் இலங்கையை தாயகமாக கொண்ட நண்பர்கள், இந்தியாவை மாட்டிக்கொண்டயா என்பது போல பதிவிடுவது கண்டிக்கத்தக்கது. இந்தியாவை சில விசயங்களுக்காக கேட்டு, முடியாது என்றவுடன் அமெரிக்காவிடம் கோரிக்கை விட்டது என்ன ஆயிற்று என்பதை அவர்கள் யோசித்து பார்க்க வேண்டும். இந்தப்பிராந்தியத்தில் இந்தியாவின் மனஓட்டத்திற்கு எதிராக எந்த நாடும் செயல்பட முடியாது.\nசீனாவுடன் போர் என்று வந்தால் இருவருக்கும் பாதிப்பு வரத்தான் செய்யும். தாங்க முடியாத பட்சத்தில் இருக்கவே இருக்கிறது அனு ஆயுதம். நாம் அனு ஆயுதம் செய்து வைத்திருப்பது ஆயுத பூஜைக்கு கொண்டாடவா\nநமக்கு உண்மையிலே கம்யூனிச நட்பு நாடான ரஷ்யா இருக்கும் வரை இந்தப்பிரச்சினையில் துனைக்கு வேறு ஆள் தேவையில்லை.\nஉலகமெங்கும் பொருளாதர தேக்கநிலை நிலவுவதால் போர் என்பது சும்மா உதார் தான்.\nஇன்றைய ஊடகங்களுக்கிடையேயான போரில், முன்னணியில் இருப்பதற்கும், சர்வைவலுக்காகவும் இதுபோன்ற அதிர்ச்சியூட்டும் ஸ்கூப்களை வெளியிடத்தான் வேண்டியிருக்கிறது.\nதாய்நாட்டு நலனிலும், இது போன்ற சர்வை வலுதான் அந்தப் பத்திரிகைகளுக்குப் பெரிதாக இருக்கிறது எங்கிறீங்க....\nஎன்ன பிரவீன் உங்களுடைய கருத்தின்படி ஏதோ இந்தியாவிடம்தான் அணுஆயுதம் இருக்கின்றது என்பதுபோல் எழுதுகின்றீர்கள். இந்தியா அணுஆயுதப் பரிசோதனையின் வெற்றி கேள்விக்குறியாகி உள்ளது.\nஇந்தவிசயத்தில் இலங்கையை தாயகமாக கொண்ட நண்பர்கள், இந்தியாவை மாட்டிக்கொண்டயா என்பது போல பதிவிடுவது கண்டிக்கத்தக்கது.\nஉங்களின் இந்தக் கருத்து சர்வாதிகாரத்தன்மையாக உள்ளது. உங்கள் குடும்பத்தை அழிக்க உதவி செய்த ஒருவரை நீங்கள் பாராட்டுவீர்களா\nஈழத்தமிழர் தமிழக மக்களை நேசிக்கின்றார்கள். ஆனால் இந்திய என்று வரும்போது அவர்கள் ஆதரிப்பார்கள் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம். நீங்கள் உங்களுடைய நலன்களுக்காக இரண்டு நாளில் 30 ஆயிரம் மக்களை கொல்லமுடியும். அதை அந்த இனத்தவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகின்றீர்களா\nஉங்களுடைய கருத்தை சொல்வதற்கு எவ்வளவு உரிமை இருக்கின்றதோ அவ்வளவு உரிமை மற்றவர்களுக்கும் இருக்கின்றது என்பதை புரிந்து கொள்ளுங்கள்\nஇங்கே பிரிவினையை தூண்டும்விதத்தில் பதிவுகள் வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.\nநமக்குள் பிரிவினைதான் இதனால் உண்டாகும். வேறு எதற்கும் இதனால் தீர்வு கிடைக்காது.\nநண்பர்கள் இந்த விஷயத்தை இத்துடன் முடித்துக்கொள்வார்கள் என்றே நினைக்கிறேன்.\nஇந்தத் திரியை இத்துடன் பூட்டிவிடும்படி கேட்டுக்கொள்கிறேன்.\nஉங்களின் இந்தக் கருத்து சர்வாதிகாரத்தன்மையாக உள்ளது. உங்கள் குடும்பத்தை அழிக்க உதவி செய்த ஒருவரை நீங்கள் பாராட்டுவீர்களா\nஈழத்தமிழர் தமிழக மக்களை நேசிக்கின்றார்கள். ஆனால் இந்திய என்று வரும்போது அவர்கள் ஆதரிப்பார்கள் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம். நீங்கள் உங்களுடைய நலன்களுக்காக இரண்டு நாளில் 30 ஆயிரம் மக்களை கொல்லமுடியும். அதை அந்த இனத்தவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகின்றீர்களா\nஉங்களுடைய கருத்தை சொல்வதற்கு எவ்வளவு உரிமை இருக்கின்றதோ அவ்வளவு உரிமை மற்றவர்களுக்கும் இருக்கின்றது என்பதை புரிந்து கொள்ளுங்கள்\nஈழத்தில் நிகழ்ந்த கசப்பான நிகழ்வுகளின் போது,\nமன்ற உறவுகள் தமது வன்மையான கண்டனங்களைப் பதிவு செய்திருந்தனர்.\nஇலங்கை, இந்தியா என்�� வேறுபாடின்றி வந்த மனப்பதிவுகள்,\nதவறுகளையும், சூழ்ச்சிகளையும் சுட்டிக்காட்டியதில் என்றுமே பிரவின் பின்னின்றதில்லை.\nநியாயம் பேசும் மன்ற உறவுகளில், ஒருவர் பிரவின்.\nதமிழகம் இந்தியாவின் ஒரு மாநிலம்.\nஅதனால், இந்திய சட்டதிட்டங்கள் தான் தமிழகத்திற்கு முதன்மையானவை.\nஈழப்படுகொலைகளுக்கு எதிராக நேரடி நடவடிக்கைகள் எடுக்காதிருந்திருப்பின்,\nதமிழகம் மேல் குற்றம் சொல்வதிற் குற்றமில்லை.\nதடைகளைத் தாண்டித், தமிழக மக்கள் கொடுத்த குரலையும், ஈகம் செய்த உயிர்களையும்\nதம் மொழி தாண்டி இந்தியர் என்ற உணர்வே மேலானது.\nஏனென்றால் இந்திய மக்களுக்கான உரிமை அவர்கள் நாட்டில் கிடைக்கின்றது.\nதமிழ் என்றாலே தடைகளும் சந்தேகங்களும் சிறையும் சித்திரவதையும் படுகொலையும் சகஜமானதாகிப்போனதால்,\nஈழத்தமிழருக்கு இலங்கை என்பது அந்நியமாகிப்போனது.\nஇந்தநிலை மாறினால், ஈழத்தமிழனுக்கும் இலங்கை என்ற உணர்வு முதன்மையாகலாம்.\nநாடுகள், மதங்கள் தாண்டித் ‘தமிழ்’ என்ற மொழியுணர்வே முதன்மையானதாக இருக்கின்றது.\nஇந்த உணர்வைச் சிதையவிடாமல் பாதுகாக்க வேண்டியது நம் அனைவரினதும் கடமையாகும்.\nஎன்ன பிரவீன் உங்களுடைய கருத்தின்படி ஏதோ இந்தியாவிடம்தான் அணுஆயுதம் இருக்கின்றது என்பதுபோல் எழுதுகின்றீர்கள். இந்தியா அணுஆயுதப் பரிசோதனையின் வெற்றி கேள்விக்குறியாகி உள்ளது.\nஇந்தவிசயத்தில் இலங்கையை தாயகமாக கொண்ட நண்பர்கள், இந்தியாவை மாட்டிக்கொண்டயா என்பது போல பதிவிடுவது கண்டிக்கத்தக்கது.\nஉங்களின் இந்தக் கருத்து சர்வாதிகாரத்தன்மையாக உள்ளது. உங்கள் குடும்பத்தை அழிக்க உதவி செய்த ஒருவரை நீங்கள் பாராட்டுவீர்களா\nஈழத்தமிழர் தமிழக மக்களை நேசிக்கின்றார்கள். ஆனால் இந்திய என்று வரும்போது அவர்கள் ஆதரிப்பார்கள் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம். நீங்கள் உங்களுடைய நலன்களுக்காக இரண்டு நாளில் 30 ஆயிரம் மக்களை கொல்லமுடியும். அதை அந்த இனத்தவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகின்றீர்களா\nஉங்களுடைய கருத்தை சொல்வதற்கு எவ்வளவு உரிமை இருக்கின்றதோ அவ்வளவு உரிமை மற்றவர்களுக்கும் இருக்கின்றது என்பதை புரிந்து கொள்ளுங்கள்\nஅக்னி நான் தமிழக மக்களை எங்காவது குறை கூறியுள்ளேனா அப்படி குறைகூறினால் நாங்கள் எங்களையே தூற்றுவதை போலாகும். நீங்கள் கூட என்னுடைய கருத்தை குறிப்பிடும்போது பிரவீன் எழுதிய வார்த்தைகளை வேண்டுமென்று விட்டுவிட்டீர்கள்.\nஇந்தவிசயத்தில் இலங்கையை தாயகமாக கொண்ட நண்பர்கள், இந்தியாவை மாட்டிக்கொண்டயா என்பது போல பதிவிடுவது கண்டிக்கத்தக்கது. இது பிரவீன் வார்த்தைகள். பாதிக்கப்பட்ட ஒருவன் தகுந்த நேரத்தில் தனக்கொரு சந்தர்ப்பம் வரும்போது அதை பயன்படுத்துவான்.\nதம் மொழி தாண்டி இந்தியர் என்ற உணர்வே மேலானது.\nஏனென்றால் இந்திய மக்களுக்கான உரிமை அவர்கள் நாட்டில் கிடைக்கின்றது.\nஅக்னி இது நீங்கள் எழுதியது. உண்மையில் இது உங்கள் அடிமனத்திலிருந்து வந்ததா\nதமிழக மீனவர்கள் துன்புறுத்தப்படுகின்றார்கள் அது உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா\nநான் இந்திய தமிழர்களை ஒருபோதும் குறைகூறவில்லை. அவர்கள் எமது சகோதரர்கள். ஆனால் இந்தியா என்ற சொல் வரும்போது எங்களிடமிருந்து நட்பை எதிர்பார்க்க முடியாது.\nஏனென்றால் நாம் கொத்துகொத்தாய் உறவுகளை இழந்தவர்கள். வலிகளை நெஞ்சில் சுமப்பவர்கள். எமது வடுக்கள் உடனடியாக ஆறமாட்டாது.\nபிரபாகரன் இந்தியாவை நேசித்தமையால்தான் சீனாவுடன் உறவை வளர்க்க விரும்பவில்லை. சீனாவுடன் நெருங்கியிருந்தால் முடிவுகள் மாறிப்போயிருக்கலாம்.\nஎல்லாவற்றையும் விட ஐநாவில் இலங்கைக்காக வக்காலத்து வாங்கி தமிழர் படுகொலையை நியாயப்படுத்திய இந்தியாவை நாம் நேசிக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது உங்களுக்கு சரியாகப்படலாம்.\nதாய்நாட்டு நலனிலும், இது போன்ற சர்வை வலுதான் அந்தப் பத்திரிகைகளுக்குப் பெரிதாக இருக்கிறது எங்கிறீங்க....\nஇந்தச் செய்தியால் தாய்நாட்டு நலனுக்கு எவ்வித பங்கமும் வந்ததாக நான் நினைக்கவில்லையண்ணா. மாறாக மக்களிடையே இதுகுறித்து விழிப்புணர்வு அதிகரித்திருப்பதாகவே தெரிகிறது.\nபொறுமை நாம் தமிழர் தமிழால் இணைந்திருகின்றோம்....\nதேவையான இடத்தில் தேவையானதை பேசுவோம்...\nமன்றத்தில் எப்போதும் அமைதி நிலவட்டும்......\nமாறாக மக்களிடையே இதுகுறித்து விழிப்புணர்வு அதிகரித்திருப்பதாகவே தெரிகிறது.\nஅடடே நீங்க சர்வே நடாத்தி கண்டறிஞ்சிங்க போல....\nஅந்த விழிப்புணர்வு எப்படி, எந்த வகையில் ஏற்பட்டுள்ளதென கொஞ்சம் விளக்கலாமே...\nஇவ்வளவு நாளும் பாம்புக்கு பால் வார்த்திருக்கிறோம் என்று நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது. இருந்த போதும் மண்ணிக்கிறோம். ஏனென்றால் அவரவர் சுபாவம் அப்படி.\nஇப்போதும் இலங்கை அகதிகள் முகாமில் உள்ளவர்களை தமிழகத்து மக்களாக்க முயற்சி நடைபெற்று வருகிறது. இது மத்திய அரசு இசைவில்லாமல் நடந்து விடுமா\nவீணாய் போன என் சகோதரர்கள், தமிழகத்தில் ஆங்காங்கே முள்வேலி தடுப்பு முகாம் பற்றி ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் போட்டு கண்டனம் தெரிவித்து கொண்டிருகிறார்கள், அவர்களிடம் உங்கள் உள்ளக்கிடக்கையை தெரிவியுங்கள்.\nவணங்காமன் கப்பலை திருபியனுப்பிய போது, நீங்கள் யாரை வேண்டி நின்றீர்கள், இப்போதும் யார் தயவை எதிர்பார்த்து நிற்கிறீர்கள் என்று தெரியுமா. அடுத்து தமிழக எம்பிக்கள் குழு இலங்கை செல்ல இருப்பது எதற்கு\nமெத்த சந்தோசம், இந்த மட்டில் உங்களைப்பற்றி அறிய தந்ததற்கு.\nமன்றத்தில் என்னைப் போன்ற பலரும் இருக்கிறார்கள் என்பதை மறந்திருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.\nஅன்று தொட்டு இன்று வரை தமிழக>>>தமிழீழ மக்களை ஒன்றாக விடாமல் தடுக்க முனையும் சக்திகளின் சதிக்கு இரையாவதே நம்மவர் விதியாச்சு.\nஇனி ஒரு விதி செய்வோமே.. அதை எந்நாளும் காப்போமே..\nநன்றி அமரன், உதைக்கும் கால் என் சகோதரன் கால் என்றாலும் அதற்கு முத்தம் தர தயாராக இருக்கிறோம். ஆனால் அப்படி ஒரு பதிவிற்கு எதிர்பதிவு இல்லை என்றால் நாளை மன்றம் முழுக்க ஒரு சார்பாக இருக்கிறது என்ற அவப்பெயர் வரும் என்பதால் மாற்றுக்கருத்து பதிக்க வேண்டாம் என்றிருந்த நான் பதிந்தேன்.\nஎனக்கும் சமயத்தில் சந்தேகம் வரும் ஒரே ரத்தம் என்றால் ஏன் இப்படி மட்டமாக யோசிக்கிறார்கள் என்று, உங்கள் பதிவிற்கு பிறகு உண்மை தெரிந்து கொண்டேன் அமைதி பெறுகிறேன்.\nசீனாவின் உற்பத்திகளை தள்ளுவதற்கு இலங்கையில் இனி போர் இல்லை. அதனால் வுடான்ஸ் விட்டிருக்கும். இதுக்கேன் இவ்வளவு முக்கியத்துவம்... எப்படியும் குளிர்காயப்போவது மூன்றாவது நபர் தான் என்று இந்த திரியின் திரிபு காட்டுகிறது. தற்போதய பொருளாதார சரிவிலிருந்து மீள்வதே சீனாவுக்கு பெரிய சவால். இதுல இது வேறயா....\nஅடடே நீங்க சர்வே நடாத்தி கண்டறிஞ்சிங்க போல....\nஅந்த விழிப்புணர்வு எப்படி, எந்த வகையில் ஏற்பட்டுள்ளதென கொஞ்சம் விளக்கலாமே...\nநன்றி அமரன், உதைக்கும் கால் என் சகோதரன் கால் என்றாலும் அதற்கு முத்தம் தர ��யாராக இருக்கிறோம். ஆனால் அப்படி ஒரு பதிவிற்கு எதிர்பதிவு இல்லை என்றால் நாளை மன்றம் முழுக்க ஒரு சார்பாக இருக்கிறது என்ற அவப்பெயர் வரும் என்பதால் மாற்றுக்கருத்து பதிக்க வேண்டாம் என்றிருந்த நான் பதிந்தேன்.\nஎனக்கும் சமயத்தில் சந்தேகம் வரும் ஒரே ரத்தம் என்றால் ஏன் இப்படி மட்டமாக யோசிக்கிறார்கள் என்று, உங்கள் பதிவிற்கு பிறகு உண்மை தெரிந்து கொண்டேன் அமைதி பெறுகிறேன்.\nநன்றி பிரவீன் உங்கள் குறுகிய மனப்பான்மைக்கு முள்ளிவாய்க்காலில் 3 இலட்சம் மக்கள் முற்றுகைக்குள் இருந்தபோது இலங்கை அரசு 70 பேர்தான் இருக்கின்றார்கள் என்று பிரச்சாரம் செய்தது. அதை ஆமோதித்து இந்திய அமைச்சர்கள் 70 ஆயிரம்பேர்தான் இருக்கின்றார்கள் என்று படுகொலையை ஊக்குவித்தது. ஆனால் இப்போது எப்படி 3 இலட்சம் மக்கள் அங்கிருந்து வந்தனர். ஐ.நா வில் படுகொலைக்கு விசாரணை தேவை என்ற மேற்கு நாடுகளின் கோரிக்கையை எதிர்த்து இலங்கை மீது போர்க்குற்றம் வராமல் தடுத்து உதவினீர்கள். எப்படி நாம் இந்தியாவை ஏற்றுக்கொள்வது.\nநீங்கள் ஒருமைப்பாடு ஒருமைப்பாடு என்கின்றீர்கள் தமிழக மீனவர்கள் நிர்வாணமாக்கப்பட்டு தாக்கப்பட்டபோது என்ன செய்தது இந்தியா நீங்கள் ஒருமைப்பாடு பற்றி வாய் கிழிய கத்துங்கள் மீனவர்கள் மானத்தை இழந்து கொண்டிருக்கட்டும். சிலவேளை நீங்கள் இந்திய ஒருமைப்பாட்டுக்காக பொறுத்துக்கொண்டிருப்பீர்கள்\nநீங்களே இதே திரியில் சொல்லியிருக்கின்றீர்கள் சீனாவுக்காகதான் இலங்கைக்கு உதவி செய்ததாக. அதற்காக ஒரு இனத்தை அழிக்க இந்தியாவுக்கு என்ன உரிமை இருக்கின்றது.\nநீங்கள் பாம்புக்கு பால் வார்த்தாக கூறுகின்றீர்கள் நீங்கள் பால் வார்த்த இலங்கை கடற்படைதான் இன்று தமிழக மீனவர்களை நிர்வாணப்படுத்துகின்றது. நான் கூறுவதைவிட வை.கோ சீமான் போன்றவர்கள் கூடுதலாக விமர்சிக்கின்றார்கள் அதை எப்படி எடுத்துக்கொள்கின்றீர்கள்.\nபிரவீன் இந்த கேள்விகளுக்கு நீங்கள் நுனிப்புல் மேயாமல் எல்லாக் கேள்விகளுக்கும் சரியான பதிலை சொல்லுங்கள் நான் இந்திய எதிர்ப்பை கைவிட்டுவிடுகின்றேன். இனிமேல் எதிராக எழுதமாட்டேன்.\nதிரி தலைப்பைவிட்டு விவாதம் விலகுவதாகத் தெரிகிறதே\nஇத்திரியைப் பூட்டிவிடலாம் எனக் கருதுகிறேன்.\nசமீப மாதங்களில் சீனா இந்தியாவை சீண்டிக் கொண்டுத்தான் இருக்கிறது..\nஇதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.. அதுமட்டுமல்ல.. இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களை குறிவைத்து ஏவுகணைகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன..\nசமீபத்தில் இந்திய எல்லையில் ஊடுறுவிய சீனா ராணுவம், சீனத்தில் ஏதோ இந்திய எல்லையில் கிறுக்கி சென்றதாக தகவல்களும் பரவின.. பிறகென்னவாயிற்றோ தெரியவில்லை, மத்திய அரசே அதை மறுத்தது..\nஇப்படி அரசே களவானித்தனங்கள் செய்ய, இங்கு நாமேன் உரப்பாய் விவாத்தித்து கொள்ள வேண்டும்..\nஇது செய்திச்சோலை.. இங்கு செய்திகளை செய்திகளாய் மட்டும் பார்ப்போம்..\nஇந்த திரி பலரையும் ரணப்படுத்துவதாய் தோன்றுவதால் பூட்டுகிறேன்..\nஇனி இது போல் உறவுகளூடு பிளவு உண்டாக்கும் திரிகள் துவங்கப்பட்டால் அவை எந்த வித முன்னறிவிப்பும் இன்றி நிச்சியமாய் குப்பைக்கு நகர்த்தப்படும் என்பதை மன்றம் சார்ப்பாக தெரிவித்துக் கொள்கிறேன்..\nநம் உறவுகளின் காயங்களை ஆற்ற முன்வராது போனாலும் பரவாயில்லை, மேலும் அதனை ஆழபுண்ணாக்கி ஆறவிடாமல் செய்வதை தவிர்ப்போம்.\nஉங்கள் ஆதவரையும் ஒத்துழைப்பையும் நாடி தமிழ்மன்றம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9/", "date_download": "2019-04-20T02:52:57Z", "digest": "sha1:YCHBDVQGD3NEWH7555LDFNG5AYHVY25T", "length": 50658, "nlines": 184, "source_domain": "www.thaaimedia.com", "title": "இடி அமீன்: சடலங்களுடன் தனிமையில் இருக்க விரும்பிய சர்வாதிகாரி | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\n100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்\nரஜினியின் தர்பார் படத்தின் வில்லன் ரெடி- ஒப்பந்தமான பாலிவுட்…\nஅது எல்லாம் பொய், சுத்தப் பொய்: தீபிகா படுகோனே எரிச்சல்\nவிஷாலின் அடுத்த விஸ்வரூபம்… இரும்புத்திரை 2 படம் உறுதி…\nதென்ஆப்பிரிக்கா அணி அறிவிப்பு: ஹென்ரிக்ஸ், கிறிஸ் மோரிஸ்க்கு…\nஉலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு: 4 வருடம் விளையாடாத கர…\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nஉலக கிண்ண அணியை தெரிவு செய்த பின்னரே அணித்தலைவர் தெரிவு செய்…\nமலிங்க அபாரம் ; 5 விக்கெட்டுகளால் பெங்களூரை வெற்றிகொண்டது மு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்���ிரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஆண் ஆதிக்க சமூகத்தில் இருந்து மீழ் எழுச்சி பெறும் பெண்கள்\nபோதை பொருள் கடத்தலும் மன்னார் கரையோரமும்\nகூகுள் பிளே ஸ்டோரில் புதிய பட்டன் அறிமுகம்.\nஅந்த மாதிரி தகவல்களை தடுக்க ட்விட்டரில் புதிய வசதி\nகூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து “டிக் டாக்” செயலி ந…\nசந்திரனில் நீர் எவ்வாறு வெளியிடப்படுகிறது என்பதை நாசா கண்டுப…\nமார்க் சூக்கர்பர்கை காப்பாற்ற ரூ.156 கோடி செலவிட்ட ஃபேஸ்புக்…\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nஇடி அமீன்: சடலங்களுடன் தனிமையில் இருக்க விரும்பிய சர்வாதிகாரி\n1972ஆம் ஆண்டு ஆகஸ்டு நான்காம் தேதி பிபிசியின் செய்தியறிக்கையில் இடம்பெற்ற ஒரு செய்தி உலகத்திற்கே அதிர்ச்சியளித்தது என்று கூறினால் அது மிகையாகாது. உகாண்டாவில் வசிக்கும் 60,000 ஆசிய கண்டத்தை சேர்ந்த மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என அந்நாட்டு அதிபர் இடி அமீன் உத்தரவிட்ட செய்தி அது.\n90 நாட்களுக்குள் ஆசிய கண்டத்தை சேர்ந்த அனைவரும் வெளியேறவேண்டும் என்று அவர் உத்தரவிட்டார். ஆறடி நாலங்குல உயரமும், 135 கிலோ எடையும் கொண்ட இடி அமீன் உலகின் அதிபயங்கர கொடுங்கோலர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.\nதேசிய குத்துச்சண்டை பட்டம் வென்ற இடி அமீன் 1971ஆம் ஆண்டு, மில்டன் ஒபோடேவை ஆட்சியில் இருந்து அகற்றி அதிகாரத்தை கைப்பற்றினார்.\nதனது எட்டு ஆண்டு கால ஆட்சியில், இதற்கு முன் கேள்விப்பட்டிராத வகையில் கொடூரமாக நடந்துக் கொண்ட இடி அமீன், நவீன வரலாற்றின் கொடுங்கோல் ஆட்சியாளர்களில் முன்னணியில் இருக்கிறார்.\n1972ஆம் ஆண்டு, இடி அமீன் கனவு ஒன்றை கண்டார். அதில் ஆசியர்கள் அனைவரையும் உகாண்டாவில் இருந்து வெளியேற்று என்று அல்லா ஆணையிட்டார். அதையடுத்து இடி அமீன் வெளியிட்ட உத்தரவில், ‘உகாண்டாவின் அத்தனை பொருளாதார பிரச்சனைகளுக்கும் ஆசியர்கள்தான் காரணம். அவர்கள் உகாண்டா மக்களுடன் இணைந்து வாழ எந்த முயற்சிகளையும் எடுக்கவில்லை. நாட்டை சுரண்டுவதுதான் அவர்கள் விருப்பம். இன்னும் 90 நாட்கள் அவகாசம் தருகிறேன். ��தற்குள் அத்தனை ஆசியர்களும் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும்\nஆசியர்களை வெளியேற்றும் அறிவுரையை சொன்னவர் கடாஃபி\nஇடி அமீனின் இந்த உத்தரவை ஆசிய மக்கள் முதலில் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவசரத்தில் இப்படி உத்தரவிட்டிருக்கலாம் என்று நினைத்தார்கள். ஆனால் இடி அமீனின் உத்தரவை நிறைவேற்றுவது கட்டாயம் என்பதை சில நாட்களிலேயே அவர்கள் புரிந்துக் கொண்டனர்.\nஆசியர்களை வெளியேற்றவேண்டும் என்பது அல்லாவின் உத்தரவு என்பதை பலமுறை இடி அமீன் கூறியிருக்கிறார். ஆனால் இடி அமீனின் ஆட்சியைப் பற்றி ‘கோஸ்ட் ஆஃப் கம்பாலா’ என்ற புத்தகத்தை எழுதிய ஜார்ஜ் இவான் ஸ்மித், தனது புத்தக்கத்தில் வேறொரு கருத்தை குறிப்பிடுகிறார்.\nஅது, ‘லிபியாவின் சர்வாதிகாரி கர்னல் கடாஃபி, இடி அமீனை சந்தித்தபோது, உகாண்டாவை தனது கட்டுபாட்டில் கொண்டு வரவேண்டும் என்றால், பொருளாதாரத்தை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்றும் ஆலோசனை சொன்னார். மேலும் லிபியாவில் இருந்து இத்தாலியர்களை வெளியேற்றியதுபோல், ஆசியர்களையும் உகாண்டாவில் இருந்து வெளியேற்றவேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.’\n55 பவுண்டுகள் மட்டுமே எடுத்துச் செல்லமுடியும்\nஆசியர்களை வெளியேறுமாறு இடி அமீன் அறிவித்ததற்கு பிறகு, பிரிட்டன் அமைச்சர் ஜியாஃப்ரி ரிபன், கம்பாலாவுக்கு சென்று அமீனினுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவரது முடிவை மாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டார். ஆனால் ரிபன் அங்கு சென்றபோது, அமீனுக்கு பல வேலைகள் இருப்பதால் அடுத்த ஐந்து நாட்களுக்கு பிரிட்டன் அமைச்சரை சந்திக்க முடியாது என்று கூறிவிட்டார்.\nரிபன் லண்டன் திரும்ப முடிவெடுத்தார். அதிகாரிகள் அமீனுக்கு நிலைமையை எடுத்துச் சொல்லி புரியவைத்த பின், பிரிட்டன் அமைச்சர் ஜியாஃப்ரி ரிபனை, அவர் நாட்டுக்கு வந்த நான்காவது நாளன்று இடி அமீன் சந்தித்தார். ஆனால் சந்திப்பினால் எந்த நன்மையும் ஏற்படவில்லை.\nநிலைமையின் தீவிரத்தை உணர்ந்த இந்திய அரசு, இந்திய வெளியுறவுத் துறை அதிகாரி நிரஞ்சன் தேசாயை கம்பாலாவுக்கு அனுப்பியது. ஆனால் இடி அமீன் தனது முடிவில் உறுதியாக இருந்தார்.\nஅந்த காலகட்டத்தை நிரஞ்சன் தேசாய் நினைவுகூர்கிறார், “நான் கம்பாலா சென்றடைந்தபோது அங்கு பதற்றம் நிலவியது. உகாண்டாவில் வசித்த ஆசி���ர்களில் பலர் வேறு எங்குமே சென்றதில்லை. நாட்டில் இருந்து வெளியேறும்போது, 55 பவுண்டு பணம் மற்றும் 250 கிலோ பொருட்களை மட்டுமே எடுத்துச் செல்லவேண்டும் என்ற உத்தரவும் இருந்தது. கம்பாலாவைத் தவிர, உகாண்டாவின் பிற பகுதிகளில் வசிக்கும் ஆசியர்கள் யாருக்கும் இந்த நிபந்தனைகள் பற்றி தெரியாது.\nதங்கத்தை நிலத்தில் புதைத்து மறைத்த மக்கள்\nஇடி அமீனின் இந்த அறிவிப்பு திடீரென்று வெளியானது. அந்நாட்டு அரசும் உத்தரவை செயல்படுத்த தயார் நிலையிலும் இல்லை. சில பணக்கார ஆசியர்கள் தங்கள் செல்வத்தை செலவளிக்க புது வழிகளை தேடினார்கள்.\n‘பணத்தை வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்ல முடியாவிட்டால், ஆடம்பரமாக செலவு பண்ணி தீர்க்கலாம் என்று சிலர் முடிவெடுத்தார்கள். சில புத்திசாலிகள் பணத்தை வெற்றிகரமாக வெளிநாடுகளுக்கு கொண்டு செல்வதில் வெற்றி அடைந்தார்கள். முழு குடும்பமும் உலகம் முழுவதும் சுற்றுலா செல்வதற்கு முதல் வகுப்பு பயணச்சீட்டு வாங்குவது பணத்தை செலவு செய்வதற்கான சுலபமான வழியாக இருந்தது. அதில் எம்.சி.ஓ மூலம் தங்கும் இடம் போன்ற எல்லா செலவுகளுக்கும் முன்பணம் செலுத்திவிட்டார்கள்’ என்கிறார் நிரஞ்சன் தேசாய்.\n“பல்வேறு கட்டணங்களை செலுத்தும் (miscellaneous charges order) எம்.சி.ஓ என்பது பழைய பாணியிலான விமான பயணச்சீட்டு போன்றது. உகாண்டாவில் இருந்து கிளம்பிய பிறகு, அதை ரத்து செய்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம். சிலர் தங்கள் காரின் கார்பெட் விரிப்புக்கு கீழே நகைகளை மறைத்து, அண்டை நாடான கினியாவுக்கு கொண்டு சென்றனர். சிலர் தங்கள் நகைகளை பார்சல் மூலமாக இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்தார்கள். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அப்படி கட்டாயமாக நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருந்தனர். சிறிது காலத்தில் உகாண்டாவுக்குத் திரும்பலாம் என நம்பிய சிலர், தங்கள் வீட்டுத் தோட்டத்தில் நகைகளை புதைத்து வைத்தார்கள். இன்னும் சிலர் பரோடா வங்கியின் உள்ளூர் கிளையில் பெட்டகங்களை (லாக்கர்களை) பெற்று அதில் தங்கள் நகைகளை பாதுகாப்பாக வைத்தனர். அவர்களில் சிலர் 15 வருடங்கள் கழித்து உகாண்டாவுக்கு சென்றபோது, நகைகள் வங்கி பெட்டகத்தில் பாதுகாப்பாகவே இருந்தது.’\nவிரலில் இருந்த மோதிரம் வெட்டி எடுக்கப்பட்டது\nதற்போது லண்டனி���் வசிக்கும் கீதா வாட்ஸ் அந்த காலகட்டத்தை நினைவுகூர்கிறார். லண்டன் செல்வதற்காக எண்டெபே விமானநிலையத்தை அடைந்தார் கீதா வாட்ஸ்.\n”வெறும் 55 பவுண்ட் பணம் மட்டுமே எடுத்துச் செல்லவேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. நாங்கள் விமானநிலையத்தை அடைந்தபோது தங்கத்தை கொண்டு செல்கிறோமா என்று சோதனை செய்வதற்காக பைகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் வெளியில் எடுத்து வீசப்பட்டது” என்று சொல்கிறார் கீதா வாட்ஸ்\n”என் கையில் இருந்த தங்க மோதிரத்தை கழற்றித் தருமாறு சொன்னார்கள். விரலில் இருந்து மோதிரத்தை கழற்றமுடியவில்லை. கடைசியில் அவர்கள் என் மோதிரத்தை கத்தியால் வெட்டி எடுத்துக் கொண்டார்கள். மோதிரத்தை விரலில் இருந்து வெட்டும்போது, எங்களைச் சுற்றிலும் ஆயுதங்களுடன் உகாண்டா வீரர்கள் நின்றது அச்சத்தை அதிகரித்தது’ என்று அந்த நாள் நினைவுகளை நினைவுகூர்கிரார் கீதா வாட்ஸ்.\n32 கிலோமீட்டர் தொலைவு பயனத்தில் ஐந்து முறை சோதனை\nஆசியர்களில் பலர் தங்கள் வீடுகளையும், கடைகளையும் அப்படியே விட்டு விட்டு வெளியேற நேர்ந்தது. தங்களுக்கு சொந்தமான பொருட்களையும், உடமைகளையும் விற்கும் உரிமை மறுக்கப்பட்டது. அவர்களின் உடமைகளை உகாண்டா வீரர்கள் சூறையாடினார்கள்.\n‘கம்பாலாவில் இருந்து எண்டெபே விமான நிலையம் 32 கிலோமீட்டர் தொலைவில் இருந்த்து. விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் ஆசியர்கள் ஐந்து சோதனைச்சாவடிகளில் பரிசோதிக்கப்படுவார்கள். அவர்களிடம் இருக்கும் பொருட்கள் எல்லாம் பறித்துக் கொள்ளப்படும்’ என்று சொல்கிறார் நிரஞ்சன் தேசாய்.\nஆசியர்களின் உரிமை கோரப்படாத சொத்துக்களின் நிலை என்ன என்று நிரஞ்சன் தேசாயிடம் கேள்வி எழுப்பினேன்.\n“பெரும்பாலான பொருட்களை இடி அமீனின் அமைச்சர்களும், அமீனின் அரசு அதிகாரிகளும் கைப்பற்றினார்கள். உகாண்டா நாட்டு மக்களுக்கு ஆசியர்களின் பொருட்களில் மிகக் குறைவான பங்கே கிடைத்தது. ஆசியர்களின் சொத்து ‘பங்களாதேஷ்’ என்று குறியீட்டு மொழியில் அழைக்கப்பட்டது” என்று சொல்கிறார் தேசாய்..\n”அது, வங்கதேசம் விடுதலை அடைந்த சமயம். `பங்களாதேஷ்` தங்களிடம் இருப்பதாக உகாண்டா ராணுவ அதிகாரிகள் அடிக்கடி பேசிக் கொள்வார்கள்.”\n”ஆசியாவை சேர்ந்த மக்களின் பெரும்பாலான கடைகளையும், உணவு விடுதிகளையும் ராணுவ அ���ிகாரிகளுக்கு கொடுத்தார் அமீன். தனது ராணுவ அதிகாரிகளுடன் நடந்து செல்லும் இடி அமீன், செல்லும் வழியில் இருக்கும் கடைகள், ஹோட்டல்களில் எதை யார் எடுத்துக் கொள்ளலாம் என்பதை சொல்வார். அதை அவருடன் நடக்கும் ராணுவத்தை சாராத ஒரு அதிகாரி நோட்டில் குறிப்பு எடுத்துக் கொண்டே செல்வார். இதுபோன்ற காணொளிக் காட்சிகள் உள்ளன’ என்று ஜார்ஜ் இவான் ஸ்மித்தின் ‘கோஸ்ட் ஆஃப் கம்பாலா’ புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.\n”தங்களுடைய சொந்த வீடுகளையே பராமரிக்கத் தெரியாத இந்த அதிகாரிகள், இலவசமாக கிடைத்த சொத்துக்களை எப்படி நடத்துவார்கள் பழங்குடி நடைமுறையை பின்பற்றி, தங்களுடைய சமுதாய மக்களை அழைத்து அவரவர்களுக்கு தேவையானதை எடுத்துக் கொள்ளுமாறு சொன்னார்கள். அதை இங்கிருந்து எடுத்துக் கொள்ள வேண்டும். புதிய பொருட்களை எங்கிருந்து எப்படி வாங்குவது என்பதோ, பொருளின் மதிப்பு என்ன என்பதுகூட தெரியாதவர்களின் கைகளில் ஆசியர்களின் சொத்து சிக்கி சீரழிந்தது. அவர்களால் நடத்தப்பட்ட கடைகளும் தொழில்களும் நின்றுபோக, வெகு சில நாட்களிலேயே உகாண்டாவின் பொருளாதாரம் சீரழிந்தது.”\nஆசிரியர்களை வெளியேற்றிய அமீனின் நடவடிக்கைகள், அவர் விசித்திரமானவர் என்ற தோற்றத்தை சர்வதேச உலகிற்கு அறிவித்தது. அவருடைய கொடுமைகளும், கொடூர நடவடிக்கைகள் பற்றிய கதைகளும் உலகம் முழுவதும் பரவியது.\nஅமீனின் காலத்தில் சுகாதார அமைச்சராக பணிபுரிந்த ஹென்றி கெயெம்பா எழுதிய, ‘ஏ ஸ்டேட் ஆஃப் பிளட்: தி இன்சைடு ஸ்டோரி ஆஃப் ஈடி அமின்’ (A State of Blood: The Inside Story of Idi Amin) புத்தகத்தில், அமீனின் கொடூரமான செயல்பாடுகளை பார்த்து உலகமே பற்களுக்கு நடுவில் விரலை வைத்து பதற்றமாக இருந்ததாக குறிப்பிட்டிருக்கிறார்.\n“அமீன் தனது எதிரிகளை கொன்றதோடு தனது நடவடிக்கைகளை நிறுத்திவிடவில்லை, சடலங்களையும் விட்டு வைக்கவில்லை. உகாண்டா மருத்துவமனைகளின் பிணவறையில் வைக்கப்பட்டிருக்கும் சடலங்களில் இருந்து சிறுநீரகங்கள், கல்லீரல், மூக்கு, உதடுகள் மற்றும் அந்தரங்க உறுப்புகள் போன்றவை காணாமல் போவது, அங்கு மருத்துவப் பணியில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் தெரிந்த விஷயம். 1974 ஜூன் மாதத்தில், வெளிநாட்டு அதிகாரி, காட்ஃப்ரி கிகாலா துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட பிறகு, அவரது கண்கள் நீக்கப்பட்டன, பிறகு அவரது உடல் கம்பாலாவிற்கு வெளியே வனப்பகுதிக்குள் தூக்கி எறியப்பட்டது”.\nசடலங்களுடன் தனியாக சிறிது நேரம் செலவிடவேண்டும், எனவே அனைவரும் அங்கிருந்து வெளியேறவேண்டும் என அமீன் பலமுறை உத்தரவிட்டிருப்பதாக கேயேம்பா பிறகு ஒரு முறை கூறியிருந்தார்.. 1974 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் காபந்து ராணுவத் தளபதி பிரிகேடியர் சார்லஸ் அர்பேய் கொல்லப்பட்டபோது, அவரது சடலத்தை பார்ப்பதற்காக முலாகோ மருத்துவமனைக்கு இடி அமீன் நேரடியாக வந்தார்.\nபிரிகேடியர் சார்லஸ் அர்பேயின் சடலத்துடன் தனியாக இருக்கவேண்டும் என மருத்துவமனையின் தலைவர் க்யேவாவாபாவிடம் இடி அமீன் கூறினார். சடலத்துடன் தனியாக இருந்தபோது அமீன் என்ன செய்தார் என்பது யாருக்கும் தெரியவில்லை. எதிரிகளின் ரத்தத்தை குடிக்கும் காக்வா பழங்குடி இனத்தை சேர்ந்த இடி அமீன், அதையே செய்திருக்கலாம் என்று உகாண்டா மக்களிடையே பரவலான கருத்து நிலவுகிறது.\nமனித மாமிசத்தை உண்பவர் என குற்றச்சாட்டு\nகேயெம்பா கூறுகிறார், “அதிபர் இடி அமீனும், பிறரும் மனித மாமிசத்தை உண்பதாக பலமுறை குற்றம் சாட்டப்பட்டது. 1975ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தனது சுற்றுலா அனுபவத்தைப் பற்றி சில மூத்த அதிகாரிகளிடம் அமீன் பேசியபோது, குரங்கு மாமிசம் நன்றாக இருந்த்தாகவும், மனித மாமிசம் நன்றாக இல்லை என்று கூறியது எனக்கு நினைவிருக்கிறது. யுத்தத்தின்போது உங்கள் சக வீரர்கள் காயமடைந்திருப்பார்கள். அந்த நேரத்தில் உங்கள் பசியை தீர்த்துக் கொள்ள, அவர்களை கொல்லலாம், பசியாறலாம்.”\nமற்றொரு சந்தர்ப்பத்தில், உகாண்டா மருத்துவர் ஒருவரிடம் பேசிய அதிபர் இடி அமீன் மனித இறைச்சியில், சிறுத்தையின் இறைச்சியைவிட அதிக உப்பு இருப்பதாக தெரிவித்தார்.\nதனது ஐந்தாவது மனைவி சாரா க்யோலாபாவுடன் இடி அமீன்\nகுளிர்சாதனப் பெட்டியில் வெட்டப்பட்ட மனிதத் தலை\nஅமீனின் பழைய வேலையாள் மோசஸ் அலோகா, அண்டை நாடான கினியாவிற்கு தப்பிச் சென்றார். அவர் இடி அமீனைப் பற்றி சொன்ன ஒரு தகவலை இன்றும் நம்புவதற்கு கடினமாக இருக்கிறது.\nஇடி அமீனின் காலத்தில் உகாண்டாவில் இந்திய தூதரக உயர் ஆணையராக பதவி வகித்த மதன்ஜீத் சிங், இடி அமீனின் ஆட்சி தொடர்பான கல்ச்சர் ஆஃப் த செபுல்ச்சர் (Culture of the Sepulchre) என்ற தனது புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்: “��மீனின் பழைய வீடான “காமண்ட் போஸ்டில் ஒரு அறை எப்பொழுதும் மூடப்பட்டிருக்கும். அதில் நான் மட்டுமே செல்வதற்கு அனுமதி இருந்தது. அதுவும் அந்த அறையை சுத்தம் செய்வதற்காக மட்டும்தான் என்று அலோகா தெரிவித்தார்.”\n“அமீனின் ஐந்தாவது மனைவி சாரா க்யோலாபாவுக்கு அந்த அறையைப் பற்றி தெரிந்துக் கொள்ள மிகுந்த ஆவல் இருந்தது. ஒருநாள் அந்த அறையை திறக்குமாறு அவர் என்னிடம் கேட்டுக்கொண்டார். யாரும் அறையில் நுழைய அனுமதியில்லை என்று ஆமின் எனக்கு கட்டளையிட்டிருந்ததால் அறையை திறக்க தயங்கினேன். ஆனால் அறையை திறக்கச் சொல்லி வற்புறுத்திய சாரா கொஞ்சம் பணமும் கொடுத்தார். பிறகு வேறு வழியில்லாமல் அந்த அறையின் சாவியை நான் அவரிடம் கொடுத்தேன். அந்த அறையில் உள்ளே இரண்டு குளிர்பதன பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. அதில் ஒன்றை திறந்த சாரா அதிர்ச்சியில் கூச்சலிட்டவாறே மயக்கமடைந்தார். அதில் அவரது முன்னாள் காதலர் ஜீஜ் கிடாவின் வெட்டப்பட்ட தலை இருந்தது’\nசாராவின் காதலனை தலையை வெட்டியதைப் போல, பல பெண்களின் காதலர்களின் தலையை வெட்டி முண்டமாக்கியிருக்கிறார் உகாண்டா அதிபர். தொழில்துறை நீதிமன்றத் தலைவர் மைக்கேல் கபாலி காக்வாவின் காதலி ஹெலன் ஓக்வாங்காவின் மீது இடி அமீனுக்கு மையல் ஏற்பட்டது. கம்பாலா சர்வதேச ஹோட்டலின் நீச்சல் குளத்தில் இருந்த மைக்கேல் கபாலி காக்வாவை வெளியே தூக்கி சுட்டுக் கொன்றனர். பிறக்கு ஹெலன் பாரிசில் உள்ள உகாண்டா தூதரகத்தில் பணியமர்த்தப்பட்டார். பிறகு சந்தர்ப்பம் கிடைத்தபோது அவர் அங்கிருந்து தப்பிவிட்டார்.\nமெக்கரே பல்கலைக்கழக பேராசிரியர் வின்சென்ட் எமிரூவின் மனைவி மற்றும் தோரோரோவின் ராக் ஹோட்டல் மேலாளர் ஷேகான்போவின் மனைவியுடன் உறவு கொள்ள விரும்பிய இடி அமீன், அந்த பெண்களின் கணவர்களை திட்டமிட்டு கொன்றார்.\nஅமீன் உறவு கொண்ட பெண்களை எண்ணிக்கையில் அடக்கிவிடமுடியாது. ஒரே சமயத்தில் நாடு முழுவதும் குறைந்தது 30 அந்தப்புரங்கள் இருக்கும். அதில் வைக்கப்பட்டிருக்கும் பெண்கள் பெரும்பாலும் ஹோட்டல்களிலும், அலுவலகங்களிலும், மருத்துவமனைகளில் செவிலியராகவும் பணிபுரிவார்கள்.\n1975 பிப்ரவரி மாதம் கம்பாலாவின் அருகே அமீனின் கார் மீது துப்பாக்கிச்சூடு நட்த்தப்பட்டது. தான் செல்லும் வாகனம் பற்றிய தகவல்களை கொலைகாரர்களுக்கு சொன்னது தனது நான்காவது மனைவி மதீனாவோ என்ற சந்தேகத்தில் அவரைஇ இடி அமீன் அடித்த அடியில் அமீனின் இடது கை மணிக்கட்டு உடைந்துவிட்டது. அடி வாங்கிய மதீனா உயிர் பிழைத்ததே பெரும்பாடாகிவிட்டது.\nஉகாண்டாவில் இருந்து பிரிட்டனுக்கு சென்ற அகதிகள்\nஉகாண்டாவில் இருந்து வெளியேறிய ஆசியர்களில் அதிகமானவர்களுக்கு அடைக்கலம் அளித்தது பிரிட்டன்\nஆசிய கண்டத்தை சேர்ந்தவர்கள் வெளியேறியதும் உகாண்டாவின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் கடும் வீழ்ச்சியை கண்டது.\n‘பொருட்களுக்கு தட்டுப்பாடு எந்த அளவு ஏற்பட்டது என்பதை யாருமே கற்பனை செய்ய முடியாது. ஹோட்டல்களில் வெண்ணெய், ரொட்டி போன்றவை திருடப்படும். எனவே உணவை மட்டுமல்ல, கம்பாலாவில் உள்ள பல உணவகங்கள் தங்களுடைய மெனு கார்டுகளையும் தங்க அட்டைகளைப் போல பாதுகாத்தன. ஏனெனில் கம்பாலாவில் அச்சுத் தொழிலில் ஏகபோகமாக பணியாற்றியவர்கள் ஆசியர்கள்தான். அவர்கள் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு அச்சுத்தொழிலின் நிலை என்ன\nவெளியேற்றப்பட்ட 60,000 மக்களில் 29,000 பேருக்கு பிரிட்டன் அடைக்கலம் வழங்கியது. 11000 பேர் இந்தியாவுக்கு வந்தார்கள். 5000 பேர் கனடாவுக்குச் சென்றார்கள், எஞ்சியவர்கள் உலகின் பல்வேறு நாடுகளுக்கு சென்றனர்.\nதங்கள் வாழ்க்கையில் அடிப்படையில் இருந்து தொடங்கிய உகாண்டா அகதிகள், பிரிட்டனின் சில்லறை வர்த்தகத்தின் ஒட்டுமொத்த தோற்றத்தையே மாற்றிக் காட்டினார்கள். பிரிட்டனின் ஒவ்வொரு நகரத்திலும் தெருவோரங்களில் கடைகளை திறந்து, பத்திரிகைகள் முதல் பால் வரை விற்பனை செய்யும் தொழிலை தொடங்கினார்கள்.\nஅப்படி வலுக்கட்டாயமாக உகாண்டாவிலிருந்து பிரிட்டனுக்கு புலம்பெயர நேர்ந்த சமூகத்தினர், இன்று மிகவும் வளமானவர்களாக இருக்கின்றனர். வெளிநாடுகளில் இருந்து பிரிட்டனுக்கு அகதிகளாக வந்த சமுதாயத்தினர், பிரிட்டிஷ் கலாச்சாரத்தில் தங்களை பொருத்திக் கொண்டு தங்களை நிலைநிறுத்தியதுடன், நாட்டின் பொருளாதாரத்தில் கணிசமாக பங்களித்தனர் என்பதற்கு உதாரணமாக உகாண்டாவில் இருந்து குடியேறிய அகதிகள் சுட்டிக்காட்டப்படுகின்றனர்.\nஇந்திய அரசின் அணுகுமுறை தொடர்பான கேள்விகள்\nஇந்த துயரமான வலுக்கட்டாயமான வெளியேற்ற நடவடிக்கையில் இந்திய அரசாங்கத்தின் அணுகுமுறை அதிர்ச���சியூட்டுவதாகவும், கடுமையான விமர்சனத்தை எழுப்புவதாகவும் இருந்தது.\nஇந்த சரித்திர அதிர்ச்சி வாய்ந்த நடவடிக்கையை உகாண்டாவின் உள்நாட்டு பிரச்சனையாக இந்திய ஆட்சியாளர்கள் கருதினார்கள். அதுமட்டுமல்ல, இதை இடி அமீனின் நிர்வாகத்திற்கு எதிராக உலகளாவிய அபிப்பிராயத்தை ஏற்படுத்தவும் முயற்சித்தனர்.\nஅரசின் இந்த போக்கு, நீண்ட காலமாக கிழக்கு ஆஃபிரிக்காவில் வாழும் இந்திய சமூகத்தினருக்கு தங்களது கடினமான காலத்தில், தாயகம் ஆதரிக்கவில்லை என்ற ஆதங்கத்தை ஏற்படுத்தியது.\nஎட்டு ஆண்டுகள் ஆட்சி புரிந்த இடி அமீன், தான் ஆட்சியை கைப்பற்றிய அதே பாணியிலேயே அதிகாரத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.\nஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட இடி அமீன் முதலில் லிபியாவிலும் பின்னர் செளதி அரேபியாவிலும் அடைக்கலம் புகுந்தார். சரித்திரமே காணாத அளவு கொடூரங்களை நிகழ்த்திய இடி அமீன் 2003ஆம் ஆண்டு தனது 78 வயதில் செளதி அரேபியாவில் இறந்தார்.\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nஆறு மில்லியன் கையெழுத்துக்களை பெற்றுள்ள மனு- நாடாள...\nபிரெக்சிற் வாக்கெடுப்புக்கள்: முன்மொழிவுகள் மீண்டு...\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசி...\nஉக்ரைன் ஜனாதிபதி தேர்தல்- முதல்சுற்று வாக்கெடுப்பு...\nபிரதமர் தெரேசா மே பிரெக்சிற் தடைகளை உடைப்பதில் கவன...\n100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்\nவிஸ்வாசம் மற்றும் பேட்ட ஆகிய படங்கள் ரிலீஸாகி இன்றுடன் 100 நாட்கள் ஆகிவிட்டது. அஜித்தின் விஸ்வாசம் மற்றும் ரஜினிகாந்தின் பேட்ட ஆகிய படங்கள் பொங்கல் ஸ்பெஷலாக கடந்த ஜனவரி மாதம் 10ம் தேதி ரிலீஸாகின. வசூல...\nகூகுள் பிளே ஸ்டோரில் புதிய பட்டன் அறிமுகம்.\nதாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி \b...\nதனியாரிடமிருந்து 71 மெகாவோலட் மின்சாரம் தேசிய மின்...\nயாழில் பல இடங்களில் இடியுடன் மழை ; மின்னல் தாக்கி ...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/05/blog-post_1.html", "date_download": "2019-04-20T03:04:37Z", "digest": "sha1:DAYBYOWIUA4D3JP5KPYQKT4P44F7I7RP", "length": 5318, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கும்- சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் சந்திப்பு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கும்- சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் சந்திப்பு\nபதிந்தவர்: தம்பியன் 01 May 2017\nஎழுபது நாட்களுக்கும் மேலாக வடக்கு- கிழக்கில் தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தி வரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. யாழ். கைதடியிலுள்ள முதலமைச்சரின் காரியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.\nஇதன்போது, போராட்டங்களில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய், தந்தை உள்ளிட்ட உறவினரும், வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.\nஇதன்போது, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அனைவரையும் ஒன்றிணைத்து அமைப்பு ஒன்றை உருவாக்குவது தொடர்பில் பேசப்பட்டுள்ளது.\n0 Responses to காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கும்- சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் சந்திப்பு\nஈழத்தமிழர்களின் சுதந்திரமான இருப்பே உலகத்தமிழர்களின் பாதுகாப்பாக அமையும் - ICET\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nதமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கும்- சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் சந்திப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viralulagam.in/2019/01/simran-goes-bollywood.html", "date_download": "2019-04-20T02:56:36Z", "digest": "sha1:T75WKY5QTA3OW5CKK2SZKOQZDK7S37LD", "length": 8258, "nlines": 79, "source_domain": "www.viralulagam.in", "title": "தமிழ் சினிமாவுக்கு குட்பாய்... பாலிவுட் பறந்த நடிகை சிம்ரன் - Viral ulagam", "raw_content": "\nஅட்லீயை கண்டாலே கொதிக்கும் சிவகார்த்திகேயன் நெருங்கிய நண்பர்கள் அங்காளி பங்காளியான கதை\nநெருங்கிய நண்பர்களாக இருந்த இயக்குனர் அட்லீ மற்றும் சிவகார்த்திகேயனை அங்காளி பங்காளி ஆக்கிய பஞ்சாயத்து குறித்த தகவல் வெளிவந்துள்ளது. ட...\n காஜலை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்\nதிரையில் விதவிதமான உடைகளில் தோன்றுவதோடு சரி, நிஜ வாழ்வில் மிக இயல்பாக காணப்படுபவர்கள் நடிகர்கள். ஆனால் நடிகைகளோ அப்படியே தலைகீழ். செ...\n'சூப்பர் ஸ்டாரால்' நெருங்க கூட முடியாத தளபதியின் சாதனை\nஇந்திய திரையுலகில் முடி சூடா மன்னனாக பிரபலமடைந்து இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். உலக சினிமாவிலும் இவருக்கு ரசிகர்கள் இருக்கும் பட்சத்தில்...\nஉங்க பேவரைட் நடிகைகள் என்ன படிச்சிருக்காங்க தெரியுமா.. டாப் 10 லிஸ்ட் இதோ\nசினிமாவில் ஜொலிக்க கல்வி அறிவை விட கலை அறிவு தான் முக்கியம். என்றாலும் சமூகத்தின் கட்டாயத்தின் பெயரில், ஒரு சில திரைத்துறையினரை தவிர பெர...\nHome / நடிகை / தமிழ் சினிமாவுக்கு குட்பாய்... பாலிவுட் பறந்த நடிகை சிம்ரன்\nதமிழ் சினிமாவுக்கு குட்பாய்... பாலிவுட் பறந்த நடிகை சிம்ரன்\nபேட்ட வெற்றிக்கு பின், வந்த புதிய பட வாய்ப்புகளை மறுத்து, பாலிவுட் பக்கம் சென்று விட்டார் நடிகை சிம்ரன்.\n90-களில் தமிழ்நாட்டு இளசுகளின் கனவுக்கன்னியாக வலம்வந்தவர் நடிகை சிம்ரன். தொன்றுதொட்டே கடைபிடிக்கப்பட்டு வந்த தமிழ் சினிமாவின் சம்பிரதாயத்தால், திருமணத்திற்கு பின்பு மார்க்கெட் சரிவை சந்தித்த இவர், தற்பொழுது துண்டு துக்கடா வேடங்களில் நடித்துவருகிறார்.\nநாயகியாக நடிக்க முடியாத ஏமாற்றம் இருந்தாலும், குணச்சித்திர வேடங்களிலாவது பெயர் எடுக்க வேண்டும் என்ற ஆசையில் நெகட்டிவ் வேடங்களிலும் தயக்கமின்றி நடித்து வந்தார்.\nஅப்படி தனக்கு பெயர் வாங்கி கொடுக்கும் என்று நம்பி நடித்த, சீமராஜாவுக்கெதிரான வில்லி வேடமும் படத்தின் ரிசல்ட்டை போல காலைவாரி விடவே, விரக்தியில் இருந்தவருக்கு கொஞ்சம் ஆறுதல் அளித்தது பேட்ட திரைப்படத்தின் வெற்றி.\nஇதனால் புதிய பட வாய்ப்புகள் வ��சல் கதவை தட்ட, ஒலிப்பதோ 'அம்மணி வீட்டை காலி செய்துவிட்டு, மும்பையிலேயே குடும்பத்துடன் செட்டில் ஆகி விட்டார்' என்ற சத்தம் தானாம்.\nமேலும் மாதவனுடன் பாலிவுட்டை மையம் கொண்டு உருவாகும், இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணின் வாழ்கை வரலாறு திரைப்படத்திலும் இவர் நடிப்பதால், அந்த படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து பாலிவுட்டிலேயே செட்டில் ஆகிவிடும் முடிவில் சிம்ரன் இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் கிசு கிசுக்கிறது.\nதமிழ் சினிமாவுக்கு குட்பாய்... பாலிவுட் பறந்த நடிகை சிம்ரன் Reviewed by Viral Ulagam on January 19, 2019 Rating: 5\nஅட்லீயை கண்டாலே கொதிக்கும் சிவகார்த்திகேயன் நெருங்கிய நண்பர்கள் அங்காளி பங்காளியான கதை\n காஜலை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்\n'சூப்பர் ஸ்டாரால்' நெருங்க கூட முடியாத தளபதியின் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/80332/activities/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95/", "date_download": "2019-04-20T03:07:47Z", "digest": "sha1:35CBNGQZFQTOHSVNIJPABWT2DX5TFJX4", "length": 30179, "nlines": 161, "source_domain": "may17iyakkam.com", "title": "பாசிசத்தினை வீழ்த்த பாஜக ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் – இன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nபாசிசத்தினை வீழ்த்த பாஜக ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் – இன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு\n- in இந்துத்துவா, சென்னை, பத்திரிக்கையாளர் சந்திப்பு\nபாசிசத்தினை வீழ்த்த பாஜக ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் எனும் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று (8-4-19) சென்னையில் நடைபெற்றது.\n3 வாரங்களுக்கும் மேலாக சிறை உணவின் தாக்கத்தின் காரணமாக தொடர் சிகிச்சையில் இருந்த தோழர் திருமுருகன் காந்தி சிகிச்சை முடித்து வந்து இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசினார்.\nகடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டுள்ள மக்கள் விரோத மசோதாக்கள் பற்றியும், இந்துத்துவ பயங்கரவாதம் ஜனநாயகத்தினை சீரழித்துக் கொண்டிருப்பதைப் பற்றியும், மோடி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வராவிட்டால் இனி இந்த நாட்டில் தேர்தலே நடக்காத நிலை உருவாகும் என்றும் தெரிவித்தார்.\nபத்திரிக்கையாளர்களிடம் க��யளிக்கப்பட்ட அறிக்கை பின்வருமாறு:\nபாசிசத்தினை ஒழிக்க பாஜக ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் – மே பதினேழு இயக்கம்\nஇந்திய ஒன்றிய அரசாக நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்றதிலிருந்து அனைத்து ஜனநாயக விழுமியங்களையும் அழித்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் தொடர்ச்சியான மக்கள் விரோத மசோதாக்களை நிறைவேற்றியிருக்கிறது. விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள், சிறு குறு தொழில்முனைவோர் என அனைத்து தரப்பு மக்களையும் பாஜக அரசின் மசோதாக்கள் நிர்மூலமாக்கியிருக்கின்றன.\nகூட்டாட்சி முறையை அழிக்கும் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு, மாநிலங்களின் கல்வி அதிகாரத்தைப் பறித்து கல்வியை தனியார்மயமாக்கும் புதிய தேசிய கல்விக் கொள்கை, உயர்கல்வி ஆணைய மசோதா, நீட் தேர்வு திணிப்பு, இடஒதுக்கீட்டினை அழிக்கும் நோக்கில் உயர்சாதியினருக்கு பொருளாதார ரீதியில் 10% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா, மீனவர்களை கடற்பரப்பிலிருந்து வெளியேற்றக் கூடிய கடற்கரை ஒழுங்குமுறை அறிவிப்பாணை 2018, சாகர்மாலா, பாரத் மாலா திட்டங்கள், திட்டக் குழுவினை அழித்துவிட்டு உருவாக்கப்பட்ட நிதி ஆயோக், விவசாய நிலங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதிக்கும் வகையில் HELP கொள்கை (Hydrocarbon Exploration and Licensing Policy), நிலம் கையகப்படுத்தும் சட்டம், தொழிலாளர் உரிமைகளைப் பறிக்கும் தொழிலாளர் சட்டத் திருத்த மசோதா என தொடர்ச்சியான மக்கள் விரோத மசோதாக்கள் மற்றும் கொள்கைகளை பாஜக அரசு கொண்டுவந்திருக்கிறது. இந்தியாவின் ராணுவத் தளவாடங்களை அமெரிக்க ராணுவம் பயன்படுத்த அனுமதித்தும் ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள். சிறு வணிகத்தில் அந்நிய முதலீட்டினை திறந்து விட்டிருக்கிறார்கள்.\nகீழடி வரலாற்றை அழிக்க முயலும் சூழ்ச்சி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்து நீர்த்துப் போன ஆணையம் அமைப்பு, தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் மீறி நீட் தேர்வு திணிப்பு, நெடுவாசல், திருக்காரவாசல் என புதுக்கோட்டை, காரைக்கால், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டத்தின் பல இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கான அனுமதி, 15வது நிதி ஆணையக் குழுவின் நடைமுறைகளை மாற்றி தமிழகத்திற்கான நிதியினை குறைக்கும் துரோகம், உச்சநீதிமன்றம் அறிவித்த பின்னரும் ஏழு தமிழர் விடுதலையை அறிவிக்க மறுப்பு, ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவு என தமிழர் விரோதமாக தொடர்ச்சியாக பாஜக அரசு செயல்பட்டு வருகிறது.\nபொருளாதார மற்றும் வாழ்வாதார ரீதியாக மட்டுமில்லாமல் பண்பாடு கலாச்சார ரீதியாகவும் அனைத்து தேசிய இனங்களின் பன்முகத்தன்மையினை அழித்து வருகிறது. இந்தி, சமஸ்கிருதத்தை தொடர்ச்சியாக திணித்து வருகிறது. இந்துத்துவ பயங்கரவாதத்தினை வளர்த்தெடுக்க ஊக்குவிப்பதன் மூலமாக சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் பாதுகாப்பினை கேள்விக்குறியாக்கியுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு மதக் கலவரங்களை இந்துத்துவ பயங்கரவாதிகள் ஏவி வருகிறார்கள். மாட்டுக் கறி வைத்திருந்தார்கள் என்று சொல்லி பலர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் பெருமளவில் அதிகரித்துள்ளன. குண்டு வைப்பது, மிகப்பெரும் படுகொலைகள், பாலியல் பலாத்காரம் போன்ற பல பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பல இந்துத்துவ தீவிரவாதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆர்.எஸ்.எஸ், பாஜக, இந்துத்துவ அமைப்புகளின் தலைவர்கள் தொடர்ச்சியாக சமூக அமைதியைக் குலைக்கும் வகையிலும், வன்முறையைத் தூண்டும் வகையிலும் பேசி வருகிறார்கள். மிகப் பெரிய பாசிசம் இந்த நாட்டில் வளர்ந்து வருகிறது. இது வேரோடு பிடுங்கி எறியப்பட வேண்டும்.\n**ஜனநாயக நிறுவனங்கள், அதிகார மையங்களை இந்துத்துவ மயமாக்கல்:\nகல்வி, நீதித்துறை, அதிகாரவர்க்கம், ராணுவம் என அனைத்துத் துறைகளும் இந்துத்துவமயமாக்கப்பட்டு வருகின்றன. ஆர்.எஸ்.எஸ்-ன் ஆட்கள் அனைத்து துறைகளிலும் தலைமைப் பதவிக்கு திட்டமிட்டு அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். பல்கலைக்கழங்களின் தலைவர்களாக தொடர்ச்சியாக ஆர்.எஸ்.எஸ் ஆட்கள் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு, உச்ச நீதிமன்றத்தின் 4 மூத்த நீதிபதிகள் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தி நீதித்துறையை காப்பாற்றுமாறு மக்களிடம் கோரிக்கை வைத்த கொடுமை இந்த பாசிச ஆட்சியில் தான் நடந்தது.\n**மனித உரிமை செயல்பாட்டளர்கள் மீதான தாக்குதல் மற்றும் படுகொலைகள்:\nஎழுத்தாளர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள் மீதான தாக்குதல்களும், அவர்கள் கொலை செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நரேந்திர தபோல்கர், கல்புர்கி, கோவி���்த் பன்சாரே, கெளரி லங்கேஷ் என பலரும் தொடர்ச்சியாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த நாட்டின் மிகப் பிரபலமான எழுத்தாளர்கள், செயல்பாட்டாளர்களான சுதா பரத்வாஜ், கவுதம் நவ்லகா, வரவர ராவ், அருண் பெரேரா, வெர்னோன் கொன்சால்வேஸ் ஆகிய 5 பேர் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்(UAPA) கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமனித உரிமை அமைப்புகள் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றன. தேச விரோத வழக்குகள், பயங்கரவாத தடுப்பு வழக்குகள் என மோசமான வழக்குகள் அனைவர் மீதும் ஏவப்படுகின்றன. போராடுகின்ற மக்களை தாக்குவது, துப்பாக்கியால் சுடுவது என பல நிகழ்வுகள் தொடர் கதையாகியுள்ளன.\nமே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீதும் குண்டர் சட்டமும், UAPA வழக்கும் ஏவப்பட்டது. இந்த இரண்டும் தவறானது என்று நீதிமன்றம் விடுவித்துள்ளது. மேலும் 35க்கும் மேற்பட்ட வழக்குகளும் பதியப்பட்டுள்ளன. பாஜக அரசுடன் சேர்ந்து கொண்டு தமிழ்நாட்டின் அதிமுக அரசு மனித உரிமை செயல்பாட்டாளர்களை முடக்கி வருகிறது. நாட்டின் ஜனநாயகத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது.\n**பாஜகவின் கையாளாக செயல்படும் அதிமுக அரசு:\nபாஜக-வின் மக்கள் விரோத மசோதாக்கள் அனைத்தும் நடைமுறைப்படுத்துவதற்கு உறுதுணையாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அமைதியாக போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 15 பேரை படுகொலை செய்ததும், எட்டு வழி சாலை திட்டத்திற்கு எதிராக போராடியவர்களை சிறை செய்ததும், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மாணவர்களையும் இளைஞர்களையும் தாக்கியது, காவல்துறையினர் மீனவ மக்களின் குடிசைகளுக்கும், ஆட்டோக்களுக்கும் தீவைத்தது, கதிராமங்கலத்தில் மக்களைத் தாக்கியது, கோவையில் மதக் கலவரத்தினை ஏற்படுத்தி இசுலாமியர்களின் கடைகளை சூறையாடியதை அனுமதித்தது என தொடர் நிகழ்வுகள் பாசிசம் தமிழகத்தில் வேறூன்றியிருப்பதன் கோரத்தைக் காட்டுகிறது. இன்னும் 5 ஆண்டுகள் இந்த பாசிச கும்பலிடம் ஆட்சியைக் கொடுத்தால் நாடு சுடுகாடாவதை தடுக்க முடியாது.\nபாசிசத்தினை ஒழித்து ஜனநாயகத்தினை காப்பாற்றிடவும், மாநில அதிகாரப் பறிப்பினை தடுத்திடவும், தமிழின உரிமை மீட்டிடவும் பாஜக-அதிமுக கூட்டணி வீழ்த்தப்படவேண்டும் என்று மே பதினேழு இயக்கம் தமிழக மக்களிடம் கேட்டுக் கொள்கிறது.\n– மே பதினேழு இயக்கம்\nபொன்பரப்பி சாதிய தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி சந்தித்தார்\nஅரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகளை சேதப்படுத்திய சாதிவெறி வன்முறை கும்பலை கைது செய்\n5 வருடங்களில் இந்தியாவை சீரழித்த மோடி அரசு\nகார்பரேட் மயமாக்கப்படும் தமிழகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த கன்னியாகுமரி\nஉலகின் தலைசிறந்த தமிழக மருத்துவ கட்டமைப்பை சீரழிக்க துடிக்கும், அனிதாவை கொன்ற மோடி அரசின் NEET\nபிஜேபியின் மோடி காலத்திலும் தொடரும் தமிழீழத்துரோகம்\nதமிழகத்தின் பொருளாதாரத்தை நசுக்க சீரழிக்கப்பட்ட கொங்கு மண்டலம்\nதமிழக விவசாயிகளை கொன்ற மோடி அரசு\nSC &ST வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப்போகச் செய்த மோடி அரசு\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nபொன்பரப்பி சாதிய தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி சந்தித்தார்\nஅரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகளை சேதப்படுத்திய சாதிவெறி வன்முறை கும்பலை கைது செய்\n5 வருடங்களில் இந்தியாவை சீரழித்த மோடி அரசு\nகார்பரேட் மயமாக்கப்படும் தமிழகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த கன்னியாகுமரி\nஉலகின் தலைசிறந்த தமிழக மருத்துவ கட்டமைப்பை சீரழிக்க துடிக்கும், அனிதாவை கொன்ற மோடி அரசின் NEET\nபொன்பரப்பி சாதிய தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி சந்தித்தார்\nஅரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகளை சேதப்படுத்திய சாதிவெறி வன்முறை கும்பலை கைது செய்\n5 வருடங்களில் இந்தியாவை சீரழித்த மோடி அரசு\nகார்பரேட் மயமாக்கப்படும் தமிழகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த கன்னியாகுமரி\nஉலகின் தலைசிற��்த தமிழக மருத்துவ கட்டமைப்பை சீரழிக்க துடிக்கும், அனிதாவை கொன்ற மோடி அரசின் NEET\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கட்டுரைகள் கண்காட்சி கருத்தரங்கம் கரூர் கல்வி காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காவல்துறை அடக்குமுறை கும்பகோணம் கோவை சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருச்சி திருப்பூர் திருவாரூர் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்வாதாரம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-20T03:14:29Z", "digest": "sha1:HEH2WZQ3VPC6XCDPHTHOCDOTB2NZ36EV", "length": 10267, "nlines": 133, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிற்றிஸென்டியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிற்றிஸெண்டியம் திட்டமானது விக்கிப்பீடியாவை உருவாக்கியவர்களுள் ஒருவரான லாரி சாங்கரினால் செப்டம்பர் 15, 2006 அன்று முன்மொழியப் பட்டதிட்டமானது விக்கிப்பீடியாவின் ஓர் கிளைத் திட்டமாகும். இத்திட்டமானது மக்களால் (Citizen) சுருக்கமாக (Compendium) எடுத்துரைத்தல் என்ற பொருள்படும்\n2 முன்மொழியப் பட்ட கொள்கைகளும் கட்டமைப்புக்களும்\nCitizendium.org இன் கருத்துப் படி இது விக்கிப்பீடியாவின் ஓர் கிளைத்திட்டமாகவே ஆரம்பிக்கப்படும். குனூ கட்டற்ற அனுமதி மூலம் ஆங்கில விக்கிப்பீடியாவின் தேர்ந்தெடுக்கப் பட்ட கட்டுரை அல்லாது ஓவ்வொரு கட்டுரையும் சிற்றிஸெண்டியத்தில் சேமிக்கப் படும். எனினும் சிற்றிஸெண்டியம் குழு மின்னஞ்சலில் உள்ளவர்களின் கருத்துப் படி ஆங்கில் விக்கிப்பீடியாவில் அநேகமான கட்டுரைகள் கலைக்களஞ்சியத் தரத்தில் இல்லை எனவே எல்லாக கட்டுரைகளையும் இணைப்பது சிற்றிஸெண்டியதின் தரத்தைப் பாதிக்கும் என்று கருதுகின்றார்கள். காலப்போக்கில் சிற்றிஸெண்டியம் திட்டத்தில் மேம்படுத்தப்படாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவில் இருந்து மேம்படுத்தப் படும்.\nஇந்தத திட்டத்தில் இலக்கானது துறைசார் வல்லுனர்களைப் பயன்படுத்தி புதிய சுருக்கமாக அறிவைப் பரப்புவதாகும். வல்லுனர்களின் வழிகாட்டல்களில் மக்கள் எழுதும் திட்டமே இதுவாகும். வல்லுனர்களின் கல்வித் தராதரங்கள் திறந்த முறைமூலமாகக் கண்டறியப் படும்.\nமுன்மொழியப் பட்ட கொள்கைகளும் கட்டமைப்புக்களும்[தொகு]\nசிற்றிசெண்டியம் திட்டத்தில் எவரும் எதேச்சையாக எழுதமுடியாது.\nஆரம்பத்தில் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும் இந்தத் திட்ட்மானது பின்னர் ஏனைய மொழிகளுக்கும் விரிவு படுத்தப்படும் என்று எதிர்வுகூறப்படுகின்றது.\nநியூபீடியா திட்டமும் வல்லுனர்களின் வழிகாட்டலில் இணையமூடான கலைக்களஞ்சியம் ஒன்றை உருவாக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு பெரிதாகக் கட்டுரைகள் ஏதும் இல்லாமல் தோல்வியில் இடைநிறுத்தப் பட்டது. இத்திட்டமும் நியூபிடியாக் கொள்கைகளை ஓரளவு கொண்டுள்ளதால் வெற்றிகொள்ளவது அவ்வளவு சுலபமான காரியம அல்லது. தவிர ஆங்கில மொழியிலேயே இன்னமும் இத்திட்டத்தில் கட்டுரைகள் இல்லை தமிழில் வருவதற்கு நீண்டகாலம் எடுக்கலாம் அல்லது தமிழில் வராமலும் போகலாம். இப்போதைக்கு விக்கிப்பீடியாவில் கவனம் செலுத்துவதே நல்லது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 14:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%88_(%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2019-04-20T02:37:24Z", "digest": "sha1:4ZANSCV45ROUVBO22AP5KSQQTXXG7SWK", "length": 9375, "nlines": 226, "source_domain": "ta.wikipedia.org", "title": "சை (பாடகர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபார்க் ஜே-சங் (박재상, 朴載相)\nகங்னம் மாவட்டம், சியோல், தென் கொரியா\nகே-போப், கொரிய ஹிப் ஹாப், இசை நடனம்\nபாடகர், பாடலாசிரியர், நடன, இசை தயாரிப்பாளர்\nபார்க் ஜே-சங் என்ற இயற்பெயர் கொண்ட சை (Psy, பிறந்த: டிசம்பர் 31, 1977) இவர் ஒரு தென் கொரியா நாட்டு பாடகர், பாடலாசிரியர் மற்றும் இசை தயாரிப்பாளர். இவர் கங்னம் ஸ்டைல் என்ற பாடலின் மூலம் மிகவும் புகழ்பெற்றார்.\n2012 டிரீம் ஹை 2 பயிற்சி பயிற்சியாளர் (பாகம் 5)\nசூப்பர் ஸ்டார் கே4 (슈퍼스타 K4) அவராகவே - நீதிபதி\n கெல்லி மற்றும் மைக்கேல் அவராகவே, (இரண்டு வாரங்களுக்குள் இரண்டு நிகழ்ச்சிகள்)\n2002 வெட் ட்ரீம்ஸ் மாணவர் ஆசிரியர் சாக்-கூ\n2003 \"애송이 \"ஏசொங்கி \", (புதிய பேபி பாய்) லேசி\n2012 ஐஸ் கிரீம் ஹயுனா\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: Psy\nவிக்கிமீடியா பொதுவகத்தில் சை என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 ஏப்ரல் 2019, 10:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2019-04-20T02:47:52Z", "digest": "sha1:7DE26IVQJT7ZPOVQVJECQNPKRHSRGO4H", "length": 7762, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "மேற்கோட்குறி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த கட்டுரை எந்த பகுப்பிலும் சேர்க்கப்படவில்லை. சரியான பகுப்புகள் தெரிந்தால், சேர்த்து உதவுங்கள்\nஒற்றை மேற்கோள் குறி சிறப்புக் காரணம் கருதி ஏதேனும் ஒரு சொல்லை அல்லது தொடரைக் குறித்துக் காட்டுகின்ற இடங்களிலும், உரையாடலுக்குள் இடம்பெறும் மற்றோர் உரையாடலைக் குறிக்கவும் இடப்படுகின்றது.\nபரதன், “நான் என் செய்வேன் அண்ணன், ‘நீபோ. நான் பதினான்கு ஆண்டுகள் கழித்தே வருவேன்’ என்று சொன்னார். அதனால் வந்துவிட்டேன்\".\nபிரித்துக் காட்டுதற்கும், பிறருடையது என்று அறிவித்தற்கும், பழமொழிகளைத் தெரிவித்தற்கும் ஒற்றை மேற்கோள் பயன்படுத்தப் படுகின்றது.\n‘வு’, ‘வூ’, ‘வொ’, ‘வோ’ என்னும் எழுத���துக்கள் சொல்லுக்கு முதலில் வரா.\n‘முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்’ என்பது பழமொழி.\nஇரட்டை மேற்கோள் குறி: தன் கூற்றை வலியுறுத்தத் தன்னினும் சிறந்தோர் கூறியவற்றை எடுத்தாளுகின்ற இடங்களிலும், பிறர் உரையாடலை அப்படியே கூறுமிடங்களிலும் இரட்டை மேற்கோள் இடவேண்டும்.\n“அறம்தலை நின்றார்க்கு இல்லை அழிவு” என்றார் கம்பர்.\nநெடுஞ்செழியன், “இப்போரில் நான் வெல்லாமற் போனால் என் குடிகள் தூற்றும் கொடுங்கோலனாவேனாக\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 மார்ச் 2017, 20:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/58143/", "date_download": "2019-04-20T02:45:47Z", "digest": "sha1:4W5EIRCTUMXIAH36PSSWYM4TVUZ57WAN", "length": 9479, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "மாடி மனை, கோடி பணம், கண்ட பின்னும், குடிசை வாழ்வை மறக்காத வடிவேல்… – GTN", "raw_content": "\nசினிமா • பிரதான செய்திகள்\nமாடி மனை, கோடி பணம், கண்ட பின்னும், குடிசை வாழ்வை மறக்காத வடிவேல்…\nவடிவேலுவின் மருமகள் யார் என்பது பற்றிய தகவல் ஒன்று வேகமாக பரவியுள்ளது. வடிவேலு தனது மகன் சுப்ரமணிக்கு புவனேஸ்வரி என்ற பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்தார். அவர்களின் திருமணம் சொந்த ஊரில் மிகவும் எளிமையாக நடைபெற்றது.\nஇந்த திருமண விழாவில் வடிவேலுவின் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டநிலையில் வடிவேலுவின் மருமகள் யார் என்ற விபரம் வெளியாகியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த புவனேஸ்வரியின் தந்தை மரவேலை செய்யும் கூலித் தொழிலாளி எனவும் குடிசை வீட்டில் வசித்த புவனேஸ்வரியை , வடிவேலு தன் வீட்டு மருமகளாக்கியுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nநாம் தான் வசதியாக இருக்கிறோமே அதனால் ஒரு ஏழை வீட்டு பெண்ணுக்கு வாழ்க்கை கொடுக்கலாம் என்ற நல்ல எண்ணத்தில் இப்படி வடிவேலு செய்துள்ளாராம்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் இரட்ணம் தயாபரன் விபத்தில் காயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுன்னாள் போராளி நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுல்லைத்தீவில் மின்னல் தாக்கி மாணவன் உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ், வலிகாமத்தில் இடியுடன் கூடிய மழை பொழிகிறது – மின்னல் அடிக்கிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் இடம் பெற்ற சிலுவைப்பாதை நிகழ்வு..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅன்னை பூபதியின் நினைவுதினம் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.\n2017 – சிறந்த நடிகர் விஷால் – சிறந்த நடிகை – அமலாபால்:-\nநல்லூர் சிவன் கோவில் 5ம் திருவிழா\nஊடகவியலாளர் இரட்ணம் தயாபரன் விபத்தில் காயம் April 19, 2019\nமுன்னாள் போராளி நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் April 19, 2019\nமுல்லைத்தீவில் மின்னல் தாக்கி மாணவன் உயிரிழப்பு April 19, 2019\nயாழ், வலிகாமத்தில் இடியுடன் கூடிய மழை பொழிகிறது – மின்னல் அடிக்கிறது… April 19, 2019\nஇரணைதீவு மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழு நடவடிக்கை.. April 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalviguru.com/News.php?id=1041", "date_download": "2019-04-20T02:48:55Z", "digest": "sha1:KJWYGAPDAAYRW3TQ3ERPRP3GF7ISNA4E", "length": 5600, "nlines": 93, "source_domain": "kalviguru.com", "title": "பொறியியல் கலந்தாய்வு நாளை (28.06.2018)தரவரிசை", "raw_content": "\nவருமான வரி சம்பந்தமான சில விளக்கங்கள் 2018-19\nபொறியியல் கலந்தாய்வு நாளை (28.06.2018)தரவரிசை\nஇன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்குக்கான தரவரிசை பட்டியல், நாளை வெளியிடப்படுகிறது. இதில், 1.08 லட்சம் பேருக்கு, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், தரவரிசை எண் வழங்கப்படும். அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., மாணவர் சேர்க்கைக்கு, அண்ணா பல்கலையில் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.இந்த ஆண்டில் இருந்து, 'ஆன்லைன்' கவுன்சிலிங் அமலுக்கு வருகிறது. இந்த கவுன்சிலிங், ஜூலை முதல் வாரத்தில் துவங்க உள்ளது.கவுன்சிலிங்கில் பங்கேற்க, சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து, 1.08 லட்சம் பேர் தகுதி பெற்றுள்ளனர்.விண்ணப்பித்த மாணவர்களுக்கு, பிளஸ் 2 மதிப்பெண் மற்றும் இன ரீதியான இட ஒதுக்கீடு அடிப்படையில், தரவரிசை எண் வழங்கப்படுகிறது. இதற்கான தரவரிசை பட்டியல், நாளை காலை, 8:30 மணிக்கு வெளியிடப்படுகிறது.சென்னை, அண்ணா பல்கலையில் நடக்கும் நிகழ்ச்சியில், உயர்கல்வி அமைச்சர் அன்பழகன், பட்டியலை வெளியிடுகிறார்.\nகவுன்சிலிங் எப்போது நடக்கும், ஆன்லைனில் விருப்ப பாடத்தை பதிவு செய்வது எப்போது, என்ற விபரங்களும் நாளை வெளியிடப்படுகிறது.\nஒரு நிமிடத்தில் 40 திருக்குறள் கூறி மாணவி ச. நாசியா உலக சாதனை\nவீட்டுக் கடன் பெற்றவர்கள் வீட்டு வாடகைப் படியும் சேர்த்து கழித்துக்கொள்ளலாம்\nWhatsApp & TeleGram ல் உங்கள் கருத்துக்களை கல்விகுரு இணையதளத்தில் பகிர 9952351588 என்ற எண்ணிற்கு தங்கள் கருத்துக்கள் மற்றும் செய்திகளை அனுப்பவும்\nகாமராசரின் அரிய புகைப்படங்கள் |\nசுழன்றும் ஏர் பின்னது உலகம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.acmc.lk/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2019-04-20T02:50:42Z", "digest": "sha1:6YQLT2PUWONRVAABIQ5QBWFZR5IRXPYX", "length": 10226, "nlines": 69, "source_domain": "www.acmc.lk", "title": "அதிர்வு நிகழ்ச்சியில் தலைமைத்துவ பண்புகளுடன் கருத்துக்களை வழங்கிய அமைச்சர் ரிஷாத் மக்கள் பாராட்டு!!! - All Ceylon Makkal Congress- ACMC", "raw_content": "\nNewsதுறை முகங்களை அபிவிருத்தி செய்வதன் ஊடாக நாட்டின் அந்நியச் செலவாணியை அதிகரிக்கலாம்\nACMC Newsநல்லாட்சி அரசாங்கத்தை தனி ஒரு மனிதனாக நின்று பாதுகாத்த பெருமை ரிசாத் பதியுதீனையே சாரும் -பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்-\nNewsஅப்துல்லாஹ் மஹ்ரூபின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் 200 மில்லியன் ரூபா செலவில் பல்வேறு திட்டங்கள்\nNewsபாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மானின் நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்பு செய்யப்பட்ட வீதி மக்களிடம் கையளி���்பு..\nACMC Newsவிளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவி; அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்களுக்கு நன்றி கூறுகிறார் தவிசாளர் தாஹிர்.\nNewsமுன்னாள் கோறளைப் பற்று மேற்கு பிரதேசபை உறுப்பினர் பாயிஷா நவ்பலின் முன்னுதாரணமிக்க அரசியல் பயணம்\nNewsமேலதிக அரசாங்க அதிபர் லத்தீப் அவர்களுக்கு நிந்தவூர் மக்கள் சார்பாக தவிசாளர் தாஹிர் பாராட்டு.\nNewsஅமைதியான ஆளுமை எப்.எம். பைரூஸின் மறைவால் ஆறாத்துயரில் ஆழ்ந்துள்ளேன்\nNewsசித்திரை புத்தாண்டை கொண்டாடவிருக்கும் வறிய மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு\nNewsபுதிய கொள்கைகள் ஊடாக அபிவிருத்திகள் துரிதமாக்கப்படும் பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்\nஅதிர்வு நிகழ்ச்சியில் தலைமைத்துவ பண்புகளுடன் கருத்துக்களை வழங்கிய அமைச்சர் ரிஷாத் மக்கள் பாராட்டு\nவசந்தம் தொலைக்காட்சியில் நேற்று 13 ஆம் திகதி இரவு இடம்பெற்ற அதிர்வு அரசியல் நேரடி நிகழ்ச்சியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் ஊடகவியலாளர்களால் வினவப்பட்ட கேள்விகளுக்கு ஆத்திரப்படாமல் நிதானமாக யாருடைய மனதையும் புண்படுத்தாத நிலையில் கண்ணியமாகவும் கச்சிதமாகவும் பதிலளித்ததன் மூலம் ஒரு சமூகத்திற்கு தலைமை பதவியை வகிப்பதற்கு இவர் தகுதியானவர்தான் என்பதை நிருபித்துள்ளார் என அரசியல் விமர்சகர்களும் நடுநிலை மக்களும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.\nதேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் தொடர்பான கேள்விகளுக்கு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நாடாளுமன்ற உறுப்பினரின் கெளரவத்தைப் பாதுகாத்து கண்ணியமாக பதில் வழங்கியதை அந்நிகழ்ச்சியில் காணமுடிந்தது.\nநாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் தொடர்பில் நீங்கள் திருப்தியுடன்தான் இருக்கின்றீர்களா என்ற ஊடகவியலாளரின் தொடரான கேள்விக்கு அமைச்சர் ரிஷாத் பதீயுதீன் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் அம்பாறை மாவட்ட மக்களையும் தொண்டர்களையும் தமது சேவைகள் மூலம் திருப்திபடுத்துவாரானால் நானும் அவர் மீதும் திருப்தி கொள்வேன் என்று பிடி கொடாமல் கச்சிதமாக பதிலளித்து தனது திறமையை அவ்விடத்தில் வெளிப்படுத்தினார்.\nநிகழ்ச்சியில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அமைச்சர் ரிஷாத் பதீயுதீனுக��கு எதிராக தேர்தல் காலத்தில் நிகழ்த்திய உரை ஒன்றின் ஒளிப்பதிவை (அந்த சந்தர்ப்பத்தில் தேவையில்லாமல்) மறு ஒளியரப்புச் செய்து இது குறித்து உங்களின் பதில் என்ன என்ற ஊடகவியலாளரின் கேள்விக்கு அமைச்சர் ரிஷாத் பதீயுதீன் ஆத்திரப்படாமல் நிதானமாக குற்றச்சாட்டை மறுத்ததுடன் மக்களிடம் வாக்கு பெறுவதற்கான யுக்திகளில் இதுவும் ஒன்று என்று தெரிவித்து முஸ்லிம் சமூகம் பிரியக்கூடாது என்ற எண்ணத்தில் நிதானமாகவும் கெளரவமாவும் தலைமைத்துவ பண்புகளுடன் இதற்கு பதிலளித்து தனது பண்பாட்டை வெளிப்படுத்தியதுடன் மக்களின் உள்ளத்தில் இடம்பிடித்தார்.\nநாட்டுத் தலைவர்களான மைத்திரி, ரணில், மஹிந்த போன்றோர் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் அரசியல் செய்யவில்லை.அவர்கள் தங்களுக்காகவே அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மையை துணிச்சலுடன் பகிரங்கமாகத் தெரிவித்தார்.\nஇந்நேரடி நிகழ்ச்சியில் அமைச்சர் ரிஷாத் பதீயுதீன் தலைமைத்துவ பண்புகளுடன் அளித்த பதில்கள் கச்சிதமாகவும் நிதானமானதாகவும் யாருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் அமைந்திருந்தது குறித்து எல்லோராலும் பாராட்டப்படவேண்டியவாராக அவர் சமூகத்திற்கு தலைமை வகிப்பதற்கு தகுதியானவர்தான் என்பதை மீண்டும் நிருபித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/47234/", "date_download": "2019-04-20T02:25:16Z", "digest": "sha1:NNLRZN6EUBVOBKGR35CZF4TOJCVY3M77", "length": 7578, "nlines": 118, "source_domain": "www.pagetamil.com", "title": "கருவாப்பையா கார்த்திகா மீண்டும் நடிக்க வருகிறார்! | Tamil Page", "raw_content": "\nகருவாப்பையா கார்த்திகா மீண்டும் நடிக்க வருகிறார்\nதூத்துக்குடி படத்தில் நாயகியாக நடித்து “கருவாப்பையா கருவாப்பையா“என்ற பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்தவர் நடிகை கார்த்திகா.\nதொடர்ந்து பிறப்பு, ராமன் தேடிய சீதை, தைரியம், மதுரைசம்பவம், 365 காதல் கடிதம், வைதேகி, நாளைய பொழுதும் உன்னோடு போன்ற படங்களில் நடித்த கார்த்திகா தனது தங்கையின் படிப்பிற்காக சிறிது காலம் மும்பையில் இருந்தார்.\nதங்கையின் படிப்பு முடிந்து சென்னை திரும்பிய கார்த்திகா வடபழனியில் உள்ள பிரபல மால் திரையரங்கிற்கு படம் பார்க்க சென்றுளார். அங்கு அவரை அடையாளம் தெரிந்துகொண்ட ரசிகர்கள் கருவாப்பையா கார்த்திகா என்று சூழ்ந்து��ொண்டனர். தன்னை மறக்காத ரசிகர்களை கண்டு நெகிழ்ந்தார் கார்த்திகா.\nஇதேவேளை மீண்டு திரைப்படங்களில் நடிக்க அவர் தயாராகிவிட்டார். பிரபல தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க அழைப்பு வந்தது திரைப்படங்களில் தான் நடிப்பேன் என்று உறுதியாக இருக்கும் கார்த்திகாவை படங்களில் நடிக்க வைக்க சில இயக்குனர்களும் பேசி வருகிறார்கள்.\nநல்ல கதையம்சம் கொண்ட, தனக்கு நல்ல கதாபாத்திரங்கள் நிறைந்த படங்கள் என்றால் நடிக்க தயாராக உள்ளதாக கூறுகிறார் கார்த்திகா.\nஅட… எங்கிருந்தப்பா என் சிறுவயது படங்களை எடுக்கிறீர்கள்\nஅடுத்த வாரம் வருகிறது அர்ஜூன் ரெட்டி\nபாதி எரிந்த உடலுடன் மரத்தில் பிணமாக தொங்கிய கல்லூரி மாணவி\nகாதலியுடன் நீராட சென்ற மாணவன் நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார்\nஅதிகாலையில் அதிர்ச்சி: யாழ் வந்த பேருந்து தடம்புரண்டது\nமாணவி கொலையில் திடீர் திருப்பம்: பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கப்பட்டே கொலை; வாலிபன் கைது\nஆண்டவன் அடியில் : 12/21/2018\nகள்ளச்சாராயம் குடித்து ஒரு உயிர்ப்பலி: மட்டக்களப்பில் சம்பவம்\nவிக்னேஸ்வரன் மாற்றுத் தலைமைக்கு தகுதியானவர் அல்லவாம்: ஓடிப்போன முதல்வர் சொல்கிறார்\nஅதிகாலையில் அதிர்ச்சி: யாழ் வந்த பேருந்து தடம்புரண்டது\nஒரு நாயால் அக்கப்போர்: மூவர் வைத்தியசாலையில்; மூவர் விளக்கமறியலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/aloysious-coonghe_9.html", "date_download": "2019-04-20T02:40:59Z", "digest": "sha1:GW4PBGSF5SOOQMOI6SW4AQWSNLFSVUKB", "length": 19758, "nlines": 83, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "\" சர்வதேச விசாரணை இல்லையேல் அனைத்துப் பதவிகளில் இருந்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு விலகிக்கொள்ள வேண்டும் \" தமிழ் தேசியச் சிந்தனையாளன் - aloysious Coonghe - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் பிரிவினையிட்டு இரங்கற்பா\n மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் . அவுஸ்திரேலியா சித்திரை பிறக்கமுன்னர் சிலம��பொலி அடங்கியதே ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nHome Latest செய்திகள் \" சர்வதேச விசாரணை இல்லையேல் அனைத்துப் பதவிகளில் இருந்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு விலகிக்கொள்ள வேண்டும் \" தமிழ் தேசியச் சிந்தனையாளன் - aloysious Coonghe\n\" சர்வதேச விசாரணை இல்லையேல் அனைத்துப் பதவிகளில் இருந்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு விலகிக்கொள்ள வேண்டும் \" தமிழ் தேசியச் சிந்தனையாளன் - aloysious Coonghe\nஅதனைப் பாதுகாக்குமாறும் மக்களிடம் தேர்தல் காலத்தில் ஐ.தே.க.வாலும், சிறிசேனவாலும், தமிழ் தேசிய கூட்டமைப்பாலும் கோரிக்கை முன் வைக்கப்பட்டது.\nஜனவரி 8ஆம் தேதி புரட்சி என்பது ஈழத் தமிழர்களின் வாக்குக்குகளினால் ஏற்படுத்தப்பட்ட புரட்சியாகும். ராஜபக்சவை ஆட்சியில் இருந்து அகற்றிய புரட்சியாகும். ராஜபக்ச தலைமையில் சிங்கள அரசு புரிந்து இனப்படுகொலைக்கு எதிரான தமிழ் மக்களின் வாக்குக்களால் உருவான புரட்சியாகும்.\nபொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் அளிக்கக்கூடிய வாக்குக்களால் ராஜபக்சகம் அமைக்க முடியாத நிலை உருவாகும் என்ற உளவியல் பின்னணியில் தான் தேர்தலே நிகழ்ந்தது. இந்த பின்னணியில்தான் பொதுத் தேர்தலில் ராஜபக்ச பெரும்பான்மை பெறமுடியாது தோல்வி அடைந்தார். அத்துடன் தமிழ் மக்களின் வாக்குகளால் ராஜபக்சவிற்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில்தான், தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆசனங்களைக் கொண்டு ரணில் அரசாங்கம் அமைத்திட முடியும் என்ற நிலையிற்தான் ராஜபக்ச விலகிச் செல்லவும் ஐ.தே.கவுடன் சிறிசேன தேசிய அரசாங்கம் அமைக்கவும் முடிந்தது.\nஎனவே இன்றைய புதிய அரசாங்கம் அமைவதற்கு தமிழ் மக்கள் அளித்த வாக்குகக்களே அடிப்படை காரணமாகும்.\nசர்வதேச விசாரணை கோரி ஏற்கனவே வடமாகாணசபை ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளதையும், பொதுத் தேர்தலின் போது சர்வதேச விசாரணைதான் தமது நிலைப்பாடு என்று தேர்தல் வாக்குறுதி அளித்ததையும் கருத்தில் கொண்டு தேர்தலில் வெற்றி பெற்ற தம��ழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலகுவது மூலம் தமது சாத்வீக போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும். கூடவே வடமாகாண சபையும் தமது பதவியில் இருந்து விலகிச் செல்வதன் மூலம் தமது எதிர்ப்பை முன்வைக்க வேண்டும்.\n3000 அமெரிக்கர்கள் பின்லேடனால் கொல்லப்பட்டதற்காக ஆப்கானிஸ்தான் மீது ஒரு பெரும் போரை தோடுத்த அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் அரசை நிர்மூலமாக்கிய பின்பு இறுதியில் பாகிஸ்தானுக்குள் அதன் வான், தரை இறைமைகளை மீறி உள் நுழைந்து பின்லேடனை அமெரிக்கா வேட்டையாடியது. அவ்வாறு வேட்டையாடியதும் ஜனாதிபதி ஒபாமா அதை பெருமையுடன் உலகிற்கு அறிவித்தார்.\nஓபாமா பதவிக்கு வந்து ஆறு மாதத்திற்குள் உலகப் பேரரசான அமெரிக்காவின் கண்முன் ஒன்றரை இலட்சம் அப்பாவித் தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலில் சிங்கள இராணுத்தால் படுகொலை செய்யப்பட்டனர்.\n2008ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அங்கு வாழ்ந்த தமிழ் மக்கள் ஜனநாயக கட்சிக்கும், ஒபாமாவுக்கும் நம்பிக்கையுடன் பேராதரவு அளித்தனர். ஒபாமா நிர்வாகத்திடம் இருந்து தமிழ் மக்கள் நீதியை எதிர்ப்பார்தனர். ஆனால் ஒன்றரை இலட்சம் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதை ஒபாமா நிர்வாகம் தடுத்து நிறுத்தத் தவறியது. இதன் பின்பு நீதியின் பெயரால் சர்வதேச விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையை அமெரிக்கா ஐ.நா சபையில் முன் வைத்தது. தமிழ் மக்கள் அமெரிக்காவையும், ஒபாமா நிர்வாகத்தையும் நம்பினர்.\nஇப் பின்னணியில் அமெரிக்கா முன்வைத்த ஆட்சிமாற்ற கோரிக்கைக்காக சிறிசேனவுக்கும், ரணிலுக்கும் வாக்களித்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினர். ரணிலும், சிறிசேனவும் இனப்படுகொலை சிங்கள அரசின் தலைவர்கள்தான். ஆனாலும் அமெரிக்காவை நம்பியே தமிழ்மக்கள் தேர்தலில் பங்கேடுத்தனர்.\nஇப்போது தனக்கு சாதகமான சீன எதிர்ப்பு ரணில் விக்ரமசிங்க பதவியில் இருக்கும் நிலையில் அமெரிக்கா ரணிலைப் பாதுகாப்பதற்காக தமிழ் மக்களின் முதுகில் குத்திவிட்டது.கொல்லப்பட்ட 3000 அமெரிக்கர்களுக்காக பில்லேடனை வேட்டையாடிய அமெரிக்கா, ஆப்கான் அரசை நிர்மூலமாக்கிய அமெரிக்கா உலகப் பேரரசாக, ஜனநாயகத்தின் பிறப்பிடமாக, நீதியின் காவலனாக தன்னை பிரகடனப்படுத்தும் அமெரிக்கா ஈழத்தமிழர் விடயத்தில் நீதியின் பெயரால் சர்வ���ேச விசாரணையை மட்டுமே முன்வைக்க வேண்டும்.\nஇதுவே தமிழ் மக்களிடம் தேர்தலுக்கு முன் அமெரிக்காவின் வாக்குறுதியாக இருந்தது. இதன் அடிப்படையிற்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களிடம் வாக்குறுதியை முன்வைத்தது. எனவே, ஜனநாயக வழியில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கு – கிழக்கு மகாணசபைகளுக்கான பதவிகளில் இருந்தும், நாடாளுமன்ற பதவிகளில் இருந்தும் விலகிக் கொள்ள வேண்டும்.சர்வதேச விசாரணை கோரி ஜனநாயக வழியிலும், சாத்வீக வழியிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு போராடவேண்டும்.\nஇதற்காக அனைத்து பொதுமக்களும், தமிழ் தேசிய முன்னணியும் களத்தில் இறங்கி போராட வேண்டும். தேர்தலோடு அரசியல் முடிவடைந்து விடுவதில்லை என்பதை கருத்தில் கொண்டு, நாடாளுமன்றம் உறுப்பினர் ஆவதுதான் போராட்டம் அல்ல என்பதை கருத்தில் கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு தன் தேர்தல் கால கோரிக்கையின் அடிப்படையிற் சர்வதேச விசாரணை கோரி நேரடி சாத்வீக போராட்டத்தில் ஈடுபடவேண்டும்\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பும், தமிழ்த் தேசிய முன்னணியும் மேற்படி சர்வதேச விசாரணை என்ற ஒரே கோரிக்கையை முன்வைத்தனர் என்ற உண்மையை கருத்தில் கொண்டு இரு பிரிவினரும் ஒன்றுபட்டு போராட வேண்டும்.\nஇலங்கை சுதந்திரம் அடைந்ததிலிருந்து இன்றுவரை அதாவது 65 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலைகளைப் புரிந்து வந்த இருபெரும் சிங்கள கட்சிகளின் அரசாங்கங்களையும் தமிழ் மக்கள் ஒருபோதும் நம்பமாட்டார்கள். இதுவிடயத்தில் இருசிங்கள கட்சிகளின் அரசாங்கங்களும் தமிழ் மக்களுக்கு ஒருபோதும் நீதி மற்றும், நிவாரணம் வழங்கியது கிடையாது.\nதற்போது சர்வதேச விசாரணையில் இருந்து சிங்கள அரசை பாதுகாப்பதற்காகத்தான் ரணில் விக்ரமசிங்க உள்நாட்டு விசாரணை என்ற நாடகம் ஆடுகிறாரே தவிர அவரோ அவரது கட்சியோ ஒருபோதும் நீதியை நிலைநாட்டியது கிடையாது.\nசிங்கள நீதி எமக்கு வேண்டாம். சர்வதேச நீதியே எமக்கு வேண்டும். தமிழ் மக்களை வகைதொகை இன்றி இனப்படுகொலை புரிந்த இராணுவத் தளபதி பொன்சேகாவுக்கு ஃபீல்டு மார்ஷல் பட்டம் வழங்கி பாராட்டிய ரணில் விக்ரமசிங்க – சிறிசேன அரசாங்கத்திடம் இருந்து எவ்வாறு நீதியை எதிர்ப்பார்க்க முடியும். சிங்களத் தலைவர்கள் அனைவரும் கட்சி வேறுபாடின்றி இனப்படுகொலையாளர்கள்தாம்\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/10/blog-post_6.html", "date_download": "2019-04-20T02:13:13Z", "digest": "sha1:6KZXCT7LDOKESKKRMIT6X63RC7LEFWG3", "length": 7109, "nlines": 71, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "அபிவிருத்தியை நோக்கிய நாட்டின் பயணத்தில் ஜப்பானுடன் இணைந்து செயற்படத் தயார் – பிரதமர் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் பிரிவினையிட்டு இரங்கற்பா\n மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் . அவுஸ்திரேலியா சித்திரை பிறக்கமுன்னர் சிலம்பொலி அடங்கியதே ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nHome Latest செய்திகள் அபிவிருத்தியை நோக்கிய நாட்டின் பயணத்தில் ஜப்பானுடன் இணைந்து செயற்படத் தயார் – பிரதமர்\nஅபிவிருத்தியை நோக்கிய நாட்டின் பயணத்தில் ஜப்பானுடன் இணைந்து செயற்படத் தயார் – பிரதமர்\nபுதிய பயணத்தை மேற்கொள்ளும் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு முன்வருமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜப்பான் பாராளுமன்றத்தில் அழைப்பு விடுத்துள்ளார்.\nஜப்பானுடனான நீண்ட நாள் நட்புறவை வலுப்படுத்த விரும்புவதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.\nவிஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப உறவுகளை மேம்படுத்தி பொருளாதார அபிவிருத்தியை நோக்கி நாட்டை இட்டுச் செல்லும் பயணத்தில் ஜப்பானுடன் இணைந்து செயற்படுவதற்கு த��ார் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஜப்பான் பாராளுமன்றத்தில் உரைநிகழ்த்திய மூன்றாவது சர்வதேச தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/12/blog-post_66.html", "date_download": "2019-04-20T02:32:35Z", "digest": "sha1:NWGH643GOYUV3BKRNCMK5OE7TBBB7IVK", "length": 4226, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: மாவை சேனாதிராஜாவின் மகன் தேர்தல் களத்தில்?", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமாவை சேனாதிராஜாவின் மகன் தேர்தல் களத்தில்\nபதிந்தவர்: தம்பியன் 21 December 2017\nஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாலை சேனாதிராஜாவின் மகன் கலையமுதன், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅவர், யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் வட்டாரமொன்றில் நேரடியாக போட்டியிடவுள்ளதாகவும், அதற்காக வேட்புமனுவில் கையெழுத்திட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.\n0 Responses to மாவை சேனாதிராஜாவின் மகன் தேர்தல் களத்தில்\nஈழத்தமிழர்களின் சுதந்திரமான இருப்பே உலகத்தமிழர்களின் பாதுகாப்பாக அமையும் - ICET\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nதமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: மாவை சேனாதிராஜாவின் மகன் தேர்தல் களத்தில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/News/TopNews/2018/08/07191245/1182408/Rajinikanth-Mourning-Karunanidhi-dead.vpf", "date_download": "2019-04-20T03:00:54Z", "digest": "sha1:F6DAYYAMI6BUHFEWUFZMF3HBXLGK75ZE", "length": 15117, "nlines": 183, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் - ரஜினிகாந்த் || Rajinikanth Mourning Karunanidhi dead", "raw_content": "\nசென்னை 20-04-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் - ரஜினிகாந்த்\nகாவேரி மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். #RIPKarunanidhi #Karunanidhi #DMK\nகாவேரி மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். #RIPKarunanidhi #Karunanidhi #DMK\nகாவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த 11 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரது உடல்நிலை நேற்று மாலை முதல் கவலைக்கிடமாக இருந்தது. நேற்று மாலை வெளியான மருத்துவ அறிக்கையில், கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு இருப்பதாக கூறப்பட்டிருந்தது.\nஇன்று காலை முதல் தொடர்ந்து பதற்றமான சூழல் நீடித்து வரும் நிலையில், கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக காவேரி மருத்துவமனை புதிய அறிக்கை வெளியிட்டுள்ளது. பின்னர் மாலை 6.10 மணியளவில் திமுக தலைவர் கருணாநிதி காலமானார்.\nஎன்னுடைய கலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள்.\nஅவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும்\nஇவரது மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த், ‘என்னுடைய கலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள். அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும்’ என்று தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்.\nKarunanidhi | DMK | Rajini | கருணாநிதி | திமுக | ரஜினிகாந்த்\nஉ.பி.யின் கான்பூரில் ஹவுரா-டெல்லி பூர்வா எக்ஸ்பிரஸ் தடம்புரண்டது\nநிதிஷ் ரானா, ரசல் அதிரடி வீண் - கொல்கத்தாவை 10 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது பெங்களூர்\nசென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தொழிற்சாலையில் திடீர் தீ\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ்-க்கு 214 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்\nமும்பை தாக்குதலில் வீர மரணம் அடைந்தவர் பற்றி சர்ச்சை கருத்து - மன்னிப்பு கேட்டார் சாத்வி பிராக்யா\nஆர்சிபி-க்கு எதிராக கொல்கத்தா டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nதமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் 71.90% வாக்குகள் பதிவாகியுள்ளன- தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nதமிழகம், புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nமோடி மீண்டும் பிரதமரானால், ஜனநாயகம் அழிந்துவிடும்: சித்தராமையா\nவாட்ஸ் அப்பில் அவதூறு - புதுக்கோட்டை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட கூட்டத்தை கலைக்க தடியடி\nபாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வர்த்தகர்களுக்கு பிணையின்றி ரூ.50 லட்சம் கடன் - பிரதமர் மோடி\nகொல்கத்தாவுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் விராட் கோலி 5வது சதம் அடித்து அசத்தல்\nகனிமொழி வீட்டில் சோதனை நடந்தது ஏன் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் இறுதிகட்ட பிரசாரத்திலும் உளறி கொட்டிய அமைச்சர் சீனிவாசன் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.3 சதவீத தேர்ச்சி- திருப்பூர் மாவட்டம் முதலிடம் அ.தி.மு.க.வினர் திட்டமிட்டு வன்முறையை தூண்டிவிட்டனர்- செந்தில்பாலாஜி பேட்டி தாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி - மரண தண்டனைக்கு வாய்ப்பு தமிழகத்தில் இரவு 9 மணி நிலவரப்படி 70.90 சதவீத வாக்குப்பதிவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-04-20T02:39:05Z", "digest": "sha1:US3WMWDZ3QX4YJTZBQSXGZ24ROOPX3S2", "length": 8773, "nlines": 167, "source_domain": "ta.wikipedia.org", "title": "சான் ஆன்ட்ரியாஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசான் ஆன்ட்ரியாஸ் (ஆங்கிலம்:Aloha) இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு அதிரடித் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை பிராட் பெய்டன் என்பவர் இயக்க, பியூ ஃப்ளைன், ஈராம் கார்சியா மற்றும் டிரிப் வின்சன் தயாரித்துள்ளார்கள்.\nஇந்தத் திரைப்படத்தில் டுவெயின் ஜான்சன், கைலி மினாக், கார்லா குஜினோ, அலெக்ஸாண்ட்ரா டட்டரியோ, பவுல் கியாமட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்தத் திரைப்படம் வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் மே 29ஆம் திகதி வெளியானது.[3] இந்தத் திரைப��படத்திற்கு ஆண்ட்ரூ லோக்கிங்டன் என்பவர் இசை அமைத்துள்ளார்.\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் San Andreas\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2017, 09:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/soundarya-wedding-video-leaked/45220/", "date_download": "2019-04-20T02:16:14Z", "digest": "sha1:PNYBPM5NEWREEGX5MHM23LYE2HFW3IYW", "length": 5408, "nlines": 75, "source_domain": "www.cinereporters.com", "title": "ரஜினி மகள் சௌந்தர்யாவின் திருமண வீடியோ... - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் ரஜினி மகள் சௌந்தர்யாவின் திருமண வீடியோ…\nரஜினி மகள் சௌந்தர்யாவின் திருமண வீடியோ…\nரஜினியின் மகள் சௌந்தர்யாவின் திருமண வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.\nநடிகர் ரஜினியின் மகள் சௌந்தர்யாவின் 2வது திருமணம் இன்று ரஜினியின் போயஸ்கார்டன் இல்லத்தில் எளிமையாக நடைபெற்றது. இந்த திருமண விழாவில் கமல்ஹாசன், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.\nஇந்நிலையில், திருமணம் நடைபெற்ற போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் கசிந்துள்ளது.\nசெம லைக்ஸ் குவிக்கும் ‘தேவி 2’ சிங்கிள் டிராக்\nவிஷால் போலீஸாக மாஸ் காட்டும் ‘அயோக்யா’ டிரெய்லர்\nகார்த்தி – ஜோதிகா நடிக்கும் படத்தில் இணைந்த பிரபல நடிகர்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,192)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,437)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,618)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,021)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/11/Inquary.html", "date_download": "2019-04-20T03:24:57Z", "digest": "sha1:SYML72Y6NIXELUQVT3JBNLTOG2CKFHW7", "length": 8329, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "பொலிஸ்���ா அதிபரிடம் 4 மணி நேரம் விசாரணை - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / பொலிஸ்மா அதிபரிடம் 4 மணி நேரம் விசாரணை\nபொலிஸ்மா அதிபரிடம் 4 மணி நேரம் விசாரணை\nநிலா நிலான் November 25, 2018 கொழும்பு\nபிரமுகர் கொலை முயற்சி தொடர்பிலான விசாரணைகளுக்காக வாக்குமூலம் வழங்குவதற்காக, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இன்று (25) காலை, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியிருந்தார்.\nபொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இன்று காலை 7.30 மணிக்கு வாக்குமூலம் வழங்குவதற்காக வருகை தந்ததாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nசுமார் மூன்றரை மணித்தியாலத்திற்கும் அதிகநேரம் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதுடன், காலை 11 மணியளவில் அவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வௌியேறியுள்ளார்.\nகுற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட அழைப்பிற்கேற்ப பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர வாக்குமூலம் வழங்குவதற்காக வந்திருந்ததாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.\nஊழல் ஒழிப்புப் படையணியின் நடவடிக்கைப் பிரிவு பணிப்பாளர் நாமல் குமாரவினால் பிரபு கொலை முயற்சி தொடர்பில் அண்மையில் வௌியிடப்பட்ட தகவல்களுடன் இணைந்த வகையில் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களம் வாக்குமூலம் பதிவுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமுகநூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிப்படம் ஒன்றுக்கு விருப்பிட்டார் (Like) என்ற குற்றச்சாட்டில் முன்னாள் போராளி ஒருவர் நான்காம...\nஎரிந்தது 850 ஆண்டுகள் பழமை வாய்ந்த நோட்றே-டாம் தேவாலயம்\nபிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள 850 ஆண்டு பழமையான Notre Dame cathedral என்ற கிறிஸ்தவ தேவாலயத்தில் திடீர் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. ...\nசுழியோடி கண்ணாடி அணிந்த ரவுடிகள் பிடிபட்டனர்\nயாழ் மானிப்பாய் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற வாள் வெட்டு வன்முறை சம்பவங்களுடன் சம்பந்தபட்டவர்கள் என்ற அடிப்படையில் 8 பேர் காவல் துறையினரா...\nநாம்தமிழர் மீது ராணுவம் தாக்குதல்\nசென்னை கொளத்தூர் தொகுதியில் வாக்குவாதம் செய்த நாம் தமிழர் கட்சி நிர்வாகியை ராணுவ வீரர் ஒருவர் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள...\nஉலகப் பெயர்பெற்ற மலையேறும் வீரர்கள் மூவர் பலி\nகனடாவில் மலையேறும் வீரர்கள் மூவர் பனிப்பாறைச் சரிவில் சிக்கி உயிரிழந்து விட்டதாக கனடா தேசிய பூங்கா நிறுவனம் அறிவித்துள்ளது. உயிரிந்த மூவ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு வவுனியா இந்தியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து அவுஸ்திரேலியா யேர்மனி விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா மருத்துவம் விஞ்ஞானம் டென்மார்க் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/12/blog-post_536.html", "date_download": "2019-04-20T02:20:23Z", "digest": "sha1:4IS6QAKUR77CH7PSU22BNY4EQFQHVARI", "length": 5713, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "மீண்டும் இனவாதம் தலை தூக்குகிறது: கரு கவலை! - sonakar.com", "raw_content": "\nHome NEWS மீண்டும் இனவாதம் தலை தூக்குகிறது: கரு கவலை\nமீண்டும் இனவாதம் தலை தூக்குகிறது: கரு கவலை\nநாட்டில் மீண்டும் இன மத பிரிவினைகளைத் தூண்டும் சக்திகள் தலையெடுப்பதாகவும் அதனை முறியடித்து நாட்டை ஒற்றுமையுடன் கட்டியெழுப்ப வேண்டிய கால கட்டம் இதுவெனவும் தெரிவிக்கிறார் சபாநாயகர் கரு ஜயசூரிய.\nசபாநாயகரின் வாசஸ்தலத்தில் இடம்பெற்ற அனைத்து மத தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடனான விசேட சந்திப்பில் வைத்தே இவ்வாறு தெரிவித்துள்ள அவர், அரசியல் காரணங்களுக்காக மதஸ்தலங்களிலிருந்து இனவாதத்தைத் தூண்டுவதற்கான முயற்சிகள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nமாவனல்லையில் இடம்பெற்ற புத்தர் சிலை உடைப்புகளையடுத்து ஆங்காங்கு இனவாத கோசங்கள் தலையெடுத்த அதேவேளை இராவணா பலய அங்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றிருந்தது. எனினும் தொடர்ந்தும் பொலிசார் இவ்விடயத்தில் சிரத்தையுடன் செயற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபயங்கரவாதியின் துப்பாக்கியைப் பறித்து நடந்த இறுதிக் கட்ட போராட்டம்\nநியுசிலாந்து, கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் லின்வுட் பள்ளிவாசலில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டிருந்த பயங்கரவாதியிடமிருந்து கையிலிருந்த த...\nகரு ஜயசூரிய ஜனாதிபதியாகும் நிலை உருவாகும்: UNP எச்சரிக்கை\nநாட்டின் அரசியல் மோசமான சூழ்நிலையை அடைந்து, ஜனநாயகம் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் சபாநாயகரே ஜனாதிபதி பொறுப்பையும் ஏற்கும் நிலை...\n27 வருடங்களில் விடுதலையாகி விடுவேன்: பயங்கரவாதியின் திட்டம்\nநியுசிலாந்தில் இரு பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நடாத்திய 28 வயதான அவுஸ்திரேலிய பிரஜை, பயங்கரவாதி பிரன்டன் டரன்ட், இத...\nபேராதெனிய: சவுதி பெண்ணின் சடலம் மீட்பு\nபேராதெனிய, கன்னொருவ பகுதி, மஹாவலி கங்கையில் இறப்பர் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் போயிருந்த சவுதி பெண்ணின் சடலம் மீட்கப்ப...\n2011 முதல் உலகம் சுற்றிய பயங்கரவாதி; பல்கேரியாவில் விசாரணை ஆரம்பம்\nநியுசிலாந்தில் வெள்ளியன்று பயங்கரவாத தாக்குதலை நடாத்தி 49 உயிர்களைப் பலியெடுத்த பிரன்டன் டரன்ட், 2011ம் ஆண்டு முதல் உலகில் பல நாடுகளுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/834949.html", "date_download": "2019-04-20T02:22:32Z", "digest": "sha1:7ECJB5RQFZDQVNCJ4YGPAV3F3Q4J6GS7", "length": 6422, "nlines": 57, "source_domain": "www.tamilcnn.lk", "title": "சகோதரியுடன் சண்டை தனக்குத்தானே தீ மூட்டி தற்கொலைக்கு முயன்ற மாணவி ஆபத்தான நிலையில்!!", "raw_content": "\nசகோதரியுடன் சண்டை தனக்குத்தானே தீ மூட்டி தற்கொலைக்கு முயன்ற மாணவி ஆபத்தான நிலையில்\nApril 15th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nதனது சகோதரியுடன் சண்டை பிடித்துக் கொண்டு யுவதியொருவர் தனக்குதானே தீ வைத்துக் கொண்டார்\nயாழ்ப்பாணம் வடமராட்சி, நவிண்டில் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது 18 வயதான மாணவியே தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டிக் கொண்டார் உடனடியாக உறவினர்கள் அவரை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்\nஅங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டார் குறித்த யுவதியின் உடலில் 80 வீதமான எரிகாயங்கள் காணப்படுகின்றன என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன\nஇதேவேளை நவிண்டில் – கொற்றாவத்தை பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் மூவர் இவ்வாறு தனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றி எரிந்துள்ளனர் அதில் இருவர் உயிரிழந்துள்ளனர் இந்தப் பகுதியில் அடுத்தடுத்து தீயில் எரியும் சம்பவம் இடம்பெறுவது கிராம மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது\nதடம்புரண்டது யாழ் – கொழும்பு ரயில்; மயிரிழையில் தப்பினார்கள் பயணிகள்\n ஒருவர் படுகாயம்; இருவர் கைது\nதுணுக்காய் சந்தியில் கோர விபத்து\nஇன்றும் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்\nஜனாதிபதி தேர்தலில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு இடமளிக்க கூடாது: சந்திரிகா\nஇலங்கை மக்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால பகிரங்க அறிவிப்பு\nஜனாதிபதியின் பதவிகாலத்தை அதிகரிக்கும் சுதந்திரக்கட்சியின் முயற்சி தோல்வியடையும்: ஐ.தே.க\nபருத்தித்துறை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nபயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் ஊடாக மக்களை ஒடுக்க முயற்சி: வசந்த சமரசிங்க\nஅரசியல் அமைப்பு சபையின் அடுத்த கூட்டத்தில் முக்கிய தீர்மானம்\nசகோதரியுடன் சண்டை தனக்குத்தானே தீ மூட்டி தற்கொலைக்கு முயன்ற மாணவி ஆபத்தான நிலையில்\nதடம்புரண்டது யாழ் – கொழும்பு ரயில்; மயிரிழையில் தப்பினார்கள் பயணிகள்\n ஒருவர் படுகாயம்; இருவர் கைது\nதுணுக்காய் சந்தியில் கோர விபத்து\nபேஸ்புக், வட்ஸ்ஸப், இன்ஸ்ட்ரகிராம் முடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/143349-anbumani-ramadoss-going-to-sabarimalai.html", "date_download": "2019-04-20T02:47:01Z", "digest": "sha1:3LTVSDAOMRQY4TEF2Y4DXYZ7FSPPWNZC", "length": 18124, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "கன்னிசாமியாக சபரிமலைக்குச் செல்லும் அன்புமணி! | Anbumani ramadoss going to Sabarimalai", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:08 (28/11/2018)\nகன்னிசாமியாக சபரிமலைக்குச் செல்லும் அன்புமணி\nபரபரப்பாகக் காணப்படும் சபரிமலைக்கு கன்னிசாமியாக இருமுடி கட்டி பா.ம.க இளைஞரணி தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி இருமுடி கட்டி இன்று புறப்பட்டுச் சென்றார்.\nசபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பு கடும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலைக்குச் சென்ற பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் இந்த ஆண்டு சபரிமலையில் வழக்கத்தைவிட பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சபரிமலைக்குச் சென்றபோது அவரின் வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டதும் சர்���்சையை ஏற்படுத்தியது.\nஇதைக்கண்டித்து நாகர்கோவிலில் பா.ஜ.க-வினர் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவ்வாறு சபரிமலை பரபரப்பாக உள்ளநிலையில் பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி, சபரிமலைக்கு இன்று புறப்பட்டுள்ளார். மாலை அணிவித்து விரதங்களைக் கடைப்பிடித்த அன்புமணி, இருமுடி கட்டி கன்னிசாமியாக சபரிமலைக்குச் செல்கிறார். அவரின் வேண்டுதல்கள் நிச்சயம் நிறைவேறும் என்ற நம்பிக்கையில் அவரின் குடும்பத்தினரும் கட்சியினரும் உள்ளனர்.\nஇதுகுறித்து பா.ம.க-வினரிடம் கேட்டதற்கு, ``முதல்முறையாக அன்புமணி சபரிமலைக்குச் செல்கிறார். சபரிமலைக்குச் செல்ல அவர் விரதம் இருந்தார். இதனால்தான் அவர் புதிய கெட்டஅப்பில் இருப்பதாக செய்திகள் வெளியாகின. இன்று அவர், சபரிமலைக்கு இருமுடி கட்டி புறப்பட்டார். இது, அவரின் தனிப்பட்ட விஷயம். அதைப் பெரிதுப்படுத்த வேண்டாம்\" என்றனர்.\nபோலீஸ் ஏட்டுவுடன் நட்பு ஏற்பட்டது எப்படி - கோயம்பேடு ஜெயந்தியின் வாக்குமூலம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\nவன்முறை எதிரொலி - பொன்னமராவதி தாலுகாவில் 144 தடை உத்தரவு\n`சாபமிட்டேன்; ஆனால் இப்போது திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்' - சாத்வி பிரக்யா\nகிணறு தோண்டும் பணியில் ஈடுபட்ட 5 தொழிலாளர்கள் பலி - காவல்துறை விசாரணை\nபோக்குவரத்தைக் கண்டுகொள்ளாத நீலகிரி எஸ்.பி - சுற்றுலாப் பயணிகள் தவிப்பு\nவாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் மயங்கிவிழுந்த பெண் அதிகாரியால் பரபரப்பு\n`அடுத்த முறை கண்டிப்பா வந்து பார்க்கிறேன்' - கால்கடுக்க நின்ற சிறுவனுக்கு ராகுல் காந்தி அளித்த வாக்குறுதி\n\"ஜெயலலிதா மாதிரி சாதிப்பேன்\" - 500-க்கு 428 மதிப்பெண் பெற்ற செவித்திறனற்ற மாணவி\n``நல்லா எழுதினோம்... மார்க் வரல'' - ஆலோசனை மையத்துக்குப் பறக்கும் போன் கால்கள்\n`பணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்' - அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த ஸ்டாலின்\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\n`என்னுடைய சிறந்த நண்பரைக் கரம்பிடித்திருக்கிறேன்' - மறுமணம் குறித்து எஸ்.எஸ்.மியூசிக் ��ூஜா நெகிழ்ச்சி\n`சார், ஒருத்தரும் ஓட்டு போட வரல' - ஷாக்காகிப்போன அதிகாரிகள், வேட்பாளர்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/unp-to-move-confidence-motion-on-rw/", "date_download": "2019-04-20T02:16:27Z", "digest": "sha1:L3RZZAYKCF4FNRG4IYGIZVUH4BUFGW7B", "length": 12621, "nlines": 171, "source_domain": "www.yaalaruvi.com", "title": "UNP to move Confidence Motion on RW", "raw_content": "\nவிபத்தில் இரண்டு பிரபல நடிகைகள் பலி\nசிவகார்த்திகேயன் படமா… முடியவே முடியாது: உறுதியான முடிவில் சந்தானம்\nமகனை புகைப்படம் எடுத்ததால் பொலிஸ் நிலையம் சென்ற பிரபல பல நடிகர்\nமறைந்த ரித்திஷ் பற்றின உண்மையை உடைத்த பாலாஜி\nஐ.பி.எல் ரசிகர்களுக்கு வெளியாகிய அதிர்ச்சி தகவல்\nஉலகக் கிண்ண தொடரில் விளையாடும் இலங்கை அணி விபரம் வெளியானது \nடோனியிடம் பெண் ரசிகை விடுத்த வித்தியாசமான கோரிக்கை\nஅவுஸ்திரேலிய அணியில் மீண்டும் வோனர் – ஸ்மித்\nவிராட் கோஹ்லிக்காக இவ்வளவு பெரிய தியாகம் செய்தாரா அனுஷ்கா ஷர்மா\nSamsung கைபேசிகளின் மடக்கும் திரைகளில் ஏற்பட்ட கோளாறு\nஉலக அளவில் Facebook, Instagram, WhatsApp சேவைக்கு ஏற்பட்ட தடை\nவாட்ஸப்பில் இப்படியும் ஒரு வசதியா..\nமோட்டோ ஸ்மார்ட்போன் குறித்து லீக்கான விஷயம் இதோ\nசீனாவில் 5G ரிமோட் மூளை அறுவை சிகிச்சை செய்து சாதனை\nPrevious articleஎல்லாம் நாங்கள் போட்ட பிச்சை விரைவில் மைத்திரியின் சர்வாதிகார ஆட்டம் அடங்கும்\nNext articleபிரதமர் “அலெஜிக்கில்” சிக்கி தவிக்கும் ஜனாதிபதி\n’ தினப்பலன் ஏப்ரல் 20 ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன்.இரண்டு ராசிகளிலும் இடம்பெறும் நட்சத்திரங்களுக்கு அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில்...\n பல வீடுகளுக்கு ஏற்பட்ட நிலை\nஇலங்கை செய்திகள் Stella - 19/04/2019\nமுல்லைத்தீவு விசுவமடுப் பகுதியில் வீசிய கடும் காற்று மற்றும் மின்னல் தாக்கத்தினால் வீடுகள் பல சேதமடைந்துள்ளன. இன்று மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐந்து வரையான வீடுகளின் கூரைகள் பகுதியளவில் தூக்கி வீசப்பட்டுள்ளது. அத்துடன் பயன்தரு...\nயாழில் திறக்கப்பட்ட 10 ரூபாய் உணவகம் \nஇலங்கை செய்திகள் Stella - 19/04/2019\nயாழ்ப்பாணம் சாவகச்சேரி சிற்றுாண்டி சாலை ஒன்று இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. ப.நோ.கூட்டுறவு சங்கத்தின் தலமை கட்டிடத்தில் 10 ரூபாய் விலையில் தீன் பண்டங்களை விற்பனை செய்வதற்கான சிற்றுாண்டி சாலையே இவ்வாறு திறக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி ப.நோ.கூட்டுறவு சங்கத்தின்...\nபாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி\nஇந்திய செய்திகள் Stella - 19/04/2019\nகல்லூரி மாணவி கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும், உடனடியாக குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடகாவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில், சமூக வலைத்தளங்களிலும் #JusticeforMadhu...\n21ஆம் திகதி வரை இலங்கை காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்\nஇலங்கை செய்திகள் Stella - 19/04/2019\nஇலங்கையில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. இந்த காலப்பகுதியில் இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் கடும் மழை பெய்யும். அத்துடன் இடி, மின்னல்...\n’ தினப்பலன் ஏப்ரல் 20 ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன்.இரண்டு ராசிகளிலும் இடம்பெறும் நட்சத்திரங்களுக்கு அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில்...\nயாழில் திறக்கப்பட்ட 10 ரூபாய் உணவகம் \nபாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி\nஇலங்கை பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த 3 பெண்கள்\nஅவுஸ்திரேலியாவில் சேற்றில் “HELP” என எழுதி உயிர்தப்பிய தம்பதி\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enrumjeyam.blogspot.com/2012/03/", "date_download": "2019-04-20T02:50:45Z", "digest": "sha1:UH4EBJ362O47NSO7RQTSLYLTSDOYGAIP", "length": 20874, "nlines": 155, "source_domain": "enrumjeyam.blogspot.com", "title": "களஞ்சியம்: 03/01/2012 - 04/01/2012", "raw_content": "\nசென்னையில் பஸ்லில் அலுவலகம் போவது என்பதே பெரிய வித்தைத் தான். கூட்ட நெரிசலில் - காலை எங்கே வைப்பது, கையை எங்கே பிடிப்பது, கைப்பையை எங்கே வைப்பது, சாப்பாட்டுப் பை எங்கே மாட்டிக் கொண்டதோ, இது தான் வாய்ப்பு என்று இடிக்கும் இடி மன்னர்கள் தொல்லை, டிக்கெட் வாங்க முடியாமல் தவிப்பது என பல கஷ்டத்தில் பெருங்குடியில் இருந்த போது என் பஸ் பயணம் இருந்ததுஇப்போது வீடு வேளச்சேரியில். பஸ் பயணம் இல்லை. இரயில் பயணம் தான். மகளிருக்கான தனி பெட்���ியில் செல்வதால் பெரிய பிரச்சனை இல்லை. நிறைய பெட்டி இருப்பதால் கூட்டம் இருந்தாலும் பஸ் போன்ற நெரிசல் இல்லை.சீசன் டிக்கெட் மாதம்தொரும் வாங்கிவிடுவதால் டிக்கெட் வாங்கும் பிரச்சனையும் இல்லாமல் நாட்கள் நன்றாகப் போய்க் கொண்டு இருந்தது.\nஇன்றும் இப்படித் தான். காலையில் சீக்கிரமே இரயில் நிலையம் சென்று விட்டேன். அப்பொழுது தான் ஒரு இரயில் வந்து சென்றதால் எங்கும் கூட்டம் இல்லை. என் சீசன் டிக்கெட் வேறு முடியும் நிலையில் இருந்தது. டிக்கெட் கவுண்டரிலும் கூட்டம் அதிகம் இல்லை. மூன்றுப் பேர் தான் வரிசையில் நின்றிருந்தார்கள். டிக்கெட் வாங்கி விடலாம் என்று நினைத்து,நான்காவதாகப் போய் நின்றேன். முதலில் நின்றவர் வேகமாக டிக்கெட் வாங்கி விட்டுச் சென்றுவிட்டார். இரண்டாவது நபரோ அங்கே இருந்து இங்கே, இங்கே இருந்து அங்கே என்று நிறைய டிக்கெட் வாங்குகிறேன் என்று குறைந்த பட்சம் நான்கு ஐந்து நிமிடங்கள் எடுத்துக் கொண்டுவிட்டார். மூன்றாவது நபர்இரண்டு நிமிடம் மட்டும் எடுத்துக் கொண்டார். அடுத்து என் முறை.\nநான் கவுண்டர் அருகில் சென்று என் பழைய சீசன் டிக்கெட்டை எடுத்து நீட்டி ஏப்ரல் ஒண்ணாம் தேதியில் இருந்து ஒரு மாதம் ரிணிவல் செய்ய வேண்டும் என்றேன். அவரும் சரி என்று வாங்கிக் கொண்டார். கையில் வைத்து கண்களுக்குஅருகே ஒருதரம், கண்களுக்கு அப்பால் ஒருதரம் என்று மாற்றி மாற்றி பார்த்தார். பார்த்த அவருக்கு வயது அநேகமாக ஓய்வு பெறும் வயதுக்கு அருகில் இருக்கும். அதனால் பார்ப்பதற்கு சிரமப்படுகிறாரே என்று நினைத்து 'நிவேதிதா' என்று என் பெயரைச் சென்னேன். கேட்டதும் என்னை ஒரு முறைபார்த்துவிட்டு மறுபடியும் முன்னர் சென்னபடியே கண்களுக்கு அருகே ஒருதரம், கண்களுக்கு அப்பால் ஒருதரம் என்று மாற்றி மாற்றி பார்க்க ஆரம்பித்தார். பின்னால் பார்த்தால் இத்தனை நேரம் இல்லாத நீண்ட வரிசை. இப்போது அவர்பெயரைப் படித்துவிட்டார் போலும், தட்டச்சு செய்ய ஆரம்பித்திருந்தார். என்னுடைய பெயரில் உள்ள பத்து எழுத்துக்களையும் ஒவ்வொரு எழுத்தாக தட்டச்சில் தேடியும், நான் கொடுத்த டிக்கட்டைப் பார்த்தும் அடித்துக்கொண்டிருந்தார். பின்னால் நின்ற கூட்டத்தைப் பார்த்து நான் அவருக்கு உதவ நினைத்து ஒவ்வொரு எழுத்தாக சொன்னால் மனிதர் இந்த முறை என்னைத் திரும்பிக் கூட பார்க்கவில்லை. ஒரு வழியாக அடித்தப்பின்னும் சரியாக வரவில்லை போலும் மறுபடியும் முயற்ச்சித்தார். மறுபடியும் தோல்வி தான். இப்படியே நான்கு, ஐந்து நிமிடங்கள் சென்றன. நிமிடங்கள் தான் சென்றதே ஒழிய அவரால் என் தகவலைக் கண்டுபிடிக்க முடியவில்லை.\nஇப்போது கூட்டம் முணுமுணுக்க ஆரம்பித்து விட்டது. இப்பொழுது தான் சீசன் டிக்கெட் வாங்க வேண்டுமா நல்ல நேரம் பார்த்து வர்ங்கப்பா நல்ல நேரம் பார்த்து வர்ங்கப்பா என்று என்னை வசைப்பாட ஆரம்பித்தது. அந்த பெரிய மனிதரோ அவருக்கே உரிய குணமான பெறுமை குணத்துடன் மிகப் பொறுமையாகத் தேடிக் கொண்டேயிருந்தார். உச்சக் கட்டமாக அடுத்த இரயிலும் வந்து விட்டது. வரிசையில் இருந்த அனைவரும் என்னையும் சேர்த்து டென்ஷன் ஆகிவிட்டோம். பிறகு வாங்கிக் கொள்கிறேன் என்று கூறி அவரிடம் இருந்து என் சீசன் டிக்கெட்டைத் திரும்ப பெற்றுவிடலாமா என்று யோசித்த வேளையில் அந்த மனிதர் அடுத்தக் கவுண்டரில் இருந்த அதிகாரியிடம் கேட்டு பின் சில பல பட்டன்களை தட்டச்சில் தட்டி ஒரு வழியாக எனக்கு சீசன் டிக்கெட் கொடுத்துவிட்டார்.\nநானும் வாங்கிக் கொண்டு தயாரக நின்றிருந்த இரயிலில் ஏறிய பின் யேசிக்கிறேன். கூட்டம் இல்லாததால் டிக்கெட் வாங்கலாம் என்று நினைத்தது ஒரு குற்றமா என்னால் இத்தனைப் பேருக்கு டென்ஷன். இந்த டென்ஷன், கோபம் எல்லாம் என்னால் மட்டுமா என்னால் இத்தனைப் பேருக்கு டென்ஷன். இந்த டென்ஷன், கோபம் எல்லாம் என்னால் மட்டுமா காலை நேர பரபரப்பில் வேகமாக வேலை செய்யாத அந்த அதிகாரியின் குற்றமா காலை நேர பரபரப்பில் வேகமாக வேலை செய்யாத அந்த அதிகாரியின் குற்றமா சீசன் டிக்கெட் வாங்குவதற்கு என்று தனிக் கவுண்டர் வைக்காத இரயில்வே நிர்வாகத்தின் குற்றமா\nபஸ்ஸில் பலர் சீசன் டிக்கெட் வாங்குவதில்லை. ஆனால் இரயிலில் வரும் நூற்றுக்கு எழுபத்தைந்து சதவீதம் பேர் சீசன் டிக்கெட் எடுக்கிறார்கள். எல்லா நாட்களில் முடியாவிட்டாலும் மாதத்தின் கடைசி வாரம் முதல் மாதத்தின் முதல் வாரம் வரை ஒரு தனி கவுண்டர் திறந்தால் என் போன்ற பலரும் பயணடைவார்கள். இரயில்வே நிற்வாகம் கவனிக்குமா\nஅன்பு இருக்கும் இடத்தில் வாழ்வு இருக்கும். பகை அழிவில்\nகொண்டு விடும். யார் மீது வேண்டுமானாலும் அன்பைக் கொண்டு ஆதிக்கம்\nசெலுத்த���ாம். இதைத் தவிர உயர்ந்த ஆயுதம் எதுவும் என்னிடம் இல்லை. -\n1. பிறரது குற்றங்களை ஒருக்காலும் பேசாதே. அவை எவ்வளவு\nகெட்டவையாயினும் சரி. அதனால் எந்த பயனும் விளையப் போவதில்லை. 2. பிறர்\nகுற்றத்தைப் பேசுவதால், அவனுக்கு மட்டுமின்றி, உனக்கும் நீயே\nகேடிழைத்துக் கொள்கிறாய். - விவேகானந்தர்\n1. பகைவனை நண்பனாக்கிக் கொள்ளுதல்\n3. படிக்காதவனை கல்விமான் ஆக்குதல்\n1. மந்திரத்தின் குறை பாராயணம் செய்யாமை\n2. வீட்டின் குறை பழுது பாராமை\n3. அழகின் குறை சிரத்தை இன்மை\n4. காவலாளியின் குறை கவனக்குறைவு\n1. எவர் ஒருவர் நண்பரைத் தேடி அலைகின்றாரோ அவருக்கு அல்லாஹ்\n2 எவர் ஒருவர் வழிகாட்டியைத் தேடி அலைகின்றாரோ அவருக்கு\n3. எவர் ஒரு உபதேசியைத் தேடி அலைகின்றாரோ,\n4 எவர் பணத்தைத்தேடி அலைகின்றாரோ,\nஅவருக்கு போதுமென்ற மனமே போதுமானது.\n5. எவர் இந்த நான்கிலும் படிப்பினை\nபெறவில்லையோ, அவருக்கு நரகம் போதுமானது. -நபிகள் நாயகம்\n1. எதிர்காலத்தைப் பற்றிய பயம் வேண்டாம்.\nஉனக்கு துணை நிற்கிறேன், என்பது இயேசு நமக்கு அளிக்கும் ஆறுதல் வார்த்தை.\n3. நீர் (ஆண்டவர்) எனக்கு துணையாக என் அருகில் இருக்கிறீர், என்கிறார்\n4. கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார். நான் பயப்படேன்,\nமனுஷன் எனக்கு என்ன செய்வான்.\n5. தேவபயம் இன்றியமையாதது. மனுஷபயம்\n6. கர்த்தருக்கு பயப்படுகிறவனுக்கு திடநம்பிக்கை\nஉண்டு. அவன் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும். இந்த 6மொழிகளும், வாழ்க்கைப் பயத்தை நீக்கி ஆறுதல் தரும்.\n1. சோம்பலை உடனே ஒதுக்கித்தள்ளு.\n2. குழந்தை உள்ளத்துடன் வாழ கற்றுக்கொள்\n3. கோழைத்தனத்தை பள்ளத்தாக்கிற்குள் எறி.\n4. சிந்தனை ஆற்றல் உள்ள மூளை மட்டும் போதும்.\n5. பலவீனம் என்ற சொல்லை அகராதியில்\n6. ஆறறிவையும் பயன்படுத்தி ஆற்றலுடன் திகழ்.\n7. வேலை செய்யும் கைகளை மட்டும் வைத்துக் கொள்.\n1. வீண் பேச்சு பேசாதே\n5. பேச்சில் இனிமை சேர்\n6. ஆராய்ந்து செயலில் இறங்கு பெரியவர்களுடன் சேர்ந்திரு\n1. உணவைக் குறை; நாக்கைக்கட்டுப்படுத்து.\n2. சவாரியைக் குறை; அதிகமாக நட.\n3. கவலையைக் குறை; சிரித்துப் பழகு.\n4. சோம்பலைக் குறை; நன்றாக வேலை செய்.\n5. பேச்சைக் குறை; அதிகமாய் சிந்தி.\n6. செலவைக் குறை; அதிகமாய் தானம் செய்.\n7. திட்டுவதைக் குறை; அதிகமாய் அன்பு காட்டு.\n8. உபதேசத்தைக் குறை; செயலை அதிகரி.\n9. கெட்ட பழக்கத்தை விடு; நல்லதை\n1. எவர�� மீதும் கோபம் கொள்ளாதே\n2. எந்தக் கவலைக்கும் இடமளிக்காதே\n3. சுக போகங்களில் மூழ்கி விடாதே\n4. பிறரிடம் பொறாமை கொள்ளாதே\n5. சோம்பலை நுழைய விடாதே\n6. சுறுசுறுப்போடு உழைத்துக் கொண்டிரு\n7. பிறர் பொருளைப் பறிக்க நினைக்காதே\n8. எவரையும் ஏளனமாகப் பேசாதே\n9. பேராசை, பெருவிருப்பம் கொள்ளாதே.\n10. யாரையும் வெறுத்து ஒதுக்காதே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=108557", "date_download": "2019-04-20T02:56:34Z", "digest": "sha1:CY6HCXCGJK2PBKXXP3FPFPWIWQEHESO7", "length": 14509, "nlines": 192, "source_domain": "panipulam.net", "title": "கனகராயன்குளம் பகுதியில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (94)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (35)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nமுறிகண்டி செல்வபுரம் பகுதியில் பேருந்து குடைசாய்வு-ஒருவர் காயம்\nஇத்தாலியில் இலங்கையர் ஒருவர் வெட்டிக் கொலை- இருவர் கைது\nபெருநாட்டின் முன்னாள் அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nஇலங்கையர்களின் ராவணா-1 செய்மதி விண்வெளிக்கு ஏவல்\nவட்டவளை பகுதியில் கோர விபத்து\nசிலியில் விமான விபத்து: 6 பேர் பலி\nஐஸ் போதைப் பொருளுடன் சட்டத்தரணி ஒருவர் கைது\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« ஈரான்-ஈராக் எல்லையில் நிலநடுக்கம்: ஒருவர் பலி – 750 பேர் காயம்\nசீனாவின் ஹிபேய் மாகாணத்தின் ஜாங்க்ஜியாகோவ் நகரில் குண்டுவெடிப்பு – 22 பேர் பலி »\nகனகராயன்குளம் பகுதியில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது\nகனகராயன்குளம் பகுதியில் ஒரு தொகை கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.கனகராயன்குளம் பொலிஸார் மேற்கொண்ட சோதணையின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் இருந்து புத்தளம் நோக்கி 13 கிலோ கிராம் கஞ்சாவினை கெப் ரக வாகனம் ஒன்றில் கடத்த முற்பட்ட போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nபுத்தளம் பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த கேரள கஞ்சாவினை யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள விநியோகத்தர் ஒருவரிடம் இருந்து கொள்வனவு செய்து புத்தளத்தில் விற்பனை செய்வதற்காக எடுத்து செல்லப்பட்டதாக பொலிஸார் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nசந்தேக நபரை வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதுடன் சம்பவம் தொடர்பில் கனகராயன்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nகேரள கஞ்சாவுடன் யாழ். இளைஞன் கைது:வவுனியாவில் சம்பவம்\nபருத்தித்துறைப் பகுதியில் 19 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது\nமன்னார் மரிச்சுக்கட்டி பகுதியில் கேரள கஞ்சாவுடன் சந்தேக ஒருவர் கைது\nவவுனியாவில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது\nவவுனியாவில் 2 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/category/calendar/page/3/", "date_download": "2019-04-20T02:28:13Z", "digest": "sha1:2RJPNOL6OBBIXMIKLBJMLPHOYTSOZH47", "length": 7262, "nlines": 81, "source_domain": "puttalamonline.com", "title": "பிறையும் புறக்கண்ணும் Archives - Page 3 of 7 - Puttalam Online", "raw_content": "\nAll posts in பிறையும் புறக்கண்ணும்\nஜூன் 2014 அல்ஜன்னத்தில் சகோதரர் இஸ்மாயில் ஸலஃபி அவர்களால் கணிப்பீட்டுச் சகோதரர்களின் கவனத்திற்கு என்ற தலைப்பில் பக். 30 முதல் 34 வரை கட்டுரை ஒன்று எழுதப்பட்டு இருந்தது. ..\nபிறை 13 ல் பூரண நிலவா\n(VIRF)) 29 அல்லது 30 நாட்களை கொண்ட மாதத்தில் பூரண நிலவு பிறை 13 இல் சாத்தியமா சிந்திக்க வேண்டாமா\nதுல்கஃதா மாத ஆரம்பம் ஹிஜ்ர��� 1435\nஇலங்கையில் பிறையை அறிவிக்கும் சபை நாளை 25/08/2014 இல் பிறை 28 என அறிவிக்கின்றது அப்படியானால் அந்த பிறை நாளை ஃபஜ்ரில் தென்படுகிறதா\n(VIRF) சமூக வலைத்தளங்கள் கொடுக்கும் ஆக்கபூர்வமான அழுத்தங்கள் பிறைகளை அறிவிக்கும் அதிகார சபை தங்களை சீர்செய்து கொள்ள உதவும் என்று நம்புவோமாக.\nஷவ்வால் மாத பிறை (ஹிஜ்ரி 1435) தொடர்பான ஒர் அவதானம்\nபிறைகளை சர்ச்சையாக பார்கின்ற புத்திஜூவிகல் ஒன்றை சிந்திக்கக்கூடாதா இஸ்லாத்தை பரிபூரணமாக்கிய அல்லாஹ், மனித குலத்திற்கான...\nஷஃபான் இறுதிப் பிறை அவதானமும், ரமழான் தீர்மானமும்\nநாம் புனித மிகு ரமழானை எதிர்நோக்கி இருக்கின்றோம். ரஸூல் (ஸல்) அவர்கள் ஷஃபான் மாதத்தை மிக விளிப்பாக இருந்து கணக்கிட்டு வந்தார்கள். ரமழானை முழுமையாக அடைவதில்...\nஅகில இலங்கை ஜம்மியதுல் உலமா கவனத்திற்கு\nமேற்படி இந்திய ஹிஜ்ரி கமிட்டி வெளியிட்டுள்ள நாட்காட்டியை தாங்கள் கண்மூடித்தனமாக ஏற்க வேண்டுமென நாங்கள் கூறவில்லை. மாறாக அவர்களின் ஆய்வை உங்களோடு...\nபிறைகள் தொடர்பாக சுமுக நிலையை எய்தல் II\nஅல்லாஹ்வின் அத்தாட்சி இதுதான் 2014/04/29 அமாவாசையன்று சூரிய கிரகணம் ஏற்படுகின்றது. எப்போது; சூரிய கிரகணம் அமாவாசை (சங்கம)நாளில்தான் ஏற்படும் இது அல்லாஹ்வின் ஏற்பாடு இந்த பிரபஞ்ச அத்தாட்சிகளை யார்தான பொய்ப்பிக்க முடியும்.\nபிறைகள் தொடர்பாக சுமுக நிலையை எய்தல்.\nநாம் (முஸ்லிம்கள்) அறிந்திருக்க வேண்டிய சில எளிய உண்மைகள்\nஜமாதுல் ஆகிர் மாதம் தொடர்பாக அ. இ. ஜ. உ. அவதானத்திற்கு\nபிறைகள் தொடர்பான அவ்வப்போது தொடர் அவதானகள் உங்கள் பார்வைக்கு முன் வைக்கப்படுகின்றன, அவதானித்து மேற்படி...\nபாத்திமாவின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி- 2015\nவடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் கையொப்பமிட்டார்\nபுத்தளத்தில் புதிய வியாபார முயற்சி – All in All Services\nஇறுதிப்போட்டியில் விளையாடுவதற்கு கல்பிட்டி பேர்ள்ஸ் அணி தகுதி\nமர்ஹூம் சரூக் ஆசிரியர் ஞாபகார்த்த கணிதப் போட்டி.\nபெண்களின் தொழில் முயற்சியான்மைக்கு முக்கியத்துவம் வழங்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை\nசிலின்கோலலித் கொத்தலாவலவை ஊடகவியலாளர்கள் சிறையில் சந்திப்பு\nஓய்வுதியம் பெறுவோரின் பிரச்சினை தீர்க்க 5 தொலைபேசி இலக்கங்கள்\nரஊப் ஹக்கீம் அவர்களுக்கு பணிவான வேண்டுகோள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.de/index.php?option=com_content&view=category&id=25:2009-07-02-22-28-54&Itemid=55", "date_download": "2019-04-20T02:44:49Z", "digest": "sha1:2JUSBYYEWH2U7DP4QCYZVVI42FPYWGNE", "length": 8321, "nlines": 140, "source_domain": "selvakumaran.de", "title": "சிறுகதைகள்", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\n1\t உன்னை அன்றே கண்டிருந்தால் மாதவி\t 694\n2\t படம் பார்த்து கதை சொல்லு (அரை நிமிடக் கதை) கவி அருணாசலம்\t 452\n3\t நேரம் நல்ல நேரம் (அரை நிமிடக் கதை) கவி அருணாசலம் 410\n4\t தேரு பார்க்க வந்திருக்கும் சித்திரப் பெண்ணே (அரை நிமிடக் கதை) கவி அருணாசலம்\t 424\n5\t பிழைக்கத் தெரிந்தவள் (அரை நிமிடக் கதை) கவி அருணாசலம்\t 394\n6\t காணி நிலம் வீடு (அரை நிமிடக் கதை) கவி அருணாசலம் 365\n7\t அம்மாவின் தேவைகள் சந்திரவதனா\t 497\n8\t கொஞ்ச நேரம் மாதவி\t 749\n9\t சில பேரின் சில பக்கங்கள் சந்திரவதனா\t 1863\n10\t திருமணமாவது நீறு செட்டியூர் சசி\t 2394\n11\t அவளும் நானும் 44 மாதவி\t 2112\n12\t ஏழாவது சொர்க்கம் - 10 (நாவல்) ஜெயரூபன் (மைக்கேல்) 1946\n13\t ஏழாவது சொர்க்கம் - 9 (நாவல்) ஜெயரூபன் (மைக்கேல்) 2118\n14\t ஏழாவது சொர்க்கம் - 8 (நாவல்) ஜெயரூபன் (மைக்கேல்) 2242\n15\t ஏழாவது சொர்க்கம் - 7 (நாவல்) ஜெயரூபன் (மைக்கேல்) 2072\n16\t ஏழாவது சொர்க்கம் - 6 (நாவல்) ஜெயரூபன் (மைக்கேல்) 1995\n17\t ஏழாவது சொர்க்கம் - 5 (நாவல்) ஜெயரூபன் (மைக்கேல்) 2035\n18\t ஏழாவது சொர்க்கம் - 4 (நாவல்) ஜெயரூபன் (மைக்கேல்) 2071\n19\t ஏழாவது சொர்க்கம் - 3 (நாவல்) ஜெயரூபன் (மைக்கேல்) 2258\n20\t ஏழாவது சொர்க்கம் - 2 (நாவல்) ஜெயரூபன் (மைக்கேல்)\t 2182\n21\t ஏழாவது சொர்க்கம் - 1 (நாவல்) ஜெயரூபன் (மைக்கேல்) 2396\n22\t ஜடாயு ஜெயரூபன் (மைக்கேல்)\t 3283\n23\t ஓநாய்க்கூட்டம் ஜெயரூபன் (மைக்கேல்)\t 2112\n24\t அகதி மண் ஜெயரூபன் (மைக்கேல்) 2243\n25\t மகாத்மாவின் பொம்மைகள் ஜெயரூபன் (மைக்கேல்) 2064\n26\t உயிர் விளையாட்டு ஜெயரூபன் (மைக்கேல்) 2091\n27\t வழித்துணைவன் ஜெயரூபன் (மைக்கேல்) 1922\n28\t இருதரக் காதல் மாதவி\t 2422\n29\t அரண் ராபியா குமாரன்\t 2423\n30\t சுதர்சினி தமிழினி ஜெயக்குமாரன் 2914\n31\t வைகறைக்கனவு தமிழினி ஜெயக்குமாரன் 2934\n32\t மழை���்கால இரவு தமிழினி ஜெயக்குமாரன்\t 2954\n33\t வெள்ளிப்பாதசரம் இலங்கையர்கோன் 4371\n34\t அவளுக்கு ஒரு கடிதம் குரு அரவிந்தன் 3443\n35\t காதல் என்பது... குரு அரவிந்தன்\t 3477\n36\t உறவுகள் தொடர்கதை குரு அரவிந்தன்\t 3550\n37\t குழந்தைக்கு ஜுரம் தி. ஜானகிராமன்\t 3377\n38\t நம்பிக்கை இன்னும் சாகவில்லை..\n39\t புத்திரபாக்கியமும் புரிந்துணர்வும் பசுந்திரா\t 3820\n40\t என் கதாநாயகி ஆட வேண்டும் தெ. நித்தியகீர்த்தி\t 4219\n41\t சொந்தக்காரன் பசுந்திரா 3917\n42\t மான பங்கம் பசுந்திரா\t 4074\n43\t காதலான ஆழம் பசுந்திரா\t 3529\n44\t ஆழ நட்ட வாழை பசுந்திரா\t 3601\n45\t ஈருடல் ஓருயிர் பசுந்திரா\t 3607\n47\t ஓர் இதயம், வறுமை கொண்டிருக்கிறது.... Athanas Jesurasa 3817\n49\t மீளவிழியில் மிதந்த கவிதை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilavanji.com/2016/12/blog-post.html", "date_download": "2019-04-20T03:03:02Z", "digest": "sha1:AMVFI6IO2W5NRWMSEYTBDYOU4W2T3VEJ", "length": 102279, "nlines": 660, "source_domain": "www.ilavanji.com", "title": "தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): பெரீயம்மா", "raw_content": "\nசனி, டிசம்பர் 31, 2016\nபெரீயம்மா என்னை முதன்முதலில் கிணத்துக்குள் தூக்கிப்போட்டபோது எனக்கு பதினோரு வயது. திரும்பி நில்லுடா சுரபுட்டையை முதுகுல கட்டிவிடறேன்னு சொன்னதை நம்பி வாயெல்லாம் பல்லாக தண்ணீரில் இருந்து பத்தடிக்கு மேலிருக்கும் பம்ப்பு செட்டு மேடையில் நின்றிருந்தேன். எல்லா பயகளும் ஏற்கனவே உள்ளே குதித்து கும்மாளமிட ஆரம்பிச்சிருந்ததும் முந்தின நாள் இதே சுரபுட்டையை கட்டிக்கொண்டு நாளெல்லாம் கடைசிப்படியை இறுகப் பிடித்துக்கொண்டு காலை உதைத்து பழகிக்கொண்டிருந்ததும் சேர்த்து உடம்பில் ஒரு கிளுகிளுப்பு கூடிய விரைப்பு ஏறி எப்படா தண்ணியை தொடுவோம்னு எனக்கும் உந்திக்கொண்டே இருந்தது. அப்படியே கிணற்றின் கடைசி படிவரைக்கும் போய் தண்ணில கால் விட்டாப்ல ஒக்காந்துக்கிடலாங்கற நினைப்பில் தான் இருந்தேன். ஆனால் ஒரே ஒரு நொடி காற்றில் கைகால்களை துளாவியது நினைவிருக்கிறது. அப்பறம் யம்மேன்னு தொண்டை கமற கத்தியது. கத்தி முடிக்குமுன்னே பப்பரப்பேனு விழுந்தது, வெயிலின் கதிர்கள் பாய்ச்சிய கிணற்றின் அடர்பாசி கொடுத்த கரும்பச்சை வெளுப்பு வெளிச்சத்தில் மூக்கில் வாயில் தண்ணீரேற உள்ளாக்க அஞ்சடி போய் மேல வந்தது, கண்களுக்கு முன் கலங்கிய உருவமாய் கிணறும் வானமும் தெரிந்தது, அய்யோம்மா அய்யோம்மான்னு கத்திக்கிட்டே பெரீம்மாவும் ம���த்த பயகளும் பார்க்கப்பார்க்க திரும்பவும் உள்ளே போனது, தத்தளிச்சு திரும்பவும் மேல வந்து வாயில் இருந்த தண்ணீரை துப்பி விழுங்கி கையைக்காலை எல்லாப்பக்கமும் வீசியது, முடியாமல் வீச்சமேறிய தண்ணீரை எக்களித்து மூக்கில் ஏற்றி ஒழுகலாக திணறியது, சில நிமிட போராட்டத்தில் தண்ணிக்குள் போகாமல் காலால் அடித்துக்கொண்டே மிதந்து கைகளை படிக்கட்டு நோக்கி துழாவியது, படியைத்தொட்ட நொடியில் ஆங்காரமாய் மீண்டும் யம்மான்னு கத்திக்கொண்டே உடும்புப்பிடியாய் பிடித்தது, கீழ்படி வயிற்றில் ரத்தம்வர சிராய்க்க முட்டியை தேய்த்து படிமேல் வந்தமர்ந்தது, அங்கனயே கிணற்றின் சுவரோடு ஒட்டிக்கொண்டு நடுங்கிக்கொண்டே அரைமணி அழுது தீர்த்தது என்று அத்தனையும் இதுவரைக்கும் மறக்கவில்லை. பயக அத்தனை பேரும் யேய்ய்ய் பயந்தாங்கொள்ளினு கொக்காணிகாட்டி சிரிக்க நான் மறுபடியும் பெரீயம்மா தூக்கிப்போட்டுடுமோன்னு பயந்துபயந்து மூக்கில் அழுகைச்சள்ளை ஒழுக மேலே வந்தால் பம்ப்புசெட்டு மேட்டினை ஒட்டிப்போகும் தண்ணீர்த்தொட்டியில் துணிகளை அலசி அடித்துக்கொண்டிருந்த பெரீம்மா ஒருமுறை என்னை தன் வழக்கமான முறைப்பில் பார்த்து \"அம்புட்டுதான் நீச்சலு... இனி ஒனக்கு ஆயிசுக்கும் மறக்காது போடா...\"ன்னுச்சு.\nஅழுகையெல்லாம் ஓய்ந்துபோய் கொஞ்சங்கொஞ்சமாய் மறுபடியும் படியை பிடிச்சு நீந்தி, அப்பறம் படியைவிட்டு நகர்ந்து, அப்பறம் ரெண்டு படில இருந்து குதிச்சு, அப்பறம் இருவத்தஞ்சு எண்ணறவரைக்கும் முங்குநீச்சலில் மூச்சுப்பிடிக்கவெல்லாம் பழகி முடிக்கையில் அந்த முழாண்டு லீவு முடிஞ்சே போச்சு. ஆனால் எல்லா நாளும் கிணத்துக்கு போனாலும் திரும்பவும் பெரீயம்மா கைலமட்டும் மாட்டிறக்கூடாதுன்னு ஜாக்கிரதையா வளைய வந்தது நிஜம். நானாய் பம்ப்புசெட்டு மேட்டில் இருந்து குதித்த ஒரு நன்னாளில் \"சுரபுட்டையும் கெழவம்புடுக்கும் ஒன்னு... தொங்குமேகண்டி ஒன்னுத்துக்கும் வேலைக்காவது பார்த்துக்க...\"ன்னு சொல்லிவிட்டு அதும்பாட்டுக்கு பாத்தி மடைமாத்த போனது அந்த உடம்புசதை இறுகிய கைகால்களில் வெய்யக்கறுப்பு ஏறிய சுருட்டைமுடியை ஒத்தைகோடாலியாய் இறுக்கிக்கட்டிய பெரீயம்மா.\nபெரீயம்மாவுக்கு கூடப்பொறந்தவங்க நாலு பேரு. ரெண்டாவது எங்கம்மா. மூனாவதும் நாலாவதும் என் சித்த��ங்க. அஞ்சாவது எங்க மாமா. எங்க பெரீம்மாவும் சின்ன சித்தியும் எங்க தாத்தா சாடை. மித்தவிங்கலெல்லாம் எந்த தாத்தாமாதிரி இல்லாததால எங்க பாட்டிமாதிரின்னு நானே நினைச்சுக்கிட்டது உண்டு. எம்பாட்டியை நான் பார்த்ததில்லை. ஏன் என் அம்மாவுக்கே அவங்கம்மா பத்தின மங்கலான நினைவு தான். ஆறாவது பிரசவத்துல பையனுக்கு அப்பறம் எதுக்கு இன்னொன்னுன்னு யாரோ பேச்சுவாக்குல கொளப்பிவிட்டதை நம்பி அஞ்சாவது மாசத்துல குச்சியவிட்டு கலைச்சதுல கலைஞ்சது அந்த குஞ்சுசுரு மட்டுமல்ல. எங்க பாட்டியுங்கூட. ரத்தமா ரெண்டுநாளைக்கு வழிஞ்சு வழிஞ்சு செத்துப்போச்சு எங்க பாட்டி. தாத்தாக்கு பாட்டின்னா அவ்வளவு உசிரு. பாட்டிய இப்படி மனுசம்பொறப்புல விளையாடப்போயி கையவிட்டுட்டமேன்னு மனுசன் தீராத குற்றவுணர்ச்சிக்கு ஆளாய்ட்டாப்ல. சொல்லிச்சொல்லி மருவிட்டே இருக்கும் தாத்தா. அதும் நினைவில் வைச்சுக்க பாட்டிக்குன்னு போட்டோல்லாம் கூட கிடையாது. பாட்டி திருப்பதிக்கு காசு சேர்க்கும் பித்தளை சொம்புதான் அப்பறம் வீட்டு சாமியாகிருச்சு. வருசத்துக்கு ஒருக்கா புரட்டாசிக்கு அதை வெளியிலெடுத்து சுத்தி மூனு நாமம் போட்டு குங்குமத்துல நடுக்கோடு இழுத்து சொம்பு வாயில வெத்தலைக சுத்தி மேல முடிபிக்காத தேங்கா வைச்சு பூரணகும்பமாட்டம் ஆக்கி கும்பிட்டு அதுக்குள்ள ஏழுமலையான் பயணப்படி காசைப்போட்டு காவித்துணிய இறுக்கிக்கட்டி திரும்ப அதை எடுத்து பொட்டில பூட்டறது தாத்தாவின் வருடாந்திர சாங்கியம். அந்த சொம்பு பாட்டி கொண்டு வந்ததால யாரையும் இந்த வேலைய செய்ய விடமாட்டாப்ல.\nஇதுமட்டும் வைச்சுத்தான் தாத்தா பாட்டி நினைப்புல இருந்தாருன்னு சொல்லிட முடியாது. கட்டிவைச்சதும் கட்டுனதும்னு ஒரே நேரத்துல ரெண்டு சம்சாரங்ககூட வாழறது எல்லாம் அன்னிக்கு சாதாரணம். ஏன் கூட்டிக்கறதுங்கூட உண்டு. ஊருக்கு பெரிய மனுசன்னா பேச்சே கிடையாது. ஆனா தாத்தாவுக்கு எது ஆறா ரணமாக மனசுல உழுந்துச்சுன்னு யாருக்கும் தெரியலை. அதுபத்தியும் பேசமாட்டாப்ல. அதுக்கப்பறம் அவரு வேற கல்யாணம் செஞ்சுக்கலை. அஞ்சு புள்ளைங்களை வைச்சுக்கிட்டு எப்படியா சமாளிப்ப ஒரு புள்ளைய கட்டிக்கிட்டு ஊட்டை நிமுத்தற வழியப்பாருன்னு நிறையப்பேரு கெஞ்சிப்பார்த்தும் தாத்தா மசியல. எங்களை எங்களுக்கு பார்���்துக்கத்தெரியும் போங்கடேன்னு எல்லாத்தையும் ஒதுக்கிட்டாரு.\nதன் அம்மாவை இழக்கையில் பெரீயம்மாவுக்கு வயசு பதிமூன்று. வீட்டுக்கு பெரிய பொம்பளை. தாத்தா எதுவும் இப்படி இருக்கனும்னு சொல்லிக்கொடுக்கல. ஆனால் அம்மா சொல்லிக்கொடுத்ததுன்னு பெரீம்மாவே பொறுப்பை எடுத்துக்கிச்சு. சோறு பொங்கும். கொழம்பு வைக்கும். பால் பீச்சி சொசைட்டிக்கு ஊத்தும். களத்து மேட்டு வேலைக்கு தாத்தனோட சேர்ந்துக்கும். மாட்டை பத்திக்கிட்டு புல்லுவெட்ட போகும். அவரக்கொட்டையும் கத்தரிக்காயும் வெள்ளாமை வந்தா பறிக்கும். தேங்கா லோடு எண்ணும். என்னென்ன வேலை வீட்டைச்சார்ந்து இருந்துச்சோ எல்லாம் செய்யும் அந்த வயசுல. என்ன பள்ளிக்கூடம் போறதை அன்னைக்கு ஆறாப்போட நிறுத்திடுச்சு. எங்கம்மா நாலாப்பு. வீட்டு ஒத்தாசைக்கு எங்கம்மாவும் நாலாப்போட ஹால்ட்டு. பெரிமாவுக்காவது வாசிக்கத்தெரியும். எங்கம்மாக்கு தமிழ்ல தன் பெயரை ஓவியமாட்டம் எழுதத்தான் தெரியும். நூறுவரைக்கும் எண்ணுவாங்க. இது தெரிஞ்சுதான் பெரீயம்மாவே அம்மாவை வீட்டுவேலைக்குன்னு நிறுத்தியிருக்கனும். மத்த ரெண்டு சித்திகளும் எட்டாவது பத்தாவது வரைக்கும் தக்கிமுக்கி வந்தாங்க. கடைசி தாய்மாமன் பியூசியோட கும்பிடு. அப்பறமென்ன செய்யும் விவசாய பெருங்குடிக\nஎனக்கு விவரம் வந்த வயதில் பெரீயம்மாவின் செயல்களையும் உடல்மொழியைம் பார்த்து அதிசயப்பதும் ஆச்சரியப்படுவதும் தினப்படி வேலையில் ஒன்றாயிருந்தது. பெரீம்மா சிரிச்சு நான் பார்த்ததில்லை. முகம் இறுகிப்போய் கடுகடுவென இருக்கும். ஒரு நொடியில் மொத்தக்கோவத்தையும் மேல கொட்டிடறாப்ல. சாதா பேச்சையே கத்தித்தான் பேசும். ஒரு சிறுமி வீட்டைச் சுமக்கும் பொறுப்பை எடுத்துக்கொள்கையில் அதுவாகவே இப்படி இருந்தாத்தான் எல்லாம் கட்டுக்குள்ள பேச்சுக்குள்ள இருக்கும்னு நினைச்சுக்கிட்டு இப்படி ஆயிருச்சு பெரீம்மான்னு நான் நினைச்சுக்குவேன். அதும் பேச்சுக்கு மறுபேச்சு தாத்தாக்கிட்டு இருந்து ஒரு வார்த்தை வராது. தாம் பெத்த பொண்ணை தாரத்தை இழந்ததுக்கப்பறம் வீட்டைக்காக்க வந்த தாயாக நினைத்திருக்க வேண்டும். அதிகார நிலை அல்ல. பொறுப்பை சுமப்பதில் வரும் கந்தாயங்கள், அலுப்புகள், அம்மா இல்லாத வீட்டுலன்னு ஒரு பயலும் பேசிடக்கூடாதுங்கற தற்காப்பு, தனக்குப்பின்னால் இருக்கும் நாலு பசங்க சிதறிடக்கூடாதுன்னு இருக்கும் பயம் எல்லாம் சேர்ந்து தினந்தினம் அந்த சிறுமியை கடுமை நிறைந்த பெரிய மனுசியாக மாற்றியிருக்கக்கூடும். கண்டிப்புன்னா காட்டுத்தனமான முரட்டுத்தனமான வெளிப்பாடல்ல. பொறுப்புத்தனம் நிறைந்த கட்டன்ரைட்டு பேச்சு. ஒரு முறை தான் சொல்லிப்பார்க்கும். கேக்கலைன்னா கரண்டிய எடுத்துரும் அடி பின்ன. அழிச்சாட்டியம் செய்யறது அடம்புடிக்கறது எல்லாமும் நாங்க செய்யாமலில்லை. ஆனா வீம்பாக மாறும் அந்த நொடியில் அந்த பொளேர் முதுகுல விழ ஆரம்பிச்சிருக்கும்.\nபெரீயம்மா பேரு சொல்லவேல்ல பாருங்க. மாரி. மாரியம்மாதான் சுருக்க கூப்டுக்கூப்டு மாரியோட நின்னுருச்சு. மாரி கைல திங்கறதுக்கு கோயில்ல உண்டக்கட்டி வாங்கலாம்யா, அவரக்கொட்டைய கூட இலைக்கு இத்தனின்னு எண்ணியெண்ணி வைக்கும் மகராசின்னு வந்துபோகும் சொந்தங்க விளையாட்டா நொடிச்சுக்குவதுண்டு. அதென்னன்னா பெருசுகளோ சிறுசுகளோ பத்துப்பேரு சாப்புட உக்கார்ந்தா இலைக்கு இவ்வளவுன்னு அளந்து வைக்கும். குறைச்ச அளவில்லை. எல்லா இலைக்கும் சமமா. பெருசுகளுக்கு ஒரு களியுருண்டை அதிகம் கிடைக்க வாய்ப்புண்டு. ஆனால் காயோ மாம்பழ கீத்தோ எல்லா இலைக்கும் ஈக்கோல் தான். குறைச்சல் கூட்டி பேச்சே வரக்கூடாது. பாவம்யா இது. அந்த வயசுல பொம்பளையில்லாத வீட்டுல தானே சமைச்சு நாலு பசங்களுக்கும் அப்பனுக்கும் பரிமாறி மேலவந்த ஆளு. அன்னிக்கு இருக்கறதை வழிச்சுப்போட்டாலும் எல்லாத்துக்கும் ஒரே அளவுதான் இருக்கறனும்னு பழகிப்பழகி இன்னைக்கு வரைக்கும் சட்டிய வழிச்சு கொட்டுவதி அம்புட்டுப்பேருக்கும் அளவு சரியா இருக்காங்கற கண்ணு நின்னுக்கிச்சுன்னு பொரணியா பேசிக்குவாங்க. நாங்கெல்லாம் வந்த பிறகு ரெண்டு வயசு தமிழுல இருந்து பெரியவ செல்லிக்கா வரைக்கும் பதினஞ்சு உருப்படிகளாச்சும் தேறுவோம். பெரீயம்மா வீட்டுல இருந்தம்னா இந்த கம்மூனிஸ்ட்டு பகிர்தலில் கிடைக்கும் அப்பளமோ ஒப்போட்டோ மாப்பழமோ நிப்போட்டலோ தவிர்க்கவே முடியாது. புத்தில நின்னுருச்சு மாரிக்கு.\nபெரீயம்மாவுக்கு சத்தாமாத்தான் பேசத்தெரியும் மூஞ்சி எப்பப்பாரு கடுகலாகவே இருக்கும்னு இருந்தாலும் அதைக்கொண்டு பெரீம்மா முசுடுன்னு மட்டும் சொல்லிற முடியாது. அதுவிடும் ராவுடிக எல்லாம் மொத்தமுழுசா வெளிப்படும் இடம் கிணத்தடிதான். கோடை விடுமுறையில் ஒரு ஊருல ஒரு மாசமெல்லாம் நாங்க டேரா போடறது சர்வ சகஜம். இன்னைக்கு மாதிரியெல்லாம் நாசூக்கா போயிட்டு நேக்கா சொல்லிட்டு வர்ற ஒறம்பரை ஜனமல்ல அன்னைக்கு. முழாண்டு லீவுல எப்படியும் பெரீயம்மா வீட்டுல ஒரு மாசமாச்சும் தங்கமாட்டோம், வாழ்வோம். பெரீயம்மா ஊடுண்ணா வேற வீடல்ல . தாத்தா வீடேதான். எங்கம்மாவும் சித்திகளும் பக்கத்து பக்கத்து சொந்தங்களுக்கு கல்யாணங்கட்டி போக பெரீம்மா மட்டும் எப்படி உள்ளூருலயே ஆளைப்புடிச்சதுன்னு ஆச்சரியம். எங்க பெரீப்பாரு ரெண்டு தெரு தள்ளித்தான். முறைதான். எப்படித்தான் எங்க சிரிக்காமூஞ்சி பெரீயம்மாவை அவருக்கு புடிச்சதோ கட்டுனா இவதான்னுட்டாப்பல. எங்கம்மாக்கு முன்ன பலபேரு கேட்டுவந்தும் பெரீம்மா எதுக்கும் ஒத்துக்கல. ஊரையும் கூடப்பொறந்ததுங்களையும் விட்டு வரமாட்டேன்னு அடம். வீட்டுக்கு பொறுப்பான பெரிய பொம்பளையாச்சா. தாத்தாவும் எப்படிடா இந்த மூத்தவளை தாட்டிடுடறதுன்னு போராடி ஓய்ஞ்சிட்டாப்ல. கடைசியா சிக்குனவருதான் எங்க உள்ளூரு பெரீப்பாரு. மாரி போட்டது ஒரே கண்டீசன். கல்யாணத்துக்கு அப்பறமும் எங்கூட்டுல தான் குடித்தனம் செய்வேன். எனக்கு பொறுப்பு இருக்கு. ஒத்துக்கிட்டு சம்சாரிக்க தன் வீட்டுக்கு வந்துறனும்னு. தாத்தாக்கே கோவம். எந்தக் குடியானவ ஆம்பளை இதுக்கு ஒத்துக்குவான்னு. ஆனா ஆசைல நின்ன பெரீப்பா ஒத்துக்கிட்டு கட்டிக்கிட்டாப்ல. அப்பறம் பெரீயம்மா அஞ்சாளோட ஆறாவது ஆளா பெரீப்பாவுக்கும் பொங்கிப்போட்டு ஆளாக்கி தானும் மூனு புள்ளை பெத்து குடும்பம் நிமித்துனது தனிக்கதை.\nபெரீயம்மாவுக்கு மூத்தது பொண்ணு. அப்பறம் எட்டு வருசங்கழிச்சு ரெண்டாவது பையன். அடுத்தது பொண்ணு. பையன் எனக்கு அண்ணன். சண்முகம். சவலைப்பையன். ஆறு வயசுக்கும் நல்லா இருந்தவனுக்கு மேல போலியோ வந்து இடது கால் சுணங்கிருச்சு. ஆளு வளர வளர சூம்பிப்போயி ஒரு காலு மட்டுக்கும் நேரா நின்னான்னாக்க தனியா காத்துல ஆடும். ஆளு மூளைல கெட்டி. டைலர் கடையிலயும் ரேடியோ கடையிலயும் ஒக்காந்து ஒக்காந்து பொழுதை ஓட்டி தனியா ரேடியோ ஸ்பீக்கரு ரிப்பேரு ஒயரு பூட்டறது வரைக்கும் கத்துக்கும் ஆர்வம் இருந்துச்சு. தனிமைக்கு அதான் பொழுதுபோக்குன்னு இதை பரப்���ி ஏதையாச்சும் நோண்டிக்கிட்டே இருப்பான்.\nவெளையாட்டுலயும் ஒரு காலை தேக்கிக்கிட்டே மசபந்து ஆடுவான். பாறைமேல பேலறதுக்கும் ஏறி வருவான். ஒத்தைக்காலுல சைக்கிள் மிதிப்பான். கில்லிதாண்டல் அப்பீட்டு ஏமாத்தும் சண்டைல சட்டை கிழிய புரண்டு எழுவான். எந்த இடத்துலயும் தன் குறையை அவன் விட்டுக்கொடுத்ததில்லை. விட்டுக் கொடுக்கச்சொல்லி பெரீம்மாவும் அவனை வளர்த்தலை. ஓப்போட்டு கூப்போட்டு ஒக்காள கெட்டசெயலில் திட்டும் சிறார்களின் விளையாட்டுகளுக்கு இடையில் வரும் வசவுகளுக்கு கூட பெரீம்மா ஒன்னும் பெருசா கண்டுக்காது. ஆனா எவனாவது சம்முகத்தை கோவத்துல போடா மொண்டின்னு மட்டும் சொல்லிட்டான்னா செத்தான் சீதகாதி. ஒரு முறை கில்லிதாண்டலை பிடிங்கிக்கொண்டு மேலவீட்டு செந்திலை வீதிவீதியாக தொரத்திப்பிடுச்சு அவன் வீட்டு வாசல்லயே வைச்சு முட்டிய பேத்துடுச்சு. பெருஞ்சண்டை. எஞ்சாண்டக்கூடிக்கக்கூட வக்கில்லாத நாயிங்களா.. எம்புள்ளைய எவனாவது மொண்டின்னீங்க மொகர இருக்காதுன்னு... ரெண்டு நாளாச்சு பஞ்சாயத்து அமுங்க. அதுக்கப்பறம் ஒரு பயலுக்கும் வாயத்திறந்து சம்முவத்தை சொல்லறதுக்கு தில்லு கட்டலை. அந்தப்பய என்னதான் கில்லி அளக்கறதுல அழும்பு செஞ்சாலும். அம்மாக்காரி அடிக்கு மூடிக்கிட்டு இருந்துக்கலாம்னு ஏமாத்துமொண்டின்னு வாயிக்குள்ளயே மொனவிக்குவானுக.\nகாலை இழுத்துக்கிட்டேதான் எட்டாவது வரைக்கும் படிச்சான் எங்கண்ணன். மேல முடியல. முடியாமப்போனதுக்கு நாங்க செஞ்ச ஒரு பாவச்செயலும் ஒரு காரணம். பயக எல்லாம் கூட்டா சேர்ந்துக்கிட்டு கிடைச்ச காசை பெறக்கிக்கிட்டு மதியக்காட்சி சினிமாக்கு போலாம்னு பதினோரு மணி டிகேஸ் பஸ்சு புடிச்சு மாரண்டள்ளி போயிட்டம். விஜயகாந்து கூலிக்காரன் படம். டிக்கெட்டு காசெல்லாம் போக மிச்சக்காசு பஸ்ஸுக்கு கரெட்டாத்தான் இருந்துச்சு. ஆனா தீனி திங்கற ஆசைல கொடலும் பன்னும் போண்டாவுமா இடைவேளைல தின்னுட்டு காசைக் கரைச்சுட்டம். படம் முடிஞ்சு எப்படியாச்சும் ஊரு போயிறலாம்னு. க்ளைமாக்ஸ்ல வில்லன் தங்கமெல்லாம் உருகி மேல கொட்டி வெந்து சாவற சீனை சிலாகிச்சு வாயப் பொளந்தபடிக்கு பேசிக்கிட்டே ஊருக்கு பத்துமைலு நடையக்கட்டிடலாம்னா சம்முகத்தை என்ன செய்யறதுன்னு கொழப்பம். இருக்கற ரூவாய்க்கு நீ மட்டும் பஸ்ஸை புடிச்சு போடான்னா முடியவே முடியாதுன்னுட்டான். அப்பறம் என்ன செய்யறதுன்னு தெரியாம இருந்த காசுக்கு நாலு மாங்கா கீத்து போட்டு மொளகப்பொடி ரொப்பி உலுக்கி வாங்கிக்கிட்டு ஆளுக்கு நாலு கீத்துன்னு கடிச்சுக்கிட்டே ஊரைப்பார்த்து நடந்தோம்.\nஎவனுக்கு தெம்பு சம்முவத்தை முழுசா உப்புமூட்டை தூக்கிவர ஆளுக்கு கொஞ்ச தூரம்னு தாட்டுனாலும் பத்துமைலு நடந்தா நட போயிக்கிட்டே இருக்கு. சாயந்தர இருட்டல் வேற. ரோட்டுமேல சுத்துன்னு ஊருக்குள்ள ஊரா தோப்புக்குள்ள தோப்பான்னு குத்துமதிப்பு வழிக்கு ராயக்குட்டு மலைமுகட்டு மேல்பாறைதான் வழின்னு நடந்தோம். தூக்காத நேரத்துல சம்முவமே காலை தேக்கித்தேக்கி வந்துட்டுதான் இருந்தான். வீடு வர முழுசா இருட்டிருச்சு. சினிமாக்கு வந்த பசங்க ரிடர்ன் டிக்கேஸ்ல ஏறலைன்னு டிரைவரு சொன்னதும் பெரீம்மாவுக்கு கோவம் மலைக்கேறிடுச்சு. வீடு வந்து சேர்ந்தோடன செம்ம ஏத்து எல்லாத்துக்கும். ஆளாளுக்கு சொல்வெம்ம தாங்க செதறிட்டானுக. ரசஞ்சோறை தின்னுப்போட்டு கமுக்கமா பார்த்த படத்தை மறுக்கா குசுகுசுத்தமேனிக்கு நடுச்சாமம் வரைக்கும் அடி விழுமாங்கற பயத்துலயே தூங்கிட்டம். அன்னைக்கு வரைக்கும் தான் நான் சம்முகத்தை நல்ல உடல்நிலையில் பார்த்தது. இந்த நடையில் காச்சல் வந்து விழுந்தவன்தான். ரெண்டு மாசம் அடிச்செடுத்ததுல ஆளு பாதிக்குப் பாதி காலி. ஒரு காலை தேக்கிட்டு நடந்தவனுக்கு அதுக்கப்பறம் ஒரு நிமிசத்துக்கு மேல நிக்க முடியாம போயிடுச்சு. காலுல தேக்கி நடந்தவன் இடுப்புல தேக்கி நகர ஆரம்பிச்சான். பெரீம்மா அதைச்சொல்லி யாரையும் திட்டலை. விதின்னு எடுத்துக்கிச்சோ இல்ல பாவம் வயசுப்பசங்க வெளையாட்டுல வந்த வெனைன்னு விட்டுடுச்சோ தெரியல. சம்முவம் எல்லா வெளிவேலைகளும் குறைஞ்சு போய் தாழ்வாரமே கதின்னு ஆயிட்டான் ஏதாச்சும் பழைய ரேடியோவை நோண்டுன படிக்கு. எங்களுக்கெல்லாம் குத்தவுணர்ச்சி கொன்னு தள்ளுனாலும் என்ன செய்யறதுன்னு தெரியல. அவனை ஒரு இடத்துல ஒக்காரவைச்சுக்கிட்டே கில்லிதாண்டலையும் பம்பரத்தையும் மசபந்தையும் வெளையாடத்தான் செஞ்சோம். கெட்டவார்த்த சண்டைகளை குறைச்சுக்கிட்ட மேனிக்கு.\nபெரீயம்மா கிணத்தடி ராவுடிக சொன்னேன் இல்லீங்களா... முழுசா முடிக்கல பாருங்க. அன்னைக்கு எல்லா வெளையாட்டுக்கும் பெரிய வெளையாட்டு நீச்சல்தான் எங்களுக்கு. தாத்தாவின் கிணறு அகலம். பத்தாளு ஒசரம் ஆழமும் கூட. சுத்திலயும் கல்லுவைச்சு கட்டுனது. நீட்டுன கல்லுகளே படிங்க. வட்டமா ஒரு சுத்துல தண்ணிய தொடும். நடுமட்டத்துல மோட்டர்மேடை. கல்லுசெவுரு மேல சிமிட்டி போட்ட மோட்டரு ரூம்தான். மரக்கதவு இரும்படிச்சு பூட்டுவைச்சு தாள் தொங்கும். பின்ன இருக்கறதுலயே வெல ஒசந்தது அன்னைக்கு விவசாயிக்கு மோட்டருதானே அஞ்சாஸ்பவரு மூனுபேஸ் கரண்டு மோட்டரு வர்றதுக்கு முன்னாடில்லாம் டீசலு மோட்டர் தான். ஓராளு தம்கட்டி கம்பிக் கைப்பிடிய சொருகி நாலுசுத்து சுத்தனும். புடுக்புடுக்குன்னு பொகைகெளம்பி மோட்டரு ஸ்டார்ட் ஆகறதுக்கு முன்னாடி பைப்புல நாலுகொடம் தண்ணி ஊத்தனும் செல்ப்பு எடுக்க. வாரத்துக்கு ரெண்டுமுறை இரைக்கனும் பாசனத்துக்கு. பஞ்சாயத்துபோர்டு பிரசிடெண்டு ரைஸ்மில் கணேசர் கிணறு தான் இருக்கறதுல அழகானது. குதியாட்டம் போட வாகானது. ஆனால் அதுல அடிக்கடி இப்படி ஆட்டம்போட விடமாட்டாப்ல. குடிக்கற தண்ணில என்னங்கடா குதிக்கறீங்கன்னு. ஆனா தாத்தா வேறமாதிரி. பசங்க நீஞ்சறதை தடுக்கமாட்டாப்ல. பாம்பும் நண்டும் நீஞ்சற கெணத்துல மனுசப்பய அழுக்குத்தான் வெசமாகிருமா.. எல்லாம் மீனு தின்னுரும் போடாங்க திக்கிலான்றுவாப்ல. பெரீம்மாவும் ஒன்னும் சொல்லாது. கிணற்றுமேட்டில் இருக்கும் மேல் தொட்டி பம்புசெட்டு தண்ணி விழுகற இடம் குடிதண்ணி எடுக்க. கீழாக்க வாய்க்காலை ஒட்டி இருக்கும் கல்லுக துணி தொவைக்க. கால்வாய் நேராப்போய் வலக்கைபக்கம் மடைதிரும்பற இடத்துல புதரை ஒட்டி ஒரு குழித்தொட்டியும் ரெண்டு ஓட்டைப்பானைகளும் கால் கழுவிக்க இருக்கும்.\nபெரீயம்மா தான் சந்தோசமாக இருக்கும் வீட்டின் ஒரு பகுதியாக கிணத்தை நினைச்சுக்குதுனு எனக்கு நானே சொல்லிக்கொண்டிருந்தேன். ஏனெனில் கிணற்றோடு அதன் உறவு அலாதியானது. அவங்கம்மாவோடு வந்து குளித்ததில் துவைத்ததில் குடிக்க நீர் எடுத்ததில் இருந்து அதை ஒரு சொந்தமாகவே நினைச்சு வளர்ந்திருக்கும் போல. தினத்துக்கும் ஒருக்கா எப்படியாச்சும் எதுக்காச்சும் கிணத்துக்கு வந்துரும். தொலைச்சுப்போட்ட அம்மாவின் அருகாமைய தேடக்கூட இப்படி கிணற்றோடு படு அன்னியோனியமாக இருக்கோன்னு சொல்லிக்குவேன். கெணத்துக்கு போலாம் வாங்கடான்ன��� ஒரு மெரட்டலில்தான் தான் எங்களை கூப்பிடும். என்னவோ அது சொல்லித்தான் நாங்கெல்லாம் கெணத்துக்கு போறாப்ல காட்டிக்குவோம், அதுக்கு முன்னமேயே ரெண்டு மணிநேரம் அதில் ஊறிவந்து களிய மதியத்துக்கு மொச்சக்கொட்டை கொழம்போட தின்னிருந்தாலும். மதியத்துக்கு மேல சமையலெல்லாம் ஏறக்கட்டுனதுக்கு அப்பறம் துணிகளை எடுத்துக்கிட்டு கிளம்பும். நாங்கெல்லாம் குதிக்க ஆரம்பிச்சு முங்குநீச்சல் வெளையாட்டுல முசுவா இருக்கயில மெதுவா துணிகளை கிணத்துமேட்டுல துவைச்சு காயப்போட்டுட்டு ஊய்ன்னு ஒரு சவுண்டு விடும். அந்த சவுண்டு கேக்கையில நாங்க வெளையாட்டை ஓரங்கட்டிட்டு படியாண்ட ஒதுங்கிருவோம். எங்க முகமெல்லாம் சிரிப்பு பரவும்.\nஅடுத்து என்ன நடக்கப்போகுதுன்னு எங்க எல்லாருக்குமே அத்துப்படி. இருந்தாலும் புதுசாப்பாக்கற வித்தைங்கற மாதிரிக்கு புல்லரிக்க தயாராகிருவோம். மயில் கத்தும் அகவைச்சத்தம் நினைவில் இருக்கா உங்களுக்கு அந்த சவுண்டை கொடுத்தபடிக்கு மேலிருந்து திபுன்னு ஓடியாந்து கிணத்து மேட்டுல இருந்து அம்பதடி உசரத்துக்கு புடவைய காலுக்கு வாரிச்சுருட்டுனமேனிக்கு பப்பரன்னு பறந்து வந்து கிணத்துல விழும் பெரீம்மா. அதுக்கு பாம் டைவுன்னே பேரு வைச்சிருந்தோம். மொத்த கிணத்துக்கும் தண்ணி இரைபடும். ரெண்டுபடிக்கு தண்ணி அலையா கெளம்பும். படியிடுக்கில் ஒதுங்கி மறைஞ்சிருக்கும் தண்ணிப்பாம்பு தவளையெல்லாம் அலறியடிச்சுக்கிட்டு மேலும் உள்ளாக்க பம்பிக்கும்னு சிரிப்போம். அலையடங்க ரெண்டு நிமிசம் ஆகும். ஆனா குதிச்ச பெரீம்மா ஆளைக்காணாது, ஆளு வருமா அடிலயே தங்கிருச்சான்னு தண்ணியவே உத்துப்பார்த்துக்கிட்டு இருக்கையில அடிவரைக்கும் போய் சேத்தை அள்ளிக்கிட்டு பேபேன்னு கத்திக்கிட்டு மேலவந்து எங்க மேல வீசும். குடுகுடுன்னு படில ஏறி மேல ஓடும். குறுக்கால படில ஒதுங்கி நிக்கறவன் பறந்து தண்ணில விழுகறதை ஆண்டவனாலும் தடுக்க ஏலாது, தலைகீழ் டைவு, சம்மர்சால்ட்டு, நெட்டுக்குத்தலுன்னு கத்திக்கிட்டு நாலஞ்சு குதில மொத்தக்கெணத்தையும் கலக்கி விட்டுட்டுதான் மேல போகும். பத்துபைசா தூக்கிப்போட்டு இருவத்தியஞ்சு எண்ணிட்டு உள்ள குதிச்சு அந்த காசைப் புடிச்சு மேலவர ஜித்தனுங்களுக்கே பெரீம்மாவின் இந்த பேயாட்ட குதியலை கண்டு சித்தம் கலங்கிரும். அதென்னவோ உள்ளக்கெடக்கற சந்தோசத்தை கெணத்துக்கு மட்டும் அள்ளியள்ளி பிரியமா கொடுத்துட்டுப்போகும் அந்த கடுமூஞ்சு பெரீம்மா.\nசம்முவத்தின் அக்காளுக்கு மாப்ளைபார்த்து வந்தாங்க நல்லாம்பட்டில இருந்து. எங்க தாத்தனோட தோஸ்துதான் பையனோன தாத்தா. பெரிய குழப்படி பேச்செல்லாம் இல்லை, ரெண்டு சைடும் ஒன்னுக்கொண்டு அறிஞ்சு தெரிஞ்சு பண்டிகைகளும் விசேசங்களும் நடத்துன சொந்தங்க தான். ஒன்னுவிட்ட சொந்தம் மாதிரி. எங்க அக்காளுக்கும் மாப்ளை புடிச்சுத்தான் இருந்துச்சு. விவசாயம் இருந்தாலும் பேங்க் லோனுல ஒரு மாசே பர்கூசன் ட்ராக்டரு வாங்கி சுத்துவட்டார காடுகளுக்கு நடை அடிச்சுக்கிட்டு இருந்தாப்ல மாப்ள. இதுக்கு முன்ன சில விசேசங்களுக்கு அந்த ட்ராக்டர் கட்டுன ட்ரைலருல ராயக்கோட்டை வரைக்குமெல்லாம் போய்வந்திருக்கோம். மாமன் வண்டியோட்டி பேமஸ் ஆனதுல அக்காளுக்கும் ரொம்ப பிடிச்சுத்தான் இருந்துச்சு. அவங்களும் பெரீம்மாவின் குணம் தெரிஞ்ச மக்கா தான். கிண்டலா பேசிக்கிட்டாலும் அந்த தாத்தனுக்கு நின்னுகாட்டுன பெரீம்மா மேல பெரிய மரியாதை இருந்தது. கோவக்காரின்னாலும் வேலக்காரிப்பா எஞ்சேக்காளி பொண்ணும்பாப்ல சபைல.\nநிச்சயம் நடந்தது எங்க பெரீம்மா ஊட்டுலதான். ஏழுமலையான் துணை பேரு நாலாப்பறமும் பட்டைல நெய்த பெரிய ஜமுக்காளத்தை விரிச்சு எல்லாப்பெருசுங்களும் உங்காந்துதான் பேசுனாங்க. ஏதோ கேலி எதைப்பத்தியோ பேசப்போக மாப்ளசைடு சொந்தம் சேகரு கொஞ்சம் ஓவரா வாய விட்டாப்ல. கல்யாணத்துக்கு அப்பறம் வயசான காலத்துல யாரு யாரைவைச்சு பாக்கறதுங்கற மொகணைப்பேச்சுல பேச்சோட எச்சா இந்த மொண்டிய வைச்சு கஞ்சித்தண்ணி கடைசிவரைக்கும் ஊத்தறதுக்கா எங்க மாப்ள இப்படி ஊருவிட்டு ஊருவந்து பட்டுச்சட்டைல ஒக்காந்திருக்காப்டின்னாப்ல. ஓரமாத்தான் திண்ணைல களஞ்சியங்க பக்கத்துல நல்ல சட்டைபோட்டு ஓக்கார்த்தி வைச்சிருந்தாங்க சம்முவத்தை. வெள்ளாட்டுப்பேச்சுதான். எங்கன தைச்சதோ சம்முவத்துக்கு. எகிறிட்டான். ஒம்மாளக்கூதியானாகழுதை ஓக்கா.. நாம்பொழப்பண்டா எட்டூரு சனத்துக்கு.. நீ யாருடா எம்பொழப்பக்கேன்னான்னு பேசப்போக எல்லா மொகமும் சுருங்கிட்டு. சிரிச்சவாக்குல சொல்லுல வெசம் வைச்சு மொண்டின்னவன் நல்லவனாகிட்டான். சுயமரியாதைய காப்பாத்திக்க வார்த்தைய விட்ட விடலைப்பயல் கெட்டவனாகிட்டான். என்னக்கய்யா இது மருவாத தெரியாத கூட்டமாட்டிருக்குன்னு ரெண்டு பெருசுக கெளப்ப எங்க மொத பையங்கல்யாணம் அபசகுணமா வேணாம் இன்னொரு நல்ல நாளைக்கு நிச்சயத்தை வைச்சிக்கலாம்னு கெளம்பிட்டாங்க ஜனம். எங்க பெரீம்மா போற யாரையும் தடுக்கலை. எதுத்து எதுவும் பேசவும் இல்லை.\nவந்த மாப்ளைவூடு இப்படி கோவிச்சுக்கிட்டு போச்சுதேன்னு எங்க சைடு எல்லாருக்கும் வருத்தம்தான். சம்முவம் முன்னாடி பேசலைன்னாலும் இந்தப்பய கொஞ்சம் மானரோசம் பாக்காம சும்மா இருந்திருந்தா நல்லது நடந்திருக்கும்னு குத்தலா இல்லைன்னாலும் தாங்கலில்லாம பேசிக்கிட்டு இருந்தோம். அக்காளுக்கு முகமே செத்துப்போச்சு. ஊட்டுவேலை எல்லாமும் வழக்கம்போல செஞ்சுக்கிட்டு வளைய வந்தாலும் செத்துவெளுத்த ஒடம்பாட்டம் திரிஞ்சது எங்களுக்கே பாவமா போச்சு. நாங்களே இப்படி மருகிமருகி நின்னது சம்முத்துக்கு எப்படி இருந்துச்சுன்னு தெரியலை. போனாப்போறானுங்க மசுராண்டிங்கன்னு பேசி தனக்குத்தானே சமாதானம் பேசிக்கிட்டு இருந்தவன் நாளாக ஆக வீட்டின் இருண்மையை நினைத்து புழுங்கியிருக்கவேண்டும். எப்படி சரிப்படுத்தறதுன்னு தெரியாம தனிமையில் குமைஞ்சிருக்கனும். இந்தக்காலை வைச்சுக்கிட்டா எட்டூருக்கு சோறுபோடப்போறம்னு வதங்கிப்போயிருக்கனும். வீட்டில் எல்லோரும் வெளிவேலையில் இருந்த ஒரு நன்பகலில் காப்பர் ஒயரை இரண்டு மடிப்பாக்கி திண்ணையில் இருந்து கைக்கெட்டும் தொலைவில் விட்டத்தில் வீசி முடிச்சிட்டு கழுத்தை நுழைத்து திண்ணையில் இருந்து காலை மடித்த எக்கிய வாகில் தொண்டை அறுபட தொங்கிக்கொண்டிருந்தான். கால்கள் மட்டும் மடங்கிய வாகுல உடலின் எடையில் ஒரு சதமும் தாளாமல் தொங்கியபடிக்கு.\nஅன்னைக்கு உறைஞ்சதுதான் எங்க பெரீம்மா. பேச்சை சுத்தமா வழிச்சுப்போட்டுடுச்சு. இமைகளை விரிச்ச உத்துப்பாக்கும் பார்வைக்கு கண்கள் மாறிடுச்சு. இழவுக்கு வந்த மாப்ளையின் தாத்தன் மாலையோடு கழுவி கோடிபோட்டு நாற்காலியில் அமர்த்திவைத்திருந்த சம்முகத்திடம் வருகையில் விடுக்குன்னு எழுந்திருச்சு முன்னாடி ஓடுச்சு பெரீயம்மா. பயங்கர பெருசா சண்டைபோட்டு நியாயங்கேக்கப்போகுதுன்னு எல்லோரும் பதறிட்டோம். அந்த தாத்தனுக்கு இப்படி ஒரு இழிசெயலுக்கு தன்னூரு ஆளாகி இழவுவரைக்கும் போயிருச்சேன்னு வாயைப்பொத்திக்கிட்டு அழறார். அவருக்கு முன்னாடி நிக்குது பெரீம்மா. வாய் கோணிக்கொண்டு ஏதோ கேக்கப்பாக்குது. ஆனா வார்த்தை வரலை. ரெண்டு கையவும் யாசகமாட்டம் விரிச்சுக்கிட்டு வார்த்தைகள் இல்லாத கேவலில் ஏ...ஏ...ங்குது. அந்த தாத்தனுக்கு உள்ள ஒடைச்சிருச்சு. மன்னிச்சுக்க தாயேன்னு தப்பு செஞ்சுட்டம்னு பெரீம்மா கையப்புடிச்சுக்கிட்டு கதற்றாப்ல. பெரிம்மா கைய உதறிட்டு அஞ்சுவெரலையும் விரிச்சமானிக்கு கோணின வாயோட ஏ...ஏ...ங்குது பாவம். என்ன இருந்தாகும் இந்த சவலை மேல இவ்வளவு பாசம் ஆவாதுன்னு பேசிக்கிட்டு போய் பொதைச்சுட்டு கலைஞ்சது சனம். உள்ளாக்க ஆடிப்போன அந்த தாத்தன் இழவுகேட்டு திரும்புன அதே நாள்ல ஊர்லவைச்சு அந்த சேகரை வாழைமட்டையில் விளாரியெடுத்ததாக கேள்வி.\nபெரிய மனுசன். முன்ன ஏதோ அசட்டை பேச்சுக்கோளாருன்னு விட்டவரை பெரீம்மாவின் கேக்காத அந்த உன்ன நம்புனனேப்பாங்கற கேள்வி குடைந்தெடுத்திருக்க வேண்டும். கெட்டது நடந்த மூனு மாசத்துக்குள்ள நல்லது நடந்தா தீட்டு கழிஞ்சிரும்னு எல்லாத்தையும் ஏறக்கட்டிட்டு கூட்டமெல்லாம் கூட்டாம எங்க தாத்தனையும் மாமனையும் கொண்டு ஏழுகுண்டு மலைக்கு கீழ முனியப்பன் சாட்சியா கல்யாணத்தை முடிச்சுட்டாரு. அக்காளை கேட்டா எல்லாம் நடக்குது ஆனால் அக்காளுக்கு நல்லதுங்கறது எல்லாம் நடந்துச்சு அன்னைக்கு அந்த பெரிய மனுசனால.\nமொத்தமா தன்னை சுருக்கிக்கிச்சு பெரீயம்மா. உள்ள இருக்கற அழுத்தம் எல்லாம் சேர்த்து வெளிவேலைல காட்டிக்கிச்சு மாரி. ஒரே நாள்ல முப்பது மூட்டை நெல்லு களத்துல இருந்து வீட்டுக்கு தூக்கிட்டுவரும். இருவது கூடை தக்காளி அறுக்கும். ஆளுக்கும் வண்டிக்கும் நிக்காம தாமாவே நாலுகூடைய ஒன்னுமேல ஒன்னு அடுக்கி ராயக்கோட்டை தக்காளி மண்டிக்கு பதினஞ்சுமைலு போயிட்டுவரும். கிடைச்ச காசுல எதையும் திங்காம ஒரே ஒரு வெத்தலை தரித்தலில் ஊருவந்து சேரும். நாலுருண்டை களி ஒரு ராவுக்கு திங்கும். பேயாட்டம் கொரட்டைல உடல் அசதில அடிச்சுப்போட்டு தூங்கும். யாருக்கும் ஒன்னும் புரியலை. எதுக்காக பெரீம்மா இப்படி விடியலுக்கு முன்ன இருந்து கருக்கல் தாண்டியும் ஓட்டமா ஓடுதுன்னு. ஏதோ மனத்திருப்திக்கு இப்படிக்கு செஞ்சுக்கிதுன்னும், அந்த சவலைக்கா இவ்வ��வு சோகம் காக்குதுன்னும், இருந்தாலும் இவ்வளவு அழுத்தம் இந்த பொம்பளைக்கு ஆவாதுன்னும், அழுது தீத்தாலாவது வடிஞ்சிரும் இதெங்க சொட்டுத்தண்ணி விடாம அமுக்கிக்கிட்டு சுத்துதுன்னும் பேசிக்கிட்டாங்க மக்கா. எங்கம்மா மாமா யாரு கேட்டும் வாயைத்திறக்கலை பெரீயம்மா. கிணத்துமேட்டுல ஒக்காந்து பாயற தண்ணிய பார்த்தபடிக்கு வெத்தலைபோடறது ஒன்னுதான் அது இயல்பாய் செஞ்ச காரியம்.\nஅக்காள் மாசமாய் இருக்காங்கன்னு சேதிவந்த நாளில் எங்களுக்கு அப்படியொரு சந்தோசம். பெரீயம்மா முகத்துல வெளிச்சம். பத்தரை டிகேஸ் புடிச்சு ஒரு எட்டு அக்காவை பார்த்துட்டு வந்துரலாங்கற முடிவுல இருந்தோம். கூப்பிட்டதுக்கு பெரீம்மா வரமாட்டேனுடுச்சு. உள்ளறைக்குப்போய் பெட்டிய திறந்து ஏழுமலையான் சொம்பை திறந்து இருந்த சில்லரையும் பணத்தையும் சுத்துன காவித்துணில முடிஞ்சுக்கிச்சு. மலையான் காசை எடுக்கக்கூடாது, மொத்தமா திருப்பதி போகையில உண்டியல்ல போட்டுக்கலான்னாப்ல மாமா, பெரீம்மா கேக்கலை. எங்களுக்கு எதுக்குன்னும் புரியலை. ஒருவேளை நல்லசேதிக்கு பெரீம்மா கோயிலுக்கு கெளம்பத்தான் ரெடியாகிடுச்சுன்னு நினைச்சோம். மாமாவும் சித்தி பசங்களும் ஒரு எட்டு அக்காவை ஊருக்கு போய் பார்த்து வந்தாங்க.\nஅன்னைக்கு சாயந்தரமாகியும் பெரீயம்மா களத்துல இருந்து வீட்டுக்கு வரலை. எங்க போச்சுன்னும் யாருக்கும் தெரியலை. எந்த ரூட்டு வண்டியையும் புடிச்சாப்ல டிரைவருங்களை விசாரிச்சதுல தெரியலை. ஒருவேளை உண்டியல் காசை எடுத்துக்கிட்டு நடையாகவே ஒகேனக்கல் கோவிலுக்கோ ஏழுகுண்டு மலையடிக்கோ போயிருச்சான்னோ ஒரே சந்தேகம். ஏழுகுண்டுக்கு ஆள் அனுப்பினோம். ஒகேனக்கல் ஈபி ஆபீஸ் போர்மேனுக்கு போன்போட்டு விசாரிக்கச்சொன்னோம். எங்கத்தான் உண்டிக்காசை எடுத்துக்கிட்டு போயிருக்கும்னு குழப்பத்துல சுத்துல ஆள்விட்டும் போயும் தேடாத இடமில்லை. ஒரு தகவலும் சுகமில்லை. நேரா திருப்பதிக்குத்தான் கெளம்பிருச்சா கிறுக்குப்பொம்பளைன்னு மாமா திட்டிக்கிட்டு கிடந்தாப்ல. யாரை அனுப்பி திருப்பதில விசாரிக்கறதுன்னும் தெரில.\nபெரீயம்மா வீட்டைவிட்டு கிளம்பிப்போன மூனாவது நாள்ல மூனாவது பேஸ் மதியக் கரண்ட்டுக்கு மோட்டர்போட களத்துக்குப்போன மாமா கதறிக்கொண்டு ஓடி வந்தார். எல்லாரும் முண்டி���்கொண்டு களத்து கிணத்துமேட்டுக்கு ஓடினோம்.\nவயிற்றில் கட்டுன பாறாங்கல் உடல் உப்பி இழுத்ததில் புரள கட்டின கயிற்றைத் திமிறிக்கொண்டு மேலே வந்து மிதந்துகொண்டிருந்தது பெரீயம்மா.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nக.க - தொடர் (6)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (6)\nகலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் நேர்காணல்\nஜெட் ஏர்வேஸ் பெயில் அவுட் : ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே \nநமது கவிதையைக் காணொலியாக்கிய நண்பர்கள் வாழ்க\nசில நாட்களுக்குக் கிடைத்த கட்டாய ஓய்வு…\nபரிவாதினி/நாத இன்பம் – ஏப்ரல் நாகஸ்வர நிகழ்வு\nவாக்கு எண்ணிக்கை குறைவு யாருக்கு சாதகம்\nகொலைகாரக் கிறிஸ்தவம் — 25\nAstrology: ஜோதிடப் புதிர்: மரணம் என்னும் தூது வந்தது; இளம் வயதில் அது ஏன் வந்தது\nC.J. Sansom எழுதிய வரலாற்று+துப்பறியும் நாவல்கள்\nஒட்டு கேக்கறதும் ஓட்டு கேக்கறதும் ஓவரா போச்சி\nமூக்கழகன்...... (பயணத்தொடர், பகுதி 93 )\nசகோதரத்துவம் வளர நலம் வாய்ந்த சமூக மண்ணும் சிந்தனை நீரூற்றும் தேவை - ஆதவன் தீட்சண்யா\n1039. ஒரே கல்லில் ரெண்டு (புளிச்ச) மாங்காய் -- 2.0 & பேட்ட\nபுத்திசாலி – டைனோசாரா, மனிதனா: ஒரு படிமலர்ச்சிப் பார்வை\nஒரே சமயம், இரு மொழிகளில் தீவிரமாய் எழுத முடியுமா\nடென்டாய் ரினோஸ் வானகா கவிதைகள்\n34 வது பெண்கள் சந்திப்பு நெதர்லாந்தில்\nசூப்பர் டீலக்ஸ் ரசிகர்கள் Vs சுமார் திரைப்பட ரசிகர்கள்\nதுக்ளக் தர்பார் - நாடக விமர்சனம்\n2019 Election For True State Representation :தமிழகத்தின் நோக்கமாக இருக்க வேண்டியது\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ சங்கீதமே….என் தெய்வீகமே நான் தேடும் என் காதல் ராஜாங்கமே 💕\nதேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும்.\nபெண்ணியம் : ஒரு கட்டிங்\nவாசு முருகவேலின் “கலாதீபம் லொட்ஜ்” 📖 நூல் நயப்பு\nபோர் .. ஆமாம் போர்\n2019 இந்திய நாடாளுமன்ற தேர்தல் - என்ன அலை வீசுகின்றது இப்போது - ஒரு விரிவான பார்வை\nநியூயார்க்கர் கார்ட்டூன் வாசகம் #647\nகவின் மலர் Kavin Malar\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nதினம் ஒரு பாசுரம் - 85\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகாலா - இருளும் ஒளியும்\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\nஒரு காவிரிக்கரை விவசாயியின் கடிதம்\nயாழிசை ஓர் இலக்கி��ப் பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\n\"அய்\" தவிர்க்கப்படவேண்டும் - பகுதி-2: கய்-மய் செய்யும் தமிழ்ப்பேரழிவுகள்.\nகாசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nஎஸ். கே. பி கருணாவும் அவதூரும்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nகவிஞர் ஆத்மாநாம் விருது - 2017\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nமாதொருபாகன் – ஒரு கண்ணோட்டம்\nதிருமூலர் மூவாயிரம் ஆண்டுகளாகத் திருமந்திரத்தை எழுதினாரா\nராமேஸ்வரம் மீனவர்களும் எல்லை தாண்டுவதும்\nஅலைகள் ஒய்வதில்லை - பகுதி 8\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nNBlog - என் வலை\nவலம் நாவல் -- இரா.முருகவேள்\nகபாலி - ஒரு மாற்றத்தின் துவக்கம்\nதோழா...தோழா...தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்...\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nஎன் அப்பா சீ.குப்புசாமி, அமரர் ஆனார்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபீப் சாங்கும் தமிழ் இரட்டை மனநிலையும்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)\nபாஸ்டன் பகுதி: எழுத்தாளர் ஜெயமோகன் உரையாடல்\n___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\n நண்பர்கள் பயனடைந்தால் நானும் மகிழ்வேன்\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nபா.ம.க - திராவிட சாதி அரசியலும்... 1\nஇந்த பொறப்பு தான் - இசை விமர்சனம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஆம்னிபஸ்: மாதொருபாகன் - பெருமாள் முருகன்\nஇந்த நாள் இசையின் நாள்\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nமெயிலில் வந்த சர்தார்ஜி கதை.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்கா���ம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\n\"ஆஸ்திரேலியா - பல கதைகள்\" சிறுகதைப்போட்டி\nஎழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்\nஒரு மாலை விருந்தும் சில மனிதர்களும்....\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்\nதேசாந்திரி - பழமை விரும்பி\nமின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா \nஒரு பெண்ணைக் கொலை செய்தோம்\nஎன் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..\n132. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் \nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nமயக்கம்என்ன கருத்துப் பரிமாற்றங்களின் தொகுப்பு\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nஇராமநாதபுரம் மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nஜெயாவின் தோல்விக்கு காரணம் என்ன\nஅன்பே சிவம், வாழ்வே தவம்..\nராஜாஜியின் புதிய கல்வி திட்டம் : ‘குலக்கல்வி’ என்ற கற்பிதம்\nநாராயணா... இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா...\nயுத்தம் செய் – வன்கொலைகளின் அழகியல்\nஇந்தியர்கள் விளையாடும் ஆட்டம் - நாம் யார்\nசென்னை லலித் கலா அகாடமியில் நடக்கும் புகைப்பட கண்காட்சி\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nபுதுகை தென்றல் அக்கா, ஸ்ரீராம் சார்-க்கு வாழ்த்துக்கள்.\nஅங்காடித்தெரு - ஒரு எதிர்வினை\n - ஒரு பொது அறிவிப்பு\nஆத்திரம் + அவசரம் = அ.மார்க்ஸ்\nஷோபியானும் இந்திய ஏகாதிபத்தியமும் அதற்கு ஒத்தூதும் இந்திய ஊடகங்களும்\nஆங்கில ஒலியியல் தட்டச்சு – 2: கிருத்திகனுக்குப் பதில்\nதொடரும்னு சொல்லவா.. தொடங்கும்னு சொல்லவா\nஇனி சிற் சில வேளை, இங்கிருந்து.\nமோசமான மூத்த பதிவருக்கு எச்சரிக்கையும்,ப்ளாக்கரில் படம் பெரியதாக காட்டலும்\nஎனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது\nபிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்\nசரோஜா - ஸ்பாட் ரிப்போர்ட்\nபாலக்கரை பாலனின் பால்ய பார்வை\nநவம்பர் மாத PIT புகைப்படப் போட்டி\nஎன்னைப் பற்றி ஒன்பது விஷயங்கள்\n25 காண்பி எல்லாம் காண்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/47442/", "date_download": "2019-04-20T02:25:25Z", "digest": "sha1:CUPUMOLXFH6R464FKCUFNGIMZABFA3JE", "length": 8635, "nlines": 120, "source_domain": "www.pagetamil.com", "title": "“பிரபு,சத்யராஜ் உன்னத் தடவுனதெல்லாம் மறந்துபோச்சா”: கஸ்தூரியில் கடுப்பான லதா! | Tamil Page", "raw_content": "\n“பிரபு,சத்யராஜ் உன்னத் தடவுனதெல்லாம் மறந்துபோச்சா”: கஸ்தூரியில் கடுப்பான லதா\n“என்னய்யா இது.. ‘பல்லாண்டு வாழ்க’ படத்துல வாத்தியாரு, லதாவை தடவுனதைவிட அதிகமா தடவுறாங்க. #CSK 81-3 (14 Overs)” என்று அண்மையில் ட்விட் போட்ட கஸ்தூரிக்கு, ’இவரை நடிகர்கள் தடவுனதையே போட்டிருக்கலாமே’ என்று பதிலடி கொடுத்திருக்கிறார் நடிகை லதா.\nஅண்மையில் சென்னை சுப்பர் கிங்ஸ்- கல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளிற்கிடையிலான போட்டியில் குறைந்த இலக்கை துரத்திய சென்னை, தடவி தடவி ஆடி வென்றது.\nசென்னையின் தடவலை பார்த்து கடுப்பாகிய கஸ்தூரி மேற்படி ருவிட்டை போட்டார். அது இப்பொழுது பெரும் சர்ச்சையாகி விட்டது.\nஅந்த ட்விட் குறித்து நடிகை லதா கோபமாப பேசியிருக்கிறார்.\n“நான் 50 வருஷமா நடிச்சிக்கிட்டிருக்கேன். இப்போவரைக்கும் எனக்குன்னு ஒரு மரியாதையை தக்க வைச்சுக்கிட்டிருக்கேன். ‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆரை. தெய்வமா மதிக்கிற கோடானுகோடி ரசிகர்கள் தமிழ்நாட்டுல இருக்காங்க. அவங்களையெல்லாம் ஒட்டு மொத்தமா மன வருத்தப்படுற மாதிரி இப்படியெல்லாம் எழுதலாமா\nகஸ்தூரி நடிச்ச அளவுக்கெல்லாம் நான் எந்தப் படத்துலேயும் விரசமா நடிக்கலையே அவங்களுக்கு கருத்துச் சொல்ல ஒரு விஷயம் தேவைப்பட்டுச்சுன்னா அவங்க நடிச்ச படத்துல இருந்தே சொல்லியிருக்கலாமே அவங்களுக்கு கருத்துச் சொல்ல ஒரு விஷயம் தேவைப்பட்டுச்சுன்னா அவங்க நடிச்ச படத்துல இருந்தே சொல்லியிருக்கலாமே எதுக்கு நானும், ‘மக்கள் திலகமும்’ நடிச்ச படத்தைச் சொல்லணும் எதுக்கு நானும், ‘மக்கள் திலகமும்’ நடிச்ச படத்தைச் சொல்லணும்\nஇதேவேளை, கஸ்தூரியின் மேற்படி ருவிட்டின் கீழ், பலர் கடுமையாக திட்டியுள்ளனர். கஸ்தூரி நடித்த பட காட்சிகளை பதிவிட்டு, “மொதல்ல நீ யோக்கியமா.. இதெல்லாம் என்ன.. பிரபு,சத்யராஜ் உன்னத் தடவுனதெல்லாம் மறந்துபோச்சா” என கேள்வியெழுப்பியுள்ளனர்.\nஅட… எங்கிருந்தப்பா என் சிறுவயது படங்களை எடுக்கிறீர்கள்\nஅடுத்த வாரம் வருகிறது அர்ஜூன் ரெட்டி\nபாதி எரிந்த உடலுடன் மரத்தில் பிணமாக தொங்கிய கல்லூரி மாணவி\nகாதலியுடன் நீராட சென்ற மாணவன் நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார்\nஅதிகாலையில் அதிர்ச்சி: யாழ் வந்த பேருந்து தடம்புரண்டது\nமாணவி கொலையில் திடீர் திருப்பம்: பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கப்பட்டே கொலை; வாலிபன் கைது\nஆண்டவன் அடியில் : 12/21/2018\nகள்ளச்சாராயம் குடித்து ஒரு உயிர்ப்பலி: மட்டக்களப்பில் சம்பவம்\nவிக்னேஸ்வரன் மாற்றுத் தலைமைக்கு தகுதியானவர் அல்லவாம்: ஓடிப்போன முதல்வர் சொல்கிறார்\nஅதிகாலையில் அதிர்ச்சி: யாழ் வந்த பேருந்து தடம்புரண்டது\nஒரு நாயால் அக்கப்போர்: மூவர் வைத்தியசாலையில்; மூவர் விளக்கமறியலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/50.html", "date_download": "2019-04-20T02:56:30Z", "digest": "sha1:HIYWITD45CHO4BRRMCWGAPZAQYD5IEIJ", "length": 6558, "nlines": 72, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "யாழில் 50 கிலோகிராம் கஞ்சாவுடன் இருவர் கைது - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் பிரிவினையிட்டு இரங்கற்பா\n மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் . அவுஸ்திரேலியா சித்திரை பிறக்கமுன்னர் சிலம்பொலி அடங்கியதே ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nHome Latest செய்திகள் யாழில் 50 கிலோகிராம் கஞ்சாவுடன் இருவர் கைது\nயாழில் 50 கிலோகிராம் கஞ்சாவுடன் இருவர் கைது\nயாழ் மாதகல் கடற்கரைப் பகுதியில் 50 கிலோகிராம் கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்களை இளவாலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nமாதகல் கடற்கரைப் பகுதியில் சந்தேகத்திட்கிடமான வேன் ஒன்றை மறித்து சோதனைக்கு உட்படுத்தியபோது வேனில் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇந்த வேன் வவுனியாவுக்கு பயணிக்கவிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nகைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் வவுனியாவைச் சேர்ந்தவர்களாவர்.\nசம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/06/15131954/1170342/Dhanush-special-treat-for-birthday.vpf", "date_download": "2019-04-20T03:10:35Z", "digest": "sha1:DHQTDAQ5OTW42DTX4ZO64QIHRFSTFECM", "length": 14842, "nlines": 182, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "பிறந்த நாளுக்கு சிறப்பு விருந்து கொடுக்கும் தனுஷ் || Dhanush special treat for birthday", "raw_content": "\nசென்னை 20-04-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபிறந்த நாளுக்கு சிறப்பு விருந்து கொடுக்கும் தனுஷ்\nதமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், தன்னுடைய பிறந்த நாளுக்கு வடசென்னை மூலம் சிறப்பு விருந்து கொடுக்க இருக்கிறார். #Dhanush #VadaChennai\nதமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், தன்னுடைய பிறந்த நாளுக்கு வடசென்னை மூலம் சிறப்பு விருந்து கொடுக்க இருக்கிறார். #Dhanush #VadaChennai\n‘விசாரணை’ படத்திற்கு பிறகு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நீண்ட வருடங்களாக உருவாகி வரும் படம் 'வட சென்னை'. மூன்று பாகமாக வெளிவரவுள்ள இந்த படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதன் பிறகு முதல் பாகத்தை வெளியிடுவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில் முதல் பாகத்தின் டிரைலர் வரும் ஜூலை 28 ஆம் தேதி வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது. அன்றைய தினம் தனுஷின் பிறந்தநாள். இதன் பிறகு இந்த படத்தின் முதல் பாகத்தினை செப்டம்பர் மாதத்தில் வெளியிடுவதாகவும் அறிவித்துள்ளது.\nசென்னையில் நடக்கும் கேங்க்ஸ்டர் கதைகளை அடிப்படையாக கொண்டு உருவாகி வரும் இந்த படத்தில் தனுஷ் அன்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், கிஷோர், கருணாஸ், பவன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.\nதனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகி வரும் இந்த படம் செப்டம்பரில் வெளியாக உள்ளது. இது தவிர இந்த படத்தினை லைக்கா புரொடக்சன் நிறுவனம் பிரமாண்டமாக வெளியிட உள்ளது.\nதனுஷ்- வெற்றிமாறன் கூட்டணியில் ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ படங்களுக்கு பிறகு ‘வட சென்னை’ ம���லம் மீண்டும் இணைந்திருக்கிறார்கள்.\nஉ.பி.யின் கான்பூரில் ஹவுரா-டெல்லி பூர்வா எக்ஸ்பிரஸ் தடம்புரண்டது\nநிதிஷ் ரானா, ரசல் அதிரடி வீண் - கொல்கத்தாவை 10 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது பெங்களூர்\nசென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தொழிற்சாலையில் திடீர் தீ\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ்-க்கு 214 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்\nமும்பை தாக்குதலில் வீர மரணம் அடைந்தவர் பற்றி சர்ச்சை கருத்து - மன்னிப்பு கேட்டார் சாத்வி பிராக்யா\nஆர்சிபி-க்கு எதிராக கொல்கத்தா டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nதமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் 71.90% வாக்குகள் பதிவாகியுள்ளன- தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nஅருள்நிதி நடிக்கும் கே 13 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபொய்யான வீடியோவால் அவதிப்பட்டேன் - லக்ஷ்மி மேனன் வருத்தம்\nமிஸ்டர்.லோக்கல் - தேவராட்டம் ரிலீஸ் தேதிகளை மாற்றிய ஸ்டூடியோ கிரீன்\nபா.இரஞ்சித்தின் அடுத்த படத்தில் கலையரசன்\nதிரிஷாவின் அடுத்த படம் ராங்கி - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகாதலியுடன் நிச்சயதார்த்தத்தை முடித்தார் மகத் சிதைக்க ஆட்கள் வைத்து இருக்கிறாராமே, பயப்பட வேண்டுமா - சின்மயி கேள்வி கடும் போராட்டத்திற்கு பிறகு வாக்களித்தார் சிவகார்த்திகேயன் விஜய்யை வெறுப்பதாக சொன்னதற்கு வருத்தப்படுகிறேன் - கருணாகரன் ட்விட்டரில் மன்னிப்பு தாடி பாலாஜி மனைவி நித்யா டெல்லியில் போட்டி சர்கார் பட பாணியில் வாக்களித்த நெல்லை வாக்காளர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2012/07/13/", "date_download": "2019-04-20T02:18:15Z", "digest": "sha1:BLGHWNPEDPZ4EXATLQ76BVNF52M5NILA", "length": 21199, "nlines": 310, "source_domain": "lankamuslim.org", "title": "13 | ஜூலை | 2012 | Lankamuslim.org", "raw_content": "\nஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைந்து கிழக்கில் போட்டியிடத் தீர்மானித்துள்ளது\nM.ரிஸ்னி முஹம்மட்: ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் புரிந்துர்ணர்வு உடன்படிக்கையின் (MOU) ஊடாக அரசுடன்( ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன்) இணைந்து கிழக்கு மாகாண தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ளது என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும் , பிரதியமைச்சருமான பசீர் சேகு���ாவூத் சற்று முன்னர் lankamuslim.org க்கு தெரிவித்தார் . இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nதம்புள்ளை புனித பூமியை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்\nமொஹொமட் ஆஸிக்: தம்புள்ளை புனித பூமியை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என வண இராமலுவே சுமங்கள தேரர் தெரிவித்தார். இன்று தம்புள்ள விகாரையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போதே அவர் இதனை தெரிவித்தார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nலாப் மற்றும் லிட்ரோ சமயல் எரிவாயுக்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளன. அதேபோன்று சில இறக்குமதி பொருட்களில் விலையும் குறைவடைகிறது என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது . இதன்படி இன்று நள்ளிரவுடன் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nபள்ளிவாசல்கள், மத்ரஸாக்களின் பரிபாலன சபையினருக்கான செயலமர்வு\nஇர்ஷாத் றஹ்மத்துல்லா :வடமாகாணத்தில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் மத்ரஸாக்களின் பரிபாலன சபையினருக்கான முழு நாள் செயலமர்வு நாளை சனிக்கிழமை காலை 8 மணி முதல் மன்னார் அல்-அஸ்ஹர் மகா வித்தியாலயத்தில் இடம் பெறவுள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஜனாதிபதி, பஷில் ஆகியோரை ஹக்கீம் சந்தித்து பேச்சு இறுதி முடிவு இன்று வெளியாகும்\nஏ.அப்துல்லாஹ் : கிழக்கு மாகாணத்தில் தேர்தலை எதிர்கொள்ளவது தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று வெளியிடப்படும் என்று அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அதேவேளை ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவுடன் புதன் கிழமை இரவு கிழக்கு மாகாணசபை தேர்தல் தொடர்பில் விரிவான பேச்சுவார்த்தையும் . இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n18 அமைச்சுகளுக்கான புதிய செயலாளர்கள்\n18 அமைச்சுகளுக்கான புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அலரிமாளிகையில் வைத்து நேற்று வியாழக்கிழமை வழங்கிவைக்கப்பட்டது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nஅல்குர்ஆன் கூறும் மூன்று சகோதரத்துவ முறைகளும் சில அறியாமைகளும் \nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nநவயுக இளைஞர், யுவதிகளுக்கு ஒரு சில வரிகள்...\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nஇஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆளுமை பேராசிரியர் அல்லாமா மா.மு. உவைஸ்\nமே-ஒன்று : சர்வதேச தொழிலாளர் தினம்- வரலாறு\nதம்புள்ள மஸ்ஜித் தாக்குதலுக்கு பின்னரான முரண்பாடான அறிவிப்புகள்\nயார் இந்த நல்ல முஸ்லிம், ரொம்ப நல்ல முஸ்லிம், ரொம்ப ரொம்ப நல்ல முஸ்லிம்\nசிறுவர் பக்கம் : திறமைகளை வெளிப்படுத்தும் சிறார்\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகட… இல் Askar\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகட… இல் Irfan Azmi\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 3\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுகள்’\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 2\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி\nதிகன: ஒரு வருடம் கடந்த பின்னரும்….\nகாஷ்மீரில் இரத்த ஆறு ஓடுவதைத் தடுக்க பேச்சுக்கு அழைக்கும் இம்ரான் சமாதானத் தூதை மோடி ஏற்றுக் கொள்வாரா\nதொல்பொருள் கட்டளைச் சட்டம்: தண்டப் பணம் 5 இலட்சம் வரை அதிகரிப்பு\nகொழும்பில் புத்தளத்து மக்கள் போராட்டம் : ஜானாதிபதி, பிரதமரிடம் மகஜர் கையளிப்பு\nபுத்தளம் மக்களின் ‘கொழும்பு’ போராட்டத்திற்கு ஆத��வளிப்போம்\n« ஜூன் ஆக »\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுக… twitter.com/i/web/status/1… 2 weeks ago\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி lankamuslim.org/2019/03/24/%e0… https://t.co/pxMIunKMYR 3 weeks ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://media7webtv.in/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F/", "date_download": "2019-04-20T02:24:53Z", "digest": "sha1:SLHVOMMSV53WRXLKVZM3DLIXMLH2QXGQ", "length": 4665, "nlines": 47, "source_domain": "media7webtv.in", "title": "கள்ளசாராய வியாபாரிகளை தட்டி தூக்கிய குறிஞ்சிப்பாடி காவல் உதவி ஆய்வாளர் பிரசன்னா. - MEDIA7 NEWS", "raw_content": "\nகொலை குற்றவாளிக்கு உரிய தண்டனை வழங்கி சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம்\nகள்ளசாராய வியாபாரிகளை தட்டி தூக்கிய குறிஞ்சிப்பாடி காவல் உதவி ஆய்வாளர் பிரசன்னா.\nகடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பொறுப்பேற்ற பிரசன்னா அன்று முதல் அதிரடி காட்டி பரவலாக கள்ளசாரய வியாரிகளை தட்டி தூக்கி கள்ளசாராய வியாபாரிகளை ஓட விட்டார்.\nகுறிஞ்சிப்பாடி பகுதியல் கள்ளசாராய விற்பனையை செய்யாமல் அவர்களை ஓடவிட்டு வந்த நிலையில், குடும்ப பெண்கள் போர்வையில் குறிஞ்சிப்பாடி புவனகிரி சாலையில் இட்லி கடை நடத்தி வரும் காமாட்சி என்ற பெண்ணும், அவருக்கு துணையாக மதிவதனி யும் கூட்டாக சேர்ந்து,\nபுதுச்சேரியில் இருந்து கள்ளதனமாக சாரயம் மற்றும் புதுவை மாநில பிராந்தியும் கடத்தி குறிஞ்சிப்பாடியில் விற்பனை செய்து வந்த இவர்களை, பொறி வைத்து அதிரடியாக இருவரையும் கையும் களவுமாக கைது செய்தார்.குறிஞ்சிப்பாடி காவல் உதவி ஆய்வாளர் பிரசன்னா குறிஞ்சிப்பாடி காவல் நிலைய காவலர்களும் உடன் இருந்தனர்.\nஇவரின் அதிரடியால், திருட்டு, வழிபறி, போன்ற குற்ற சம்பவங்கள், தற்போது குறைந்து உள்ளதாக மக்கள் பாராட்டுகின்றனர்.\nகடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் அவர்கள் இவரின் சிறப்பான காவல் பணிக்கு குடியரசு தனத்தில் பாராட்டு மடலும் வழங்கியனார் என்பது கூடுதல் சிறப்பு….\nமீடியா 7 செய்திக்காக அகிலன்\nPrevious Previous post: விருத்தாசலத்தை மாவட்டமாக அறிவிக்க கோரி வேப்பூரில் ஆர்பாட்டம். டைரக்டர் கெளதமன் பங்கேற்பு\nNext Next post: திருபுவனத்தில் ரவுடி வெட்டிக்கொலை\nஅறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/naarm-recruitment-2019-various-jrf-posts-apply-online-004444.html", "date_download": "2019-04-20T03:05:59Z", "digest": "sha1:4U7PVGA4GVKLRWUW3ADY5LTYP4TXOUUV", "length": 10237, "nlines": 116, "source_domain": "tamil.careerindia.com", "title": "தேசிய விவசாய மேலாண்மை கல்லூரியில் வேலை வேண்டுமா? | NAARM Recruitment 2019 – Various JRF Posts | Apply Online - Tamil Careerindia", "raw_content": "\n» தேசிய விவசாய மேலாண்மை கல்லூரியில் வேலை வேண்டுமா\nதேசிய விவசாய மேலாண்மை கல்லூரியில் வேலை வேண்டுமா\nமத்திய அரசிற்கு உட்பட்டு ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் தேசிய விவசாய மேலாண்மை கல்லூரியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nதேசிய விவசாய மேலாண்மை கல்லூரியில் வேலை வேண்டுமா\nநிர்வாகம் : தேசிய விவசாய மேலாண்மைக் கல்லூரி, ஹைதராபாத்\nமேலாண்மை : மத்திய அரசு\nமொத்த காலிப் பணியிடம் : 07\nபணி மற்றும் பணியிட விபரம்:-\nஇளநிலை ஆராய்ச்சி அலுவலர் - 01\nஇளநிலை அலுவலர் II - 06\nவயதுவரம்பு : 01.02.2019 தேதியின்படி ஆண்கள் 35 வயதிற்கு உட்பட்டும், பெண்கள் 40 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.\nதேர்வு முறை : நேர்முகத் தேர்வு\nவிண்ணப்பிக்கும் முறை : https://naarm.org.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை உரிய சான்றுகளுடன் இணைத்து நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்.\nநேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 2019 பிப்ரவரி 06\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://naarm.org.in/wp-content/uploads/2019/01/Advt.for-JRF-and-Young-Professionals-II-ilovepdf-compressed.pdf அல்லது https://naarm.org.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.\nசெய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nலோக் சபா தேர்தலில் 1.64 கோடி பேர் வாக்களிக்கவில்லை... காலம் மாறி போச்சு\nகணிப்பு பொய்த்தது... இந்தியாவில் இந்த அதிசயம் நடக்கும் என யாரும் நினைத்து கூட பார்த்திருக்க முடியாது\nலோக்சபா தேர்தல் 2019: சர்கார் விஜய்யாக மாறிய வாக்காளர்.. என்ன செய்தார் தெரியுமா\nஇந்த அறிகுறி உங்களுக்கு இருக்கா அப்போ உங்களுக்கு வைட்டமின் சி கம்மியா இருக்குனு அர்த்த���்\nஃபேஸ்புக்கில் விருப்பமான வீடியோக்களை கண்டுபிடிப்பது எப்படி\nசெம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\n5,000 கோடீஸ்வரர்களை இழந்த இந்தியா.. 12,000 கோடீஸ்வரர்களை பெற்ற ஆஸ்திரேலியா..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nநீட் தேர்வு: தேர்வு நுழைவுச் சீட்டு ஏப்ரல் 15-யில் வெளியீடு..\n10-ம் வகுப்பிற்கான சிறப்பு பொதுத் தேர்வு தேதி அறிவிப்பு- புதுச்சேரி கல்வித் துறை\nமாணவர்களை பெயிலாக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை- தமிழக அரசு எச்சரிக்கை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1535532", "date_download": "2019-04-20T03:13:33Z", "digest": "sha1:AFHEDT2XWWJXQJPFRECHRUIQWNJYQPKD", "length": 26211, "nlines": 276, "source_domain": "www.dinamalar.com", "title": "uratha sindhanai | மொபைல் மற்றும் இணையத்தில் தொலையும் வாழ்க்கை!| Dinamalar", "raw_content": "\nஇன்று பிளஸ் 2 'மார்க் ஷீட்' 1\nஉ.பி.,: பூர்வா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு விபத்து 1\nஏப்.20: பெட்ரோல் ரூ.75.77; டீசல் ரூ.70.10 2\n'முத்ரா' திட்டத்தில் வாராக்கடன் அதிகமில்லை: மத்திய ... 9\nகாங்.,குக்கு, 'ஜூட்' விட்ட பிரியங்கா; சிவசேனா ... 4\n'நோட்டா'வுக்கே எங்கள் ஓட்டு: பாலியல் தொழிலாளர்கள் ... 3\n'ராம்பூர் ராணி'யாக மீண்டும் ஜெயப்ரதா\n'கஜா புயல் பாதித்த 15 பள்ளிகள், 'சென்டம்' 1\nசேலத்தில் 60 பேரை கடித்து குதறிய வெறிநாய் 4\nமொபைல் மற்றும் இணையத்தில் தொலையும் வாழ்க்கை\n'ஹிந்து விரோதிகள் வர வேண்டாம்' : ராஜபாளையத்தில் ... 358\nவியூகம் மாற்றும் அ.தி.மு.க., 68\nமோடிக்கு ஓட்டளியுங்க: தமிழக பத்திரிகையாளர்கள் ... 121\nஹிந்து எதிர்ப்பு, சாதிக்பாட்ஷா மரணம்; தி.மு.க.,வுக்கு ... 157\nஉயிருக்கு ஆபத்து: திமுக, காங்., மீது கரூர் கலெக்டர் ... 74\n'ஹிந்து விரோதிகள் வர வேண்டாம்' : ராஜபாளையத்தில் ... 358\nஹிந்து எதிர்ப்பு, சாதிக்பாட்ஷா மரணம்; தி.மு.க.,வுக்கு ... 157\nஇன்றைய கால கட்டத்தில் மொபைல் போன் நம் வாழ்க்கையின் அன்றாட தேவைகளில் ஒன்றாகி விட்டது. இளைஞர்கள் முதல் குழந்தைகள் வரை, கைபேசி கட்டுக்குள் கொண்டு வந்து விட்டது.\nகை கால்கள் போல நம் உடலின் ஓர் அங்கம் போலவே மாறிவிட்ட மொபைல் போனின் மாய வளையத்தில், நம் அனைவரும் கட்டுண்டு கிடக்���ிறோம். இதிலிருந்து மீள்வது சற்று கடினம்தான். ஆரம்ப காலங்களில் நாம் பேசுவதற்கு மட்டுமே பயன்படுத்திய இது, அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால், உலகமே ஒரு மொபைல் போனிற்குள் அடங்கி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன், நம் இணைத் தேடல்களை, 'ப்ரவுசிங் சென்டர்'களில்தான் செலவழித்தோம். இப்போது ஒரு கை அடக்க மொபைல் போனிலேயே அனைத்துவிதமான இணைய வழி சேவைகளை பயன்படுத்தும் அளவிற்கு அறிவியல் வளர்ச்சியடைந்து விட்டது.\n'பேஸ்புக், வாட்ஸ் ஆப், வைபர், வீடியோ காலிங், ஸ்கைப், டப்ஸ் மேஷ்' போன்ற பல நுாற்றுக்கணக்கான, 'ஆப்'கள், கொட்டிக் கிடக்கின்றன.\nபேஸ்புக், வாட்ஸ்ஆப் போன்றவை மிகப் பிரபலமாக பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் சமூகம் சார்ந்த பல நல்ல கருத்துக்கள் பரப்பப்படுவது ஒரு பக்கம் இருந்தாலும், சில சமூக விரோதிகள் மூலமாக ஆபாச வீடியோக்களும், புகைப்படங்களும் பரப்பப்படுகின்றன. விடலைப் பருவத்தில் உள்ளவர்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.\nபடிப்பில் நாட்டமின்மை, மன உளைச்சல். பாலியல் வக்கிர எண்ணங்கள் உருவாகி, அவர்கள் வாழ்க்கையில் பல தவறுகள் செய்ய துணை போகின்றன. இப்போது பல அலைபேசி நிறுவனங்கள் போட்டி போட்டு, மொபைலில், 'இன்டர்நெட்' சலுகைகளையும், 'டாக் டைம்' சலுகைகளையும் தாரளமாக வழங்கி வருகின்றன. இப்போதைய கணக்குப்படி இந்தியாவில் மொபைல் போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, 100 கோடியை தாண்டியுள்ளது. இது, இனி வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கக்கூடும். அப்போது இணைய வழி குற்றங்களும்\nஇன்று ரோட்டில் சென்றால் பசை ஒட்டியது போல மொபைல் போனை காதில் ஒட்டிக்கொண்டே பேசிச் செல்கிறோம். அதோடு விட்டோமா எதிரே வரும் வாகனங்கள் வருவது கூட தெரியாமல், மொபைலில் முகம் புதைத்து நடக்கிறோம், வாகனம் ஓட்டும்போது மொபைலை காதில் அணைத்தபடியே பேசிக்கொண்டு விபத்துக்கு உள்ளாகிறோம் அல்லது மற்றொருவரை விபத்துக்கு உள்ளாக்குகிறோம். மாணவர்களுக்கு தாங்களின் பெற்றோர், உயர்வகை மொபைல் போன்களை வாங்கி கொடுத்துவிட்டு, படிப்பையும், வாழ்க்கையையும் குட்டிச்சுவராக்கி விடுகின்றனர். அவர்கள் சிந்தனையை சிதறடித்து, வக்கிர எண்ணங்களை துாண்டும் சந்தர்ப்பங்கள் ஏராளம்.\nபேசுவதற்கு மட்டும் பயன்படும் மொபைல் போனை வாங்கி கொடுப்பதில் என்ன தவறு பள்ளி மாணவர்களில், 75 சதவீதத்தினர் மற்றும் பிளஸ் 2 மற்றும் கல்லுாரி மாணவர்களில், 45 சதவீதம், மாணவியரில், 30 சதவீதம் பேர், பாலியல் உறவு காட்சிகளை மொபைல் மற்றும் கம்ப்யூட்டர் போன்ற கருவிகளின் மூலம் பார்க்கின்றனர் என, ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.\nவகுப்பு நடக்கும் போதே மொபைலில் ஆபாச படம் பார்த்த மாணவியர்; உயர்ரக மொபைல் போன் வாங்கித் தராததால் தான் சொந்த மாமனையே கொன்ற மருமகன்; பேஸ் புக்கில் வலைவிரித்து பல ஆண்களை ஏமாற்றிதோடு மட்டுமல்லாமல், அவர்களிடம் பணம் பறித்த பெண்கள்; இதே போல ஆசைவார்த்தை கூறி பெண்களை ஏமாற்றிய ஆண்கள்; தவறான மிஸ்டு கால் மூலம் அரங்கேறும் கள்ளக்காதல் என, பதற வைக்கும் செய்திகள் தினமும் வெளியாகின்றன.\nஇணையத்தில் சில லட்சங்களுக்கு ஆசைப்பட்டு, பல கோடிகளை இழந்த கோமான்களும் உண்டு. மொபைல் பேங்கிங், இன்டர்நெட் பேங்கிங் போன்றவற்றில் கவனக்குறைவால் பணத்தை இழந்த படித்த மேதைகளும் உண்டு. மொபைல் போனில், 'செல்பி' எடுக்கிறேன் பேர்வழி என்று, பின்னால் சென்று மாடியில் இருந்து விழுந்து மாய்ந்தவரும் உண்டு. இந்த இயந்திர வாழ்வில், மொபைல் மற்றும் இணைய பயன்பாடு முக்கியமானது. இச்சேவைகளை ஆக்கப்பூர்வமான வழியில் பயன்படுத்துவோம், சமுதாய முன்னேற்றத்திற்கு பயன்படுத்துவோம். அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா, அண்ணன், சகோதரி, மனைவி, மக்கள் உயிருள்ள இவர்களோடு கூடி மகிழாமல், ஒருகை அளவே உள்ள உயிரற்ற ஜடப்பொருளின் மேல் ஏன் இவ்வளவு பாசம், பைத்தியம்\nநம் மூதாதையர்கள் தாத்தா, பாட்டி கதைகள் கேட்டுத் தானே நல்லொழுக்கமுடன் வளர்ந்தனர். அப்போது பாசமும், நேசமும் நிரம்ப இருந்தது. ஆனால் இப்போது, இது போன்ற ஜடப்பொருட்களின் மீது நாம் பாசம் காட்டுவதால், நாமும் கல்நெஞ்சர்களாகி பாசத்தையும், நேசத்தையும் மறந்து உயிர் இருந்தும் ஜடங்களாய் திரிகிறோம்.மொபைல் மற்றும் இணையத்தை அளவுடன் பயன்படுத்தி, அதில் நம் பெரும்பகுதி வாழ்க்கையை தொலைக்காமல் நம் உறவுகளோடு கூடி மகிழ்வோம்.\nRelated Tags மொபைல் இணையம் தொலையும் வாழ்க்கை உரத்த சிந்தனை uratha sindhanai\nஉலக வங்கிகளுக்கு ஒரு வேண்டுகோள்\nஅனைவருக்கும் ஆரம்பக் கல்வி: சாத்தியம் எப்போது\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nநல்ல கட்டுரை ....... நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான ���ேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக வங்கிகளுக்கு ஒரு வேண்டுகோள்\nஅனைவருக்கும் ஆரம்பக் கல்வி: சாத்தியம் எப்போது\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Tamilnadu/17499-gaja-cyclone.html", "date_download": "2019-04-20T02:43:34Z", "digest": "sha1:IRZ7VKU5LNCTL6RCMUWSJBIAAVDR3LOL", "length": 10498, "nlines": 100, "source_domain": "www.kamadenu.in", "title": "கஜா புயல் பாதித்த கிராமப் பகுதிகளில் 12 ஆயிரம் மரக்கன்றுகளை விநியோகித்த விஞ்ஞானிகள்: அரசுப் பள்ளி மாணவர்களிடம் தன்னம்பிக்கை பிரச்சாரம் | gaja cyclone", "raw_content": "\nகஜா புயல் பாதித்த கிராமப் பகுதிகளில் 12 ஆயிரம் மரக்கன்றுகளை விநியோகித்த விஞ்ஞானிகள்: அரசுப் பள்ளி மாணவர்களிடம் தன்னம்பிக்கை பிரச்சாரம்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட நெடுவாசல் பகுதியில் தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட தென்னங்கன்றுகள்.\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் தென்னை உள்ளிட்ட 12 ஆயிரம் மரக்கன்றுகளை சென்னையில் உள்ள கடல்சார் தொழில்நுட்ப நிறுவன விஞ்ஞானிகள் வழங்கியுள்ளனர்.\nகடந்த ஆண்டு வீசிய கஜா புயலால் டெல்டா மாவட்ட கிராமங்கள் சின்னாபின்னமாயின. லட்சக்கணக்கான தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன. விவசாயிகளின் வாழ்வாதாரம் பறிபோனது. இத்துயரில் பங்கெடுத்துக்கொள்ளும் வகையில் சென்னையில் உள்ள தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவன விஞ்ஞானிகள், புயல் பாதித்த கிராமங்களில் தென்னை உள்ளிட்ட மரக்கன்றுகளை வழங்கி ஆதரவுக் கரம் நீட்டி வருகின்றனர்.\nஇது தொடர்பாக அந்நிறுவனவிஞ்ஞானியும், திட்ட இயக்குநருமான ஆர்.வெங்கடேசன் கூறியதாவது:\nஇந்நிறுவனம் கடல், அலை, காற்று, புயல் தொடர்பாக ஆய்வு செய்கிறது. அதனால் எங்கள் நிறுவன விஞ்ஞானிகள் 5 பேர் கொண்ட குழு புயல் பாதித்த டெல்டா மாவட்ட கிராமங்களை பார்வையிட்டது. அப்போது 82 வயது மூதாட்டி, 63 வயது மகள்ஆகியோர் கொண்ட குடும்பம் ஒன்றுதமக்கு வருவாய் தந்த 3தென்னை மரங்களும் புயலால் சாய்ந்துவிட்டதால், தற்போது நிர்கதியாய் நிற்கிறோம் எனக் கூறினர். அவர்களின் வேதனை மனதை பிசைந்தது. ஆராய்ச்சி பணிகளையும் தாண்டி, எங்களுக்கும் சமூக பொறுப்பு உண்டு என்ற அடிப்படையில், விவசாயிகளுக்கு உதவ திட்டமிட்டோம்.\nஇதற்காக சுமார் 10 ஆயிரம் மரக்கன்றுகளை வழங்க ‘பசுமைபுவி திட்டம்’ என்ற திட்டத்தை உருவாக்கினோம். அதன்அடிப்படையில், எங்கள் ��ொந்த செலவில் கடந்த டிசம்பர் 31-ம் தேதி தென்னை மரக்கன்றுகளைத் வழங்கத் தொடங்கினோம். கூடவே கொய்யா, மா உள்ளிட்ட மரக்கன்றுகளையும் வழங்கினோம். பல்வேறு பள்ளிகளுக்குச் சென்றுமாணவர்களுக்கும் மரக்கன்றுகளை வழங்கினோம்.\nஅவ்வாறு இதுவரை 10 கிராமங்களைச் சேர்ந்த 3 ஆயிரம் குடும்பங்கள், 2 ஆயிரம் மாணவர்கள் என 7,800 தென்னங்கன்றுகள் உட்பட மொத்தம் 12 ஆயிரம் மரக்கன்றுகளை வழங்கி இருக்கிறோம். இவற்றைக் கொண்டு 100 ஏக்கர் நிலத்தில் நடவு செய்ய முடியும்.\nஎங்கள் முயற்சியை கேள்விப்பட்டு தனி நபர்கள், பல்வேறு அமைப்புகள், நிறுவனங்கள், பள்ளிகள், அமெரிக்கா, ஸ்வீடன், ஓமன், நார்வே போன்ற நாடுகளில் உள்ள தமிழ் விஞ்ஞானிகளும் தங்களால் முடிந்த சிறு உதவிகளைச் செய்கின்றனர் அடுத்து வரும் நாட்களில் மேலும் 8 ஆயிரம் மரக்கன்றுகளை வழங்க இருக்கிறோம்.\nமாணவர்களிடம் உரையாடும்போது,\"நாங்களும் தமிழ் வழியில் அரசுப் பள்ளியில் பயின்றுதான் விஞ்ஞானிகளானோம். அதனால் அரசுப் பள்ளி மாணவர்கள் தாழ்வு மனப்பான்மையை ஒழித்து, படிப்பில் ஆர்வம் செலுத்த வேண்டும்\" என்று ஊக்கமளித்தும் வருகிறோம். அவர்களுக்கு ஆங்கிலப் பேச்சுபயிற்சி அளிக்கவும் திட்டமிட்டிஇருக்கிறோம்.\nகஜா புயல் பாதித்த கிராமப் பகுதிகளில் 12 ஆயிரம் மரக்கன்றுகளை விநியோகித்த விஞ்ஞானிகள்: அரசுப் பள்ளி மாணவர்களிடம் தன்னம்பிக்கை பிரச்சாரம்\nதூத்துக்குடி விமான நிலைய வாக்குவாத சம்பவம்; வழக்கை ரத்து செய்யக்கோரி மாணவி முறையீடு: தமிழிசைக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்\nஆணையம் அமைத்தும் காவிரி நீர் கிடைக்க உத்தரவாதம் இல்லை: இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு வேதனை\nஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி: தமாகா தலைவர் ஜி.கே.வாசன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-12/", "date_download": "2019-04-20T02:46:46Z", "digest": "sha1:6EENYQBUOIOHC4RTKHUJ4R5UAJTDNRXZ", "length": 9122, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: தீவிரவாதிகள் 3 பேர் உயிரிழப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசங்கக்காரவை போன்றே செயற்படுகிறேன் – சஜித்\nஉலகளாவிய ஊடக சுதந்திர பட்டியலில் இலங்கை முன்னேற்றம்\nஅம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தன அம���ரிக்க போர்க்கப்பல்கள்\nயாழில் ஊடகவியலாளர் காயம்: திட்டமிடப்பட்ட விபத்தா\nஜம்மு காஷ்மீரின் தலைநகரில் 14.1 வீதமே வாக்குப்பதிவு\nஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: தீவிரவாதிகள் 3 பேர் உயிரிழப்பு\nஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: தீவிரவாதிகள் 3 பேர் உயிரிழப்பு\nஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.\nஜம்மு காஷ்மீர் டிரால் பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் தீவிரவாதிகள் ஊடுறுவியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதன்போது பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.\nஇரு தரப்புக்கு இடையே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு நடந்த கடும் துப்பாக்கிச்சூட்டில் தீவிரவாதிகள் 3 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரம், அவர்களது ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.\nமேலும், அப்பகுதிகளில் இராணுவத்தினரால் தேடுதல் வேட்டை தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.\nபுல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்தியா – பாகிஸ்தான் இடையே தொடர்ந்து பதற்றம் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஜம்மு காஷ்மீரின் தலைநகரில் 14.1 வீதமே வாக்குப்பதிவு\nஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் தொகுதியில் 14.1 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளன. 2ஆவது கட்டமாக ஸ்ரீந\nபாலகோட் தாக்குதலில் பாகிஸ்தான் மக்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை: சுஷ்மா சுவராஜ்\nபாலகோட் தாக்குதலில் பாகிஸ்தான் மக்கள் மற்றும் வீரர்களுக்கு எந்ததொரு பாதிப்பும் ஏற்படவில்லையென வெளியு\nபா.ஜ.க. நாட்டை பிரிக்க முயற்சிக்கிறது – மெகபூபா முப்தி\nபா.ஜ.க. நாட்டை பிரிக்க முயற்சிக்கிறது என மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ள\nயாழில் துப்பாக்கிச்சூடு – பொலிஸார் மறுப்பு\nயாழ். மாதகல் பகுதியில் பொலிஸாரினால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு, கஞ்சா போதைப்பொருள் வியாபார\nஅணுவாயுதங்களை கொண்ட நாடுகளின் பேச்சுவார்த்தை மூலமே காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க முடியும் – இம்ரான் கான்\nஅணுவாயுதங்களை கொண்ட நாடுகளின் பேச்சுவார்த்தை மூலமே காஷ்மீர் பிரச்சினையை தீர்க்கமுடியும் என பாகிஸ்தான\nயாழில் ஊடகவியலாளர் காயம்: திட்டமிடப்பட்ட விபத்தா\nஜம்மு காஷ்மீரின் தலைநகரில் 14.1 வீதமே வாக்குப்பதிவு\nமுகநூலில் விடுதலைப் புலிகளின் ஒளிப்படத்துக்கு லைக்: முன்னாள் போராளியிடம் விசாரணை\nமட்டக்களப்பில் சிறப்பாக நடைபெற்றது புனித வெள்ளி திருநாள்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைத் தியாகத்தை நினைவுகூரும் பெரிய வெள்ளி – தேவாலயங்களில் அனுஷ்டிப்பு\nசசிகலாவின் வரவுக்காக அ.ம.மு.க. தலைவர் பதவி காத்திருப்பு – தினகரன்\nசஜித்-ரவி முரண்பாடு தனிப்பட்ட விடயம் – ஐ.தே.க. உறுப்பினர்கள் கருத்து\nஜெட் எயார்வெய்ஸ் விமானிகளுக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் வேலை வாய்ப்பளித்தது\nஹோக்லி அதிரடி சதம்: கொல்கத்தாவுக்கு 214 ஓட்டங்கள் இலக்கு\nமுல்லைத்தீவில் கடும் காற்றுடன் மழை – வீடுகள் சேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/category/cinema/page/3/", "date_download": "2019-04-20T02:58:42Z", "digest": "sha1:JSL7AMXTNCYIN4V6K7QXS2WW6KVQL5EO", "length": 10531, "nlines": 175, "source_domain": "globaltamilnews.net", "title": "சினிமா – Page 3 – GTN", "raw_content": "\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nபிரகாஷ்ராஜுக்கு ஆதரவு வழங்க காங்கிரஸ் மறுப்பு\nசினிமா • பிரதான செய்திகள்\nவர்மா படத்தின் பெயர் ஆதித்ய வர்மா என மாற்றம்:\nசினிமா • பிரதான செய்திகள்\nவிஜய்யின் நடனத்துக்கு அஜித் பாராட்டு\nசினிமா • பிரதான செய்திகள்\nஅஜித்தை வைத்து நகைச்சுவை படம் இயக்க ஆசை\nசினிமா • பிரதான செய்திகள்\nநயன்தாராவின் ஐரா வெளியீட்டுத் திகதி அறிவிப்பு\nசினிமா • பிரதான செய்திகள்\nசிவகார்த்திகேயனின் புதிய திரைப்படத்திற்கு பூசை\nசினிமா • பிரதான செய்திகள்\nநகைச்சுவைத் திரைப்பட இயக்குநருடன் இணைந்துள்ள ஜி.வி.பிரகாஷ்\nசினிமா • பிரதான செய்திகள்\nஆரியின் அடுத்த திரைப்படம் எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்\nசினிமா • பிரதான செய்திகள்\nதணிக்கை செய்யப்பட்ட எனை நோக்கி பாயும் தோட்டா\nசினிமா • பிரதான செய்திகள்\nஜெயலலிதா வாழ்க்கைத் தொடரில் சசிகலாவாக நடிக்கும் விஜி சந்திரசேகர்:\nசினிமா • பிரதான செய்திகள்\nஅவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்துக்கு வசனம் எழுதும் ஏ.ஆர்.முருகதாஸ்\nசினிமா • பிரதான செய்திகள்\nயோகிபாபுவின் தர���மபிரபு திரைப்படம் நிறைவுறும் தருவாயில்:\nசினிமா • பிரதான செய்திகள்\nபுதிய படத்தில் விஜய்யுடன் நடனமாடும் 100 குழந்தைகள்\nசினிமா • பிரதான செய்திகள்\nஇணையத் தொடரில் நடிக்கும் நித்யா மேனன்\nசினிமா • பிரதான செய்திகள்\n300 கோடியில் உருவாகும் விக்ரமின் புதிய திரைப்படம் மகாவீர கர்ணா\nசினிமா • பிரதான செய்திகள்\nஎன் நகைச்சுவை பேசப்படுவதற்கு கவுண்டமணி அண்ணனும் காரணம் – செந்தில்\nசினிமா • பிரதான செய்திகள்\nவர்மா படத்திலிருந்து நான்தான் விலகினேன் – இயக்குனர் பாலா :\nசினிமா • பிரதான செய்திகள்\nமீண்டும் முதலில் இருந்து தொடங்கும் வர்மா – கௌதம் மேனன்\nசினிமா • பிரதான செய்திகள்\nசத்யராஜ் நடிக்கும் தீர்ப்புகள் விற்கப்படும் திரைப்படம்\nசினிமா • பிரதான செய்திகள்\nஅஜித்தின் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் ஸ்ரீதேவியின் மகள்\nசினிமா • பிரதான செய்திகள்\nசேது, பிதாமகன் படங்களை கொடுத்த, பாலாவுடனான நட்பை மீறி வர்மாவை கைவிடச் சொன்ன விக்ரம்\nசினிமா • பிரதான செய்திகள்\nமீண்டும் இணையும் சிம்ரன் – திரிஷா :\nஊடகவியலாளர் இரட்ணம் தயாபரன் விபத்தில் காயம் April 19, 2019\nமுன்னாள் போராளி நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் April 19, 2019\nமுல்லைத்தீவில் மின்னல் தாக்கி மாணவன் உயிரிழப்பு April 19, 2019\nயாழ், வலிகாமத்தில் இடியுடன் கூடிய மழை பொழிகிறது – மின்னல் அடிக்கிறது… April 19, 2019\nஇரணைதீவு மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழு நடவடிக்கை.. April 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இரு��்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalviguru.com/Articles-News.php?id=141", "date_download": "2019-04-20T02:54:29Z", "digest": "sha1:EQYWZTXXD2TLIWYZX6R7GSD6RRDHSPHI", "length": 23852, "nlines": 135, "source_domain": "kalviguru.com", "title": "பிரண்டை‘ ஒரு புன்செய் மூலிகைச் செடியில் இத்தனை பலன்களா? ஆச்சர்யம்!", "raw_content": "\nவருமான வரி சம்பந்தமான சில விளக்கங்கள் 2018-19\nபிரண்டை‘ ஒரு புன்செய் மூலிகைச் செடியில் இத்தனை பலன்களா\nபெண்கள் சில சமயங்களில் தங்களது குழந்தைகளின் மேல் அதீத கோபமிருந்தால், ‘உன்னைப் பெத்த வயித்துல பிரண்டையை வைத்துத்தான் கட்ட வேண்டும்’ என்று இயலாமை கலந்த கோபத்துடன் கத்தித் தீர்ப்பார்கள். அதையெல்லாம் பிள்ளைகள் கண்டு கொள்ளமாட்டர்கள். ஆனாலும் அதென்ன பெத்த வயித்துல பிரண்டையை வைத்து மட்டும் கட்டச் சொல்கிறார்களே, அது ஏன் என்ற எண்ணம் மட்டும் உள்ளுக்குள் உருத்தியிருக்கக் கூடும். என்ன ஒரு கஷ்டம் என்றால் அதைக் கேட்டு விளக்கம்பெறும் அளவுக்கு அந்நேரத்தில் அம்மாக்களின் பொறுமை இருந்தபடியால் நாம் அவர்களிடம் இதைப் பற்றியெல்லாம் விளக்கம் கேட்டிருக்க வாய்ப்பில்லை. இப்போது தெரிந்து கொள்ளுங்களேன் அந்த விளக்கத்தை.\nபிரண்டை புண்களை ஆற்றும் ஒரு சிறந்த மூலிகை. பிரசவத்தின் போது பெண்களுக்கு பெல்விஸ் எனப்படும் இடுப்பு எலும்பின் விரிவாலும், குழந்தையின் பாரத்தாலும் பெண்களின் கருப்[பையும், பிரசவ உறுப்புகளும், வயிறும் புண்ணாகி இருக்கும், அந்தப் புண்களை வெகுவாக ஆற்றக் கூடியது பிரண்டை. இகழ்ச்சிக் குறிப்பாக இருந்தாலும்\nபெற்ற குழந்தைகளின் நடத்தை அவர்களது வயிற்றெரிச்சலை அதிகப்படுத்தும்போது அந்த புண்ணையும், அவர்களின் மனப்புண்ணையும் ஆற்றும் வகையில் இரண்டையும் இணைத்து அப்படி சொல்வார்கள்\nபெத்த வயித்துக்கு பிரண்டை என்னும் சொல் வழக்கு உண்டு\nபொதுவாக பிரண்டை வெப்பமான இடங்களில் வளர்கிறது. கொடி வகையைச் சார்ந்தது. இந்தியாவிலும், இலங்கையிலும் அதிகமாகக் காணப்படுகிறது. சதைப்பற்றான நாற்கோண வடிவத் தண்டுகளையுடைய ஏறு கொடி, பற்றுக்கம்பிகளும் மடலான இலைகளும் கொண்டிருக்கும் சாறு உடலில் பட்டால் நமச்சல் ஏற்படும் சிவப்பு நிற உருண்டையான சிறியசதைக் கனியுடையது விதை. கொடி மூலம் விருத்தி அடைகிறது, இதில் ஆண் பிரண்டை, பெண் பிரண்டை எனஇரு வகை உண்டு. பெண் பிரண்டையின் கணு 1 முதல் 1 12 அங்குலமும் ஆண் பிரண்டையின் கணு 2 முதல் 3 அங்குலமும் இருக்கும். இலைகள் முக்கோண வடிவில் முள் இல்லாமல் பெரிதாக இருக்கும். காரத்தன்மையும், எரிப்புக் குணமும் கொண்டது.\nஇது மூலம், வயிற்றுப்புண், தாது நட்டம் குணமாகும், வாயு அகற்றல், பசி மிகுதல், நுண்புழுக் கொல்லுதல் போன்ற பலன்கள் கிட்டும்.\nபிரண்டையை உலர்த்தி எடுத்துச் சாம்பலாக்க வேண்டும். ஒரு கிலோ சாம்பலை 3 லிட்டர் நீரில் கரைத்து வடிகட்டி அரை நாள் தெளிய வைக்க வேண்டும் தெளிந்த நீரை பீங்கான் பாத்திரத்தில் ஊற்றி 8 -10 நாள் வெயிலில் காயவைக்கவும் நீர் முழுதும் சுண்டி உலர்ந்தபின் படிந்திருக்கும் உப்பினை சேர்த்து வைக்கவும்.\nகுழந்தைகளுக்கு வரும் வாந்திபேதிக்கு ஒரு கிராம் அளவு பாலில் இந்த உப்பைக் கரைத்து மூன்று வேளை கொடுக்க குழந்தையின் வாந்தி பேதி குணமாகும். செரியாமை குணமடையும். பெரியவர்களுக்கு 2 முதல் 3 கிராம் வடித்த கஞ்சியில், மோரில் கலந்து கொடுக்கவும்.\nவாய்ப்புண், வாய் துர்நாற்றம், உதடு வெடிப்பு ஆகியவற்றிக்கு 2 கிராம் வெண்ணெயில் இரு வேளை இந்த மோரை மூன்று நாள் கொடுக்க நல்ல விதமாகக் குணமாகும்.\nதீராத வயிற்றுப்புண், வயிற்று வலி ஆகியவற்றிக்கு இதன் உப்பை 48 முதல் 96 நாள் வரை இரு வேளை சாப்பிட குணமாகும். நவ மூலமும், சீழ் ரத்தம் வருதல், அரிப்பு, கடுப்பு, ஆசனவாயில் எரிச்சல் இருந்தாலும் இந்த உப்பை 3 கிராம் அளவு கொடுத்தால் குணமாகும்.\n300 கிராம் பிரண்டை 100 கிராம் உப்புடன் ஆட்டி அடை தட்டி மண் குடுவையில் வைத்துச் சீலைமண் செய்து புடம் போட்டு எடுக்க சாம்பல் பற்பமாகமாறி இருக்கும் உப்பைப் போலவே எல்லா நோய்களுக்கும் இந்த பஸ்பத்தைக் கொடுக்கலாம்.\nபிரண்டை உப்பை 2 முதல் 3 கிராம் பாலில் கொடுத்துவர இரு திங்களில் உடல் பருமன் குறைந்து விடும். ஊளைச் சதைகளையும் குறைக்கும்.ந்த உப்பை தென்னங்கள்ளில் கொடுத்துவர ஆஸ்துமா, எலும்புருக்கி, நீரிழிவு குணமடையும்.\nமூன்று வேளை 2 கிராம் பிரண்டை உப்பை 2 கிராம் நெய்யில் கொடுக்க சூதகவலி குணமடையும்.\nபிரண்டை உப்பை 2 கிராம் அளவு ஜாதிக்காய்த் தூள் 5 கிராமுடன் கலந்து சாப்பிட்டு வர தாது நட்டம் குணமட��யும். வீரியம் பெருகும், உடம்பு வன்மை பெரும்.\nபிரண்டை இலையையும், தண்டையும் உலர்த்தி, எடுத்து சூரணம் செய்து கொண்டு அதனோடு சுக்குத்தூள், மிளகுத்தூள் சமஅளவாக எடுத்துக்கொண்டு உள்ளுக்குக் கொடுத்துவர செரியாமை தீரும். இதனை கற்கண்டுகலந்த பாலுடன் உட்கொண்டுவந்தால் உடலுக்கு வன்மை தரும்.\nநெய்விட்டு பிரண்டைத்தண்டை வறுத்து துவையலாக அரைத்து உண்டு வர வயிற்றுப் பொருமல், சிறு குடல், பெருகுடல் புண் நீங்கி நல்ல பசி உண்டாகும்.\nபிரண்டைத் தண்டை நெய்விட்டு வறுத்து அரைத்து கொட்டைப பாக்களவு வீதம் தினம் இரு வேளையாக எட்டு நாட்கள்உட் கொண்டு வந்தால் மூல நோயில்உண்டாகும் நமச்சலும், குருதி வடிதலும் நிற்கும்.\nபிரண்டையை தீயில் வதக்கி சாறு பிழிந்து தகுந்த அளவில் உள்ளுக்குக் கொடுத்து வர பெண்களுக்கு உண்டாகும் மாதவிலக்கு கோளாறுகள் நீங்கும்.\nபிரண்டை, பேரிலந்தை, வேப்ப ஈர்க்கு, முருங்கன் விதை, ஓமம் இவைகளை சமளவு எடுத்து கஷாயமிட்டு அருந்தி வர, வயிற்றில் உள்ள வாயு நீக்கி வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறி நல்ல பேதி ஏற்படும்.\nமுறிந்த எலும்பு விரைவில் சேர்வதற்கு இதன்வேரை உலர்த்திப் பொடித்து 2 கிராம் வீதம் உண்டு வரலாம் இதனை வெந்நீரில் குழைத்து பற்றிட்டும் வரலாம்.\nபிரண்டைத் தண்டை எடுத்து சுண்ணாம்பு தெளிநீரில் ஊற வைத்து வேளைக்கு ஒன்றாக உட்கொண்டு வந்தால் நல்ல பசி ஏற்படும்.\nபிரண்டையை இடித்துப் பிழிந்த சாற்றுடன் புளியையும் உப்பையும் கூட்டிக்காச்சி, குழம்பு பதத்தில் இறக்கி பற்றிட்டு வந்தால் சுளுக்கு, கீழே விழுந்து அடிபடுதல், சதை பிரளுதல், வீக்கங்கள் குணமடைந்து நல்ல பலன் கிடைக்கும்.\nஇலைகளும், இளம் தண்டுத் தொகுதியும் உடல்நலம் தேற்றுபவை. வயிற்றுவலி போக்க வல்லது. இதன் பொடி ஜீரணக்கோளாறுகளுக்கு மருந்தாகிறது. தண்டின் சாறு எலும்பு முறிவுகளில் பயன்படுகிறது. ஒழுங்காக மாதவிடாய் வராத கோளறு, ஆஸ்துமா, ஆகியவற்றை தீர்க்கும். வேரின் பொடி எலும்பு முறிவில் கட்டுப்போட உதவுகிறது.\nஒரு சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் தேறாமல் இருப்பார்கள். இவர்கள் பிரண்டையை நெய்விட்டு வதக்கி, துவையலாக செய்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும். உடல் நன்கு தேறும்.\nவயிற்றுப் பொருமலால்அவதியுறுபவர்கள் பிரண்டையை நெய்விட்டு வறு���்து அரைத்து துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பொருமல் நீங்கி, வாயுத் தொல்லை மட்டுப்படும். மேலும் சுவையின்மையைப் போக்கி பசியைத் தூண்டும்.\nஎலும்புசந்திப்புகளிலும் நரம்பு முடிச்சுகளிலும் வாயுக்களின் சீற்றத்தால் தேவையற்ற நீர் தேங்கிவிடும். அவர்கள் முதுகு மற்றும் கழுத்து வலியால் அவதிப்படுவார்கள். இந்த நீரானது முதுகுத் தண்டு வழியாக இறங்கி சளியாக மாறி பின் பசைபோல் முதுகு, கழுத்துப் பகுதியில் இறுகி முறுக்கிக்கொள்ளச் செய்யும். இதனால்தான் இவர்களால் தலையை திருப்பவோ, அசைக்கவோ, குனியவோ முடியாமல் அவஸ்தைப்படுவார்கள். இத்தகைய பாதிப்பிலிருந்து விடுபட சித்தர்கள் பிரண்டை உப்பு, பிரண்டை கற்பக மருந்து போன்றவற்றைக் கொடுத்து சிகிச்சை செய்துள்ளனர்.\nஇளம் பிரண்டையை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் சிறிது வெந்நீர் கலந்து பசைபோல் தயாரித்து கழுத்து, முதுகு இடுப்புப்பகுதியில் பற்றுப்போட்டு வந்தால் முறுக்கிய பகுதிகள் இளகி முதுகு வலி, கழுத்துவலி குணமாகும். பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் இந்த நோயிலிருந்து விடுபடலாம்.\nமன அழுத்தம் அல்லது வாயு சம்பந்தப்பட்டநோய்கள் இருந்தால் வயிறு செரிமான சக்தியை இழக்கும். பிரண்டைத்துவையல் நன்கு செரிமான சக்தியைத் தூண்டும். அஜீரணக் கோளாறை நீக்கும்.\nமூலநோயால்அவதிப்படுபவர்களின் மூலப் பகுதி அதிக அரிப்பை உண்டாக்கி புண்ணை ஏற்படுத்தும். இதனால் மலத்தோடு இரத்தமும் கசிந்துவரும். இவர்கள் பிரண்டையை நெய்விட்டு வறுத்து அரைத்து காலை மாலை என இருவேளையும், 1 தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் இரத்த மூலம் மாறி, மூல நோயால் ஏற்பட்ட புண்கள் விரைவில் குணமாகும்.\nஉடலில்கொழுப்புச் சத்துக்கள் நிறைந்துள்ளவர்களுக்கு இரத்தக் குழாய்களில் கொழுப்புகள் படிந்து இரத்த ஓட்டத்தின் வேகத்தைக் குறைக்கும். இதனால் இருதயத்திற்குத் தேவையான இரத்தம் செல்வது தடைபடுகிறது. இதனால் இதய வால்வுகள் பாதிப்படைகின்றன. பிரண்டைத் துவையல் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீராகும், இதயம் பலப்படும்.\nபெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் முதுகு வலி, இடுப்புவலி போன்றவைக்கு பிரண்டை சிறந்த மருந்தாகும். பிரண்டை உடலில் உள்ள தேவையற்ற நீர்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்று நோய்க்கு கொடுக்கப்படும் மருந்துகளில் பிரண்டையும் இடம் பெற்றிருக்கும்.\nஎலும்பு முறிவு ஏற்பட்டால், பிரண்டையை அரைத்து அடிபட்ட இடத்தின் மீது கட்டியும், பிரண்டையை துவையலாகச் செய்து சாப்பிட்டும் வந்தால் எலும்பு முறிவால் ஏற்படும் வலி, வீக்கம் குணமாகும். உடைந்த எலும்புகள் விரைவில் இணைந்து எலும்புகள் பலம்பெறும். கள்ளிச் செடியின்மீது படர்ந்திருக்கும் பிரண்டையை தவிர்ப்பது நல்லது.\nஒரு நிமிடத்தில் 40 திருக்குறள் கூறி மாணவி ச. நாசியா உலக சாதனை\nவீட்டுக் கடன் பெற்றவர்கள் வீட்டு வாடகைப் படியும் சேர்த்து கழித்துக்கொள்ளலாம்\nWhatsApp & TeleGram ல் உங்கள் கருத்துக்களை கல்விகுரு இணையதளத்தில் பகிர 9952351588 என்ற எண்ணிற்கு தங்கள் கருத்துக்கள் மற்றும் செய்திகளை அனுப்பவும்\nகாமராசரின் அரிய புகைப்படங்கள் |\nசுழன்றும் ஏர் பின்னது உலகம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karundhel.com/2014/10/fade-in-to-fade-out-21-syd-field-vs-blake-snyder-2.html", "date_download": "2019-04-20T02:48:09Z", "digest": "sha1:QOSHY4Y6YPIWTO6F4AIFYYRDAC32NIEB", "length": 25061, "nlines": 206, "source_domain": "karundhel.com", "title": "Fade In முதல் Fade Out வரை – 21 | Syd Field Vs Blake Snyder – 2 | Karundhel.com", "raw_content": "\nப்ளேக் ஸ்னைடரையும் ஸிட் ஃபீல்டையும் ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். மேலும் தொடருவோம்.\nஸிட் பீல்டின் Act 2 என்பதில் உட்பிரிவுகள் எதுவுமே அவர் கொடுக்கவில்லை. இந்த இரண்டாவது பகுதி என்பதில் தோராயமாக அறுபது பக்கங்கள் இருக்கும்; அவற்றை முப்பது முப்பது பக்கங்களாகப் பிரித்துக்கொண்டால் இடையில் இருப்பதே இண்டர்வெல் ப்ளாக் அல்லது மிட்பாயிண்ட் என்பதுதான் ஸிட் ஃபீல்டின் கருத்து. இந்த இரண்டாம் பகுதியில், தனது லட்சியத்தை நோக்கிச் செல்லும் பிரதான கதாபாத்திரத்துக்குப் பல சிக்கல்கள் வரும். அவற்றையெல்லாம் எப்படி அந்தக் கதாபாத்திரம் எதிர்கொள்கிறது என்பதுதான் முழுதாக விவரிக்கப்படும் என்பது நமக்குத் தெரியும். ஆனால் இவற்றை எப்படி எழுதவேண்டும் என்பதையெல்லாம் அவர் விளக்கவில்லை. அவற்றைப் படிக்கும் வாசகர்களுக்கே விட்டுவிட்டார். இருந்தாலும், இரண்டுக்கும் நடுவேயுள்ள இண்டர்வெல் ப்ளாக்கை மனதில் வைத்துக்கொண்டு இந்தப் பகுதியை எழுதவேண்டும் (முதல் முப்பது பக்கங்கள் இந்த இண்டர்வெல் ப்ளாக்கை நோக்கிச் செல்லவேண்டும்; அதன்பின் வரும் அடுத்த முப்பது ��க்கங்கள் அதிலிருந்து ஆரம்பித்து இரண்டாம் ப்ளாட் பாயிண்டை நோக்கிச் செல்லவேண்டும்) என்று சொல்லியிருக்கிறார். மேலும், இரண்டு ப்லாட் பாயிண்ட்களைப் போலவே, இந்த இரண்டாம் பகுதியின் முதல் பதினைந்து பக்கங்கள் கழிந்தபின் pinch 1 என்று ஒரு முக்கிய சம்பவம் வரும்; அங்கிருந்து மிட் பாயிண்ட்டுக்கு மேலும் பதினைந்து பக்கங்கள்; இதன்பின் மிட் பாயிண்ட் முடிந்த அடுத்த பதினைந்து பக்கங்களில் pinch 2 என்று ஒரு முக்கியச் சம்பவம் வரும்; அது முடிந்தபின் அடுத்த பதினைந்து பக்கங்களில் இரண்டாம் ப்லாட் பாயிண்ட் என்றும் சொல்லியிருக்கிறார்.\nஇப்போது ப்ளேக் ஸ்னைடருக்கு வந்தால், இந்த இரண்டாம் பகுதி என்பதை மேலும் பல உட்பிரிவுகளாக அவர் பிரித்துக்கொண்டிருக்கிறார். அதில்தான் Fun & Games, B Story, Midpoint, Bad Guys close in போன்றவையெல்லாம் வருகின்றன. அவற்றுக்குத் தெளிவான பக்க எண்களும் உண்டு.\nபொதுவாக ஒரு திரைக்கதையின் ஆரம்பப் பகுதியில் சுவாரஸ்யமாகக் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தியபின்னர் அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பதில்தான் ஆடியன்ஸின் கவனம் இருக்கும். இப்படிப்பட்ட நேரங்களில் பல படங்களில் இவர்கள் ஏதேனும் விளையாட்டாகச் செய்வது, ஒருவருக்கொருவர் ஜாலியாக ஒரு உறவை உருவாக்குவது என்றெல்லாம்தான் எழுதப்பட்டிருக்கும். செய்யப்போகும் லட்சியத்தை இப்படியாக விளையாட்டாகத் துவக்குவதுதான் இது. இவை விறுவிறுப்பாகவும் இருக்கலாம் அல்லது நகைச்சுவையாகவும் இருக்கலாம். சில சமயங்களில் உணர்ச்சிபூர்வமாகவும் இவை இருக்கக்கூடும். சூது கவ்வும் – கடத்தல் மாண்டேஜ், டெர்மினேட்டர் 2: ஜட்ஜ்மெண்ட் டே – ரோபோவும் சிறுவனும் ஒருவரையொருவர் புரிந்துகொள்ளுதல் , சதுரங்க வேட்டை – காந்திபாபு போலீஸால் டார்ச்சர் செய்யப்படுவது – அப்போது நீதிமன்றத்தில் பலரும் அவனுக்கு எதிராகச் சாட்சி சொல்லும்போது வரும் வேடிக்கையான ஃப்ளாஷ்பேக் காட்சிகள், அரிமா நம்பி – கதாநாயகியின் தந்தையின் வீட்டுக்குள் சென்று உண்மையைத் தெரிந்துகொள்ளும் நாயகன், மெட்ராஸ் படத்தில் எதிராளியைக் காளி அறைந்ததற்குப் பின்னர் மெதுவாக வேகத்தை ஏற்றும் காட்சிகள் போன்றவையெல்லாம் உதாரணங்கள்.\nஇதன்பின் தான் இண்டர்வெல் ப்ளாக் வருகிறது. திரைக்கதையை சரிபாதியாகப் பிரிக்கும் இடம். இதுவும் ஒருவகையில் ப்லாட் பாயிண்ட் போன்றதுதான். ஏதேனும் சுவாரஸ்யமான காட்சியின் மூலம் ஆடியன்ஸின் மனதில் பதைபதைப்பு உருவாக்கி, வெளியே சென்றவர்களை மீண்டும் இரண்டாம் பாதியைப் பார்க்க உள்ளே வரவைக்கும் உத்தி. இதற்கு உதாரணமே தேவையில்லை. உங்களுக்குப் பிடித்த இண்டர்வெல் ப்ளாக் காட்சிகளை யோசித்துப் பார்த்துக்கொள்ளுங்கள்.\nஇந்த மிட்பாயிண்ட் என்ற இண்டர்வெல் ப்ளாக் பற்றி இன்னொரு விஷயம் என்னவென்றால், இந்த இடத்திலிருந்துஇனிமேல் வரப்போகும் க்ளைமேக்ஸ் வரை கதையின் வேகம் அதிகரித்துக்கொண்டுதான் போகவேண்டுமே தவிர, கதை தொய்ந்துவிடக்கூடாது. உதாரணமாக, மெட்ராஸ் படத்தை எடுத்துக்கொண்டால், இந்த இண்டர்வெல் ப்ளாக் எத்தனை வேகமாக இருந்தது அன்பையும் காளியையும் துரத்தும் கண்ணனின் ஆட்கள் – அவர்கள் பதுங்குவது – எதிர்பாராத தருணம் ஒன்றில் காளி, கண்ணனின் மகனை வெட்டிவிடுவது என்று மிகவும் வேகமாகத்தானே இருந்தது அன்பையும் காளியையும் துரத்தும் கண்ணனின் ஆட்கள் – அவர்கள் பதுங்குவது – எதிர்பாராத தருணம் ஒன்றில் காளி, கண்ணனின் மகனை வெட்டிவிடுவது என்று மிகவும் வேகமாகத்தானே இருந்தது ஆனால் அதுவே இடைவேளைக்குப் பிறகு காளிக்கும் கலையரசிக்கும் வரும் காதல் காட்சிகள் அதன்பின்னர் ஒரு இருபது நிமிடங்களுக்கு மிக மெதுவாகச் சென்றதையும் மறக்கமுடியாது. அவை அவசியம் படத்தின் வேகத்தைப் பின்னால் பிடித்தே இழுத்தன. அப்படி இல்லாமல், இடைவேளையில் இருந்து நமது கதை படிப்படியாக வேகமெடுத்துச் செல்லவேண்டும். எங்குமே தொய்வு இருக்கக்கூடாது.\nஇண்டர்வெல் முடிந்ததும் என்ன ஆகவேண்டும் கதையில் இருக்கும் வில்லன்கள்/கெட்ட நபர்கள்/மோசமான சூழல்கள்/துரதிருஷ்டம் ஆகியவை பிரதான பாத்திரத்தைத் துரத்தவேண்டும் என்பது ப்ளேக் ஸ்னைடரின் கருத்து. மறுபடியும் சூது கவ்வும் படத்துக்கு வந்தால், இதுதான் பிரம்மா தாஸையும் அவனுடன் இருப்பவர்களையும் இரக்கம் இல்லாமல் துரத்தும் கட்டம். அரிமா நம்பியை எடுத்துக்கொண்டால், இதுதான் அமைச்சரின் ஆட்கள் கதாநாயகனைத் துரத்தும் கட்டம். இவை action படங்கள். பிற வகையான படங்களை எடுத்துக்கொண்டால், ஜிகர்தண்டாவில் இங்குதான் சேது சினிமாவில் நடிக்க ஆரம்பிக்கிறான். அவனுக்கு எக்கச்சக்கப் பிரச்னைகள் வருகின்றன. அவன் கார்த்திக்கால் ஏமாற்றப்படுகிறான் (அல்லது சேதுவின் பிடியில் மாட்டிக்கொள்ளும் கார்த்திக் எப்படிக் குயுக்தியாக யோசித்து அவனை வெல்லத் திட்டமிடுகிறான் என்றும் வைத்துக்கொள்ளலாம்). சதுரங்க வேட்டையில் இங்குதான் வில்லன் வளவன் காந்திபாபுவின் அமைதியான வாழ்க்கையைக் கெடுத்து, இறுதியாக ஒரு பெரிய ஏமாற்றுவேலையை செய்ய வைக்கிறான். காந்திபாபுவுக்கு வளவனால் பிரச்னைகள் அதிகரிக்கின்றன. மைக்கேல் மதன காம ராஜனில் இங்குதான் வில்லன்கள் மதனாக நடிக்கும் ராஜுவைத் துரத்துகின்றனர்.\nஇப்படி எந்தப் படமாக இருந்தாலும், எடுத்துக்கொண்ட லட்சியத்துக்கு எதிராக வில்லன்களோ கெட்ட நேரமோ அல்லது அப்படிப்பட்ட எதுவோ ஒன்று பிரதான பாத்திரத்தைக் கண்டபடி துரத்தும் கட்டம் இது. ஒரு நிலையில் தீய சக்திகள் வென்றுவிடுமோ என்று கூட ஆடியன்ஸ் நினைக்கலாம். அப்படிப்பட்ட சோதனைகள் தலைவிரிகோலமாக ஆடும் காலகட்டம் இது.\nஇந்த இடத்தில் வருவதுதான் ஸிட் ஃபீல்டின் இரண்டாம் ப்லாட் பாயிண்ட். கதையைக் க்ளைமேக்ஸூக்குத் திருப்பிவிடும் காட்சி. இந்த இடத்தில் பிரதான பாத்திரம் தோற்றே விட்டது என்பதற்கான முகாந்திரங்கள்தான் அதிகமாக இருக்கும். வில்லன்கள் கொக்கரிப்பார்கள். வெற்றி தீய சக்திகளுக்குக் கிடைத்துவிட்டது என்றே தோன்றும். சதுரங்க வேட்டையில் காந்திபாபு வளவனுக்கு எதிராக ரகசியமாகப் போடும் திட்டங்களை வளவன் யூகித்து அவற்றை மடக்குகிறான் இல்லையா அப்படிப்பட்ட கட்டங்கள். டார்க் நைட் ரைஸஸ் படத்தில் சுரங்கச் சிறையில் மாட்டிக்கொண்டுவிட்ட ப்ரூஸ் வேய்ன் வெளியேற முடியாமல் தவிக்கும் காட்சிகள் இதைத்தான் சொல்கின்றன. முதல்வன் படத்தில் நாடெங்கும் நடக்கும் கலவரங்கள் பிரதான பாத்திரம் தோற்றுக்கொண்டிருக்கிறது என்பதைத்தான் சொல்கின்றன.\nஇத்தகைய இடத்தில்தான் பிரதான பாத்திரம் அதுவரை வைத்திருந்த நம்பிக்கையை இழக்கிறது. தோல்வியை ஒப்புக்கொள்ளும் நிலைக்குச் சென்றுவிடுகிறது. தனது மனதில் இருந்த லட்சியத்தை முற்றிலுமாக மறக்க நினைத்து, தீய சக்திகளுக்கு அடிபணிய முடிவுசெய்துவிடுகிறது. திரும்பத்திரும்ப முயன்றாலும் ப்ரூஸ் வேய்னால் வெளியேற முடிவதில்லை. கோதமில் பேனின் அட்டகாசம் உச்சத்தை எட்டுகிறது.\nஅப்போது நடக்கும் காட்சிதான் இரண்டாம் ப்லாட் பாயிண்ட். அந்தக் காட்சி, பிரதான பாத்திரத்துக்கு இழந்த நம்பிக்கையை மீண்டும் அளிக்கிறது. இறுதி முறையாக ப்ரூஸ் வேய்ன் முயன்று, வெளியே வந்துவிடுகிறார். கோர்ட்டில் தாஸும் அவரது சகாக்களும் சரணடைய முடிவுசெய்து பிரம்மாவின் முகத்தில் கரியைப் பூசுகின்றனர். முதல்வர் புகழேந்தியின் வீட்டில் குண்டு வெடித்து, அவரது பெற்றோர்கள் இறக்கின்றனர். முன்னாள் முதல்வரிடம் தோற்றுக்கொண்டிருந்தாலும், குழப்பத்தில் இருக்கும் புகழேந்தி, இந்தச் சம்பவத்தால்தான் அவரைக் கொல்ல முடிவு செய்கிறார். அவருக்குத் தெளிவு பிறக்கிறது.\nஇங்கேதான் க்ளைமேக்ஸ் காட்சிகள் துவங்குகின்றன. க்ளைமேக்ஸில் என்ன நடக்கிறது என்பது திரைக்கதையில் விபரமாக எழுதப்படுகிறது.\nஇப்படியாக, ஸிட் ஃபீல்டும் ப்ளேக் ஸ்னைடரும் ஒரே விஷயத்தைத்தான் சொல்கிறார்கள். ஆனால் ஸிட் ஃபீல்ட் உருவாக்கிய திரைக்கதை முறையை எடுத்துக்கொண்டு அதனை இன்னும் பல உட்பிரிவுகளோடு விளக்கி எழுதி அதனைக் கொஞ்சம் எளிமைப்படுத்தியிருக்கிறார் ஸ்னைடர் என்றே சொல்லவேண்டும். இருந்தாலும், சென்ற கட்டுரையில் பார்த்ததுபோல், இத்தனை விபரமான உட்பிரிவுகள் இருந்தால் திரைக்கதை எழுதுவது என்பது அந்த உட்பிரிவுகளைச் சார்ந்து ஒருவித இயந்திரத்தனமாக மாறும் ஆபத்தும் ஸ்னைடரிடம் உள்ளது. ஸிட் ஃபீல்டில் அந்தப் பிரச்னை இல்லை. ஒருவித சுதந்திரம் கிடைக்கிறது.\nஇதுவரை நாம் ஸிட் ஃபீல்டையும் ப்ளேக் ஸ்னைடரையும் பற்றி விரிவாகப் பார்த்துவிட்டதால், இந்த இருவரின் திரைக்கதை முறைமைகளைப் படித்திருக்கும் நண்பர்களுக்கு, ஒட்டுமொத்தத் திரைக்கதை அமைப்பையும் பற்றிய புரிதல் இன்னும் விரிவடைந்திருக்கும். அது, நல்ல திரைக்கதை ஒன்றை எழுதும் பயணத்தில் ஓரிரண்டு படிகள் அவர்களை இலக்கை நோக்கி நகர்த்திச் சென்றிருக்கும் என்பதுதான் முக்கியம்.\nஇத்துடன் ப்ளேக் ஸ்னைடரைப் பற்றிய கட்டுரைகள் நமது தொடரில் முடிகின்றன. இனிமேல் வேறு ஒரு திரைக்கதை எழுத்தாளரை எடுத்துக்கொண்டு அவரது முறைகளை விபரமாகப் பார்க்கலாம்.\nப்ளேக் ஸ்னைடரைப் பற்றி இதுவரை வந்த கட்டுரைகளைப் படிக்க – Fade In முதல் Fade Out வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=10040", "date_download": "2019-04-20T02:55:09Z", "digest": "sha1:FJDVXYCRZVGVDSJ3CC3EYL6BXWLJJ4CJ", "length": 19369, "nlines": 47, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - அன்புள்ள சிநேகிதியே - உங்கள் மனநிம்மதிக்கு அவள் பொறுப்பல்ல", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | சாதனையாளர் | சமயம் | பொது\nசூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | அஞ்சலி | சிறப்புப் பார்வை | முன்னோடி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nஉங்கள் மனநிம்மதிக்கு அவள் பொறுப்பல்ல\n- சித்ரா வைத்தீஸ்வரன் | மே 2015 | | (2 Comments)\nஎன்னுடைய பெண்ணரசி எனக்குத் தலையாய பிரச்சினை. எனக்கு ஒரு பையன். இரண்டு பெண்கள். இவள் வரிசையில் இரண்டாவது. மற்றவர்கள் இருவரும் நன்றாக செட்டில் ஆகிவிட்டார்கள். என்னுடைய நிம்மதியெல்லாம் இவளாலேயே இல்லாமல்போகிறது. எவ்வளவுக்கெவ்வளவு சின்னவயதில் இவளைப்பற்றி பெருமை கொண்டிருந்தோமோ அதற்கு நேர்மாறான நிலைமையில் இப்போது இருக்கிறோம். மற்ற இருவரைவிட இவள் நல்லஅழகு. எல்லாவற்றிலும் ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்குவாள். எதையும் எளிதில் கற்றுக்கொண்டுவிடுவாள். இசை, நாட்டியம், டென்னிஸ், ஃப்ரெஞ்ச் என்று எங்கள் வசதிக்குமீறி செலவுசெய்து அவளுக்குக் கற்றுக்கொடுத்தோம். மேலேபடிக்க அமெரிக்கா வந்தாள். படித்து முடிக்கும்போதே நிறைய வரன்கள் தேடிவந்தன. \"மேலே Ph.D. படிக்கப் போகிறேன். கல்யாணம் வேண்டாம்\" என்றாள். எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. ஆகவே இரண்டாவது பெண்ணுக்குத் திருமணத்தை முடித்தோம்.\nPh.D. பாதி படித்துக்கொண்டிருக்கும்போது, ப்ரொஃபசரைப் பிடிக்கவில்லை, படிப்பை நிறுத்திவிட்டேன். வேலை பார்த்துக்கொண்டு விட்டேன்\" என்று திடீரென்று சொன்னாள். சொல்லி இரண்டுமாதத்தில் 'சர்ப்ரைஸ்' என்று சொல்லி, இந்தியாவிற்கு வந்து குதித்தாள். தனியாக இல்லை. தான் காதலித்து, தானே நிச்சயம் செய்துகொண்ட ஒரு பையனுடன். அமெரிக்காக்காரர்கள் 'surprise' என்று சொல்வது, எங்களுக்கெல்லாம் 'shock' ஆகத்தான் இருக்கிறது. பெரிய இடி. அவன் அமெரிக்கன். அம்மா இந்தியன், அப்பா அமெரிக்கன். பார்க்க நன்றாக இருந்தான். இவளைப்போல படித்தும் இருந்தான். ஆனால், எங்களைப்போல மத்திய���ரக் குடும்பங்களுக்கு குலம், கோத்திரம் முக்கியமாகத்தான் பட்டது. எங்கள் எதிர்ப்பு அவளை ஒன்றும் செய்யவில்லை. இதுபோலத் திருமணம் செய்து கொண்டிருந்த உறவினர் குடும்பங்களிடம் போய் நியாயம்கேட்டு, எப்படியோ ஒத்துக்கொண்டோம்.\nஇந்தியாவில் நம் முறைப்படி திருமண ஏற்பாடுகளை உடனடியாகச் செய்ய ஆரம்பித்தோம். அந்தப் பையனுக்கு நம் வழக்கம் தெரியவேண்டும் என்று, என் மற்றப் பெண்ணின் திருமண டிவிடி போட்டுக் காண்பித்தேன். அவன் தன்னையறியாமலேயே ஒரு விசித்திர 'கமெண்ட்' அடித்தான். அதை நான் இங்கே சொல்ல விரும்பவில்லை. என் மனது கொஞ்சம் நொறுங்கிப் போய்விட்டது. 'நான் ஏன் கட்டாயப்படுத்தி அவர்களை இந்துமுறைப்படி திருமணம் செய்யவைக்கிறேன்\" என்று யோசித்து, எல்லா ஏற்பாடுகளையும் நிறுத்தினேன். அவன் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. அமெரிக்கா திரும்பப்போய் ஏதோ 'Destination Wedding' செய்துகொண்டார்கள். நாங்கள் விருந்தினர்போலப் போய்த் தலையைக் காட்டிவிட்டு, ஒரு உற்சாகமும் இல்லாமல் திரும்பிவந்தோம். ஆரம்பகாலத்தில் இருந்து அவனைப்பற்றி ஏதோ உறுத்திக் கொண்டே இருந்தது. அவனது பெற்றோர் டிவோர்ஸ் செய்து விட்டார்கள். அவன் தனியாளாகவே இருந்துவந்திருக்கிறான். நன்றாகப் படித்திருக்கிறான் என்றாலும், இரண்டு வருடங்களில் ஏழுமுறை வேலைமாற்றம் செய்திருக்கிறான். அவன் இந்தியா வந்திருந்தபோது சின்னச்சின்ன முரண்பாடுகளை அவனிடம் கவனித்தேன். அதை என் பெண்ணிடம் எடுத்துச் சொன்னபோது, 'அம்மா... உனக்கு இந்தக் கல்யாணத்தில் இஷ்டமில்லை. ஏதாவது சொல்லி என் மனதை மாற்றப்பார்க்கிறாய். அவன் எத்தனை தடவை வேலைமாற்றினால் என்ன, அவ்வளவு ஸ்மார்ட். உடனுக்குடன் வேலைக்கு எடுத்துக்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள் என்றுதானே அர்த்தம். I am proud of him\" என்று எனக்கு பதிலடி கொடுத்தாள்.\nஇதெல்லாம் முடிந்து ஐந்து வருடம் ஆகிவிட்டது. அவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு பையன். மூன்று மாதங்களுக்கு முன்பு, உடனே என்னை வரச்சொல்லிக் கூப்பிட்டாள். என்ன செய்தி என்று சொல்லவில்லை. இங்கு வந்தபோது தெரிந்தது. அவர்கள் பிரிந்துவிட்டார்கள். காரணம், அவன் பொறுப்பான தந்தையாக இல்லையாம். அடிக்கடி ட்ராவெல் செய்கிறானாம். வீட்டில் இருந்தாலும் உதவுவது இல்லையாம். Nanny போட்டிருந்தார்களாம். அவளுக்கு உடம்பு சரியில்லாமல் இர��்டுவாரம் லீவில் போயிருந்தபோது இவர்களுக்குள் அடிதடி சண்டை. \"எனக்கு அவன் வேண்டாம். என்னால் தனியாக என் பையனை வளர்த்துக்கொள்ள முடியும். நான் டிவோர்ஸ் ஃபைல் பண்ணிவிட்டேன்\" என்று சொன்னாள். \"குழந்தையைப் பெற்றுக்கொண்டு, ஒரு தகப்பன் இல்லாமல் வளர்க்கமுடியுமா கொஞ்சம் யோசித்து முடிவுசெய். இந்த diaper விவகாரம் divorceல்தான் முடியவேண்டுமா கொஞ்சம் யோசித்து முடிவுசெய். இந்த diaper விவகாரம் divorceல்தான் முடியவேண்டுமா\" என்று எவ்வளவோ சொல்லிப்பார்த்தேன். கேட்கவில்லை.\nநான் அமெரிக்கா வந்து நான்குமாதம் ஆகிறது. என் கணவர், 'நீ ஏதாவது செய்துகொள்\" என்பதுபோல இந்தியா கிளம்பிப் போய்விட்டார். நான் இந்தக் குழந்தையோடு 24 மணிநேரமும் வெளியுலகம் தெரியாமல் இருந்து கொண்டிருக்கிறேன். என் பெண்ணுக்கு வேலையிலும் ஸ்ட்ரெஸ் அதிகம். சில சமயம் திரும்பிவர இரவு 9-10 மணி ஆகிவிடுகிறது. என்னை திரும்பிப்போகாதே என்று சொல்லிக்கொண்டிருக்கிறாள். எனக்கு இங்கே இருப்பது நரகமாக இருக்கிறது. குழந்தையைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது. இந்தியாவில் வயதான என் கணவரை விட்டுவிட்டு இங்கே இருக்கப் பிடிக்கவில்லை. இவளிடம் சொல்லிப் பார்த்தால், ஒருநாள் தைரியமாக இருக்கிறாள். மறுநாள் 'போகாதே\" என்று கெஞ்சுகிறாள். அடிக்கடி தலையைப் பிடித்துக்கொண்டு கத்துகிறாள் நான் ஒரு Selfish Mother, எனக்கு என் சுகம், மற்ற பையன், பெண்ணைப் பற்றித்தான் அக்கறை என்று குறை சொல்லுகிறாள். சொன்னாலும் கேட்பதில்லை. தன்னாலும் அட்ஜஸ்ட் செய்துகொள்ள முடியவில்லை. மூளை குழம்பிப்போகிறது. நான் எப்படி இவளைச் சமாளித்து எனக்கு மன நிம்மதியைத் தேடிக்கொள்வது\nநான் சொல்வது எல்லோருக்கும் பொதுவாக ஏற்படும் அனுபவம். வாழ்க்கையில் வெற்றியில் மிதக்கும்போது, பூமியில் கால்பதிகிறதா என்று பார்ப்பதில்லை. முதலில் ஒரு காலை ஊன்றிக்கொண்டு பறக்கப்பார்ப்போம். தோல்வியையே சந்திக்காத காலகட்டத்தில், இரண்டு கால்களையும் நழுவவிடுகிறோம். சின்னத் தோல்வியோ, பிரச்சனையோ வந்து கீழே விழும்போது காயம் ஆழமாகப் பட்டுவிடுகிறது. உங்கள் பெண் சிறுவயதிலிருந்தே தன்னிச்சையாக நடந்துகொள்ளும் சுபாவமா அல்லது அவளது அழகும் திறமையும் பெற்றுக்கொடுத்த பெருமையால் நீங்கள் அவள் வழி விட்டுக்கொடுத்துவிட்டு உங்களுக்கு ஏற்படும் சங்கடத்தால் இப்போது அதிகமாக உணருகிறீர்களா என்று நிச்சயமாகச் சொல்லமுடியவில்லை. ஒன்றுமட்டும் புரிகிறது. உங்கள் பெண் அவள் வழியிலேயே சென்றுதான் பழக்கப்பட்டவள். கீழே விழுந்தாலும் எழுந்திருக்க சீக்கிரம் கற்றுக்கொள்வாள். உங்கள் மனநிம்மதிக்கு அவள் பொறுப்பல்ல. அதேபோல் அவளுடைய முடிவுகளுக்கும் நீங்கள் பொறுப்பல்ல. படித்து, பதவியில் இருந்து, முதிர்ச்சிபெற்ற அமெரிக்கக் கலாசாரத்தில் பலவருடம் ஊறியவர்களுக்குத் தன்னம்பிக்கையும் தற்காப்பும் கைவந்த கலை. உங்கள் பேரக்குழந்தையின் பாதுகாப்புக்கும் பிரச்சனை இருக்காது. பாசத்தின் காரணமாக நீங்கள் அடிக்கடி வந்து பார்த்துக்கொள்ளலாம். உங்களுக்கு எது முக்கியமான பொறுப்பென்று நினைக்கிறீர்களோ, அதை மனசாட்சி உறுத்தாமல் செய்யுங்கள். 'Selfish Mother' என்று சொன்னாளே என்று வருத்தப்படாதீர்கள். ஆமாம், நீங்கள் 'Selfish Mother' தான்.\nஉங்கள் பெண்ணின் சந்தோஷத்தையும் எதிர்காலத்தையும் பற்றித்தானே கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள் அவளே விவாகரத்துக்கு விண்ணப்பித்தாலும், அவளுக்கும் depression, feelings of insecurity இருப்பது இயற்கைதான். She will get over it. அவளிடம் 'அன்றைக்கே இதை எதிர்பார்த்தேன்\" என்று சொல்லி நீங்களும் சோகத்தில் மூழ்கி, அவளையும் கொந்தளிக்க விடுவதைத் தவிருங்கள். அவளை அவள்வழியில் விடுங்கள். உங்கள் முடிவைச் சொல்லுங்கள். Be gentle but firm.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathagal.net/2013/04/blog-post_7.html", "date_download": "2019-04-20T02:58:37Z", "digest": "sha1:J7ADRUAIF7NNWDSFYJZ4ZTLGUE27UFHN", "length": 9026, "nlines": 119, "source_domain": "www.mathagal.net", "title": "...::மரண அறிவித்தல்::... திருமதி.கு.நாகேஸ்வரி ~ Mathagal.Net", "raw_content": "\nயாழ்ப்பாணம் நல்லூரைப் பிறப்பிடமாகவும், மாதகலை வதிவிடமாகவும், தற்போது ரத்மலானையை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி நாகேஸ்வரி அவர்கள் 07.04.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம் லட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பையா சின்னப்பிள்ளையின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற குமாரசாமி அவர்களின் அன்பு மனைவியும், ஜெயகுமாரி, சந்திரகுமாரி, இந்திரகுமாரி, தேவகுமாரி, சாந்தகுமாரி, ரூபகுமாரி, ஜெயகுமார், பிரிந்தகுமாரி ஆகியோரின் அன்புத் தாயாரும், ஞானாம்பிகை, யோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற தணிகாசலம் சுப்பையா அவர்களின் அன்பு மைத்துணியும், பத்மகுயசீலன், அல்பிரட், இராமச்சந்திரன், பூபாலசிங்கம், தேவதாஸ், அன்ரன், நகுலேந்திரன், சசிலாதேவி ஆகியோரின் அன்பு மாமியாரும், கணேஸ்குமார், பாலகிருஷ்ணன், மஞ்சுளா, நிர்மலா, கௌசி, சந்திரபாலன், கமலேந்திரன் ஆகியோரின் அன்புப் பெரியத் தாயும், ஸ்ரீயாசாந்தி, ரம்யாசாந்தி, சந்தில்யன், மதுரா, மயூரி, ரவிவர்மன், காயத்திரி, அர்ப்பனா, பிரதீபன், பிரகாஸ், மினோஜ், திஸா, அகிம்சா, ஆதீசன், அகிலவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும், ஜசந்தன், ஜீவதாஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும், ஜதீன், ஜர்ஷனா ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார். அன்னாரின் பூதவுடல் கல்கிஸ்சை மஹிந்த மலர்சாலையில் 08.04.2013 திங்கட்கிழமை முதல் 10.04.2013 புதன்கிழமை வரை பி.ப 3:00மணி தொடக்கம் பி.ப 7:00மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும். அன்னாரின் இறுதிக் கிரியைகள் 11.04.2013 வியாழக்கிழமை ந.ப 12:00 மணியளவில் கல்கிஸ்சை மஹிந்த மலர்சாலையில் நடைபெற்று பின்னர் பி.ப. 5:00 மணியளவில் கல்கிஸ்சை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nமாதகலின் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/02/blog-post_144.html", "date_download": "2019-04-20T02:51:54Z", "digest": "sha1:DKJF7AIF5WKNV6N2A7FPDOVWNY4YIJMJ", "length": 8005, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: போர்க்குற்ற விசாரணைகளின் போது சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பு அவசியம்: மனித உரிமைகள் கண்காணிப்பகம்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபோர்க்குற்ற விசாரணைகளின் போது சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பு அவசியம்: மனித உரிமைகள் கண்காணிப்பகம்\nபதிந்தவர்: தம்பியன் 20 February 2017\nஇலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணையின் போது சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பு அவசியம் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அவுஸ்திரேலியாவிற்கான பணிப்பாளர் எலைன் பியர்சன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கையானது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தின் தேசியக் கூறுகளை நோக்கிய முன்னேற்றத்தை எட்டியுள்ளது. எனினும், நீதி வழங்கும் செயற்பாடுகளில் சர்வதேச பங்களிப்பை உள்ளடக்கும் விடயத்தில் முன்னேற்றம் ஏற்படாமை குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் கவலைகொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஎலைன் பியர்சன் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஏற்றுக்கொண்டுள்ள போதிலும், சர்வதேச பங்களிப்பை உள்வாங்குவதில் முன்னேற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை.\nசர்வதேச பங்களிப்பை பிற்போடுவது அல்லது கைவிடுவது இலங்கையின் உள்நாட்டு போரின்போது வெளிநாடுகளுக்குத் தப்பிச்சென்றவர்கள் மீள வருவதைத் தடுக்கலாம். தமிழ் மக்களுக்கு எதிரான அநீதிகளில் ஈடுபட்டவர்கள் இலங்கையில் சுதந்திரமாக நடமாடும்போது வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றவர்கள் ஏன் இலங்கை திரும்ப எண்ண வேண்டும் என்பது யதார்த்தம்.\nஇலங்கை அரசாங்கம் மிக மோசமான பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும், சித்திரவதை காரணமாக வாக்குமூலம் அளித்த பலர் இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் இலங்கை அரசாங்கம் இன்னமும் பயங்கரவாத தடைச்சட்டத்தை அகற்றவில்லை. இலங்கையில் நீதி விசாரணைகள் சுதந்திரமாகவும், பக்கச்சார்பற்றதாகவும், காணப்படுவதற்கு அவுஸ்திரேலியா தனது நீதிபதிகளை வழங்க வேண்டும்.” என்றுள்ளார்.\n0 Responses to போர்க்குற்ற விசாரணைகளின் போது சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பு அவசியம்: மனித உரிமைகள் கண்காணிப்பகம்\nஈழத்தமிழர்களின் சுதந்திரமான இருப்பே உலகத்தமிழர்களின் பாதுகாப்பாக அமையும் - ICET\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nதமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: போர்க்குற்ற விசாரணைகளின் போது சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பு அவசியம்: மனித உரிமைகள் கண்காணிப்பகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thiruvallur/udhayanidhi-stalin-says-that-pm-modi-didnt-fulfill-his-promises-347020.html", "date_download": "2019-04-20T03:26:04Z", "digest": "sha1:IRTYVDVADNLNCUUNVYVVYXWR64AWXLCV", "length": 16275, "nlines": 221, "source_domain": "tamil.oneindia.com", "title": "Udhayanidhi Stalin: எந்த வாக்குறுதியையும் பிரதமர் மோடி நிறைவேற்றவே இல்லை- உதயநிதி விமர்சனம் | Udhayanidhi Stalin says that PM Modi didnt fulfill his promises - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவள்ளூர் செய்தி\n4 hrs ago குக்கர் போல் செய்து விடாதீர்கள்... பரிசுப் பெட்டியை மீண்டும் ஒதுக்குங்கள்... டிடிவி கடிதம்\n5 hrs ago கருத்து மோதல் இருக்கலாம்... டிவியை உடைக்க கூடாது... கமல்ஹாசனை வாரிய தமிழிசை\n5 hrs ago கட்சியாகிறது அமமுக... லேட்டாக முடிவு எடுத்துள்ளார் டிடிவி.தினகரன்... ஓ.பி.எஸ் பேச்சு\n6 hrs ago ரொம்ப கோபக்காரராக இருப்பாரோ ... டூட்டி முடிந்ததால் பாதியிலேயே ரயிலை நிறுத்திட்டாரு\nSports செம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\nAutomobiles புதிய மைல்கல்... இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் உற்பத்தி செய்த கார்களின் எண்ணிக்கை இதுதான்...\nFinance டி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் நிகரலாபம்.. வாராக்கடனும் அதிகரிப்பு\nLifestyle இந்த கேள்விகளுக்கு உண்மையான பதில் சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கனு நீங்களே தெரிஞ்சிக்கோங்க...\nMovies 100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத வசூல் பஞ்சாயத்து\nTechnology ஆபாச வீடியோ பார்க்க அடையாள அட்டை: புதிய சட்டம் அமலாகிறது.\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎந்த வாக்குறுதியையும் பிரதமர் மோடி நிறைவேற்றவே இல்லை- உதயநிதி விமர்சனம்\nதிருவள்ளூர்: கடந்த 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை மோடி நிறைவேற்றவில்லை என உதயநிதி ஸ்டாலின் கடுமையாக சாடினார்.\nதிருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டை அடுத்த ஆர் கே பேட்டை, அம்மையார்குப்பம், அத்திமாஞ்சேரிப்பேட்டை, பொதட்டூர்பேட்டை ஆகிய பகுதிகளில் அரக்கோணம் எம்பி வேட்பாளர் ஜெகத்ரட்சகனை ஆதரித்த�� நடிகர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.\nஅப்போது அவர் கூறுகையில் நீட் தேர்வால் மாணவர்களும், ஜிஎஸ்டியால் பொதுமக்களும் வியாபாரிகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். மத்தியில் பாஜக தமிழகத்தில் அதிமுக அரசுகளால் பொதுமக்களுக்கு எவ்வித பயனும் இல்லை.\nஇந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கே வாக்களியுங்கள். திமுக கூட்டணி வெற்றி பெற்றால் விவசாயக் கடன்கள் ரத்து செய்யப்படும். கூட்டுறவு வங்கிகளில் 5 அல்லது 5 பவுனுக்கு கீழ் ஏழைகள் அடகு வைத்த நகைகளுக்கான கடன்கள் ரத்து செய்யப்படும்.\nஅவர் பேசிட்டு போயிட்டாரு.. இப்போ எங்களுக்குத்தான் பிரச்சனை.. பாமக விரக்தி.. கூட்டணியில் குழப்பம்\nஅது மட்டுமில்லை நீட் தேர்வு ரத்து செய்யப்படும். ஜிஎஸ்டியில் உள்ள கடினமான அம்சங்கள் நீக்கப்படும். மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாதம் ரூ 6 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் செலுத்தப்படும்.\nஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும். கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளையே இன்னும் பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை என்றார் உதயநிதி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிருவள்ளூர் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nநடுரோட்டில் தலையை தூக்கி காட்டிய நாகராஜன்.. அலறி அடித்து பொதுமக்கள் ஓட்டம்\nஆவடி அருகே 1,381 கிலோ தங்கம் பறிமுதல்... திக்கு, முக்காடிய ஆபீஸர்ஸ்\nமோடி நாட்டின் காவலாளி அல்ல.. அவர் எடப்பாடியின் காவலாளி.. திருவள்ளூரில் ஸ்டாலின் கிண்டல்\nமாந்தோப்பில் வைத்து 5 நாள் நாசம்.. கொடூரமாக கொல்லப்பட்ட சிறுமி.. பதற வைக்கும் திருவள்ளூர் சம்பவம்\nகாங்கிரஸிடம் இருந்து திருவள்ளூரை கைப்பற்றிய அதிமுக.. வரும் தேர்தலில் யார் வசம் செல்லும்\n10 மாதம் சுமந்த வயிறு.. 24 மாதங்கள் பால் குடித்த மார்பு.. இரக்கமின்றி குத்தி கொன்ற தேவிப்பிரியா\nதேவிப்பிரியாவை தானே திருத்தலாம் என தந்தையிடம் கூட சொல்லாத பானுமதி.. மகள் கையாலேயே கொலையுண்ட சோகம்\nபேஸ்புக் காதல்.. நண்பர்களுடன் சேர்ந்து பெற்ற தாயை கொன்ற மகள் கைது.. திருவள்ளூரில் பரபரப்பு\nஅன்புத் தமிழக மக்களே, அருமை புதுவை மக்களே... மழை வரப் போகுதுய்யா.. ரெடியா\nசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் 7 மணி வரை இடி, மின்னல், மழை... வானிலை மையம் எச்சரிக்கை\nஎன்னாச்சு மாஃபா பாண்டியராஜனுக்கு... மு.க.ஸ்டாலின் மீது அதிரடியாக பாய்வது ஏன்\nஸ்டாலின் மீது பல பாலியல் புகார்கள் உள்ளன.. அமைச்சர் பாண்டியராஜன் பகீர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/143562-admk-slams-disqualified-mlas.html", "date_download": "2019-04-20T02:43:09Z", "digest": "sha1:P6ZS4X52TGV6ZF2FAOI76XO2OCY5NINN", "length": 17922, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "`அரசு நிகழ்ச்சிக்குத் தலைமையேற்ற தகுதி நீக்க எம்.எல்.ஏ!’ - கொந்தளித்த அ.தி.மு.க-வினர் | ADMK slams Disqualified MLA's", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:45 (01/12/2018)\n`அரசு நிகழ்ச்சிக்குத் தலைமையேற்ற தகுதி நீக்க எம்.எல்.ஏ’ - கொந்தளித்த அ.தி.மு.க-வினர்\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட குடியாத்தம் பெண் எம்.எல்.ஏ. அரசு நிகழ்ச்சிக்குத் தலைமையேற்றதால் அ.தி.மு.க-வினர் கடும் வாக்குவாதம் செய்தனர்.\nடி.டி.வி.தினகரன் பக்கம் சென்று தகுதியிழந்த 18 எம்.எல்.ஏ-க்களில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் தொகுதி பெண் எம்.எல்.ஏ. ஜெயந்தி பத்மநாபனும் ஒருவர். பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் எய்ட்ஸ் நோய் தடுப்பு மையம் சார்பில் நடைபெற்ற விழிப்பு உணர்வு ஊர்வலத்தில் அ.ம.மு.க. ஆதரவாளர்களுடன் ஜெயந்தி கலந்துகொண்டார். ஊர்வலத்தைத் தலைமை தாங்கி அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதைப் பார்த்த அ.தி.மு.க. தொண்டர்கள், `தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. அரசு நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்பதா’ என கொதிப்படைந்தனர். உடனடியாக செல்போனில் போட்டோ எடுத்து உள்ளூரைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பினர்.\nஅடுத்த சில நிமிடங்களில் அ.தி.மு.க. நிர்வாகிகள் நிகழ்ச்சி நடைபெற்ற பகுதிக்கு வந்தனர். அதற்குள், தகுதி நீக்க எம்.எல்.ஏ. ஜெயந்தி பத்மநாபன் ஊர்வலத்தைத் தொடங்கி வைத்து விட்டுச் சென்றுவிட்டார். அங்கு வந்த அ.தி.மு.க நிர்வாகிகள், ‘தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஒரு எம்.எல்.ஏ.வை அரசு நிகழ்ச்சிக்கு எப்படி அழைக்கலாம். அழைத்து வந்தவர் யார், என்று கேட்டு டாக்டர்களை மிரட்டி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்குப் பரபரப்பு காணப்பட்டது.\n``எப்போதும் சிலை வேட்டைத் தொடரும்'' - பொன்.மாணிக்கவேல் \nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\nவன்முறை எதிரொலி - பொன்னமராவதி தாலுகாவில் 144 தடை உத்தரவு\n`சாபமிட்டேன்; ஆனால் இப்போது திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்' - சாத்வி பிரக்யா\nகிணறு தோண்டும் பணியில் ஈடுபட்ட 5 தொழிலாளர்கள் பலி - காவல்துறை விசாரணை\nபோக்குவரத்தைக் கண்டுகொள்ளாத நீலகிரி எஸ்.பி - சுற்றுலாப் பயணிகள் தவிப்பு\nவாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் மயங்கிவிழுந்த பெண் அதிகாரியால் பரபரப்பு\n`அடுத்த முறை கண்டிப்பா வந்து பார்க்கிறேன்' - கால்கடுக்க நின்ற சிறுவனுக்கு ராகுல் காந்தி அளித்த வாக்குறுதி\n\"ஜெயலலிதா மாதிரி சாதிப்பேன்\" - 500-க்கு 428 மதிப்பெண் பெற்ற செவித்திறனற்ற மாணவி\n``நல்லா எழுதினோம்... மார்க் வரல'' - ஆலோசனை மையத்துக்குப் பறக்கும் போன் கால்கள்\n`பணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்' - அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த ஸ்டாலின்\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\n`என்னுடைய சிறந்த நண்பரைக் கரம்பிடித்திருக்கிறேன்' - மறுமணம் குறித்து எஸ்.எஸ்.மியூசிக் பூஜா நெகிழ்ச்சி\n`சார், ஒருத்தரும் ஓட்டு போட வரல' - ஷாக்காகிப்போன அதிகாரிகள், வேட்பாளர்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/tag/t20/", "date_download": "2019-04-20T02:35:58Z", "digest": "sha1:BXSNLRP5ICTQTZ4U72ZG5VGPSA7XPHWF", "length": 13079, "nlines": 158, "source_domain": "www.yaalaruvi.com", "title": "#T20 Archives | Yaalaruvi : Tamil News Portal |Sri Lanka News | World News | Breaking News | Tamil News Paper | Cinema News | Sports News | yaalaruvi.com", "raw_content": "\nவிபத்தில் இரண்டு பிரபல நடிகைகள் பலி\nசிவகார்த்திகேயன் படமா… முடியவே முடியாது: உறுதியான முடிவில் சந்தானம்\nமகனை புகைப்படம் எடுத்ததால் பொலிஸ் நிலையம் சென்ற பிரபல பல நடிகர்\nமறைந்த ரித்திஷ் பற்றின உண்மையை உடைத்த பாலாஜி\nஐ.பி.எல் ரசிகர்களுக்கு வெளியாகிய அதிர்ச்சி தகவல்\nஉலகக் கிண்ண தொடரில் விளையாடும் இலங்கை அணி விபரம் வெளியானது \nடோனியிடம் பெண் ரசிகை விடுத்த வித்தியாசமான கோரிக்கை\nஅவுஸ்திரேலிய அணியில் மீண்டும் வோனர் – ஸ்மித்\nவிராட் கோஹ்லிக்காக இவ்வளவு பெரிய தியாகம் செய்தாரா அனுஷ்கா ஷர்மா\nSamsung ��ைபேசிகளின் மடக்கும் திரைகளில் ஏற்பட்ட கோளாறு\nஉலக அளவில் Facebook, Instagram, WhatsApp சேவைக்கு ஏற்பட்ட தடை\nவாட்ஸப்பில் இப்படியும் ஒரு வசதியா..\nமோட்டோ ஸ்மார்ட்போன் குறித்து லீக்கான விஷயம் இதோ\nசீனாவில் 5G ரிமோட் மூளை அறுவை சிகிச்சை செய்து சாதனை\nபோராடி தோற்ற இந்திய அணி\nசாதனை படைத்த ரோஹித் ஷர்மா\nமோசமாக தோல்வியைச் சந்தித்த ஸ்டீவ் ஸ்மித்தின் அணி\nசெவிப்புலனற்றோருக்கான 20-20 உலகக் கிண்ணத்தை சுவீகரித்தது இலங்கை\nஅவுஸ்திரேலிய அணியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்த இந்திய அணி\nஇந்திய – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது T20 போட்டி இன்று\n மீண்டும் படுதோல்வியடைந்த மேற்கிந்திய தீவுகள்\nபரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சம் இல்லாத டி 20 போட்டி\nஅவுஸ்திரேலியா பெண்கள் அணியின் துணை பயிற்சியாளராக முன்னாள் வீரர் நியமனம்\n’ தினப்பலன் ஏப்ரல் 20 ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன்.இரண்டு ராசிகளிலும் இடம்பெறும் நட்சத்திரங்களுக்கு அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில்...\n பல வீடுகளுக்கு ஏற்பட்ட நிலை\nஇலங்கை செய்திகள் Stella - 19/04/2019\nமுல்லைத்தீவு விசுவமடுப் பகுதியில் வீசிய கடும் காற்று மற்றும் மின்னல் தாக்கத்தினால் வீடுகள் பல சேதமடைந்துள்ளன. இன்று மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐந்து வரையான வீடுகளின் கூரைகள் பகுதியளவில் தூக்கி வீசப்பட்டுள்ளது. அத்துடன் பயன்தரு...\nயாழில் திறக்கப்பட்ட 10 ரூபாய் உணவகம் \nஇலங்கை செய்திகள் Stella - 19/04/2019\nயாழ்ப்பாணம் சாவகச்சேரி சிற்றுாண்டி சாலை ஒன்று இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. ப.நோ.கூட்டுறவு சங்கத்தின் தலமை கட்டிடத்தில் 10 ரூபாய் விலையில் தீன் பண்டங்களை விற்பனை செய்வதற்கான சிற்றுாண்டி சாலையே இவ்வாறு திறக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி ப.நோ.கூட்டுறவு சங்கத்தின்...\nபாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி\nஇந்திய செய்திகள் Stella - 19/04/2019\nகல்லூரி மாணவி கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும், உடனடியாக குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடகாவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில், சமூக வலைத்தளங்களிலும் #JusticeforMadhu...\n21ஆம் திகதி வரை இலங்கை காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்\nஇலங்கை செய்திகள் Stella - 19/04/2019\nஇலங்கையில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. இந்த காலப்பகுதியில் இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் கடும் மழை பெய்யும். அத்துடன் இடி, மின்னல்...\n’ தினப்பலன் ஏப்ரல் 20 ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன்.இரண்டு ராசிகளிலும் இடம்பெறும் நட்சத்திரங்களுக்கு அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில்...\nயாழில் திறக்கப்பட்ட 10 ரூபாய் உணவகம் \nபாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி\nஇலங்கை பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த 3 பெண்கள்\nஅவுஸ்திரேலியாவில் சேற்றில் “HELP” என எழுதி உயிர்தப்பிய தம்பதி\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ccog.in/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-04-20T02:45:48Z", "digest": "sha1:IMYWNAN5QZMX264TQGEBBTYHOLXCEAV5", "length": 3286, "nlines": 38, "source_domain": "ccog.in", "title": "இன்று உண்மை கிரிஸ்துவர் சர்ச் எங்கக? | Continuing Church of God: CCOG", "raw_content": "\nHome › Tamil › இன்று உண்மை கிரிஸ்துவர் சர்ச் எங்கக\nஇன்று உண்மை கிரிஸ்துவர் சர்ச் எங்கக\nகதவாலயங்கள் ஆயிரக்கணக்கான ைக்கள் பில்லியன்\nகிறிஸ்துவின் சட யில் ஒரு குேியொக இருக்க தவண்டும் என்று கூறும் அந்ே முக்கிய தகொட் ொடு சம் ந்ே ொன தவறு ொடுகள் குழுக்களின் ஆயிைக்கணக்கொன உள்ளன. அவர்களில் ைர் ேீவிை ொக ே ரீேியொன ஒற்றுட ற்றி த சுகிறீர்கள். இைண்டு ில்ைியன் க்கள் அந்ே தேவொையங்களில் குேியொக இருக்கும் என்று கருேப் டுகிறது. ஒரு ொரிய ேிருச்சட உண்ட கிரிஸ்துவர் தேவொையம் உள்ளது\nஇன்று உண்மை கிரிஸ்துவர் சர்ச் எங்கக\nநீங்கள் கவனிக்க வவண்டும் கடவுளின் புனித நாட்கள் அல்லது வேய் விடுமுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://karma.org.in/index.php?par_main_cat_id=13&par_sub_cat_id=0&temple_id=379", "date_download": "2019-04-20T03:50:28Z", "digest": "sha1:CBPKMQRXXWN6NTRFMH2WQC3NDKB6J2IU", "length": 17154, "nlines": 50, "source_domain": "karma.org.in", "title": "KARMA", "raw_content": "\nTop >>Temples >>சிவ திருத்தலங்கள்\n019. திருவாதவூர் - தமிழ்நாடு\n019. திருவாதவூர் - தமிழ்நாடு\nதிருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநில���்தில் மதுரை மாவட்டத்தின் தலைநகரான மதுரையிலிருந்து 24 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. மதுரை பேருந்து நிலையத்திலிருந்து பஸ்கள் செல்கின்றன.\nமூலவர் : திருமறைநாதர், வேதபுரீஸ்வரர், வாதபுரீசுவரர்\nதீர்த்தம் : சப்த தீர்த்தங்கள்.\nதிருத்தல புராணம் : தேவர்களை துன்புறுத்திய அசுரர்களையும், அசுரகுரு சுக்கராச்சாரியாரின் தாயாரையும் மகாவிஷ்ணு அழித்தார். இந்த தோஷம் நீங்க இங்கு தடாகத்தின் வடிவில் சிவனை வழிபட்டார். சிவபெருமான் தாமரையின் மத்தியில் வேதநாதம் ஒலிக்க, எழுந்தருளி அவரது பாவம் போக்கியருளினார். இதனால் இவர் வேதபுரீஸ்வரர் என்று பெயர் பெற்றார். இப்பெயரே திருமறைநாதர் என்று அழைக்கப்படுகிறது. இது தேவார வைப்புத் தலமாகும்.\nபடைப்புத் தொழில் சிறப்பாக நடக்க பிரம்மா இங்கு ஆரண கேதம் என்னும் யாகம் நடத்தினார். அவரது தவத்திற்கு அவரது துணைவியார் சரஸ்வதி, காயத்திரி, சாவித்திரி ஆகியோர் துணையாக இருந்தனர். பிரம்மாவிற்கு காட்சி கொடுத்த அம்பிகை படைப்புத் தொழில் சிறக்க அருளினாள். யாகத்தின் காரணமாக காட்சி தந்ததால் ஆரணவல்லி என்ற பெயர் பெற்றாள்\nபாண்டவர்கள் தங்களது தந்தையின் நன்மை கருதி நாரதரின் ஆலோசனைப்படி, ராஜசூய யாகம் நடத்த எண்ணினர். யாகத்திற்கு பொருள் வேண்டி அவர்கள் பல இடங்களுக்கும் சென்றனர். குபேரபட்டணம் சென்ற பீமன் குபேர நந்தவனத்தில் மனிதன், விலங்கு சேர்ந்த வடிவில் புருஷாமிருகம் இருந்ததை அறிந்தார். அதன் பலமறிந்த பீமன் யாகத்திற்கு உதவி செய்ய வரும்படி அழைத்தார். அந்த மிருகம் அவனிடம் பீமா என் சிந்தையில் எப்போதும் சிவன் இருக்கிறார். நீ முன்னே செல்ல, நான் உன்னை பின்தொடர்ந்து வருகிறேன். எந்த நிலையிலாவது நான் உன்னை நெருங்கிவிட்டால் என் சிவதியானத்திற்கு இடையூராக அமைந்துவிடும். அப்போது நான் உன்னை பிடித்துக் கொல்வேன். எனவே அவ்வாறு நடந்து கொள்ளாதே என் சிந்தையில் எப்போதும் சிவன் இருக்கிறார். நீ முன்னே செல்ல, நான் உன்னை பின்தொடர்ந்து வருகிறேன். எந்த நிலையிலாவது நான் உன்னை நெருங்கிவிட்டால் என் சிவதியானத்திற்கு இடையூராக அமைந்துவிடும். அப்போது நான் உன்னை பிடித்துக் கொல்வேன். எனவே அவ்வாறு நடந்து கொள்ளாதே என்ற நிபந்தனையுடன் பின்தொடர்ந்தது. புருஷாமிருகம் தன்னை நெருங்கும் போதெல்லாம் பீமன் விஷ்ணு கொ��ுத்த மந்திரக்கல்லை எறிந்தான். அங்கு தீர்த்தத்துடன் சிவலிங்கம் தோன்றியது. புருஷாமிருகம் அங்கு சிவனை வழிபட்டது. அந்நேரத்தை பயன்படுத்திக்கொண்டு பீமன் தன் ஓட்டத்தை அதிகப்படுத்தினான். இவ்வாறு உருவான சிவாலயங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது. பீமன் ஓடியதன் அடிப்படையில் சிவராத்திரி அன்று இங்கு 'சிவாலய ஓட்டம்' என்னும் வழிபாடு நடக்கிறது.\nயாகத்திற்கு உதவிய புருஷாமிருகம் மகாவிஷ்ணுவின் கட்டளைப்படி இத்தலத்திலுள்ள விஷ்ணு தீர்த்தத்தின் நடுவில் தங்கிவிட்டது.\nசிவராத்திரியன்று இங்குள்ள சிவனையும், புருஷாமிருகத்தையும் தரிசிப்பது நல்லது.\nஇத்தலம் திருவாசகம் தந்த மாணிக்கவாசர் பிறந்த தலம். இவ்வூரில் வசித்த சம்புபாதசிரியரின் மகனாக பிறந்த இவர் அரிமர்த்தன் பாண்டிய மன்னனின் அமைச்சராகப் பணியாற்றினார். திருப்பெருந்துறையில் சிவனிடம் உபதேசம் பெற்று திருவாசகம் பாடினார். ஈசனால் மாணிக்கவாசகர் என பெயர் சூட்டப்பட்டார். இவருக்கு சந்நிதி இருக்கிறது. மதுரையில் நடக்கும் பிட்டுக்கு மண் சுமக்கும் விழாவிற்கு இவரே செல்வார். மார்கழியில் இவருக்கு 10 நாள் விழா நடக்கும். திருவாதிரையன்று நடராஜர் மாணிக்கவாசகருக்கு விஷேச பூசை நடக்கும். விழாவின் 9ம் நாளில் மாணிக்கவாசகர் தேரில் புறப்பாடாவார். மாணிக்கவாசகர் பிறந்த பிறந்த இடத்தில் அவருக்கென தனிக்கோயில் உள்ளது. கோயில்களில் விஜயதசமியன்று அம்பிகை எழுந்தருளி அம்பு போடுவாள். ஆனால் இக்கோயிலில் அம்பிகைக்கு பதிலாக மாணிக்கவாசகரே அம்பு போடுகிறார். கார்த்திகை மாதத்தில் மாணிக்கவாசகர் முன்னிலையில் சிவனுக்கு சங்காபிஷேகம் செய்யப்படுகிறது.\nபுரட்டாசி 3ம் சனிக்கிழமையன்று புருஷாமிருகத்திற்கு கருப்பு என்னும் மருந்து சாத்தும் வைபவம் நடக்கிறது. இதற்காக பல தேங்காய்களை தீயிலிட்டு எரிப்பர். அதில் கிடைக்கும் கரித்துகள்களில் நல்லெண்ணெய் சேர்த்து இந்த சுவையை தயாரிப்பர். இப்பகுதியில் வறட்சி ஏற்படும் போதும் மழை பெய்ய வேண்டி கருப்பு சாத்தி வழிபடும் வழக்கம் உள்ளது\nபெளர்ணமி அமாவாசை நாட்களில் பிரம்மா தன் தேவியருடன் இங்கு அம்பிகையை வழிபடுவதாக ஐதீகம். கல்வியில் சிறப்பிடம் பெற விரும்புவோர்கள் இந்நாளில் அம்பாள் சந்நிதியில் நெய் தீபம் ஏந்தி வேண்டிக்கொள்கிறார்கள்.\nகடைச்சங்க புலவர்களில் ஒருவராக கபிலர் பிறந்த திருவூரிது. கபிலருக்கு இங்கு தனிச்சந்நிதி உள்ளது கையில் சுவடி வைத்திருக்கும் இவரது பெயரில் ஒரு தீர்த்தமும் உள்ளது. தினமும் சுவாமிக்கு பூசை நடக்கும் வேளையில் இவருக்கும் நைவேத்யம் செய்து பூசை செய்யப்படுகிறது\nசிவனின் அம்சமான பைரவர் வேதத்தின் வடிவமான நாயுடன்தான் காட்சி தருகிறார். இங்குள்ள பைரவருக்கு நாயும் இல்லை. சூலமும் இல்லை. இத்தலத்தில் சிவன் வேதத்தின் வடிவில் அருளுவதால் நாய் வாகனம் இல்லை. இங்குள்ள விநாயகர் யானை வாகனத்துடன் காட்சி தருகிறார்.\nகோயிலின் பின்புறம் விஷ்ணு தீர்த்தம் உள்ளது மகாவிஷ்ணு இங்கு நீர் வடிவில் இருப்பதாக ஐதீகம். கோயிலுக்குள் பிரம்ம தீர்த்தம், சிவன் தீர்த்தம், அக்னி தீர்த்தம், பைரவர் தீர்த்தம், வாயு தீர்த்தம் மற்றும் கபில தீர்த்தம் ஆகிய தீர்த்தங்கள் உள்ளன. இவ்வாறு சப்த தீர்த்தங்களுடன் இத்தலம் விளங்குகிறது.\nநடராஜர் தனிசந்நிதியில் தெற்கு நோக்கியிருக்கிறார். அருகில் சிவகாமி அம்பிகை, காரைக்கால் அம்மையார், பதஞ்சலி வியாக்கிரபாதர் உள்ளனர். இவர்களுடன் அரிமாத்தன் பாண்டிய மன்னனும் இருக்கிறான். இங்கு தன்னை வழிபட்ட மாணிக்கவாசகருக்கு தனது நடனத்தின் போது எழும் பாத சலங்கையின் ஓசை கேட்கும் படி செய்தார். மாணிக்கவாசகர் சிலம்பொலி கேட்ட இடத்தில் ஒரு மண்டபம் கட்டினார். இம்மண்டபத்திற்கு 'சிலம்போசை மண்டபம்' என்று பெயர் சூட்டப்பட்டது.\nமகரிஷியான மாண்டவ்யர் தவத்தில் இருந்தபோது சனிபகவானின் சஞ்சாரத்தால் துன்பத்திற்கு ஆளானார். எனவே அவர் சனீஸ்வரனின் கால் முடமாகும்படி சபித்து விட்டார். இதற்கு விமோசனம் வேண்டி சூரியனின் ஆலோசனைப்படி சனீஸ்வரர் இங்கு சிவனை வழிபட்டு நிவர்த்தி பெற்றார். இதனால் சிவனுக்கு வாதபுரீசுவரர் என்றும் பெயர் உண்டு. தீராத பிணி உள்ளவர்கள் சிவனுக்கு அபிஷேகம் செய்து, சனீஸ்வரருக்கு எள், தீபம் ஏற்றி வேண்டுகிறார்கள். இவர் கைகளில் தண்டம் சூலம் வைத்து காகத்தின் மீது கால் வைத்த நிலையில் காட்சி தருகிறார். கிரக தோஷம் உள்ளவர்கள் இத்தலத்து இறைவனை வழிபட்டு வரலாம்.\nதலபுராணம் : மதுரையை ஆண்ட அரிமர்த்தன் மன்னன் நாகப்பட்டினம் துறைமுகத்தில் பரிகளை வாங்க மாணிக்கவாசகரிடம் பணம் கொடுத்து அனுப்பினார். சிவ பக்தி கொண்ட மாணிக்கவாசகர் பரிகளை வாங்க நாகப்பட்டினம் சென்றார். அங்கு கப்பல் வர தாமதமான காரணத்தால் அவர் அமைத்த சிவாலய கட்டிடப்பணிக்காக செலவு செய்தார்.\nசிறிது நாட்கள் கழித்து துறைமுகத்திற்கு கப்பல் வந்து சென்றதை அறிந்த மன்னன் மாணிக்கவாசகரை அழைத்து வினவினார். அதற்கு மாணிக்கவாசகர் பரிகளை வாங்கிவிட்டதாகவும், இன்றே வந்துவிடும் என்று கூறினார். மன்னன் மாணிக்காசகரை சிறையிலிட்டார். மாணிக்கவாசகர் இறைவனை மனமுருகி வேண்ட இறைவன் நரிகளை பரிகளாக்கி அனுப்பி, இறைவன் திருவிளையாடல் புரிந்த தலம்.\nரயில் நிலையம் : மதுரை\nபஸ் வசதி : உண்டு\nதங்கும் வசதி : இல்லை\nஉணவு வசதி : இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/03/24/bhopal-collage-suspend-student-oneyear-facebook-post/", "date_download": "2019-04-20T02:32:46Z", "digest": "sha1:QEE5R47AGE5OS7EAZJCY4YQZ6DK7HMZE", "length": 5895, "nlines": 99, "source_domain": "tamil.publictv.in", "title": "பேஸ்புக்கில் சர்ச்சை பதிவு! கல்லூரி மாணவி ஓராண்டு சஸ்பெண்ட்!! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Uncategorized பேஸ்புக்கில் சர்ச்சை பதிவு கல்லூரி மாணவி ஓராண்டு சஸ்பெண்ட்\n கல்லூரி மாணவி ஓராண்டு சஸ்பெண்ட்\nமத்தியப்பிரதேசம்: பேஸ்புக் பதிவால் கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் ஒரு மாணவி. மத்திய பிரதேசத்தை சேர்ந்தபோபாலில் உள்ள மோதிலால் விக்யான் மஹா வித்யாலயா கல்லூரி மாணவி அஸ்மாகான். இளங்கலை அறிவியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.\nசுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங்கின் நினைவு தினமான நேற்று மாணவி அஸ்மா, கல்லுாரி வளாகத்தில் நிகழ்ச்சி நடத்த கல்லூரி நிர்வாகத்திடம் அனுமதி கேட்டார். ஆனால் அதற்கு கல்லூரி நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது.\nஇதனையடுத்து கோபமடைந்த அஸ்மா கான், பகத் சிங் பற்றி நிகழ்ச்சி நடத்த தனக்கு அனுமதி அளிக்க மறுத்த ஆசிரியர்கள், தேச விரோதிகள் என பேஸ்புக்கில் பதிவிட்டார்.\nஇது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதனால் அஸ்மா கானை, கல்லுாரியில் இருந்து ஒரு ஆண்டு நீக்குவதாக நிர்வாகம் அறிவித்தது.\nPrevious articleரத்தம்சொட்டச்சொட்ட திருடர்களை விரட்டிப்பிடித்த போலீஸ்\n மேலும் ஒரு சென்னை நிறுவனம் சிக்கியது\nமுதல்வர் அறை முன் ஸ்டாலின் தர்ணா தவறான தகவல் பரப்புவதாக முதல்வர் குற்றச்சாட்டு\nதூத்துக்குடியில் இணைய சேவை துண்டிப்பு\nவிவசாயிகள் நலனுக்காக உயிரையும் தருவேன் ராஜினாமா செய்யுமுன் எடியூரப்பா உருக்கம்\nசிறுமி பலாத்காரம் செய்து கொலை\nமகனை சித்ரவதை செய்த தந்தை கைது\nகாபி, டீ தயாரித்து அசத்தும் ரோபோ\nபோலீசின் மனிதநேயத்துக்கு குவியும் பாராட்டு\nநீட் தேர்வுக்கு மற்றொரு மாணவி பலி\nகோயில் யானை தாக்கி பாகன் பலி\nமக்கள் கூட்டத்தில் வேன் புகுந்து 10 பேர் பலி\nசிமெண்ட் மூட்டை லாரி விபத்தில் 19 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/05/18/woman-appeal-karnataka-highcourt-seek-modify-organdonation-act/", "date_download": "2019-04-20T02:36:10Z", "digest": "sha1:GXF7DALZDIU4IGEYCODFLQ4EWXH5WTZX", "length": 6667, "nlines": 98, "source_domain": "tamil.publictv.in", "title": "உறுப்புதானத்துக்கு தடையாகவுள்ள சட்டம்! கர்நாடக உயர்நீதிமன்றத்தில் பெண் வழக்கு!! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Health உறுப்புதானத்துக்கு தடையாகவுள்ள சட்டம் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் பெண் வழக்கு\n கர்நாடக உயர்நீதிமன்றத்தில் பெண் வழக்கு\nபெங்களூர்: சிறுநீரக தானம்செய்ய தடையாக உள்ள சட்டத்தை திருத்தக்கோரி பெண் ஒருவர் உயர்நீதிமன்றத்தில் மனுச்செய்துள்ளார்.\nகர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் சகோதரி இதுதொடர்பாக மனுச்செய்துள்ளார். அதில், உறுப்புதானம் செய்வதற்காக குடும்பத்தினரின் ஒப்புதல் கட்டாயம் என்று விதிமுறை உள்ளது.\nநான் எனக்குப்பிடித்தவரும், நாட்டின் பாதுகாப்பு சேவைசெய்துவருபவருமான குடும்ப நண்பருக்கு சிறுநீரக தானம் செய்ய விரும்புகிறேன். குடும்பத்தினர் இதில் மாறுபட்ட கருத்துக்கொண்டுள்ளனர். எனவே, அவர்கள் ஒப்புதல் பெறவேண்டும் என்ற விதிமுறையை என்னால் நிறைவேற்ற முடியவில்லை.\nசுயமாக முடிவெடுக்கும் வயதுள்ள, உலகம் தெரிந்த என்னால் மனப்பூர்வமாக உறுப்புதானம் செய்ய சம்மதம் தெரிவிக்கிறேன்.\nஉறுப்புதானம் தொடர்பான சட்டப்பிரிவு 9ன் கீழ் வரும் நடைமுறைகளை நீக்கி என்னை உறுப்புதானம் செய்ய அனுமதிக்கவேண்டும்.\nஇவ்வாறு மனுவில் அப்பெண் கூறியிருந்தார். இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு சுகாதாரத்துறைக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nஅப்பெண்ணின் குடும்ப நண்பர் ராணுவத்தில் பணியாற்றிவருகிறார். சிறுநீரக பாதிப்பால் பெங்களூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nPrevious articleபலாத்காரம் செய்யப்பட்டு பெண் கொடூர கொலை\nNext articleமக்களிடம் நேரடி தொடர்பில் உள்ளோம்\nமன அழுத்தம் பார்வையை ப��திக்கும்\nரத்ததானம் செய்ய புதிய கட்டுப்பாடுகள்\nவீட்டிலே தயாரிக்கலாம் ’வைட்டமின்-சி’ சீரம்\nகல்வித்தந்தைகள் மீது சாட்டை சுழற்றிய கமல்\nஎட்டு வழி பசுமைச்சாலை திட்டம் மத்திய அரசு மீது சந்தேகநிழல்\nமோடியை எதிர்த்து கர்ணன் போட்டி\nவங்கிகளில் ரூ.2.41லட்சம் கோடி கடன் தள்ளுபடி\nஎமிரேட்ஸ் விமானத்தில் பயணக்கட்டணம் குறைப்பு\nபெண்கள் தாயாக நடைப்பயிற்சி அவசியம்\nபழங்கள் வழியாக பரவும் பாக்டீரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/india-standby-team-announced-119041700062_1.html", "date_download": "2019-04-20T02:48:27Z", "digest": "sha1:VNATGSR36JH4Y3GOTN3ZDG6HL5BICUXF", "length": 12787, "nlines": 164, "source_domain": "tamil.webdunia.com", "title": "இந்திய ஸ்டாண்ட்பை அணி அறிவிப்பு –அம்பாத்தி ராயுடு, ரிஷப் பண்டுக்கு வாய்ப்பு! | Webdunia Tamil", "raw_content": "சனி, 20 ஏப்ரல் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇந்திய ஸ்டாண்ட்பை அணி அறிவிப்பு –அம்பாத்தி ராயுடு, ரிஷப் பண்டுக்கு வாய்ப்பு\nஉலகக்கோப்பை போட்டிக்கு செல்லும் இந்திய அணிக்கு ஸ்டாண்ட்பை அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.\nஉலகக்கோப்பை போட்டிகள் அடுத்த மாதம் 30 ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்க இருக்கின்றன. இதற்காக அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் தங்கள் அணியைத் தேர்வு செய்வதில் மும்முரமாக உள்ளனர். இதையடுத்து பிசிசிஐ இரண்டு நாட்களுக்கு முன்னர் 15 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்தது.\nவிராட் கோலி – கேப்டன், ரோகித் ஷர்மா - துணை கேப்டன் ,எம்.எஸ்.தோனி , ஷிகர் தவான் ,ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் ,ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார் ,ஜஸ்ப்ரித் பும்ரா ,முகமது ஷமி, கேதர் சாதவ் ,தினேஷ் கார்த்திக் ,விஜய் சங்கர் ,யுஸ்வேந்த்ரா சஹால் ,குல்தீப் யாதவ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி இங்கிலாந்துக்கு செல்ல இருக்கிறது.\nஇந்த அணியில் அம்பாத்தி ராயுடு மற்றும் ரிஷப் பண்ட் போன்றவர்கள் இடம்பெறாதது அனைவருக்கு அதிர்ச்சியளித்தது. அதேப் போல பெரிதாக அனுபவம் இல்லாத விஜய் ஷங்கர் தேர்வு செய்யப்பட்டதும் விமர்சனத்துக்குள்ளானது. தான் தேர்வு செய்யப்படாதது குறித்து அம்பாத்தி ராயுடு அதிருப்தியை டிவிட்டரில் தெரிவித்திருந்தார்.\nஇதையடுத்து இந்திய அணிக்கான ஸ்டான்பை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் அம்பாத்தி ராயுடு, ரிஷப் பண்ட், நவ்தீப் சைனி ஆகிய 3 பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களில் யாராவது காயங்களால் போட்டியில் பங்கேற்க முடியாத சூழல் உருவானால் அவர்களுக்குப் பதிலாக இவர்கள் அணியில் சேர்க்கப்படுவார்கள். அதேப் போல ஆவேஷ் கான், கலீல் அகமெட், தீபக் சாஹர் ஆகியோர் இந்திய அணியின் வலைபவுலர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\nபஞ்சாபிடம் வீழ்ந்தது ராஜஸ்தான்: 10 புள்ளிகளில் 3 அணி\nபஞ்சாப் கொடுத்த 183 இலக்கை நோக்கி விரட்டி வரும் ராஜஸ்தான்\nஐபிஎல் 2019: பெங்களூரு அணிக்கு மேலும் ஒரு தோல்வி\nபெங்களூரை தேற்றிய டிவில்லியர்ஸ்: மும்பைக்கு 172 ரன்கள் இலக்கு\nடாஸ் வென்ற மும்பை பந்துவீச்சு: பெங்களூருக்கு 2வது வெற்றி கிடைக்குமா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2014/10/25-2014.html", "date_download": "2019-04-20T02:14:06Z", "digest": "sha1:D3EP5N7SULJ4MY7DO2TNT5C4OGCCDZJP", "length": 10973, "nlines": 165, "source_domain": "twit.neechalkaran.com", "title": "25-அக்டோபர்-2014 கீச்சுகள்", "raw_content": "\nவிஜய் படத்திலே சிறந்த படம் என்றால் கத்தியே 4/5. படம் சரியில்லை என்பவர்கள் சமுதாய உணர்வு குறைபாடு உள்ளவர்களே என்பது என் கருத்து #Kaththi\nடபுள் ஆக்ட் பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டா.2 வது ரோல் திரையில் வரும்போது அரங்கம் அதிரனும்.் தெறிக்கனும் #,உதா 1 அமைதிப்படை 2 எந்திரன் 3 வாலி\n\"இன்னொரு இட்லி வைக்கவா\"னு கேட்ட ஓட்டல்காரர்ட்ட\"வேண்டாங்க..அது இன்னொருத்தனுதாமே..தோசை குடுத்துருங்க'னுட்டேன் #யாருட்ட..\nபடம் எடுத்த செலவுக்கு மேல வசூலாகுற காசெல்லாம் அடுத்தவங்களுது, திருப்பி கொடுத்திடுங்க ப்ரோ.\nவிஜய் ப்ரொமோட் பண்ணதால தான் கோகோகோலா குடிச்சியா. அப்ப அஜித் படத்துல சரக்கடிக்கரத பாத்து தான் சரக்கடிக்க கத்துகிட்டியா எதா பேசணும்னு பேசறது\nகத்தி படம் பார்த்த பிறகு விவசாயிகளின் மீதான மதிப்பு நிச்சயம் பன்மடங்கு உயரும். #loveyouformer\n5 வருஷத்துக்கு ஒரு ஹிட் கொடுக்குறவன் சொல்லுறது \"ஐ'யம் பேக்\" வருஷம் வருஷம் ஹிட் கொடுக்குறவர் சொல்லுறது \"ஐ'யம் வெயிட்டிங்\"\nகத்தி ஹிட் னு சொன்னா நல்லவராம்.கதைக்கரு பிரமாதம்,ஆனா லாஜிக் மிஸ்டேக் ஏகப்பட்டது இருக்கு,.துப்பாக்கி அளவு கமர்சியலா போகாதுன்னா கெட்டவனாம்\nஅரசியல்வாதிகள் கண்களுக்கு அனைத்து வீடுகளுமே 'ஓட்டு' வீடுகள்தான்\n'கத்தி'- 2நாள் வசூல் 30கோடி # டவுன்லோடிங் சார்ஜ், அமிர்தாஞ்சன் , அனாசின்,பாப்கார்ன் வியாபாரகலெக்சன் எல்லாத்தையும் வசூல்ல சேத்துட்டாங்க போல-/\nவரலாற்றை ஆங்கிலப்படுத்தினால் ஆணாதிக்கமாகிவிடுகிறது. 'his'tory :// பாரம்பரியத்தை ஆங்கிலப்படுத்தினால் பெண்ணியமாகிவிடுகிறது 'her'itage\nகௌதம் படத்தில் அஜீத் அருண்விஜய் நடனம் #நான் ஆடா கூட அருண்விஜய் ஆட சூட்டிங் ஸ்பாட்ல ஒரே கிளாப்ஸ்தான் http://pbs.twimg.com/media/B0oXhevCcAESA7k.jpg\nநீ ஆபீஸுக்கு லேட்டா வர்றத பாக்க ஆயிரம் பேர் இருப்பானுக, ஆனா ஆபீஸ்விட்டு லேட்டா போறதப் பாக்க ஒரு பய இருக்கமாட்டான். #தெட் இஸ் தி லைஃப்\nஎக்ஸ்ட்ரா இட்லி கூட உன்னுதில்லைங்கிற வசனத்துக்கு கைதட்டிட்டு ,வெளியே கட் அவுட்டுக்கு பால் ஊத்துபவன் எவனோ அவனே விஜய் ரசிகன்\nவிஜய் ஹேட்டர்ஸ்லாம் எங்கப்பா ஓ அதே வீராணம் கொழாய்ல போய் உக்காந்துட்டாங்களா ரைட்டு, வெளியே வந்துராதீங்கடா.\nரெண்டே நாள் ல 175 கோடி கலெக்சன் ஆகிடுச்சுன்னு நம்ம பெரிய அண்ணன் 50/50 இன்னைக்கு நைட் ஒரு ட்வீட் போடுவார் பாருங்க # கொஸ்டீன் பேப்பர் அவுட்\nஇதுக்கு மேல இட்லி கிடையாதுன்னு கேப்பிடலிசம்,எல்லோருக்கும் equal இட்லின்னா கம்யூனிஸம்,இட்லி வேணா எந்திரிச்சு போ நாயேன்னா கவுண்டரிசம்\nரஜினி பட வசூலை நெருங்க இப்போ இருக்கும் ஹீரோக்களுக்கு இன்னும் 10 வருசம் ஆகும் # நான் ரஜினி ரசிகன் அல்ல\nபடம் முடிஞ்சவுடனே ஒரு சீனும் ஞாபகத்துல இல்ல, ஆனா படம் பார்க்கிறப்ப ஒரு சீனும் போரடிக்கல # ஹரிடா # பூஜை\nஒருவரை பிடிக்காது என்றால் ஏன் அவரை பற்றியே பேசுறீங்க அதுக்கு பேயர் வெறுப்பு அல்ல 'பொறாமை' :)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-20645.html?s=ecbcf7358313dab2fa9899a86bb77506", "date_download": "2019-04-20T02:30:04Z", "digest": "sha1:B3EOREWF2BFJU6HMHXZW6ZFBD25MHAD7", "length": 6387, "nlines": 39, "source_domain": "www.tamilmantram.com", "title": "சானியாவை விட சாய்னா சிறந்தவர் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > விளையாட்டு > சானியாவை விட சாய்னா சிறந்தவர்\nView Full Version : சானியாவை விட சாய்னா சிறந்தவர்\nசானியாவை விட சாய்னா சிறந்தவர்\nஇந்தியா நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா உலக அளவில் மிகவும் பிரபலமான வீராங்கணையாக வலம் வரலாம்.ஆனால் அவரை விட இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெக்வாலே சிறந்தவர் என்று மதிப்பிடுகிறார் பேட்மிண்டன் ஜாம்ப்வான் பிரகாஷ் படுகோனே.\nஇருவரையும் ஒப்பிட்டு அவர் மும்பையில் நேற்று அளித்த பேட்டியில் \"தரவரிசை அடிப்படையில் அவர்களை எடை போட நான் விரும்பவில்லை.ஏனெனில் விருப்பப்படும் குறிப்பிட்ட போட்டிகளை தேர்வு செய்து விளையாடுகிறார்கள்.அதன் அடிப்படியில் தான் தரவரிசை அமைகிறது.ஆனால் சானியா மிர்ஸாவைவிட சாய்னா நெக்வலே தரவரிசையில் முன்னணியில் உள்ள நிறைய வீராங்களை வீழ்த்தி இருக்கிறார்.\nஎனவே சிறப்பான செயல்பாட்டில் சானியாவைவிட சாய்னாவே உயர்ந்து நிற்கிறார். என்பது என் கணிப்பு \" என்றார்.மேலும்\n\"சாய்னா தற்போது உலக தரவரிசையில் 7 வது இடம் வகிக்கிறார்.முதலிடத்திற்கு முன்னேற்ற கூடிய எல்லா தகுதியும் அவருக்கு உள்ளது.இதற்கு அவர் கடின உழைப்பையும், பார்மையும் தொடர்ந்து மேம்படுத்தி கொள்ள வேண்டியது முக்கியமாகும் ஏனும் கூறினார்.\nபிரகாஷ் படுகோன் இப்படி சொல்லியிருப்பது சரியல்ல.\nஎந்த ஒரு வீரரையும் மற்றவரோடு ஒப்பிடுவது தவறு, அதிலும் இரு வெவ்வெறான விளையாட்டுகளில் ஈடுபடுகிறார்கள்.\nசானியா அவரது துறையில் சாதித்திருக்கிறார், அதே போல் தான் சாய்னா.\nதன்னுடைய துறை என்பதற்காக தூக்கி பேசுவது அழகு அல்ல என்பது என் கருத்து.\nசானியாவின் சாதனை வரலாறு பெரியது. சாய்னா நேவால் தற்போதுதான் முன்னேறி வருகிறார்.\nஇரண்டு பேரும் வேறு வேறு விளையாட்டில் ஈடுபட்டிருக்கிறார்கள்.\nஇருவரும் சிறக்க நம் வாழ்த்துக்கள்.\nநிச்சயமாக இருவரையும் ஒப்பிடுவது தவறுதான்.ஆனால் ஊடகங்கள் சானியாவுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் சாய்னாவுக்கு கிடைக்க வில்லைஎன்பது தான் நமது கருத்து .எனென்றால் சாய்னாவும் தனது விலையாட்டில் பல முக்கிய வெற்றிகளை பெற்றுள்ளார்\nஇருவரும் அவரவர் துறையில் பிரகாசிக்கட்டும்...\nசாய்னா அண்��ையில் நடந்த பூப்பந்து போட்டிகளில் சோபிக்க தவறி விட்டாரே, அதற்கு அவரது சுகவீனம் காரணமாக கூறப்பட்டாலும், அவர் இன்னமும் தன்னை மெருகேற்றிக் கொண்டு உலகின் முதன்மையாளராக தன் துறையில் பிரகாசிக்க என் வாழ்த்துகள்...\nஇருவரும் வேறு வேறு விளையாட்டு விளையாடுகிறார்கள் அப்புறம் எப்படி ஒப்பிடுகிறார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thirukkural.com/2009/01/blog-post_9563.html", "date_download": "2019-04-20T02:13:14Z", "digest": "sha1:YVOIVBAEQOFSKYD5DGPLCJN4FXYBSXLP", "length": 50493, "nlines": 531, "source_domain": "www.thirukkural.com", "title": "திருக்குறள் - திருவள்ளுவர்: இன்னாசெய்யாமை", "raw_content": "\nPosted in அறத்துப்பால், இன்னாசெய்யாமை, குறள் 0311-0320, துறவறவியல்\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: துறவறவியல். அதிகாரம்: இன்னாசெய்யாமை.\nசிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா\nமிகுந்த செழிப்பைத் தருகின்ற செல்வத்தைப் பெறக் கூடுமென்றாலும் அதன் பொருட்டுப் பிறருக்குப் கேடு செய்யாமலிருப்பதே மாசற்றவர்களின் கொள்கையாகும்.\nசிறப்பைத்தருகின்ற பெருஞ் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும், பிறர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாம்.\nசிறப்பைத் தரும் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும்கூட அடுத்தவர்க்குத் தீமை செய்யாதிருப்பது குற்றமற்றவரின் கொள்கை.\n[அஃதாவது, தனக்கு ஒரு பயன் நோக்கியாதல் ,செற்றம் பற்றியாதல். சோர்வானாதல் ஓர் உயிர்க்கு இன்னாதவற்றைச் செய்யாமை. இன்னா செய்தல் வெகுளி ஒழியவும் நிகழும் என்பது அறிவித்தற்கு , இது வெகுளாமையின்பின் வைக்கப்பட்டது.)\nசிறப்பு ஈனும் செல்வம் பெறினும் - யோகமாகிய சிறப்புத்தரும் அணிமா முதலிய செல்வங்களைப் பிறர்க்கு இன்னா செய்து பெறலாமாயினும்; பிறர்க்கு இன்னா செய்யாமை மாசு அற்றார் கோள் - அதனைச் செய்யாமை ஆகமங்கள் கூறிய ஆற்றான் மனந்தூயாராது துணிவு. (உம்மை பெறாமைமேற்று. சிறப்பு உடையதனைச் சிறப்பு என்றும், அதன் பயிற்சியான் வாயுவை வென்று எய்தப்படுதலின் எட்டுச் சித்திகளையும் சிறப்பு ஈனும் செல்வம் என்றும், காமம் வெகுளி மயக்கம் என்னும் குற்றங்கள் அற்றமையான் 'மாசு அற்றார்' என்றும் கூறினார். இதனான் தமக்கொரு பயன் நோக்கிச் செய்தல் விலக்கப்பட்டது.).\nமிகுதியைத் தருகின்ற செல்வத்தைப் பெறினும் பிறர்க்கு இன்னாதவற்றைச் செய்யாமை குற்றமற்றார் கோட்பாடு. இது பழ��� வாராத செல்வம் பெறினும் தவிரவேண்டுமென்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nபிறர்க்குத் துன்பம் செய்து தவமாகிய சிறப்புத் தரும் செல்வங்களைப் பெறலாம் என்றாலும், அதனைச் செய்யாதிருப்பதே மனம் மாசற்றவரது துணிவாகும்.\nகறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா\nசினங்கொண்டு சொல்லாலோ செயலாலோ ஒருவன் துன்பம் தரும்போது அந்தத் துன்பத்தை அவனுக்குத் திரும்பச் செய்யாமல் தாங்கிக் கொள்வதே சிறந்த மனிதரின் கொள்கையாகும்.\nஒருவன் கறுவுகொண்டு துன்பம் செய்த போதிலும் அவனுக்கு திரும்ப துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாகும்.\nநம்மீது கோபம் கொண்டு தீமை செய்தாலும், பதிலுக்குத் தீமை செய்யாதிருப்பது குற்றமற்றவரின் கொள்கை.\nகறுத்து இன்னா செய்த அக்கண்ணும் - தம்மேல் செற்றம் கொண்டு ஒருவன் இன்னாதவற்றைச் செய்த இடத்தும். மறுத்து இன்னா செய்யாமை மாசு அற்றார் கோள் - மீண்டுதாம் அவனுக்கு இன்னாதவற்றைச் செய்யாமையும் அவரது துணிவு. (இறந்தது தழீஇய எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. அவ் இன்னாதவற்றை உட்கொள்ளாது விடுதல் செயற்பாலது என்பதாம்.).\nதாஞ்செய்த குற்றத்தினாலே வெகுண்டு, இன்னாதவற்றைத் தமக்குச் செய்தவன்மாட்டும் தாம் அதற்கு மாறாகப் பின்பு இன்னாதவற்றைச் செய்யாமை குற்றமற்றார் கோட்பாடு.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nதம்மேல் கோபம் கொண்டு ஒருவன் துன்பம் தருபவற்றைச் செய்தான் என்றாலும் மீண்டும் தாம் அவனுக்குத் துன்பம் செய்யாமை மாசற்ற தவசிகளின் துணிவாகும்.\nசெய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்\nயாருக்கும் கேடு செய்யாமல் இருப்பவருக்குப் பகைவர் கேடு செய்துவிட்டால் அதற்குப் பதிலாக அவருக்கு வரும் கேடு மீளாத் துன்பம் தரக் கூடியதாகும்.\nதான் ஒன்றும் செய்யாதிருக்கத் தனக்குத் தீங்கு செய்தவர்க்கும் துன்பமானாவற்றைச் செய்தால் செய்தபிறகு தப்பமுடியாத துன்பத்தையே கொடுக்கும்.\nநாம் ஒரு தீமையும் செய்யாதிருக்க, கோபம் கொண்டு நமக்குத் தீமை செய்தவர்க்கு, நாம் தீமை செய்தால், தப்பிக்க முடியாத அளவு துன்பத்தை அது நமக்குத் தரும்.\nசெய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் - தான் முன்பு ஓர் இன்னாமை செய்யாதிருக்கத் தன்மேல் செற்றம் கொண்டவர்க்கும் இன்னாதவற்றைத் துறந்தவன் செய்யுமாயின்; உய்யா விழுமம் தரும் - அச��செயல் அவனுக்குக் கடக்க முடியாத இடும்பையைக் கொடுக்கும். (அவ்விடும்பையாவது தவம் இழந்து பழியும் பாவமும் எய்துதல்.).\nதானொரு குற்றஞ் செய்யாதிருக்கத் தனக்கு இன்னாத வற்றைச் செய்தவர்க்கும், இன்னாதவற்றைச் செய்யின் அஃது உய்வில்லாத நோயைத்தரும். இது காரணமின்றி இன்னாதன செய்தவர்க்கும் பொல்லாங்கு செய்தலைத் தவிரவேண்டுமென்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nதான் முன்பு ஒரு தீமையும் செய்யாதிருக்கத் தன்மேல் கோபம் கொண்டவர்க்குத் துன்பத்தினை முனிவன் செய்வானானால் அச்செயல் அவனுக்குக் கடக்க முடியாத துன்பத்தினைத் தரும்.\nஇன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண\nநமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிப்பதற்குச் சரியான வழி, அவர் வெட்கித் தலைகுனியும்படியாக அவருக்கு நன்மை செய்வதுதான்.\nஇன்னா செய்தவரைத் தண்டித்தல் அவரே நாணும் படியாக அவருக்கு நல்லுதவி செய்து அவருடைய தீமையையும் நன்மையையும் மறந்து விடுதலாகும்.\nநமக்குத் தீமை செய்தவரைத் தண்டிக்கும் வழி, அவர் வெட்கப்படும்படி அவருக்கு நன்மையைச் செய்து அவர் செய்த தீமையையும், நாம் செய்த நன்மையையும் மறந்துவிடுவதே.\nஇன்னா செய்தாரை ஒறுத்தல் - தமக்கு இன்னாதவற்றைச் செய்தாரைத் துறந்தார் ஒறுத்தலாவது: அவர் நாண நல் நயம் செய்துவிடல் - அவர் தாமே நாணுமாறு அவர்க்கு இனிய உவகைகளைச் செய்து அவ்விரண்டனையும் மறத்தல். (மறவாவழிப் பின்னும் வந்து கிளைக்கும் ஆகலின் , மறக்கற்பால ஆயின. அவரை வெல்லும் உபாயம் கூறியவாறு . இவை மூன்று பாட்டானும் செற்றம் பற்றிச் செய்தல் விலக்கப்பட்டது.).\nஇன்னாதன செய்தாரை ஒறுக்குமாறு என்னையெனின், அவர் நாணும்படியாக நல்ல நயமுடையவற்றைச் செய்துவிடுக. இஃது ஒறுக்கும் நெறி கூறியது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nதமக்குத் துன்பம் செய்தவர்களைத் துறந்தவர்கள் தண்டித்தல் என்பதானது, அத்துன்பம் செய்தவர்கள் தாமே நாணம் அடையும்படி அவர்கட்கு இனிமையானவற்றைச் செய்து அவ்விரண்டினையும் மறந்து விடுதலாகும்.\nஅறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்\nபிற உயிர்களுக்கு வரும் துன்பத்தைத் தம் துன்பம் போலக் கருதிக் காப்பாற்ற முனையாதவர்களுக்கு அறிவு இருந்தும் அதனால் எந்தப் பயனுமில்லை.\nமற்ற உயிரின் துன்பத்தை தன் துன்பம் போல் கருதிக் காப்பாற்றா விட்டால் பெற்றுள்ள அறிவினால் ஆகும�� பயன் உண்டோ.\nஅடுத்த உயிர்க்கு வரும் துன்பத்தைத் தமக்கு வந்ததாக எண்ணாவிட்டால், அறிவைப் பெற்றதால் ஆகும் பயன்தான் என்ன\nஅறிவினான் ஆகுவது உண்டோ - துறந்தார்க்கு உயிர் முதலியவற்றை உள்ளவாறறிந்த அறிவினான் ஆவதொரு பயன் உண்டோ, பிறிதின் நோய் தம் நோய்போல் போற்றாக்கடை - பிறிதோர் உயிர்க்கு வரும் இன்னாதவற்றைத் தம் உயிர்க்கு வந்தனபோலக் குறிக்கொண்டு காவா இடத்து (குறிக்கொண்டு காத்தலாவது: நடத்தல், இருத்தல், நிற்றல், உண்டல் முதலிய தம் தொழில்களானும், பிறவாற்றானும் உயிர்கள் உறுவனவற்றை முன்னே அறிந்து உறாமல் காத்தல். இது பெரும்பான்மையும் அஃறிணைக்கண் நுண்ணிய உடம்பு உடையவற்றைப் பற்றி வருதலின் பொதுப்படப் 'பிறிதின் நோய்' என்றும், 'மறப்பான் அது துன்புறினும் நமக்கு இன்னா செய்தலாம்' என்று அறிந்து காத்தல் வேண்டும் ஆகலின், அது 'செய்யாவழி அறிவினான் ஆகுவது உண்டோ' என்றும் கூறினார். இதனால் சோர்வால்செய்தல்விலக்கப்பட்டது.).\nபிறிதோருயிர்க்குஉறும் நோயைத் தனக்கு உறும் நோய்போலக் காவாதவிடத்து, அறிவுடையனாகிய வதனால் ஆகுவதொரு பயன் உண்டாகாது. இஃது அறிவுடையார் செய்யார் என்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nமற்ற உயிர்க்கு வரும் துன்பத்தினைத் தனக்கு வந்ததுபோல நினைத்துக் காப்பாற்றாவிடில் உயிர் முதலானவற்றை உள்ளவாறு அறிந்த துறவிகளுக்கு, அறிவினால் ஆவதொரு பயனுண்டோ\nஇன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை\nஒருவன் தன்னுடைய வாழ்க்கையில் துன்பமானவை என்று அனுபவித்து அறிந்தவற்றை, மற்றவர்க்குச் செய்யாமலிருக்க வேண்டும்.\nஒருவன் துன்பமானவை என்று தன் வாழ்க்கையில் கண்டு உணர்ந்தவைகளை மற்றவனிடத்தில் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.\nதீமை எனத் தான் அறிந்தவற்றை அடுத்தவர்க்குச் செய்யாது இருக்க வேண்டும்.\nஇன்னா எனத் தான் உணர்ந்தவை - இவை மக்கட்கு இன்னாதன என அனுமானத்தால் தான் அறிந்தவற்றை, பிறன்கண் செயல் துன்னாமை வேண்டும் - பிறன் மாட்டுச் செய்தலை மேவாமை துறந்தவனுக்கு வேண்டும். (இன்பதுன்பங்கள் உயிர்க்குணம் ஆகலின், அவை காட்சி அளவையான் அறியப்படாமை அறிக. அறமும் பாவமும் உளவாவது மனம் உளனாயவழி ஆகலான், 'உணர்ந்தவை' என்றார்.).\nதான் இன்னாதன இவையென்று அறிந்தவற்றைப் பிறற்குச் செய்தலை மேவாமை வேண்டும். இஃது இன்னா செய்யாமை வேண்டு மென்றது.\nதிருக்குற��ார் வீ. முனிசாமி உரை:\n\"இவை மக்களுக்குத் துன்பம் தருபவை\" என் அறிந்தவற்றைத் துறவியானவன் பிறரிடத்தில் செய்வதைக் கருத்தில் கொள்ளாதிருத்தல் வேண்டும்.\nஎனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்\nஎவ்வளவிலும், எப்பொழுதும், எவரையும் இழிவுபடுத்தும் செயலை மனத்தால் கூட நினைக்காமல் இருப்பதே முதன்மையான சிறப்பாகும்.\nஎவ்வளவு சிறியதாயினும் எக்காலத்திலும் எவரிடத்திலும் மனதால் எண்ணி உண்டாகின்ற துன்பச்செயலைச் செய்யாதிருத்தலே நல்லது.\nஎவ்வளவு சிறிதாயினும், எவருக்கு என்றாலும், எப்பொழுது ஆனாலும் சரி, மனத்தால் கூடத் தீமையைச் செய்யா திருப்பதே உயர்ந்தது.\nமனத்தான் ஆம் மாணா - மனத்தோடு உளவாகினற் இன்னாத செயல்களை; எஞ்ஞான்றும் யார்க்கும் எனைத்தானும் செய்யாமை தலை - எக்காலத்தும் யாவர்க்கும் சிறிதாயினும் செய்யாமை தலையாய அறம். (ஈண்டு மனத்தான் ஆகாத வழிப் பாவம் இல்லை என்பது பெற்றாம். ஆற்றலுண்டாய காலத்தும் ஆகாமையின். 'எஞ்ஞான்றும்' என்றும் எளியார்க்கும் ஆகாமையின் , 'யார்க்கும்' என்றும், செயல் சிறிதாயினும் பாவம் பெரிதாகலின், 'எனைத்தானும்' என்றும் கூறினார்.).\nயாதொன்றாயினும், எல்லா நாளும் யாவர்மாட்டும் இன்னாதவற்றை மனத்தினாலும் செய்யாமை நன்று.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nமனத்தோடு பொருந்திய துன்பம் தரும் செயல்களை எக்காலத்திலும், யார்க்கும் சிறிதேயாயினும் செய்யாதிருத்தல் தலையான அறமாகும்.\nதன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோ\nபிறர் தரும் துன்பத்தால் தனக்கேற்படும் துன்பத்தை உணர்ந்தவன் அந்தத் துன்பத்தைப் பிற உயிர்களுக்குத் தரவும் கூடாதல்லவா\nதன் உயிருக்குத் துன்பமானவை இவை என்று உணர்ந்தவன், அத் துன்பத்தை மற்ற உயிருக்குச் செய்தல் என்ன காரணத்தாலோ.\nஅடுத்தவர் செய்த தீமை தனக்குத் துன்பமானதை அனுபவித்து அறிந்தவன், அடுத்த உயிர்களுக்குத் தீமை செய்ய எண்ணுவது என்ன காரணத்தால்\nதன் உயிர்க்கு இன்னாமை தான் அறிவான் - பிறர் செய்யும் இன்னாதன தன்னுயிர்க்கு இன்னாவாம் தன்மையை அனுபவித்து அறிகின்றவன்: மன் உயிர்க்கு இன்னா செயல்என் கொல் - நிலைபேறுடைய பிற உயிர்கட்குத் தான் அவற்றைச் செய்தல் என்ன காரணத்தான் (இவ்வாறே இவை பிற உயிர்க்கும் இன்னா என்பது அனுமானத்தான் அறிந்து வைத்துச் செய்கின்ற இப்பாவம் கழுவப்படாமையின்,'இன்னாதான் யான் வருந்தப் பின்னே வந்து வருத்தும்' என்பது ஆகமத்தானும் அறிந்து ஒழியற்பாலன என்பது தோன்றத் 'தான்' என்றும் அத்தன்மையான் ஒழியாமைக்குக் காரணம் மயக்கம் என்பது தோன்ற 'என்கொலோ' என்றும் கூறினார். இவை மூன்று பாட்டானும் பொதுவகையான் விலக்கப்பட்டது.).\nதன்னுயிர்க்கு உற்ற இன்னாமையை உயிரில்லாப் பொருள்கள் போல அறியாது கிடத்தலன்றித் தான் அறியுமவன், பின்னைப் பிறவுயிர்க்கு இன்னாதவற்றைச் செய்கின்றது யாதினைக் கருதியோ\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nபிறர் செய்யும் துன்பம் தன உயிர்க்குத் துன்பம் தருவதை அனுபவித்து அறிந்தவன், நிலைபேறுடைய பிற உயிர்க்குத் துன்பம் செய்வது என்ன காரணத்தால்\nபிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா\nபிறருக்குத் தீங்கு விளைவித்துவிட்டோம் என்று ஒருவர் மகிழ்ந்து கொண்டிருக்கும்போதே, அதேபோன்ற தீங்கு அவரையே தாக்கும்.\nமுற்பகலில் மற்றவருக்கு துன்பமானவற்றைச் செய்தால் அவ்வாறு செய்தவர்க்கே பிற்பகலில் துன்பங்கள் தாமாக வந்து சேரும்.\nஅடுத்தவர்க்குத் தீமையைக் காலையில் செய்தால், நமக்குத் தீமை நம்மைத் தேடி மாலையில் தானாக வரும்.\nஅடுத்தவர் செய்த தீமை தனக்குத் துன்பமானதை அனுபவித்து அறிந்தவன், அடுத்த உயிர்களுக்குத் தீமை செய்ய எண்ணுவது என்ன காரணத்தால்\nபிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் - துறந்தவர் பிறர்க்கு இன்னாதனவற்றை ஒரு பகலது முற்கூற்றின்கண் செய்வராயின், தமக்கு இன்னா பிற்பகல் தாமே வரும் - தமக்கு இன்னாதன அதன் பிற்கூற்றின்கண் அவர் செய்யாமல் தாமே வரும். ('முற்பகல்', 'பிற்பகல்' என்பன பின் முன்னாகத் தொக்க ஆறாம் வேற்றுமைத் தொகை. தவம் அழிதலின், அங்ஙனம் கடிதினும் எளிதினும் வரும். அதனால், அவை செய்யற்க என்பதாம். இனி 'தானே வரும்' என்பது பாடமாயின் அச்செயல் தானே தமக்கு இன்னாதனவாய் வரும் என உபசார வழக்காக்கி, ஆக்கம் வருவித்து உரைக்க.).\nபிறர்க்கு இன்னாதவற்றை முற்பொழுது செய்யின், தாமே பிற்பொழுது தமக்கு இன்னாதனவாய் வரும்: மற்றொருவன் செய்யாமல். இன்னாதன செய்ததனால் வருங் குற்றமென்னை யென்றார்க்கு இது கூறப்பட்டது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nபிறர்க்குத் துன்பத்தினை முற்பகல் செய்வானேயானால், தமக்குத் துன்பங்கள் பிற்பகலில் அவர் செய்யாமல் தாமே வரும்.\nநோயெல்லாம் நோய��செய்தார் மேலவாம் நோய்செய்யார்\nதீங்கு செய்தவருக்கே தீங்குகள் வந்து சேரும்; எனவே தீங்கற்ற வாழ்வை விரும்புகிறவர்கள், பிறருக்குத் தீங்கிழைத்தல் கூடாது.\nதுன்பம் எல்லாம் துன்பம் செய்தவரையேச் சார்வன, ஆகையால் துன்பம் இல்லாமல் வாழ்தலை விரும்புகின்றவர் பிறர்க்கு துன்பம் செய்யார்.\nசெய்யும் தீமை எல்லாம் செய்தவர்க்கே, அதனால் நமக்குத் தீமை வேண்டா என்பவர், அடுத்தவர்க்குத் தீமை செய்யமாட்டார்.\nஅடுத்தவர் செய்த தீமை தனக்குத் துன்பமானதை அனுபவித்து அறிந்தவன், அடுத்த உயிர்களுக்குத் தீமை செய்ய எண்ணுவது என்ன காரணத்தால்\nநோய் எல்லாம் நோய் செய்தார் மேலவாம் - இன்னாதன எல்லாம் பிறிதோர் உயிர்க்கு இன்னாதன செய்தார் மேல் ஆம், நோய் இன்மை வேண்டுபவர் நோய் செய்யார் - அதனால் தம் உயிர்க்கு இன்னாதன வேண்டாதார், பிறிதோர் உயிர்க்கு இன்னாதன செய்யார். ('உயிர்நிலத்து வினைவித்து இட்டார்க்கு விளைவும் 'அதுவே', (சீவக. முத்தி 164) ஆகலின், நோய் எல்லாம் நோய் செய்தார் மேலவாம்' என்றார். இது சொற்பொருள் பின்வருநிலை. இவை இரண்டு பாட்டானும் அது செய்தார்க்கு வரும் தீங்கு கூறப்பட்டது.).\nஇக்காலத்து நுகர்கின்ற துன்பமெல்லாம் முற்காலத்துப் பிறர்க்குத் துன்பம் செய்தார் மாட்டே யுளவாம்: ஆதலால் இக்காலத்துப் பிறர்க்கு துன்பத்தைச் செய்யார் வருங்காலத்துத் தமக்குத் துன்பம் வாராமையை வேண்டுபவர்.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nதுன்பமெல்லாம், பிறிதோர் உயிர்க்குத் துன்பம் செய்தவர் மேலதேயாகும். ஆதலால், தம் உயிர்க்குத் துன்பம் வேண்டாதவர்கள் பிறிதோர் உயிர்க்குத் துன்பம் செய்ய மாட்டார்கள்.\nதுன்பம் எனக்கு அல்லது பிறருக்கு என்று யாருக்கு வந்தாலும் துன்பமே ....\nஅதிகம் பேர் படித்த அதிகாரங்கள்\nதிருக்குறள் - ஒரு அறிமுகம்\nசிறுகதைகள் என்ற (http://www.sirukathaigal.com/) இணையதளம் தமிழ் சிறுகதைகளை உங்களுக்கு வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளதாகும். பிரபல சிறுகதைகள் மட்டுமன்றி புதிய எழுத்தாளர்களின் 8800க்கும் மேற்பட்ட சிறுகதைகளை இத்தளத்தின் வாயிலாக படித்து மகிழ இருக்கிறிர்கள்.\nஇது உங்களுக்கான தளம். உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://templesinindiainfo.com/kannimalai-ponnu-malai-punyamalai-manikandan-vazhum-malai/", "date_download": "2019-04-20T02:43:47Z", "digest": "sha1:LTVGBZTXWZD2ZC27FNVXVIAEBD5OCHB3", "length": 7977, "nlines": 159, "source_domain": "templesinindiainfo.com", "title": "Kannimalai Ponnu Malai punyamalai Manikandan vazhum malai – Temples In India Information", "raw_content": "\nAyyappan Song: கன்னிமலை பொன்மலை புண்யமலை Lyrics in Tamil:\nஐயனே…. ஐ…. சரணம் ஐயப்பா\nஐயனே…. ஐ…. சரணம் ஐயப்பா\nமாலையும் மார்பிலிட்டு நோன்புகள் நோற்று நாங்கள்\nமாமலைகள் ண்டிவருவோம் ஐயனைக் காண்போம்\nகன்னிமலை பொன்மலை புண்யமலை சபரிமலை\nகன்னிமலை பொன்மலை புண்யமலை சபரிமலை\nமணிகண்டன் வாழும் மலை – பக்தர்\nபல நாடு விட்டிங்கே பல கோடியாய் சேர்ந்து\nசரணம் முழங்கும் மலை – சுவாமி சரணம் முழங்கும்மலை\nஎன் ஐயா பொன் ஐயா என் ஐயா ஐயப்பனே\nசரணம் சரணம் சரணம் சாமியே (கன்னி)\nபம்பா நதிக்கரையில் பிறந்தானே ஐயன் ஐயன்\nவேட்டையாடும் மன்னனவன் காட்டினிலே சென்ற நேரம்\nஎன் ஐயா பொன்ஐயா என் ஐயா ஐயப்பனே\nசரணம் சரணம் சரணம் சாமியே (கன்னி)\nஏழுமலை தாண்டி ஐயன் சபரிமலை மேலமர்ந்தான்\nநாம் அவனை போற்றி நலம் பெறுவோம்\nஎன் ஐயா பொன்ஐயா என் ஐயா ஐயப்பனே\nசரணம் சரணம் சரணம் சாமியே (கன்னிமலை)\nகரிமலை நீலிமலை கடந்து வருபவர்\nபதினெட்டாம் படி ஏறி வருபவர்\nசரணம் முழங்கி ஆடிப்பாடி வருபவர்\nமோட்சம் பெற முக்தி பெற பாட்டுப்பாடி\nதுள்ளி ஆடும் சாமி பக்தருக்குள் புரிவான்\nஎன்ஐயா பொன்ஐயா என்ஐயா ஐயப்பனே\nசரணம் சரணம் சரணம் சாமியே (கன்னிமலை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://www.wysluxury.com/newyork/private-jet-charter-albany/?lang=ta", "date_download": "2019-04-20T03:19:10Z", "digest": "sha1:33VAWNUUVAKHTQTPSHOS3VZNX5SAV53U", "length": 31048, "nlines": 67, "source_domain": "www.wysluxury.com", "title": "Private Jet Charter Flight Albany, என்னைப் அருகாமை நியூயார்க் பிளேன் வாடகை நிறுவனத்தின்", "raw_content": "நிறைவேற்று வணிக அல்லது எனக்கு அருகில் தனிப்பட்ட காலியாக லெக் விமானம் விமான போக்குவரத்து சான்று\nவெற்று கால் ஜெட் சாசனம்\nஜெட் நிறுவனத்தின் எங்களை சேர\nPrivate Jet Charter Flight Albany, என்னைப் அருகாமை நியூயார்க் பிளேன் வாடகை நிறுவனத்தின்\nWysLuxury தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான சேவை அருகாமை என்னை\nPrivate Jet Charter Flight Albany, என்னைப் அருகாமை நியூயார்க் பிளேன் வாடகை நிறுவனத்தின்\nசேவை நாம் ஆஃபர் பட்டியல்\nநிறைவேற்று தனியார் ஜெட் சாசனம்\nமத்திய அளவு தனியார் ஜெட் சாசனம்\nஹெவி தனியார் ஜெட் தனி விமானம்\nடர்போப்ராப் தனியார் ஜெட் சாசனம்\nவெற்று கால் தனியார் ஜெட் சாசனம்\nதனியார் ஜெட் சாசனம் செலவு\nதனியார் ஜெட் சாசனம் விமான எதிராக. முதல் வக���ப்பு கம்மேர்சியல்\nஒரு தனியார் சாசனம் ஜெட் பதிவு\nதனியார் ஜெட் சாசனம் செலவு\nலியர் 55 விற்பனை பிரிவு தனியார் ஜெட்\nWysLuxury தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான சேவை அருகாமை என்னை\nCardone தனியார் ஜெட் சாசனம் விமான வி வாங்க விமான பிளேன் ஏவியேஷன் கிராண்ட்\nபோயிங் 737 தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் சேவை\nஎவ்வளவு தனியார் ஜெட் சாசனம் செலவாகும்\nஅனுப்புநர் அல்லது ஒமாஹாவிற்கு தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான, லிங்கன், கிராண்ட் தீவு, வடகிழக்கு\nபோம்பார்டியர் குளோபல் 6000 உள்துறை தனியார் ஜெட் சாசனம் விமான\nதனியார் ஜெட் சாசனம் விமான சேவை அருகாமை என்னை | காலியாக லெக் பிளேன் வாடகை நிறுவனத்தின்\n747 800 தனியார் ஜெட் சாசனம்\nஆர்கன்சாஸ் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண பாம்பெர்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் XRS சொகுசு பட்டய விமானத்தில் பாம்பெர்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் XRS சிறப்பு விமானம் வாடகை சேவை சாசனம் ஒரு தனியார் ஜெட் டஸ்கன் சாசனம் ஒரு தனியார் ஜெட் விஸ்கொன்சின் வரைவு தொடர்ச்சியான தனியார் ஜெட் வயோமிங் சாசனம் தனியார் ஜெட் விஸ்கொன்சின் பெருநிறுவன ஜெட் மெம்பிஸ் சாசனத்தின் நாய் மட்டுமே விமான கோட்டை மையர்ஸ் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண வளைகுடா நீரோடை 5 விமானம் பட்டய வளைகுடா நீரோடை 5 தனியார் விமானம் சாசனத்தின் வளைகுடா நீரோடை 5 தனியார் விமானம் பட்டய வளைகுடா நீரோடை 5 தனியார் விமானத்தில் பட்டய கல்ப்ஸ்ட்றீம் G550 கல்ப்ஸ்ட்றீம் G550 உள்துறை கல்ப்ஸ்ட்றீம் வி காலியாக கால்கள் ஜெட் பட்டய தனிப்பட்ட ஜெட் பட்டய டஸ்கன் செல்ல ஜெட் விமானங்கள் கட்டண தனியார் ஜெட் விமானங்கள் மீது செல்லப்பிராணிகளை தனியார் விமானம் மெம்பிஸ் சாசனத்தின் தனியார் விமானம் பட்டய டஸ்கன் தனியார் விமானம் வாடகை மெம்பிஸ் தனியார் விமானம் வாடகை டஸ்கன் தனியார் ஜெட் பட்டய ஆர்கன்சாஸ் தனியார் ஜெட் பட்டய நிறுவனம் டெலாவேர் தனியார் ஜெட் பட்டய ஸ்தாபனம் சன் டியாகோ தனியார் ஜெட் பட்டய நிறுவனம் வயோமிங் தனியார் ஜெட் பட்டய விமான டெலாவேர் தனியார் ஜெட் பட்டய விமான சான் டியாகோ தனியார் ஜெட் பட்டய கோட்டை மையர்ஸ் தனியார் ஜெட் பட்டய செல்ல நட்பு தனியார் ஜெட் பட்டய டெலாவேர் விலை தனியார் ஜெட் பட்டய புளோரிடா விலை தனியார் ஜெட் பட்டய விலை சான் டியாகோ தனியார் ஜெட் பட்டய டென்னிசி விலை தனியார் ஜெட் பட்டய விகிதங்கள் புளோரிடா தனியார் ஜெட் பட்டய விகிதங்கள் டென்னிசி தனியார் ஜெட் பட்டய சேவை டெலாவேர் தனியார் ஜெட் பட்டய சேவை சான் டியாகோ வாடகைக்கு வயோமிங் தனியார் ஜெட் விமானங்கள் தனியார் விமானம் பட்டய விஸ்கொன்சின் வாடகைக்கு மெம்பிஸ் தனியார் விமானம் ஒரு தனியார் ஜெட் வயோமிங் வாடகைக்கு விஸ்கொன்சின் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண\nபதிப்புரிமை © 2018 அது https://www.wysluxury.com- இந்த வலைத்தளத்தில் தகவல் பொது தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே உள்ளது. அனைத்து இடங்களில் தனித்தனியாக சொந்தமான மற்றும் இயக்கப்படும். - பொது இழப்பீடு மற்றும் தொழிலாளர் இழப்பீடு. உங்கள் பகுதியில் உங்கள் உள்ளூர் தொழில்சார் பிரதிநிதித்துவம் சேவை தொடர்பு கொள்ள ****WysLuxury.com ஒரு நேரடி அல்லது மறைமுக ஆகிறது \"விமான தாங்கி\" சொந்தமாக அல்லது எந்த விமானங்களை இயக்குவதற்கு.\nவிற்பனை பிரிவு தனியார் ஜெட்\nஒரு நண்பர் இந்த அனுப்பவும்\nஉங்கள் மின்னஞ்சல் பெறுநர் மின்னஞ்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://old.karaitivu.org/new/ilankaivankiyinlicinatippataiyilanamuccakkaravantivalankumvaipavam", "date_download": "2019-04-20T02:53:19Z", "digest": "sha1:SBVGIMEVUKUUT77GPQJBBIP2U5USBSA7", "length": 2903, "nlines": 31, "source_domain": "old.karaitivu.org", "title": "இலங்கை வங்கியின் லீசிங் அடிப்படையிலான முச்சக்கரவண்டி வழங்கும் வைபவம் - karaitivu.org", "raw_content": "\nஇலங்கை வங்கியின் லீசிங் அடிப்படையிலான முச்சக்கரவண்டி வழங்கும் வைபவம்\nஇலங்கை வங்கியின் லீசிங் அடிப்படையிலான வாகனக்கொள்வனவுத்திட்டத்தின் கீழ் காரைதீவு இலங்கை வங்கி வாடிக்கையாளர் நால்வருக்கு முச்சக்கரவண்டி வழங்கும் வைபவம் புதுவருடதினத்தன்னு நடைபெற்றது. இவ்வைபவத்தில் இலங்கை வங்கி அம்பாரை பிராந்திய முகாமையாளர் ஜனாப். எஸ்.எம்.அப்துல்லா நான்குபயனாளிகளுக்கு சம்பிரதாயபூர்வமாக சாவிகளை வழங்கி வைப்பதனையும், நிந்தவூர் இலங்கை வங்கி கிளை முகாமையாளர் ஜனாப். எம்.ஏ.எம். அப்துல் நசீர் , காரைதீவு இலங்கை வங்கி முகாமையாளர் திருமதி. பா. விவேகானந்தராஜா, நிந்தவூர் இலங்கை வங்கி கிளை உதவி முகாமையாளர் ஜனாப். எம்.எல்.எம். பாறூக் மற்றும் உத்தியோகத்தர்களையும் படத்தில் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acmc.lk/%E0%AE%85%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-04-20T02:49:11Z", "digest": "sha1:L3YHUQ3FKINMZYBOXL2J2LXND2CKEDUO", "length": 6449, "nlines": 64, "source_domain": "www.acmc.lk", "title": "அஷ்ஷேக் யாகூப் அவர்களின் மறைவுக்கு அமைச்சர் றிஷாட் பதியுதீன் அனுதாபம்!!! - All Ceylon Makkal Congress- ACMC", "raw_content": "\nNewsதுறை முகங்களை அபிவிருத்தி செய்வதன் ஊடாக நாட்டின் அந்நியச் செலவாணியை அதிகரிக்கலாம்\nACMC Newsநல்லாட்சி அரசாங்கத்தை தனி ஒரு மனிதனாக நின்று பாதுகாத்த பெருமை ரிசாத் பதியுதீனையே சாரும் -பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்-\nNewsஅப்துல்லாஹ் மஹ்ரூபின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் 200 மில்லியன் ரூபா செலவில் பல்வேறு திட்டங்கள்\nNewsபாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மானின் நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்பு செய்யப்பட்ட வீதி மக்களிடம் கையளிப்பு..\nACMC Newsவிளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவி; அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்களுக்கு நன்றி கூறுகிறார் தவிசாளர் தாஹிர்.\nNewsமுன்னாள் கோறளைப் பற்று மேற்கு பிரதேசபை உறுப்பினர் பாயிஷா நவ்பலின் முன்னுதாரணமிக்க அரசியல் பயணம்\nNewsமேலதிக அரசாங்க அதிபர் லத்தீப் அவர்களுக்கு நிந்தவூர் மக்கள் சார்பாக தவிசாளர் தாஹிர் பாராட்டு.\nNewsஅமைதியான ஆளுமை எப்.எம். பைரூஸின் மறைவால் ஆறாத்துயரில் ஆழ்ந்துள்ளேன்\nNewsசித்திரை புத்தாண்டை கொண்டாடவிருக்கும் வறிய மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு\nNewsபுதிய கொள்கைகள் ஊடாக அபிவிருத்திகள் துரிதமாக்கப்படும் பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்\nஅஷ்ஷேக் யாகூப் அவர்களின் மறைவுக்கு அமைச்சர் றிஷாட் பதியுதீன் அனுதாபம்\nபுத்தளம் கல்விமான் அஷ்ஷேக் யாகூப் அவர்களின் மறைவு தனக்கு ஆழ்ந்த கவலை தருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்..\nபன்முக ஆளுமைகொண்ட அவரின் மனிதநேய செயற்பாடுகளை நான் பல சந்தர்ப்பங்களில் அறிந்திருக்கின்றேன்.கற்றோருக்குரித்தான எளிமையும் சிறந்த பண்பும் கொண்ட அன்னார் வடபுல அகதி மக்களின் விடிவுக்காக உழைத்தவர். 1990ம் ஆண்டு புத்தளத்தில் தஞ்சம் அடைந்த வடபுல அகதிகளின் நலன்களுக்காக களத்தில் நின்று உதவிஇருக்கின்றார். பல்லாயிரக்கணக்கன மக்கள் ஒரே இரவில் புத்தளத்தில் அடைக்களம் தேடியபோது அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பதற்கும் உணவு, குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகளை எற்படுத்தி கொடுப்பதற்கும் சமூக ஆர்வளர்களுடன் இணைந்து அவர் பணியாற்றியவர்.\nபுத்தளத்தின் கல்வியலாளர்கள் வரிசையில் முன்னிலை வகித்த அன்னார் புத்தளத்தின் கல்வி வளர்ச்சிக்காக மேற்கொண்ட பணிகள் காலத்தால் அழிக்க முடியாதவை.அன்னாரின் இழப்பில் துயர்வுரும் குடும்பத்தரிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/03/blog-post_459.html", "date_download": "2019-04-20T02:22:13Z", "digest": "sha1:3HEP527GP2BMUB64XDYMBZ3EGODZYS25", "length": 6389, "nlines": 62, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ரணில் - கரு - சஜித் ; ஐக்கிய தேசிய கட்சிக்குள் மும்முனை போட்டி ஆரம்பம்.. - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nரணில் - கரு - சஜித் ; ஐக்கிய தேசிய கட்சிக்குள் மும்முனை போட்டி ஆரம்பம்..\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக யார் நியமிக்கப்படுவது என்ற விவகாரத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் மும்முனைப் போட்டியொன்று ஆரம்பமாகியுள்ளதாக அக்கட்சி தகவல்கள் தெரிவுக்கின்றன.\nஜனாதிபதி வேட்பாளராக அடுத்த தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ள பிரதமர் ரணில் அதற்கான பிரசாரச் செயற்பாடுகளை கடந்த வாரம் முதல் ஆரம்பித்துள்ள நிலையில் அவரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவதில் கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசம், மலிக் சமரவிக்ரம,சாகல ரத்நாயக்க,சரத் பொன்சேகா ஆகியோர் செயற்பட்டு வருகின்றனர்.\nஅதேசமயம் சபாநாயகர் கரு ஜயசூரியவை ஜனாதிபதி வேட்பாளராக கொண்டுவருவதில் நவீன் திசாநாயக்க,சம்பிக்க ரணவக்க உட்பட்ட பலர் நகர்வுகளை கொண்டு வருகின்றனர்.\nஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய முகம் ஒன்றை இறக்கினால் வெற்றி பெற முடியும் என்பது இவர்களின் கருத்தாக இருக்கிறது.அதேசமயம் கடந்த கால அரசியல் நெருக்கடியில் மிகவும் பொறுமையாக – சாதுர்யமாக செயற்பட்டதால் உலக நாடுகளின் குறிப்பாக இந்தியாவின் ஆதரவு கருவுக்கு இருப்பதாக கருதப்படுவதால் அதனை வைத்து கருவை எழுச்சி பெறச் செய்யலாமென்பது இவர்களின் கருத்தாக இருக்கிறது.\nஅதே நேரம் சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு குழு தீவிர முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஜெருஸலேம் அல் அக்ஸா பள்ளிவாசலில் தீ\nஜெருஸலேம் நகரிலுள்ள வரலாற்று முக்கியத்த��ம் வாய்ந்த அல் அக்ஸா பள்ளிவாசலில் நேற்று தீ பரவியது. இஸ்லாமியர்களின் புனிதத் தலங்களில் ஒன்றாக...\nவில்பத்துவை வைத்து சிங்களவர்கள் இனவாதம் செய்யாதீர்கள் - வடக்கு தேரர்கள்\nவில்பத்து வனப்பாதுகாப்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் அரச அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் தெற்கில் சில தரப்பினரால் முன்னெடுக்கப்படும...\nநண்பர்களுக்கிடையில் எமனாக வந்த காதல் - தோற்றுப்போன மனிதாபிமானம்\nஒரு பெண்ணை நண்பர்கள் இருவர் காதலித்ததன் விளைவாக ஒரு இளைஞன் மற்றுமொறு இளைஞனின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். திருகோணமலை நீதிமன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/news/jarugandi-press-release/", "date_download": "2019-04-20T02:23:29Z", "digest": "sha1:M4ZXDR7UXUM3IXSGLDOFI3F6EZPXNOBX", "length": 14420, "nlines": 133, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "Jarugandi Press Release - Kollywood Today", "raw_content": "\nகதையுள்ள படங்களின் வரிசையில் ஜருகண்டி நிச்சயம் சேரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” – நிதின் சத்யா\nவணிகத்தில் ‘சரியான இடத்தில், சரியான நேரத்தில், சரியான விஷயம்’ என்ற வழக்கமான, பொதுவான ஒரு கோட்பாடு உண்டு. இது திரைப்படத்துறைக்கும் பொருந்தும் என்ற ஒரு மாயை உண்டு. ஆனால், இந்த கட்டுக்கதை, பலமான கதையை கொண்ட திரைப்படங்களால் உடைத்தெறியப்பட்டதை பார்த்திருக்கிறோம். உண்மையில் சமீபத்தில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற திரைப்படங்கள் போலவே அக்டோபர் 25ஆம் தேதி வெளியாகும் தனது ஜருகண்டி படமும் வரவேற்பை பெறும் என நம்புகிறார் தயாரிப்பாளர் நிதின் சத்யா.\nஇது குறித்து அவர் கூறும்போது, “இது ஒரு தயாரிப்பாளரின் தன்னம்பிக்கை சார்ந்த விஷயம் என்பதை தாண்டி, சமீப காலங்களில் ரசிகர்கள் கொண்டாடும் நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் லிஸ்டில் ஜருகண்டியும் நிச்சயம் இணையும். முதலில், சமீபமாக நல்ல படங்களாக ரிலீஸ் ஆகி, ரசிகர்களை திரையரங்குகளுக்கு அழைத்து வருவதை பார்க்கையில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. தனித்துவமான கதைகளை ரசிகர்கள் கொண்டாடும் விதம் எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையை தருவதோடு, ஜருகண்டி இந்த சீசனில் ரிலீஸ் ஆவதற்கு மிகப்பொருத்தமான படம் என உறுதியாக நம்ப வைக்கிறது” என்கிறார் தயாரிப்பாளர் நிதின் சத்யா.\nஅவரது மிக நெருங்கிய நண்பரும், நாயகனுமான நடிகர் ஜெய் பற்றி நிதின் சத்யா கூறும்போது, “இந்த படத்தி���் மூலம் ஜெய் நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நாங்கள் நெருங்கிய நண்பர்களாக இருப்பது இந்த படத்துக்கு எந்த வகையிலும் தடையாக இல்லை. உண்மையில், அவர் முன்பு இருந்ததைவிட அதிக பொறுப்புடனும், கவனத்துடனும் செயல்பட்டார். படப்பிடிப்பு முழுவதும் நல்ல முறையில் நடக்க முழு ஒத்துழைப்பை கொடுத்தார். அவர் தன்னை ஒரு சிறந்த நடிகனாக மேம்படுத்த மிகவும் முயற்சிகள் எடுத்து நடித்திருக்கிறார்.\nமற்ற நடிகர்கள் பற்றி நிதின் சத்யா கூறும்போது, “படத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்களை முழுக்க முழுக்க ரசிக்க வைக்கும். ரெபா மோனிகா ஜான் பக்கத்து வீட்டு பெண் போன்ற ஒரு கதாபாத்திரத்தில் மிகவும் ட்ரெண்டியாக நடித்திருக்கிறார், இது உடனடியாக பார்வையாளர்களை ஈர்க்கும். டேனியல் ஆன்னி போப், ரோபோ ஷங்கர், இளவரசு, போஸ் வெங்கட், ஜி.எம்.குமார் என எல்லோரும் அவர்களின் தனித்துவமான பாணியில் நடித்து நிரூபித்துள்ளனர். போபோ சசி இசையில் பாடல்கள் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது, அவரது பின்னணி இசையும் படத்தின் முக்கிய அம்சமாக இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்” என்றார்.\nபத்ரி கஸ்தூரி உடன் இணைந்து, தனது சொந்த நிறுவனமான ஸ்வேத் குரூப் சார்பில் ஜருகண்டி படத்தை தயாரிக்கிறார் நிதின் சத்யா.\nநாளைய தலைமுறை வாழ நாம தான் முயற்சி எடுக்க வேண்டும் ஸ்டன்ட் யூனியன் விழாவில் நடிகர் சமுத்திரகனி பேச்சு\nசென்னை வாணி மஹாலில் நடைபெற்ற “துறு துறு தெனாலி ராமன்” நாட்டிய நாடகம்…\nசென்னை வாணி மஹாலில் நடைபெற்ற “துறு துறு தெனாலி ராமன்”...\nநாளைய தலைமுறை வாழ நாம தான் முயற்சி எடுக்க வேண்டும் ஸ்டன்ட் யூனியன் விழாவில் நடிகர் சமுத்திரகனி பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-10119.html?s=ecbcf7358313dab2fa9899a86bb77506", "date_download": "2019-04-20T02:28:19Z", "digest": "sha1:XW4IRKXLXOIJLGM53FSJCUME4RRKH6PE", "length": 57017, "nlines": 181, "source_domain": "www.tamilmantram.com", "title": "புத்தகங்களுடன் ஒரு பயணம் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > நீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும் > புத்தகங்களுடன் ஒரு பயணம்\nView Full Version : புத்தகங்களுடன் ஒரு பயணம்\nகடவுளின் அற்புதப் படைப்புகள் பல பல இவ்வுலகில் இருக்கின்றது. இப்படியான அற்புதப் படைப்புகளில் ஒன்றுதான் இ���்தப் புத்தகங்கள். எனக்கும் புத்தகங்களுக்கும் இடையில் ஒரு இனம் புரியாத பிணைப்பு சிறுவயது முதலே இருந்து வந்துள்ளது என்பது வரலாறு. நான் சிறு வயதில் அம்மாவை அதிகமாக புத்தகங்கள் வாங்கித்தரச் சொல்லித்தான் அடம் பிடிப்பேனாம் :). இங்கே நான் வாசித்த புத்தகங்கள் சில பற்றியும் என் தனிப்பட்ட அனுபவங்கள் பற்றியும் ஏழுதுகின்றேன்.\nஎல்லாக் குளந்தைகளைப் போலவும் நானும் சிறுவயதில் அம்மா, அப்பா, சித்தி கதை சொல்லக் கேட்டுப் பின்னர் அதனால் உந்தப் பட்டு சிறு சிறு படம் பார் கதை படி புத்தகங்களைப் படித்து வந்தவன்தான். இதன் பின்னர் அம்புலிமாமா, பாலமித்ரா என்று ஒரு படி மேலே போனேன். பாலமித்ராவில் மினிநாவல் என்று ஒரு கதை வரும் அதைத் தவறாமல் படித்துவிடுவேன்.\nஇதன் பின்னர் ராணிக் காமிக்ஸ், லயன் காமிக்ஸ் என்று சித்திரக் கதைப் புத்தகங்கள் பார் ஒரு ஈர்ப்பு வந்தது. அதிகளவில் பிடித்த கதைகள் என்றால் இரத்தப்படலம், கெள பாய் கதைகள் என்பனவே. இதே வேளையில் வாண்டு மாமா, பாலு 007 போன்ற கதைகளையும் வாசித்ததுண்டு. சுமார் 10 வயது இருக்கும் போது பொன்னியின் செல்வன் வாசிக்க முயற்சி செய்தேன். கதை அடியோடு விளங்காமல் போனதும் புத்தகத்தை தூக்கி ராக்கையில் போட்டுவிட்டேன். http://mayuonline.com/blog/wp-includes/images/smilies/icon_smile.gif\n11ம் வகுப்பு வரை பெரும்பாலும் சிறுவர் கதைகளையே வாசித்து வந்தேன். இப்போ நினைத்தாலும் சிரிப்பு வருகின்றது.. அதாவது 16 வயது வரைக்கும் சிறுவர் கதைகள் வாசித்து இருக்கின்றேன். http://mayuonline.com/blog/wp-includes/images/smilies/icon_wink.gif\nஇதன் பிறகு தமிழ் வாணனின் துப்பறியும் கதைகளுக்கு அடிமையாகி அவர் எழுதின புத்தகங்களைத் தேடித் தேடிப் படித்தேன். புத்தக சாலையில் நான் படிக்காத தமிழ்வாணணின் புத்தகங்களே இல்லை என்னுமளவிற்கு அனைத்துப் புத்தகங்களையும் வீட்டுக்கு எடுத்துச் சென்று வாசித்தேன்.\nதமிழ் வாணனின் புத்தகங்கள் முடிந்து விடவே ருசி விடாமல் போக ராஜேஷ் குமாரின் புத்தகங்களை வாசித்தேன். ஆக உருப்படியாக எந்தப் புத்தகமும் வாசிக்காமல் இந்தத் துப்பறியும் நாவல்களில் கிட்டத்தட்ட இரண்டாண்டுகள் காலம் கழித்தேன். இதைவிட ஆனந்தவிகடனில் வந்த சில தொடர் கதைகளையும் வாசித்தேன்.\nஇதன் பின்னர் உயர்தரப் பரீட்சைகள் வர கதைப் புத்தக வரலாறு ஓய்ந்துவிட்டது. 2002 ல் உயர்தரம் மீண்டும் ��டுப்பதற்காக யாழ்ப்பாணம் சென்றேன். அங்கே 60 களில் அம்மா வாசித்த பொன்னியின் செல்வன் புத்தகம் கிடைத்தது. அதை எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். அப்போதுதான் கல்கியின் எழுத்தின் மீது காதல் வந்தது. வாசிக்க வாசிக்க அந்த உலகில் நான் வாழ்வது போல உணர்ந்தேன். ஏதோ நானே போர்க்களத்தில் போராடியதாக உணர்ந்தேன். இப்போதும் அடித்துச் சொல்கின்றேன், பொன்னியின் செல்வனுக்கு நிகராக யாரும் இதுவரை கதை எழுதவில்லை. எங்கள் அம்மா வீட்டில் அனைவரும் பொன்னியின் செல்வன் இரசிகர்கள். நானும் அதே இரத்தம் தானே அதுதான் கடைசியல் நானும் ஒரு பொன்னியின் செல்வன் இரசிகனாகிவிட்டேன்.\nபொன்னியின் செல்வன் வாசிக்க முன்னரே பார்த்தீபன் கனவு, சிவகாமியின் சபதம் என்பவற்றை வாசித்து இருந்ததால் பொன்னியின் செல்வன் கதையைப் புரிந்துகொள்ள எந்தக் கஷ்டமும் இருக்கவில்லை. உலகத் தமிழர் அனைவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகங்களில் ஒன்று. தற்போது ஆங்கிலத்திலும் உள்ளதென்று நினைக்கின்றேன்.\nஇதன் பின்னர் பல தமிழ் புத்தகங்கள் வாசித்தாலும் சொல்லிக்கொள்ளும் படியாக எந்தப் புத்தகமும் ஞாபகத்தில் இல்லை. இனி நானும் ஆங்கிலப் புத்தகங்களும் எப்படி நண்பர்களானோம் என்று பார்ப்போம்.\nசிறு வயதில் உறவினர் ஒருவர் வாசித்துச் சொல்ல வாயைப் பிளந்து கொண்டு கேட்ட கதை என்றால் அது டின் டின் கதைதான். ஆனால் நான் பல தடவை வாசிக்க முயன்றாலும் எனக்கு விளங்கவில்லை காரணம் ஆங்கிலம் மட்டம். ஆயினும் பின்னர் 15 அல்லது 16 வயதளவில் சில இலகுவாக்கப்பட் ஆங்கிலப் புத்தகங்களின் பதிப்புகளை வாசிக்கத் தொடங்கினேன். இதில் நான் வாசித்ததுதான் ஒலிவர் டுவிஸ்ட், டேவிட் கொப்பர் ஃபீல்ட், வூத்தரிங் கெயித்ஸ், ஜேன் அயர், டொம் சோயர் போன்றவை. இவற்றில் பெரும்பாலானவை ஆங்கில கிளாசிக் கதைகளே. இதன் பின்னர் எனிட் பிளைட்டனின் புத்தகங்கள் பால் ஆர்வம் திரும்பத் தொடங்கியது. அவர் எழுதிய நாவல்கள் மற்றும் ஃபேமஸ் ஃபைவ், சீக்ரட் செவன் புத்தகங்களை வாசித்துத் தள்ளினேன்.\nபல்கலைக் கழகம் வரும்வரை இந்த சிறுவர் நாவல் வாசிக்கும் பழக்கம் விட வில்லை. முதற்காரணம் ஆங்கில நாவல்களை வாசிக்க ஆங்கில அறிவு பற்றாமையே.\nபல்கலைக் கழகம் வந்தபின்னர் நான் கொழும்பு வந்தேன். அப்போது தற்செயலாக ஒரு ஹரிப் பொட்டர் புத்தகம் வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அப்போதுதான் எனக்குப் புரிந்தது. அடே மயூரேசா உனக்கு ஆங்கில நாவல்கள் வாசிக்க முடியுமடா என்பது. பின்னர் என்ன ஹரி பொட்டர் இரசிகர் ஆனதுடன் ஹரி பொட்டர் புத்தகங்கள் அனைத்தையும் வாசித்துத் தள்ளிவிட்டேன். இதன் பின்னர்தான் ஹரி வெறியனாகி ஹரி பொட்டர் புத்தகங்கள் பற்றி விமர்சனங்களும் எழுதத் தொடங்கினேன்.\nஆனாலும் அந்த எழுத்தாளர் ரெளலிங் இருக்கிறாறே சொல்லி வேலையில்லை. அத்தனை திறமையான எழுத்தாளர். கற்பனையை எப்படி நிஜத்துடன் கோர்த்து நிசமாகக் காட்டுவது என்பதை அறிந்து அதன்படி கதை எழுதித் தள்ளியுள்ளர். இனி ஜூலையில் கடைசிப் புத்தகம் வரும்வரை காத்திருக்க வேண்டியதுதான். பார்ப்போம் கதை என்ன ஆகின்றது என்று.\nஹரி பொட்டருக்கு அப்பால் நான் வாசித்த ஆங்கில நாவல் என்றால் டான் பிரவுணின் சில புத்தகங்கள். முதலாவது டா வின்சி கோடு, அடுத்து ஏஞ்சல்ஸ் அன்ட் டீமென்ஸ். இதன் பின்னர் மூண்றாவதாக டிசெப்சன் பொயின்ட் புத்தகத்தை வாசித்தேன் ஒரே அலட்டல்.. அலுப்படிக்கவே புத்தகத்தை தூக்கி மூலையில் போட்டுவிட்டேன். டான் பிரவுணின் புத்தகத்தை வாசிக்கும் போது புரியம் ஆங்கில ஆசிரியர்கள் கதை எழுதுவதற்காக எவ்வளவு ஆராய்ச்சிகள் செய்கின்றார்கள் என்பது. நல்ல உதாரணம் டான் பிரவுண்தான்.. அரசியல், நுட்பம், அறிவியல், புவியியல், வரலாறு என்று அனைத்துத் துறைத் தகவல்களையும் அவரது நாவலில் போட்டுத் தூளாவியிருப்பார். விரைவில் இவர் எழுதிய டிஜிட்டல் ஃபோட்ரஸ் வாசிக்கும் எண்ணம் உள்ளது.\nதற்போது வாசித்துக் கொண்டு இருப்பது சிட்னி ஷெல்டனின் புத்தகம் ஒன்று. மாஸ்டர் ஒப் த கேம். கதை சொல்லி வேலையில்லை. இந்த எழுத்தாளர் பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கின்றேன். அண்மையில் காலமாகிவிட்டாலும் இவரின் எழுத்துக்கள் காலா காலத்திற்கு நிலைத்திருக்கும் என்பதில் ஐயம் இல்லை. ஒரு பெண்ணின் கதையை அருமையாக மெல்ல மெல்ல ஆரம்பித்து எழுதி வருகின்றமை சிறப்பு. திடீரென கதை ஓரிடத்தில் தொடங்காமல் மெல்ல மெல்ல பழைய காலத்தில் இருந்து தொடங்குகின்றது. வாசித்து முடிந்ததும் வலைப்பதிவில் வரிவான விமர்சனம் போடுகின்றேன்.\nசில புத்தகங்களை இங்கே தவற விட்டிருக்காலாம் ஆனாலும் இவைதான் எ��் நினைவில் நீங்கா இடம் பிடித்த புத்தகங்கள். இத்துடன் என் சுய புராணத்தை முடித்துக்கொள்கின்றேன். நீங்கள் ரசித்த புத்தகம் ஏதும் இருந்தால் பின்னூட்டத்தில் விட்டுச் செல்லுங்களேன்.\nமயூரேசா உங்கள் புத்தகப் பயணம் அருமையாக உள்ளது.\nநீங்கள் வந்த பாதை கிட்டத் தட்ட நான் வந்த பாதையாகவே உள்ளது, சித்திரக் கதைகள், ராஜேஸ்குமார், கலகி ஆனந்தவிகடன் என்று......\nலயனில் வந்த இரத்தப் படலத்திற்கு நானும் அடிமையாக இருந்தேன், அதனைப் பற்றி மோகன் அண்ணா தொடக்கிய ஒரு திரியில் சொல்லியும் இருக்கிறேன்.\nஅதுசரி இப்போது சிட்னி ஷெல்டனா\nஅடே மயூரேசா உனக்கு ஆங்கில நாவல்கள் வாசிக்க முடியுமடா என்பது.\nஇப்போ நினைத்தாலும் சிரிப்பு வருகின்றது.. அதாவது 16 வயது வரைக்கும் சிறுவர் கதைகள் வாசித்து இருக்கின்றேன்.\nஇதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது நான் இப்போதும் வாசித்து வருகிறேனே\nஉமது வாசிப்பு வரலாற்று ஏட்டை எமக்கு சற்று திருப்பி புரட்டிக் காண்பித்திருக்கிறீர்கள். அதன் மூலம் எமக்கு ஒரு வாசிப்பின் மீதான ஊக்கத்தை அதிகப்படுத்தியிருக்கிறீர்கள் என்று சொன்னால் மிகையாகாது. ஹரிப்போட்டர் முதலிரண்டு புத்தகங்கள் மட்டுமே வாசித்தேன். அந்தக் காலங்களில் எனக்கு அந்தப்புத்தகத்தின் விலையோ அகோர விலை. ஆதலால் அதன் பின்னர் வாங்கவில்லை. உங்களின் பதிவைக்கண்டபின்னர்தான் விட்டதை தொடரலாம் என்றெண்ணியுள்ளேன். ஆனால் எவ்வளவிற்கு சாத்தியப்படும் என்றுதான் தரியவில்லை.\nபடங்களிலே \"ஆட்டோக்கிராஃப் வந்து பலை இதயங்களை கிளறிச் சென்றது கேள்விப்பட்டிருப்பீர்கள். அதே போலத்தான் உங்களின் இந்த பதிப்பும். உங்களிற்கும் சேரனிற்கும் சின்ன வித்தியாசந்தான். சேரன் கிளரத் தொடங்கியது கிட்டத்தட்ட 16 வயதிலிருந்து. ஆனால் தாங்கள் கிளரத்தொடங்கியது கிட்டத்தட்ட 5 வயது காலத்திலிருந்து.\nஇருந்தாலும் உங்களின் இந்த அத்திவாரம் பலரது இதயங்களை அருட்டி அவர்களது பழைய சுவையான நினைவுகளை இங்கே கொண்டு வருமென்பதில் ஐயமில்லை.\nமீண்டும் உங்களின் இந்த பதிவிற்கு பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டு விடைபெறும் நபர்\nஇதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது நான் இப்போதும் வாசித்து வருகிறேனே\nநானும்தான் ஓவியன். எத்தனை முறை படித்தாலும் அலுக்கவே அலுக்காத கதைகள்.பள��ளிப்பிராயத்தில் இரும்புக்கை மாயாவியின் கதைகளை உணவை மறந்து படித்திருக்கிறேன். அந்த புத்தகங்கள் ஒரு பையனிடமிருப்பதாக கேள்விப்பட்டு இதற்கு முன் பார்த்தே இராத அவன் வீட்டுக்குப்போய் அங்கேயே உட்கார்ந்து படித்துவிட்டு வந்த அனுபவமும் இருக்கிறது. இப்போதும் எனக்கும் என் மனைவிக்கு எப்போதும் ஊடல் வருவது புத்தகங்களால்தான் சாப்பிடும்போது கையில் ஒரு புத்தகம் இருக்கவேண்டும் எனக்கு. ஜூனியர்விகடனை அந்த பத்திரிக்கை ஆரம்பித்த அன்றிலிருந்து தொடர்ந்து படித்து வருகிறேன். பொன்னியின் செல்வனுக்கு நான் கப்பம் கட்டாத அடிமை. இப்போதும் மின் புத்தகமாக என் கணிணியில் உள்ளது.கொஞ்சம் நேரம் கிடைத்தாலும் உடனே படிக்க ஆரம்பித்துவிடுவேன். அதேபோலத்தான் சாண்டில்யன் அவர்களின் கடல்புறாவும் யவனராணியும். சுஜாதாவின் மிகப்பெரிய ரசிகன் நான். கணேஷ் வசந்த்துக்கு ரசிகர் மன்றமே வைக்குமளவுக்கு அவர் எழுத்துக்கள்மேல் காதல். புத்தகங்கள்தான் மனிதனை மனிதனாக வைத்திருக்குமென்று உறுதியாக நினைப்பவன் நான்.\nஎத்தனை முறை படித்தாலும் அலுக்கவே அலுக்காத கதைகள்.பள்ளிப்பிராயத்தில் இரும்புக்கை மாயாவியின் கதைகளை உணவை மற்ந்து படித்திருக்கிறேன். ஆமாம். எனக்கு இதை வாசிக்கும்போது சமயப் புத்தகந்தான் ஞாபகம் வருகிறது. பாடசாலையோ வீட்டிலோ, சமயப்புத்தகத்தின் நடுவே வைத்து படிப்பேன். கேட்டால் தேவாரம் பாடமாக்குவதாக சொல்லிக் கொள்வேன்.\nமுத்திரை சேகரிப்பது கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் நானோ மாயாவி கதைப் புத்தகங்கள் சேர்த்திருக்கிறேன். அதெல்லேம் அந்தக்காலம்.\nஇரும்புக்கை மாயாவி, ஸ்பைடர், டெக்ஸ் வில்லர், லாரன்ஸ் டேவிட் போன்ற பாத்திரங்களை மறக்க முடியுமா\nசுஜாதாவின் கணேஸ் வசந், பட்டுக் கோட்டைப் பிரபாகரின் நரேன் வைஜேந்தி, ராஜேஸ்குமாரின் விவேக் ரூபலா என்று நானும் ஆவலாய்த் தேடித் தேடிப் படித்த காலங்கள் எல்லாம் உண்டு.\nஇன்றும் என் மேசையில் இருக்கும் ஒரு புத்தகம் யவன ராணி - எத்தனை முறை படித்தேன் என்று எனக்கே தெரியாது.\nஎனக்கு புத்தகம் வாசிப்பதில் அவ்வளவாக பிரியம் இல்லை\nவிருப்பமாக ஒன்று இரண்டு புத்தகங்கள் மட்டுமே படித்துள்ளேன்\nமயு உங்கள் புத்தக பயணம் அருமை நண்பரே\nவாழ்த்துககள் தொடர்ந்து படித்து மகிழ\nஆமாம் ஓவியன் அந்த கதாப்ப��த்திரங்களை மறக்கவே முடியாது. அதே போல சுவையுள்ள காமிக்ஸ்கள் இப்போது வருவதில்லை. குமுதத்தில் தொடராக வந்த பட்டாம் பூச்சியும் எனக்குப்பிடித்த கதைகளுள் ஒன்று. சுபாவின் நாவல்களும் அவர்களின் வித்தியாசமான கதைசொல்லும் விதமும் நன்றாக இருக்கும். எண்டெமூரி வீரேந்திரநாத்தின் அமானுஷ்ய கதைகள் சுவாரஸ்யாமாக இருக்கும். இந்த வயதிலும் சுஜாதா அவர்கள் என்ன போடு போடுகிறார். கிரேட்.\nமயூரேசா உங்கள் புத்தகப் பயணம் அருமையாக உள்ளது.\nநீங்கள் வந்த பாதை கிட்டத் தட்ட நான் வந்த பாதையாகவே உள்ளது, சித்திரக் கதைகள், ராஜேஸ்குமார், கலகி ஆனந்தவிகடன் என்று......\nலயனில் வந்த இரத்தப் படலத்திற்கு நானும் அடிமையாக இருந்தேன், அதனைப் பற்றி மோகன் அண்ணா தொடக்கிய ஒரு திரியில் சொல்லியும் இருக்கிறேன்.\nஅதுசரி இப்போது சிட்னி ஷெல்டனா\nஆமாம் ஓவியன்.. அனேகமானோரின் பாதை ஒன்றாகத்தான் இருக்கும். கல்கி, ஆ.வி வாசித்த அனுபவம் எனக்கும் உண்டு. ஆமாம் இப்போது சிட்னி ஷெல்டன்தான்... ஏன் அந்தக் கேள்விக் குறி\nஇதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது நான் இப்போதும் வாசித்து வருகிறேனே\nகாதைக் கிட்டக் கொண்டு வாங்க... நானும் நேரம் கிடைக்கும் போது வாசிப்பது உண்டுதான்.. :grin:\nஇரப்பா. நான் பிறகு வாசித்துக் கொள்(ல்)கிறேன்...\nஉமது வாசிப்பு வரலாற்று ஏட்டை எமக்கு சற்று திருப்பி புரட்டிக் காண்பித்திருக்கிறீர்கள். அதன் மூலம் எமக்கு ஒரு வாசிப்பின் மீதான ஊக்கத்தை அதிகப்படுத்தியிருக்கிறீர்கள் என்று சொன்னால் மிகையாகாது. ஹரிப்போட்டர் முதலிரண்டு புத்தகங்கள் மட்டுமே வாசித்தேன். அந்தக் காலங்களில் எனக்கு அந்தப்புத்தகத்தின் விலையோ அகோர விலை. ஆதலால் அதன் பின்னர் வாங்கவில்லை. உங்களின் பதிவைக்கண்டபின்னர்தான் விட்டதை தொடரலாம் என்றெண்ணியுள்ளேன். ஆனால் எவ்வளவிற்கு சாத்தியப்படும் என்றுதான் தரியவில்லை.\nபடங்களிலே \"ஆட்டோக்கிராஃப் வந்து பலை இதயங்களை கிளறிச் சென்றது கேள்விப்பட்டிருப்பீர்கள். அதே போலத்தான் உங்களின் இந்த பதிப்பும். உங்களிற்கும் சேரனிற்கும் சின்ன வித்தியாசந்தான். சேரன் கிளரத் தொடங்கியது கிட்டத்தட்ட 16 வயதிலிருந்து. ஆனால் தாங்கள் கிளரத்தொடங்கியது கிட்டத்தட்ட 5 வயது காலத்திலிருந்து.\nஇருந்தாலும் உங்களின் இந்த அத்திவாரம் பலரது இதயங்களை அருட்டி அவர்களது பழைய சுவையான நினைவுகளை இங்கே கொண்டு வருமென்பதில் ஐயமில்லை.\nமீண்டும் உங்களின் இந்த பதிவிற்கு பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டு விடைபெறும் நபர்\nஎன் அனுபவங்களை எழுதக் காரணமாக இருந்தது பாரதி அவர்களின் தேதியில்லாக் குறிப்புகள்தான். அதை வாசித்தபின்னர்தான் இது போன்ற பரணைத் தோண்டி எடுக்கும் பதிவுகளை எழுதத் தொடங்கினேன். இதுக்குப் போய் சேரன் என்று ஒப்பிடுவது உங்களுக்கே கொஞ்சம் ஓவராத் தெரியேலயா\nநிச்சயமாகத் தொடர்ந்து ஹரிப்பொட்டர் புத்தகங்களைப் படியுங்கள்... அது ஒரு சுகானுபவம்..\nஎனக்கு புத்தகம் வாசிப்பதில் அவ்வளவாக பிரியம் இல்லை\nவிருப்பமாக ஒன்று இரண்டு புத்தகங்கள் மட்டுமே படித்துள்ளேன்\nமயு உங்கள் புத்தக பயணம் அருமை நண்பரே\nவாழ்த்துககள் தொடர்ந்து படித்து மகிழ\n ஒரு தடவை ஆரம்பித்துவிட்டால் பின்னர் நிறுத்த முடியாத சுகமான அனுபவம் இது.. எதற்கும் முயன்று பாருங்கள்.:nature-smiley-008:\nஆமாம். எனக்கு இதை வாசிக்கும்போது சமயப் புத்தகந்தான் ஞாபகம் வருகிறது. பாடசாலையோ வீட்டிலோ, சமயப்புத்தகத்தின் நடுவே வைத்து படிப்பேன். கேட்டால் தேவாரம் பாடமாக்குவதாக சொல்லிக் கொள்வேன்.\nமுத்திரை சேகரிப்பது கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் நானோ மாயாவி கதைப் புத்தகங்கள் சேர்த்திருக்கிறேன். அதெல்லேம் அந்தக்காலம்.\nஇரும்புக்கை மாயாவி, ஸ்பைடர், டெக்ஸ் வில்லர், லாரன்ஸ் டேவிட் போன்ற பாத்திரங்களை மறக்க முடியுமா\nசுஜாதாவின் கணேஸ் வசந், பட்டுக் கோட்டைப் பிரபாகரின் நரேன் வைஜேந்தி, ராஜேஸ்குமாரின் விவேக் ரூபலா என்று நானும் ஆவலாய்த் தேடித் தேடிப் படித்த காலங்கள் எல்லாம் உண்டு.\nஇன்றும் என் மேசையில் இருக்கும் ஒரு புத்தகம் யவன ராணி - எத்தனை முறை படித்தேன் என்று எனக்கே தெரியாது.\nஆமாம் ஓவியன் அந்த கதாப்பாத்திரங்களை மறக்கவே முடியாது. அதே போல சுவையுள்ள காமிக்ஸ்கள் இப்போது வருவதில்லை. குமுதத்தில் தொடராக வந்த பட்டாம் பூச்சியும் எனக்குப்பிடித்த கதைகளுள் ஒன்று. சுபாவின் நாவல்களும் அவர்களின் வித்தியாசமான கதைசொல்லும் விதமும் நன்றாக இருக்கும். எண்டெமூரி வீரேந்திரநாத்தின் அமானுஷ்ய கதைகள் சுவாரஸ்யாமாக இருக்கும். இந்த வயதிலும் சுஜாதா அவர்கள் என்ன போடு போடுகிறார். கிரேட்.\nமொத்தத்தில் யாவரும் ��ரே மாதிரியாகப் மாயாவி, சமயப் புத்தகத்தினுள் கதைப் புத்தகம் என்று இருந்திருக்கின்றோம்... ஹி... ஹி....:icon_shok:\nகாதைக் கிட்டக் கொண்டு வாங்க... நானும் நேரம் கிடைக்கும் போது வாசிப்பது உண்டுதான்.. :grin:\nகாதைக் கடித்து விட மாட்டீரே\nஇரப்பா. நான் பிறகு வாசித்துக் கொள்(ல்)கிறேன்...\nஉன் அன்பைப் பார்த்தால் புல்லரிக்குதப்பா...\nகாதைக் கடித்து விட மாட்டீரே\nஹி.. ஹி.. நக்கலு... ஒரு தடவை கதைத் தந்து பாக்கிறது\nஹி.. ஹி.. நக்கலு... ஒரு தடவை கதைத் தந்து பாக்கிறது\nஇருப்பதோ இரண்டு தானே - அதையெல்லாம் பணயம் வைக்க நான் தயாரில்லையப்பு.:food-smiley-008:\nபுத்தகங்கள் மீதான என் தாகம் என் நினைவு தெரிந்த நாளிலிருந்தே துவங்கிவிட்டது போல் ஒரு உணர்வு. என் வாசிப்பு ஆர்வத்திற்கு அடித்தளம் போட்டவர் என் தாய் வழி தாத்தா. சிறுவயதில் நான் அங்கு பிறந்து வளர்ந்தவன் என்பதால் தாத்தாவோடு, அவரின் புத்தகங்களோடு வளர்ந்தேன். அவரை நான் பெரும்பாலும் படித்துக்கொண்டே படுத்திருக்கும் நிலையில் தான் அதிகம் பார்த்திருக்கிறேன். அந்த நேரங்களில் நான் அவரின் வயிறில் ஏறி அமர்ந்து விளையாடுவதுண்டு. படித்துக்கொண்டே இருக்கும் அவர் அந்த புத்தகத்தை தன் நெஞ்சின் மேல் கவிழ்த்து வைத்தபடியே உறங்கிவிடுவார். அப்போது கழற்றி வைக்காத அவரின் மூக்குக்கண்ணாடியை நான் பத்திரமாக கழற்றி வைத்ததுண்டு. சில நேரங்களில் அதை என் கண்ணில் அணிந்து படிக்க முயற்சித்து ஏன் முடியவில்லை என்று குழம்பியதுண்டு. அவர் படித்த வெகுஜன பத்திரிக்கைகளான குமுதம், ஆனந்த விகடன் புரிந்த மாதிரி கனமான, பக்கங்கள் மிகுந்த புத்தகங்கள் புரியவே இல்லை. அப்படிப்பட்ட ஒரு புத்தகம் புரிந்து, பிடித்தது என்றால் அது சிந்து நதிக்கரையினிலே என்ற புத்தகம்.\nஎன்னுடைய பால்ய பருவத்தில் 4-வது படிக்கும் காலங்களில் பள்ளியின் மாணவர் தலைவன் நான் என்பதால் தலைமை ஆசிரியர் கொண்டு வரும் தினமலர் நாளேட்டுடன் கூடிய இலவச இணைப்பான சிறுவர் மலரை உரிமையுடன் எடுத்துப்படிக்க அனுமதிக்கப்பட்டிருந்தேன். வெள்ளிக்கிழமை எப்போது வரும், சிறுவர் மலர் எப்போது படிக்கலாம் என்று ஏங்கிய நாட்களை நினைத்தால் சிரிப்பு வருகிறது. அந்த நாட்களில் ராணி காமிக்ஸில் இரும்புக்கை மாயாவி, ஜேம்ஸ்பாண்ட் 007, ஸ்பைடர் மேன், டெக்ஸ்வில்லர் என்று ஒவ்வொரு கதாபாத்திரங்களும் என் ஆதர்ச மனிதர்கள். அதனை ஒட்டி அம்புலி மாமா, இரத்னபாலா என்று அலைந்தேன். எனக்கு கிடைக்கும் சிறுசிறு அன்பளிப்புகளை புத்தகங்களுக்கு தான் செலவு செய்தேன். வேடிக்கை தான்.. சின்ன சின்ன விஷயங்களுக்காக ஏங்கி தவித்த தருணங்கள் அவை. அவை சின்ன விஷயங்கள் தான் என்னை முழுதும் திருப்திபடுத்துபவையாக இருந்தன. எதிர்ப்பார்ப்புகள் அதிகம் இல்லாத பருவம் அல்லவா..\nஉயர்நிலைப்பள்ளி நாட்களில் மாத நாவல்களின் மேல் பைத்தியம் ஏற்பட்டது. அம்மா வீட்டிற்கு மளிகை பொருட்கள் வாங்க அனுப்பும் போது அதில் மிச்சம் பிடித்து பழைய புத்தகக்கடைகளை தேடி, தேடி கட்டுகட்டாக மாத நாவல்களை வாங்கி ஒன்றன்பின் ஒன்றாக படித்து தீர்த்ததை நினைத்தால் இப்படியெல்லாமா இருந்தோம் என்று வியப்பாக இருக்கிறது. அவர்களின் கதைகளில் வரும் கதாபாத்திரங்களான\nபட்டுக்கோட்டை பிரபாகர் - பரத்-சுசீலா\nராஜேந்திரக்குமார் - ராஜா- ஜென்னி\nஆகியோர் அடிக்கும் கூத்துக்கள், உண்மையை கண்டுபிடிக்கும் விதம் எல்லாம் பரபரப்புடன் என்னை படிக்க வைக்கும். புத்தகங்களால் நான் என் அம்மாவிடம் வாங்கிய திட்டுக்கள் கொஞ்சநஞ்சமல்ல.எல்லா மாத நாவல் எழுத்தாளர்களின் படைப்புகளை படைத்தாலும் ராஜேஷ்குமார் நாவல் என்றால் பைத்தியம் எனக்கு. அவரின் எளிமையான, இயல்பான நடை, ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் வைக்கும் திடுக் திருப்பம், விஞ்ஞானம், துப்பறிதல், கொலை என்று கலந்து கட்டி எல்லாவற்றிலும் வெற்றி கொடி நாட்டும் அருமையான எழுத்தாளர் அவர். இன்றும் மாத நாவல் உலகில் அவர் தான் முடி சூடா மன்னனாக திகழ்கிறார் விவசாயப்படிப்பு படித்த இந்த கோயமுத்தூர் காரர். அவரின் படைப்புகளில் வரும் விவேக், அவர் மனைவி ரூபலா, அவர்கள் மகன் பாரத் ஆகியோர் என் குடும்பத்தில் ஒன்றிவிட்டது போல் அவர் கதைகளை படிக்கும் போது ஒரு உணர்வு ஏற்படும் .\nகல்லூரி நாட்களில் இன்ன புத்தகம் தான் என்று பாராமல் எல்லோருடைய கதை, கவிதை என்று படித்து தீர்த்தேன். ஆங்கிலப்புத்தகங்களின் அறிமுகமும் அப்போது தான். திருமணத்திற்கு பிறகு தான் புத்தகங்களை தேடிய ஓட்டம் வேகம் குறைந்தது. இப்போதும் கூட எல்லோருடைய நாவல்களை படிக்கிறேன். ஆனால், அப்போதிருந்த ஆர்வம், உற்சாகம் குறைந்துவிட்டது போல் ஒரு உணர்வு. காரணம், வாழ்க்கை கொடுத்த அனுபவம், வலி���ள் கொடுத்த சலிப்பு அல்லது அலுப்பு. மாற்றம் ஒன்று தான் உலகில் மாறாதிருப்பது என்பது எவ்வளவு பெரிய உண்மை.\nஇருப்பதோ இரண்டு தானே - அதையெல்லாம் பணயம் வைக்க நான் தயாரில்லையப்பு.:food-smiley-008:\nஇரண்டு இருப்பதால் ஒன்றை பணயம் வைக்கலாம் தானே\nஇரண்டு இருப்பதால் ஒன்றை பணயம் வைக்கலாம் தானே\nஉம்முடைய கண்ணில் ஒன்றை இனாமாகத் தந்தால் நான் தயார்\nமயூரேசன் பிறகு அவருக்கு இன் கமிங் கட் ஆகிவிடும்.\nஉம்முடைய கண்ணில் ஒன்றை இனாமாகத் தந்தால் நான் தயார்\nஆட்டுக்கும் மாட்டுக்கும் முடிச்சுப் போடுறியளே\nமயூரேசன் பிறகு அவருக்கு இன் கமிங் கட் ஆகிவிடும்.\nஹி.. ஹி.. அதுதானே நமக்கு வேண்டும்\nஇதயம் உங்கள் பதிவு அருமை... பின்னூட்டம் என்பதற்று நீங்களே ஒரு கட்டுரை எழுதியுள்ளீர்களே... அதைத் தனியான கட்டுரையாக நீங்கள் பதியலாம் என்பதே என் எண்ணம்\nமயூரேசன் பிறகு அவருக்கு இன் கமிங் கட் ஆகிவிடும்.அப்புறம் அவுட் கோயிங்கிற்கும் இன் கம்மிங்கிற்கும் கணெக்சன் இல்லாமலும் போய் விடும்.:icon_cool1:\nஅப்புறம் அவுட் கோயிங்கிற்கும் இன் கம்மிங்கிற்கும் கணெக்சன் இல்லாமலும் போய் விடும்.:icon_cool1:\nமத்திய கிழக்கில என்ன மொபைல் கம்பனியிலயா வேலை செய்யுறீங்க\nஅன்புள்ள தோழர் மயூரேசன் அவர்களுக்கு,\nமிகவும் அருமையான பதிப்பை தொடங்கியிருக்கிறீர்கள். புத்தகம் பற்றிய நம் மன்றத்தின் இன்னுமொரு திரி. இங்கேயும் என் பதிப்பை இடுவதில் மகிழ்கிறேன். நம் இருவருக்கும் ஒரு கருத்தில் மிகவும் பொருந்துகிறது, அது \"பொன்னியின் செல்வன்\" பற்றிய தங்கள் கருத்து. நானும் அதை முழுமையாக ஆதரிக்கிறேன். என்னுடைய புத்தகம் பதிப்பில் நான் கொஞ்சம் கடுமையாகவே கூறியிருந்தேன் ஒரு ஆங்கில நாவலான ஹாரி பாட்டருக்கு கொடுக்கும் மரியாதையை நம் தமிழ் நாவலுக்கு அதைவிட பன்மடங்கு சிறந்த நாவலான \"பொன்னியின் செல்வன்\" ஏன் கொடுக்கமாட்டேன் என்கிறீர்கள் என்று கேட்டிருந்தேன், ஆதற்காக மற்ற மொழி புத்தகங்களை வேண்டாம் என்று கூறவில்லை. உங்களைப்போல் இரண்டையும் படிப்பவரானால் எனக்கு மகிழ்ச்சியே (ஒரு வேளை நீங்கள் ம்ட்டும் \"பொன்னியின் செல்வன்\"னை விட்டி விட்டு ஹாரி பாட்டரை மட்டும் இங்கே பாராட்டியிருந்தால் அவ்வலவுதான் நம் இருவருக்கும் வார்த்தைப்போர் ஆரம்பமாகியிருக்கும்). மற்றபடி ஆங்கில புத்தகங்கள் இதுவரை நான் படித்ததில்லை, ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட் நாடகங்களின் தமிழ் மொழிப்பெயர்ப்பை மட்டுமே படித்திருக்கிறேன் அதுவும் வெரும் இரண்டு மட்டும். டாவின்ஸி கோட் புத்தகமாக படிக்கவில்லை ஆனால் படம் பார்த்தேன் மிகவும் பிடித்திருந்தது. இப்போது புத்தகத்தையும் பதிவிரக்கம் செய்து வைத்திருக்கிறேன் படிக்கத்தான் நேரமில்லை. தமிழிலேயே நல்ல விருவிருப்பான பயனுள்ள புத்தகங்கள் இருந்தால் சொல்லுங்கள். (ராஜேஷ்குமார் நாவல்கள் என்று சொல்லிவிடாதீர்கள்\nஅதைத்தவிர வேறு). மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துக்கள், நன்றி.\nஉங்கள் தமிழ் ஆர்வத்தைப் புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. ஆனாலும் தமிழ் ஆங்கிலம் என்று ஒரு வட்டத்திற்குள் நிக்காலமல் பலதையும் வாசிக்க வெண்டும் என்பதே என் வேண்டுகோள்\nமற்றும் படி பொன்னியின் செல்வன் இரசிகர் ஒருவரை மீள சந்திப்பதில் மகிழ்ச்சி தமிழைத் தமிழன் படிக்காவிட்டால் யார் படிப்பர்\nஇப்போது புத்தகங்கள் வாசிக்க நேரம் அவ்வளவாகக் கிடைப்பதில்லை ஆனாலும், விறு விறுப்பு தேடுபவராயிருந்தால் ஆங்கில எழுத்தாளர் ஷிட்னி ஷெல்ட்டனை நான் பரிந்துரைப்பேன்.. ஆனால் ஆங்கிலப் புத்தகம்தான்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/2%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF20-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%87/", "date_download": "2019-04-20T02:38:51Z", "digest": "sha1:7TWZOHN2UQQVTSUM5WGT4TE4FFP5NDXR", "length": 12339, "nlines": 126, "source_domain": "www.thaaimedia.com", "title": "2வது டி20 போட்டியில் வங்கதேசம் வெற்றி | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\n100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்\nரஜினியின் தர்பார் படத்தின் வில்லன் ரெடி- ஒப்பந்தமான பாலிவுட்…\nஅது எல்லாம் பொய், சுத்தப் பொய்: தீபிகா படுகோனே எரிச்சல்\nவிஷாலின் அடுத்த விஸ்வரூபம்… இரும்புத்திரை 2 படம் உறுதி…\nதென்ஆப்பிரிக்கா அணி அறிவிப்பு: ஹென்ரிக்ஸ், கிறிஸ் மோரிஸ்க்கு…\nஉலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு: 4 வருடம் விளையாடாத கர…\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nஉலக கிண்ண அணியை தெரிவு செய்த பின்னரே அணித்தலைவர் தெரிவு செய்…\nமலிங்க அபாரம் ; 5 விக்கெட்டுகளால் பெங்களூரை வெற்றிகொண்டது மு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஆண் ஆதிக்க சமூகத்தில் இருந்து மீழ் எழுச்சி பெறும் பெண்கள்\nபோதை பொருள் கடத்தலும் மன்னார் கரையோரமும்\nகூகுள் பிளே ஸ்டோரில் புதிய பட்டன் அறிமுகம்.\nஅந்த மாதிரி தகவல்களை தடுக்க ட்விட்டரில் புதிய வசதி\nகூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து “டிக் டாக்” செயலி ந…\nசந்திரனில் நீர் எவ்வாறு வெளியிடப்படுகிறது என்பதை நாசா கண்டுப…\nமார்க் சூக்கர்பர்கை காப்பாற்ற ரூ.156 கோடி செலவிட்ட ஃபேஸ்புக்…\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\n2வது டி20 போட்டியில் வங்கதேசம் வெற்றி\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. வங்கதேச அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த டெஸ்ட் தொடரை இழந்த வங்கதேச அணி அதன் பின்னர் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.\nஇரு அணிகளுக்கிடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இரண்டாவது போட்டி சென்ட்ரல் பிரவார்ட் ரீஜினால் பார்க் மைதானத்தில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெற்றது.\nமுதலில் ஆடிய வங்கதேச அணி சாகிப் அல் ஹசன் மற்றும் தமீம் இக்பால் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை குவித்தது. தமீம் இக்பால் சிறப்பாக விளையாடி 74 ரன்களையும், சாகிப் அல் ஹசன் 60 ரன்களையும் குவித்தனர். அதனை தொடர்ந்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களை மட்டுமே எடுத்தது.இதன் மூலம் வங்கதேச அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nவெஸ்ட் இண்டீஸ் தரப்பில் பிளெட்சர் மற்றும் பவல் தலா 43 ரன்களை எடுத்தனர். வங்கதேச அணியின் முஸ்தாபிஸுர் ரஹ்மான் மற்றும் நஸ்முல் இசுலாம் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். ஆட்டநாயகன் விருதை தமீம் இக்பால் பெற்றார்.\nதென்ஆப்பிரிக்கா அணி அறிவிப்பு: ��ென்ரிக்ஸ், கிறிஸ் ...\nஉலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு: 4 வருடம் வி...\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற...\nஉலக கிண்ண அணியை தெரிவு செய்த பின்னரே அணித்தலைவர் த...\nமலிங்க அபாரம் ; 5 விக்கெட்டுகளால் பெங்களூரை வெற்றி...\nதினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு: ‘கிங்’ கோலி தலைம...\n100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்\nவிஸ்வாசம் மற்றும் பேட்ட ஆகிய படங்கள் ரிலீஸாகி இன்றுடன் 100 நாட்கள் ஆகிவிட்டது. அஜித்தின் விஸ்வாசம் மற்றும் ரஜினிகாந்தின் பேட்ட ஆகிய படங்கள் பொங்கல் ஸ்பெஷலாக கடந்த ஜனவரி மாதம் 10ம் தேதி ரிலீஸாகின. வசூல...\nகூகுள் பிளே ஸ்டோரில் புதிய பட்டன் அறிமுகம்.\nதாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி \b...\nதனியாரிடமிருந்து 71 மெகாவோலட் மின்சாரம் தேசிய மின்...\nயாழில் பல இடங்களில் இடியுடன் மழை ; மின்னல் தாக்கி ...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viralulagam.in/2018/09/simbu-keerthi-suresh-manadu.html", "date_download": "2019-04-20T03:07:48Z", "digest": "sha1:SG2DWKWIYPA7TIJYGVVX6PEQ2YO2SSR4", "length": 6588, "nlines": 76, "source_domain": "www.viralulagam.in", "title": "சிம்பு உடன் ரொமான்ஸ் செய்யும் கீர்த்தி சுரேஷ் - Viral ulagam", "raw_content": "\nஅட்லீயை கண்டாலே கொதிக்கும் சிவகார்த்திகேயன் நெருங்கிய நண்பர்கள் அங்காளி பங்காளியான கதை\nநெருங்கிய நண்பர்களாக இருந்த இயக்குனர் அட்லீ மற்றும் சிவகார்த்திகேயனை அங்காளி பங்காளி ஆக்கிய பஞ்சாயத்து குறித்த தகவல் வெளிவந்துள்ளது. ட...\n காஜலை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்\nதிரையில் விதவிதமான உடைகளில் தோன்றுவதோடு சரி, நிஜ வாழ்வில் மிக இயல்பாக காணப்படுபவர்கள் நடிகர்கள். ஆனால் நடிகைகளோ அப்படியே தலைகீழ். செ...\n'சூப்பர் ஸ்டாரால்' நெருங்க கூட முடியாத தளபதியின் சாதனை\nஇந்திய திரையுலகில் முடி சூடா மன்னனாக பிரபலமடைந்து இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். உலக சினிமாவிலும் இவருக்கு ரசிகர்கள் இருக்கும் பட்சத்தில்...\nஉங்க பேவரைட் நடிகைகள் என்ன படிச்சிருக்காங்க தெரியுமா.. டாப் 10 லிஸ்ட் இதோ\nசினிமாவில் ஜொலிக்க கல்வி அறிவை விட கலை அறிவு தான் முக்கியம். என்றாலும் சமூகத்தின் கட்டாயத்தின் பெயரில், ஒரு சில திரைத்துறையினரை தவிர பெர...\nHome / நடிகை / சிம்பு உடன் ரொமான்ஸ் செய்யும் கீர்த்தி சுரேஷ்\nசிம்பு உடன் ரொமான்ஸ் செய்யும் கீர்த்தி சுரேஷ்\nநடிகை கீர்த்தி சுரேஷ் கமெர்சியல் படங்கள் மட்டுமல்லாது நாயகி முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்கும் அளவிற்கு முன்னணி நாயகியாக வளர்ந்து நிற்கிறார்.\nதமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நாயகர்களோடு நடித்துவரும் இவருக்கு சாமி ஸ்கொயர், சண்டைக் கோழி-2, சர்கார் என அடுத்தடுத்து திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன.\nஇந்நிலையில் தற்பொழுது சிம்பு நடிக்கும், மாநாடு திரைப்படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த மாநாடு திரைப்பட படப்பிடிப்புகள், சுந்தர் C இயக்கத்தில் சிம்பு நடிக்கும் திரைப்பட படப்பிடிப்புகள் முடிந்த கையோடு துவங்க இருக்கிறது.\nஅட்லீயை கண்டாலே கொதிக்கும் சிவகார்த்திகேயன் நெருங்கிய நண்பர்கள் அங்காளி பங்காளியான கதை\n காஜலை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்\n'சூப்பர் ஸ்டாரால்' நெருங்க கூட முடியாத தளபதியின் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/8040.html", "date_download": "2019-04-20T03:53:08Z", "digest": "sha1:NKUYRGSLXTBGN72HLSNZR7E3AJTWF3JV", "length": 7160, "nlines": 102, "source_domain": "www.yarldeepam.com", "title": "பெண் ஆசி­ரி­யயை துரத்திய பதில் அதிபரால் பரபரப்பு!! - Yarldeepam News", "raw_content": "\nபெண் ஆசி­ரி­யயை துரத்திய பதில் அதிபரால் பரபரப்பு\nகாரை­ந­க­ரில் பாட­சா­லை­யில் பதில் கடமை புரி­யும் அதி­பர் ஒரு­வர், பாட­சா­லை­ ஆசி­ரி­ய­ரின் கையைப் பிடித்து இழுத்­துச் சென்று துரத்­தி­யுள்­ளார்.\nஇந்­தச் சம்­ப­வம் நேற்று இடம்­பெற்­றுள்­ள­தாக ஊர்­கா­வற்­து­றைப் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.\nகாரை­ந­க­ரி­லுள்ள பாட­சா­லை­யின் அதி­பர் அண்­மை­யில் ஓய்­வு­பெற்­றுள்­ளார். மூப்பு அடிப்­ப­டை­யில் அங்­குள்ள ஆசி­ரி­யர் ஒரு­வரே பதில் அதி­ப­ரா­கப் பணி­யாற்றி வரு­கின்­றார்.\nஅதி­ப­ரா­கக் கட­மை­யாற்றி வரும் ஆசி­ரி­ய­ருக்­கும், அங்கு பணி­யாற்­றும் பெண் ஆசி­ரி­ய­ருக்­கும் இடை­யில் வாக்­கு­வா­தம் ஏற்­பட்­டுள்­ளது.\nவாக்­கு­வா­தம��� முற்­றிய நிலை­யில், அதி­ப­ரா­கக் கட­மை­யாற்றி வரும் ஆசி­ரி­யர், பெண் ஆசி­ரி­ய­ரின் கையைப் பிடித்து இழுத்­துச் சென்று பாட­சாலை கேற்­றின் வெளியே விட்­டுள்­ளார்.\nஒரு­மை­யில் அந்­தப் பெண் ஆசி­ரி­ய­ரை­யும் பேசி­யுள்­ளார். இந்­தச் சம்­ப­வம் தொடர்­பில் பெண் ஆசி­ரி­யர் ஊர்­கா­வற்­று­றைப் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு செய்­துள்­ளார்.\nபுலிகளின் முக்கியஸ்தர் குடும்ப படம் வெளியிடப்பட்டது\nகிளிநொச்சியில் பத்து பேரை கோரமாக தாக்கிய சிறுத்தை புலி\nமுகநூலில் புலிகளின் படத்துக்கு லைக் போட்டதாக முன்னாள் போராளியை 4ஆம் மாடிக்கு அழைத்து…\nதமிழ் மன்னன் இராவணனின் பெயரில் முதலாவது செயற்கைகோள்\nயாழில் மற்றுமொரு துயரம்… சோகத்தில் மூழ்கிய சாவகச்சேரி மக்கள்\nயாழில் ஆரம்பமான 10 ரூபாய் உணவகம்\nமுகநூலில் புலிகளின் படத்துக்கு லைக் போட்டதாக முன்னாள் போராளியை 4ஆம் மாடிக்கு அழைத்து விசாரணை\nதமிழ் மன்னன் இராவணனின் பெயரில் முதலாவது செயற்கைகோள்\nயாழில் மற்றுமொரு துயரம்… சோகத்தில் மூழ்கிய சாவகச்சேரி மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2019/01/21130709/1223767/GV-Prakash-Kumar-and-Raiza-Wilson-joins-for-Rom-Com.vpf", "date_download": "2019-04-20T03:05:03Z", "digest": "sha1:Y5IZ4B7CQFH4J4HEOWDJTYPHGU3BTXKL", "length": 14876, "nlines": 191, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா || GV Prakash Kumar and Raiza Wilson joins for Rom Com Movie", "raw_content": "\nசென்னை 20-04-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகாதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா\nகமல் பிரகாஷ் இயக்கத்தில் உருவாகும் காதல் கலந்த காமெடி படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நடிக்க ரைசா ஒப்பந்தமாகி உள்ளார். #GVPrakashKumar #RaizaWilson\nகமல் பிரகாஷ் இயக்கத்தில் உருவாகும் காதல் கலந்த காமெடி படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நடிக்க ரைசா ஒப்பந்தமாகி உள்ளார். #GVPrakashKumar #RaizaWilson\nதமிழ் சினிமாவில் பிசியான நடிகராகிவிட்டார் ஜி.வி.பிரகாஷ். அவரது நடிப்பில் சர்வம் தாள மயம் பிப்ரவரி 1-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.\nதொடர்ந்து, 100% காதல், ஐங்கரன் உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. மேலும் வாட்ச்மேன், அடங்காதே, ஜெயில், குப்பத்து ராஜா உள்ளிட்ட படங்களில் ஜி.வி. நடித்து முடித்திருக்கிறார். 4ஜி, காதலை தேடி நித்யா நந்தா, ரெட்டை கொம்பு உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். நடிப்பது மட்டுமின��றி இசையமைப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.\nஇந்த நிலையில், ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. காதல் கலந்த காமெடி படமாக உருவாகும் இதில், ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக ரைசா வில்சன் நடிக்கிறார். கமல் பிரகாஷ் இயக்கும் இந்த படத்தை ஆரா சினிமாஸ் சார்பில், மகேஷ்.ஜி தயாரிக்கிறார். இந்த படத்தின் பூஜை நேற்று நடந்தது. படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது. #GVPrakashKumar #RaizaWilson\nஜி.வி.பிரகாஷ்குமார் பற்றிய செய்திகள் இதுவரை...\nஜி.வி.பிரகாஷ் ஜோடியான ஈஷா ரெபா\nகாமெடி பட இயக்குநருடன் கைகோர்த்த ஜி.வி.பிரகாஷ்\nமணிரத்னமுடன் கூட்டணி வைத்த ஜி.வி.பிரகாஷ்\nஉ.பி.யின் கான்பூரில் ஹவுரா-டெல்லி பூர்வா எக்ஸ்பிரஸ் தடம்புரண்டது\nநிதிஷ் ரானா, ரசல் அதிரடி வீண் - கொல்கத்தாவை 10 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது பெங்களூர்\nசென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தொழிற்சாலையில் திடீர் தீ\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ்-க்கு 214 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்\nமும்பை தாக்குதலில் வீர மரணம் அடைந்தவர் பற்றி சர்ச்சை கருத்து - மன்னிப்பு கேட்டார் சாத்வி பிராக்யா\nஆர்சிபி-க்கு எதிராக கொல்கத்தா டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nதமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் 71.90% வாக்குகள் பதிவாகியுள்ளன- தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nஅருள்நிதி நடிக்கும் கே 13 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபொய்யான வீடியோவால் அவதிப்பட்டேன் - லக்ஷ்மி மேனன் வருத்தம்\nமிஸ்டர்.லோக்கல் - தேவராட்டம் ரிலீஸ் தேதிகளை மாற்றிய ஸ்டூடியோ கிரீன்\nபா.இரஞ்சித்தின் அடுத்த படத்தில் கலையரசன்\nதிரிஷாவின் அடுத்த படம் ராங்கி - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகாதலியுடன் நிச்சயதார்த்தத்தை முடித்தார் மகத் சிதைக்க ஆட்கள் வைத்து இருக்கிறாராமே, பயப்பட வேண்டுமா - சின்மயி கேள்வி கடும் போராட்டத்திற்கு பிறகு வாக்களித்தார் சிவகார்த்திகேயன் விஜய்யை வெறுப்பதாக சொன்னதற்கு வருத்தப்படுகிறேன் - கருணாகரன் ட்விட்டரில் மன்னிப்பு தாடி பாலாஜி மனைவி நித்யா டெல்லியில் போட்டி ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் வாக்குப்பதிவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/learning-science-mother-tongue-will-help-school-students-bec-004513.html", "date_download": "2019-04-20T02:28:40Z", "digest": "sha1:FAXL6DTWCD3GLONJGHPEVJUQYEURXAIW", "length": 13665, "nlines": 112, "source_domain": "tamil.careerindia.com", "title": "தமிழ் இணைய மாநாட்டில் வெற்றிபெற்றால் ரூ.1 லட்சம் பரிசு..! அண்ணா பல்கலை | Learning science in mother tongue will help school students become better engineers, Anna University VC says - Tamil Careerindia", "raw_content": "\n» தமிழ் இணைய மாநாட்டில் வெற்றிபெற்றால் ரூ.1 லட்சம் பரிசு..\nதமிழ் இணைய மாநாட்டில் வெற்றிபெற்றால் ரூ.1 லட்சம் பரிசு..\nபதினெட்டாவது தமிழ் இணைய மாநாடு, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வரும் செப்டம்பர் மாதம் 20 முதல் 22-ஆம் தேதி வரை மூன்று நாள்கள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ் இணைய மாநாட்டில் வெற்றிபெற்றால் ரூ.1 லட்சம் பரிசு..\nஅண்ணா பல்கலைக்கழகமும், உத்தமம் நிறுவனமும் இணைந்து தானியங்கிக் கருவிகளில் தமிழ்மொழிப் பயன்பாடு என்ற கருத்தை மையமாகக் கொண்டு தமிழ் இணைய மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளது. இதுகுறித்தான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் எம்.கே.சூரப்பா, உத்தமம் நிறுவனத் தலைவர் சிங்கப்பூரைச் சேர்ந்த எஸ்.மணியம், பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பொன்னவைக்கோ ஆகியோர் வெளியிட்டனர்.\nஇந்நிகழ்வில் மாநாடு ஒருங்கிணைப்பாளர் கூறியதாவது:-\nஉத்தமம் நிறுவனம் கடந்த 1997-ஆம் ஆண்டு முதல் கணினித் தமிழ் ஆய்வு குறித்த மாநாட்டை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. சிங்கப்பூர், மலேசியா, ஜெர்மனி, கனடா, அமெரிக்கா, தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இதுவரை 17 தமிழ் இணைய மாநாடுகளை நடத்தியுள்ளது. தற்போது, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 18-ஆவது மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.\nதானியங்கிக் கருவிகளில் தமிழ்மொழிப் பயன்பாடு என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் இம்மாநாட்டில், தமிழ் கணினி பயன்பாட்டு வன்பொருள், மென்பொருள்களைக் கொண்டு கண், செவியியல் மாற்றுத் திறனாளிகளுக்கு அன்றாட வாழ்க்கை செயல்பாடுகள், கல்வி, கற்றல், சமூகப் பணிகள் போன்றவற்றில் முழுமையாகப் பங்கேற்க வசதி செய்வது முக்கிய நோக்கங்களில் ஒன்றாக அமையும்.\nஇம்மாநாட்டின் ஒரு பகுதியாக தமிழ் கணினி துறையில் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் குறித்து பலர் சிறப்புச் சொற்பொழிவும் ஆற்ற உள்ளனர். அதனைத்தொடர்ந்து, ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் சமர்ப்பிக்க உள்ளனர். அது மட்டுமின்றி, மாநாட்டு கருத்தின் அடிப்படையில் உருவாக்கப்படும் சிறந்த தமிழ் கணினி நிரலுக்கோ அல்லது இணைய பக்கங்களுக்கோ ரூ. 1 லட்சம் சிறப்புப் பரிசும் வழங்கப்பட உள்ளது.\nகட்டுரைகளை அனுப்ப கடைசி தேதி \nஇந்த மாநாட்டுக்கு கணினி வழி தமிழ் மொழி பகுப்பாய்வு, கணினி வழி மொழி பெயர்ப்பு, கணினி வழி தமிழ் உரையிலிருந்து பேச்சு மற்றும் இவை தொடர்பான ஆய்வுகள் (குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்காக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த வகை ஆய்வுகள்), கணினி வழி தமிழ் கற்றல் மற்றும் கற்பித்தல் குறித்தான ஆய்வுகள் உள்ளிட்ட பொருள்களில் ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன என்றனர்.\nconf=tic2019 என்ற இணையதளம் மூலம் ஜூன் 1 ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும். மேலும் விவரங்களுக்கு www.tamilinternetconference.org என்ற இணையப் பக்கத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.\nசெய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரயில்வே பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..\nஇணையத்தில் வெளியான 10, 12ம் வகுப்பு புதிய பாடத்திட்ட நூல்கள்..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/amil-puthandu-rasipalan-kumbam-rasi-400292.html", "date_download": "2019-04-20T02:32:59Z", "digest": "sha1:P3XGPGEK5BWZ4TBGACVH5JDZYEUA4GPS", "length": 9810, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "கும்பம் - விகார��தமிழ் புத்தாண்டு பலன்கள்- Vikari | Tamil Puthandu RasiPalan | Kumbam Rasi - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகும்பம் - விகாரி-தமிழ் புத்தாண்டு பலன்கள்.\n19042019 இன்றைய ராசி பலன்-வீடியோ\n17-04-2019 இன்றைய ராசி பலன்-வீடியோ\n16-04-2019 இன்றைய ராசி பலன்-வீடியோ Rasipalan\n15-04-2019 இன்றைய ராசி பலன்-வீடியோ\n13-04-2019 இன்றைய ராசி பலன்- வீடியோ\nKohli about Dhoni: தோனி குறித்து புகழ்ந்த கோலி, என்ன சொன்னார் தெரியுமா\nC R Saraswati: அமமுகவின் அதிரடி திட்டம் என்ன\nவிஷாலின் அயோக்யா பட ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது-வீடியோ\nகண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் சீரியல்: ப்ரீத்தியை காப்பாற்றிய விக்ரம்-வீடியோ\nயாரடி நீ மோஹினி சீரியல்: ஸ்வேதா நினைத்தது நிறைவேறவில்லை- வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமினி கூப்பர் கன்ட்ரிமேன் எஸ்டி-ஓர் அலசல்\nரேஞ்ச் ரோவர் வோக் எஸ்இ எல்டபிள்யூபி\n2019 புதிய ஃபோர்டு ஃபிகோ ரிவியூ\nastrology புத்தாண்டு பலன்கள் rasipalan\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/11/Courd.html", "date_download": "2019-04-20T03:27:18Z", "digest": "sha1:4CPHBCEYR2P3IWB6S53ML37TR5U5IPBH", "length": 6678, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "உருவானது நீதியரசர் ஆயம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / உருவானது நீதியரசர் ஆயம்\nநாடாளுமன்ற கலைப்பு வர்த்தமானிக்கு எதிரான மனுவை விசாரிக்க எழுவர் கொண்ட நீதியரசர்கள் ஆயம் உருவாக்கப்பட்டுள்ளது.\nபிரதம நீதியரசர் குறித்த நீதியரசர்கள் ஆயத்தை உருவாக்கியுள்ளார்.\nகுறித்த ஆயம் எதிர்வரும் 3ம் திகதி தனது விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது.\nரணிலை ஆட்சிக்கதிரையிலிருந்து வீழ்த்தி மஹிந்தவை பிரதமராக்கிய மைத்திரி எதிர்வரும் 5 ம் திகதி ஜனவரி தேர்தலிற்கு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமுகநூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிப்படம் ஒன்றுக்கு விருப்பிட்டார் (Like) என்ற குற்றச்சாட்டில் முன்னாள் போராளி ஒருவர் நான்காம...\nஎரிந்தது 850 ஆண்டுகள் பழமை வாய்ந்த நோட்றே-டாம் தேவாலயம்\nபிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள 850 ஆண்டு பழமையான Notre Dame cathedral என்ற கிறிஸ்தவ தேவாலயத்தில் திடீர் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. ...\nசுழியோடி கண்ணாடி அணிந்த ரவுடிகள் பிடிபட்டனர்\nயாழ் மானிப்பாய் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற வாள் வெட்டு வன்முறை சம்பவங்களுடன் சம்பந்தபட்டவர்கள் என்ற அடிப்படையில் 8 பேர் காவல் துறையினரா...\nநாம்தமிழர் மீது ராணுவம் தாக்குதல்\nசென்னை கொளத்தூர் தொகுதியில் வாக்குவாதம் செய்த நாம் தமிழர் கட்சி நிர்வாகியை ராணுவ வீரர் ஒருவர் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள...\nஉலகப் பெயர்பெற்ற மலையேறும் வீரர்கள் மூவர் பலி\nகனடாவில் மலையேறும் வீரர்கள் மூவர் பனிப்பாறைச் சரிவில் சிக்கி உயிரிழந்து விட்டதாக கனடா தேசிய பூங்கா நிறுவனம் அறிவித்துள்ளது. உயிரிந்த மூவ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு வவுனியா இந்தியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து அவுஸ்திரேலியா யேர்மனி விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா மருத்துவம் விஞ்ஞானம் டென்மார்க் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4/", "date_download": "2019-04-20T02:44:43Z", "digest": "sha1:B6R5PA2XKDWM366YB4DUO7F4TWQATYME", "length": 9173, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "கொடநாடு கொள்ளை விவகாரத்தில் தி.மு.க.வே குற்றவாளி: பழனிசாமி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசங்கக்காரவை போன்றே செயற்படுகிறேன் – சஜித்\nஉலகளாவிய ஊடக சுதந்திர பட்டியலில் இலங்கை முன்னேற்றம்\nஅம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தன அமெரிக்க போர்க்கப்பல்கள்\nயாழில் ஊடகவியலாளர் காயம்: திட்டமிடப்பட்ட விபத்தா\nஜம்மு காஷ்மீரின் தலைநகரில் 14.1 வீதமே வாக்குப்பதிவு\nகொடநாடு கொள்ளை விவகாரத்தில் தி.மு.க.வே குற்றவாளி: பழனிசாமி\nகொடநாடு கொள்ளை விவகாரத்தில் தி.மு.க.வே குற்றவாளி: பழனிசாமி\nகொடந��டு கொள்ளை விவகாரத்தில் தி.மு.க மீதே மக்களுக்கு சந்தேகம் திரும்பியுள்ளதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nவேலூரில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே பழனிசாமி இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,\nதி.மு.க, தமது கட்சியின் நலனை கருத்திற்கொண்டே கூட்டணி அமைத்துள்ளது. ஆனால் நாம் மக்களை மாத்திரமே கருத்திற்கொண்டு கூட்டணி அமைத்துள்ளோம். அந்தவகையில் ஏழை மக்களின் பாதுகாப்பு அரணாகவே அ.தி.மு.க உள்ளது.\nமேலும் முத்தலாக் விவகாரம் மாநிலங்களவையில் எழுப்பப்பட்டபோது அதனை எதிர்த்து அ.தி.மு.க உறுப்பினர்கள் பேசினர். ஆனால் காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோதே தமிழ்நாட்டிற்கென எதனையும் செய்யவில்லை.\nஇதேவேளை கொடநாடு கொள்ளை விவகாரம் குறித்து பலவாறு பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது தி.மு.க.வின் செயற்பாடுகள் சிலவற்றினால் அவர்கள் மீது மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதமிழகத்தில் அ.தி.மு.க.வுக்கே வெற்றி: பழனிசாமி\nதமிழகத்தில் நிறைவுபெற்றுள்ள தேர்தலில், அ.தி.மு.க கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாகவுள்ளதாக அம்மாநி\nஎதிர்வரும் 21ஆம் திகதி வரையில் நாட்டில் கடும் மழை\nநாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் தொடரும் என்று வளிமண்டலவியல்\nகரந்தாய் பகுதியிலிருந்து மக்கள் பொலிஸாரால் வெளியேற்றப்பட்டனர்\nகிளிநொச்சி பளை-கரந்தாய் பகுதியில் அத்துமீறி குடியேறிய மக்களை பொலிஸார் அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்\nநாட்டில் தொடரும் விபத்துக்கள் -பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மக்களுக்கு எச்சரிக்கை\nஇரவுநேர பயணங்களின்போது சாரதியை மட்டும் முழுமையாக நம்பியிராமல் பயணிகளும் பொறுப்புடன் செயற்பட வேண்டுமெ\nதொடரும் சீரற்ற காலநிலை – யாழில் அதிக மழைவீழ்ச்சி பதிவு\nநாட்டில் கடந்த சில நாட்களாக நிலவிவரும் சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்கள\nயாழில் ஊடகவியலாளர் காயம்: திட்டமிடப்பட்ட விபத்தா\nஜம்மு காஷ்மீரின் தலைநகரில் 14.1 வீதமே வாக்குப்பதிவு\nமுகநூலில் விடுதலைப் புலிகளின் ஒளிப்படத்துக்கு லைக்: முன்னாள் போராளியிடம் விசாரணை\nமட்டக்களப்பில் சிறப்பாக நடைபெற்றது புனித வெள்ளி திருநாள்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைத் தியாகத்தை நினைவுகூரும் பெரிய வெள்ளி – தேவாலயங்களில் அனுஷ்டிப்பு\nசசிகலாவின் வரவுக்காக அ.ம.மு.க. தலைவர் பதவி காத்திருப்பு – தினகரன்\nசஜித்-ரவி முரண்பாடு தனிப்பட்ட விடயம் – ஐ.தே.க. உறுப்பினர்கள் கருத்து\nஜெட் எயார்வெய்ஸ் விமானிகளுக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் வேலை வாய்ப்பளித்தது\nஹோக்லி அதிரடி சதம்: கொல்கத்தாவுக்கு 214 ஓட்டங்கள் இலக்கு\nமுல்லைத்தீவில் கடும் காற்றுடன் மழை – வீடுகள் சேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-oct18/35916-24-2044", "date_download": "2019-04-20T03:13:50Z", "digest": "sha1:N666LA7FE2HHJSUNRQGYJYUF4SQEJSYZ", "length": 8320, "nlines": 210, "source_domain": "keetru.com", "title": "கருஞ்சட்டைத் தமிழர் அக்டோபர் 13, 2018 இதழ் மின்னூல் வடிவில்...", "raw_content": "\nகருஞ்சட்டைத் தமிழர் - அக்டோபர் 2018\nபொன்பரப்பியில் தலித் வீடுகளை அடித்து நொறுக்கிய பாமக வன்னிய சாதி வெறியர்கள்\nசெல்போனில் பேசிக் கொண்டு வாகனம் இயக்கலாமா\nவள்ளுவர் காட்டும் மனிதர்கள் 2 - பிண மனிதர்கள்\n'பொசல்' சிறுகதைத் தொகுப்பு மீதான திறனாய்வு\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் – 10\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - அக்டோபர் 2018\nவெளியிடப்பட்டது: 13 அக்டோபர் 2018\nகருஞ்சட்டைத் தமிழர் அக்டோபர் 13, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nகருஞ்சட்டைத் தமிழர் அக்டோபர் 13, 2018 இதழை மின்னூல் வடிவில் படிக்க இங்கு அழுத்தவும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acmc.lk/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-04-20T02:50:35Z", "digest": "sha1:3OI7GZBGGCVM5V6LC3XLT4T32POYLTSW", "length": 9188, "nlines": 66, "source_domain": "www.acmc.lk", "title": "சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தி��்கான கட்டிட திறப்பு விழா நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் S.M.M இஸ்மாயில் கலந்துகொண்டார்.. - All Ceylon Makkal Congress- ACMC", "raw_content": "\nNewsதுறை முகங்களை அபிவிருத்தி செய்வதன் ஊடாக நாட்டின் அந்நியச் செலவாணியை அதிகரிக்கலாம்\nACMC Newsநல்லாட்சி அரசாங்கத்தை தனி ஒரு மனிதனாக நின்று பாதுகாத்த பெருமை ரிசாத் பதியுதீனையே சாரும் -பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்-\nNewsஅப்துல்லாஹ் மஹ்ரூபின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் 200 மில்லியன் ரூபா செலவில் பல்வேறு திட்டங்கள்\nNewsபாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மானின் நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்பு செய்யப்பட்ட வீதி மக்களிடம் கையளிப்பு..\nACMC Newsவிளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவி; அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்களுக்கு நன்றி கூறுகிறார் தவிசாளர் தாஹிர்.\nNewsமுன்னாள் கோறளைப் பற்று மேற்கு பிரதேசபை உறுப்பினர் பாயிஷா நவ்பலின் முன்னுதாரணமிக்க அரசியல் பயணம்\nNewsமேலதிக அரசாங்க அதிபர் லத்தீப் அவர்களுக்கு நிந்தவூர் மக்கள் சார்பாக தவிசாளர் தாஹிர் பாராட்டு.\nNewsஅமைதியான ஆளுமை எப்.எம். பைரூஸின் மறைவால் ஆறாத்துயரில் ஆழ்ந்துள்ளேன்\nNewsசித்திரை புத்தாண்டை கொண்டாடவிருக்கும் வறிய மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு\nNewsபுதிய கொள்கைகள் ஊடாக அபிவிருத்திகள் துரிதமாக்கப்படும் பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்\nசம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்திற்கான கட்டிட திறப்பு விழா நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் S.M.M இஸ்மாயில் கலந்துகொண்டார்..\n“அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” எனும் கருத்திட்டத்தின் அடிப்படையில் நாடுபூராகவும் பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட்டு இன்று பௌதீக அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்படுகிறது. சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்திற்கான கட்டிட திறப்பு விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர். S.M.M இஸ்மாயில் அவர்கள் தெரிவிப்பு.\nஉலகில் அநேகமான நாடுகளின் அவர்களுடைய மொத்த தேசிய உற்பத்தியில் கல்விக்கு 6% ஒதுக்கீடு செய்யப்படுவதனை காணமுடிகிறது. அதுவே யுனெஸ்கோ ஐக்கிய ஸ்தாணங்களின் இலக்காகவும் உள்ளது. அதே போன்றுதான் அண்மைக்காலங்களில் எமது நாட்டில் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்கு வந்த���துடன் கல்விக்காக 6% ஒதுக்கீடுகளை ஒதுக்கி அதிலும் கூடியதாக பாடசாலைகளின் அபிவிருத்திகளை மேற்கொண்டதனை காணமுடிகிறது.\nஅதே போன்று இன்று எமது நாடுகளில் ஆசிரியர்களுக்கு சில பயிற்சிகளை வழங்கும் நோக்குடன் வெளிநாடுகளில் பயிற்சிகளை வழங்குவதனை பார்க்கும்போது கல்விக்கு எந்த அளவுக்கு முக்கியதுவத்தினை இந்த அரசாங்கம் வழங்குவதனை காணக்கூடியதாக உள்ளது. என கௌரவ பேராசிரியர் அவர்கள் உரைநிகழ்த்தினார்கள்.\nமேலும் இன்று கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ. விஜயகலா மகேஸ்வரனின் வருகையானது எம்மண் கண்டுகொண்ட பாரியதொரு வெற்றியாயாகும். ஏனொன்றால் இராஜாங்க அமைச்சர் அவர்கள் கல்வி தொடர்பான பல முக்கிய செயற்திட்டங்களை நல்லாட்சி அரசாங்கத்தினூடாக எமது நாட்டுக்கு செய்துள்ளார்கள். அப்படியாப்பட்ட ஒரு மனிதர் இன்று எமது நிகழ்வில் பிரதம அதிதியாக சிறப்பிப்பது எமக்கு பெருமையை உண்டுபண்ணுகிறது.\nஅதே போன்று எதிர்வரும் தினங்களில் எமது பிரதேசத்தில் மாகாண சபையூடாக மும்மொழி பாடசாலை ஒன்றையும் உருவாக்கும் நோக்குடன் செயற்திட்டத்தினை குறிப்பிட்ட அதிகாரிகளிடம் கையளித்துள்ளோம். இன்ஷா அல்லாஹ் அவை நிறைவு பெறும் பட்சத்தில் எம்மண் மற்றுமொரு வெற்றியை கண்டுகொள்ளும். இதற்கான முயற்சிகளையும் செய்துகொண்டுள்ளோம். என சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்திற்கான கட்டிட திறப்பு விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களால் உரையாற்றப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-6-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-20T03:04:05Z", "digest": "sha1:TDGPIN7VIJWSDR2GPBZU6RKUQ35AGGAC", "length": 11747, "nlines": 127, "source_domain": "www.thaaimedia.com", "title": "வருங்கால கணவர் 6 அடி உயரம் இருக்கணும், தெலுங்கு பேசணும்: அந்த நடிகரை சொல்கிறாரோ நடிகை? | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\n100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்\nரஜினியின் தர்பார் படத்தின் வில்லன் ரெடி- ஒப்பந்தமான பாலிவுட்…\nஅது எல்லாம் பொய், சுத்தப் பொய்: தீபிகா படுகோனே எரிச்சல்\nவிஷாலின் அடுத்த விஸ்வரூபம்… இரும்புத்திரை 2 படம் உறுதி…\nதென்ஆப்பிரிக்கா அணி அறிவிப்பு: ஹென்ரிக்ஸ், கிறிஸ் மோரிஸ்க்கு…\nஉலகக்கோப்பைக்க���ன இலங்கை அணி அறிவிப்பு: 4 வருடம் விளையாடாத கர…\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nஉலக கிண்ண அணியை தெரிவு செய்த பின்னரே அணித்தலைவர் தெரிவு செய்…\nமலிங்க அபாரம் ; 5 விக்கெட்டுகளால் பெங்களூரை வெற்றிகொண்டது மு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஆண் ஆதிக்க சமூகத்தில் இருந்து மீழ் எழுச்சி பெறும் பெண்கள்\nபோதை பொருள் கடத்தலும் மன்னார் கரையோரமும்\nகூகுள் பிளே ஸ்டோரில் புதிய பட்டன் அறிமுகம்.\nஅந்த மாதிரி தகவல்களை தடுக்க ட்விட்டரில் புதிய வசதி\nகூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து “டிக் டாக்” செயலி ந…\nசந்திரனில் நீர் எவ்வாறு வெளியிடப்படுகிறது என்பதை நாசா கண்டுப…\nமார்க் சூக்கர்பர்கை காப்பாற்ற ரூ.156 கோடி செலவிட்ட ஃபேஸ்புக்…\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nவருங்கால கணவர் 6 அடி உயரம் இருக்கணும், தெலுங்கு பேசணும்: அந்த நடிகரை சொல்கிறாரோ நடிகை\nதனக்கு வரப் போகும் கணவர் தெலுங்கு பேசுபவராக, 6 அடி உயரம் இருக்க வேண்டும் என்று இளம் நடிகை கூறுவதை கேட்டு அவர் யாரை மனதில் வைத்து பேசுகிறார் என்று தெரிய வந்துள்ளது.\nவட நாட்டை சேர்ந்த நடிகை ஒருவர் ஹைதராபாத்தில் செட்டிலாகி தமிழ், தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் ராசியில்லாத நடிகை என்று பெயர் எடுத்தார். தற்போது தான் அவர் நடித்த தமிழ் படங்கள் ஓடத் துவங்கியுள்ளன.\nஇந்நிலையில் அவர் திருமணம் செய்தால் தெலுங்கு பேசும் நபரை திருமணம் செய்ய வேண்டும். அதுவும் அந்த நபர் 6 அடி உயரம் இருக்க வேண்டும் என்று கூறி வருகிறார். அவரும், 6 அடிக்கு மேல் இருக்கும் தெலுங்கு நடிகரும் காதலிப்பதாக தெலுங்கு திரையுலகில் பேச்சாக கிடக்கிறது.\nஇந்நிலையில் நடிகை கூறி வரும் விபரம் அந்த நடிகருக்கு தான் நச்சென்று பொருந்துகிறது. நடிகரை மனதில் வைத்து தான் நடிகை அப்படி கூறி வருகிறார் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். ஆனால் நடிகையோ அந்த நடிகர் தனது நல்ல நண்பர் மட்டும�� என்கிறார்.\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nஆறு மில்லியன் கையெழுத்துக்களை பெற்றுள்ள மனு- நாடாள...\nபிரெக்சிற் வாக்கெடுப்புக்கள்: முன்மொழிவுகள் மீண்டு...\nஉக்ரைன் ஜனாதிபதி தேர்தல்- முதல்சுற்று வாக்கெடுப்பு...\nபிரதமர் தெரேசா மே பிரெக்சிற் தடைகளை உடைப்பதில் கவன...\nகத்திக்குத்து வன்முறைளை குறைக்க பொலிஸாருக்கு கூடுத...\n100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்\nவிஸ்வாசம் மற்றும் பேட்ட ஆகிய படங்கள் ரிலீஸாகி இன்றுடன் 100 நாட்கள் ஆகிவிட்டது. அஜித்தின் விஸ்வாசம் மற்றும் ரஜினிகாந்தின் பேட்ட ஆகிய படங்கள் பொங்கல் ஸ்பெஷலாக கடந்த ஜனவரி மாதம் 10ம் தேதி ரிலீஸாகின. வசூல...\nகூகுள் பிளே ஸ்டோரில் புதிய பட்டன் அறிமுகம்.\nதாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி \b...\nதனியாரிடமிருந்து 71 மெகாவோலட் மின்சாரம் தேசிய மின்...\nயாழில் பல இடங்களில் இடியுடன் மழை ; மின்னல் தாக்கி ...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiyaa.com/2010/10/blog-post_14.html", "date_download": "2019-04-20T02:49:24Z", "digest": "sha1:4UFQDWDZB3Y7GFHTKQRCCWL56V4CBM7V", "length": 10381, "nlines": 210, "source_domain": "www.thiyaa.com", "title": "தியாவின் பேனா : அனைவரும் வருக", "raw_content": "\nதியாவின் பேனா முனையிலிருந்து உதிரும் உதிர்வுகள்...\nநாளை வெள்ளிக்கிழமை ( 15 /10 /2010 )\nநிகழ்வு :- சென்னை எழும்பூரில் உள்ள கன்னிமரா நூலகத்தின் அண்ணா சிற்றரங்கில் நடைபெற உள்ளது.\nநூலாசிரியர் - வி.டில்லிபாபு ( DRDO விஞ்ஞானி )\nநூல் - \"ஒரு செல் உயிரிகள்\"\n( மித்ர ஆர்ட்ஸ் அண்ட் கிரியேஷன் )\nநேரம் அக்டோபர் 13, 2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nChitra 13 அக்டோபர், 2010 ’அன்று’ பிற்பகல் 9:50\nநிகழ்ச்சி சிறந்த முறையில் நடக்க வாழ்த்துக்கள்\nசைவகொத்துப்பரோட்டா 13 அக்டோபர், 2010 ’அன்று’ பிற்பகல் 11:33\n\"நடத்தும்\" என மாத்துங்க நண்பரே, நன்றி.\nபெயரில்லா 13 அக்டோபர், 2010 ’அன்று’ பிற்பகல் 11:49\nசுந்தரா 13 அக்டோபர், 2010 ’அன்று’ பிற்பகல் 11:55\nவிழா இனிதே நடந்தேற வாழ்த்துக்கள்\nசுசி 14 அக்டோபர், 2010 ’அன்று’ முற்பகல் 1:20\nவிழா ��னிதே நடைபெற வாழ்த்துக்கள் :)\nஎஸ்.கே 14 அக்டோபர், 2010 ’அன்று’ முற்பகல் 2:25\nவிழாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்\nசே.குமார் 14 அக்டோபர், 2010 ’அன்று’ முற்பகல் 3:28\nவிழா இனிதே நடந்தேற வாழ்த்துக்கள்\nமோகன்ஜி 14 அக்டோபர், 2010 ’அன்று’ முற்பகல் 7:19\nவிழாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்\nஸ்ரீராம். 15 அக்டோபர், 2010 ’அன்று’ முற்பகல் 2:33\nதமிழன்பனின் கவிதைகள் நன்றாக இருக்கும்.\nசிங்கக்குட்டி 17 அக்டோபர், 2010 ’அன்று’ பிற்பகல் 11:11\nSriakila 18 அக்டோபர், 2010 ’அன்று’ முற்பகல் 7:50\nR.Gopi 29 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 12:52\nநூல்கள் அறிமுக விழா / வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துகிறேன்....\nஇதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅழகிய ஐரோப்பா – 4\nமுதலிரவு எதிர்பாராத விதமாக ஒரு சந்தில் கார் திரும்பிய போது திடீரென ஒரு இராட்சத வரிசை தொடங்கியது. “லண்டனில் ராஃபிக் ஜாம் மோசம் எண்டு தெ...\nஇங்கும் சென்று வாழ்த்துங்கள் ...... ( மழைச்சாரல் - நிகே-) இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் காண்டீபன் சாந்திநிகேதா 01-10-2010 அன்று சென்னையி...\n5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி\nஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி பற்றிச் சிந்திக்கும் போது அடிப்படையில், அவற்றுக்கிடையில் நான்கு போக்குகளை இனங்காண முடிகின்றது. அவையாவன, 1.ம...\n3.1. போத்துக்கேயர்-ஒல்லாந்தர் கால இலக்கியங்கள்\nபோத்துக்கேயர்-ஒல்லாந்தர் கால இலக்கியங்களினை நுணுகி ஆராய்கின்ற போது அவற்றுக்கிடையே சில ஒற்றுமைகள் இருப்பதை அவதானிக்க முடிகின்றது. போத்துக்கேய...\nஎன் பழைய நாட்குறிப்பில் இருந்து ஒரு பகுதி\nஇது இப்போது பிசாசுகளின் காலம்\nwww.thiyaa.com. ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viralulagam.in/2019/01/sai-pallavi.html", "date_download": "2019-04-20T02:21:00Z", "digest": "sha1:NMYGSIHGX7F66PXIL7UZDGK7K3X4GYQQ", "length": 8240, "nlines": 80, "source_domain": "www.viralulagam.in", "title": "\"நயன் இல்ல, நீ தான்மா ரியல் லேடி சூப்பர் ஸ்டார்..!\" நடிகையை கொண்டாடும் திரையுலகம் - Viral ulagam", "raw_content": "\nஅட்லீயை கண்டாலே கொதிக்கும் சிவகார்த்திகேயன் நெருங்கிய நண்பர்கள் அங்காளி பங்காளியான கதை\nநெருங்கிய நண்பர்களாக இருந்த இயக்குனர் அட்லீ மற்றும் சிவகார்த்திகேயனை அங்காளி பங்காளி ஆக்கிய பஞ்சாய��்து குறித்த தகவல் வெளிவந்துள்ளது. ட...\n காஜலை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்\nதிரையில் விதவிதமான உடைகளில் தோன்றுவதோடு சரி, நிஜ வாழ்வில் மிக இயல்பாக காணப்படுபவர்கள் நடிகர்கள். ஆனால் நடிகைகளோ அப்படியே தலைகீழ். செ...\n'சூப்பர் ஸ்டாரால்' நெருங்க கூட முடியாத தளபதியின் சாதனை\nஇந்திய திரையுலகில் முடி சூடா மன்னனாக பிரபலமடைந்து இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். உலக சினிமாவிலும் இவருக்கு ரசிகர்கள் இருக்கும் பட்சத்தில்...\nஉங்க பேவரைட் நடிகைகள் என்ன படிச்சிருக்காங்க தெரியுமா.. டாப் 10 லிஸ்ட் இதோ\nசினிமாவில் ஜொலிக்க கல்வி அறிவை விட கலை அறிவு தான் முக்கியம். என்றாலும் சமூகத்தின் கட்டாயத்தின் பெயரில், ஒரு சில திரைத்துறையினரை தவிர பெர...\nHome / நடிகை / \"நயன் இல்ல, நீ தான்மா ரியல் லேடி சூப்பர் ஸ்டார்..\" நடிகையை கொண்டாடும் திரையுலகம்\n\"நயன் இல்ல, நீ தான்மா ரியல் லேடி சூப்பர் ஸ்டார்..\" நடிகையை கொண்டாடும் திரையுலகம்\nதமிழ் சினிமாவில் பெரும்பாலான நாயகிகள், நடிப்பதை தவிர பிற பிரச்சனைகளில் பங்கு பெறுவதில்லை. அவர்களுக்கு நாயகர்களை போல படம் ஓடவில்லை என்றால், விநியோகஸ்தர்களின் நஷ்ட ஈடு பிரச்சனையும் கிடையாது, தயாரிப்பாளர்களின் நஷ்டம் குறித்து வருந்தவும் தேவை இருக்காது.\nஎன்றாலும் தாமாக முன்வந்து, படக்குழுவின் பிரச்சனைகளில் பங்கு பெரும் தங்கமான நடிகைகள் ஒரு சிலரே. அப்படியொரு புகழை நடிகை சாய்ப்பல்லவி தற்பொழுது அடைந்திருக்கிறார்.\nஅண்மையில் சாய்ப்பல்லவி நடிப்பில் \"படி படி லெச்சே மனசு\" எனும் தெலுங்கு திரைப்படம் வெளியாகி இருந்தது. துரதிஷ்டவசமாக இத்திரைப்படம் படு தோல்வியும் அடைந்தது.\nஎன்றாலும், நடிகை சாய்பல்லவிக்கு இருந்த சம்பளபாக்கியான ரூபாய் 40 லட்சத்தை, வாக்கு கொடுத்தபடியே ரிலீசுக்கு பின்னர் கொடுக்க முயன்றுள்ளது ஸ்ரீலக்ஸ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம்.\nஆனால் சாய்ப்பல்லவியோ, 'பெருந்தன்மையுடன் இப்படத்தின் தோல்வியில் எனக்கும் பங்கு உண்டு' எனக்கூறி வாங்க மறுத்து, தயாரிப்பாளரை நெகிழ வைத்து இருக்கிறார்.\nஇதனை கேள்விப்பட்டு வியந்து நிற்கும் தமிழ் திரையுலகம், இவர்தான் ரியல் லேடி சூப்பர் ஸ்டார் என புகழ்ந்து தள்ளிவருகிறது.\nபின்குறிப்பு : நடிப்பில் நயனை அடிச்சிக்க ஆள் இல்ல என்பது மறுக்க முடியாத உண்மை.\n\"நயன் இல்ல, நீ தான்மா ரியல் லேடி சூப்பர் ஸ்டார்..\nஅட்லீயை கண்டாலே கொதிக்கும் சிவகார்த்திகேயன் நெருங்கிய நண்பர்கள் அங்காளி பங்காளியான கதை\n காஜலை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்\n'சூப்பர் ஸ்டாரால்' நெருங்க கூட முடியாத தளபதியின் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/aai-invites-applications-for-the-post-of-officers-through-gate-2018-003748.html", "date_download": "2019-04-20T02:28:45Z", "digest": "sha1:XQJIRZ4U5VQTZNOLFPMYZIB4KKQYWNRC", "length": 9306, "nlines": 110, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா நிறுவனத்தில் வேலை! | AAI invites applications for the post of officers through gate 2018 - Tamil Careerindia", "raw_content": "\n» ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா நிறுவனத்தில் வேலை\nஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா நிறுவனத்தில் வேலை\nஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஇதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nவயது வரம்பு: 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.\nவிண்ணப்பக் கட்டணம்: ரூ.300/- எஸ்சி/எஸ்டி பிரிவினர் மற்றும் மகளிருக்குக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nகல்வித் தகுதி: எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆர்கிடெக்ஷர், சிவில் ஆகிய துறைகளில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசித் தேதி: 28-05-2018\nமேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.\nஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்.\nசெய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெ��்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nநீட் தேர்வு: தேர்வு நுழைவுச் சீட்டு ஏப்ரல் 15-யில் வெளியீடு..\n ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் நீதிமன்றத்தில் வேலை.\nரூ.80 ஆயிரம் ஊதியத்தில் தஞ்சாவூரில் காத்திருக்கும் மத்திய அரசு வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/ntpc-invites-applications-for-30-diploma-engineer-posts-003779.html", "date_download": "2019-04-20T02:33:24Z", "digest": "sha1:EYJ4FITYAXOMKQISWPXYI5EEJHIYK6DX", "length": 10047, "nlines": 116, "source_domain": "tamil.careerindia.com", "title": "டிப்ளமோ என்ஜீனியர்களுக்கு மின்சாரத் துறையில் வேலை! | NTPC Invites Applications For 30 Diploma Engineer Posts - Tamil Careerindia", "raw_content": "\n» டிப்ளமோ என்ஜீனியர்களுக்கு மின்சாரத் துறையில் வேலை\nடிப்ளமோ என்ஜீனியர்களுக்கு மின்சாரத் துறையில் வேலை\nநேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் (என்டிபிசி) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஇதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள டிப்ளமோ இன்ஜினியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nசி அண்டு ஐ -06\nவயது வரம்பு: 2018 மே 9 அடிப்படையில் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.\nகல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக மேற்கண்ட டிரேடிங் பிரிவில் மூன்று வருட இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பை, குறைந்தபட்சம் 70 சதவீத மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.\nதேர்ச்சி முறை: என்டிபிசியின் காலியிடங்கள் இரண்டு கட்ட ஆன்லைன் தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. முதல் கட்டத்தில் ஆப்டிடியூட் தேர்வும், இரண்டாவது கட்டத்தில் டெக்னிக்கல் தேர்வும் இருக்கும்.\nவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பக் கட்டணம்: ரூ. 500.\nஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 2018 ஜூன் 4.\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.\nஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்.\nதமிழ்நாடு குழந்தைகள் மேம்பாட்டு சேவை நிறுவனத்தில் வேலை\nசெய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் நீதிமன்றத்தில் வேலை.\nமாணவர்களை பெயிலாக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை- தமிழக அரசு எச்சரிக்கை\nரயில்வே பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2016/02/29/let-us-look-at-our-achievements-unionbudget2016-005248-pg1.html", "date_download": "2019-04-20T03:01:41Z", "digest": "sha1:FID2WRVBIHBIYOY26UQBRUJAJJVB6UO5", "length": 25410, "nlines": 223, "source_domain": "tamil.goodreturns.in", "title": "எங்களது 3 வருடச் சாதனையைப் பாருங்க.. நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யும் அருண் ஜேட்லி..! - Tamil Goodreturns", "raw_content": "\nஎங்களது 3 வருடச் சாதனையைப் பாருங்க.. நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யும் அருண் ஜேட்லி..\n5,000 கோடீஸ்வரர்களை இழந்த இந்தியா..\nபட்ஜெட்டில் கிடைத்த வரிப் பயன்கள் 'ரொம்ப மோசம்' - மக்கள் குமுறல்..\nஏப்ரல் 1 முதல் உங்கள் பர்ஸை காலி செய்யும் பொருட்கள் இது தான்..\nபுண்பட்ட நெஞ்சை இனி புகை விட்டுக்கூட ஆற்ற முடியாது..\nவருமான வரி விதிப்பு, வீட்டுக் கடன் திட்டத்தில் சலுகை.. மாத சம்பளக்காரர்கள் மகிழ்ச்சி: பட்ஜெட்2016\nபட்ஜெட் 2016: நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறும் 9 தூண்கள்..\n18,214 கோடி ரூபாயில் டெலிகாம் துறையின் பட்ஜெட்..\nடெல்லி: 2016-17ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி சரியாக 11 மணிக்குத் தாக்கல் செய்யத் துவங்கினார்.\nஅருண் ஜேட்லி பட்ஜெட் தாக்கல் செய்யத் தொடங்கியது சில நொடிகளில் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் பொய்சொன்ன ஸ்மிருதி இரானி மீது நடவடிக்கை கோரி எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர். இதனால் ஒருநிமிட அமளிக்குப் பின்னர் மத்திய பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்யத் துவங்கினார் அருண் ஜேட்லி.\nபட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்யும் முன் முன்னாள் அரசின் 3 வருட ஆட்சிக்காலத்தை ஒப்பிடும் வகையில் எங்களது (மோடி அரசின்) சாதனையை முதலில் பட்டியலிடுகிறேன் என்று அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.\nமோடி தலைமையிலான ஆட்சியில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியப் பங்கு வகிக்கும் சில்லறை பணவீக்கத்தின் அளவு 5.4 சதவீதம் வரை குறைந்துள்ளது.\nஅதேபோல் அன்னிய நாடுகளின் நாணய இருப்பு அளவு அளவு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது.\nநாட்டின் வளர்ச்சி 7.4 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது (புதிய கணக்கீட்டு முறையின் படி). மேலும் இந்தியப் பொருளாதாரம் குறித்தும் அதன் வளர்ச்சி குறித்தும் சர்வேத அமைப்புகள் பாராட்டும் நம்பிக்கை அளித்துள்ளது.\nஊழிய கமிஷன் மற்றும் OROP திட்டம்\nமேலும் நாட்டு மக்களுக்குப் பயன்படும் வகையில் 7வது மத்திய ஊதிய கமிஷன் மற்றும் ராணுவ வீரர்ரகளுக்குப் பயன்படும் ஒன் ரேங் ஒன் பென்ஷன் திட்டங்களை மிக முக்கியமாகக் கருதி அமல்படுத்தியுள்ளோம்.\nஅதுமட்டும் இல்லாமல் நாட்டில் சவால்களாகக் கருதப்படும் அனைத்தையும் வாய்ப்புகளாக மாற்றியுள்ளது எங்களது அரசு.\nவரலாறு காணாத அளவிற்குப் பொதுத்துறை வங்கிகளில் நிதி உட்செலுத்தப்பட்டுள்ளது. இதனால் வங்கித்துறை மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியுள்ளது.\nவிவசாயம், ஊரக வளர்ச்சி, கட்டுமானம் மற்றும் சமுக நலத் திட்டங்களில் கூடுதலாக முதலீட்டுச் செய்யப்பட்டுத் தத்தம் துறைகள் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது.\nஎங்களது ஆட்சிக்காலத்தில் நாட்டு மக்களுக்குச் சமையல் சிலிண்டர்-கான நேரடி மானிய திட்டத்தை மிகச் சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது நாங்கள் மிகப்பெரிய சாதனையாகக் கருதுகிறோம் எனவும் ஜேட்லி தெரிவித்தார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபார்ம் 16 TDSக்கு புதிய படிவம்.... இனி மாதச் சம்பளதாரர்கள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது\nஅதிகரித்திருக்கும் பழைய வாகன விற்பனை.. Original Equipment Manufacturer சேவையே காரணம்..CarDekho\nஅதிகரிக்கும் வேலையின்மை..வாடி வதங்கும் பட்டதாரிகள்..வேலைக்கு மாற்றாக தொழிற்துறையை தேர்ந்தெடுங்கள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://unitedvolunteersservicesociety.wordpress.com/about/", "date_download": "2019-04-20T02:58:39Z", "digest": "sha1:P5MBV4TPWDPAQ7OWF6MLXHGLTDODGK5A", "length": 4775, "nlines": 124, "source_domain": "unitedvolunteersservicesociety.wordpress.com", "title": "ABOUT UVSS / அறிமுகம் | UNITED VOLUNTEERS SERVICE SOCIETY", "raw_content": "\nஆதரவற்ற முதியோர் புதுவாழ்வு இல்லம்\n09 photos/௦09 முந்தய நிகழ்வுகளின் புகைப்படங்கள்\nCelebrate World Elders’ Day /முப்பெரும் விழா புகைப்படங்கள்\nமுதியோரைப் பற்றிய கதைகள், கட்டுரைகள்\nஇன்று அவர்கள்… நாளை நீங்கள்\nஅம்மாவை விரும்பும் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய காணொளி\nபாகீரதி… பாகீரதி… – சிறுகதை\nஅந்த பெரியவர் சின்னப்பர், அவரது பெயரால் UVSS இல்லத்தின் முதல் கட்டடம் அக்குடும்பத்தாரால் கட்டப்பட்டது.\n2013 அக்டோபர் 2 முப்பெரும் விழா கலை நிகழ்ச்சி\nமுப்பெரும் விழா 2013 விளையாட்டு போட்டி படங்கள்\nஏதோ ஓர் ஈர்ப்பு சக்தி இங்கே….\nசட்டம் தன் கடமையை செய்யும்\nஆதரவற்ற முதியோர் புதுவாழ்வு இல்லம்\nஆத‌ர‌வ‌ற்ற முதியோர் புதுவாழ்வு இல்ல‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%AE/", "date_download": "2019-04-20T02:46:15Z", "digest": "sha1:J4FGLHIAP6W6D3YWKPXEYQJXTRVG6MOG", "length": 14694, "nlines": 163, "source_domain": "www.yaalaruvi.com", "title": "சட்டவிரோதமாக வெட்டப்பட மரக்குற்றிகள்: பெறுமதி தெரியுமா?", "raw_content": "\n��ிபத்தில் இரண்டு பிரபல நடிகைகள் பலி\nசிவகார்த்திகேயன் படமா… முடியவே முடியாது: உறுதியான முடிவில் சந்தானம்\nமகனை புகைப்படம் எடுத்ததால் பொலிஸ் நிலையம் சென்ற பிரபல பல நடிகர்\nமறைந்த ரித்திஷ் பற்றின உண்மையை உடைத்த பாலாஜி\nஐ.பி.எல் ரசிகர்களுக்கு வெளியாகிய அதிர்ச்சி தகவல்\nஉலகக் கிண்ண தொடரில் விளையாடும் இலங்கை அணி விபரம் வெளியானது \nடோனியிடம் பெண் ரசிகை விடுத்த வித்தியாசமான கோரிக்கை\nஅவுஸ்திரேலிய அணியில் மீண்டும் வோனர் – ஸ்மித்\nவிராட் கோஹ்லிக்காக இவ்வளவு பெரிய தியாகம் செய்தாரா அனுஷ்கா ஷர்மா\nSamsung கைபேசிகளின் மடக்கும் திரைகளில் ஏற்பட்ட கோளாறு\nஉலக அளவில் Facebook, Instagram, WhatsApp சேவைக்கு ஏற்பட்ட தடை\nவாட்ஸப்பில் இப்படியும் ஒரு வசதியா..\nமோட்டோ ஸ்மார்ட்போன் குறித்து லீக்கான விஷயம் இதோ\nசீனாவில் 5G ரிமோட் மூளை அறுவை சிகிச்சை செய்து சாதனை\nஇலங்கை செய்திகள் சட்டவிரோதமாக வெட்டப்பட மரக்குற்றிகள்: பெறுமதி தெரியுமா\nசட்டவிரோதமாக வெட்டப்பட மரக்குற்றிகள்: பெறுமதி தெரியுமா\nமட்டக்களப்பு கிரான் குடும்பிமலை காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட 15 இலச்சம் ரூபாய் பெறுமதியான மரக்குற்றிகளை நேற்று சனிக்கிழமை (09) மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.\nபொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்து குறித்த பிரதேசத்தில் சம்பவதினமான நேற்று சனிக்கிழமை மாலை பொலிசார் சோதனையை நடாத்தியபோது மரங்கள் வெட்டப்பட்டு வியாபாரத்திற்கு கொண்டு செல்வதற்காக தயார் நிலையில் மரக்குற்றிகள் இருந்துள்ளது\nஅத்துடன் சட்டவிரோதமாக மரங்களை வெட்டியவர்கள் தப்பியோடியுள்ள நிலையில் மரக்குற்றிகளை மீட்டுள்ளனர்.\nஇது தொடர்பான விசாரனைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.\nயாழருவி நிருபர் கனகராசா சரவணன்\nPrevious articleஅரச காணிகள் அபகரிக்கப்பட்டு தனியார் மயப்படுத்தப்படுகிறது\n பல வீடுகளுக்கு ஏற்பட்ட நிலை\nயாழில் திறக்கப்பட்ட 10 ரூபாய் உணவகம் \n21ஆம் திகதி வரை இலங்கை காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்\nயாழில் மின்னல் தாக்கி தீப்பற்றி எரிந்த தென்னை மரங்கள்\nஇலங்கை மக்களுக்காக அறிமுகமாகும் புதிய வசதி\nவடக்கில் தொடர்ச்சியாக உயிர் பறிக்கும் மின்னல்\n’ தினப்பலன் ஏப்ரல் 20 ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ���ாசிபலன்.இரண்டு ராசிகளிலும் இடம்பெறும் நட்சத்திரங்களுக்கு அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில்...\n பல வீடுகளுக்கு ஏற்பட்ட நிலை\nஇலங்கை செய்திகள் Stella - 19/04/2019\nமுல்லைத்தீவு விசுவமடுப் பகுதியில் வீசிய கடும் காற்று மற்றும் மின்னல் தாக்கத்தினால் வீடுகள் பல சேதமடைந்துள்ளன. இன்று மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐந்து வரையான வீடுகளின் கூரைகள் பகுதியளவில் தூக்கி வீசப்பட்டுள்ளது. அத்துடன் பயன்தரு...\nயாழில் திறக்கப்பட்ட 10 ரூபாய் உணவகம் \nஇலங்கை செய்திகள் Stella - 19/04/2019\nயாழ்ப்பாணம் சாவகச்சேரி சிற்றுாண்டி சாலை ஒன்று இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. ப.நோ.கூட்டுறவு சங்கத்தின் தலமை கட்டிடத்தில் 10 ரூபாய் விலையில் தீன் பண்டங்களை விற்பனை செய்வதற்கான சிற்றுாண்டி சாலையே இவ்வாறு திறக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி ப.நோ.கூட்டுறவு சங்கத்தின்...\nபாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி\nஇந்திய செய்திகள் Stella - 19/04/2019\nகல்லூரி மாணவி கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும், உடனடியாக குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடகாவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில், சமூக வலைத்தளங்களிலும் #JusticeforMadhu...\n21ஆம் திகதி வரை இலங்கை காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்\nஇலங்கை செய்திகள் Stella - 19/04/2019\nஇலங்கையில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. இந்த காலப்பகுதியில் இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் கடும் மழை பெய்யும். அத்துடன் இடி, மின்னல்...\n’ தினப்பலன் ஏப்ரல் 20 ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன்.இரண்டு ராசிகளிலும் இடம்பெறும் நட்சத்திரங்களுக்கு அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில்...\nயாழில் திறக்கப்பட்ட 10 ரூபாய் உணவகம் \nபாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி\nஇலங்கை பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த 3 பெண்கள்\nஅவுஸ்திரேலியாவில் சேற்றில் “HELP” என எழுதி உயிர்தப்பிய தம்பதி\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE/", "date_download": "2019-04-20T02:42:26Z", "digest": "sha1:A5PH5ULKZKYY2TQFR3FJIVRDLXI6FW5N", "length": 9089, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "இலங்கையின் உயர்மட்ட தலைமைத்துவம் குறித்து ஐ.நாவில் சாடல்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஉலகளாவிய ஊடக சுதந்திர பட்டியலில் இலங்கை முன்னேற்றம்\nஅம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தன அமெரிக்க போர்க்கப்பல்கள்\nயாழில் ஊடகவியலாளர் காயம்: திட்டமிடப்பட்ட விபத்தா\nஜம்மு காஷ்மீரின் தலைநகரில் 14.1 வீதமே வாக்குப்பதிவு\nமக்களவைத் தேர்தல்: தமிழக மக்களின் வெளிப்பாடு என்ன\nஇலங்கையின் உயர்மட்ட தலைமைத்துவம் குறித்து ஐ.நாவில் சாடல்\nஇலங்கையின் உயர்மட்ட தலைமைத்துவம் குறித்து ஐ.நாவில் சாடல்\nஇலங்கையின் உயர்மட்ட தலைமைத்துவத்திடம் பொதுவான நோக்கம் இல்லாமையே தாமதங்களிற்கு காரணம் போல தோன்றுகின்றது என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை குறித்து மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் தயாரித்த அறிக்கையை, அதன் ஆணையாளர் மிச்செல் பாச்லெட் இன்று (புதன்கிழமை) சமர்ப்பித்தார்.\nஅறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇழப்பீடுகளிற்கான அலுவலகத்தை அமைப்பதை தான் பாராட்டுவதாகவும் இந்த அலுவலகத்திற்கு ஆணையாளர்கள் விரைவில் நியமிக்கப்படுவதை எதிர்பார்த்திருப்பதாகவும் ஐநா மனித உரிமை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.\nஆரம்ப தாமதங்கள் காணப்பட்டாலும் காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகம் செயற்பட ஆரம்பித்துள்ளதை பாராட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇரு அலுவலகங்களும் சுயாதீனமாகவும் வினைத்திறனுடனும் செயற்படுவதை உறுதி செய்யுமாறு அரசாங்கத்தை எனது அலுவலகம் கேட்டுக்கொள்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஉலகளாவிய ஊடக சுதந்திர பட்டியலில் இலங்கை முன்னேற்றம்\n2019ஆம் ஆண்டுக்கான உலகளாவிய ஊடக சுதந்திர பட்டியலில் இலங்கை ஐந்து இடங்கள் முன்னேறியுள்ளது. பாரிஸை தலை\nஎதிர்வரும் 21ஆம் திகதி வரையில் நாட்டில் கடும் மழை\nநாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் தொடரும் என்று வளிமண்டலவியல்\nமதூஷூடன் கைது செய்யப்பட்டவர்களில் மேலும் இருவர் நாடுகடத்தப்பட்டனர்\nபிரபல பாதாள உலகக்குழு தலைவர் மாகந்துரே மதூஷூடன் டுபாயில் கைது செய்யப்பட்டவர்களில் இருவர் நாடுகடத்தப்\nதொடரும் சீரற்ற காலநிலை – யாழில் அதிக மழைவீழ்ச்சி பதிவு\nநாட்டில் கடந்த சில நாட்களாக நிலவிவரும் சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்கள\nமதூஷூடன் கைது செய்யப்பட்ட அறுவர் நாடுகடத்தப்பட்டனர்\nபிரபல பாதாள உலக குழு தலைவர் மாகந்துரே மதூஷூடன் டுபாயில் கைது செய்யப்பட்ட அவரின் உறவினர் உள்ளிட்ட 6 ப\nயாழில் ஊடகவியலாளர் காயம்: திட்டமிடப்பட்ட விபத்தா\nஜம்மு காஷ்மீரின் தலைநகரில் 14.1 வீதமே வாக்குப்பதிவு\nமுகநூலில் விடுதலைப் புலிகளின் ஒளிப்படத்துக்கு லைக்: முன்னாள் போராளியிடம் விசாரணை\nமட்டக்களப்பில் சிறப்பாக நடைபெற்றது புனித வெள்ளி திருநாள்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைத் தியாகத்தை நினைவுகூரும் பெரிய வெள்ளி – தேவாலயங்களில் அனுஷ்டிப்பு\nசசிகலாவின் வரவுக்காக அ.ம.மு.க. தலைவர் பதவி காத்திருப்பு – தினகரன்\nசஜித்-ரவி முரண்பாடு தனிப்பட்ட விடயம் – ஐ.தே.க. உறுப்பினர்கள் கருத்து\nஜெட் எயார்வெய்ஸ் விமானிகளுக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் வேலை வாய்ப்பளித்தது\nஹோக்லி அதிரடி சதம்: கொல்கத்தாவுக்கு 214 ஓட்டங்கள் இலக்கு\nமுல்லைத்தீவில் கடும் காற்றுடன் மழை – வீடுகள் சேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemapressclub.com/", "date_download": "2019-04-20T03:11:39Z", "digest": "sha1:I27IQVQTRSEHAHNMMP5LKKVNLVNCHLZ5", "length": 10714, "nlines": 191, "source_domain": "cinemapressclub.com", "title": "Cinema – News for Cinema", "raw_content": "\nஅயோக்யா – டிரைலர்கிராமத்து கிரிக்கெட் வீரர்களை நெகிழ வைத்த சிவகார்த்திகேயன்\nநடிகை சிருஷ்டி டாங்கே – நியூ ஆல்பம்\n‘ஒரு அடார் லவ்’ திரைப்பட ஆல்பம்\nகடாரம் கொண்டான் மூவி ஸ்டில்ஸ்\nநடிகை ஆஷ்னா சவேரி ஸ்பெஷல் ஸ்டில்ஸ்\nவிஸ்வாசம் – நியூ ஸ்டில்ஸ்\nஎல்லாம் மேலே இருக்குறவன் பாத்துப்பான் – டீசர்\nபொன். மாணிக்கவேல் – டீசர்\nசிவகார்த்திகேயனின் ‘மிஸ்டர். லோக்கல்’ டீசர்\nமுடிவில்லா புன்னகை – டிரைலர்\nஅர்ஜூன் ரெட்டி – டிரைலர்\n‘ஒரு அடார் லவ்’ திரைப்பட ஆல்பம்\nகடாரம் கொண்டான் மூவி ஸ்டில்ஸ்\nவிஸ்வாசம் – நியூ ஸ்டில்ஸ்\nமாரி 2 – திர���ப்பட ஸ்டில்ஸ்\nவட சென்னை – ஸ்டில்ஸ்\nசீயான் விகரமின் சாமி ஸ்கொயர் ஸ்டில்ஸ்\nகிராமத்து கிரிக்கெட் வீரர்களை நெகிழ வைத்த சிவகார்த்திகேயன்\nஇயக்குனர் பொன்ராம் & இயக்குனர் M.P.கோபி ஆகியோரின் சொந்த\nமும்மொழிகளில் கலக்கி வரும் இனியாவின் ‘காபி’\nடிடோட்லர் வாழ்க்கை சிறந்தது என்பதை வலியுறுத்தும் ‘போதை ஏறி புத்தி மாறி’\nகாலேஜ் குமார் பட துவக்க விழா ஹைலைட்ஸ்\n – பா. இரஞ்சித் மகிழ்ச்சி\nவைகறை பாலன் இயக்கும் ‘சீயான்கள்’\nஒவ்வொரு நிமிடமும் கோபம், சிரிப்பு, ஏமாற்றம், எதிர்பார்ப்பு,\nS.S.ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண் – ஜுனியர் என்.டி.ஆர் – அஜய் தேவ்கன் – சமூத்திரகனி நடிக்கும் “ஆர் ஆர் ஆர்”\nவிஜய் ஆண்டனி – சத்யராஜ் – ஜெய் கூட்டணியில் அ.செந்தில் குமார் இயக்கும் “காக்கி”\nஒரே இரவில் நடக்கும் ஹாரர் – காமெடிப் படம் ‘ஜாம்பி’1\nபிரபுதேவா குங்பூ மாஸ்டராக நடிக்கும்’எங் மங் சங்’\nகோலிவுட் என்னும் கனவுத் தொழிற்சாலைக்கு அடிக்கல் போட்ட நாகிரெட்டி\nபடிக்கும் வழக்கமே குறைந்து போய் விட்ட இந்த நவீனமயமாகிவிட்ட ச\nதென்னிந்திய திரையுலகம் கண்ட அசாத்தியமான நடிகைகளில் ஒருவர் எஸ்.என்.லட்சுமி\nகரகர கானக் குரலோன் கண்டசாலா\nசூர்யா தயாரிப்பில் ஜோதிகாவின் காமெடி படத்துக்கு பூஜை போட்டாச்சு\nமுடிவில்லா புன்னகை – டிரைலர்\nஜாஸ்மின் படத்தில் இடம் பெறும் லேசா வலிச்சுதா பாடல்\nபாரிஸ் பாரிஸ் – கல்யாணப் பாட்டு லிரிக்கல் வீடியோ \nதில்லுக்கு துட்டு படத்தில் இடம் பெறும் ’மவனே யாருக்கிட்டே’ பாடல் – வீடியோ\nயாஷிகா ஆனந்த் நடனமாடியிருக்கும் ‘கழுகு-2’ படத்தின் ‘சகலகலாவல்லி’ பாடல் காட்சி\n2.0 படத்தில் வரும் ராஜாளி பாடல்\nமனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் வருவதுதான் அது., அந்த உணர்\nசூப்பர் டீலக்ஸ் – ரிவியூ – ஹைடெக்கான கழிவறை வாகனம்\nஅக்னி தேவி – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://entertainment.chennaipatrika.com/category/cinema", "date_download": "2019-04-20T03:17:39Z", "digest": "sha1:FJCPZXK3TPDZVJRRQ3V3MMY6WJWW7YTK", "length": 11618, "nlines": 312, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "Cinema - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nபா.இரஞ்சித் தயாரிப்பில் கலையரசன், அரவிந்த் ஆகாஷ்...\nஓலைச்சுவடி பின்னணியில் உருவாகியுள்ள படம் “ கள்ளத்தனம்...\nபா.இரஞ்சித் தயாரிப்பில் கலையரசன், அரவிந்த் ஆகாஷ்...\nஓலைச்ச��வடி பின்னணியில் உருவாகியுள்ள படம் “ கள்ளத்தனம்...\nஉறியடி 2 - விமர்சனம்\n\"மாரி 2\" - விமர்சனம்\nஇசைஞானி இளையராஜாவின் முக்கிய அறிவிப்பு\nபா.இரஞ்சித் தயாரிப்பில் கலையரசன், அரவிந்த் ஆகாஷ் நடிக்கும்...\nஇயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரடக்சன்ஸ், மற்றும் பத்ரி கஸ்தூரியின் ஷர்தா எண்டர்டெயின்மெண்ட்...\nஓலைச்சுவடி பின்னணியில் உருவாகியுள்ள படம் “ கள்ளத்தனம் “\nகண்ணன் கிரியேசன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக K.தங்கவேலு தயாரித்திருக்கும் படம் “...\nரம்யா கிருஷ்ணன் நடிக்கும் ஹாரர் படம் ‘ஆகாசகங்கா-2’\nதமிழில் 'காசி' படம் மூலம் விக்ரமுக்குள் இருந்த இன்னும் அதிகப்படியான நடிப்புத்திறமையை...\nதளபதி விஜய்யின் \"சர்கார்\" பட பாணியில், 49 P தேர்தல் விதிப்படி...\nதளபதி விஜய்யின் \"சர்கார்\" பட பாணியில், 49 P தேர்தல் விதிப்படி வாக்களித்த நெல்லை...\nநாளைய தலைமுறை வாழ நாம தான் முயற்சி எடுக்க வேண்டும் ஸ்டன்ட்...\nஸ்டண்ட் யூனியனின் 52 ம் ஆண்டு விழா சென்னையில் ஸ்டண்ட் யூனியனில் இன்று காலை நடை பெற்றது..விழாவில்...\nகிராமத்து கிரிக்கெட் வீரர்களை நெகிழ வைத்த திரைப்பட நடிகர்...\nகிராமத்து கிரிக்கெட் வீரர்களை நெகிழ வைத்த திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன்..................\nகோடையை குளிரவைக்க வருகிறது விஜய் தேவரகொண்டா - பூஜா ஜாவேரி...\nகோடையை குளிரவைக்க வருகிறது விஜய் தேவரகொண்டா - பூஜா ஜாவேரி நடித்த “ அர்ஜூன் ரெட்டி...\n''சில்லாக்கி டும்மா'' அடல்ட்ஸ் படமல்ல : இயக்குநர் மாறன்...\nஅடங்காதே திரைப்பட இசை மற்றும் முன்னோட்டம் நாளை ஆகஸ்ட் 25...\nஅடங்காதே திரைப்பட இசை மற்றும் முன்னோட்டம் நாளை ஆகஸ்ட் 25 முதல்..........\nபா.இரஞ்சித் தயாரிப்பில் கலையரசன், அரவிந்த் ஆகாஷ் நடிக்கும்...\nபா.இரஞ்சித் தயாரிப்பில் கலையரசன், அரவிந்த் ஆகாஷ் நடிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/98797/", "date_download": "2019-04-20T02:47:58Z", "digest": "sha1:DDGZWOZ5QJIFJRJEGM4APJVBKHEP65FV", "length": 14921, "nlines": 156, "source_domain": "globaltamilnews.net", "title": "ரணிலுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் லண்டனில் கைது… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள் • புலம்பெயர்ந்தோர்\nரணிலுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் லண்டனில் கைது…\nஇலங்கை பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டு மற்றும் சமூகநல பிரதி அமைச்சர் சொக்கலிங்கம் யோகலிங்கம் உட்பட அதன் செயற்பாட்டாளர்கள் மூவர் பிரித்தானிய காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை உயர்தானிகர் ஒருவர் வழங்கிய தவறான தகவலின் அடிப்படையிலேயே பிரித்தானிய காவற்துறை இவர்களை கைது செய்துள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தரப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.\nபிரித்தானியாவுக்கு வந்துள்ள பிரதமர் ரணில் விக்கிரம சிங்க நேற்று இரவு 8 மணிக்கு ஒக்ஸ்போர்ட் யூனியனில் உரையாற்றினார். இதனை எதிர்த்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் ஒக்ஸ்போர்ட் யூனியனுக்கு முன்பாக பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.\nஇந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியினை ஏந்தியவாறு, “தமிழின படுகொலை சிங்கள பிரதமரே வெளியேறு” என்றவாறு கோசமெழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேவேளை அங்கு வந்திருந்த இலங்கை உயர்தானிகர் ஒருவர் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவற்துறையினருக்கு பயங்கரவாதிகளின் கொடியினை ஏந்தியுள்ளார்கள் என்ற தகவலை வழங்கியதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தரப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.\nஇதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் புலிக் கொடிகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை, பிரித்தானிய காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் மாலை 19.00 மணிமுதல் நடைபெற்ற இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.\nதமிழ் மக்களுக்கு எதிராக பாரிய இனப்படுகொலை புரிந்த இலங்கை இராணுவத்தினரை யுத்தக்குற்றசாட்டிலிருந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பாதுகாத்து வருகிறார்.\nநாட்டின் பிரதமர் என்றவகையில், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாது, அது குறித்து எந்த நடவடிக்கைகளையும் எடுக்காது மௌனம் காத்துவருகிறார்.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் இதுவரையில் எந்தவொரு தீர்வினையும் வழங்கவில்லை.\nகடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பொங்கல் விழா ஒன்றில் கலந்து கொண்ட அ��ர் அங்கு தனது உரையின் போது ‘ 2009 ஆம் ஆண்டு இறுதிப்போரில் பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்தவர்கள் எவரும் உயிருடன் இல்லை என தெரிவித்திருந்தார்.\nசரணடைந்தவர்கள் உயிருடன் இல்லையெனில் அவர்கள் கொல்லப்பட்டார்களா அல்லது என்ன ஆனார்கள் என்பது தொடர்பில் ரணில் எந்தவொரு கருத்தையும் சொல்வதை தவிர்த்து வருகிறார்.\nஎன்ற குற்றச்சாட்டுக்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினர் முன்வைத்துள்ளனர். இந்த நிலையில் ரணிலுக்கு எதிராக புலம்பெயர் தமிழர்காளல் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.\nTagsஇலங்கை உயர்தானிகர் ஒக்ஸ்போர்ட் யூனியன் கைது சொக்கலிங்கம் யோகலிங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பிரித்தானிய காவற்துறை ரணில் விக்கிரம சிங்க\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் இரட்ணம் தயாபரன் விபத்தில் காயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுன்னாள் போராளி நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுல்லைத்தீவில் மின்னல் தாக்கி மாணவன் உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ், வலிகாமத்தில் இடியுடன் கூடிய மழை பொழிகிறது – மின்னல் அடிக்கிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் இடம் பெற்ற சிலுவைப்பாதை நிகழ்வு..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅன்னை பூபதியின் நினைவுதினம் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.\nயாழ்.பல்கலை மாணவர்களின், அனுராதபுர சிறைச்சாலையை நோக்கிய நடைபவணி ஆரம்பம்…\nசாவகச்சேரியில் 8 தேங்காய் திருடியவருக்கு 8 நாள் விளக்க மறியில்….\nஊடகவியலாளர் இரட்ணம் தயாபரன் விபத்தில் காயம் April 19, 2019\nமுன்னாள் போராளி நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் April 19, 2019\nமுல்லைத்தீவில் மின்னல் தாக்கி மாணவன் உயிரிழப்பு April 19, 2019\nயாழ், வலிகாமத்தில் இடியுடன் கூடிய மழை பொழிகிறது – மின்னல் அடிக்கிறது… April 19, 2019\nஇரணைதீவு மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழு நடவடிக்கை.. April 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – ��ன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2019-04-20T03:48:12Z", "digest": "sha1:GYMUM62CKQCVB7ZQC4A5IQJIUZMMVHFJ", "length": 15769, "nlines": 199, "source_domain": "ippodhu.com", "title": "திருப்பதியில் மகா கும்பாபிஷேகம் - ஏராளமான பக்தர்கள் தரிசனம் | Ippodhu", "raw_content": "\nHome RELIGION திருப்பதியில் மகா கும்பாபிஷேகம் – ஏராளமான பக்தர்கள் தரிசனம்\nதிருப்பதியில் மகா கும்பாபிஷேகம் – ஏராளமான பக்தர்கள் தரிசனம்\nதிருப்பதி மகா கும்பாபிஷேக விழா இன்று கோலாகலமாக நடந்தது. கும்பாபிஷேகத்தை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் கோவிலை சுற்றியும் மாடவீதிகளிலும் குவிந்திருந்தனர்.\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேக விழா இன்று கோலாகலமாக நடந்தது. இதையொட்டி, கடந்த 11-ந் தேதி சேனாதிபதி உற்சவம், அங்குரார்ப்பணம் நிகழ்ச்சி மகா கும்பாபிஷேக பூஜைகள் தொடங்கியது.\n12-ந் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின. அன்றைய தினமே மூலவர் ஏழுமலையான் மற்றும் இதர சன்னதி தெய்வங்கள், உற்வச மூர்த்திகளின் ஜீவ சக்தி கலசங்களில் மாற்றி யாகசாலையில் நேற்று வரை வைத்து அர்ச்சகர்கள் யாகம் செய்தனர்.\n13-ந் தேதி 8 வகையான பொருட்களை இடித்து அர்ச்சகர்கள் அஷ்டபந்தனம் தயாரித்தனர். மேலும் மூலவர் சன்னதி, இதர சன்னதிகளின் கோபுரங்களுக்கு மராமத்து பணி மேற்கொள்ளப்பட்டு தங்க கொடிமரம் புனரமைக்கப்பட்டது.\n14-ந் தேதி அஷ்டபந்தன சமர்ப்பணம் நடந்தது. ஏழுமலையான் திருவடி மற்றும் பீடத்தின் இடைவெளியில் அஷ்டபந்தன பசை நிரப்பப்பட்டது. நேற்று சம்பிரதாய முறையில் கோவில் சுத்தம் செய்யப்பட்டது. மூலவருக்கு மகா சாந்தி அபிஷேகமும், பூர்ணாஹூதியும் நடந்தது.\nஇதைத்தொடர்ந்து, இன்று அதிகாலை 3 மணி முதல் 3.30 மணிவரை யாக சாலை பூஜை நடந்தது. பிறகு ஆகம விதிகளின்படி காலை 10.15 மணியளவில் அஷ்டபந்தன பாலாலய மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது.\nதலைமை தீட்சிதர் வேணு கோபாலசாமி தலைமையில் அர்ச்சகர்கள் வேத மந்திரம் முழங்க கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர்.\nமூலவர் ஏழுமலையானுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்த அதே நேரத்தில், வரதராஜ பெருமாள், வகுளமாதேவி, பாஷ்யகாருலவாரு, யோக நரசிம்மர், விஷ்வசேனர் சன்னதிகளிலும் புனித நீர் ஊற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து கோவிலில் உள்ள மற்ற பரிவார மூர்த்திகளுக்கும் மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. பின்னர் கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற தேவஸ்தான அதிகாரிகள், பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.\nகும்பாபிஷேகத்தில் இருந்து ஜீவசக்தியை மீண்டும் மூலவர், விமான கோபுரம், பரிவார மூர்த்திகளுக்கு சமர்ப்பித்தனர். பிறகு, மூலவர் ஏழுமலையானுக்கு நைவேத்தியம், அட்சததாரோ பணம், பிரம்மா கோஷா ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது.\nகும்பாபிஷேகத்தையொட்டி கோவில் உள்ளே பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை இருந்தாலும் கும்பாபிஷேகத்தை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் கோவிலை சுற்றியும் மாடவீதிகளிலும் குவிந்திருந்தனர்.\nஇன்று மாலை ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஏழுமலையான் பெரிய சே‌ஷ வாகனத்திலும், பின்னர் உற்சவர் மலையப்ப சாமி மட்டும் தனியாக கருட வாகனத்திலும் எழுந்தருளி கோவிலின் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.\nகும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலத்தப்படுத்தப் பட்டுள்ளது. கும்பாபிஷேக விழாவையொட்டி, கடந்த 11-ந்தேதி முதல் சிறப்பு தரிசனம், நடைப்பாதை தரிசனம், வி.ஐ.பி. தரிசனம் உள்பட அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டிருந்தன. இலவச தரிசனத்தில மட்டும் குறைந்த அளவிலான பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.\nஇந்த நிலையில் இன்று இரவு 12 மணி முதல் வழக்கம் போல் அனைத்து தரிசனங்களும் தொடங்கும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அடுத்த மகா கும்பாபிஷேகம் 2030-ம் ஆண்டு நடக்கிறது. #tirupati #kumbabishekam #tirupatikumbabishekam\nPrevious articleபூ���ையறையில் இந்த படங்களை எல்லாம் வைத்து வழிபடக் கூடாது\nNext articleவாய்வு மற்றும் செரிமானக் கோளாறுகளைப் போக்கச் சில மருத்துவக் குறிப்புகள்\nபணமதிப்பிழப்பு; ரூ5 கோடிக்கு ரூ3 கோடி புதிய நோட்டுகள்; தகவல் கூறினால் ரூ.1 லட்சம்\nமோடியின் அரசியல் பயணம் ; நெருடலான ஒற்றுமைகள் கொண்ட கோத்ரா ரயில் எரிப்பு, புல்வாமா தாக்குதல்\nஜாமீனில் வெளியே இருக்கும் மாலேகான் முக்கிய குற்றவாளி சாத்வி பிரக்யாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்த ஐபிஎஸ் அதிகாரிகள் அமைப்பு\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nசாகித்ய அகாடமி பரிசு பெற்ற எஸ்.ராவின் “சஞ்சாரம்” பற்றி லக்‌ஷ்மி சரவணகுமார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nதிருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆக. 30இல் ஆவணித் திருவிழா தொடக்கம்\nசெல்வம் கொழிக்க குபேர பொம்மையை வீட்டின் எத்திசையில் வைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/04/blog-post_36.html", "date_download": "2019-04-20T02:23:54Z", "digest": "sha1:UYIEA7XDGAXGLSILHUWDEXMH6T5TPXKT", "length": 6820, "nlines": 63, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "குருநாகல் முஸ்லிம் மையவாடியை மாநகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சுவீகரிக்கும் முயற்சி - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nகுருநாகல் முஸ்லிம் மையவாடியை மாநகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சுவீகரிக்கும் முயற்சி\nமுயற்சிக்கு மக்கள் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு.\nகுருநாகல் பஸாரில் அமைந்துள்ள ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ பள்ளிக்கு சொந்தமான மையவாடிக்காணியை குருநாகல் மாநகர சபை சுவீகரிக்க மேற்கொண்டுவரும் முயற்சிக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கடும் எதிர்பை வெளியிட்டுள்ளது.\nமாநகர சபையின் ஆளும் கட்சியான பொது ஜன பெரமுனவும் எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்தே இந்த தீர்மானத்தை மாநகர சபையில் கொண்டுவந்த போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மாநகர சபை உறுப்பினர் மொயினுதீன் அசார்டீன் கடுமையாக எதிர்த்ததுடன் இந்த முயற்சியை கைவிடுமாறும் வலியுறுத்திப் பேசினார்.\nகுருநாகல் முத்தெட்டுகலவில் அமைந்துள்ள ஒன்பது ஏக்கர் விஸ்தீரணமுள்ள இந்த மையவாடியையும் அதற்கு அருகாமையில் உள்ள ஜும்ஆ பள்ளிக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் விஸ்தீரணமுள்ள மையவாடியையும் குருநாகல் நகர அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் சுவீகரிக்கும் வகையிலேயே இந்த பிரேரணை கொண்டுவரப்பட்டது.\nபள்ளிக்கு நன்கொடையாக வழங்கப்பட்டு உரித்தாக்கப்பட்ட இந்த காணியை மாநகர சபைக்கு சொந்தமாக்க முயல்வது எந்த வகையில் நியாயமானது என்று கேள்வி எழுப்பிய மாநகரசபை உறுப்பினர் அசாருதீன், இதனைக் கைவிடாத பட்சத்தில் ஆளும் கட்சிக்கான தமது ஆதரவை விலக்கப் போவதாக தெரிவித்தார்\nஇதனை அடுத்து குருநாகல் மேயர் துசார சஞ்சீவ, இது தொடர்பில் பிரதேச செயலாளரின் கவனத்துக்கு கொண்டுவந்த பிறகு மேற்கொண்டு முடிவை அறியத்தருவதாக உறுதியளித்தார்.\nஜெருஸலேம் அல் அக்ஸா பள்ளிவாசலில் தீ\nஜெருஸலேம் நகரிலுள்ள வரலாற்று முக்கியத்தும் வாய்ந்த அல் அக்ஸா பள்ளிவாசலில் நேற்று தீ பரவியது. இஸ்லாமியர்களின் புனிதத் தலங்களில் ஒன்றாக...\nவில்பத்துவை வைத்து சிங்களவர்கள் இனவாதம் செய்யாதீர்கள் - வடக்கு தேரர்கள்\nவில்பத்து வனப்பாதுகாப்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் அரச அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் தெற்கில் சில தரப்பினரால் முன்னெடுக்கப்படும...\nநண்பர்களுக்கிடையில் எமனாக வந்த காதல் - தோற்றுப்போன மனிதாபிமானம்\nஒரு பெண்ணை நண்பர்கள் இருவர் காதலித்ததன் விளைவாக ஒரு இளைஞன் மற்றுமொறு இளைஞனின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். திருகோணமலை நீதிமன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiyaa.com/2010/02/blog-post_05.html", "date_download": "2019-04-20T02:37:32Z", "digest": "sha1:JXDHCG3ATXDPBSQQ7JCPAYJVZ5TCY7X7", "length": 19566, "nlines": 374, "source_domain": "www.thiyaa.com", "title": "தியாவின் பேனா : சிங்காரச் சென்னை அழகாகத் தெரிந்திட்டால்", "raw_content": "\nதியாவின் பேனா முனையிலிருந்து உதிரும் உதிர்வுகள்...\nசிங்காரச் சென்னை அழகாகத் தெரிந்திட்டால்\nபூந்தோட்டம் நாட்டிடுவர் - பின்பு\nபுதுச் சேதி கொண்டு வரும்\nநேரம் பிப்ரவரி 05, 2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகலகலப்ரியா 5 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 11:46\nஅளவுக்கதிகமான ஆசைதான் தியா உங்களுக்கு\nவானம்பாடிகள் 5 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 1:12\nசுசி 5 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 3:21\nநீங்க சொன்னா மாதிரி ஆயிட்டா..\nகலா 5 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 10:31\nசிங்கப்பூரில் ஓர் ஆறு இப்படி\nஆகும் என்று சொல்லி ....\nஎன்று முற்றுப் புள்ளி வைத்திருப்பேன்.\nஆமா இதைப் பார்த்து வருவதற்குத்தான்\nD.R.Ashok 6 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 4:09\nஸ்ரீராம். 6 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 4:11\nகனவு காணும் உரிமை உங்களுக்கு உண்டு தியா...அதைத் தடுக்க நான் யார்\nதியாவின் பேனா 6 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 5:48\nதியாவின் பேனா 6 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 7:50\nஅளவுக்கதிகமான ஆசைதான் தியா உங்களுக்கு\nஉண்மையில் நான் கூடத்தான் ஆசைபபட்டுட்டன் போல.....\nதியாவின் பேனா 6 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 7:51\nயாவும் கற்பனை என்று போட்டிருக்கலாமோ\nதியாவின் பேனா 6 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 7:51\nயாவும் கற்பனை என்று போட்டிருக்கலாமோ\nதியாவின் பேனா 6 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 7:52\nநீங்க சொன்னா மாதிரி ஆயிட்டா..\nதியாவின் பேனா 6 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 7:54\nசிங்கப்பூரில் ஓர் ஆறு இப்படி\nஆகும் என்று சொல்லி ....\nஎன்று முற்றுப் புள்ளி வைத்திருப்பேன்.\nஆமா இதைப் பார்த்து வருவதற்குத்தான்\nஆமாம் நாங்கள் வாய்ச் சொல்லில் வீரர்\nதியாவின் பேனா 6 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 7:55\nதியாவின் பேனா 6 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 7:57\nகனவு காணும் உரிமை உங்களுக்கு உண்டு தியா...அதைத் தடுக்க நான் யார்\nபுலவன் புலிகேசி 6 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 6:47\nஇதே கனவுலதான் நாங்களும் திரிஞ்சிகிட்டிருக்கோம்...\"யேய் யாருப்பா அது ரோட்டுல குப்பையை கொட்டூறது\nசிங்கக்குட்டி 6 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 10:18\nஅழகான கவிதை தியா :-)\nதியாவின் பேனா 7 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 5:30\nபுலவன் புலிகேசி கூறியது...இதே கனவுலதான் நாங்களும் திரிஞ்சிகிட்டிருக்கோம்...\"யேய் யாருப்பா அது ரோட்டுல குப்பையை கொட்டூறது\nஉங்களின் கருத்துக்கு நன்றி புலவன் புலிகேசி\nதியாவின் பேனா 7 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 5:30\nசிங்கக்குட்டி கூறியது...அழகான கவிதை தியா\nசே.குமார் 7 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 6:34\ngoma 8 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 9:09\nஹேமா 8 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 1:33\nதியாவின் பேனா 8 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 7:22\nதியாவின் பேனா 8 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 7:28\nதியாவின் பேனா 8 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 7:29\nசி. கருணாகரசு 10 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 7:01\nஉங்க ஆசையும் கவிதையும் நல்லாயிருக்குங்க.\nஇன்றைய கவிதை 11 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 7:57\nபல வருடங்களாக எதிர்ப்பார்த்திருக்கிறேன் தியா அருமையான பதிவு, மிக அழகான கவிதை\nஇதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅழகிய ஐரோப்பா – 4\nமுதலிரவு எதிர்பாராத விதமாக ஒரு சந்தில் கார் திரும்பிய போது திடீரென ஒரு இராட்சத வரிசை தொடங்கியது. “லண்டனில் ராஃபிக் ஜாம் மோசம் எண்டு தெ...\nஇங்கும் சென்று வாழ்த்துங்கள் ...... ( மழைச்சாரல் - நிகே-) இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் காண்டீபன் சாந்திநிகேதா 01-10-2010 அன்று சென்னையி...\n5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி\nஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி பற்றிச் சிந்திக்கும் போது அடிப்படையில், அவற்றுக்கிடையில் நான்கு போக்குகளை இனங்காண முடிகின்றது. அவையாவன, 1.ம...\n3.1. போத்துக்கேயர்-ஒல்லாந்தர் கால இலக்கியங்கள்\nபோத்துக்கேயர்-ஒல்லாந்தர் கால இலக்கியங்களினை நுணுகி ஆராய்கின்ற போது அவற்றுக்கிடையே சில ஒற்றுமைகள் இருப்பதை அவதானிக்க முடிகின்றது. போத்துக்கேய...\nநானும் நிகேயும் நம் காதலும்\nசிங்காரச் சென்னை அழகாகத் தெரிந்திட்டால்\nwww.thiyaa.com. ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/chinmayi-axed-from-cinema-dubbing-artistes-union-056914.html", "date_download": "2019-04-20T03:05:51Z", "digest": "sha1:DZ2LFGFG3E2XPWQ4YHWC2V4XOC5OT6HJ", "length": 14918, "nlines": 192, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பாலியல் புகார் தெரிவித்த சின்மயி டப்பிங் யூனியனில் இருந்து நீக்கம்: '96' தான் கடைசி படமா? | Chinmayi axed from Cinema Dubbing artistes union - Tamil Filmibeat", "raw_content": "\nஅயோக்யா ட்ரெய்லர்: நல்லாத் தான் இருக்கு, ஆனால்...\nலோக் சபா தேர்தலில் 1.64 கோடி பேர் வாக்களிக்கவில்லை... காலம் மாறி போச்சு\nகணிப்பு பொய்த்தது... இந்தியாவில் இந்த அதிசயம் நடக்கும் என யாரும் நினைத்து கூட பார்த்திருக்க முடியாது\nலோக்சபா தேர்தல் 2019: சர்கார் விஜய்யாக மாறிய வாக்காளர்.. என்ன செய்தார் தெரியுமா\nஇந்த அறிகுறி உங்களுக்கு இருக்கா அப்போ உங்களுக்கு வைட்டமின் சி கம்மியா இருக்குனு அர்த்தம்\nஃபேஸ்புக்கில் விருப்பமான வீடியோக்களை கண்டுபிடிப்���து எப்படி\nசெம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\n5,000 கோடீஸ்வரர்களை இழந்த இந்தியா.. 12,000 கோடீஸ்வரர்களை பெற்ற ஆஸ்திரேலியா..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nபாலியல் புகார் தெரிவித்த சின்மயி டப்பிங் யூனியனில் இருந்து நீக்கம்: '96' தான் கடைசி படமா\nசின்மயி டப்பிங் யூனியனில் இருந்து நீக்கம் | ராதாரவி பற்றி சின்மயி- வீடியோ\nசென்னை: சினிமா டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து பாடகி சின்மயி நீக்கப்பட்டுள்ளார்.\nகோலிவுட்டில் கவிப்பேரரசு வைரமுத்து மீது பாலியல் புகார் தெரிவித்தார் பாடகி சின்மயி. மேலும் சினிமா டப்பிங் கலைஞர் சங்கத் தலைவர் ராதாரவி மீது பாலியல் புகார் தெரிவித்த 2 பெண்களுக்கு சின்மயி ஆதரவு தெரிவித்தார்.\nஇந்நிலையில் அவர் சினிமா டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,\nடப்பிங் யூனியனில் இருந்து நான் நீக்கப்பட்டுள்ளேன். இனி என்னால் தமிழ் படங்களுக்கு டப்பிங் பேச முடியாது. கடந்த 2 ஆண்டுகளாக சந்தா செலுத்தாததால் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் என் டப்பிங் வருமானத்தில் இருந்து தவறாமல் 10 சதவீதம் மட்டும் எடுத்துள்ளனர்.\nடப்பிங் யூனியன் இப்படி செய்யும் என்று எதிர்பார்த்தேன். என்னை மீண்டும் உறுப்பினராக ஏற்றுக் கொள்வார்களா என்று தெரியவில்லை. என்னிடம் சொல்லாமலேயே முடிவு எடுத்துள்ளனர். நான் இசை நிகழ்ச்சிக்காக இன்னும் அமெரிக்காவில் தான் உள்ளேன்.\n96 தான் என் கடைசி படமாக இருக்கும் போன்று. தமிழில் டப்பிங் பேசுவதை நல்ல படத்துடன் முடித்துக் கொள்கிறேன்.( 96 படத்தில் த்ரிஷாவுக்கு சின்மயி தான் டப்பிங் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.)\nநான் இனிமேல் டப்பிங் பேச முடியாது என்று ராதாரவி தெரிவித்துள்ளார். யூனியன் எனக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்க வேண்டும். அபராதத் தொகையை செலுத்துமாறு கூறியிருக்க வேண்டும். உறுப்பினர் கட்டணமாக ரூ. 5 லட்சம் செலுத்துமாறு டப்பிங் யூனியன் கேட்டுள்ளது. இது காரணமே இல்லாமல் நிர்ணயிக்கப்பட்டது.\nஎன் கெரியர் முடிந்துவிடும் என்று எனக்கு தெரியும். அதிகாரம் படைத்தவர்கள் சமூகத்தை ஆள்கிறார்கள். தவறு செய்தவர்களை கேள்வியே கேட்கக் கூடாது. அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. அத்தனை புகார்கள் எழுந்தும் ராதாரவி இன்னும் டப்பிங் யூனியன் தலைவராக உள்ளார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபின்வாங்கிய லைகா: சிக்கலில் கமலின் 'இந்தியன் 2'\nதூய்மையான அன்பை பற்றி பேசும் 'சீயான்கள்'... மண்வாசனையுடன் உருவாகி வரும் கிராமத்து படம்\nதிரையுலகினரே உஷார்... புதிய தயாரிப்பாளர்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும் கும்பல்.. ஒரு பகீர் ரிப்போர்ட்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/47381-2/", "date_download": "2019-04-20T02:49:07Z", "digest": "sha1:R7LNSG7YX5FDIKGL73YLG7E7WI22YCNS", "length": 13121, "nlines": 99, "source_domain": "universaltamil.com", "title": "அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று இடம்பெற்றது", "raw_content": "\nமுகப்பு News Local News அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று இடம்பெற்றது\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று இடம்பெற்றது\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று இடம்பெற்றது.\nஅநுராதபுரம் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டுவரும் தழிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றது.\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டில் இப்போராட்டம் இன்று யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக நடைபெற்றது.\nகுறித்த மூன்று அரசியல் கைதிகளின் உடல்நிலையை கவனத்தில் கொண்டு அவர்களின் கோரிக்கையை அரசாங்கம் உடனடியாக கவனத்தில் எடுக்க வேண்டும் என இங்கு வலியுறுத்தப்பட்டது.\nஅத்துடன் சிறைச்சாலைகளில் உள்ள சகல தமிழ் அரசியல் கைதிகளையும் நிபந்தன���கள் எதுவும் இல்லாமல் விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அதற்கு அழுத்தம் தர வேண்டும் எனவும் இங்கு வலியுறுத்தப்பட்டது.\nஅத்துடன் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக கைவிரல் அடையாளத்தை பதிவுசெய்யும் நடவடிக்கைகளும் இங்கே இடம்பெற்றதுடன் யாழ் போதனா வைத்தியசாலை வீதியில் அடையாள நடைபவனியும் மேற்கொள்ளப்பட்டது.\nஈ.பி.ஆர்.எல்.எப், தமிழ் தேசிய மக்கள் முன்னணி, சமூக நீதிக்கான வெகுஜன முன்னணி உள்ளிட்ட கட்சிகளும் இதில் கலந்து கொண்டதுடன் அரசியல் கைதிகளின் உறவுகள், அரசியல் தலைவர்கள், மதகுருமார்கள், பொது அமைப்புகள் உள்ளிட்ட பெரும் திரளானோர் இதில் கலந்துகொண்டனர்.\n மனைவியால் கடுமையாக தாக்கப்பட்ட கணவன் வைத்தியசாலையில் அனுமதி\nதிருமணமாகி நான்கு நாட்களிலேயே இளைஞருக்கு நேர்ந்த கதி\nயாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக ராஜித சிறி தமிந்த பொறுப்பேற்றார்\n சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள் இன்று – ஏனைய ராசியினருக்கு எப்படி\nமேஷம் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாணப் பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். திறமைகள்...\nசிம்பு பட நடிகையின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபடு க்ளேமராக போட்டோஷூட் நடத்திய நிகாரிகா- லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே\nஅறை குறை ஆடையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மோனாலிசா – ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nமார்க் ஸ்டுடியோஸ் குழுவின் வெளியீட்டில் முதல் இலங்கை தமிழ் குறுந்திரைப்படம் – உயில்\nமார்க் ஸ்டுடியோஸ் குழுவின் வெளியீட்டில் முதல் இலங்கை தமிழ் குறுந்திரைப்படம் - உயில் https://youtu.be/tcYt4Es6-6s நடிகர்கள்: போல் ராஜ், ஜொனி, மேமன் கவி, ஹரிஹரன், லோஷன், மிதுன்,நடராஜன் திரைக்கதை - ஒளிப்பதிவு - தொகுப்பு - இயக்கம்...\nஉங்க பிறந்த திகதி படி இந்த திகதியில் பிறந்தவங்கள கல்யாணம் பண்ணுனா உங்க வாழ்க்கை...\n சாரதி தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\nஇந்த 5 ராசியினரும் எப்போதும் தவறான முடிவுகளை தான் எடுப்பார்கலாம் – நீங்க எப்படி\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nகாதலியுடன் நீராட சென்ற இளைஞன் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழப்பு\nஒவ்வொரு ராசிக்காரர்களின் கெட்ட பழக்கங்கள் என்னவென்று தெரியுமா\nஉங்க காதலியின் கூட்டு எண் தெரியுமா அப்போ அவங்க மனசுல இதுதான் இருக்குமாம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2009/07/blog-post_22.html", "date_download": "2019-04-20T03:11:51Z", "digest": "sha1:NCUNXRDCALOIVLF6BYVPD5AGZYKST5DZ", "length": 38590, "nlines": 784, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: பொன்னை வைக்கும் இடத்தில்...", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nகல்வி என்பது வெறும் நூல்களில் இருந்து மட்டுமே அறியப்படுவது இல்லை.\nபள்ளிக்கூடங்களில் மட்டுமே கற்பிக்கப்படுவதும் இல்லை.\nவாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும் நம்மைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்.\nவெறும் நூல்களால் மட்டுமே அறிவாளிகள் உருவாவது என்றால், வீட்டிலே\n(புத்தக அலமாரியில்) குடியிருக்கும் சிலந்திகள் நம்மைவிட ஞானிகளாக இருக்கும்.\nபழங்காலத்தில் குருகுல முறை ஒன்றுண்டு. கற்க வேண்டுமென்றால் குருவிடம் சென்றுதான் கற்க வேண்டும்.குருவுடனேயே தங்கி இருக்கவேண்டும். குருவுடனேயே வாழ வேண்டும்.\nகுரு கற்றுத் தருவனவற்றிற்கும், அவர் வாழ்க்கைக்கும் இடைவெளி இருந்தால் அது சீடனுக்கு வெகு எளிதில் தெரிந்துவிடும்.\nஅப்படிப்பட்ட குருவை ஒருக்காலும் அவனால் மதித்து மரியாதை செலுத்த முடியாது.\nகுருவின் வாழ்க்கை அவனுக்குள் மெளனமாகச் சில மாற்றங்களை ஏற்படுத்தும். அவரின் அன்பு, அவரின் உணர்வு, அவரின் பரிவு ஆகிய ஒவ்வொன்றும் அவனிடம் தாக்கத்தை ஏற்படுத்தும்.\nகுருவிடம் பணிவிடைகள் செய்யும்போது, அவனுடைய தான் என்கிற எண்ணத்தைக் கொஞ்சங்கொஞ்சமாக அவன் உதிர்க்க ஆரம்பிக்கின்றான்.\nதன்னிடம் ஏற்கனவே நிறைத்து வைத்திருந்தவற்றைக் காலி செய்யக் கற்றுக்கொள்கிறான்.\nஏற்கனவே நிரம்பியதில் எதையும் ஊற்ற முடியாது.அவன் வெறும் பலகை ஆனபிறகு, குரு எழுத ஆரம்பிக்கிறார்.\nபைபிளில் ஒரு வாசகம் வருகிறது.\n’பன்றிக்கு முன் முத்துக்களைப் போட்டால், அவை அந்த முத்துக்களைக் காலால் நசுக்கிவிட்டு நம்மைத் தாக்க வரும்’ என்று\nஇதற்கு பதில் சொல்லும்போது, பன்றிகளைக் குறை கூறுவதுபோல் விளக்கத்தைத் தருவது பலரது வழக்கம்.\nஆனால் சென் துறவி ஒருவர் விளக்குகையில், பன்றியின் முன் முத்துக்களைப் போடக்கூடாது என்று சொல்வது பன்றிகளைக் குறை கூறுவதாகப் பொருள் அல்ல\nபன்றிகளுக்கு முன் எதைப் போடவேண்டுமென்று தெரியாமல் இருப்பது\nநமது தவறு ஆகும். இதை உணரவேண்டும்.\nநமக்கு வேண்டுமானால் முத்துக்கள் விலை உயர்ந்தவையாக இருக்கலாம்.உண்மையில் முத்துக்களுக்கு எந்த மதிப்பும் இல்லை. அந்த மதிப்பை நாம்தான் அவற்றுக்கு உண்டாக்குகிறோம்.\nஒருவேளை காகங்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்திருந்தால் நாம் அவற்றை இன்னும் அதிகமாக நேசித்திருப்போம்.\nமுத்தும் அபரிமிதமாகக் கிடைத்திருந்தால் அதற்கு நம்மிடம் மரியாதை இருந்திருக்காது.\nஆக, பன்றிகளுக்கு எது தேவையாக உள்ளதோ அதைத்தான் அவற்றிற்கு முன்னால் போடவேண்டும்.பன்றிகளைப் பற்றி நாம் பல தவறான கருத்துக்களைக் கொண்டிருக்கிறோம்.\nஉண்மையில் பன்றிகள் மிகவும் புத்திசாலியான பிராணிகள்.\nஅதைப்போலவே குருவினுடைய பணி, அந்த மாணவனிடம் எந்த அணுகுமுறையைக் கையாள வேண்டும் என்கிற நுட்பத்தின் அடிப்படையில் ஏற்படுவது.\nஒவ்வொரு சீடனுக்கும் ஒரு அணுகுமுறையைக் குரு வைத்திருக்கிறார்.\nஅந்த அணுகுமுறை இன்னொருவருக்குப் பயன்படாது.\nகுருவிற்கும் ஆசிரியருக்கும் இருக்கின்ற வேறுபாடு, அவர்கள் அணுகுமுறையினால் ஏற்படுவது.\nஆசிரியர் எல்லா மாணவர்களுக்குமாகச் சொல்லித் தருகிறார்.\nகுரு தனித்தனி சீடர்களுக்காகத் தன்னை அர்ப்பணிக்கின்றார்.\nநன்றியுடன்:இறையன்பு எழுதிய - ஏழாவது அறிவு – நூலில் இருந்து\nLabels: இறையன்பு, ஏழாவது அறிவு, குரு\nநல்ல நூல்களை வாசிக்கும்போது அதில் சில கருத்துகள் நம் வாழ்வில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை ஏற்படுத்தும் என நினைக்கிறேன்.\nஅவற்றை நண்பர்களோடு பகிர்ந்து கொண்டு மகிழ்கிறேன்\nகருத்துக்கு நன்றி ”அக நாழிகை”\nநல்ல சிந்தனைகள் கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்று சொல்பவர்கள் மாற்றிக் கொள்ளலாம்\nஉண்மையில் பன்றிகள் மிகவும் புத்திசாலியான பிராணிகள்.\nபன்றிக் கறி, உடம்புக்கு நல்லது. குளிர்ச்சி என்பதால் வெயில் பிரதேசங்களில் இருக்கும் மனிதர்கள் கோழி, மாட்டிறைச்சி தவிர்த்து, அதனை உண்பது நல்லது என்பது தான் எனக்குத் தெரியும். ;-)\nநல்ல சிந்தனைகள் கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்று சொல்��வர்கள் மாற்றிக் கொள்ளலாம்\\\\\nகழுதை முதுகெலும்புக்கு பயிற்சி கொடுப்பதையும் சேர்த்துக் கொள்ளலாம்:)\nஉண்மையில் பன்றிகள் மிகவும் புத்திசாலியான பிராணிகள்.\nபன்றிக் கறி, உடம்புக்கு நல்லது. குளிர்ச்சி என்பதால் வெயில் பிரதேசங்களில் இருக்கும் மனிதர்கள் கோழி, மாட்டிறைச்சி தவிர்த்து, அதனை உண்பது நல்லது என்பது தான் எனக்குத் தெரியும். ;-)\\\\\nஅதில் எந்த அளவு உண்மை என்பதில் எனக்கு சந்தேகமே நண்பரே.,\nநல்ல சிந்தனைகள் கழுதைக்குத் தெரியுமா - தெரியும் - கழுதையின் எண்ணத்தில் அவை நல்ல சிந்தனைகளாக இருந்தால் - கோவியின் பார்வைக்கு\nநல்லதொரு இடுகை - நண்பா - சில செய்திகள் அவ்வப்பொழுது நம் காதுகளில் கண்களில் பட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.\nஇறையன்பின் புததகங்கள் அனைவரும் படிக்க வேண்டும்\nஆசிரியர் எல்லா மாணவர்களுக்குமாகச் சொல்லித் தருகிறார்.\nகுரு தனித்தனி சீடர்களுக்காகத் தன்னை அர்ப்பணிக்கின்றார்.\nஅருமையான விளக்கம் - சிவா\nபுத்தக அலமாரிகளில் இருக்கும் சிலந்திகள் பல நூலுடன் இருப்பதால் நம்மை விட அறிவாளியாக இருக்க முடியும் - நூல்களினால் மட்டுமே அறிவாளியாக முடியும் என்றால்\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே\nதொடர்ந்து என்னை ஊக்கப்படுத்தியதற்கு நன்றிகள் பல\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nசமயத்தில் ஒத்துழையா - சிலேடை\nமுடி திருத்தும் நண்பரும், நம் உடலின் துர்நாற்றமும்...\nஇனி என்னோட வங்கி ..........எஸ்பிஐ\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nஉங்களுக்கெல்லாம் எடப்பாடிசாமிதான் லாயக்கு :)\nமன உரையாடல் மூலம் இனிமையாக பழகுவது எப்படி \nமன உளைச்சலை தவிர்ப்போம். மகிழ்ச்சியோடு இருப்போம்\nஎளிதில் நலம் தரும் இனிமா.\nசித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது\nஐஸ்கிரீம், சாக்லேட், கிரீம் கேக்குகளில் மாட்டு எலும்பு பவுடர் : சுவைக்குப் பின் மறைந்துள்ள 'பகீர்'\nகாஃபி வித் கிட்டு – ஆணவம் – கலங்க் – தலைநகரிலிருந்து - மகிழ்ச்சி\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nதூத்துக்குடி மக்களுடன் ஒரு ஹிந்தி சேனல் நடத்திய இன்டர்வியூ –\nஅகத்திய கீரை யார் யார் என்று கொடுக்க வேண்டும் சகல தேவதையின் அருளை பெற...\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nஒட்டு கேக்கறதும் ஓட்டு கேக்கறதும் ஓவரா போச்சி\nகிழக்கு வங்காளத்தில் நடந்த கிளர்ச்சி \nமூக்கழகன்...... (பயணத்தொடர், பகுதி 93 )\nபா.ஜ.க மேல் ஏனிந்த வெறுப்பு\nகோவையில் அணைந்த தலைநகர் விளக்கு - ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nதமிழ் வருடங்கள் 60ம் ஆபாசவருடங்களா\nஒருவனுக்கு வயதானால் என்ன ஆகும்\n5494 - காவல்நிலையத்தின் சிசிடிவி பதிவை கேட்டவருக்கு உடனடியாக அளிக்க வேண்டும், TNSIC, வழக்கு எண். SA 637 / A / 2018, 14.02.2019, நன்றி ஐயா. Thangavel\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nவெள்ளி மலை மன்னவரை தரிசிக்க ஒரு வாய்ப்பு\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ சங்கீதமே….என் தெய்வீகமே நான் தேடும் என் காதல் ராஜாங்கமே 💕\nஅர்த்தமுள்ள கும்பமேளா - பகுதி 2\nபறவையின் கீதம் - 112\nதேர்தல் முடிவுகளும், தணியும் சந்தை பதற்றமும்\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/47117-thirunavukkarasar-talks-about-sabarimala.html", "date_download": "2019-04-20T03:15:52Z", "digest": "sha1:J333T3JX6MTKYIOKYJU34SJ76ZMKCTQR", "length": 11648, "nlines": 135, "source_domain": "www.newstm.in", "title": "சபரிமலை செல்லும் பெண்களை தாக்குவதை பா.ஜ.க நிறுத்த வேண்டும் : திருநாவுக்கரசர் | Thirunavukkarasar talks about sabarimala", "raw_content": "\nசதம் அடித்து கோலி மாஸ் ஆட்டம்: பெங்களூரு 213 ரன்கள் குவிப்பு\n4 தொகுதி இடைத்தேர்தல்: அ.தி.மு.க.,வில் விருப்பு மனு அறிவிப்பு\nகிணறு தூர்வாரும்போது விபத்து: 5 பேர் உயிரிழப்பு\nஅரியலூர் சம்பவம் : மு.க.ஸ்டாலின் கண்டனம்\nதேர்தலில் போட்டியிட தயார் : ரஜினி உறுதி \nசபரிமலை செல்லும் பெண்களை தாக்குவதை பா.ஜ.க நிறுத்த வேண்டும் : திருநாவுக்கரசர்\nசபரிமலை கோவிலுக்கு என்று ஒரு மரபு உண்டு. இதற்கிடையே சபரிமலைக்கு செல்லும் பெண்களை தாக்குவது போன்ற செயலில் ஈடுபடுவதை பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகள் நிறுத்த வேண்டும் என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:\n\"முதலமைச்சர் பழனிசாமி தனக்கு வேண்டியவர்களுக்கு நெடுஞ்சாலைத்துறை டெண்டர் வழங்கியதில் ரூ. 4000 கோடி வரை ஊழல் நடந்திருப்பதாக தி.மு.க. சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.\nஇதை விசாரித்த கோர்ட்டு போதிய ஆதாரம் இல்லை என்று காவல்துறை தாக்கல் செய்ததை ஏற்க மறுத்து விட்டது. மேலும் ஊழல் விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றியது. சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தவுடன் முதல்வர் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்.\nமுதல்வரை எவ்வாறு சி.பி.ஐ. விசாரணை செய்ய முடியும் எனவே முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்டிப்பாக பதவி விலக வேண்ட���ம். இதற்கு அமைச்சர்கள் அந்த கட்சி அப்படி செய்தது எனவே முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்டிப்பாக பதவி விலக வேண்டும். இதற்கு அமைச்சர்கள் அந்த கட்சி அப்படி செய்தது இப்படி செய்தது என்று அடுத்த கட்சியை குறை கூறக்கூடாது.\nசபரிமலைக்கு பெண்கள் அனுமதிக்கப்பட்ட விசயத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு மதிக்கப்பட வேண்டும். ஆனால் சபரிமலை கோவிலுக்கு ஒரு மரபு உள்ளது. அதுவும் காக்கப்பட வேண்டும். நீதிமன்றம் சென்று தேவசம் போர்டு தனது உரிமையை பெற வேண்டும்.\nஇதற்கிடையே சபரிமலைக்கு செல்லும் பெண்களை தாக்குவது போன்ற செயலில் ஈடுபடுவதை பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகள் நிறுத்த வேண்டும்.\nகமலை பற்றி, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சப்பாணி என்று கூறியது தவறு. அரசியலில் நாகரீகத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகும்பகோணம் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற 3 பேர் மாயம்: நீரில் மூழ்கிய 3 பேர் உடல் மீட்பு\nசென்னை: மத்திய அமைச்சர்கள் பெயரைக்கூறி பண மோசடி\nபெண்பாடு முக்கியமில்லை; பண்பாடு தான் முக்கியம்: தமிழிசை ட்வீட்\n1. தற்கொலைக்கு சமமாம் காலை உணவை தவிர்ப்பது\n2. ஏப்ரல் 29ம் தேதிக்குப் பிறகு பழைய எஸ்.பி.ஐ. ஏடிஎம் கார்டுகள் செயல்படாது \n3. பிளஸ் 2 தேர்வில் சிறைக்கைதிகள், மாற்றுத்திறனாளிகள் அதிகளவில் தேர்ச்சி பெற்று அசத்தல்\n4. சொந்த ஊாில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தாா்\n5. வைகையில் இறங்கிய கள்ளழகர் : லட்சக்கணக்கானோர் தரிசனம்\n6. கால் விரலால் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றிய பெண்ணுக்கு சல்யூட்\n7. பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: முதலிடத்தில் இருந்த விருதுநகர் இந்தாண்டு 9ம் இடம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகாங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திடீர் ராஜினாமா \nஹர்திக் படேலை கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு\nராகுல், குமாரசாமி ஜோக்கா்கள் : பாஜக எம்எல்ஏ கிண்டல்\n1. தற்கொலைக்கு சமமாம் காலை உணவை தவிர்ப்பது\n2. ஏப்ரல் 29ம் தேதிக்குப் பிறகு பழைய எஸ்.பி.ஐ. ஏடிஎம் கார்டுகள் செயல்படாது \n3. பிளஸ் 2 தேர்வில் சிறைக்கைதிகள், மாற்றுத்திறனாளிகள் அதிகளவில் தேர்ச்சி பெற்று அசத்தல்\n4. சொந்த ஊாில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தாா்\n5. வைகையில் இறங்கிய கள்ளழகர் : லட்சக்கணக்கானோர் தரிசனம்\n6. கால் விரலால் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றிய பெண்ணுக்கு சல்யூட்\n7. பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: முதலிடத்தில் இருந்த விருதுநகர் இந்தாண்டு 9ம் இடம்\nபூப்படையும் போதே சுகப்பிரசவத்துக்கும் தயாராக்க என்ன செய்ய வேண்டும்\nபுரிந்து செயல்படும் குணம் கொண்டவர்கள் புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள்…\nபாம்பன் கடலில் குதித்த பெண் உயிரிழப்பு\nதிருச்சியில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/12/18500.html", "date_download": "2019-04-20T02:55:21Z", "digest": "sha1:TATM4DRKGNTHRZ3CVIKWA3FQQOQRQH5C", "length": 5164, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "வடபுல வெள்ளத்தால் 18,500 குடும்பங்களுக்கு பாதிப்பு - sonakar.com", "raw_content": "\nHome NEWS வடபுல வெள்ளத்தால் 18,500 குடும்பங்களுக்கு பாதிப்பு\nவடபுல வெள்ளத்தால் 18,500 குடும்பங்களுக்கு பாதிப்பு\nவடபுலத்தில் நிலவி வரும் மோசமான காலநிலையால் 18,500 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது அனர்த்த முகாமைத்துவ மையம்.\nவடக்கு - கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இன்றும் கனமழை எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\n224 வீடுகள் சிறியளவு சேதப்பட்டுள்ள அதேவேளை 10 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்ப்பட்டுள்ளதோடு இழப்பீடுகளை துரிதமாக வழங்குவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபயங்கரவாதியின் துப்பாக்கியைப் பறித்து நடந்த இறுதிக் கட்ட போராட்டம்\nநியுசிலாந்து, கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் லின்வுட் பள்ளிவாசலில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டிருந்த பயங்கரவாதியிடமிருந்து கையிலிருந்த த...\nகரு ஜயசூரிய ஜனாதிபதியாகும் நிலை உருவாகும்: UNP எச்சரிக்கை\nநாட்டின் அரசியல் மோசமான சூழ்நிலையை அடைந்து, ஜனநாயகம் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் சபாநாயகரே ஜனாதிபதி பொறுப்பையும் ஏற்கும் நிலை...\n27 வருடங்களில் விடுதலையாகி விடுவேன்: பயங்கரவாதியின் திட்டம்\nநியுசிலாந்தில் இரு பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நடாத்திய 28 வயதான அவுஸ்திரேலிய பிரஜை, பயங்கரவாதி பிரன்டன் டரன்ட், இத...\nபேராதெனிய: சவுதி பெண்ணின் சடலம் மீட்பு\nபேராதெனிய, கன்னொருவ பகுதி, மஹாவலி கங்கையில் இறப்பர் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் போயிருந்த சவுதி பெண்ணின் சடலம் மீட்கப்ப...\n2011 முதல் உலகம் சுற்றிய பயங்கரவாதி; பல்கேரியாவில் விசாரணை ஆரம்பம்\nநியுசிலாந்தில் வெள்ளியன்று பயங்கரவாத தாக்குதலை நடாத்தி 49 உயிர்களைப் பலியெடுத்த பிரன்டன் டரன்ட், 2011ம் ஆண்டு முதல் உலகில் பல நாடுகளுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/833513.html", "date_download": "2019-04-20T02:35:53Z", "digest": "sha1:33TJ6PHNOSI6PBSINTVOD2Q6XBDFCJEP", "length": 13421, "nlines": 63, "source_domain": "www.tamilcnn.lk", "title": "பிரித்தானிய தலைநகரில் நடந்த மற்றுமோர் பயங்கரம்! தொடர்ந்து குறிவைக்கப்படும் ஈழத்தமிழர்கள்!", "raw_content": "\nபிரித்தானிய தலைநகரில் நடந்த மற்றுமோர் பயங்கரம்\nApril 5th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nபிரித்தானியாவின் ஹாரோ தென் பகுதியில் நேற்றைய தினம் உயிரிழந்த ஈழத்தமிழர் நாற்பது வயதான விமல் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது கடந்த மாதம் இறுதி பகுதியில் தனது கடையைத் திறக்கும் போது கத்தியால் குத்தப்பட்டு ஈழத்தமிழரான ரவி கதிர்காமர் பலியாகி ஒரு சிலவாரங்களுக்குள் மற்றுமொரு ஈழத் தமிழரும் உயிரிழந்துள்ளார்\nஅண்மைக்காலமாக பிரித்தானியாவில் கத்திக்குத்துச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் இது குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது காலில் காயங்களோடு இரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்த நிலையில் காணப்பட்ட இவருக்கு வழங்கப்பட்ட அவசர சிகிச்சைகள் எதுவும் பலனளிக்காது அவர் இறந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது\nநேற்றைய தினம் வட மேற்கு லண்டனில் ஹாரோ பகுதியில் வலம்புரி காஷ் அண்ட் கரி என்ற கடைக்கு மாலை 3.20 மணி அளவில் பொலிசார் வரவழைக்கப்பட்டுள்ளனர் அந்தப் பகுதியில் கத்தியுடன் ஓடிச்சென்ற ஒருவரையும் சந்தேகத்தின் பேரில் பொலிசார் கைது செய்துள்ளனர் பாதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பயனின்றி இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது\nஇறந்தவர் தமது கடைக்கு ஓடி வந்து கழிப்பறையைப் பயன்படுத்த அனுமதி கேட்டதாகவும் அரை மணி நேரம் கழித்தும் வெளியே வராத காரணத்தால் தாம் அங்கு சென்று பார்த்த போது அவர் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டதாகவும் கடையின் பணியாளரான செல்வா நித்தி தெரிவித்துள்ளார்\nமேலும் எல்லா இடங்களிலும் இரத்தம் காணப்பட்டதாகவும் உடனே பொலிசாருக்கும் நோயாளர் காவு வண்டிக்கும் தான் தகவல் கொடுத்ததாகவும் தெரிவித்தார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கடை உரிமையாளரான செல்வராஜா லோகானந்தன் பாதிக்கப்பட்டவருக்கு முதலுதவியை வழங்கிய நிலையில் நோயாளர் காவு வண்டியின் பணியாளர்கள் அங்கு வந்து சேர்ந்ததாக தெரிவித்துள்ளார்\nதமது சி.சி.டிவி கமராக்களை பொலிசார் பார்வையிட்டதாகவும் அதில் உயிரிழந்தவர் – காலில் இரத்தக் காயத்துடன் சாதாரணமாகவே நடந்து சென்றது பதிவாகியுள்ளதாகவும் கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்\nஉயிரிழந்தவர் தமது கடைக்கு அருகிலுள்ள பலசரக்குக் கடையில் வேலைபார்த்து வந்தவரெனவும் எப்பொழுதும் தமது கடைக்கு வந்து சிறிதுநேரம் பேசிக்கொண்டிருப்பார் எனவும் தெரிவித்துள்ள கடை உரிமையாளர் அவர் நல்ல மனிதன் என்றும் வன்முறைகளில் ஒருபோதும் ஈடுபடாதவர் என்றும் தெரிவித்துள்ளார் மேலும் இறந்தவர் ஒரு ஈழத்தமிழர் என்றும் உறுதிப்படுத்தியுள்ளார்\nஇதேவேளை இவரது மரணம் குறித்து பிரேதப் பரிசோதனையின் பின்னரே தீர்மானிக்க முடியும் என ஸ்கொட்லன்ட் யார்ட் பொலிசார் தெரிவித்துள்ளனர் இந்த சம்பவத்தின்போது கத்தி பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து இன்னமும் அறியப்படவில்லை என்றும் வேறு வகையான ஆயுதங்கள் எவையும் சம்பவ இடத்துக்கு அருகில் காணப்படவில்லை எனவும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்\nகடந்த மாதம் கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து இரண்டு மைல்கள் தூரத்திலேயே நேற்றைய சம்பவமும் இடம்பெற்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது இதேவேளை மற்றொரு தாக்குதலில் நேற்று இரவு ஸ்டேஷன் வீதியில் வைத்து 15 வயது சிறுவன் ஒருவனை கத்தியால் குத்தியுள்ளதாகத் தெரிவித்து பொலிசார் வரவழைக்கப்பட்டுள்ளனர் பூங்காவொன்றில் இடம்பெற்ற இந்த சம்பவமும் இரண்டு மைல்களுக்குள்ளேயே இடம்பெற்றுள்ளது\nஇதே சம்பவத்துடன் தொடர்புடையதாக 15 வயது பெண் பிள்ளையும் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டதாகப் பொலிசார் தெரிவித்துள்ளனர் எனினும் இவ்விருவரின் காயங்களும் உயிருக்கு ஆபத்தானவை அல்ல என்றும் இது தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர் இந்த சம்பவங்கள் குறித்து தகவல்கள் எதுவு���் அறியப்படின் தம்மோடு தொடர்புகொள்ளும்படி பொலிசார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்\n‘பட்ஜட்’ மீது இன்று வாக்கெடுப்பு; தப்பிப்பிழைக்குமா ரணில் அரசு\nஆர்ப்பாட்டப் பேரணியை தடுத்த பெண் பொலிஸார்\nநாடு கடத்தப்பட்ட நடிகர் ரயன் விசாரணையின் பின்னர் கைது\nதமிழ் மொழிக்கு கிடைத்த மிகப்பெரும் பெருமை; இன்று சட்டரீதியாக உறுதியான உண்மை; கொண்டாடும் உலகத்தமிழர்கள்\nநடுவானில் பலமுறை தலைகீழாக சுழன்று தரையில் விழுந்து நொறுங்கிய எத்தியோப்பிய ஏர்லைன்ஸ்\nயாழில் பெற்றோல் குண்டுடன் கைது செய்யப்பட்ட இருவர் பிணையில் விடுதலை\nவரவு – செலவுத்திட்டத்தின் குறைபாடுகளை போட்டுடைத்தார் சுமந்திரன்\nபிலியந்தலயில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nபிரபாகரனின் பேச்சைக்கேட்டிருந்தால் இந்தநிலை ஒருபோதும் ஏற்பட்டிருக்காது – அரசாங்கம்\nபிரித்தானிய தலைநகரில் நடந்த மற்றுமோர் பயங்கரம்\n‘பட்ஜட்’ மீது இன்று வாக்கெடுப்பு; தப்பிப்பிழைக்குமா ரணில் அரசு\nஆர்ப்பாட்டப் பேரணியை தடுத்த பெண் பொலிஸார்\nநாடு கடத்தப்பட்ட நடிகர் ரயன் விசாரணையின் பின்னர் கைது\nதமிழ் மொழிக்கு கிடைத்த மிகப்பெரும் பெருமை; இன்று சட்டரீதியாக உறுதியான உண்மை; கொண்டாடும் உலகத்தமிழர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://annapooraniyatra.com/about.html", "date_download": "2019-04-20T03:07:01Z", "digest": "sha1:KARKURI7XAMF4OMJ6XS2MXHNYUD6MLPV", "length": 9649, "nlines": 31, "source_domain": "annapooraniyatra.com", "title": "About Annapoorani Yatra Service | Mukthinath Yatra from Chennai | Kailash Yatra from Chennai", "raw_content": "\nகைலாஷ்-மானஸரோவர், முக்திநாத் யாத்ரா - 2019\nகடந்த 19 ஆண்டுகளாக, சுமார் 7000 சிவனருட் செல்வர்களை கயிலைநாதனையும், முக்திநாதனையும் நேரில் கண்டு தரிசிக்க அழைத்து சென்ற ஒரே நிறுவனம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.\nகடந்த 19 ஆண்டுகளாக, தலவரலாறு மற்றும் சுறுங்கிய பொருளோடும், திருப்பதிகங்களின் வாயிலாக ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று கயிலையில் சிறப்பு தரிசனத்துடன் கூடிய கிரிவலம் சென்று மானஸரோவர் தடாகத்தில் புனித நீராட வைப்பது நாங்கள்தான் என்பதை இவ்வேளையில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்கிறோம். மேலும் திருப்பயணத்தின்போது தேவாரம், திருவாசகம், சிவபுராணம் முற்றோதல் மற்றும் தமிழ்வேத பாடல்கள் பாடி ஒவ்வொரு குழு சார்பாக, எமதுவாரில் நடைபெறும் சிவபூஜைக்குபின் திரபுக்கில் (வடக்கு முகத்தில்) சூலாயுதம் ஊன்றி, கயிலை நாதனுக்கு அகண்ட தீபம் (மகாதீபம்), லட்ச தீபம் ஏற்றி வழிபாடு செய்து விநாயகரை பிரதிஷ்டை செய்தல், மேலும் அடியார்கள் அவரவர் பிரார்த்தனைக்கேற்ப ஸ்படிக லிங்கத்தை பொன்னார்மேனியனின் திருவடியில் சமர்பித்து வழிபடுதல்.\nபொன் மலையாகவும், வெள்ளி மலையாகவும், கனகத்திரளாகவும், உலகின் கண்ணாகவும் விளங்கும் ஆதிசிவன் உறையுமிடான திருக்கயிலையை தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் தரிசனம் செய்வதற்கான வாய்ப்பு கயிலைநாதனின் கருணையாலும், தங்கள் முன்னோர்களின் ஆசியாலும் கிடைத்துள்ளது என்பதை நாங்கள் நன்கு உணர்ந்து, தரமான தென்னிந்திய சைவ உணவு மற்றும் மருந்துவ வசதி உட்பட அனைத்து வசதிகளையும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளோடு மேற்கொண்டுள்ளோம். யாத்திரை காலம் முழுவதும் நாங்கள் உடனிருந்து நிறைந்த சேவை புரிகிறோம். அடியார்களின் வசதிக்காக காட்மண்டுவிலிருந்து ஒவ்வொரு மாதமும் தரை வழியாக கயிலை நாதனை தரிசிக்க அனைத்துவிதமான சிறப்பு ஏற்பாடுகளும் இவ்வாண்டு மிகச் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.\nசைவத்தின் மேல் பற்றும் சிவத்தின் மீது நம்பிக்கையும் கொண்ட சிவனடியார்களின் பொருளாதார வசதிகளை கருத்தில் கொண்டு மிகக் குறைந்த கட்டணத்தில் சென்னையிலிருந்து காட்மண்டு வரை ரயில் மூலம் தொடர்ந்து அழைத்துச் செல்வது நாங்கள் மட்டுமே\nதாங்களும், தங்கள் குடும்பத்தினர் அனைவரும் பிறவிபயன் அடைய இப்புனித யாத்திரைகளில் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறோம்.\nகடந்த வருடம் எங்களது குழுவில் கலந்துக் கொண்ட அடியார்கள் தமிழக அரசின் யாத்திரைக்கான மானியத் தொகையை பெற்றுள்ளனர். தமிழக அரசின் யாத்திரை மானியத் தொகையை பெற்றுதருவது நாங்கள் மட்டுமே என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறோம்.\nஅதைப் போலவே, இந்த வருடமும் கைலாஷ் மற்றும் முக்திநாத் யாத்திரையில் கலந்துகொள்ளும் தங்களுக்கு தமிழக அரசின் மானியத் தொகை கைலாஷ் யாத்திரைக்கு ரூ. 40,000, முக்திநாத் யாத்திரைக்கு ரூ. 10,000 கிடைக்க ஆலோசனை வழங்கப்படும். யாத்திரை முடிந்தவுடன் ‘கயிலைமணி’ மற்றும் ‘வைணவமணி’ சான்றிதழ்கள் தங்களுக்கு வழங்கப்படும். இச்சான்றிதழுடன் மானியத்திற்கான விண்ணப்ப படிவம் வழங்கப்படும். யாத்திரையை மு��ித்ததற்கு ஆதாரமான பயணச்சீட்டுகளை பத்திரமாக வைத்துக் கொள்ளவும். மேலும் விவரங்களுக்கு www.tnhrce.org என்ற இணையதளத்திலும், இந்து சமய அறநிலையத்துறை அலுவலக எண்களிலும் 0442833 4822/11/12/13 தொடர்பு கொள்ள வேண்டுகிறோம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, The Commissioner, The Hindu Religious Charitable Endowments Dept., 119, Uthamar Gandhi Salai, Nungambakkam, Chennai - 600 034 என்ற முகவரிக்கு யாத்திரை முடித்த ஒரு மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டுகிறோம்.\nதிருப்பயணத்திற்கான முன்பதிவு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ரயில் மற்றும் விமானப் பயணம் மேற்கொள்ள இருக்கும் சிவனடியார்கள், முன்னதாகவே பதிவு செய்து அனைத்துவித சலுகை கட்டணங்களையும் பெற்று, தெய்வீக புதிராக நிற்கும் கயிலை மலையானை தொட்டு ஸ்பரிசித்து மெய்சிலிர்க்க வைக்கும் பேரின்பநிலை, யோகநிலை அடைய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/admk/", "date_download": "2019-04-20T02:47:04Z", "digest": "sha1:HGBXCZAV4NVOMW7SSZZKS4HFZN53PO4G", "length": 30545, "nlines": 229, "source_domain": "athavannews.com", "title": "ADMK | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசங்கக்காரவை போன்றே செயற்படுகிறேன் – சஜித்\nஉலகளாவிய ஊடக சுதந்திர பட்டியலில் இலங்கை முன்னேற்றம்\nஅம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தன அமெரிக்க போர்க்கப்பல்கள்\nயாழில் ஊடகவியலாளர் காயம்: திட்டமிடப்பட்ட விபத்தா\nஜம்மு காஷ்மீரின் தலைநகரில் 14.1 வீதமே வாக்குப்பதிவு\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nதாய்மண்ணுக்கு நன்மையென்றால் எல்லைக்கு அப்பால் செல்லவும் தயார் - சுரேன் ராகவன்\nசடலங்கள் நல்லடக்கம் - கண்ணீரில் கரைந்தது மட்டக்களப்பு (2ஆம் இணைப்பு)\nஇலங்கைத் தமிழர்களுக்கான குரல்கள் பயனற்றுப்போவது கவலையளிக்கிறது : பாடகி ஸ்ரீநிதி\nஇடி விழுந்ததைப்போன்று வான் மோதிச் சென்றது – சாரதி வாக்குமூலம்\nஇலங்கைத் தமிழ் மக்களின் வளமான வாழ்விற்காக உழைப்போம்- மோடி\nமோடியின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவதே எமது நோக்கம்:முத்தரசன்\nஅமெரிக்காவை உலுக்கும் சூறாவளி: ஐவர் உயிரிழப்பு\nஇந்தோனேசியத் தேர்தல் - ஜகார்த்தாவில் தீவிர பாதுகாப்பு\nஜப்பானில் அதிகரிக்கும் சிறுவர் துஷ்பிரயோகங்கள்: கடும் சட்டத்திற்கு தயார்\nஆயிரமாவது சம்பியன்ஷிப் பந்தயத்தை எட்டும் பர்முயுலா-1 கார்பந்தயம்\n“தமிழ் குரலுக்கான தேடல்” The Voice Art இறுதிப்போட்டி\n“சின்ன மாமி” பாடலுக்கு வயது ஐம்பது : லண்டன் வருகிறார் நித்தி\nதுஷி – தனு சகோதரிகளின் இசைப் பங்களிப்புக்கு அனுராதா ஸ்ரீராம் பாராட்டு\nபெண் பாடகிகளுக்கு வாய்ப்புக் குறைவு : லண்டன் நிகழ்வில் பாடகி அனுராதா ஸ்ரீராம்\nவிருந்தோம்பல் பண்பு ஈழத் தமிழர்களோடு உடன்பிறந்தது : பாடகி அனுராதா ஸ்ரீராம்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைத் தியாகத்தை நினைவுகூரும் பெரிய வெள்ளி – தேவாலயங்களில் அனுஷ்டிப்பு\nபிலிப்பைன்ஸில் புனித வெள்ளி அனுசரிப்பு\nவரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு சித்திவிக்னேஸ்வரர் தேர்த் திருவிழா\nவாழ்நாளை அதிகரிக்கும் சித்ரா பௌர்ணமி விரதம்\nசித்திரை திருவிழாவால் விழாக்கோலம் பூண்டது மதுரை\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nதவறான கருத்துக்களை கண்காணிக்க விசேட குழு – டுவிட்டர் அதிரடி\nகூகுள் நிறுவனம் TikTok செயலியை முடக்கியது\nகாந்தப் புயலால் செயற்கை கோள்களின் தொடர்பு துண்டிக்கப்படும் அபாயம்\nபெண்களை பாதுகாக்கும் நோக்கில் My Circle Apps அறிமுகம்\nவெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது நிர்பய் ஏவுகணை\nமக்களவைத் தேர்தல்: தமிழக மக்களின் வெளிப்பாடு என்ன\nதமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் 72 சதவீதம் வாக்குகள் பதிவான நிலையில், அரசியல் நோக்கர்கள் இரு விதமான கருத்துக்களை முன்வைக்கின்றனர். 17ஆவது மக்களவைக்கான தேர்தல் நடந்து வருகிறது. 7 கட்டங்களாக நடத்தப்படும் மக்களவைத் தேர்தலில் 2ஆவது கட்டமாக 95 த... More\nவாக்குச் சாவடிகளைக் கைப்பற்ற ஆளும் கட்சி திட்டம் – தி.மு.க. முறைப்பாடு\nவாக்குச் சாவடிகளைக் கைப்பற்றுவதற்கு ஆளும் கட்சி திட்டமிட்டதாக தேர்தல் ஆணையகம் மற்றும் பொலிஸ் ஆணையருக்கு தி.மு.க. முறைப்பாடு செய்துள்ளது. பிற்பகல் 3 மணிக்கு மேல் அ.தி.மு.க.வினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி கள்ள ஓட்டு போடவிருப்பதாக தி.மு.க. மு... More\nவாக்குச்சாவடி முன்பு ஸ்டாலின் பிரசாரம் – அ.தி.மு.க. முறைப்பாடு\nதேர்தல் விதியை மீறி வாக்குச்சாவடி முன்பு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்வதாக அ.தி.மு.க. முறைப்பாடு செய்துள்ளது. வாக்குச்சாவடி முன்பு பேசிய ஸ்டாலின், தேர்தல் நடத்தை விதிகளை மீறி பொதுவாக்காளர்களின் மனதை மாற்றும் முயற்சியில் ஈடுபட... More\nகாங்கிரஸூம், தி.மு.க.வும் பொய் வாக்குறுதிகளால் மக்களை ஏமாற்றுகின்றன – எடப்பாடி\nகாங்��ிரஸூம், தி.மு.க.வும் பொய் வாக்குறுதிகளால் மக்களை ஏமாற்றுகின்றன என முதல்வர் எடப்பாடி பழநிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். ஆனால், மக்களுக்காக செயற்படுத்தக் கூடிய திட்டங்களையே தேர்தல் அறிக்கையில் அ.தி.மு.க. முன்வைத்துள்ளது என அவர் தெரிவித்தார்... More\nஎடப்பாடிக்கு திடீரென்று நாட்டுப்பற்று வந்துவிட்டது – ஸ்டாலின்\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திடீரென்று நாட்டு பாதுகாப்பு மீது அக்கறை வந்துள்ளது என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அத்துடன், ராகுல் காந்தி அறிவித்துள்ள ஏழைகளுக்கு மாதம் ரூ.6000 உதவி திட்டத்திற்கு அனைத்து தரப்பினர் மத்த... More\nமத்தியில் பதவி வேண்டுமென்று கூட்டணி அமைக்கவில்லை – எடப்பாடி\nமத்தியில் எங்களுக்கு பதவிவேண்டும் என்று பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்கவில்லை என முதல்வர் எடப்பாடி பழநிசாமி தெரிவித்துள்ளார். அத்துடன் நாட்டின் பாதுகாப்பும், வளர்ச்சியுமே மிக முக்கியம் எனத் தெரிவித்த அவர், இதற்கு மோடியே பிரதமராக வேண்டுமெ குறிப்... More\nஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ். கையெழுத்திட தடைவிதிக்க கோரிய வழக்கு தள்ளுபடி\nஅ.தி.மு.க. வேட்பாளர்களின் வேட்புமனு படிவத்தில் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கையெழுத்திட தடைவிதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று (வெள்ளிக்கிழமை) டெல்... More\nதினகரனால் அ.தி.மு.க.வுக்கு பின்னடைவே கிடையாது – ஜெயக்குமார்\nடி.டி.வி. தினகரனால் அ.தி.மு.க.வுக்குப் பின்னடைவு என்பது கிடையவே கிடையாது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தினகரனுக்கு பொதுச்சின்னம் ஒதுக்கப்படுவது குறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) பேட்டியளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரி... More\nஅ.தி.மு.க. கூட்டணிக்கு சரத்குமார் ஆதரவு\nஎதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு, சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் ஆதரவு தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல... More\nஇலங்கையில் இடம்பெற்ற போர் குற்றங்கள் குறித்து இந்திய அரசிடம் வலியுறுத்தும் அ.தி.மு.க.\nஇலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க் குற்��ங்கள் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்துவதற்கு இந்திய அரசாங்கத்தை வலியுறுத்தவுள்ளதாக அ.தி.மு.க. தெரிவித்துள்ளது. இந்தியாவின் நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், அ.தி.மு.க.வின் தேர்தல் வி... More\nதிமுக வேட்பாளருக்கு வாக்கு கேட்ட அதிமுக வேட்பாளர்\nவிளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர், பிரசாரத்தின்போது திமுக வேட்பாளருக்கு வாக்கு கேட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. வரும் ஏப்ரல் 18 ஆம் திகதி தமிழகத்தில் லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. அதனுடன், வெற்றிடமாக ... More\nஅ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் கச்சதீவை மீட்கும் விடயம்\nவரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் 38 அம்சங்கள் முக்கியமாக உள்ளடக்கப்பட்டுள்ள நிலையில் அதில் ஒரு விடயமாக கச்சதீவை மீட்பது குறித்த விடயம் இடம்பெறுகின்ற... More\nவேட்பாளர்கள் குறித்து அ.தி.மு.க. தலைமை முக்கிய ஆலோசனை\nநாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் குறித்து அ.தி.மு.க. தலைமை ஆலோசனை நடத்தி வருகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழநிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மக்களவைத் தேர்... More\nஅம்மா இல்லாத எங்களை மோடி ‘டாடி’-யாக வழிநடத்துகிறார்\nஜெயலலிதா என்கிற அம்மா இல்லாத எங்களை பிரதமர் மோடிதான் தற்போது ‘டாடி’-யாக இருந்து வழிநடத்துகிறார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஊடகங்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும்... More\nஅ.தி.மு.க.வுடன் கூட்டணி குறித்த முடிவுகள் இன்னும் ஓரிரு நாளில் தெரிவிக்கப்படும்: சுதீஷ் தகவல்\nதே.மு.தி.க. – அ.தி.மு.க. கூட்டணி குறித்து இன்னும் ஓரிரு நாட்களில் முடிவு உறுதியாகும் என்று தே.மு.தி.க. துணை செயலாளர் சுதீஷ் கூறியுள்ளார். தே.மு.தி.க. கூட்டணியில் இழுபறி நீடித்து வரும் நிலையில் சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் மத்திய ... More\nமக்களவைத் தேர்தல் கூட்டணியில் இழுபறி – விஜயகாந்த் உடன் பன்னீர்செல்வம் சந்திப்பு\nமக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இணைவது தொடர்பாக தே.மு.தி.க.வுடன் நடைபெறும் பேச்சுவார்த்த���யில் தொடர்ந்து இழுபறி நீடிக்கும் நிலையில், விஜயகாந்தை துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று சந்தித்துள்ளார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள தே.... More\nஅ.தி.மு.க. – பா.ம.க. கூட்டணி: ஸ்டாலின் கடும் விமர்சனம்\nஅ.தி.மு.க. – பா.ம.க. கூட்டணி ஏற்கெனவே 2009இல் மக்களால் தோற்கடிக்கப்பட்ட கூட்டணி என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ம.க. கூட்டணி அமைத்துள்ளது. இருதரப்பு பேச்சுவார்த்த... More\nதமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிக்கும் எண்ணம் இல்லை – பொன். இராதாகிருஸ்ணன்\nதமிழ்த் தாய் வாழ்த்தை அவமதிக்கும் எண்ணம் தங்களுக்கு இல்லை என மத்திய இணை அமைச்சர் பொன். இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். மதுரையில் நிர்மாணிக்கப்படவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா, நேற்று பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையில... More\nஅரசாங்கம் ஏழைகளுக்குக் கொடுப்பதை தி.மு.க. தடுக்கின்றது – முதலமைச்சர் குற்றச்சாட்டு\nஅரசாங்கம் ஏழைகளுக்குக் கொடுப்பதை தி.மு.க. தடுப்பதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றஞ்சாட்டியுள்ளார். மதுரை பள்ளிகுடியில் நடைபெற்ற பாடசாலை நிகழ்வில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலு... More\nநிரந்தர கட்டிடமின்றி புத்துவெட்டுவான் உப அஞ்சல் அலுவலகம்\nஅன்னை பூபதியின் நினைவு தினத்தை முன்னிட்டு வவுனியாவில் ஆர்ப்பாட்ட பேரணி\nமன்னாரில் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி தோல்வி\nஐ.தே.க. வின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்\nஇந்திய இராணுவத்தை வெளியேறக்கோரி உயிர்நீத்த அன்னை பூபதியின் நினைவு தினம்\nகோட்டாவிற்கு எதிரான வழக்கின் பின்னணியில் மங்கள- பொதுஜன பெரமுன\nமாணவிகள் உடை மாற்றும் அறைகளில் கெமரா – அதிர்ச்சி தகவல் வெளியானது\nவைத்தியசாலையில் வைத்தியர் போன்று வேடமிட்டு சுற்றித் திரிந்த யுவதி\n – தமிழர் தலைநகரத்தில் மக்களை மிரட்டும் சம்பவங்கள்\nயாழில் ஊடகவியலாளர் காயம்: திட்டமிடப்பட்ட விபத்தா\nஜம்மு காஷ்மீரின் தலைநகரில் 14.1 வீதமே வாக்குப்பதிவு\nமுகநூலில் விடுதலைப் புலிகளின் ஒளிப்படத்துக்கு லைக்: முன்னாள் போராளியிடம் விசாரணை\nமட்டக்களப்பில் சிறப்பாக நடைபெற்றது புனித வெள்ளி திருநாள்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைத் திய��கத்தை நினைவுகூரும் பெரிய வெள்ளி – தேவாலயங்களில் அனுஷ்டிப்பு\nசசிகலாவின் வரவுக்காக அ.ம.மு.க. தலைவர் பதவி காத்திருப்பு – தினகரன்\nசஜித்-ரவி முரண்பாடு தனிப்பட்ட விடயம் – ஐ.தே.க. உறுப்பினர்கள் கருத்து\nஜெட் எயார்வெய்ஸ் விமானிகளுக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் வேலை வாய்ப்பளித்தது\nஹோக்லி அதிரடி சதம்: கொல்கத்தாவுக்கு 214 ஓட்டங்கள் இலக்கு\nமுல்லைத்தீவில் கடும் காற்றுடன் மழை – வீடுகள் சேதம்\n14ஆம் நூற்றாண்டை சேர்ந்த நாணயங்கள் கண்டுபிடிப்பு\n23 மில்லியன் ஆண்டுகள் பழமையான சிங்கத்தின் எலும்புகள்\nமீண்டும் பிரபுவிற்கு ஜோடியாகிறார் நடிகை மதுபாலா\nஹரி – மேகன் தம்பதியினரின் குழந்தை இப்படித்தான் இருக்குமாம்\nYangtze என்று அழைக்கப்படும் அபூர்வ இன பெண் ஆமை உயிரிழந்தது\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்காக Coca-Colaவின் மாபெரும் பிரசாரம்\nமின்சார நெருக்கடியைத் தீர்க்க மற்றுமொரு திட்டம் ஆரம்பம்\nஅபாய கட்டத்தில் உலக பொருளாதாரம்\nமுதல் தடவையாக நாடு முழுவதும் உள்ள சிறிய வீதிகள் ஒரே தடவையில் அபிவிருத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/live-updates/page/2/", "date_download": "2019-04-20T03:49:15Z", "digest": "sha1:CFY3RLMB3REJJGMWZH7VE4UFTV5COL2F", "length": 8541, "nlines": 185, "source_domain": "ippodhu.com", "title": "LIVE UPDATES | Ippodhu - Part 2", "raw_content": "\nதமிழக பட்ஜெட் 2019 -20 : சிறப்பம்சங்கள்\nசர்க்கரை அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு : சென்னை ஐகோர்ட் அனுமதி\nதமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 6 நாட்கள் தொடர் விடுமுறை\nபொங்கல் பரிசுத் தொகுப்பு : ரேஷன் கடைகளில் குவிந்த மக்கள்\n555 புதிய பேருந்துகளின் சேவை தமிழகத்தில் துவக்கம்\nகூடுதல் அம்சங்களுடன் வெளிவரும் புதிய 20 ரூபாய் நோட்டுக்கள்\nஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய ரயில் பாலத்தை இன்று திறந்து வைக்கும் பிரதமர் மோடி\nராயல்டியில் பங்கு வேண்டும் – இளையராஜாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த தயாரிப்பாளர்கள்\nஜனவரி இறுதியில் பிரதமர் மோடி தமிழகம் வருகை\nநாட்டில் உள்ள அனைத்து கணினிகளையும் மத்திய அரசு கண்காணிக்கும்\nஇன்று விண்ணில் ஏவப்படுகிறது ‘ஜி.எஸ்.எல்.வி’.- எப்11 ராக்கெட்\nரஃபேல் போர் விமானம் வாங்கும் மத்திய அரசின் கொள்கை முடிவு சரியானதுதான்: உச்ச நீதிமன்றம்\nநீட் நுழைவுத் தேர்வு : விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்\nமேகதாது அணை விவகாரம்: தமிழக முதலமைச���சருக்கு கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் கடிதம்\nஆழ்கடலுக்குச் செல்லும் மீனவர்களுக்கு ஜிபிஎஸ், சேட்டிலைட் போன்கள் – தமிழக அரசு\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nசாகித்ய அகாடமி பரிசு பெற்ற எஸ்.ராவின் “சஞ்சாரம்” பற்றி லக்‌ஷ்மி சரவணகுமார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2013-07-11/puttalam-interviews/34671/", "date_download": "2019-04-20T02:21:43Z", "digest": "sha1:233ZK36462QI5Y6VED6RF5UMO5RA4QDW", "length": 28726, "nlines": 100, "source_domain": "puttalamonline.com", "title": "ஒரு வருட நிறைவில் முர்ஸி குறித்து தீர்ப்பு சொல்வது நியாயமற்றது - Puttalam Online", "raw_content": "\nஒரு வருட நிறைவில் முர்ஸி குறித்து தீர்ப்பு சொல்வது நியாயமற்றது\nதீனா ஸகரிய்யாவுடன் ஓரு நேர்காணல்\nதீனா ஸகரிய்யா, அல்இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்திலும் சுதந்திரத்துக்கும் நீதிக்குமான கட்சியிலும் முன்னணி பாத்திரம் வகிப்பவர், குறிப்பாக பெண்கள் விவகாரத்தில் அக்கறையுடன் செயற்படும் அவர், ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய பங்கு வகித்தார். கட்சியின் வெளிவிவகாரக் குழுவின் ஸ்தாபக அங்கத்தவர்களுள் அவரும் ஒருவர்.\nஅல்அஹ்ராம் ஆங்கிலப் பதிப்பு அவருடன் மேற்கொண்ட நேர்காணலின் முக்கிய பகுதிகள் வருமாறு.\n(குறிப்பு – தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்திற்கு சில நாட்களுக்கு முன்னர் வழங்கிய பேட்டி என்பதை வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்)\nதமிழில் – சிராஜ் மஷ்ஹூர்\nநீங்கள் எப்போது இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தில் இணைந்து கொண்டீர்கள்\n1993 இல் உத்தியோகப் பற்றற்ற முறையில் இயக்கத்தில் இணைந்தேன். நான்கு வருடங்களாக பல நிகழ்ச்சிகளில் பங்குபற்றி, இயக்கத்தை அவதானித்த பின்னர் 1997 இல், உத்தியோகபூர்வமான அங்கத்தவராக இணையும் தீர்மானத்தை எடுத்தேன்.\nஎப்போதிலிருந்து முர்ஸிக்கு ஆதரவளித்து வருகிறீர்கள் அவருக்கு ஆதரவளிப்பதற்கு நீங்கள் கொண்டிருக்கும் குறிப்பான காரணம் என்���\nஆரம்பத்திலிருந்தே நான் முர்ஸியை ஆதரித்து வருகிறேன். பொதுவாக, நான் தனிநபர்களை விடவும் நிறுவனங்களுடன் (இயக்கத்துடன்) இணைந்தே பணியாற்றவே விரும்புகிறேன். இயக்கம் முர்ஸியை தெரிவு செய்தபோது அவருக்கு அதன் முழுமையான ஆதரவையும் வழங்கியது.\nமுர்ஸி ஜனாதிபதி பதவிக்கு மிகவும் பொருத்தமானவரா என்ற தீர்மானத்தை எடுப்பதற்கு முன்னர், அவரை அவதானிப்பதற்கும் ஆராய்வதற்கும் நான் போதிய அவகாசம் எடுத்துக் கொண்டேன். அவருடை சுயவிபரக் கோவையையும் நடத்தையையும் பரிசோதித்தேன். அவருடைய கூட்டங்களில் பலமுறை பங்குபற்றினேன்.\nஆரம்பத்தில், ஹைரத் ஷாதிர் தான் மிகவும் பொருத்தமான வேட்பாளராகத் தோன்றினார். அதற்கு அவரது பிரபல்யமும் ஒரு காரணம். ஆனால், மூன்று மாதங்களுக்குள் முர்ஸிதான் மிகப் பொருத்தமானவர் என்ற கருத்து எனக்கு உறுதியானது. கலாநிதி முர்ஸியின் நெகிழ்வுத் தன்மையும் நன்னடத்தையும், அடிக்கடி மாறிக் கொண்டிருக்கின்ற – அதிகார வர்க்க கெடுபிடி நிறைந்த- ஊழல் மலிந்த சூழலை எதிர்கொள்வதற்கு மிகவும் பொருத்தமானது என உணர்ந்தேன்.\nஜனாதிபதி மிகவும் பலமான ஒருவர். வெளியில் மக்கள் அவரை பலவீனமாக ஒருவராகக் கருதுவது தவறானது. அவர் மிகவும் இரக்கமானவர். அதேவேளை நுணுக்கமும் ஏனையோரை உற்சாகப்படுத்தும் பண்பும் கொண்டவர். அவரோடு இணைந்து பணியாற்றும் அனைவரையும் கவனமாக அவதானிப்பவர். என்னையும் அவர் நன்கு புரிந்து கொண்டிருந்தார். யாரிடமும் ஆலோசனை பெறுவதற்கு முன்னர், அவர் குறித்த முழுமையான தகவல்களை நன்கு அறிந்து கொள்வார். அதன் பின்னரே அந்த ஆலோசனைகளை அவர் பெறுவது வழக்கம்.\nமுர்ஸியின் நன்னடத்தையில் உங்களைக் கவர்ந்த விடயங்கள் என்ன\nஅவருடைய இரக்க சுபாவமும் இறைவனுக்குப் பயந்த தன்மையும் அவரிடமுள்ள மிகச் சிறந்த பண்புகளாகும். இதுதான் என்னையும் பல எகிப்தியர்களையும் கவர்ந்தவை. அவர் எல்லோரது கருத்துக்களையும் கூர்ந்து அவதானித்து உள்வாங்கும் இயல்புடையவர். அவர்கள் அறிவில் குறைந்த விவசாய சமூகத்தினராக இருந்தாலும், வர்த்தக சமூகத்தினராக இருந்தாலும் யாருடைய கருத்தையும் அவர் அலட்சியப்படுத்துவதில்லை.\nஎவ்வளவு காலம் அவரோடு இணைந்து பணியாற்றினீர்கள் உங்களது பிரச்சார அனுபவங்களை விபரிக்க முடியுமா\nஇஹ்வான்களது ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் ஆரம்பத்திலிருந்தே நான் பங்குபற்றினேன். ஹைரத் ஷாதிர் தேர்தல் களத்திலிருந்து அகன்றபோது, முர்ஸியின் பிரச்சாரப் பணியில் நான் தொடர்ந்து பணியாற்றினேன். ஜனாதிபதியின் முன்னாள் வெளிவிவகார குழுத் தலைவரான கலாநிதி இஸாம் ஹத்தாத், ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரக் குழுவில் இணைந்து செயற்படும் குழுவினரை கவனமாக தெரிவு செய்தார். அதில் நானும் ஒருவர்.\nமுர்ஸி ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் ஜனாதிபதி அலுவலகததுடன் நீங்களும் தொடர்புபட்டிருந்தீர்களா\nமுர்ஸி ஜனாதிபதியாக வந்ததன் பின்னர் எனக்கு சில பொறுப்புக்கள் தரப்பட்டன. ஹத்தாத் தலைமை வகித்த வெளிவிவகாரக் குழுவில் அதன் ஸ்தாபக அங்கத்தவர் என்ற வகையில் நானும் பணியாற்றினேன்.\nமுர்ஸி ஜனாதிபதியான பின்னர், ஜனாதிபதி அலுவலகத்தின் தலைவராக கலாநிதி ஹத்தாத் பொறுப்பேற்றார். இக்குழுவில் இருந்த சிலரையும் அவர் தேர்ந்தெடுத்தார். கலாநிதி அம்ர் தர்ராக் எனது நேரடிப் பொறுப்பாளராகவும் வெளிவிவகாரக் குழுவின் தலைவராகவும் இருந்தார். இவர் தற்போது புதிய அமைச்சரவையில் சர்வதேச ஒத்துழைப்புக்கான அமைச்சராக உள்ளார்.\nகலாநிதி ஹத்தாதின் குழுவில் உத்தியோகப்பற்றற்ற முறையில் நான் இன்னும் இயங்கி வருகிறேன். அக்குழு ஜனாதிபதிக்கு ஆலோசனையையும் ஆதரவையும் வழங்கி வருகின்றது. ஜனாதிபதியின் முக்கியமான நிகழ்வுகள் பலவற்றில் நான் உதவி வருகிறேன்.\nஎகிப்தில் ஸ்திரத் தன்மையைக் கொண்டு வருவதற்கான பல முன்னெடுப்புகளில் நானும் பங்கேற்றிருக்கிறேன். உதாரணத்திற்கு புதிய அரசியலமைப்பை வரைவதற்கான பிரச்சாரக் குழுவில் பணியாற்றினேன். அந்த அரசியலமைப்பு இப்போது நடைமுறைக்கு வந்துள்ளது. பெண்கள், சிறுவர்களது உரிமை தொடர்பாக அரசியலமைப்பு சபை உறுப்பினரான கலாநிதி உமைமா காமில் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட கருத்திட்டங்களிலும் நான் பங்குபற்றினேன்.\nமுர்ஸியின் ஒரு வருடம் பூர்த்தியடையும் இந்த சூழலில், உங்களது அபிப்பிராயங்களில் ஏதும் மாற்றம் உள்ளதா\nஇல்லை. எனது அபிப்பிராயங்கள் மிகவும் உறுதியாகவே உள்ளன. ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு முன்னர், அவரை நான் மிகவும் நுணுக்கமாக ஆராய்ந்தவள் என்பதை மனதில் கொள்ளுங்கள். நான் யாருக்கு வாக்களித���தேன் என்பதை நன்கு தெரிந்திருந்தேன். ஆரம்பத்தில், ஜனாதிபதி முர்ஸி அவரது புதிய பொறுப்பை சுமையானதாகவும் பிரச்சினைக்குரிய தாகவும் கருதினார். ஆனால், இன்று அவர் மிகத் தெளிவான ஜனாதிபதியாகவும் நல்லதொரு மனிதராகவும் வளர்ந்திருக்கிறார்.\nஅவருடைய வெற்றிகள் என எவற்றை நீங்கள் கருதுகிறீர்கள்\nமுதலாவதாக, எகிப்தை இராணுவத்தின் பிடியிலிருந்து விடுவித்து, வெற்றிகரமான சிவிலியன் அரசாங்கமொன்றை அவர் நிறுவினார். இது மிகவும் கடினமான மேன்மையான ஒரு அடைவாகும். கடந்த 60 வருடங்களாக பதவியிலிருந்த இராணுவத்தை தனிமைப் படுத்துவதென்பது மிகவும் கடினமான ஒரு பணி. எந்தவொரு சிவில் யுத்தமோ இரத்தம் சிந்தும் நிலைமையோ இல்லாமல்தான் அவர் இதனை சாதித்திருக்கிறார்.\nஅடுத்து, அரசியல் அமைப்பொன்றை கொண்டு வந்தமை மிக முக்கியமான இன்னொரு வெற்றி என நான் கருதுகிறேன். 2012 டிசம்பரில் இடம்பெற்ற மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பின்போது 16 மில்லியன் பேர் வாக்களித்தனர். அவர்களுள் 10 மில்லியன் பேர் அந்த யாப்பை ஆதரித்தனர்.\nமூன்றாவதாக, சுதந்திரமும் ஜனநாயகமும் நிலவும் எகிப்தைக் கட்டியெழுப்பும் பணியில் ஜனாதிபதியின் பங்கு பாராட்டத்தக்கது. பாராளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டுமென்ற அவருடைய உறுதி, கட்சிகளிடையே அதிகாரத்தை கையளிப்பதை விரைவில் உறுதிப்படுத்தும். அரச நிறுவனங்களைக் கட்டியெழுப்புவதில் அவர் கவனத்தை குவித்திருப்பது இதற்கு சிறந்த உதாரணமாகும்.\nமுன்னாள் ஜனாதிபதி அப்துன் நாஸரது தேர்தல் சட்டங்களோடு தொடர்பான கொள்கைகளை கலாநிதி முர்ஸி வெற்றிகரமாக நீக்கியுள்ளார். அரச நிறுவனங்களை அங்கீகரித்தல், தேர்தல் முடிவுகளுக்கு மதிப்பளித்தல் என்பதில் அவர் கொண்டிருக்கும் உறுதி மிக முக்கியமான வெற்றியாகும். ஜனாதிபதி மாளிகையில் வித்தியாசமான வெவ்வேறு அரசியல் தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தும் அவரது ஆற்றலும் விதந்து குறிப்பிடத்தக்கது.\nஅவரது எதிரிகள் உட்பட அனைத்து அரசியல் செயற்பாட்டாளர்களையும் அழைக்கும் அவரது தயார் நிலை இன்னொரு சிறப்பம்சமாகும். அரசியலமைப்பை உருவாக்கும்போது, அவர் அனைத்துப் போக்கினரையும் உள்ளடக்க முயற்சி செய்தார். இன்று வரை எதிரணியினரை பேச்சுவார்த்தைக்கு அழைத்த வண்ணமே அவர் உள்ளார். கலாநிதி முர்ஸி அனைத்து எகிப்தியர்களுக்காகவும் பணியாற்றுகிறார். தனிநபர்களை மையப்படுத்திய தீர்மானம் எடுக்கும் முறையை அவர் ஆதரிக்கவில்லை. நிறுவனங்களை மையப்படுத்திய முறையையே ஆதரிக்கிறார்.\nஅவருடைய தோல்விகளாக எவற்றைக் கருதுகிறீர்கள்\nபாதுகாப்பு, போக்குவரத்து, சக்திவளம், உணவு, நகர சுத்திகரிப்பு ஆகிய எகிப்தின் உடனடிப் பிரச்சினைகளை மையப்படுத்திய பிரதான ஐந்து வாக்குறுதிகளை அவர் வழங்கினார். எனினும், அவற்றுள் எதையும் அவரால் நிறைவு செய்ய முடியவில்லை.\nதன்னால், ஏன் முடியாமல் போனது என்பதை அவர் விளக்கியிருந்தாலும் கூட, மக்களை இவ் விடயத்தில் திருப்திப்படுத்த அவரால் முடியாமல் போய்விட்டது. ஆனால், மக்கள் ஜனாதிபதி விடயத்தில் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். எகிப்து போன்ற ஸ்திரமற்ற, குழப்பம் நிறைந்த நாட்டில் இப்பாரிய பொறுப்பை அவரால் சரியாக செய்ய இயலவில்லை.\nஅவருக்கு பொருத்தமான முறையில் ஆலோசனை வழங்கத் தவறிய ஆலோசகர்களில் அவரால் தங்கியிருக்கவும் முடியவில்லை. கலாநிதி முர்ஸி மக்களது கோரிக்கைகளுக்கு பதிலளிக்க கடும் பிரயத்தனம் செய்தார். அவர் ஆட்சி செய்து வருகின்ற போதிலும், அரசாங்கத்தில் அவருக்குப் பெரும் பான்மை கிடையாது. அத்துடன், நியாயமற்ற முறையில் எல்லா விடயங்களிலும் அவர் குற்றம் சாட்டப்படுகிறார்.\nமுர்ஸியின் ‘நஹ்ழா (எழுச்சி) கருத்திட்டம்’ ஏன் கைவிடப்பட்டது அவரது கொள்கை பரப்பாளர் என்ற வகையில் நீங்கள் இக் கருத்திட்டத்தை முன்னெடுத்திருக்க வேண்டும்தானே அவரது கொள்கை பரப்பாளர் என்ற வகையில் நீங்கள் இக் கருத்திட்டத்தை முன்னெடுத்திருக்க வேண்டும்தானே அதைப் பற்றி இப்போது என்ன நினைக்கிறீர்கள்\nநஹ்ழா கருத்திட்டம் மறைந்து விடவில்லை. அது நிறுத்தி வைக்கப்பட்டள்ளது. சுயஸ் கால்வாய் கருத்திட்டம் ஏற்கனவே தொடங்கி விட்டது. அதுபோன்று, தொழிற் சாலைகளை ஆரம்பித்தல் போன்ற அதனோடு தொடர்பான பல சிறிய முன்னெடுப்புகளும் ஆரம்பமாகியுள்ளன. எனினும், எகிப்தை எதிர் கொண்டிருக்கும் கடினமான சமூக – பொருளாதார நிலைமைகள், நியாயமற்ற ஊடகங்களின் எதிர் வினைகள் காரணமாக அந்த விடயங்கள் மக்களுக்கு தெரியாமல் செய்யப்பட்டுள்ளன.\nஎனது பார்வையில் இந்த நிலைமாறு காலகட்டம் இதற்குப் போதாது. நஹ்ழா கருத்திட்டத்தை முறையாக முன்னெடுப்பதற்கும் எதிர்ப்புரட்ச�� சக்திகளை, கட்டுப்படுத்தவும் கலாநிதி முர்ஸிக்கு அதிக காலம் தேவை. இன்னொரு நான்கு வருட காலத்திற்கு அவர் மீண்டும் தெரிவு செய்யப்படுவது இதற்கு மிகவும் அவசியம். அரச நிறுவனங்களை மீளக் கட்டியெழுப்புவதற்கு அதிக அவகாசம் தேவை. ஜனாதிபதி முர்ஸி இப்போதும் பல்வேறு தடைகளுக்கு முகம் கொடுத்திருக்கிறார். இந்த குழப்பமான ஆரம்ப கட்டத்தில் அவர் குறித்து தீர்ப்பு சொல்வது நியாயமற்றது.\nநஹ்ழா கருத்திட்டத்தின் முக்கியத்துவத்தை மக்களுக்கு தெரியப்படுத்தும் பிரச்சாரம் மிக விரைவில் முன்னெடுக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.\nஅவர் நான்கு வருட பதவிக்காலத்தை நிறைவு செய்வார் என நீங்கள் கருதுகிறீர்களா\nஜனாதிபதி முர்ஸி நான்கு வருடம் பதவி வகிப்பார் என்பது மட்டுமல்ல, அடுத்த நான்கு வருடங்களுக்கு மீண்டும் தெரிவு செய்யப்பட்டு, மொத்தமாக எட்டு வருடங்கள் அவர் ஆட்சி செய்வார் என்றுதான் நான் கருதுகிறேன்.\nShare the post \"ஒரு வருட நிறைவில் முர்ஸி குறித்து தீர்ப்பு சொல்வது நியாயமற்றது\"\nஎமது புத்தளத்தின் சைக்கிள் சாதனையாளர்களை கௌரவிக்க கொழும்பு முகத்திடலில் ஒன்று திரள்வோம்..\nபுத்தளம் நகர முதல்வர் கே.ஏ. பாயிஸ் இந்தியா விஜயம்\nஅனைத்து முஸ்லிம் பாடசாலைகளும் நாளை திறப்பு\nஇலங்கையை சைக்கிளில் வலம்வரும் புத்தளத்தின் சாதனை வீரர்கள்\n2019/2020ம் ஆண்டுக்கான PAQ அமைப்பின் நிர்வாகக்குழு தெரிவானது\nபுத்தளம் இஸ்லாஹிய்யா – 2019 ம் கல்வி ஆண்டுக்கான நேர்முகப் பரீட்சையில் தெரிவானோர் விபரம்\nஏழு வருடத்தை பூர்த்தி செய்தது PAQ அமைப்பு\nபுத்தளம் இனக்கலவரம் காரணமாக 2.2.1976 அன்ற�...\nசி அ க ஹமீது ஹுசைன் மரைக்கார் Head moor man\nசி அ க ஹமீது ஹுசைன் மரைக்கார் ‘சீனா�...\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.de/index.php?option=com_content&view=category&id=84&Itemid=148", "date_download": "2019-04-20T02:47:47Z", "digest": "sha1:HV27D5JRA7ML3CEGUAQY6VIQCYEU7MQ2", "length": 8797, "nlines": 141, "source_domain": "selvakumaran.de", "title": "சினிமா", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்���ீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\n1\t ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு கவி அருணாசலம் 366\n2\t வல்லவன் வாழ்வான் ஆழ்வாப்பிள்ளை 1957\n3\t போவோமா கடைசித் தரிப்பிடம் மூனா\t 2628\n4\t அறம் செய விரும்பு ஆழ்வாப்பிள்ளை\t 2028\n5\t மாறுதல் தருமா தேருதல் ஆழ்வாப்பிள்ளை\t 1786\n6\t ஏனடி ரோஜா என்னடி சிரிப்பு\n8\t மோதிப் பார்க்கலாம் வா (இறுதிச்சுற்று) ஆழ்வாப்பிள்ளை\t 1647\n9\t கருணாநிதி காவியம் - எழுதினால் என்ன\n10\t ஒரு நாள் இரவில் - ஒரு பாடம் ஆழ்வாப்பிள்ளை\t 1562\n11\t உனக்கென்ன வேண்டும் உணர்ந்திடு தம்பி மூனா\t 1783\n12\t தண்ணீரும் ரத்தமும் ஒன்றுதானா\n13\t வம்பு வார்த்தைகள் ஏனோ\n14\t கொஞ்சும் குரல் ஆழ்வாப்பிள்ளை\t 2061\n15\t காலமிது காலமிது கண் உறங்கு மகனே\n16\t குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் ஆழ்வாப்பிள்ளை\t 1970\n17\t ஜில் ஜில் (மனோ)ரமாமணி ஆழ்வாப்பிள்ளை\t 1782\n18\t எனது முதல் தரிப்பிடம் ஆழ்வாப்பிள்ளை 2089\n19\t நிரந்தரமானவன் அழிவதில்லை ஆழ்வாப்பிள்ளை\t 2312\n20\t ஆயா சுட்ட தோசை நல்லா இருந்திச்சு (காக்கா முட்டை ) ஆழ்வாப்பிள்ளை 2177\n21\t ஓரொண்ணு ஒண்ணு ஈரொண்ணு இரண்டு ஆழ்வாப்பிள்ளை\t 2274\n22\t எங்கு போனாலும் ஆசை போகாது ஆழ்வாப்பிள்ளை\t 2449\n23\t கனவுக் கன்னி ரீ.ஆர்.ராஜகுமாரி ஆழ்வாப்பிள்ளை 2334\n24\t இருகோடுகளில் ஒரு கோடு ஆழ்வாப்பிள்ளை\t 2466\n25\t `மாசிலன்´ ஒரு பார்வை ஆழ்வாப்பிள்ளை 2714\n26\t வானோர் தூவும் தேன்மலர்\n27\t மானம் ஒன்றே பெரிதென.. ஆழ்வாப்பிள்ளை\t 2538\n28\t பிரசன்னாவின் `இருளின் நிழல்' (குறும்படம்) ரூபன் சிவராஜா\t 2356\n29\t கடந்து வந்த நமது சினிமா - 6 மூனா\t 2386\n30\t கடந்து வந்த நமது சினிமா - 5 மூனா\t 2317\n31\t கடந்து வந்த நமது சினிமா - 4 மூனா\t 2250\n32\t கடந்து வந்த நமது சினிமா - 3 மூனா\t 2184\n33\t கடந்து வந்த நமது சினிமா - 2 மூனா\t 6280\n34\t கடந்து வந்த நமது சினிமா - 1 மூனா\t 5095\n35\t திவ்யராஜனின் `உறவு´ (குறும்படம்) அ. யேசுராசா 2955\n36\t நேற்று (குறும்படம்) அ. யேசுராசா 2965\n37\t முகங்கள் (குறும்படம்) அ. யேசுராசா\t 2842\n38\t கெளதமனின் `செருப்பு´ (குறும்படம்) ஈழநாதன்\t 2118\n39\t நேர்மைத்திறன் இருந்தால் ஆழ்வாப்பிள்ளை\t 2171\n40\t இதிலே இருக்குது முன்னேற்றம் ஆழ்வாப்பிள்ளை\t 2290\n41\t பயந்தால் எதுவுமே ஆகாது ஆழ்வாப்பிள்ளை\t 2285\n42\t தேவை ஒரு சினிமாப்பாணி ஆழ்வாப்பிள்ளை 2758\n43\t `விடியும் முன்´ (திரைப்படம்) ஆழ்வாப்பிள்ளை\t 2690\n44\t சுமதி ரூபனின் `மனமுள்´ (குறும்படம்) முல்லை 2155\n45\t சுமதி ரூபனின் `மனுசி´ (குறும்படம்) முல்லை 2081\n46\t அஜீவனின் `எச்சில்போர்வை´ குறும்படம் முல்லை\t 2001\n47\t அஜீவனின் `நிழல்யுத்தம்´ (குறும்படம்) முல்லை\t 2074\n48\t `குட்டி´ (திரைப்படம்) சந்திரவதனா\t 4020\n49\t சுமதி ரூபனின் `மனமுள்´ (குறும்படம்) சந்திரவதனா\t 2083\n50\t சுமதி ரூபனின் `மனுசி´ (குறும்படம்) சந்திரவதனா\t 6233\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/lok-sabha-election-interesting-facts/1500-special-buses-for-people-to-vote-election-commission-notice-119041600054_1.html", "date_download": "2019-04-20T02:50:00Z", "digest": "sha1:GIMY57VFYY7F23HTHS2HBJ5RBDNFDXYH", "length": 10831, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "மக்கள் வாக்களிப்பதற்காக ’ 1500 சிறப்பு பேருந்துகள் ‘ - தேர்தல் ஆணையம் அறிவிப்பு | Webdunia Tamil", "raw_content": "சனி, 20 ஏப்ரல் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதேர்தல் 2019 சிறப்பு நிகழ்வுகள்\nமக்கள் வாக்களிப்பதற்காக ’ 1500 சிறப்பு பேருந்துகள் ‘ - தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nஅனைத்து கட்சிகளும் தீவிரமாக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று மாலையுடன் பிரசாரம் முடிவடைகிறது. தேர்தலை முன்னிட்டு இன்று முதல் (16,17,18 ) முன்று நாட்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மார்க் கடைகள் மூடப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில் பொதுமக்கள் சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க வசதியாக நாளை 1500 சிறப்பு பேருந்துகள் இயக்கவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nபல்வேறு ஊர்களில் தங்கி பணிபுரிந்து வரும் பொதுமக்கள் தம் சொந்த ஊருக்குச் சென்று வாக்களிப்பதற்கு ஏற்ப தேர்தல் ஆணையம் பேருந்துகளை இயக்கவுள்ளதை பலரும் வரவேற்றுள்ளனர்.\n தினகரன் கட்சி பிரமுகர் வீட்டில் ரெய்டு\nகுடிக்கலைன்னா ஓட்டு போட முடியாது கை நடுக்கம் வரும் - குடிகாரரின் கோரிக்கை\n ; யாருக்கு வாக்களிக்க வேண்டும்\nராகுல் டிராவிட்டுக்கு ஓட்டு இல்லை – வீடுமாற்றத்தால் வந்த குழப்பம்\nஅவமானப்பட்ட அன்புமணி: கல்லெறிந்து துரத்திய மர்ம கும்பல்: தர்மபுரியில் பரபரப்பு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=574", "date_download": "2019-04-20T02:48:54Z", "digest": "sha1:H4GAGW3YM4QDOLKJUI66OCCZCYTQEWVZ", "length": 11712, "nlines": 32, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - அன்புள்ள சிநேகிதியே - சமுகவிதிகள்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | விளையாட்டு விசயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல்\n- சித்ரா வைத்தீஸ்வரன் | மே 2006 |\nநானும் என் கணவரும் மூன்று ஆண்டுகளாக வசிக்கும் இந்த ஊரில் அதிகம் தமிழ் பேசும் நண்பர்கள் இல்லை. சிறிது நாள் முன்பு எங்கள் குடும்ப நண்பரின் பெண் திடீரென்று எனக்கு ·போன் செய்தாள். தன் கணவருடன் எங்கள் ஊரிலே வசித்துக் கொண்டிருப்பதாகவும், என் நம்பரை எப்படியோ கண்டுபிடித்து என்னுடன் தொடர்பு கொண்டதாகவும் கூறினாள். எனக்கு மிகவும் சந்தோஷம். அவளைப் பார்த்து நிறைய வருடம் ஆகியிருக்கும். உடனே விருந்துக்குக் கூப்பிட்டேன். நல்ல ஜாலியான தம்பதிகள். அப்படிச் சிரித்துப் பொழுதைக் கழித்தோம். கணவன்மார் இருவர் ரொம்ப தோஸ்த் ஆகிவிட்டார்கள். அடுத்த மூன்று வார இறுதியின் போதும் நாங்கள் நால்வரும் காரில் ஒரு பெரிய டிரிப் அடிப்பதற்கெல்லாம் திட்டமிட்டோம்.\nவிருந்தெல்லாம் முடிந்து அவர்கள் போனபிறகு என் கணவர் ஒரு குண்டைத் தூக்கி போட்டார். ''அவள் எனக்குச் சித்தப்பா பெண். ஒன்றுவிட்ட முறை யென்றாலும் வீட்ட��ல் பெரிய கலாட்டா. இரண்டு குடும்பங்களும் எங்களை உள்ளே சேர்க்கவில்லை. சில நண்பர்களும் ஒதுக்கி விட்டார்கள்'' என்று அந்தப் பையன் சொன்னானாம்.\nஎன்னால் இதை ஜீரணிக்க முடியவில்லை. என்னிடம் சொல்லவில்லை என்று அந்தப் பெண்ணிடம் கோபம் வேறு. ''அவர்கள் உறவைப் பற்றி நீ ஏன் கவலைப்படுகிறாய் நன்றாகப் பழகுகிறார்கள். எனக்கு அவனை ரொம்பப் பிடித்திருக்கிறது. I am going ahead with this tirp\" என்று என் கணவர் சொல்கிறார். எங்கள் இருவருக்கும் இதனால் சண்டை வேறு. நீங்களே சொல்லுங்கள் இது நியாயமா\nநான் இந்த பேதத்திலும், வாதத்திலும் கலந்து கொள்வது எனக்கு ஏற்பட்ட வினையா அல்லது வாய்ப்பா என்று புரியாத நிலையில் இருக்கிறேன். சமூகக் கோட்பாட்டுக்குள் கொண்டு வர முடியாத உறவுமுறை என்று தெரிந்தும், அவர்கள் இந்த பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள் என்றால், காதல் வேகத்தில் தங்களுக்கே ஒரு நியாயத்தைக் கற்பித்துக் கொண்டு தைரியமாக முடிவெடுத்து இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. நம் கலாசாரத்தில், நம் சமூகத்தில் சித்தப்பா/பெரியப்பா மக்களை அண்ணன், தம்பி, தங்கை முறையாகக் கருதுகிறோம். அத்தை மகன்/மாமன் மகள்/ஏன் சொந்த மாமனையே முறை மாப்பிள்ளையாகப் பார்ப்பது தவறில்லை. ஆனால் வேறு மதத்தினருக்கு அத்தை/மாமன் மக்களைச் சகோதர சகோதரிகளாகவும் சித்தப்பா மக்களை முறைப்பெண் மாப்பிள்ளையாகவும் தோன்றும். இந்த நாட்டில் சட்டப்படி எல்லா உறவும் ஒன்றுதான். உறவில் திருமணம் செய்து கொள்வது குற்றம்.\nஎல்லாமே நம் பார்வையில்தான் இருக்கிறது. இதெல்லாம் அந்தந்தக் கலாசாரத்தைச் சார்ந்து இருக்கும் சமுதாய விதிகள். ஒரு மனைவி இருக்க இன்னொரு மனைவிக்குச் சட்டத்தோடு, சமுதாய விதியும் இருக்கிறது. ஆனாலும் அதை மீறியவர்களுக்கும் எப்படியோ சமூக அங்கீகாரம் கிடைக்கிறது. நம் கலாசாரத்தில் ஜாதி, மத, இனப்பிரிவுகளை ஒட்டிச் சமூக விதிகள் உண்டு. ஆனால், சமூக அங்கீகாரம் மெல்லக் கிடைக்க ஆரம்பித்துவிட்டது. இதேபோலத்தான் விதவை மறுமணம், விவகாரத்து மறுமணம், குறிப்பாகப் பெண்கள் செய்து கொண்டால், stigma இருக்கத்தான் செய்தது. ஆனால் தனி மனித சுதந்திர எண்ணங்கள்/ போக்குகளுக்கு (சுய அழிவைத் தேடிக் கொள்ளாத செயல்களுக்கு) கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக்கொடுத்துக் கொண்டிருக்கிறது.\nசமூகநோக்கில் பார்த்தால் உங்கள் தோ���ியின் செயல் முறையல்ல. மருத்துவ ரீதியில் பார்த்தாலும் சரியல்ல. ஆனால் தனி மனித மனத்தின் (அதுவும் காதல் பொங்கி வந்து கொண்டிருக்கும்) போக்கில் பார்த்தால், எதற்கு என்ன தடையை, யார் போட்டு, எங்கே என்ன செய்ய முடியும் It is all in the mind. என்னால் இங்கே நியாயம்/அநியாயம் சொல்லி ஒரு தராசில் அதை எடை போட முடியாது. ஒவ்வொரு வருக்கும் எடைக்கல் வேறு பரிமாணத்தில் அல்லவா இருக்கும்.\nஎன் கருத்துக்களை மட்டும் சொல்லி விடுகிறேன்.\nஇங்கே நாம் செய்வதற்கு ஒன்றுமில்லை. மீண்டும் சகோதரத்துவத்தைக் கொண்டு வர முடியாது. கணவன், மனைவியாக வாழ்ந்துவிட்டார்கள்.\nஇந்த அதிர்ச்சியை ஜீரணித்து நட்பை வளர்த்துக் கொள்ளும் சக்தி உங்களிடம் இருந்தால் நல்லது. இல்லாவிட்டால் மனம் வெறுப்பும், கசப்பும் உள்ள நிறைபாண்டமாக இருக்கும்.\nநம் வாழ்க்கை முறையையோ, லட்சியங்களையோ, அவர்கள் உறவு முறை பாதிக்கும் என்று நினைத்தால் தொடர்பை விட்டுவிடலாம். வளர்க்கும் என்று நினைத்தால் விட்டுக் கொடுக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/04/blog-post_690.html", "date_download": "2019-04-20T02:34:14Z", "digest": "sha1:IYPGSZD5UTM2FFN5YB7P222Z6JOB4BEK", "length": 36944, "nlines": 151, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "தங்கத்திற்கு வரி விதிப்பு - ரவிக்கு கொதிப்பு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்கத்திற்கு வரி விதிப்பு - ரவிக்கு கொதிப்பு\nதங்கத்திற்கான வரி தேவையற்ற ஒன்றாகும் என முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.\nகொழும்பு தொட்டலங்க பகுதியில் நடைபெற்ற கட்சி நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nதங்கத்திற்கான 15 வீத வரி தேவையற்ற ஒன்றாகும்.\nமக்கள் மீது தேவையற்ற வரி சுமத்துவதனை ஏற்றுக் கொள்ள முடியாது, இதனை எதிர்க்கின்றேன்.\nஅரசாங்கம் மாறினாலும் அரசியல்வாதிகளின் பின்னால் செல்லும் அதிகாரிகளில் மாற்றம் ஏற்படவில்லை.\nஇதன் காரணமாகவே இவ்வாறான நிலைமைகள் உருவாகியுள்ளன.\nஜனாதிபதியும் பிரதமரும் நாட்டை பாதுகாப்பதற்கு கடுமையான முயற்சி எடுத்து வருகின்றனர்.\nஎனினும், அதனை குழப்பும் முயற்சியில் ஒரு சிலர் ஈடுபட்டு வருகின்றனர் என ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.\nஒவ்வொருவர���ம் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nஇலங்கைக்கு 187.5 மில்லியன் ரியால்களை, வழங்குகிறது சவூதி - எதற்காகத் தெரியுமா...\nஇலங்கைக்கு நிதியுதவிகளை வழங்க சவூதி அரசாங்கம் முன்வந்துள்ளது. இத்திட்டம் தொடர்பாக நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சம...\nஅல்குர்ஆன் சிஙகள மொழி, வெளியீட்டுக்கு ரணில் செல்லாதது ஏன்...\n- AAM. ANZIR - அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் ஏற்பாட்டில், சிங்கள மொழி மூலமான அல்குர்ஆன் வெளியீடு கடந்தவாரம் நடந்தது. இதில்...\n45 நாடுகளுடன் போட்டியிட்டு, குர்ஆன் மனனத்தில இலங்கை மாணவன் முதலிடம்\nகுவைத்தில் அண்மையில் இடம்பெற்ற அல் குர்ஆன் மனனப் போட்டியில் தற்போது குவைத்தில் வசித்து வரும் இலங்கை மாணவனான அஹ்மத் பஸ்ஹான் என்பவர் பல பர...\nமுஸ்லிம்கள் அதிகமாக வாழும், தொகுதியைக் கேட்டார் சஜித் - நிராகரித்தார் ரணில்\nஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய கொழும்பு அமைப்பாளர் பதவியைத் தருமாறு அமைச்சரும் ஐ.தே .க.பிரதித் தலைவருமான சஜித் பிரேமதாச விடுத்த கோரிக்க...\nசஜித் மீது, ரணில் சீறிப்பாய்ந்தார் - வங்கிக் கொள்ளை குறித்து, உடனடி விளக்கம் வழங்க உத்தரவு\n”தரம் குறைந்தவர்கள் தான் வங்கிக் கொள்ளையில் ஈடுபடுவார்கள் உயர் குலத்தை சேர்ந்தவர்கள் வங்கியை உருவாக்குவார்களென ” அமைச்சர் சஜித் பிரேமதாச...\nபாலியல் வல்லுறவுக்கு வந்தவனை, ஒரே வார்த்தையில் தலைதெறிக்க ஓடவிட்ட பெண்\nதன்னை பாலியல் வன்புணர்வு செய்ய வந்தவரை, இளம்பெண் ஒருவர் சாதுர்யமாக பேசி தலைதெறிக்க ஓட விட்டுள்ள சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது. கடந்த...\nஓமானின் மஸ்கட் விமான நிலையத்திலிருந்து 15.04.2019 வெளியேறி எங்களை ஏற்ற வரும் வாகனத்திற்காக காத்திருந்தோம்.எம்மை கடந்து ஒரு பெண்மணி தன் ப...\nமன்னர் சல்மானின் முன், இளவரசி ரீமா பதவியேற்பு\nஅமெ­ரிக்­கா­வுக்­கான சவூதி அரே­பிய தூது­வ­ராக இள­வ­ரசி ரீமா பிந்த் பந்தர் பின் சுல்தான் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை பத­வி­யேற்றார். இதன் மூ...\nபள்ளிவாசல்கள் தாக்கப்பட்டபோது, மௌனமாக இருந்த மைத்திரி - பாரிஸ் தேவாலய தீவிபத்துக்கு கவலை\nஇலங்கையில் கடந்த 4 வருடங்களில் பல பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன. பௌத்த சிங்கள காடையர்களினால் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ...\nகோட்டாபய வழக்கின் பின்னணியில், ராஜபக்ஷ குடும்பம் - அதிர்ச்சித் தகவலை வெ���ியிட்ட JVP\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளின் பின்னால், ராஜபக்ஷ குடும்பத்...\nகோட்டை புகையிரதநிலையத்தில் முஸல்லா விரித்து, மனைவியுடன் பஜ்ர் தொழுத இஸ்மாயில் ஹசரத்\nஇலங்கைக்கு 187.5 மில்லியன் ரியால்களை, வழங்குகிறது சவூதி - எதற்காகத் தெரியுமா...\nஇலங்கைக்கு நிதியுதவிகளை வழங்க சவூதி அரசாங்கம் முன்வந்துள்ளது. இத்திட்டம் தொடர்பாக நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சம...\nஅம்ஹர் மௌலவியின் நேர்காணல், ஒளிபரப்பாவதை தடுக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது\nசிங்கள மொழி மூலமான அததெரண தொலைக்காட்சியின் ஊடகவியலாளர், சத்துர அல்விஸ் அம்ஹர் மௌலவியை நேர்காணல் செய்திருந்தார். குறித்த நேர்காணல் ...\nஅம்ஹர் மெளலவியின் பேட்டி குறித்த கருத்தாடல்கள் முகநூலில் சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. அவர் குறித்த பேட்டியில் பதில் சொன்ன...\n\"எனது மனைவியுடன் வாழ்ந்த, நியூசிலாந்தை, நாட்டைவிட்டு வரப்போவதில்லை\"\nஎனது மனைவியுடன் வாழ்ந்த நியூசிலாந்து நாட்டை விட்டு வரப்போவதில்லை என துப்பாக்கி சூட்டில் மனைவியை இழந்த கேரள கணவர் தெரிவித்துள்ளார். ...\nஅம்ஹர் மெளலவியின் தொலைக்காட்சி நிழ்ச்சியும், சிங்கள ஊடகவியலாளர்களின் நிலைப்பாடும்\nஅம்ஹர் மெளலவி கலந்து கொண்ட தொலைக்காட்சி நிழ்ச்சியை முகநூலில் முழுமையாகப் பார்க்கக் கிடைத்தது. நிதானமாகவும் வெளிப்படையாகவும் புத்திபூர்வம...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/category/cricket/t20/", "date_download": "2019-04-20T02:33:37Z", "digest": "sha1:CHJRVGEQ7ZGPY2TYJJLRUMWZ5WRRHYID", "length": 7067, "nlines": 109, "source_domain": "crictamil.in", "title": "T20 news | Indian Cricket team T20 match news | T20 match videos", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் டி20\nகிரிக்கெட் போட்டியில் புது விதமான டாஸ் முறை அறிமுகம்..நம்ம சிறுவர்கள் டாஸ் முறையே மிஞ்சிட்டாங்க..\n இந்திய ‘A’ அணி அதிரடி ஆட்டம். மண்ணை கவ்விய வெஸ்ட் இண்டீஸ் அணி.\n உண்மையை ஒத்துக்கொண்ட கேப்டன் இயான் மோர்கன்.\nடி20 தரவரிசையில் 3-வது இடத்தில் இந்திய அதிரடி வீரர்..\nஇனி ‘சைனா மேன்’ பாட்சா பலிக்காது.. புதிய யுக்தியை கையில் எடுத்த இங்கிலாந்து வீரர்கள்.\nஇங்கிலாந்து தொடரில் இந்திய பந்துவீச்சாளர்களுக்குத் தலைவலியாக இருக்கும் 5 இங்கிலாந்து வீரர்கள்..\nஎங்களை தவறான முடிவு எடுக்க வைத்துவிட்டார்.. நாங்கள் தோற்றதற்கு இவர்தான் காரணம்.. நாங்கள் தோற்றதற்கு இவர்தான் காரணம்..\nடீ20 போட்டியில் வரலாற்று சாதனை படைத்த விராட் கோலி..\n குல்தீப் சுழலில் சிக்கி சின்னாபின்னமான இங்கிலாந்து..\nஹர்திக் பாண்டியாவின் மரண அடி.. மெர்சலான தோனி மகள்..\nஉமேஷ் யாதவ்வை கேட்ட வார்த்தையில் திட்டிய ஐயர்லாந்து வீரர்.. STUMP MIC இல் பதிவானது.. STUMP MIC இல் பதிவானது..\n ஆனாலும் சக வீரர்களுக்கு உதவிய தல தோனி ..\n 12.3 ஓவரில் சுருண்டது அயர்லாந்து..\n காயம் காரணமாக வெளியேறும் நம்பிக்கை வீரர்..\nDinesh Karthik : இவரே ஆட்டத்தை எங்களிடம் இருந்து பரித்தார் தோல்வி குறித்து –...\nஐ.பி. தொடரின் 35 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியில் மோதின. இந்த...\nDC vs MI : பவுலிங் தான் இப்படின்னா த்ரோவும் இப்படியா \nWorldcup : விஜய் ஷங்கரை தேர்வு செய்தது தவறு. இவர்களை தேர்வு செய்திருக்கலாம் –...\nVirat Kohli : உ.கோ அணியில் 38 வயதான தோனியை தேர்வு செய்தது...\nHardik Pandya : பவுலர்களின் இந்த பலவீனத்தை அறிந்ததாலே என்னால் ரன் குவிக்க முடிந்தது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/aishwarya-dutta-in-bigg-boss-2/30770/", "date_download": "2019-04-20T03:11:39Z", "digest": "sha1:UHANLZEAG3KBEK43KCLMWSE5VH6EZERG", "length": 5928, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் நாயகி - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திக���்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் நாயகி\nTV News Tamil | சின்னத்திரை\nபிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் நாயகி\nரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2வது சீசன் இன்று விஜய் தொலைக்காட்சியில் இரவு 7 மணிக்கு தொடங்கியது. இந்த சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கிறார்.\nபிக்பாஸ் 2ல் யாஷிகா ஆனந்த், பொன்னம்பலம்,மஹத்,டேனியல்,வைஷ்ணவி,ஆனந்த் வைத்தியநாதன், ஜனனி ஐயர்,ரம்யா, நடிகர் சென்ட்ராயன்,ரித்விகா,நடிகை மும்தாஜ்,. தாடி பாலாஜி, மமதி சாரி, பாலாஜி மனைவி நித்யா, ஒவியா ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர். தற்போது ஐஸ்வர்யா தத்தா 16வது போட்டியாளராக பிக்பாஸ் விட்டில் நுழைந்தார். இவர் தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் என்ற படத்தில் நடித்தவர்.\nசெம லைக்ஸ் குவிக்கும் ‘தேவி 2’ சிங்கிள் டிராக்\nவிஷால் போலீஸாக மாஸ் காட்டும் ‘அயோக்யா’ டிரெய்லர்\nகார்த்தி – ஜோதிகா நடிக்கும் படத்தில் இணைந்த பிரபல நடிகர்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,192)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,437)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,618)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,022)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/144110-sri-sri-ravi-shankar-arrange-devotional-programme-in-thanjavur-big-temple.html", "date_download": "2019-04-20T02:15:22Z", "digest": "sha1:BD4EZDXJYJRD7Z2ZMMCLDD3U5JNLC5GD", "length": 21288, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "`யமுனை நதிக்கரையில் நாங்கள் அசுத்தம் செய்யவில்லை’ - வாழும் கலை அமைப்பு! | sri sri ravi shankar arrange devotional programme in thanjavur big temple", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 04:00 (08/12/2018)\n`யமுனை நதிக்கரையில் நாங்கள் அசுத்தம் செய்யவில்லை’ - வாழும் கலை அமைப்பு\nஇந்து கோயிலில் இந்து மதத்தைச் சார்ந்தவர் நிகழ���ச்சி நடத்துவதற்குத் தடை விதித்திருப்பது ஆச்சர்யமாக உள்ளது என வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தஞ்சாவூரில் தெரிவித்தார்.\nதஞ்சாவூர் பெரிய கோயிலில் வாழும் கலை அமைப்பு சார்பில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தலைமையில் விஞ்ஞான பைரவம் என்ற பெயரில் தியானம் மற்றும் யோகா நிகழ்ச்சிகள் நடத்த இருந்தது. இதற்காகக் கோயில் வளாகத்தில் பிரமாண்ட பந்தல் போடப்பட்டது. மேலும், இதில் கலந்து கொள்பவர்களிடம் ரூபாய் 3,000 வரை நன்கொடையாகப் பணம் வசூல் செய்யப்பட்டது. புராதன சின்னமான பெரிய கோயிலில் தனியார் அமைப்பு நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டதற்கும், அதற்காகப் பணம் வசூல் செய்யப்பட்டதும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், இதனால் கோயில் மற்றும் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது என்றும் உடனே இந்த நிகழ்ச்சிக்குத் தடை விதிக்க வேண்டும் எனத் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் இன்று காலை போராட்டம் நடைபெற்றது. மதுரை உயர் நீதிமன்றத்தில் வெங்கட் என்பவர் தடை விதிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம் நிகழ்ச்சி நடத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. இந்த நிலையில் வாழும் கலை அமைப்பைச் சேர்ந்தவர்கள் திட்டமிட்டபடி நிகழ்ச்சி இன்று மாலை நடக்கும் எனக் கூறியவர்கள் அவசர அவசரமாகத் தனியார் திருமண மண்டபத்தைப் பிடித்து ஏற்பாடு செய்தனர்.\nமண்டபம் இருந்த பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். 6.30 மணியளவில் வந்த ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக ஆன்மிக உரையாற்றி, தியான நிகழ்ச்சியை நடத்தினார் ரவிசங்கர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர், ``நாங்கள் ஆன்மிக நிகழ்ச்சிகளை உலகம் முழுவதும் நடத்தி வருகிறோம் நமக்குச் சொந்தமான நம்ம ஊரில் தடை விதித்திருப்பது வருத்தமளிக்கிறது. கோயிலில் ஆன்மிக நிகழ்ச்சி நடத்துவதற்குத் தடை விதித்திருப்பதும் வருத்தமளிக்கிறது. அனைத்துவிதமான அனுமதியும் பெற்றே நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தோம். மக்கள் விரும்பியதனாலேயே பெரிய கோயிலில் இந்த நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்தோம். இந்து கோயிலில் இந்து மதத்தைச் சார்ந்தவனுக்கு நிகழ்ச்சி நடத்தத் தடை விதித்திருப்பதும் ஆச்சர்யமாக உள்ளது. யமுனை நதிக்கரையில் எந்த ஓர் அசுத்தமும் நாங்கள் செய்யவில்லை சுத்தம்தான் செய்தோம்” எனத் தெரிவித்தார்.\n\"மாஸ் ஹீரோக்களின் பாஸ் ஆகிறார், விக்ரம்\" - வருகிறான் ‘மாவீரன் கர்ணன்’\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nநான் தஞ்சாவூரில் வசித்து வருகிறேன். விகடனில் புகப்பட கலைஞனாக பணியாற்றுவதுடன் அவ்வப்போது செய்திகளையும் எழுதி வருகிறேன்.மேலும் நான் திறம்பட செயல்பட அலுவலகம் எனக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கிறது என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி என்பதை தெரிவித்து கொள்வதிலும் பெருமை கொள்கிறேன்..\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\nவன்முறை எதிரொலி - பொன்னமராவதி தாலுகாவில் 144 தடை உத்தரவு\n`சாபமிட்டேன்; ஆனால் இப்போது திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்' - சாத்வி பிரக்யா\nகிணறு தோண்டும் பணியில் ஈடுபட்ட 5 தொழிலாளர்கள் பலி - காவல்துறை விசாரணை\nபோக்குவரத்தைக் கண்டுகொள்ளாத நீலகிரி எஸ்.பி - சுற்றுலாப் பயணிகள் தவிப்பு\nவாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் மயங்கிவிழுந்த பெண் அதிகாரியால் பரபரப்பு\n`அடுத்த முறை கண்டிப்பா வந்து பார்க்கிறேன்' - கால்கடுக்க நின்ற சிறுவனுக்கு ராகுல் காந்தி அளித்த வாக்குறுதி\n\"ஜெயலலிதா மாதிரி சாதிப்பேன்\" - 500-க்கு 428 மதிப்பெண் பெற்ற செவித்திறனற்ற மாணவி\n``நல்லா எழுதினோம்... மார்க் வரல'' - ஆலோசனை மையத்துக்குப் பறக்கும் போன் கால்கள்\n`பணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்' - அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த ஸ்டாலின்\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\n`என்னுடைய சிறந்த நண்பரைக் கரம்பிடித்திருக்கிறேன்' - மறுமணம் குறித்து எஸ்.எஸ்.மியூசிக் பூஜா நெகிழ்ச்சி\n`சார், ஒருத்தரும் ஓட்டு போட வரல' - ஷாக்காகிப்போன அதிகாரிகள், வேட்பாளர்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/99752/", "date_download": "2019-04-20T02:50:35Z", "digest": "sha1:OSP2Y72FEKW5CVWEX7CDSNZ65CUQENWD", "length": 13103, "nlines": 154, "source_domain": "globaltamilnews.net", "title": "யாழ் தனியார் கல்வி நிலைய மாணவிகளுக்கு பாலியல் தொல்லை- Mee Too பாணியில் முறைப்பாடு… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் தனியார் கல்வி நிலைய மாணவிகளுக்கு பாலியல் தொல்லை- Mee Too பாணியில் முறைப்பாடு…\nயாழ். வண்ணார்பண்ணைப் பகுதியில் இயங்கும் தனியார் கல்வி நிலையத்துக்குச் சென்று திரும்பும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குடும்பத்தலைவருக்கு எதிராக 4 வழங்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.\nசிசிரிவி பதிவுகளின் அடிப்படையில் சந்தேகநபர், வீதியில் சென்ற மாணவிகளுக்கு பாலியல் ரீதியில் கொடுமைப்படுத்துவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தே அவர் மீது நான்கு வழக்குகளை யாழ்ப்பாணம் காவற்துறையினர் தாக்கல் செய்துள்ளனர்.\nயாழ்ப்பாணம் வண்ணார்பண்ணைப் பகுதியில் இயங்கும் தனியார் கல்வி நிலையத்துக்குச் சென்று திரும்பும் மாணவிகளுக்கு வீதியில் வைத்து பாலியல் ரீதியான தொல்லை விளைவித்தார் என்று கொட்டடியைச் சேர்ந்த குடும்பத்தலைவர் ஒருவருக்கு எதிராக யாழ்ப்பாணம் காவல் நிலைய பெண்கள் பிரிவுக்கு முறைப்பாடுகள் கிடைத்தன.\nகுறித்த நபர் யாழ்ப்பாண நகரில் நாட்டாமை வேலை பார்ப்பவர். என சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பெண்கள் காவற்துறை பிரிவு உத்தியோகத்தர்கள் கண்டறிந்து அவரை 10ஆம் திகதி கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.\nசந்தேகநபருக்கு எதிராக சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.\nவிசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன், சந்தேகநபரை கடந்த 16ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.\nஇந்த நிலையில் மேலும் சில மாணவிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை காவற்துறை நிலையத்தில் முறைப்பாடுகளை வழங்கினர். அதனடிப்படையில் அந்த மாணவிகளின் முறைப்பாடுகளை காவற்துறையினர் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் முன்வைத்தனர்.\nசந்தேகநபர், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்றுமுன்தினம் முற்படுத்தப்பட்டார். அதனை அடுத்து சந்தேக���பர் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்க உத்தரவிட்ட நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் அவரின் விளக்கமறியலை வரும் 30ஆம் திகதிவரை நீடித்தார்.\nTagsதனியார் கல்வி நிலையம் பாலியல் தொல்லை யாழ்.வண்ணார்பண்ணை யாழ்ப்பாணம் காவல் நிலைய பெண்கள் பிரிவு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் இரட்ணம் தயாபரன் விபத்தில் காயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுன்னாள் போராளி நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுல்லைத்தீவில் மின்னல் தாக்கி மாணவன் உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ், வலிகாமத்தில் இடியுடன் கூடிய மழை பொழிகிறது – மின்னல் அடிக்கிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் இடம் பெற்ற சிலுவைப்பாதை நிகழ்வு..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅன்னை பூபதியின் நினைவுதினம் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.\nநாலக டி சில்வா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்…\nகொழும்பின் பிரபல ஹெரோயினிஸ்ட் “ஹைப்ரட் சுத்தா” கைது….\nஊடகவியலாளர் இரட்ணம் தயாபரன் விபத்தில் காயம் April 19, 2019\nமுன்னாள் போராளி நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் April 19, 2019\nமுல்லைத்தீவில் மின்னல் தாக்கி மாணவன் உயிரிழப்பு April 19, 2019\nயாழ், வலிகாமத்தில் இடியுடன் கூடிய மழை பொழிகிறது – மின்னல் அடிக்கிறது… April 19, 2019\nஇரணைதீவு மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழு நடவடிக்கை.. April 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/11/23/collector-meeting-4/", "date_download": "2019-04-20T03:06:18Z", "digest": "sha1:QUCUCTYSGZLSEAD4OOKBSQMO25ZZKDEO", "length": 19075, "nlines": 136, "source_domain": "keelainews.com", "title": "தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக முத்து அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nதூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக முத்து அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்..\nNovember 23, 2018 செய்திகள், மாநில செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nதூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக முத்து அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (22.11.2018) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்திப் நந்தூரி கலந்து கொண்டு விவசாயிகளிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றுக்கொண்டார். மேலும் அக்டோபர் – 2018 மாதம் வரை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட 180 மனுக்களில் வேளாண்மை சார்ந்த 82 மனுக்களும், பிறதுறைகளை சார்ந்த 98 மனுக்களுக்கும் சம்பந்தப்பட்ட அலுவலர்களால் விவசாயிகளுக்கு பதில்கள் அளிக்கப்பட்டது.\nஇக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-தூத்துக்குடி மாவட்டத்தில் இயல்பான மழையளவு 662.20 மி.மீ, நவம்பர் மாதம் முடிய இயல்பான மழையளவு 568.20 மி.மீ ஆகும். 19.11.2018 வரை 499.74 மி.மீ மழை கிடைக்கப்பெற்றுள்ளது.\nமேலும் 2016 – 2017-ல் பாரத பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பயிர் காப்பீடு செய்ததில் நெலII பயிருக்கு 621 விவசாயிகளுக்கு ரூ.2.37 கோடியும், நெல்III பயிருக்கு 930 விவசாயிகளுக்கு ரூ.0.748 கோடியும், உளுந்து பயிருக்கு 39,513 விவசாயிகளுக்கு ரூ.110.39 கோடியும், பாசி பயிறுக்கு 23,766 விவசாயிகளுக்கு ரூ.59.38 கோடியும், மக்காச்சோளம் பயிருக்கு 22,193 விவசாயிகளுக்கு ரூ.72.40 கோடியும் மற்றும் மிளகாய் பயிருக்கு 8,490 விவசாயிகளுக்கு ரூ.32.60 கோடியும் விவசாயிகளின் வங்கி கணக்கில் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. மேலும் கம்பு பயிருக்கு 919 விவசாயிகளுக்கு ரூ.1.64 கோடியும்ää நிலக்கடலை பயிருக்கு 140 விவசாயிகளுக்கு ரூ.0.39 கோடியும் மற்றும் வெங்காயம் பயிருக்கு 4,951 விவசாயிகளுக்கு ரூ.5.13 கோடியும் காப்பீட்டு தொகை வரப்பெற்று பயனாளிகளின் வங்கி கணக்கில் பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது. சோளம், பருத்தி, சசூரியகாந்தி எள் மற்றும் வாழை உள்ளிட்ட இதர பயிர்களுக்கு காப்பீடு தொகை விரைவில் கிடைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nபிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் காரீப் பருவத்தில் நெல்II மற்றும் நிலக்கடலை பயிர்களுக்கு 61 நபர்கள் 64.105 எக்டர் நிலப்பரப்பிற்கும், நெல்II பயிருக்கு 4,997 நபர்கள் 2490.6 எக்டர் நிலப்பரப்பிற்கும் மற்றும் நெல் (நவரை/கோடை) மற்றும் இதர ரபி பருவ பயிருக்கு 91,928 நபர்கள் 58391.5 எக்டர் நிலப்பரப்பிற்கும் பயிர் காப்பீடு செய்துள்ளனர்.\n2018 – 2019ம் ஆண்டிற்கான பிசான பருவத்தில் நெல் II பயிருக்கு 660 நபர்கள் 213.13 எக்டர் நிலப்பரப்பிற்கு பயிர் காப்பீடு செய்துள்ளனர். மேலும் நடப்பு 2018- 19ம் ஆண்டிற்கான பிசான பருவத்தில் நெல் பயிருக்கு பயிர் காப்பீட்டு பிரீமியம் ஏக்கருக்கு ரூ.368/- ஆகும். நெல்க்குப் பிரிமீயம் செலுத்துவதற்கு 30.11.2018-ம் கடைசி நாளாகும். பின்பருவ பயிரான நெல் ஐஐஐ பயிருக்கு பயிர் காப்பீட்டு பிரீமியம் ஏக்கருக்கு ரூ.368/- ஆகும். நெல்III க்குப் பிரிமீயம் செலுத்துவதற்கு 15.02.2019-ம் கடைசி நாளாகும். எனவே, விவசாய பெருமக்கள் பயிர்க் காப்பீட்டுக் கட்டணத்தை (பிரீமியம்) உரிய கால கெடுவுக்குள் தங்கள் பகுதியிலுள்ள தேசிய மயமாக்கப்பட்ட வணிக வங்கிகளிலோ, பொது சேவை மையங்களிலோ, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலோ செலுத்தி பாரத பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்து பயனடைய வேண்டும். உடன்குடி பகுதியில் கருப்பட்டி, பனங்கற்கண்டு தயாரிப்பில் பல்வேறு வகையில் சீனி கலப்படம் செய்வதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். எனவே இப்பகுதியில் உணவு பாதுகாப்பு அலுவலர் மற்றும் வருவாய்துறை அலுவலர்கள் மூலம் உரிய ஆய்வுகள் செய்யப்பட்டு கலப்படம் செய்பவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மக்காச்சோளம் காப்பீடு செய்துள்ள சில விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது. மீதியுள்ள விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகை விரைந்து பெற்று வழங்கிட நடவடிக்கை ��டுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.\nஇக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.மு.வீரப்பன், தூத்துக்குடி சார் ஆட்சியர் திரு.சிம்ரான் ஜித் சிங் கலோன், உதவி ஆட்சியர் (பயிற்சி) மரு.அனு இ.ஆ.ப., இணை இயக்குநர் (பொ) (வேளாண்மைத்துறை) திருமதி தமிழ்மலர், இணை பதிவாளர் (கூட்டுறவுத்துறை) திரு.அருளரசு, கோவில்பட்டி கோட்டாட்சியர் திருமதி விஜயா, திருச்செந்தூர் கோட்டாட்சியர் திரு.கோவிந்தராசு, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திரு.சு.பாலசுப்பிரமணியன், துணை இயக்குநர் (வேளாண் விற்பனை) திருமதி சாந்திராணி, பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளர் திரு.சொர்ணகுமார் மற்றும் அலுவலர்கள். விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.\nசத்தியபாதை மாத இதழ் ..\nசத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nசவூதி அரேபியா ஜீஸானில் இறந்த தூத்துக்குடி வாலிபர் ரஞ்சித் ராமநாத் உடல் SDPI உதவியால் தாயகம் அனுப்பி வைக்கப்பட்டது\nதூத்துக்குடியில் சத்துணவு அமைப்பாளர்களுக்கு செய்முறை விளக்க பயிற்சி..\nமூளை வளர்ச்சி குன்றிய இளம் பெண் பலாத்காரம் வாலிபர் கைது..\nதிருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே கிணறு வெட்டும்போது 5 பேர் உயிரிழப்பு..\nரயிலில் இருந்து பாம்பன் பாலத்தில் குதித்து மூதாட்டி மரணம்..\n12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிகமதிப்பெண் பெற்று சாதனை படைத்த மாற்றுத்திறனாளிகள்..\nஉசிலம்பட்டி -அரசு பேருந்து மீது ஷேர் ஆட்டோ மோதி விபத்து ஒரு பெண் உள்பட 5 பேருக்கு காயம்..\nகுஜராத்தில் ஹர்திக் பட்டேலுக்கு திடீரென கன்னத்தில் பளார் விட்டதால் பரபரப்பு..\n+2 தேர்ச்சியில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வரும் இராமநாதபுரம் மாவட்டம்..\nஉயிர்பலி வாங்க காத்திருக்கும் பாதாளச் சாக்கடை கண்டுகொள்ளாத மதுரை மாநகராட்சி..\nமதுரையில் பூக்குழி விழாவில் கால் தவறி தீயில் விழுந்தவர் மரணம்…\nபத்திரிக்கையாளர்கள் தொடர் தாக்குதல் – ஜனநாயகத்தின் தூணை இடிக்க முற்படும் செயல்…பொன்பரப்பியில் செய்தியாளர் தாக்குதல் WJUT உட்பட பல தரப்பினர் கண்டனம்…\nதிண்டுக்கல் பேருந்து நிலையத்தில் தேர்தலுக்கு வந்தவர்கள் திரும்பி செல்ல முடியாமல் பரிதவிப்பு..\nசித்திரை திருவிழாவை முன்னிட்டு சிறப்பாக நடைபெற்ற அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி..\nஅழகர் ஆற்றில் இறங்கும் விழா… தயாராகும் மதுரை…\nநெல்லையில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு-65.78% சதவீத வாக்குப்பதிவு… மற்றும் பிற மாவட்டங்கள் விபரம்..\nகாட்பாடியில் நக்கல் நையாண்டியுடன் வாக்களித்த துரைமுருகன்…\nஇறுதியாக மதுரையிலும் ஓட்டு பதிவு நிறைவடைந்தது..\nநிலக்கோட்டையில் பல்வேறு கட்சி தலைவர்கள் ஓட்டு பதிவு செய்தனர்…\nஅதிக ஆர்வம் காட்டிய முதன் முறை வாக்காளர்கள்..\nஆம்பூர் பகுதியில் அமமுக வேட்பாளர் வாகனம் மீது கல்வீச்சு.. தடியடி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=95599", "date_download": "2019-04-20T02:31:20Z", "digest": "sha1:EYFNHTICZUT4FYIU77JHTWVUWXLHGF7X", "length": 15763, "nlines": 190, "source_domain": "panipulam.net", "title": "ஜெர்மனியில் கால்பந்து வீரர்கள் சென்ற பேருந்துக்கு அருகே குண்டுவெடிப்பு: வீரர் ஒருவர் படுகாயம் Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (94)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (35)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nமுறிகண்டி செல்வபுரம் பகுதியில் பேருந்து குடைசாய்வு-ஒருவர் காயம்\nஇத்தாலியில் இலங்கையர் ஒருவர் வெ��்டிக் கொலை- இருவர் கைது\nபெருநாட்டின் முன்னாள் அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nஇலங்கையர்களின் ராவணா-1 செய்மதி விண்வெளிக்கு ஏவல்\nவட்டவளை பகுதியில் கோர விபத்து\nசிலியில் விமான விபத்து: 6 பேர் பலி\nஐஸ் போதைப் பொருளுடன் சட்டத்தரணி ஒருவர் கைது\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் யுவதி பலி, இருவர் படுகாயம்\nகூட்டமைப்பு தமிழர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டதாக கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு »\nஜெர்மனியில் கால்பந்து வீரர்கள் சென்ற பேருந்துக்கு அருகே குண்டுவெடிப்பு: வீரர் ஒருவர் படுகாயம்\nஜெர்மனியில் உள்ள டார்ட்முண்டு நகரில் பொருசியா டார்ட்முண்டு கால்பந்து வீரர்களின் பேருந்துக்கு அருகே மூன்று முறை குண்டுவெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் கால்பந்தாட்ட வீரர்கள் சென்ற பேருந்து பலத்த சேதமடைந்துள்ளதாகவும், அந்த அணியின் டிஃபென்டர் மார்க் பர்த்ரா என்பவரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஜெர்மன் செய்தித் தொடர்பாளர் குன்னார் வொர்ட்மான் தெரிவித்தார்.\nஇன்று நடைபெறவிருந்த சாம்பியன்ஸ் லீக் காலிறுதிப் போட்டியில் மொனாகோவுக்கு எதிராக விளையாடுவதற்காக, விடுதியில் இருந்து, வீரர்களுடன் பேருந்து புறப்பட்ட போது, திடீரென குண்டுவெடித்தது. இந்த குண்டுவெடிப்பை அடுத்து இன்று நடைபெறவிருந்த கால்பந்து போட்டி நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ப்ரீமியர் கிளப் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து கால்பந்து மைதானத்தின் செய்தித் தொடர்பாளர் நார்பர்ட் டிக்கெல் கூறும்போது, இன்று நடைபெற இருந்த போட்டி ரத்து செய்யப்படுகிறது. மைதானம் குறித்து ரசிகர்கள் யாரும் பயப்படத் தேவையில்லை. மேலும் மைதானம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமெக்சிகோவில் கால்பந்து வீரர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து 20 பேர் பலி\nபாதுகாப்பு பிரச்சனை காரணமாக நெதர்லாந்து – ஜெர்மனி இடையிலான கால்பந்து போட்டி ரத்து\nபிரேசில் கால்பந்து வீரர்கள் உள்பட 81 பேருடன் கொலம்பியா சென்ற விமானம் விபத்து\nஹோண்டுராஸில் 14 கால்பந்து வீரர்கள் சுட்டுக்கொலை\nயுத்த வீரர்கள் நிகழ்வில் கைக்குண்டு, கல் எடுத்துச் சென்ற கடற்படை வீரர்கள் கைது\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2019-04-06/puttalam-regional-news/138967/", "date_download": "2019-04-20T02:16:58Z", "digest": "sha1:COEIOZD4PWRMYYXQHGFTJNF7XGTSKQJX", "length": 16491, "nlines": 125, "source_domain": "puttalamonline.com", "title": "அறுவைக்காட்டு பிரச்சினை தொடர்பில் பிரதமருடன் பாராளுமன்றில் பேச்சு - Puttalam Online", "raw_content": "\nஅறுவைக்காட்டு பிரச்சினை தொடர்பில் பிரதமருடன் பாராளுமன்றில் பேச்சு\nபுத்தளம் அறுவைக்காட்டில் குப்பைகளை கொட்டுவதால் ஏற்படப்போகும் பாதிப்புக்களை\nஇரண்டு வார காலத்திற்குள் தமக்கு சமர்ப்பிக்குமாறும், அதனை விரிவாக ஆராய்ந்ததன் பின்னர்\nபுத்தளம் பிரதிநிதிகளுடன் மீண்டும் ஒரு கலந்துரையாடலை நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கை\nகளை எடுப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று (05) மாலை உறுதியளித்தார்.\nஅமைச்சர் ரிஷாத் பதியுதீனின் ஏற்பாட்டில் பாராளுமன்ற கட்டிட தொகுதியில் புத்தளம் மாவட்ட\nபாராளுமன்ற உறுப்பினர்கள் , முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், மேல்மாகாண மற்றும்\nபெருநகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க, அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும்\nகிளீன் புத்தளம் அமைப்பினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இந்த உறுதி மொழியை வழங்கினார்.\nஇந்தக் கலந்துரையாடலின் ஆரம்பத்தில் மேல் மாகாண மற்றும் பெருநகர அபிவிருத்தி\nஅமைச்சின் அதிகாரிகள், திட்ட நிபுணர்கள் அடங்கிய குழுவினர் இது தொடர்பாக தாங்கள்\nஅறுவைக்காட்டில் மேற்கொண்டுள்ள பூர்வாங்க நடவடிக்கைகளை விவரண ஒளிப்படங்கள்\nமூலம் விளக்கினர். அதன் பின்னர் இடம்பெற்ற கருத்தாடலின் போது, புத்தளம் கிளீன் அமைப்பை\nசேர்ந்த முக்கியஸ்தர்கள் இந்த திட்டத்தினால் புத்தளம் மாவட்டத்திற்கு ஏற்படவிருக்கும்\nஅமைச்சர் ரிஷாத் பதியுதீன் இங்கு கருத்து தெரிவித்த போது,\n“புத்தளம் மாவட்ட மக்கள் மிகவும் நொந்து போயுள்ளனர். சூழலியல் தாக்கத்தினால்\nதொடர்ச்சியாக பாதிப்புற்றுவரும் அவர்கள் ஆதரவற்று இருக்கின்றனர். அரசாங்கம்\nமுன்னெடுக்கும் அத்தனை சூழலியல் திட்டங்களும், புத்தளத்திற்கே கொண்டு\nசெல்லப்படுவதனால் புத்தளம் மகக்ள் சூழலியல் பாதிப்புக்களால் தினமும் போராடி\n��ருகின்றனர். ஜனாதிபதியையும் பிரதமர் தலைமையிலான இந்த அரசாங்கத்தையும்\nகொண்டுவருவதில் இந்த மக்கள் முழுமையான பங்களிப்பை நல்கியவர்கள். எனவே நாம் நன்றி\nமறந்து செயற்படக்கூடாது கொழும்பு உட்பட தென்னிலங்கை குப்பைகளை புத்தளத்தில்\nகொண்டுபோய் கொட்டும் திட்டத்தை அரசு நிறுத்த வேண்டும்.\n200 நாட்களுக்கு மேலாக வீதிகளிலே தொடர்ந்தும் சத்தியாக்கிரகப் போராட்டம் நடாத்தி வரும்\nஇந்த மக்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்க வேண்டும். இந்த பிரச்சினை தொடர்பில்\nதமது நிலைப்பாட்டை தெரிவிக்க அண்மையில் புத்தளத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதியிடம்\nஅவர்கள் நேரம் ஒதுக்கி தருமாரு வேண்டுகோள் விடுத்த போதும் அது சாத்தியப்படவில்லை.\nஅதனால் அறுவைக்காட்டு குப்பைத்திட்டத்திற்கு அதேநாள் தமது எதிர்ப்பை தெரிவித்த போது,\n70 வயது தாய் ஒருவர் பொலிஸாரால் தாக்கப்பட்டு பலர் கைது செய்யப்பட்டனர். தாம்\nஉருவாக்கிய இந்த அரசங்கத்தில் இவ்வாறு நடைபெற்றதால் அவர்கள் வேதனையடைந்தனர்.\nமக்கள் என்னதான் எதிர்ப்பை தெரிவித்து வருகின்ற போதும் அறுவைக்காட்டு திட்டத்தை\nமுன்னெடுக்கும் நடவடிக்கை மிகவும் வேகமாக மேற்கொள்ளப்படுகின்றது. எவரையும் கருத்தில்\nஎடுக்காது இவ்வாறு செய்வது அரசுக்கு நல்லதல்ல” அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அங்கு\nஅமைச்சர் சம்பிக்க ரணவக்கவும் இத்திட்டம் தொடர்பான தமது பக்க நியாயங்களை\nஎடுத்துரைத்தார். அமைச்சின் திட்ட அதிகாரிகளும் அறுவைக்காட்டு குப்பை திட்டம் தொடர்பில்\nநியாயப்படுத்தினர். கொழும்பு பல்கலைக்கழக சூழலியல் பேராசிரியர் திருமதி பரீனா ருசைக்,\nஇந்த திட்டத்தினால் மக்களுக்கு ஏற்படப்போகும் பாதிப்புக்களை எடுத்துரைத்தார். க்ளீன்\nபுத்தளம் அமைப்பைச் சேர்ந்தவர்களும் பல்வேறு தரவுகளுடன் தமது கருத்துக்களை\nஎடுத்துரைத்தனர். பிரதியமைச்சர் நிரோஸன் பெர்ணாண்டோ , ரங்க பண்டார எம்.பி\nஇவைகளை நன்கு கேட்டறிந்துகொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இது தொடர்பில் ,\nமக்களின் கருத்துக்களுக்காக இரண்டு வார காலம் அவகாசம் தருவதாகவும் அதன் பின்னர்\nமீண்டும் ஒரு கலந்துரையாடலை நடத்துவதற்கு நேரம் ஒதுக்கி தருவதாகவும் உறுதியளித்தார்.\nமுன்னதாக, புத்தளம் அறுவைக்காட்டு பிரச்சினை தொடர்பில் கடந்த மார்ச் 12ஆம் திகதி\nபாராளும��்ற கட்டிட தொகுதியில் கிளீன் புத்தளம் அமைப்பினர், முஸ்லிம் பாராளுமன்ற\nஉறுப்பினர்கள், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கிடையிலான\nகலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த கலந்துரையாடலின் போதே,\nபிரதமருடன் சந்திப்பை மேற்கொள்வதற்கான நேரத்தை பெற்றுக்கொள்ளும் பொறுப்பு\nஅமைச்சர் ரிஷாத் பதியுதீன், ரங்க பண்டார எம்.பி ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டமை\nநேற்று இடம்பெற்ற இந்த சந்திப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்\nஅமைச்சருமான ரிஷாத் பதியுதீன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான\nரவூப் ஹக்கீம், இராஜாங்க அமைச்சர்களான அமீர் அலி, அலிசாஹிர் மெளலானா, ஹரீஸ்,\nநிரோஷன் பெர்ணாண்டோ, பிரதியமைச்சர்களான பைஷல் காசீம், அப்துல்லா மஹ்ரூப்,\nபாராளுமன்ற உறுப்பினர்களான பெளசி, ஹெக்டர் அப்புஹாமி, பேராசிரியர் இஸ்மாயில்,\nஇஸாக் ரஹ்மான், முஜீபுர் ரஹ்மான், தெளபீக், நஸீர் ஆகியோருடன் அமைச்சர் ரிஷாத் ப\nதியுதீனின் இணைப்புச் செயலாளர் இர்ஸாத் ரஹ்மத்துல்லாஹ் பங்கேற்றிருந்தனர்.\nகிளீன் புத்தளம் அமைப்பைச்சேர்ந்த, அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம், வணபிதா கிரிஸ்டி பேராரா,\nவங்கட்ராமா சுந்தராம குருக்கள், இல்ஹாம் மரைக்கார், உம்முல் ஹைர், ஷஹீட் முகம்மது\nமுபாறக், ஜயந்த விஜயசிங்க, அமீனுல்லா அர்சத் அலி, ஹிதாயத்துல்லா அஜ்மல், அலி சப்ரி,\nநஸ்லியா அப்துல் காதர், ஹினாயதுல்லாஹ் செய்யது நிப்ராஸ், எஸ்.ஏ.சி.பி மரைக்கார்\nShare the post \"அறுவைக்காட்டு பிரச்சினை தொடர்பில் பிரதமருடன் பாராளுமன்றில் பேச்சு\"\nஎமது புத்தளத்தின் சைக்கிள் சாதனையாளர்களை கௌரவிக்க கொழும்பு முகத்திடலில் ஒன்று திரள்வோம்..\nபுத்தளம் நகர முதல்வர் கே.ஏ. பாயிஸ் இந்தியா விஜயம்\nஅனைத்து முஸ்லிம் பாடசாலைகளும் நாளை திறப்பு\nஇலங்கையை சைக்கிளில் வலம்வரும் புத்தளத்தின் சாதனை வீரர்கள்\n2019/2020ம் ஆண்டுக்கான PAQ அமைப்பின் நிர்வாகக்குழு தெரிவானது\nபுத்தளம் இஸ்லாஹிய்யா – 2019 ம் கல்வி ஆண்டுக்கான நேர்முகப் பரீட்சையில் தெரிவானோர் விபரம்\nஏழு வருடத்தை பூர்த்தி செய்தது PAQ அமைப்பு\nபுத்தளம் இனக்கலவரம் காரணமாக 2.2.1976 அன்ற�...\nசி அ க ஹமீது ஹுசைன் மரைக்கார் Head moor man\nசி அ க ஹமீது ஹுசைன் மரைக்கார் ‘சீனா�...\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு ந���.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://templeservices.in/temple/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B-2/", "date_download": "2019-04-20T02:33:45Z", "digest": "sha1:XM3OJKBL57I545JZ7JUCRAI77MSW7LXO", "length": 9180, "nlines": 75, "source_domain": "templeservices.in", "title": "மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா தொடங்கியது | Temple Services", "raw_content": "\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா தொடங்கியது\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா தொடங்கியது\nமீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை-இரவு நேரங்களில் சுவாமி-அம்மன் வீதிஉலா நடைபெறுகிறது.\nமதுரை மீனாட்சி- சுந்தரேசுவரர் கோவிலில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nசித்திரை திருவிழாவுக்கான முன்னோட்டமாக மீனாட்சி அம்மன் கோவிலில் நேற்று வாஸ்து சாந்தி பூஜை நடந்தது. இதில் கோவில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர். வாஸ்து சாந்தி பூஜையையொட்டி அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் நடந்தன.\nஇந்த நிலையில் இன்று உலக பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. சரியாக இன்று காலை 10.10 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தங்க கொடிமரத்தில் கொடி யேற்றப்பட்டது.\nஇதையொட்டி மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்தனர். கொடி ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து சுவாமி-அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.\nஇதையடுத்து வெள்ளி சிம்மாசனத்தில் கோவிலில் உள்ள குலாளர் மண்டகப் படியில் சுவாமி-அம்மன் எழுந்தருளினர். அங்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தன.\nகொடியேற்ற நிகழ்ச்சியில் மதுரை மாநகர போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம், தக்கார் கருமுத்துகண்ணன், கோவில் நிர்வாக அதிகாரி நடராஜன், மதுரை பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ராஜ்சத்யன் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nஇதையடுத்து இன்று இரவு 7 மணிக்கு மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து சிம்ம வாகனத்தில் புறப்படும் சுவாமி-அம்மன் ஆகியோர் 4 மாசிவீதிகளில் எழுந்தருளி உலா வருகின்றனர்.\nஇதைத்தொடர்ந்து தினமும் காலை, இரவு நேரங்களில் சுவாமி-அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வந்து அருள்பாலிக்கின்றனர்.\nதிருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வேடர்பறி லீலை வருகிற 12-ந்தேதியும், சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை 13-ந்தேதியும், பட்டாபிஷேகம் 15-ந்தேதியும், திக்கு விஜயம் 16-ந்தேதியும், 17-ந் தேதி திருக்கல்யாண வைபோகமும் அன்று இரவு திருக்கல்யாண கோலத்தில் அம்மன் பூப்பல்லக்கில் திருவீதிஉலா வருதலும் நடைபெறுகிறது.\nசித்திரை திருவிழாவின் முத்தாய்ப்பாக தேரோட்டம் வருகிற 18-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. அன்றைய தினம் பிரமாண்ட தேர்களில் மீனாட்சி சுந்தரேசுவரர் பவனி நடைபெறுகிறது. இதில் பல்லாயிரக்கணக் கானோர் 2 தேர்களையும் வடம் பிடித்து இழுக்கிறார்கள். அப்போது 4 மாசி வீதிகளிலும் லட்சக்கணக் கான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள்.\nவருகிற 19-ந்தேதி தேவேந்திர பூஜையுடன் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் சித்திரை திருவிழா நிறைவடைகிறது.\nசித்திரை திருவிழா தொடங்குவதையொட்டி மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.\nமேலும் 4 கோபுர வாயில்கள் மற்றும் சித்திரை வீதிகளிலும் பக்தர்கள் வசதிக்காக தகர கூரையுடன் கூடிய நிழல் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nராகு – கேது தோஷம் நீங்க பரிகாரம் செய்ய வேண்டிய கோவில்\nகடன் பிரச்சனையை தீர்க்கும் ரின் முக்தி மந்திரம்\nநோய் நீங்கும் மந்திரங்கள் ₹25.00 ₹23.00\nவறுமை- கடன் நீங்கிடும் மந்திரங்கள் ₹50.00 ₹48.00\nசித்ரா பவுர்ணமியும் திருவண்ணாமலை கிரிவலமும்\nகள்ளழகருக்கு அணிவிக்கப்படும் பட்டின் மகிமை\nபலனை அதிகரிக்கும் சித்ரா பவுர்ணமி விரதம்\nவீட்டில் செல்வம் நிலைக்க லட்சுமி காயத்ரி மந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/traveling-dodgers-drivers-withdraw-the-fight-119041700054_1.html", "date_download": "2019-04-20T03:08:52Z", "digest": "sha1:MHC3GALVGAWO7POTJ54LOV3BUKLBGBAC", "length": 10750, "nlines": 162, "source_domain": "tamil.webdunia.com", "title": "பயணப்படி, உணவுப்படி கொடுத்த அதிகாரிகள் : ஓட்டுநர்கள் போராட்டம் வாபஸ் | Webdunia Tamil", "raw_content": "சனி, 20 ஏப்ரல் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபயணப்படி, உணவுப்படி கொடுத்த அதிகாரிகள் : ஓட்டுநர்கள் போராட்டம் வாபஸ்\nstyle=\"text-align: justify;\"> காஞ்சிபுரம் உத்திரமேரூரில் அரசு கலைக்கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்ல வாகன ஓட்டுநர்கள் மறுத்து போராட்டம் நடத்திவருகின்றனர்.\nதேர்தல் அதிகாரிகள் மூன்று நாட்களாக உணவும், பயணப்படி தரவில்லை என்று கூறி வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்ல ஓட்டுநர்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.\nவாகன ஓட்டுநர்கள் போராட்டத்தால் தேர்தல் பணி பாதிப்பு அடைந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகின்றன.\nஇந்நிலையில் மூன்று நாட்களுக்க்கான படிதொகையாக ரூ.20560 ஐ- அதிகாரிகள் ஓட்டுநர்களிடம் வழங்கப்பட்டதால் ஓட்டுநர்கள் தற்போது போராட்டத்தை கைவிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகிறது.\nவாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்கும் காவல் உதவி ஆய்வாளர்... வைரலாகும் வீடியோ\nசாலையில் கவர்ச்சி...டிரைவர்கள் கொலை... போலீஸிடம் சிக்கிய அண்ணன் , தங்கை\nபாராட்டை பெறும் அளவுக்கு நடிகை வரலட்சுமி என்னசெய்தார் தெரியுமா...\nஓட்டுநர்கள் போராட்டம் : வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணி பாதிப்பு\nதிரைப்பட காட்சிகள் ரத்து : திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/03/352.html", "date_download": "2019-04-20T02:51:46Z", "digest": "sha1:QOS6P3AFP5GKOKXX7EXCMSXGSDCSXKLZ", "length": 6263, "nlines": 62, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஆளுநரின் அதிரடி நடவடிக்கை..! கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 352 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வினால் வழங்கிவைப்பு. - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\n கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 352 பட்டதாரி ஆசிரியர்களுக்கு ந���ரந்தர நியமனம் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வினால் வழங்கிவைப்பு.\nகிழக்கு மாகாண ஆளுநராக கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பதவியேற்றதன் பின்னர் கிழக்கு மாகாணத்தின் கல்விரீதியான தடைகளை நிவர்த்தி செய்யும் வகையில் மாகாணத்தில் கல்வித்துறையில் பல்வேறு வகையான முன்னடுப்புகளை மேற்கொண்டு வருகிறார்.\nஇதற்கமைவாக கிழக்கு மாகாணத்தில் பாடசாலைகளில் காணப்பட்ட ஆசிரியர் வெற்றிடங்களை நிவர்த்திசெய்யும் வகையில் மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட போட்டிப்பரீட்சையில் சித்திபெற்ற மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த 352 பட்டதாரி ஆசிரியர்களுக்கே இந் நிரந்தர நியமனங்கள் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் நேற்று மாலை வழங்கி வைக்கப்பட்டது.\nஇந்நிகழ்வு கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜீ.முதுபண்டா தலைமையில் திருமலை உவர்மலை இந்துக் கல்லூரி மண்டபத்தில் இடம் பெற்றது.\nவைபவத்தில் மாகாண பிரதம செயலாளர் டீ.எம்.சரத் அபயகுனவர்தன உள்ளிட்ட கல்வி அமைச்சு மற்றும் கல்வித்திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் என பலரும் பங்கேற்றனர்.\nஜெருஸலேம் அல் அக்ஸா பள்ளிவாசலில் தீ\nஜெருஸலேம் நகரிலுள்ள வரலாற்று முக்கியத்தும் வாய்ந்த அல் அக்ஸா பள்ளிவாசலில் நேற்று தீ பரவியது. இஸ்லாமியர்களின் புனிதத் தலங்களில் ஒன்றாக...\nவில்பத்துவை வைத்து சிங்களவர்கள் இனவாதம் செய்யாதீர்கள் - வடக்கு தேரர்கள்\nவில்பத்து வனப்பாதுகாப்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் அரச அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் தெற்கில் சில தரப்பினரால் முன்னெடுக்கப்படும...\nநண்பர்களுக்கிடையில் எமனாக வந்த காதல் - தோற்றுப்போன மனிதாபிமானம்\nஒரு பெண்ணை நண்பர்கள் இருவர் காதலித்ததன் விளைவாக ஒரு இளைஞன் மற்றுமொறு இளைஞனின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். திருகோணமலை நீதிமன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/04/blog-post_56.html", "date_download": "2019-04-20T02:23:28Z", "digest": "sha1:DVVCTCM27PTUJKVTWIUDSAKPMITILGOR", "length": 3959, "nlines": 60, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஜனாதிபதி இன்று திருப்பதிக்கு பயணம்! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nஜனாதிபதி இன்று திருப்பதிக்கு பயணம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்ப��� குழுவினர் இன்று (16) காலை 7.40 மணியளவில் இந்தியாவின் ஹைதராபாத் நகரிற்கு சென்றுள்ளனர்.\nஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 177 என்ற விமானத்தில் அவர்கள் இந்தியாவிற்கு சென்றுள்ளனர்.\nதிருப்பதி தரிசன்ததிற்காகவே அவர் இந்தியா சென்றுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஜெருஸலேம் அல் அக்ஸா பள்ளிவாசலில் தீ\nஜெருஸலேம் நகரிலுள்ள வரலாற்று முக்கியத்தும் வாய்ந்த அல் அக்ஸா பள்ளிவாசலில் நேற்று தீ பரவியது. இஸ்லாமியர்களின் புனிதத் தலங்களில் ஒன்றாக...\nவில்பத்துவை வைத்து சிங்களவர்கள் இனவாதம் செய்யாதீர்கள் - வடக்கு தேரர்கள்\nவில்பத்து வனப்பாதுகாப்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் அரச அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் தெற்கில் சில தரப்பினரால் முன்னெடுக்கப்படும...\nநண்பர்களுக்கிடையில் எமனாக வந்த காதல் - தோற்றுப்போன மனிதாபிமானம்\nஒரு பெண்ணை நண்பர்கள் இருவர் காதலித்ததன் விளைவாக ஒரு இளைஞன் மற்றுமொறு இளைஞனின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். திருகோணமலை நீதிமன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2019/03/02/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9C%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87/", "date_download": "2019-04-20T02:38:00Z", "digest": "sha1:IEUZABNSI3Y4ONXSZUAF33E2WSGZRPKP", "length": 20777, "nlines": 312, "source_domain": "lankamuslim.org", "title": "‘கொஸ்கொட சுஜீக்கு’ சர்வதேச பிடியாணை | Lankamuslim.org", "raw_content": "\n‘கொஸ்கொட சுஜீக்கு’ சர்வதேச பிடியாணை\nகொழும்பு, கொள்ளுப்பிட்டியில் கைப்பற்றப்பட்ட சுமார் 294 கிலோ ஹெரோயின் போதைப் பொருளை இலங்கைக்கு அனுப்பியதாக கருதப்படும் பிரதான சந்தேக நபர்களான ‘கொஸ்கொட சுஜீ’ மற்றும் ‘மொரில்’ உட்பட ஐந்து பேரை கைது செய்வதற்கு நேற்று (01) சர்வதேச பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nகொழும்பு, கோட்டை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் நேற்று இந்த பிடியாணையை பிறப்பித்தது. கொழும்பு கோட்டை பதில் உத்தியோகபற்றற்ற மாஜிஸ்ட்ரேட் தீமணி பெத்தவெல இந்த பிடியாணையை பிறப்பித்ததுடன் சர்வதேச பொலிஸாருக்கு அனுப்புவதற்கு ஏதுவாக பிடியாணையை ஆங்கில மொழியில் வெளியிடுமாறும் உத்தரவிட்டார். இப்பிடியாணையின் பிரதிகளை குடிவரவு- குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் மற்றும் விமான நிலையத்தின் உரிய அதிகாரிகளுக்கும் கிடைக்கும்படி செய்யுமாறும் பதில் நீதவான் உத்தரவிட��டார். ‘கொஸ்கொட சுஜீ’ என்றழைக்கப்படும் சுஜீவ என்ற நபருக்கும் என்டனி மைக்கல் மொறில், மொஹமட் சிராஸ் பாயிஸ், வஸீம் அப்துல் ரஹீம் ஆகியோருடன் சுஹோன் செரிக் அஹமட் ஹூசைன் என்ற பங்களாதேஷ் பிரஜைகளுக்குமே இவ்வாறு சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக ஏற்கனவே கைதாகியுள்ள சந்தேக நபர்களான மொஹமட் வஸீர் மொஹமட் அமீர் மற்றும் மொஹமட் அஹமட் ருஷ்தி ஆகிய இருவரையும் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார். இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு அடுத்த வழக்கு தவணையின்போது நீதிமன்றத்தில் அறிக்கையிடுமாறும் நீதவான் உத்தரவிட்டார். ஹெரோயினை வைத்திருந்தமைக்காக கைது செய்யப்பட்ட மொஹமட் அமீர் மற்றும் அஹமட் ருஷ்தி ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின்போது 294.490 கிலோ ஹெரோயினை கொஸ்கொட சுஜீ உள்ளிட்ட ஐந்துபேரே கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளதென்றும் பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்தது.\nமார்ச் 2, 2019 இல் 5:17 பிப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« உடைக்கப்பட்டு ஒரு வருடமாகியும் அம்பாறை பள்ளிவாசலை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்\nஅம்பாறை பள்ளிவாசல் தாக்குதலுக்கு ஒரு வருடம் பூர்த்தி: 27 மில்லியன் நஷ்டஈடு பெற்றுத்தர வேண்டும் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nஅல்குர்ஆன் கூறும் மூன்று சகோதரத்துவ முறைகளும் சில அறியாமைகளும் \nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nநவயுக இளைஞர், யுவதிகளுக்கு ஒரு சில வரிகள்...\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nஇஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆளுமை பேராசிரியர் அல்லாமா மா.மு. உவைஸ்\nமே-ஒன்று : சர்வதேச தொழிலாளர் தினம்- வரலாறு\nதம்புள்ள மஸ்ஜித் தாக்குதலுக்கு பின்னரான முரண்பாடான அறிவிப்புகள்\nயார் இந்த நல்ல முஸ்லிம், ரொம்ப நல்ல முஸ்லிம், ரொம்ப ரொம்ப நல்ல முஸ்லிம்\nசிறுவர் பக்கம் : திறமைகளை வெளிப்படுத்தும் சிறார்\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகட… இல் Askar\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகட… இல் Irfan Azmi\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்�� இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 3\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுகள்’\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 2\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி\nதிகன: ஒரு வருடம் கடந்த பின்னரும்….\nகாஷ்மீரில் இரத்த ஆறு ஓடுவதைத் தடுக்க பேச்சுக்கு அழைக்கும் இம்ரான் சமாதானத் தூதை மோடி ஏற்றுக் கொள்வாரா\nதொல்பொருள் கட்டளைச் சட்டம்: தண்டப் பணம் 5 இலட்சம் வரை அதிகரிப்பு\nகொழும்பில் புத்தளத்து மக்கள் போராட்டம் : ஜானாதிபதி, பிரதமரிடம் மகஜர் கையளிப்பு\nபுத்தளம் மக்களின் ‘கொழும்பு’ போராட்டத்திற்கு ஆதரவளிப்போம்\n« பிப் ஏப் »\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுக… twitter.com/i/web/status/1… 2 weeks ago\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி lankamuslim.org/2019/03/24/%e0… https://t.co/pxMIunKMYR 3 weeks ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/u-turn/review.html", "date_download": "2019-04-20T02:44:34Z", "digest": "sha1:SQAIMEWYFR4Y2NJ5Y7XN3NGGTNQZSMFZ", "length": 9005, "nlines": 135, "source_domain": "tamil.filmibeat.com", "title": "யூ டர்ன் விமர்சனம் | U Turn Kollywood Movie Review in Tamil - Filmibeat Tamil", "raw_content": "\nவிமர்சகர்கள் கருத்து ரசிகர்கள் கருத்து\nகன்னடத்தில் கடந்த 2016ம் ஆண்டு வெளிவந்த யுடர்ன் படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த படம். கன்னட யுடர்னை பார்க்காதவர்களுக்கு இந்தப்படம் நிச்சயம் ஒரு சர்ப்ரைஸ் திரில்லர். முதல�� பாதி முழுவதும் படத்தில் என்ன நடக்கிறது என்பதை பார்வையாளர்கள் யூகிக்க முடியாதபடி திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் பவன்குமார். இரண்டாம் பாதியை புதிய கோணத்தில் கையாண்டிருக்கும் விதமும், தமிழ் சினிமாவுக்கு புது அனுபவம்.\nஒரு சிறு சம்பவத்தை அடிப்படையாக வைத்து மிக அழகாக கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர். வழக்கமாக நம் சினிமாக்களில் வரும் கிளிஷே பேய்களில் இருந்து விடுபட்டு, சாதாரண மனிதர்களை போலவே பேய்களையும் காட்டியிருப்பது வித்தியாச உணர்வை தருகிறது. பத்திரிகையாளர், போலீஸ் அதிகாரிகள், சாலை விதிகளை மீறுபவர்கள், மரணங்கள், அழகான குடும்பம் என பாத்திரப் படைப்பும் சம்பவங்களும் கச்சிதம்.\nஏற்கனவே பார்த்து பழகிய அதே போலீஸ் அதிகாரியாக ஆதி. ஈரம் படத்தில் செய்ததை தான் இதிலும் செய்திருக்கிறார். ஆனால் முன்பைவிட முதிர்ச்சியான நடிப்பு. ஒரு போலீஸ் அதிகாரியாக தனக்காக எல்லையை கடக்காமல் பயணித்திருக்கிறார்.\nபடத்தின் மிகப்பெரிய பலம் நாயகி சமந்தாவும், திரைக்கதையும் தான். ஆனால் ஒரு சில இடங்களில் இதுவே படத்தின் பலவீனமாகவும் மாறிவிடுகிறது. இளநிலை பயிற்சி நிபருர் கதாபாத்திரத்திற்கு சமந்தா ஓவர் மெச்சூர்டாக தெரிகிறார்.\nஅதேபோல், ஒரு பெரிய ஆங்கில பத்திரிகையில் க்ரைம் ரிப்போர்ட்டராக இருக்கும் ராகுல் ரவீந்திரனுக்கு ஒரு முக்கியமான காவல் நிலையத்தில் நடைபெறும் அதிர்ச்சியான சம்பவங்கள் எதுவுமே தெரியாமலா இருக்கும். அப்படி தெரியவில்லை என்றால் அவர் எப்படி க்ரைம் ரிப்போர்ட்டராக இருக்க முடியும் இயக்குனரே.\nசாலை விதிமீறல்கள் என்பது தினமும் சர்வ சாதாரணமாக நாம் கடந்து போகும் ஒன்று தான். ஆனால் அதற்கான பின் வினைகள் இப்படி எல்லாம் கூட இருக்குமா என ஆச்சரியப்பட வைக்கிறது யுடர்ன். நாமும் சாலை விதிகளை மீறாமல் தியேட்டருக்கு யுடர்ன் எடுக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/education/01/190883?ref=magazine", "date_download": "2019-04-20T03:21:24Z", "digest": "sha1:GIGINNB574XKFIIHFXJRIDN32AOVKITH", "length": 9067, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "வெளிநாட்டிலிருந்து க.பொ.த உயர்தர பரீட்சை எழுதவுள்ள இலங்கை மாணவன் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள��\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவெளிநாட்டிலிருந்து க.பொ.த உயர்தர பரீட்சை எழுதவுள்ள இலங்கை மாணவன்\nஇலங்கை மாணவரொருவர் வெளிநாட்டிலிருந்து க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்தோனேசியாவிலிருந்து குறித்த மாணவன் பரீட்சைக்கு தோற்றவுள்ளதுடன், இவ்வாறான சம்பவம் இடம்பெறுவது இதுவே முதல் தடவை என தெரிவித்து கொழும்பு ஊடகமொன்று நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.\nகொழும்பு - பம்பலப்பிட்டி புனித பீற்றஸ் கல்லூரியில் கல்வி கற்று வரும் அகலங்க பீரிஸ் எனும் மாணவனுக்கே இவ்வாறாதொரு வாய்ப்பு கிட்டியுள்ளது.\nஆசிய விளையாட்டு விழாவிற்காக, இலங்கை நீச்சல் குழாமில் இடம்பிடித்து அந்த மாணவர் இந்தோனேசியா சென்றுள்ள நிலையிலேயே இந்த சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளது.\nஇந்த விடயம் தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித குறித்த கொழும்பு ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கையில்,\nதேசிய ஒலிம்பிக் குழுவின் கோரிக்கையால் இந்த மாணவன் வெளிநாட்டிலிருந்து பரீட்சை எழுதுவதற்கான வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளது.\nஇந்தோனேசிய உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெறவுள்ள இந்த பரீட்சையில் கணக்கியல், பொது அறிவு மற்றும் ஆங்கிலம் ஆகிய 3 பாடங்களினதும் பகுதி ஒன்றுக்கான வினா பத்திரங்களுக்கு அகலங்க விடையளிக்கவுள்ளார்.\nஇதற்காக இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் இருவர் இந்தோனேசியாவிற்கு செல்லவுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://templeservices.in/temple/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-20T02:53:47Z", "digest": "sha1:LFUASABQE7OOXDV3RNZFX77XGYMFS624", "length": 11459, "nlines": 71, "source_domain": "templeservices.in", "title": "பங்குனி உத்திரம்: விரதம் இருந்து அண்ணாமலையார் வழிபாடு செய்யவும் | Temple Services", "raw_content": "\nபங்குனி உத்திரம்: விரதம் இருந்து அண்ணாமலையார் வழிபாடு செய்யவும்\nபங்குனி உத்திரம்: விரதம் இருந்து அண்ணாமலையார் வழிபாடு செய்யவும்\nபங்குனி உத்திரம் அன்று பரம்பொருளான அண்ணாமலையாரை அன்போடு முறைப்படி விரதம் இருந்து வழிபட்டால் நம் வாழ்வில் எத்துனை இகபர இன்பங்கள் உண்டோ, அத்தனை இன்பங்களையும் பெறலாம்.\nஅங்கு இங்கு எனாதபடி எங்கும் நிறைந்து இருக்கும் பரபிரம்மம் சிவபெருமானே. பிரணவத்தின் ரூபமாகவும், தேஜோமயமாகவும், பிரம்ம, விஷ்ணு மூர்த்திகளே காண இல்லாத மூர்த்தியான அண்ணாமலையார், நமக்கு கல்யாண திருக்கோலத்தில் காட்சி அளிக்கும் தினமே பங்குனி உத்திர தினமாகும்.\nஇப்படி பெருமைமிக்க திருவண்ணாமலையில் ‘பங்குனி உத்தரம்’ திருக்கல்யாண உற்சவ வைபவம் பெரும் சிறப்புடையது. அன்றையதினம் உச்சிக்காலத்தில் பஞ்சமூர்த்திகளுக்கும் அபிஷேக அலங்காரம் செய்விக்கப்படும். அதன்பின் எங்குமே காணாத வண்ணம் கருவறையில் வீற்றிருக்கும் மூலவரான அருணாசலேஸ்வரர் போகசக்தி தாயாருக்கும் அதனை தொடர்ந்து உபசாரம் நடைபெறும். பின்னர் மாலை பொழுதில் உண்ணாமலை அம்மன் குமரக்கோவிலில் இருந்து மணப்பெண்ணாக சீர்வரிசையுடன் திருமணக்கோலம் கொண்டு திருக்கோவிலுக்குள் அழைத்து வரப்படுவார்.\nஅங்கே மாப்பிள்ளையாக அலங்கார ரூபமாக அண்ணாமலையார் மேளதாளம் முழக்க தன் யதஸ்தானம் விட்டு வெளியே வருவார். அக்காட்சி காண நமக்கு நூறு கண்கள் வேண்டும். பின் சுவாமி கொடிமரம் அருகில் உற்சவர் அண்ணாமலையாருக்கும், உண்ணாமலை அம்மனுக்கும் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெறும்.\nஅதனை தொடர்ந்து திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்து அருளுவார்கள். பின்னர் பூஜைகள் முடிவுற்று மூலஸ்தானம் முழுக்கு, வேதகாம மந்திரங்கள் ஒலிக்க, பக்தர்களின் ‘அரகர’ கோஷம் விண்ணை பிளக்க திருமாங்கல்ய தாரனம் என்னும் திருதாலி கட்டப்படும். பின்பு உபசாரங்கள், சைவாகமங்கள், திருமுறைகள் பாராயணம் செய்து அண்ணாமலையாருக்கும் உண்ணாமலை அம்மனுக்கும் சமர்ப்பணம் செய்யப்படும். பின் தர்மத்தின் வடிவான ரிஷப வாகனம் மீது (தங்க ரிஷபம்) பவனி வருதல் நடைபெறும்.\nமறுநாள் கீழ்நாத்தூர் சென்று மருவுண்ணலும், அதனை தொடர்ந்து நலங்கு மற்றும் ஊஞ்சல் உற்சவம் மூன்று நாட்கள் நடைபெறும். இக்காலத்தில் காலையில் ஹோமமும், இரவு பொழுதில் ஊஞ்சல் சேவையும் காணலாம். பின்பு மறுநாள் உச்சிக்காலம் முடிவு பெற்று பாலிகை கரைக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இதற்கு தேவியரும், ஈசணாரும் தாமரை குளத்திற்கு செல்வார்கள். அங்கு நிகழ்ச்சி நிறைவு பெற்று தாமரைகுளம் ராஜா மண்டபத்தில் அபிஷேகமும், மாலை குமரகோவிலில் மண்டகப்படி, காமாட்சியம்மன் கோவிலில் மண்டகப்படி ஏற்று திருவீதி உலா வந்து திருக்கோவில் அடைவர்.\nஇப்படி மிக, மிக சிறப்பாக கொண்டாடப்படும் விழா பங்குனி உத்திர விழா. மேலும் அந்த தினத்தில் அனேக கோவில்களில் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெறும். இந்த பெருமைமிக்க வைபவத்தில் இருக்க கூடிய விரதத்தின் பலன் ஏராளம். முன்பொரு சமயம் பிரும்மதேவர், சரஸ்வதி தேவியையும், தேவேந்திரன் இந்திரராணியையும் தங்கள் மனைவிகளாக அடைந்தார்கள். சந்திரன் இந்த விரத மகிமையால் அசுவினி முதலான இருப்பத்தியேழு நட்சத்திரங்களை தம் மனைவிகளாக அடைந்தான்.\nஅகஸ்திய முனிவரும் பூர்வத்தில் இந்த சிறந்த விரதத்தை, அனுஷ்டித்து, அதன் பயனாக லோபாமுத்திரையை தம் மனைவியாக அடைந்தார். இந்த விரத மகிமையாலேயே மன்மதன் ரதிதேவியை தன் மனைவியாக அடைந்தான்.\nபங்குனி விரதத்தை முறைப்படி குறைவில்லாது அனுஷ்டித்து வரும் இளைஞர்களுக்கு நல்ல பெண்ணும், கன்னிப் பெண்களுக்கு நல்ல வரனும் அமையும். தம்பதிகள் இந்த விரதத்தை அனுஷ்டிப்பதன் மூலம் புத்திரச் செல்வங்களையும் விரும்பிய பொருட்களையும் பெற்று மகிழ்வார்கள் என்று புராணங்கள் கூறுகின்றன.\nஇந்த நன்நாளில் பரம்பொருளான அண்ணாமலையாரை அன்போடு முறைப்படி விரதம் இருந்து வழிபட்டால் நம் வாழ்வில் எத்துனை இகபர இன்பங்கள் உண்டோ, அத்தனை இன்பங்களையும் பெறலாம். இத்தகைய சிறப்புகள் கொண்ட பங்குனி உத்திரம் விழாவை கண்டு வாழ்வில் அனைத்து இன்பங்களும் பெற எல்லாம் வல்ல உண்ணாமலை உடனாகிய அண்ணாமலையாரை பிரார்த்திக்கிறேன்.\nதிருக்க��ம்பூர் (மேலக்கடம்பூர் / கடம்பைக் கரக்கோயில்)\nதுன்பம் போக்கும் முருகன் மந்திரம்\nநோய் நீங்கும் மந்திரங்கள் ₹25.00 ₹23.00\nவறுமை- கடன் நீங்கிடும் மந்திரங்கள் ₹50.00 ₹48.00\nசித்ரா பவுர்ணமியும் திருவண்ணாமலை கிரிவலமும்\nகள்ளழகருக்கு அணிவிக்கப்படும் பட்டின் மகிமை\nபலனை அதிகரிக்கும் சித்ரா பவுர்ணமி விரதம்\nவீட்டில் செல்வம் நிலைக்க லட்சுமி காயத்ரி மந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/47846/", "date_download": "2019-04-20T03:15:05Z", "digest": "sha1:NYX3GTJCMMSL6QWPMHHD7FMT7N36VDFM", "length": 9574, "nlines": 121, "source_domain": "www.pagetamil.com", "title": "இன்று வடக்கில் சூரியன் உச்சம் கொடுக்கும் பகுதிகள் இவைதான்! | Tamil Page", "raw_content": "\nஇன்று வடக்கில் சூரியன் உச்சம் கொடுக்கும் பகுதிகள் இவைதான்\nமத்திய, சப்ரகமுவ, தென், ஊவா, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும் அனுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nசப்ரகமுவ, மத்திய, மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்\nசூரியனின் வடதிசை நோக்கிய தொடர்பான இயக்கத்தின் காரணமாக இவ் வருடம் ஏப்ரல் மாதம் 5ம் திகதியிலிருந்து 15ம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. இன்று (14ம் திகதி) குமுழமுனை, கொக்காவில் மற்றும் முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.09 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.\nபுத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nகாங்கேசந்துறையிலிருந்து கொழும்பு ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் கா���்றானது மேற்கு முதல் தென்மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடுவதுடன் நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது தென்கிழக்கு அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக்கூடும்.\nநாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 15-25 கிலோ மீற்றர் வரை காணப்படும்.\n119 அவசர அழைப்பு நிலைய பொறுப்பதிகாரியை அடித்து துவைத்த உயரதிகாரி\nஇந்த ஆண்டு சிக்சர்கள் பறக்கும்- சஜித்; ரணில்தான் பொருத்தமான வேட்பாளர்- சங்கா: ஒன்றாக தோன்றி பரபரப்பு அறிவித்தல்கள்\nபேஸ்புக்கில் லைக் செய்த முன்னாள் போராளி 4ம் மாடிக்கு அழைக்கப்பட்டார்\nபாதி எரிந்த உடலுடன் மரத்தில் பிணமாக தொங்கிய கல்லூரி மாணவி\nகாதலியுடன் நீராட சென்ற மாணவன் நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார்\nஅதிகாலையில் அதிர்ச்சி: யாழ் வந்த பேருந்து தடம்புரண்டது\nமாணவி கொலையில் திடீர் திருப்பம்: பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கப்பட்டே கொலை; வாலிபன் கைது\nஆண்டவன் அடியில் : 12/21/2018\nகள்ளச்சாராயம் குடித்து ஒரு உயிர்ப்பலி: மட்டக்களப்பில் சம்பவம்\nவிக்னேஸ்வரன் மாற்றுத் தலைமைக்கு தகுதியானவர் அல்லவாம்: ஓடிப்போன முதல்வர் சொல்கிறார்\nஅதிகாலையில் அதிர்ச்சி: யாழ் வந்த பேருந்து தடம்புரண்டது\nஒரு நாயால் அக்கப்போர்: மூவர் வைத்தியசாலையில்; மூவர் விளக்கமறியலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yamunarajendran.com/~yamunarajendran/?cat=5", "date_download": "2019-04-20T03:04:30Z", "digest": "sha1:ZK4IHQQ6H5VVQOX3QN6XG2R2Y4IOMJLA", "length": 7851, "nlines": 60, "source_domain": "www.yamunarajendran.com", "title": "திரைப்படம்", "raw_content": "\nமார்க்ஸ் 200, சினிமா 123, இயேசு 2018\nI சினிமாவின் வரலாறு 123 ஆண்டுகளின் முன்பு தமது 10 குறும்படங்ளைத் திரையிட்ட பிரெஞ்சுக்காரர் லூமியர் சகோதரர்ளுடன் ஐரோப்பாவிலிருந்து துவங்குகிறது. உலகைப் புரட்டிய முதன்மைத் தத்துவவாதியான கார்ல் மார்க்சின் வாழ்வு 200 ஆண்டுகளின் முன்பு துவங்கியது. மேற்கின் காலக்கணக்கின் துவக்கம் 2018 Continue Reading →\nத யங் கார்ல் மார்க்ஸ்\n1 இரண்டாயிரத்துப் பன்னிரண்டாம் ஆண்டில் கார்ல் மார்க்சின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய மேரி காப்ரியல் எனும் பெண்மணி அதற்கு மிகப் பொருத்தமாக ‘காதலும் மூலதனமும்’ எனப் பெயரிட்டார். கம்யூனிஸ்ட் கட்சிகளால் எழுதப்பட்ட பெரும்பாலுமான வரலாறுகள் கார்ல் மார்க்சை ஒரு அறிவுஜீவி மற்றும் Continue Reading →\nகாலா எனும் அழகிய பிம்பம்\n1 மும்பையில் தாராவி, பய்கன்வாடி, பந்த்ரா, தானே, அந்தேரி என பிரதான சேரிகள் உள்ளன. இந்தி மொழியில் சேரி மையமாக எடுக்கப்பட்ட டான்கள் குறித்த படங்களான ‘ஒன்ஸ் அப் ஆன் எ டைம் இன் மும்பை’(2010), ‘கம்பெனி’ (2002) போன்றன தாராவி Continue Reading →\nஅத்தையின் மௌனமும் பாட்டியின் பழிவாங்குதலும் யமுனா ராஜேந்திரன்\nஉலகளவிலான இடப்பெயர்வும் நகரமயமாதலும் உள்நாட்டு யுத்தங்களும் வல்லரசுகளின் ஆக்கிரமிப்புகளும், இன-மத-சாதி வெறுப்பும், ஆணாதிக்க வெறியும், பாலுறவு வறுமையும், பெண் உடல் சந்தைப்படுத்தலும் என இன்ன பிற காரணங்களால் இன்று என்றுமில்லாத வகையில் உலகெங்கிலும் பெண்களின் மீதான வன்முறை அதிகரித்திருக்கிறது. இதன் பகுதியாக Continue Reading →\nஜாபர் படேலின் அம்பேத்கர் : எனக்குத் தாய்நாடு என்பதே இல்லை\nபாபா சாகிப் அம்பேத்கரும் கார்ல் மார்க்சும் தமது 66 ஆவது வயதில் மரணமடைகிறார்கள். இது இயற்கையில் நேர்ந்த ஆபூர்வமான ஒற்றுமை. இருவரும் மிகப்பெரும் படிப்பாளிகள். மனுக்குலத்தின் விடுதலை குறித்து இடையறாது வாசித்து எழுதிக் குவித்தவர்கள். கடைக்கோடி ஒடுக்கப்பட்ட மனிதரின் விடுதலையே இருவரதும் Continue Reading →\nஇன்சென்டிஸ் : அழிவும் இழிவும்\nபிரெஞ்சில் இன்சென்டிஸ்/Incendies என்றால் தமிழில் இழிநெருப்பு என ஒரு சொல்லில் அதனது அர்த்தத்துக்கு அருகில் போக முயற்சிக்கலாம். அழிவும் இழிவும் கொழுந்துவிட்டு எரியும் நிலை என இதனை விரித்துச் சொல்லலாம். நெருப்பு ஆக்கபூர்வமாகவும் விளக்கில் நின்றெரிகிறது என்பதை இதனோடு சேர்த்துக் கொள்ள Continue Reading →\nமறுபடியும் கொல்லப்பட்ட சில்க் ஸ்மிதா : த டர்ட்டி பிக்சர் அல்லது நீலப்படம்\nதமிழ்சினிமா ரசிர்களால் என்றென்றும் மறக்கமுடியாத சில்க் ஸ்மிதா, ஆந்திராவின் எலூரு எனும் இடத்தில் 1960 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் திகதி பிறந்து, தனது 35 ஆம் வயதில், 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் திகதி சென்னையில் Continue Reading →\nமிருணாள் சென் : மூன்றாவது சினிமாவின் இந்திய முகம்\nஉடைபடும் மாஸ் கதாநாயக பிம்பமும், உத்தம வில்லனின் அரசியலும் : லெட்சுமி நாராயணன் பி.\nமார்க்ஸ் 200, சினிமா 123, இயேசு 2018\nத யங் கார்ல் மார்க்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saravananmetha.blogspot.com/2013/08/blog-post_5608.html", "date_download": "2019-04-20T03:16:24Z", "digest": "sha1:DZXJOF6CYV27KSUHSU23S6HEJSNFXXUG", "length": 19203, "nlines": 292, "source_domain": "saravananmetha.blogspot.com", "title": "என் சுவடுகள்: தாலாட்டு பாடல் ஒன்று தள்ளாடுது காற்றில்", "raw_content": "\nதாலாட்டு பாடல் ஒன்று தள்ளாடுது காற்றில்\nநான் திருச்சியில் உள்ள சேஷசாய் தொழில் நுட்ப பயிலகத்தில் டிப்ளோம\nஇன்ஜினியரிங் படித்து கொண்டிருந்த பொழுது (1993 -ல்) என்னுடன்\nபடித்த சங்கர் கணேஷ் மற்றும் ராஜு மேலும் முன்று\nமாணவர்கள் விடுமுறை நாளில் கல்லணை சென்று\nசுழலில் சிக்கி உயிர் இழந்தனர்.\nஇந்த நிகழ்வு ஒட்டுமொத்த திருச்சியையே சோகத்தில்\nகல்லணை சென்ற மாணவர்கள் அனைவரும் கல்லூரி\nஇதில் சங்கர் கணேஷ் மற்றும் ராஜு பால்ய பருவத்தில் இருந்தே நண்பர்கள்\nசங்கர் கணேஷின் அம்மாவும் அப்பாவும் ஆசிரியர்கள்.\nராஜுவின் அப்பா கால்நடை மருத்துவர்.\nசங்கர் கணேஷ்சும் ராஜுவும் ஒன்றாம் வகுப்பில்\nசங்கர் கணேசும் ராஜுவும் நிலகோட்டையை சேர்ந்தவர்கள்.\nஎன்று படித்து படித்து சொன்னேனே\nஇப்படி எங்களை விட்டு பிரிந்து விட்டாயே\nஎன்ற சங்கர் கணேஷின் தாயாரின் கதறல் பார்போரை\nஉள்ளம் உருக செய்வதாய் இருந்தது.\nதினத்தந்தி இதழ இந்த செய்திகளை வெளியிட்டு இருந்தது.\nஅந்த தாயின் தவிப்பை நான் அப்பொழுதே பாடல் வடிவில்\nஅதோடு சில புதிய சரணங்களையும் சேர்த்து எழுதியுள்ளேன்\nஉங்களது மேலான பார்வைக்கு என் படைப்பை\nதாலாட்டு பாடல் ஒன்று தள்ளாடுது காற்றில்\nஉறங்காத விழிகள் இரண்டும் கண்ணீர் என்னும் ஆற்றில்\nசோகங்களை கூறி மெல்ல கலைந்தோடுமோ\nநீ நடந்த பாதை எல்லாம்\nநான் நடந்து பார்த்தேன் மகனே\nதேராக நீ அசைந்த பாதையிலே\nசிலுவையாகி எந்தன் நெஞ்சில் சுமையாகுமோ\nசுமைதாங்கி ஒன்றை காலம் தரகூடுமோ\nதேன் கொடுத்த பூக்கள் எல்லாம்\nதுரத்தி வரும் உன் நினைவு\nபூமலருகின்ற வேளை புயல் வீசியதோ\nதீ இல்லாமலே அனல் பேசியதோ\nவான் பார்த்து போகும் பயணம் உனக்கு\nமண் மீது நரகம் எனக்கு\nநீ நடை வண்டி பயின்ற காலம் மனதில்\nLabels: தாலாட்டு பாடல் ஒன்று தள்ளாடுது காற்றில்\nமுகவரிகள் - கவிஞர் மு.மேத்தா & கவிக்கோ அப்துல் ரஹ...\nதாலாட்டு பாடல் ஒன்று தள்ளாடுது காற்றில்\nசோ.ராமஸ்வாமி யின் ஆணாதிக்க திமிர்வாதம் -1\nசோ.ராமஸ்வாமி யின் ஆணாதிக்க திமிர்வாதம்\nஅம்மா சொன்ன கவிதைகள் (1)\nஇசைப்பிரியா; காந்தி; தமிழீழ விடுதலை தலைவன் (1)\nஇசையின் கவிதை மொழி (1)\nஇடதுசாரி அரசியல்; வலது சாரி அரசியல் (1)\nஉலக தமிழ் செம்மொழி மாநாடு (1)\nஎழுத்தாளர் ராமகிருஷ்ணன்;ஜே. ஜே சில குறிப்புகள்;சுந்தர ராமசாமி (1)\nஎன்னுடைய போதிமரங்கள் ;திருவிழாவில் ஒரு தெருப்பாடகன் (1)\nஒரு மலரின் பயணம் (1)\nகமல் ஹாசன் சங்கர் கணேஷ் (1)\nகலைஞர் மு .கருணாநிதி (1)\nகவிக்கோ. அப்துல் ரகுமானின் (1)\nகவிஞர் அனிதா ;நல்லாம்பள்ளி (1)\nகவிஞர் கண்ணதாசன்;கவிஞர் மீரா (1)\nகவிஞர் பொன்.செல்வ கணபதி (1)\nகவிஞர் மு .மேத்தா (2)\nகவிஞர் மு.மேத்தா;நட்சத்திர ஜன்னலில்;தலைவர் கலைஞர் (1)\nகேரள வெள்ள பேரிடர் (1)\nசிலைகள் பேசினால் ... (1)\nசெல்வி ;சிவரமணி ; பிரபாகரன் (1)\nசோ.ராமஸ்வாமி யின் ஆணாதிக்க திமிர்வாதம் (1)\nசோ.ராமஸ்வாமி யின் ஆணாதிக்க திமிர்வாதம் -1 (1)\nதந்தை பெரியார் ; எச் .ராஜா (1)\nதாலாட்டு பாடல் ஒன்று தள்ளாடுது காற்றில் (1)\nதிருச்சி கொள்ளிடம் பாலம் (1)\nதொலைவில் ஒரு சகோதரன் (1)\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன் (2)\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன்;மேனகா;கீர்த்தி சுரேஷ்;நீதிபதி (1)\nபாரதியார் ;நா.காமராசன் ;மு.மேத்தா (1)\nபிராமினாள் ஹோட்டல்;தந்தை பெரியார் (1)\nபுதுக்கவிதை மாமன்னர் மு .மேத்தா (1)\nபுனித மரி அன்னை துவக்க பள்ளி;மணப்பாறை (1)\nமகா கவி பாரதியார்; கவிஞர் மு .மேத்தா (1)\nமக்கள் கவிஞரும் உணர்ச்சிக்கவிஞரும் (1)\nமக்கள் கவிஞர் பட்டு கோட்டையார் (1)\nமணப்பாறை மருத்துவர் . லட்சுமி நாராயணன் (1)\nமண்ணச்சநல்லூர் ; நெற்குப்பை ;அத்தாணி ;தொட்டியம் (1)\nமனுஷ்யபுத்திரன்;சபரி மலையில் பெண்கள் (1)\nமுகவரிகள் - கவிஞர் மு.மேத்தா & கவிக்கோ அப்துல் ரஹ்மான் (1)\nமுத்து நகர் ; தூத்துக்குடி (1)\nமெல்லிசை மன்னர் எம் .எஸ் .விஸ்வநாதன் (1)\nவிடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் (2)\nவைகோ; சட்டமன்ற தேர்தலில் (1)\nஹீலர் பாஸ்கர் ;பாரிசாலன் (1)\nஹைக்கூ - 4 (1)\nமுகவரிகள் - கவிஞர் மு.மேத்தா & கவிக்கோ அப்துல் ரஹ்மான்\nகவிஞர் .வாலி அவர்கள் ஒருமுறை தன்னை அறிமுகம் செய்யும் முகமாக பின்வருமாறு குறிப்பிட்டார் நான் திருவரங்கத்தில் பிறந்தேன் திரைஅரங்கத்திற்...\nசோ.ராமஸ்வாமி யின் ஆணாதிக்க திமிர்வாதம்\nசோ பெண்களை பற்றி மட்டம் தட்டி பேச்கூடிய நபர். நிறைய சான்றுகளை கூறலாம். \"ஆணாதிக்கம் என்னிடம் உள்ள நல்ல பழகங்களில் ஒன்று \" - சோ.ராம...\nஒரு வாழை மரத்தின் சபதம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரிய பொது மக்களின் அறவழிப் போராட்டத்தை அரசாங்கம் இரும்புக்கரம் கொண்டு நசுக்க முனைந்திரு...\nஉன்னுடைய வயதை இ���ைய தளங்களில் பார்த்தவுடன் வியப்பின் எல்லையில் தூக்கி எறியப்பட்டேன். ஆங்கிலேயர்கள் காலத்திலேயே உன்...\nதாலாட்டு பாடல் ஒன்று தள்ளாடுது காற்றில்\nநான் திருச்சியில் உள்ள சேஷசாய் தொழில் நுட்ப பயிலகத்தில் டிப்ளோம இன்ஜினியரிங் படித்து கொண்டிருந்த பொழுது (1993 -ல்) என்னுடன் படித்த சங்கர்...\nஎன் கல்லூரி நாட்களில் கல்லணை நீரில் மூழ்கி காலமாகிவிட்ட நண்பனின் முகம் கலங்கிய நீரில் அலையும் பிம்பமாய் இருக்க வகுப்...\nமூன்று கவிதைகள், மூன்று கவிஞர்கள்\n மேகங்கள் இல்லாத நிர்மலமான இரவு வானம். இருட்டு போர்வையை இழுத்து போர்த்தியப்படி இரவின் மடியில் அமைதியாக நித்திர...\nமலை முகட்டில் இருந்து வழியும் அருவி\nஹைக்கூ கவிதைகள் சில . . . மலை முகட்டில் இருந்து வழியும் அருவியின் சலசலப்பை ஒட்டு கேட்பவை அடிவாரத்தில் மற...\nமக்கள் திலகம் எம்.ஜீ .ஆர் அவர்கள் காலமான பின்பு நடந்த சட்டமன்ற தேர்தல் அது. நான்கு முனை போட்டியில் தமிழகமே பர...\nசின்ன செடியும் அது சிந்தும் புன்னகையும் இப்போது அங்கில்லை கண்ணீர் திரையிட்ட கண்களும் வெள்ளத்தில் மிதக்கும் வாழ்க்கையும் ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/01/13/vaiko.html", "date_download": "2019-04-20T02:21:39Z", "digest": "sha1:FTU5U6KYCZ26TB2XS7G3QXTAXCDVUYNY", "length": 17709, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "வைகோவின் பொடா எதிர்ப்பு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்பு | SC admits petitions against POTA - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியல் கேள்விகள்: முடிஞ்சா பாஸ் மார்க் வாங்குங்க\n16 min ago லோக் சபா தேர்தலில் 1.64 கோடி பேர் வாக்களிக்கவில்லை... காலம் மாறி போச்சு\n1 hr ago பாவம் பாரதி... படுத்தறா அஞ்சலி... எதுக்குடா கல்யாணம்\n9 hrs ago குக்கர் போல் செய்து விடாதீர்கள்... பரிசுப் பெட்டியை மீண்டும் ஒதுக்குங்கள்... டிடிவி கடிதம்\n10 hrs ago கருத்து மோதல் இருக்கலாம்... டிவியை உடைக்க கூடாது... கமல்ஹாசனை வாரிய தமிழிசை\nTechnology ஃபேஸ்புக்கில் விருப்பமான வீடியோக்களை கண்டுபிடிப்பது எப்படி\nSports செம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\nAutomobiles புதிய மைல்கல்... இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் உற்பத்தி செய்த கார்களின் எண்ணிக்கை இதுதான்...\nFinance டி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் நிகரலாபம்.. வாராக்கடனும் அ��ிகரிப்பு\nLifestyle இந்த கேள்விகளுக்கு உண்மையான பதில் சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கனு நீங்களே தெரிஞ்சிக்கோங்க...\nMovies 100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத வசூல் பஞ்சாயத்து\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவைகோவின் பொடா எதிர்ப்பு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்பு\nபொடா சட்டத்தை எதிர்த்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தாக்கல் செய்த வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று விசாரணைக்குஏற்றுக் கொண்டுள்ளது.\nவிடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் வைகோவும் அவரது கட்சியைச் சேர்ந்த 8 பேரும்பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.\nஇத்தனை காலத்துக்குப் பின் அவர்கள் மீது சமீபத்தில் தான் குற்றப் பத்திரிக்கையே தாக்கல் செய்யப்பட்டது. எந்தவிதமானவிசாரணையும் இல்லாமல் கடந்த 6 மாதங்களாக இவர்கள் சிறையில் உள்ளனர்.\nஇந் நிலையில் பொடா சட்டத்தில் பேச்சுரிமையைப் பறிக்கும் 21வது பிரிவை எதிர்த்து வைகோ உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தார். இதற்கு பா.ஜ.கவில் எதிர்ப்பு தெரிவித்தது. பொடா சட்டத்தை ஆதரித்துவிட்டு இப்போது எதிர்ப்பது ஏன் என்று கேள்விஎழுப்பியது மத்திய அரசு. ஆனால், அவர்களது எதிர்ப்பை வைகோ புறக்கணித்தார்.\nஅவரது மனுவை விசாரணைக்கு ஏற்பதாக உச்ச நீதிமன்றம் இன்று அறிவித்தது. வைகோவைப் போலவே இச் சட்டத்தை எதிர்த்துபொது உரிமைக்கான மக்கள் அமைப்பு, அகில இந்திய மனித உரிமை மற்றும் நீதி முன்னணி ஆகியவையும் வழக்குத் தாக்கல்செய்திருந்தன.\nவைகோ 21வது பிரிவை மட்டும் எதிர்த்துள்ளார். ஆனால், இந்த இரு அமைப்புகளும் பொடா சட்டத்தையே ஒட்டுமொத்தமாகஎதிர்த்து வழக்குத் தாக்கல் செய்துள்ளன.\nஇந்த மூன்று வழக்குகளையும் உச்ச நீதிமன்றம் இன்று விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.\nநீதிபதிகள் ராஜேந்திர பாபு, நீதிபதி மாத்தூர் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இந்த வழக்குகளை விசாரணைக்குஏற்றது.வழக்கை ஏற்ற நீதிபதிகள் கூறுகையில், இந்த வழக்கு மிக முக்கியமானது. எனவே, இதை மிக விரிவாக விசாரிக்கவேண்டும், வரும் மார்ச் மாதத்துக்குள் இந்த வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவி���்தனர்.\nஇந் நிலையில் சென்னை பொடா நீதிமன்றம் வைகோவுக்கு இன்று சுமார் 816 பக்கங்கள் கொண்டகுற்றப்பத்திரிக்கையின் நகலை வழங்கியது.\nகைது செய்யப்பட்டு 6 மாதங்களுக்குப் பின்னர், நீதிபதியின் கண்டிப்புக்குப் பிறகு சமீபத்தில் தான் தமிழகபோலீசார் வைகோ மீது குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தனர்.\nஇந்த நகல் இன்று வைகோவிடம் தரப்பட்டது. இதற்காக வேலூர் சிறையிலிருந்து இன்று காலை வைகோசென்னை கொண்டுவரப்பட்டார். அதேபோல் மற்ற சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள மற்ற எட்டு மதிமுகவினரும்சென்னைக்கு அழைத்துவரப்பட்டனர்.\nஒன்பது பேரும் இன்று காலை பொடா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் குற்றப்பத்திரிக்கையின்நகல்களை நீதிபதி ராஜேந்திரனே வழங்கினார். குற்றப் பத்திரிக்கையில் ஆதாரங்களாக போலீசாரால்சேர்க்கப்பட்டுள்ள இரண்டு ஆடியோ கேசட்டுகள் மற்றும் ஒரு வீடியோ கேசட்டின் காப்பிகளும் வழங்கப்பட்டன.\nபின்னர் நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த வைகோ நிருபர்களிடம் கூறுகையில்,\nஉலகிற்கே உணவை அளித்துக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்குப் பாத்திரத்தில் உணவு வழங்கப் போவதாகதமிழக அரசு அறிவித்துள்ளது வேதனையாக உள்ளது. உணவுக்குப் பதிலாய அரிசி, நெல் அல்லது நிவாரணத்தொகை வழங்க ஏற்பாடு செய்திருக்கலாம்.\nஏழை விவசாயிகளை பாத்திரம் ஏந்த வைத்ததன் மூலம் அவர்களைப் பிச்சைக்காரர்கள் போல் நடத்தத் தொடங்கிவிட்டார் ஜெயலலிதா. தமிழர்களின் பண்பாட்டு மற்றும் கலாச்சார உணர்வுகளை அவர் தொடர்ந்து சிதைத்துக்கொண்டு வருகிறார்.\nகாவிரி ஆணையக் கூட்டங்களை முன்பு சிலமுறை ஜெயலலிதா புறக்கணித்தார். அதேபோலவே கேரள,பாண்டிச்சேரி முதல்வர்கள் கலந்து கொள்ளாமல் அந்தக் கூட்டம் இன்றைக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது எனறார்வைகோ.\nபின்னர் அவர் வேலூர் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/114859?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+jeyamohan+%28%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%29", "date_download": "2019-04-20T03:47:29Z", "digest": "sha1:A4T5EPL3ZEQC3XDV34AWYUZCXIFNE6MH", "length": 18485, "nlines": 98, "source_domain": "www.jeyamohan.in", "title": "கனவுகளின் வெளி", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-62 »\nஏதேச்சையாய் நடைபெறும் சில நிகழ்வுகள் நம் வாழ்வில் ஆச்சர்ய படவைக்கும் கணங்கள் எல்லோருடைய வாழ்விலும் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது.\nநான் தங்களுடன் பகிர்ந்து கொள்ளவிழைவது நமக்கு தோன்றும் சில எண்ணங்கள், சிந்தனைகள் அறிய விரும்பும் சில தகவல்கள் அச்சமயத்தில் அதை ஒதுக்கி வைத்துவிட்டுநாம் வேறொரு தளத்தில் இயங்கி கொண்டிருக்கும் நிலையில் நம் கண்முன்னே முற்சிந்தனைக்கான, எண்ணங்களுக்கான, அதற்கான விடைகள்தட்டுப்படும் .ஏதேச்சையாய்,சில சமயங்களில் ஆச்சர்யமூட்டகூடியதாய்\nசில உதாரணங்களுடன் சொன்னால்தான் நான் சொல்ல வரும் தகவலுக்கு நல்லது.\nநேற்று முன் தினம் நான் வாசிக்க எடுத்துக்கொண்ட புத்தகம் “சித்தார்த்தன்” இந்த புத்தகம் மூன்று ஆண்டுகளாக. என்னிடம் இருக்கிறது அந்த புத்தகம் என்னை வாசிக்க அழைக்கவேயில்லை ( அதுவாக அழைக்க வேண்டும் என காத்திருப்பேன் என் இயல்பு அது)\nசித்தார்த்தனை வாசிக்கத் தொடங்கும் முன்பு ஹெர்மன் ஹெசியை பற்றி தமிழில் அறிய முற்பட்டேன் கூடுதல் தகவல் என் பார்வைக்கு கிட்டவில்லை\nநான் சொல்லவருவது தற்பொழுது பரபரப்பாக விவாதிக்க படும் செய்திகளை, புத்தகங்களை, இலக்கிய நிகழ்வுகள், திரைபடங்களை பற்றி நான் சிந்திப்பதும் அதற்கான மறுமொழி எனக்கு இணையத்தின் வழி கிடைப்பதும் சாதாரண விஷயம்\nபல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்த புத்தகத்தை சில ஆண்டுகள் வாசிக்காமல் தற்பொழுது வாசித்து முடித்து விட்டு இணையத்திற்கு வரும் பொழுது அந்த கணமே அதற்கான தரவுகளுடன் தங்கள் பக்கத்தில்சித்தார்த்தன் பற்றி நீங்கள் எழுதி இருந்தீர்கள் திடுக்கிட்டு போனேன்.\nஇது ஒரு முறை நிகழ்ந்ததால் அல்ல. சமீபத்தில்தான் சித்தார்த்தனுக்கு முன்பு நான் வாசித்து முடித்த புத்தகம் வினய் சீதாபதி எழுதிய “நரசிம்ம ராவ் படித்து முடித்து விட்டு இணையத்திற்கு வருகிறேன் நீங்கள் அப்புத்தகத்தை பற்றி எழுதியிருக்கிறீர்கள் இது போல சுவாரசியமாக மாதம் ஒரு முறையாவது நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.\nஇம்முறை இத்தகவலை தங்களுடன் பகிர்ந்து கொள்ள தோன்றியது .\nஇது மேலும் மேலும் எங்கோ இருக்கும் ஏதோ ஒரு வாசகனுக்கான உலகத்தை நீங்கள் சிருஸ்டித்து கொண்டே இருக்கின்றீர்கள் என தோன்றுகிறது\nஇத்தகைய பலநிகழ்வுகள் என் வாழ்க்கையில் உண்டு. இப்போது எண்ணிப்பார்க்கையில் கூட அவற்றை என்னால் தர்க்கரீதியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை.\nநான் நித்ய சைதன்ய யதியைச் சந்திப்பது 1992ல். அதற்குமுன் அவருடைய சிலநூல்களை மேலோட்டமாக வாசித்திருந்தேன். 1989ல்தான் அவரை முதன்முறையாகக் கேள்விப்பட்டேன். சிமோங் த பூவா பற்றி அவர் எழுதிய ஒரு நூலை வாசித்தபின்.\nஆனால் அவரை என் ஆசிரியராக ஏற்றுக்கொண்டு, அவரிடம் நெடுநாட்கள் பழகி, அவர் மறைந்து பல்லாண்டுகளுக்குப் பின் நான் இளமையிலேயே வாசித்து வைத்திருந்த ஒரு நூலில் அவருடைய ஒரு சிறிய படத்தை வெட்டி வைத்திருந்ததைக் கண்டேன். மார்க்ஸையும் எங்கல்ஸையும் பற்றிய வாழ்க்கைக்குறிப்புகள் என்னும் நீலநிற அட்டை கொண்ட நூல். ராதுகா பதிப்பக வெளியீடு. அதை கல்லூரியில் ஒரு பேச்சுப்போட்டியில் பரிசாகப் பெற்றேன். அதற்குள் அந்த தாள்வெட்டு இருந்தது. ஏன் அதை எடுத்து வைத்தேன்\nஒருமுறை கனவில் ஒரு தபால் வந்தது. ஓர் இதழ் மழைபெய்து கொஞ்சம் நனைந்து வீட்டுமுற்றத்தில் கிடந்தது. அதில் என்னுடைய ஒரு கதை வெளியாகியிருந்தது. அழகியபடத்துடன். அந்தக்கதையை கனவிலேயே முழுமையாக வாசித்தேன். விழித்துக்கொண்டபின்னரும் கதை ஏறத்தாழ நினைவிலிருந்தது. அதை பின்னர் விரித்து எழுதி இந்தியா டுடே இலக்கியமலருக்கு அளித்தேன். நாகம் என்ற கதை. அது வெளியாகி அந்த இதழ் அதேபோல ஒரு மழைநாளில் தபாலில் வந்து வீட்டு முற்றத்தில் கிடந்தது\nஇடிந்துசரிந்த ஓர் ஆலயத்தை நான் அடிக்கடிக் கனவில் பார்த்துக்கொண்டிருந்தேன். அது எந்த ஆலயம் என எனக்குத்தெரியாது.அத்தகைய ஆலயங்களே இந்தியாவில் இல்லை.மிகப்பெரிய ஆலயம். மேலும் ஆறாண்டுகளுக்குப்பின் இலஸ்டிரேட்டட் வீக்லி இதழில் கம்போடியாவின் ஆங்கொர்வாட் ஆலயம் பற்றிய செய்தியுடன் படங்கள் வந்திருந்தன. போல்பாட் தோற்கடிக்கப்பட்டு அந்த ஆலயத்தை யுனெஸ்கோ ஏற்றுக்கொண்ட நிகழ்வு அது. நான் கனவில்கண்ட அதே ஆலயம்.\nஅதற்குமுன் அதை எங்கேனும் கண்டிருக்க வாய்ப்பே இல்லை. எழுபதுகளில் புகைப்படங்கள் மிக அரிதானவை. ஆங்கோர்வாட் கெமர்ரூஜ் ஆட்சியில் கிட்டத்தட்ட உலகிடமிருந்தே மறைக்கப்பட்டிருந்தது. அன்று சினிமாவே மிகமிக அரிதானது.\nமீண்டும் பல ஆண்டுகள் கழித்து இவ்வாண்டு நான் ஆங்கோர்வாட் சென்றேன். அந்த ஆலய���் மிகவும் சீரமைக்கப்பட்டிருந்தது. அந்த ஆலயம் நான் கனவில் கண்டதே அல்ல என்று தோன்றியது. ஆனால் ஊர்திரும்பியபோது மீண்டும் ஒரு கனவு. அதில் நான் அந்த ஆலயத்தில் உலவிக்கொண்டிருந்தேன். உடன் நித்ய சைதன்ய யதி இருந்தார்\nஎன் கனவுகள் உண்மைகளுடன் ஊடுருவியிருப்பதை, நிகழ்வுகளை அவை முன்னுரைப்பதைப்பற்றி பல நிகழ்வுகளைச் சொல்லிக்கொண்டே செல்லலாம். என் அன்னை தற்கொலைசெய்துகொள்வதற்குச் சிலநாட்களுக்கு முன் ஒரு கனவு. அதில் அம்மா ஓர் எருமை மேல் அமர்ந்து ஓர் ஆழமான கால்வாயின் சாய்வான கரையில் அங்குமிங்குமாக பாய்ந்துகொண்டிருந்தாள். அவள் என்னை பார்க்கவில்லை. நான் அம்மா அம்மா என அலறி விழித்துக்கொண்டேன்.\nநாமறியாத வேறேதோ சரடுகளால் நம் வாழ்க்கை முடையப்பட்டுள்ளது\nதிராவிட இயக்க இலக்கியம் - கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 46\nகுரு சிஷ்ய உறவு – விஷ்ணுபுரத்தைமுன் வைத்து -2 ராஜகோபாலன் ஜானகிராமன்\nஅருகர்களின் பாதை 1 - கனககிரி, சிரவண பெலகொலா\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 43\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Cinema/16517-producers-council-parthiban-issue.html", "date_download": "2019-04-20T02:46:54Z", "digest": "sha1:EZI6E5TO2PSYXJ2CGAT45BAPQJ5XRVAI", "length": 11955, "nlines": 123, "source_domain": "www.kamadenu.in", "title": "தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து பார்த்திபன் ராஜினாமா: மீண்டும் வெடிக்கும் சர்ச்சை | producers council parthiban issue", "raw_content": "\nதயாரிப்பாளர் சங்கத்திலிருந்து பார்த்திபன் ராஜினாமா: மீண்டும் வெடிக்கும் சர்ச்சை\nதயாரிப்பாளர் சங்கத்தின் துணைத் தலைவர் பதவியிலிருந்து பார்த்திபன் ராஜினாமா செய்துள்ளார். இதன் மூலம் மீண்டும் சர்ச்சை உருவாகியுள்ளது.\nகடந்த சில மாதங்களாக தயாரிப்பாளர் சங்கத்தில் பல்வேறு பிரச்சினைகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டே இருக்கிறது. இன்று (பிப்.2) மாலை சென்னையில் ’இளையராஜா 75’ நிகழ்ச்சி மிகப் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இன்று (பிப்.2) கலை நிகழ்ச்சிகளும், நாளை (பிப்.3) இளையராஜாவின் இசை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.\nசமீபத்தில் தனது துணைத் தலைவர் பதவியை இயக்குநர் கெளதம் மேனன் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அப்பதவிக்கு நடிகர் பார்த்திபன் நியமிக்கப்பட்டார். அவர் தான் 'இளையராஜா 75' நிகழ்ச்சி குறித்த பிரபலங்கள் சந்திப்பு உள்ளிட்ட விஷயங்களை கவனித்து வந்தார்.\nதற்போது அவரும் தனது துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்துள்ளார். 'இளையராஜா 75' நிகழ்ச்சிகள் தொடர்பான எந்தவொரு பத்திரிகையாளர் சந்திப்பிலுமே பார்த்திபன் கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇது தொடர்பான விசாரித்த போது, \"இளையராஜா நிகழ்ச்சிக்கு முதலில் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொள்ளாத சூழல் தான் இருந்தது. ஆனால், ஏ.ஆர்.ரஹ்மானை நேரில் சந்தித்து கண்டிப்பாக வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் பார்த்திபன். இதற்கான தனது வெளிநாட்டு நிகழ்ச்சிகளை தள்ளிவைத்துவிட்டு, ஏ.ஆர்.ரஹ்மான் வர சம்மதித்தார்.\nநல்லபடியாக தான் பார்த்திபன் சார் பணிபுரிந்து வந்தார். அதனைத் தொடர்ந்து நடந்த சில நிகழ்வுகள் அவருக்கு உடன்படவில்லை. ஆகையால், ஏ.ஆர்.ரஹ்மான் வருவதை மட்டும் உறுதிப்படுத்திவிட்டு, ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டார்\" என்று தெரிவித்தார்கள்.\n'இளையராஜா 75' நிகழ்ச்சி நடைபெறவுள்ள நிலையில், பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் \"சுயம் பாதிக்கப்படும் போது, சோறு மூன்றாம் பட்சமே\" என்று ட்வீட்டினார். இதன் மூலம் தயாரிப்பாளர் சங்கத்தின் மீது அதிருப்தியில் இருப்பது உறுதியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து “இரு தினங்களுக்கு ...\n” என்று கூறியுள்ளார். இதன் மூலம் 'இளையராஜா 75' நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ளாமல் தவிர்ப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.\nதொடர்ச்சியாக பல்வேறு சிக்கல்களை சந்தித்து வரும் தயாரிப்பாளர் சங்கம், பார்த்திபன் ராஜினாமா மூலமாக அடுத்த சர்ச்சையில் சிக்கியுள்ளது. 'இளையராஜா 75' நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிந்தவுடன், பார்த்திபன் தனது தரப்பு விளக்கத்தை அளிப்பார் என தெரிகிறது.\nசர்ச்சைக்குரிய மசோதாக்கள் வேண்டாம்: மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் நிபந்தனை\nரஃபேல் விவகாரம்: தனிப்பட்ட சந்திப்பை அரசியல் லாபத்துக்கு பயன்படுத்துவதா - ராகுல் காந்தியை கண்டித்து மனோகர் பாரிக்கர் கடிதம்\n‘‘ராகுல் - ராவணன், பிரியங்கா- சூர்பனகை; இலங்கையை ராமர் மோடி வீழ்த்துவார்’’ - பாஜக நிர்வாகி பேச்சால் சர்ச்சை\n‘‘மேற்குவங்கத்தில் அமைதியை சீர்குலைக்கும் பாஜக’’- மம்தா பானர்ஜி கடும் சாடல்\nசினிமா தோட்டத்தில் உதிர்ந்த பூ, மக்கள் மனதில் உதிரா பூ: மகேந்திரனுக்கு தயாரிப்பாளர் சங்கம் புகழாஞ்சலி\n'அக்னி தேவி' பட சர்ச்சை: மதுபாலா வேதனை\n'அக்னி தேவி' பட சர்ச்சை: பாபி சிம்ஹாவுக்கு ரெட் கார்டு போட தயாரிப்பாளர் சங்கம் திட்டம்\n'அக்னி தேவி' பிரச்சினை: பாபி சிம்ஹா ஒத்துழைக்க மறுப்பு - நடவடிக்கை எடுக்க தயாரிப்பாளர்கள் சங்கம் ஆலோசனை\nகைதட்டலுக்காக கொச்சையான பேச்சுகளைப் பேசி வருகிறார் ராதாரவி: தயாரிப்பாளர் சங்கம்\n'பட வெளியீட்டு கட்டுப்பாட்டு குழு'; கைவிட்டதா தயாரிப்பாளர் சங்கம்\nதயாரிப்பாளர் சங்கத்திலிருந்து பார்த்திபன் ராஜினாமா: மீண்டும் வெடிக்கும் சர்ச்சை\nநாளை 5-வது ஒருநாள் போட்டி: இந்திய அணியில் தோனி விளையாடுவாரா- சஞ்சய் பங்கர் பதில்\n'24' சலனங்களின் எண்: பகுதி 42 - சம்பவம்\nவனத்துறை, ���ுங்கத் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட 300 டன் செம்மர கட்டைகள் ரூ.62 கோடிக்கு ஏலம்: மேலும் 815 டன் கட்டைகளை விற்கவும் நடவடிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-04-20T02:25:12Z", "digest": "sha1:LBCCVIZE6VB2HFAUNVFG7BTLK744M7AD", "length": 17318, "nlines": 172, "source_domain": "www.yaalaruvi.com", "title": "உலகத்தை விட்டு போகிறேன்: நளினியின் உருக்கமான கடிதம்", "raw_content": "\nவிபத்தில் இரண்டு பிரபல நடிகைகள் பலி\nசிவகார்த்திகேயன் படமா… முடியவே முடியாது: உறுதியான முடிவில் சந்தானம்\nமகனை புகைப்படம் எடுத்ததால் பொலிஸ் நிலையம் சென்ற பிரபல பல நடிகர்\nமறைந்த ரித்திஷ் பற்றின உண்மையை உடைத்த பாலாஜி\nஐ.பி.எல் ரசிகர்களுக்கு வெளியாகிய அதிர்ச்சி தகவல்\nஉலகக் கிண்ண தொடரில் விளையாடும் இலங்கை அணி விபரம் வெளியானது \nடோனியிடம் பெண் ரசிகை விடுத்த வித்தியாசமான கோரிக்கை\nஅவுஸ்திரேலிய அணியில் மீண்டும் வோனர் – ஸ்மித்\nவிராட் கோஹ்லிக்காக இவ்வளவு பெரிய தியாகம் செய்தாரா அனுஷ்கா ஷர்மா\nSamsung கைபேசிகளின் மடக்கும் திரைகளில் ஏற்பட்ட கோளாறு\nஉலக அளவில் Facebook, Instagram, WhatsApp சேவைக்கு ஏற்பட்ட தடை\nவாட்ஸப்பில் இப்படியும் ஒரு வசதியா..\nமோட்டோ ஸ்மார்ட்போன் குறித்து லீக்கான விஷயம் இதோ\nசீனாவில் 5G ரிமோட் மூளை அறுவை சிகிச்சை செய்து சாதனை\nஇந்திய செய்திகள் உலகத்தை விட்டு போகிறேன்: நளினியின் உருக்கமான கடிதம்\nஉலகத்தை விட்டு போகிறேன்: நளினியின் உருக்கமான கடிதம்\nவேலூர் மத்திய சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் கணவன் முருகனுக்கு ஆதரவாக மகளிர் சிறையில் இருக்கும் நளினியும் உண்ணாவிரதம் இருக்கும் நிலையில் தமிழக ஆளுநருக்கு உருக்கமான கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமுன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன், கடந்த 7 ஆம் திகதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.\nஅதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும், உணவு சாப்பிட மறுத்துவிட்டார். நேற்று 3வது நாளாக முருகன் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்.\nஇந்நிலையில் பெண்கள் சிறையில் உள்ள அவரது மனைவி நளினியும் நேற்று முதல் உண்ணாவிரதம் தொடங்கி உள்ளார். இதுதொடர்பான கடிதத்தை நளினி தமிழக ஆளுநருக்கு அனுப்பி உள்ளார்.\nஅரசியல் அமைப்பு சட்டம் 161ஐ பயன்படுத்தி எங்களை விடுதலை செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் கூறி உள்ளது.\nகடந்த 9.9.2018 அன்று எங்கள் 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை முடிவு எடுத்து கடந்த 11.9.2018 அன்று கவர்னருக்கு அனுப்பியது.\nசுமார் 5 மாதங்கள் கடந்தும் எங்கள் விடுதலை குறித்து கவர்னர் கையெழுத்து இடாமல் காலதாமதம் செய்து வருகிறார்.\nஎங்களை விடுதலை செய்வதாக வெளிப்படையாக அறிவித்தார்கள். ஆனால், 1000க்கும் மேற்பட்டவர்களை விடுதலை செய்தீர்கள்.\nநாங்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகிறோம். நாங்கள் உடல் மெலிந்து, உள்ளம் பலவீனமாகி, எப்போது இந்த 28 ஆண்டுகளாக அனுபவித்த நரகத்தை விட்டு வெளியே வருவோம் என ஏங்கித் துடிக்கிறோம்.\n`உண்மை கண்டறியும் சோதனை செய்தால் நாங்கள் நிரபராதி என நிரூபிக்கிறாம்.\nஎனது கணவரின் கோரிக்கைக்கு ஆதரவாக நானும் உண்ணாவிரதம் இருக்கிறேன். நான் இந்த உலகத்தை விட்டு போகிறேன் என நளினி அந்த கடிதத்தில் உருக்கமாக தெரிவித்துள்ளார்.\nPrevious articleயாழ்ப்பாணம் போகும் போது குடும்பஸ்தருக்கு ஏற்பட்ட சோகம்\nNext articleபெப்ரவரி 10: தமிழகத்தின் முதல்வராக கருணாநிதி முதன்முதலாக பதவியேற்றுக் கொண்டார்\nபாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி\n‘சர்கார்’ படத்தின் எதிரொலி: 49P விதியில் ஓட்டு போட்ட வாக்காளர்\nஅவுஸ்திரேலியாவில் சேற்றில் “HELP” என எழுதி உயிர்தப்பிய தம்பதி\nஅவுஸ்திரேலியாவில் இலங்கை அகதியின் பரிதாப நிலைமை\nவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் அதிர்ச்சியில் உயிர்விட்ட பெண்\n’ தினப்பலன் ஏப்ரல் 20 ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன்.இரண்டு ராசிகளிலும் இடம்பெறும் நட்சத்திரங்களுக்கு அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில்...\n பல வீடுகளுக்கு ஏற்பட்ட நிலை\nஇலங்கை செய்திகள் Stella - 19/04/2019\nமுல்லைத்தீவு விசுவமடுப் பகுதியில் வீசிய கடும் காற்று மற்றும் மின்னல் தாக்கத்தினால் வீடுகள் பல சேதமடைந்துள்ளன. இன்று மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐந்து வரையான வீடுகளின் கூரைகள் பகுதியளவில் தூக்கி வீசப்பட்டுள்ளது. அத்துடன் பயன்தரு...\nயாழில் திறக்கப்பட்ட 10 ரூபாய் உணவகம் \nஇலங்கை செய்திகள் Stella - 19/04/2019\nயாழ்ப்பாணம் சாவகச்சேரி சிற்றுாண்டி சாலை ஒன்று இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. ப.நோ.கூட்டுறவு சங்கத்தின் தலமை கட்டிடத்தில் 10 ரூபாய் விலையில் தீன் பண்டங்களை விற்பனை செய்வதற்கான சிற்றுாண்டி சாலையே இவ்வாறு திறக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி ப.நோ.கூட்டுறவு சங்கத்தின்...\nபாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி\nஇந்திய செய்திகள் Stella - 19/04/2019\nகல்லூரி மாணவி கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும், உடனடியாக குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடகாவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில், சமூக வலைத்தளங்களிலும் #JusticeforMadhu...\n21ஆம் திகதி வரை இலங்கை காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்\nஇலங்கை செய்திகள் Stella - 19/04/2019\nஇலங்கையில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. இந்த காலப்பகுதியில் இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் கடும் மழை பெய்யும். அத்துடன் இடி, மின்னல்...\n’ தினப்பலன் ஏப்ரல் 20 ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன்.இரண்டு ராசிகளிலும் இடம்பெறும் நட்சத்திரங்களுக்கு அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில்...\nயாழில் திறக்கப்பட்ட 10 ரூபாய் உணவகம் \nபாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி\nஇலங்கை பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த 3 பெண்கள்\nஅவுஸ்திரேலியாவில் சேற்றில் “HELP” என எழுதி உயிர்தப்பிய தம்பதி\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=38491", "date_download": "2019-04-20T03:38:57Z", "digest": "sha1:4EVLZNNJEW74CGM4G4FAZKAPOVOF435M", "length": 9248, "nlines": 91, "source_domain": "tamil24news.com", "title": "நடுவருடன் வாக்குவாதத்த�", "raw_content": "\nநடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட செரினா வில்லியம்ஸ்க்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிப்பு\nநேற்று நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் 6-2, 6-4 எனும் நேர் செட்டில் செரீனாவை வீழ்த்தி நவோமி ஒசாகா கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார்.\nஇந்த போட்டியின் போது நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட செரீனா வில்லியம்ஸ் மிகவும் கோபத்துடன் நடுவரை தீட்டி தீர்த்தார். அவர் 3 விதிமுறை மீறலில் ஈடுபட்டார்.\nமுதலில் அவரது பயிற்சியாளர் சைகை மூலம் ஆட்டம் நுணுக்கம் பற்றி விவரித்தார். ஏடிபி போட்டிகளில் பார்வையாளர் வரிசையில் இருந்து பயிற்சியாளர் ஆலோசனைகள் தெரிவிக்கலாம். ஆனால் கிராண்ட்சிலாம் போட்டிகளில் அதற்கு அனுமதி இல்லை.\n2-வதாக டென்னிஸ் ராக்கெட்டை வீசி எறிந்தது. செரீனாவின் இந்த செயலுக்காக நடுவர் பெனால்டி நடவடிக்கை எடுத்து செரினாவின் புள்ளியை குறைத்தார்.\n3-வதாக நடுவர் ராமோஸ் ஒரு பொய்யர். என்னிடம் இருந்து மன்னிப்பை எதிர்பார்க்கிறார், என்னுடையை புள்ளியை பறித்த அவர் ஒரு திருடர் என கோபத்தில் நடுவரை கடுமையான வார்த்தைகளால் திட்டி தீர்த்தார்.\nஇந்நிலையில், செரினாவின் இந்த நடவடிக்கைகளை கண்டித்துள்ள அமெரிக்க டென்னிஸ் சங்கம் அவருக்கு அபராதம் விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nநடுவரை நோக்கி கடினமான வார்த்தைகளை பயன்படுத்தியதற்கு ரூ.7 லட்சத்து 21 ஆயிரம் (10 ஆயிரம் அமெரிக்க டாலர்), பயிற்சியார் சைகை செய்ததற்கு ரூ. 2 லட்சத்து 88 ஆயிரம் (4 ஆயிரம் அமெரிக்க டாலர்), டென்னிஸ் ராக்கெட்டை வீசி எரிந்ததற்கு ரூ. 2 லட்சத்து 16 ஆயிரம் (3 ஆயிரம் அமெரிக்க டாலர்) என மொத்தம் ரூ. 12 லட்சம் அபராதம் விதித்துள்ளது.\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதி போட்டிக்கு முன்னேறிய செரினா வில்லியம்ஸ்க்கு பரிசுத்தொகையாக ரூ.13 கோடி தரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nமோடி மீண்டும் பிரதமரானால், ஜனநாயகம் அழிந்துவிடும்: சித்தராமையா...\nஒற்றுமையை கட்டியெழுப்பவே திமுத்துக்கு தலைமை பதவி...\nதொழிற்சங்கங்கள் பின்பற்ற வேண்டிய கட்டளைச் சட்டங்கள்...\nஉலகக் கிண்ணம் ; தென்னாபிரிக்க அணி அறிவிப்பு...\nகடலில் வீடு கட்டியவர்களுக்கு மரணதண்டனை ...\nபாதி உடல் கருகி, கொடூரமான நிலையில் கண்டெடுக்கப்பட்ட மாணவியின் சடலம்:......\nநெருப்பை எரித்த நிகரில்லாத் தாய் அன்னை பூபதி\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nலெப்.கேணல் கலையழகன் பண்பின் உறைவிடம்.\nஉலகம் தேடும் ஒரே புத்தகம் எங்கள் தலைவன் பிரபாகரன்...\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nபூபதித் தாயின் 31ம் ஆண்டு நினைவு நாளும் நாட்டுப் பற்றாளர் நிகழ்வும்...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள்......\nஅன்னை பூபதி அவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nநாட்டிய மயில்: நெருப்பின் சலங்கை...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் இணைந்து மாபெரும் கட்டுரை கவிதை போட்டி\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nமுள்ளிவாய்க்கால் கலந்தாய்வும் நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வும்...\nமே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://templeservices.in/temple/%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-04-20T02:12:28Z", "digest": "sha1:MXSYJKQP6EMRFDVZC5GZCLO3Y3JKSZ5J", "length": 7173, "nlines": 70, "source_domain": "templeservices.in", "title": "ஆடிப்பெருக்கு: காவிரியில் நீராடி தமிழக மக்கள் வழிபாடு | Temple Services", "raw_content": "\nஆடிப்பெருக்கு: காவிரியில் நீராடி தமிழக மக்கள் வழிபாடு\nஆடிப்பெருக்கு: காவிரியில் நீராடி தமிழக மக்கள் வழிபாடு\nமேட்டூர்: காவிரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாக காவிரிப் படுகைகளில் ஆடிப்பெருக்கு விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ஆடிப்பெருக்கு தினமான இன்று, காவிரியில் நீராடினால் புண்ணியம் என்பது ஐதீகம். கர்நாடகாவில் பெய்து வரும் கன மழையால் காவிரி நதியில் வெள்ளம் பெருகி ஓடி வருகிறது. எனவே தமிழக மக்கள் உற்சாகமாக இன்று ஆடிப்பெருக்கு கொண்டாடினர்.\nஆடிப்பெருக்கு: காவிரியில் நீராடி தமிழக மக்கள் வழிபாடு ஈரோடு பவானி கூடுதுறையில் திரண்ட ஆயிரக்கணக்கானோர், காவிரித்தாய்க்கு நன்றி தெரிவித்து பூஜை செய்தனர். இல்லறம் செழிக்க புதுமணத் தம்பதிகளும் பூஜை செய்தனர். அதிகாலையிலேயே காவிரி கரைக்கு சென்று எண்ணெய் தேய்த்து தலையில் அருகம்புல், வெற்றிலைப் பாக்கு, வாழைப்பழம் ஆகியவற்றை வைத்து ஆற்றில் மூழ்கி குளித்துவிட்டு பூஜை செய்து வழிபட்டனர்.\nதிருமணமாகாத கன்னிப் பெண்கள் காவிரியில் குளித்து வழிபட்டு தங்களுக்கு விரைவில் மணமாகவும், மனதுக்கு பிடித்த மணமகன் அமையவும் வேண்டினார்கள். இதற்காக அவர்கள் வீட்டில் நவதானியங்கள் போட்டு வளர்த்து வந்த முளைப்பாரிகளை காவிரி ஆற்றில் விட்டனர். கொத்து கொத்தாய் பச்சை பசேல் என்று மிதந்து சென்ற அந்த முளைப்பாரிகள் நீரலையில் அசைந்தா���ி சென்றது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.\nபுதுமணத்தம்பதிகள் தங்கள் வாழ்வில் வளமும், நலமும் பெருக வேண்டும் என பிரார்த்தனை செய்து திருமண நாளில் தாங்கள் அணிந்திருந்த மணமாலைகளை காவிரி ஆற்றில் விட்டனர். சுமங்கலி பெண்கள் தங்கள் மாங்கல்ய மஞ்சள் கயிறுகளை புதுப்பித்து அணிந்து கொண்டனர். ஆண்களும் இந்த வழி பாட்டில் கலந்து கொண்டு காவிரி தாயை வேண்டி கையில் மஞ்சள் கயிறுகளை கட்டிக்கொண்டனர்.\nஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் இருந்து ஸ்ரீநம்பெருமாள் காலை 6 மணிக்கு புறப்பட்டு 11.30 மணிக்கு அம்மா மண்டபம் ஆஸ்தான மண்டபத்திற்கு எழுந்தருளினார். ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் திரண்ட ஏராளமானோர், மஞ்சள், வளையல், அரிசி, வெல்லம் உள்ளிட்டவற்றை வைத்து பூஜை செய்து வழிபாடு செய்தனர்.\nநோய் நீங்கும் மந்திரங்கள் ₹25.00 ₹23.00\nவறுமை- கடன் நீங்கிடும் மந்திரங்கள் ₹50.00 ₹48.00\nசித்ரா பவுர்ணமியும் திருவண்ணாமலை கிரிவலமும்\nகள்ளழகருக்கு அணிவிக்கப்படும் பட்டின் மகிமை\nபலனை அதிகரிக்கும் சித்ரா பவுர்ணமி விரதம்\nவீட்டில் செல்வம் நிலைக்க லட்சுமி காயத்ரி மந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/47900/", "date_download": "2019-04-20T02:25:52Z", "digest": "sha1:EJBPBLIPHFSPBANZBDVQYNSIRKNDNKZO", "length": 5644, "nlines": 115, "source_domain": "www.pagetamil.com", "title": "புதுவருட தினத்தில் நல்லூரில் சிறப்பு வழிபாடுகள்! | Tamil Page", "raw_content": "\nபுதுவருட தினத்தில் நல்லூரில் சிறப்பு வழிபாடுகள்\nபிறந்திருக்கும் விகாரி தமிழ் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு, நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்றன.\nவள்ளி, தெய்வானை சமேதராக நல்லூர்க்கந்தன் வெளிவீதி வந்து, அடியார்களிற்கு அருள் பாலித்தார்.\nதிருநெல்வேலி அரசடி ஸ்ரீ சிவகாம சுந்தரி அம்மன் ஆலய வருடாந்திர தேர் திருவிழா\nஇந்த வார ராசி பலன்கள் (14.4.2019- 20.4.2019)\nதமிழ் வருடப் பிறப்பு: பஞ்சாங்கம் வாசிப்பது பற்றி ஜோதிடம் கூறும் ரகசியங்கள்\nபாதி எரிந்த உடலுடன் மரத்தில் பிணமாக தொங்கிய கல்லூரி மாணவி\nகாதலியுடன் நீராட சென்ற மாணவன் நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார்\nஅதிகாலையில் அதிர்ச்சி: யாழ் வந்த பேருந்து தடம்புரண்டது\nமாணவி கொலையில் திடீர் திருப்பம்: பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கப்பட்டே கொலை; வாலிபன் கைது\nஆண்டவன் அடியில�� : 12/21/2018\nகள்ளச்சாராயம் குடித்து ஒரு உயிர்ப்பலி: மட்டக்களப்பில் சம்பவம்\nவிக்னேஸ்வரன் மாற்றுத் தலைமைக்கு தகுதியானவர் அல்லவாம்: ஓடிப்போன முதல்வர் சொல்கிறார்\nஅதிகாலையில் அதிர்ச்சி: யாழ் வந்த பேருந்து தடம்புரண்டது\nஒரு நாயால் அக்கப்போர்: மூவர் வைத்தியசாலையில்; மூவர் விளக்கமறியலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_750.html", "date_download": "2019-04-20T02:58:57Z", "digest": "sha1:BZTJ3QQRVHWKXZAX2WROBLHNLNWLVHOT", "length": 7863, "nlines": 71, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "கடலை விட்டு வௌியேறும் மீன்கள் – சுனாமியின் அறிகுறியா? - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் பிரிவினையிட்டு இரங்கற்பா\n மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் . அவுஸ்திரேலியா சித்திரை பிறக்கமுன்னர் சிலம்பொலி அடங்கியதே ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nHome Latest செய்திகள் கடலை விட்டு வௌியேறும் மீன்கள் – சுனாமியின் அறிகுறியா\nகடலை விட்டு வௌியேறும் மீன்கள் – சுனாமியின் அறிகுறியா\nநிலங்களில் வாழும் மனிதர்களைப் போல் இல்லாமல் காடுகளில் வாழும் விலங்கினங்களும், கடல் மற்றும் ஆறு, ஏரி, குளம், குட்டைகளில் வாழும் மீன் இனங்களும் எப்போதுமே ஒற்றுமையாக வாழ்ந்து வருவது காலகாலமாக நிரூபணம் ஆகிவரும் பேருண்மையாக உள்ளது.\nஇந்நிலையில், மலேசியா நாட்டின் சபா மாநிலத்தில் உள்ள புலாவ் தம்பிசன் கடலோர கிராமம் அருகே கடலுக்குள் மோதல் நடந்து வெளியே தூக்கி வீசப்பட்டதுபோல் ஒரே வகையைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீன்கள் ஒரேநேரத்தில் கரையில் வந்து வி���ுந்து துள்ளி, துடிக்கும் பழைய வீடியோ காட்சி ‘யூடியூப்பில்’ பகிரப்பட்டுள்ளது.\nஇந்த மீன்களை உள்ளூர் மக்கள் அள்ளிச் செல்லும் காட்சியை கண்ட சிலர் கடலுக்குள் சுனாமி போன்ற தாக்கம் ஏற்பட்ட அதிர்ச்சியில் இவை இப்படி கரையை நோக்கி கும்பலாக வந்திருக்கலாம் என கருதுகின்றனர். வேறு சிலரோ, கடல் மீன்களிலும் சங்கரா, சீலா என சாதிப் பெயரைப் போல் பல பெயர்கள் இருப்பதால் சாதி மோதலின் விளைவாக ஒருவகை மீன்கள் மட்டும் கடலுக்குள் இருந்து தூக்கி வீசப்பட்டிருக்கலாம் என்று விமர்சிக்கின்றனர்.\nஇந்த வீடியோ பற்றி உங்களது கருத்து..\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/World/14707-uae-man-locks-up-indian-football-fans-in-cage-before-match-watch-viral-video.html", "date_download": "2019-04-20T02:43:49Z", "digest": "sha1:T2VRSMXMHRE3LFLPJZOPSNYPZOPNPYH3", "length": 9274, "nlines": 98, "source_domain": "www.kamadenu.in", "title": "இந்திய ரசிகர்களைப் பறவை கூண்டில் அடைத்துக் கொடுமைப்படுத்திய அரபுநாட்டவர் கைது | UAE man locks up Indian football fans in cage before match. Watch viral video", "raw_content": "\nஇந்திய ரசிகர்களைப் பறவை கூண்டில் அடைத்துக் கொடுமைப்படுத்திய அரபுநாட்டவர் கைது\nஐக்கிய அரபு அமீரகம் கால்பந்து அணிக்கு ஆதரவு அளிக்கக் கோரி இந்திய ரசிகர்களைப் பறவைகள் கூண்டில் அடைத்து வந்து கொடுமைப்படுத்திய அரபு நாட்டவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.\nஅபுதாபியில் ஆசியக் கோப்பை கால்பந்துப்போட்டி நடந்து வருகிறது. வியாழக்கிழமை நடந்த ஆட்டத்தில் ஐக்கி அரபு அமீரகம் அணியை 2-0 என்ற கோல்கணக்கில் இந்திய அணி தோற்கடித்தது.\nஇந்த போட்டிக்கு முன்பாக, அரபுநாட்டைச் சேர்ந்த ஒருவர் ஆசிய நாட்டைச் சேர்ந்த சிலரை ஒரு பறவைக் கூண்டுக்குள் அடைத்து வைத்து, இன்று நடக்கும் கால்பந்துபோட்டிக்கு எந்த அணிக்கு ஆதரவு தெரிவிப்பீர்கள் என்று கேட்கிறார். அதற்கு கூண்டுக்குள் இருக்கும் மக்கள், இந்திய அணிக்கு என்று தெரிவித்தவுடன் தன் கையில் இருக்கும் பிரம்பால் அடிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த செய்தியை கலீஜ் டைம்ஸ் நாளேடும் வெளியிட்டு இருந்தது.\nஇதையடுத்து, இந்த விவகாரம், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தின் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அவர்கள் மூலம் ஐக்கிய அரபு அமீரகம் தூதரகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.\nஇந்தச் சம்பவத்தையடுத்து, ஐக்கிய அரபு அமீரகத்தின் அட்டர்னி ஜெனரல் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், “ ஆசிய நாட்டவர்கள் பலரை ஒரு அரபு நாட்டவர் பறவைக் கூண்டில் அடைத்து வைத்து கேள்வி கேட்டு அடிக்கும் வீடியோவைப் பார்த்தோம். கூண்டில் அடைக்கப்பட்ட அனைவரும், யுஏஇ கால்பந்து அணிக்கு ஆதரவு அளிக்கக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு தலைமை அலுவலகத்திடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த அரபு நாட்டவரையும் விசாரணை செய்ததில், அவர்கள் அனைவரும் தன்னிடம் பணியாற்றும் ஊழியர்கள், என்று நகைச்சுவைக்காக இதுபோல் செய்ததாகவும் தெரிவித்தார். ஆனால், ஐக்கிய அரபு அமீரகம் விதிப்படி இது சகிப்பின்மை, மரியாதையை வெளிப்படுத்துவதாக இல்லை. ஒருபோதும் பாகுபாட்டையும், வேறுபடுத்துதலையும் அரசு பொறுக்காது. அனைவருக்கும் சமத்துவம், தகுதி ஆகியவற்றில் அரசு நம்பிக்கை வைத்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனிடையே, இந்தியர்கள் உள்ளிட்ட ஆசிய நாட்டவர்கள் பலரை கூண்டுக்குள் அடைத்து வைத்த அரபு நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், யுஏஇ சட்டப்படி, அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறையும், 20 லட்சம் திர்ஹாம் வரை அபராதமும் விதிக்கப்படும்\nஇந்திய ரசிகர்களைப் பறவை கூண்டில் அடைத்துக் கொடுமைப்படுத்திய அரபுநாட்டவர் கைது\nவரும் 20-ம் தேதி நடைபெறுகிறது; உலக சாதனையில் விராலிமலை ஜல்லிக்கட்டு: கின்னஸ் மதிப்பீட்டுக் குழு வருகை\nதப்பி வந்த சவுதி இளம் பெண்ணுக்கு கனடா அடைக்கலம்\nரயிலிலிருந்து வீசப்பட்ட ரூ. 37.26 லட்சம்: ஹவாலா பணமா என போலீஸார் விசாரணை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/206346?ref=archive-feed", "date_download": "2019-04-20T02:14:37Z", "digest": "sha1:UPZCSAUGBCKROYRRLZI4U5ELUQRAG47O", "length": 10389, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "ATM இயந்திரத்தில் பணம் பெறுபவர்களுக்கு எச்சரிக்கை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய��� திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nATM இயந்திரத்தில் பணம் பெறுபவர்களுக்கு எச்சரிக்கை\nவங்கிகளில் பணம் மீளப்​பெறும் இயந்திரங்கள் பொறுத்தப்பட்டுள்ள இடத்தில் பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பு கமராவிற்கு முகத்தை மறைத்து சந்தேகத்துக்கிடமான முறையில் எவரும் நடமாடினால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறையிடுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.\nபோலியான ATM அட்டைகளைத் தயாரித்து பண மோசடியில் ஈடுபட்ட வெளிநாட்டவர்கள் மூன்று பேரை கடந்த மாதம் கைது செய்ததாக குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.\nஇவ் விடயம் தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nகடனட்டை பொருத்தியிருக்கும் இடங்களில் சில உபகரணங்களைப் பொறுத்தி அதன் மூலம் கடனட்டைகளின் தகவல்களைச் சேகரித்து அதனை தமது அலைபேசிகளில் தரவேற்றிக்கொண்டு, அதனைப் பயன்படுத்தி போலி கடனட்டைகள் தயாரித்து பணக் ​கொள்ளையில் ஈடுபட்டமைத் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்த விசாரணைகளுக்கு அமைய இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nஇதற்கமைய ஜனவரி மாதம் 20ஆம் திகதி கோட்டை செத்தம் வீதியில் வைத்து சீன நாட்டுப் பிரஜை ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.\n21ஆம் திகதி வௌ்ளவத்தைப் பகுதியில் வைத்து மற்றுமொரு சீனப் பிரஜையும், பெப்ரவரி 3ஆம் திகதி பாணந்துறை பிரதேசத்தில் வைத்து ருமேனியா நாட்டுப் பிரஜை ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nஅத்துடன் சீன நாட்டைச் சேர்ந்த இரு சந்தேகநபர்களும் இன்றைய தினம் கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.\nமேலும் ருமேனியப் பிரஜையை பாணந்துறை நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nசந்தேநபர்களிடமிருந்து போலி கடனட்டைகள் 200, 12 இலட்சத்துக்கும் அதிகமான பணம், தகவல்களைச் சேமிக்கும் உபகரணங்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaliprasadh.blogspot.com/2009/02/blog-post.html", "date_download": "2019-04-20T02:17:18Z", "digest": "sha1:G6LSOVNEY4ECKOQMVRQI56UWQSCMG3YD", "length": 12794, "nlines": 80, "source_domain": "kaliprasadh.blogspot.com", "title": "காளிப்ரஸாத்: நான் கடவுள்", "raw_content": "\nநான் கடவுள் படத்திற்கு சில விமர்சனமும் அந்த விமர்சனங்களுக்கு பல விமர்சனங்களும் வலையுலகில் இன்னும் வந்து கொண்டே இருக்கின்றன. படத்தை பற்றி நான் எதுவும் சொல்லப்போவதில்லை என்று சொல்லியே மூன்று பதிவுகளை ஜெயமோகனும் அவரது வலை தளத்தில் இட்டிருக்கிறார்.\nஎப்பொழுதும் சராசரிக்கும் கீழான விளிம்புநிலை மக்களையே சுற்றி படம் எடுக்கும் பாலா, இந்தமுறையும் அதே.... உடல் ஊனமுற்றவர்கள், பிச்சைக்காரர்கள் அவர்களை வைத்து பணம் சம்பாதிக்கும் வில்லன் மற்றும் வில்லனைக்கொல்லும் அகோரி சாமியார் ஆகியவர்களை சேர்க்கும் திரைக்கதையில் நான் கடவுள். மக்களிடம் பரிதாப உணர்ச்சியை ஏற்படுத்த பிச்சைக்க்காரர்களை ஊனமாக்கும் அந்த வில்லன் பாத்திரம் உக்கிரம் என்றால் அவரது அசிஸ்டெண்ட் முருகன் ( சார்..இந்த அட்ரஸ் எங்க இருக்குன்னு கொஞ்சம் சொல்றீங்களான்னு வடிவேலுவை கலாய்ப்பாரே அவர்தான்), முருகனின் அசிஸ்டெண்ட்டாக வரும் திருநங்கை ஆகியோர் மனதை நெகிழ வைக்கும் பாத்திரங்கள். ஊனமுற்றவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குள் எவ்வளவு அந்நியோன்னியமாக இருக்கிறார்கள் என்பதும் இந்த படத்தை பார்த்தால் புரிகிறது. அதிலும் நண்டு சிண்டுவும் ஆசானாக வரும் கவிஞர் விக்கிரமாத்தித்தனும் அவரது கையிலிருக்கும் குருவி என்கிற குழந்தையும் கீச்சு குரலில் பேசுபவரும் மனதில் நிற்கிறார்கள் ( ஆஹா...எல்லோரையும் சொல்லிடுவேன் போலிருக்கே...). பிச்சை பாத்��ிரம் ஏந்தி வந்தேன் அய்யனே பாடலும் ( மது பாலகிருஷ்ணாவிற்கு சிந்து பைரவி ஜேசுதாஸ் குரல்), தன் தாயிடம் ஆர்யா சொல்லும் நாலு வரி பாட்டும் ( ஐந்திரண்டு திங்களாய் நின்று போன தூமையே கையிரண்டு காலிரண்டு கண்ணிரண்டு ஆனதே...) இசையை மீறீ மனதில் பதிந்தன. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் பாலா எப்படி கண்டு பிடிக்கிறார் என்பது ஆச்சரியம். அதிலும் ஆர்யாவின் அப்பாவ்வாக வருபவர் தன் கண்களிலேயே சொல்லிவிடுகிறார். ஆர்யா நரமாமிசம் சாப்பிடுபவர் என்பதை காட்சியாகவோ வசனமாகவோ காட்டவேயில்லை. அகோரி சாமியார் என்று சொல்கிறார் மற்றதை நாமே புரிந்து கொள்ளவேண்டும் போலிருக்கிறது. ஆர்யாவின் அறிமுக காட்சியிலிருந்து கிளைமாக்ஸ் வரை அவர் பேசும் வசனம் பத்து வரிதான் இருக்கும். ஆனால் அவர் உடலும் கண்களும் நன்றாக பேசுகின்றன. அலட்சியமும், உக்கிரமும் துள்ளலும் அவருக்கு நன்றாகவே வருகின்றது. பூஜாவும் பட்டையை கிளப்பியிருக்கிரார். ( இவருக்கு விருது கிடைக்கலாம் என பத்திரிக்கைகளில் செய்திகள் வர ஆரம்பித்திருக்கின்றன).\nவசனம் ஜெயமோகன். அவரின் ஏழாம் உலகம் நாவலே அவருக்கு கை கொடுத்திருக்கிறது. நீiதி மன்ற காட்சியில் உள்ள ஏளனம் அவரது நகைச்சுவைக்கு ஒரு உதாரணம். ஏழாம் உலகம் நாவலில் வரும் முதலாளி பாத்திரம் இந்த படத்தில் வரும் முதலாளி தாண்டவனை விட மிகவும் வக்கிரமானதாக இருக்கும். இந்த பட வில்லன் நார்மல் தமிழ் பட வில்லன் தான். இவரை ஆர்யா அடித்து கொல்லும் காட்சி சடாரென ஆரம்பிக்கிறது. கொஞ்சம் நந்தாவில் வரும் முதல் சண்டைகாட்சி போல ஒரு பில்டப்புடன் ஆரம்பித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் நம் எதிர்பார்ப்பே அவர் எதிர்பாராத முறையில் படமெடுப்பார் என்பதுதான்.\nபடம் பிடித்திருக்கிறதா இல்லையா என்று கேட்டால் பிடித்திருக்கிறது என்று சொல்வேன். நன்றாக இருக்குமா ஓடுமா என்பவை எனக்கு தேவையில்லாதவை.\nஅது போன்ற சினிமாக்களை பற்றி அறியவும் பார்த்து ரசிக்கவும் அன்புடன் அழைக்கிறேன். உலக சினிமா பற்றிய வலையை பார்க்கவும்\nகடந்த சில மாதங்களாக மற்றவர்கள் ப்ளாக்கில் பின்னூட்டம் மட்டுமே இட்டு வந்தேன். இப்பொழுது ஒரு ஆர்வத்தில் நான் ஒரு ப்ளாக் ஆரம்பித்துள்ளேன். டைரி எழுதும் பழக்கத்த்தைப்போலதான் இதுவும் என எனக்கு தோன்றுகிறது. அன்றைய செய்திகளில் என்னை பாதித்த அல்லது ரசித்த செய்திகளை மட்டுமே எழுத முடியும் என எண்ணுகிறேன். ஆர்க்குட்டில் இருந்து ப்ளாக் பக்கம் நான் வர யுவன் பிரபாகரன் மற்றும் அதியமான் ஆகியோருடனான உரையாடல்களே காரணம். தப்பு செய்பவனை விட செய்யத்தூண்டியவர்களே குற்றவாளிகள் என சட்டம் உள்ளது. XXXXXXXXXXXXXXXXXXX 2009 க்கு பின் கிடப்பில் போட்டதை மீண்டும் எடுத்து பார்த்த போது சில பதிவுகள் எனக்கே எரிச்சலூட்டின. டெலீட்டிவிட்டேன்...நாலே நாலை சும்மா வைத்திருக்கிறேன்\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nமுதலாளித்துவ வளர்ச்சியும், தலித் எழுச்சியும்\nநான் ரசித்த கட்டுரைகள் மற்றும் கதைகள்\n1) லசந்த விக்ரமதுங்கவின் மரண சாசனம்\n2) நான் ஏன் கலைஞரை எதிர்க்கிறேன் --ஞாநி\n3) மஹாகவி பாரதியின் கடிதங்கள்- எஸ்.ராமக்ருஷ்ணன்\n5) ஆலயம் தொழுதல் ( நகைச்சுவை கட்டுரை ) - ஜெயமோஹன்\n6) ஊமைச்செந்நாய் - ஜெயமோஹன்\nவிளக்கம்:- அவன் வனத்தில் நுழையும்போது புற்கள் நசுங்குவதில்லை நீரில் இறங்குகையில் சிற்றலையும் எழுவதில்லை - ஜென் கவிதைகள் (தமிழில் யுவன் சந்திரசேகர், தொகுப்பு : பெயரற்ற யாத்ரீகன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/08/28/cleanliness-issuea/", "date_download": "2019-04-20T03:06:23Z", "digest": "sha1:2NW5OD43N7HI5J3DZIL6VHEM6ROSIOXM", "length": 10699, "nlines": 137, "source_domain": "keelainews.com", "title": "சாக்கடைக்குள் மூழ்கும் கீழக்கரை ரிஃபாய் தைக்கா.. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nசாக்கடைக்குள் மூழ்கும் கீழக்கரை ரிஃபாய் தைக்கா..\nAugust 28, 2018 கீழக்கரை செய்திகள், செய்திகள், நகராட்சி, பிரச்சனை 1\nகீழக்கரையும் சுகாதாரமின்மையும் நகமும் சதையும் போல் பிரிக்க முடியாத ஒன்றாகி வருகிறது. எத்தனை களப் பணியாளர்கள் நியமித்தாலும், சுகாதாரம் என்பது கேள்வி குறியாகவே உள்ளது.\nகீழக்கரையின் முக்கிய பகுதியான முஸ்லிம் பஜார் ரிஃபாய் தைக்கா கிட்டத்தட்ட சாக்கடையில் மூழ்கும் நிலையில் உள்ளது. எத்தனையோ தெருக்களுக்கு வலிய சென்று சுத்தம் செய்யும் நகராட்சி ஊழியர்கள், தேவையுடைய இந்த தெருவை கவனிப்பார்களா\nஇதற்கு முக்கிய காரணம் அப்பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான குப்பை கிடங்குதான் என்று அத்தெரு மக்கள் கூறுகிறார்கள். அந்த இடத்தின் உரிமையாளரிடம் பல முறை கூறியும் எந்த ப��னும் இல்லை என்கிறார்கள் அத்தெருவாசிகள். நகராட்சி நிர்வாகம் கடுமையான நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே இதற்கு தீர்வு காண முடியும்.\nசத்தியபாதை மாத இதழ் ..\nசத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஇராமநாதபுரம் யூனியன் பணியாளர்கள் & ஆசிரியர்கள் சிக்கன நாணயச்சங்க நிர்வாகிகள் அமைச்சருடன் சந்திப்பு..\nஇராமநாதபுரத்தில் 01.09.2018 அன்று வேலை வாய்ப்பு சம்பந்தமான கருத்தரங்கு..\nரிஃபாய் தைக்காவில் சுகாதாப் பணியை தொடங்கிய கீழக்கரை நகராட்சி.. - NEWS WORLD - www.keelainews.com (உலக செய்திகளின் ந\nமூளை வளர்ச்சி குன்றிய இளம் பெண் பலாத்காரம் வாலிபர் கைது..\nதிருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே கிணறு வெட்டும்போது 5 பேர் உயிரிழப்பு..\nரயிலில் இருந்து பாம்பன் பாலத்தில் குதித்து மூதாட்டி மரணம்..\n12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிகமதிப்பெண் பெற்று சாதனை படைத்த மாற்றுத்திறனாளிகள்..\nஉசிலம்பட்டி -அரசு பேருந்து மீது ஷேர் ஆட்டோ மோதி விபத்து ஒரு பெண் உள்பட 5 பேருக்கு காயம்..\nகுஜராத்தில் ஹர்திக் பட்டேலுக்கு திடீரென கன்னத்தில் பளார் விட்டதால் பரபரப்பு..\n+2 தேர்ச்சியில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வரும் இராமநாதபுரம் மாவட்டம்..\nஉயிர்பலி வாங்க காத்திருக்கும் பாதாளச் சாக்கடை கண்டுகொள்ளாத மதுரை மாநகராட்சி..\nமதுரையில் பூக்குழி விழாவில் கால் தவறி தீயில் விழுந்தவர் மரணம்…\nபத்திரிக்கையாளர்கள் தொடர் தாக்குதல் – ஜனநாயகத்தின் தூணை இடிக்க முற்படும் செயல்…பொன்பரப்பியில் செய்தியாளர் தாக்குதல் WJUT உட்பட பல தரப்பினர் கண்டனம்…\nதிண்டுக்கல் பேருந்து நிலையத்தில் தேர்தலுக்கு வந்தவர்கள் திரும்பி செல்ல முடியாமல் பரிதவிப்பு..\nசித்திரை திருவிழாவை முன்னிட்டு சிறப்பாக நடைபெற்ற அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி..\nஅழகர் ஆற்றில் இறங்கும் விழா… தயாராகும் மதுரை…\nநெல்லையில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு-65.78% சதவீத வாக்குப்பதிவு… மற்றும் பிற மாவட்டங்கள் விபரம்..\nகாட்பாடியில் நக்கல் நையாண்டியுடன் வாக்களித்த துரைமுருகன்…\nஇறுதியாக மதுரையிலும் ஓட்டு பதிவு நிறைவடைந்தது..\nநிலக்கோட்டையில் பல்வேறு கட்சி தலைவர்கள் ஓட்டு பதிவு செய்தனர்…\nஅதிக ஆர்வம் காட்டிய முதன் முறை வாக்காளர்கள்..\nஆம்பூர் பகுதியில் அமமுக வேட்பாளர் வாகனம் மீது கல்வீச்சு.. தடியடி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/36346-2018-12-24-15-52-52", "date_download": "2019-04-20T02:33:14Z", "digest": "sha1:GUQH4BZVBO25UIJ3BUR6JXZSKIQ4SYQU", "length": 21872, "nlines": 237, "source_domain": "keetru.com", "title": "முரசுப் பறையர் - தமிழக இனவரைவியலில் புதியதொரு மடை மாற்றம்", "raw_content": "\nசந்தையூர் மக்களும் சர்ச்சைக்குரிய சுவரும்\nவன்கொடுமைத் தடுப்புச்சட்டம் சிக்கல்களும் தீர்வுகளும் - 9\nவரலாற்றில் ‘வலங்கை இடங்கை’ ஜாதி மோதல்கள்\nஉதவி வேண்டும்போது இந்து; உரிமை கேட்டால் சாமி செத்துடும்\nதலித் மக்கள் மீதான படுகொலைகள்: ‘எவிடென்ஸ்’ நடத்திய பொது விசாரணை\nஉத்தப்புரம் - ஆன்மீகப் பிரச்சனையா\nதலித்துகளுக்கான சட்ட உதவிகள்: குறைபாடுகளும் தீர்வுகளும் - 2\nவன்கொடுமைகளைத் தடுக்க முடியாத சட்டம்\nபொன்பரப்பியில் தலித் வீடுகளை அடித்து நொறுக்கிய பாமக வன்னிய சாதி வெறியர்கள்\nசெல்போனில் பேசிக் கொண்டு வாகனம் இயக்கலாமா\nவள்ளுவர் காட்டும் மனிதர்கள் 2 - பிண மனிதர்கள்\n'பொசல்' சிறுகதைத் தொகுப்பு மீதான திறனாய்வு\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் – 10\nவெளியிடப்பட்டது: 24 டிசம்பர் 2018\nமுரசுப் பறையர் - தமிழக இனவரைவியலில் புதியதொரு மடை மாற்றம்\nதமிழக அரசின் தொல்லியல் துறையில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய தி.சுப்பிரமணியன் எழுதியிருக்கும் நூல் ‘முரசுப் பறையர்’ (2018). முரசுப் பறையரின் வரலாறு, சமூகம், பண்பாடு முதலியனவற்றைப் பதிவு செய்திருக்கும் இந்நூலை அடையாளம் வெளியிட்டிருக்கிறது. பறையர் இனத்தில் ஒரு பிரிவாகக் கருதப்படும் ‘முரசுப் பறையர்’ பற்றிய முழுமையான இனவரைவியல் என்னும் வகையில் இந்நூல் குறிப்பிடத்தக்கது.\n1990க்குப் பிறகு தமிழில் இனவரைவியல் நூல்கள் நிறைய வந்துள்ளன. இனவரைவியலைப் புனைவு தளத்திலிருந்து பேசிய சில நாவல்களும் கூட வெளிவந்துள்ளன என்றாலும் பறையர் இனம் குறித்த முழுமையான இனவரைவியல் இல்லை எனும் குறையைத் தீர்த்து வைத்துள்ளது இந்நூல். பறையர் இனம் குறித்து தெளிவான இனவரைவியல் இல்லாமைக்குக் காரணம் எழுத ஆட்களோ, சூழலோ இல்லை என்பதல்ல. மாறாக, அந்த இனம் மிகப்பெரிய தேசிய இனமாக தமிழகம் முழுமைக்கும் தமிழகம் தாண்டியும் பரந்து வளர்ந்து இருக்கிறது என்பதுதான். அதுமட்டுமின்றி வரையறுத்துச் சொல்ல முடியாத அளவுக்கு உட்பிரிவுகளை கொண்ட இனமாகவும் இருக்கிறது என்பதும் மற்றொரு காரணம். இருந்தாலும் சுப்பிரமணியன் முரசு பறையரை மட்டும் எல்லையாகக் கொண்டு எழுதியிருக்கும் இந்நூல் சில பதிவுகளுக்காகக் கவனம் பெறுகிறது.\nமுரசு நாடு பழங்காலத்தில் கொண்டிருந்த சமூக அமைப்பு, பறையர் இனம் பற்றி வழங்கி வரும் வழக்காறுகள், முரசுப் பறையருக்கான குலதெய்வம், திருமணம், பண்டிகை எனும் நிலைகளில் நின்று சுப்ரமணியன் இனவரைவியலைச் செய்திருக்கிறார். எதனோடும் ஒட்டும் உறவும் இல்லாத பேரினமான பறையர் இனத்தின் உட்பிரிவுகளில் ஒன்றான முரசுப் பறையர் இனம் வாழும் நிலப்பகுதியை முதலில் வரையறை செய்திருக்கும் இந்நூல், கால்நடை வளர்ப்பையே அடிப்படையாக கொண்டுள்ள முரசு பறையரின் வாழ்விடம் தகடூர் பகுதி என்று நிறுவி இருக்கிறது. 1500 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுகளைக் கொண்டு முரசு பறையரின் வாழ்விடத்தை வரையறை செய்திருப்பதும், முரசு அவர்களின் குலக்குறியாக இருந்தது என்று நிறுவியிருப்பதும் முரசுப் பறையர் தனிப்பண்பாட்டை உடையவர்களாகவும் வரையறுக்கப்பட்ட வாழ்விடத்தைக் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்திருக்கிறது.\nபறையர், வண்ணார், அருந்ததியர் முதலியவர்களுக்கும் மேல் சாதியினர் என்று கூறிக்கொள்கிறவர்களுக்கும் இடையே ஏற்படுகின்ற சிக்கலைத் தீர்ப்பதற்கு ‘செட்டி’ என்ற அமைப்பு இருந்ததாகக் குறிப்பிடும் சுப்பிரமணியன், முரசுப் பறையர் கன்னடத்தின் ஒரு பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்றும் அவர்களுக்குள் ‘செட்டி’ என்கிற பட்டம் பெரும்பாலும் லிங்காயத்து பிரிவினருக்கே வழங்கப்பட்டது என்றும் குறிப்பிடுகிறார்.\nஊர் கூடும் முறை, தீர்ப்பு வழங்கும் முறை, தண்டனை முறை, குலத்தூய்மையைக் கடைப்பிடிப்பதற்காக இருந்த பல கட்டுப்பாடுகள் முதலியவற்றை விரிவாக விளக்கும் இந்நூல், முரசு பறையருக்கு உள்ளேயே 160 இனங்கள் உள்ளதாகக் குறிப்பிட்டு, 40க்கும் மேற்பட்ட இனங்களைச் சான்றாகக் காட்டியிருக்கிறது. திருமணம், இறப்பு சடங்குகள் பற்றிய செய்திகள் விரிவாக இடம்பெற்றுள்ளன. சடங்குகள் அனைத்தும் உயர்சாதியினர் என குறிப்பிடப்படுகிறவர்களின் சடங்குகளோடு ஒத்துள்ளபோதிலும் முரசுப் பறையரைத் தாழ்ந்த சாதியினர் என குறிப்பிடுவதற்கு ஆதிக்க மனநிலையும் பார்ப்பன ���ூழ்ச்சியுமே காரணம் என்கிறார் நூலாசிரியர்.\nசமநிலங்களை அதிகமுடைய வளமான நிலங்களில் வளர்ந்த வைதிகம், முரசுப் பறையர் அதிகமாக வாழ்ந்த பகுதிகளில் வளராமைக்குக் காரணம், அவர்களின் வாழ்விடம் மேடுகளையும் சமநிலையற்ற நிலப்பகுதியையும் கொண்டதாக இருந்ததே எனும் காரணம் வலுவான சான்றுகளோடு நிறுவப்பட்டிருக்கலாம். அதைப் போலவே 15, 16ஆம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்களின் காலத்தில் திருவிழாக்கள் அதிகமாக உருவாக்கப்பட்டன என்று சொல்லுகின்ற கருத்திருக்கும் சான்றுகளைக் காட்டி இருக்கலாம். முரசுப் பறையர் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட சமூகம் இன்று சற்று முன்னேறியிருப்பதற்கு ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சியும் ஆங்கிலேயர்களுமே காரணம் எனச் சொல்லுகிற செய்தி ஏற்புடையதாக அமைந்திருக்கிறது. அந்தவகையில் தமிழக இனவரைவியலில் மிகவும் குறிக்கத் தகுந்த நூல் ‘முரசுப் பறையர்’ எனத் துணிந்து சொல்லலாம். அதைவிட பறையர் இனத்தின் ஒவ்வொரு உட்பிரிவுக்கான இனவரைவியலை எழுதுவதற்கானத் தேவையை உணர்த்தி இருப்பதுதான் இந்த நூலில் ஆகப் பெரும் வெற்றி என்பது சாலப் பொருந்தும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nசங்க இலக்கியத்தரவுகள ிலும், நீதி இலக்கியக் குறிப்புகளின் வழியாய் தரப்படுகின்ற இனவரைவு போன்றில்லாமல்,\nகளஆய்வினையும், சமூக வழக்குக் கூறாய்வு முறைமைகளையும் அவைதரும் சான்று உறுதிப்பாடுகளைய ும் முன்வைத்து கருதுகோளை நோக்கிய ஆய்வாளன் நகர்வு தான் சிறந்த இனவரைவாய்வுக்கு இட்டுச்செல்லும்.\nமேலும், இந்திய இலக்கிய மரபு எவற்றைக் கொண்டிருக்க வேண்டும் எவற்றை மட்டும் விவாதமாக்கிட வேண்டும் என்கிற கட்டுப்பாடுகளை நிர்ணயித்தவர்கள ால் இருட்டடிப்பு செய்யப்பட்ட இனக்குழுக்களைப் பற்றிய ஆய்வுகள் தற்போது வேகமெடுப்பது வரவேற்புக்குரிய து. மரபுகள் பற்றிய தரவுகளைத் தொகுத்து வரலாறுகள் பதிவுசெய்யப்பட வேண்டும். வரலாறுகள் தான் எதிர்காலத்தை நிர்ணயித்திடும் ஆகச்சிறந்�� கருவி. பல்லாற்றானும் பலபட முயன்று இவ்வாய்வை மேற்கொண்ட ஆசிரியப் பெருந்தகைக்கும் , விமர்சனப் பார்வையைப் பதிவுசெய்து நூலை எமக்கு அறிமுகம் செய்த எமதாசிரியர் தோழர்.ஞா.கு ருசாமி அன்னவர்க்கும் வணக்கங்களுடன் வாழ்த்துக்கள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=28640", "date_download": "2019-04-20T03:09:13Z", "digest": "sha1:QL3KRB2ZW4G4MN3WCY4LIFFOR5MKTALT", "length": 14143, "nlines": 190, "source_domain": "panipulam.net", "title": "பெரியகாமம் பிரதேச வீடொன்றின் கதவை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட 15 வயது சிறுவன் கைது! Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (94)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (35)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nமுறிகண்டி செல்வபுரம் பகுதியில் பேருந்து குடைசாய்வு-ஒருவர் காயம்\nஇத்தாலியில் இலங்கையர் ஒருவர் வெட்டிக் கொலை- இருவர் கைது\nபெருநாட்டின் முன்னாள் அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nஇலங்கையர்களின் ராவணா-1 செய்மதி விண்வெளிக்கு ஏவல்\nவட்டவளை பகுதியில் கோர விபத்து\nசிலியில் விமான விபத்து: 6 பேர் பலி\nஐஸ் போதைப் பொருளுடன் சட்டத்தரணி ஒருவர் கைது\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« மலேசியாவிற்குள் ��ட்டவிரோதமாக நுழைய முயற்சித்த 24 பேர் கைது\nபெரியகாமம் பிரதேச வீடொன்றின் கதவை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட 15 வயது சிறுவன் கைது\nமன்னார் – பெரியகாமம் பிரதேச வீடொன்றின் கதவை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொள்ளைச் சம்பவம் நேற்று இடம்பெற்றதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர். இந்த வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற சிறுவன் அங்கிருந்து ஒரு இலட்சத்து 77ஆயிரம் ரூபா பெறுமதியான மடிக்கணினி மற்றும் 3 கையடக்கத் தொலைபேசிகள் என்பவற்றை கொள்ளையிட்டுள்ளார்.\nஇந்த கொள்ளை சம்பவம் குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து பொலிஸார் 15 வயது சிறுவனை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.\nசிறுவனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலம் களவாடப்பட்ட மடிக்கணினி உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.\nகந்தளாயில் இலங்கை வங்கியின் தன்னியக்க இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளை\n11 வயது சிறுவன் 37 வயது ஆணை கத்தியால் குத்தினர்\nதம்பலகாமம் பகுதியில் 11 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோம்\nமன்னாரில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஆறு வயது சிறுவன் ஒருவன் பலி\nலண்டன் கலவரத்தில் தொடர்புடைய 16 வயது சிறுவன் பொலிசாரால் கைது\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/02/12/jayalalithaa-picture-in-tamilnadu-assembly/", "date_download": "2019-04-20T03:11:16Z", "digest": "sha1:KMBPGUHESFGH5TTBUIM22PLSCTCH5434", "length": 9377, "nlines": 105, "source_domain": "tamil.publictv.in", "title": "சட்டசபையில் ஜெயலலிதா படம்! ஆட்சிக்கு வருகிறது சிக்கல்! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Tamilnadu சட்டசபையில் ஜெயலலிதா படம்\nசென்னை: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப்படம் சட்டசபையில் திங்கட்கிழமை திறக்கப்பட்டது.\nசபாநாயகர் தனபால் படத்தை திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் சபாநாயகர், முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் உரையாற்றினர்.\n7அடி உயரம், 5அடி அகலத்தில் ஆயில் பெயிண்டிங்கில் தத்ரூபமாக ஜெயலலிதா படம் வரையப்பட்டுள்ளது. படத்தின் அடியில் அமைதி, வளம், வளர்ச்சி என்று எழுதப்பட்டுள்ளது. ஓவியக்கல்லூரி முன்னாள் முதல்வர் மதியழகன் இப்படத்தை வரைந்துள்ளார்.\nஊழல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவரின் படத்தை பேரவையில் திறக்க ��ூடாது என்று எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. நிகழ்ச்சியை புறக்கணித்தன. தினகரனும், இரட்டை இலையில் போட்டியிட்டு வென்ற அன்சாரியும் விழாவுக்கு வரவில்லை.\nபடத்திறப்பு முடிந்ததும் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரிணி அவைக்கு வந்து சபாநாயகரை வாழ்த்தி சென்றார்.\nஉயர்நீதிமன்றத்தில் திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nஊழல் வழக்கில் தண்டனைபெற்றவர் படத்தை பேரவையில் திறப்பது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும். அனைத்து எதிர்க்கட்சிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததை அரசு உதாசீனம் செய்துவிட்டது.\nசபாநாயகர் தனது விசுவாசத்தை நிரூபிக்கும் வகையில் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து ஜெயலலிதா படத்தை திறந்துள்ளார். படத்தை அகற்ற உடனே உத்தரவிடவேண்டும் என்றார்.\nஅரசு அலுவலகங்களில் தலைமை நீதிபதி பெஞ்ச் மனுவை விசாரணைக்கு ஏற்றுள்ளது. செவ்வாய்க்கிழமை விசாரணை துவங்குமென தெரிகிறது.\nஇதற்கிடையே, குற்றவாளி ஒருவர் அரசியல் கட்சி தலைவராக எப்படி இருக்கமுடியும் என்று உச்சநீதிமன்றம் கடுமையான கேள்வி எழுப்பியுள்ளது.\nகுற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஒருவரால் தேர்தலில் நேரடியாகப் போட்டியிட முடியாது. ஆனால், அவர் ஒரு கட்சிக்கு தலைமையாக இருக்க முடியும். அந்த கட்சியின் தலைவராக இருந்து, எம்எல்ஏ, எம்பிக்களை கட்டுப்படுத்துகிறார் என்பது மோசமான ஜனநாயக முறையாகும்.\nயார் தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை ஒரு கிரிமினல் முடிவு செய்வது ஜனநாயகத்தின் சாராம்சத்துக்கு விரோதமானதாகும்.குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர் அரசியல் கட்சிக்கு தலைவராக இருக்க தடை கொண்டுவருவது குறித்து தேர்தல் சீர்திருத்தம் ஏன் கொண்டுவரக்கூடாது ” எனவும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதனால் அதிமுகவினர் கலக்கம் அடைந்துள்ளனர்.\nPrevious articleஓடும் பஸ்சில் வாலிபரின் வக்கிரசெயல்\nNext articleகேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி\nஸ்ரீரங்கம் கோவிலில் மு.க.ஸ்டாலினுக்கு பூரணகும்ப மரியாதை\n இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம்\n சட்டப்படி செல்லும் என்று தீர்ப்பு\nபிரணாப் மீண்டும் அரசியலுக்கு வரமாட்டார் மகள் சார்மிஷ்டா முகர்ஜி திட்டவட்டம்\nபாலியல் சீண்டல்களுக்கு எதிராக புகாரளிப்பது பெண்கள் கடமை\nநடிகர் அமிதாப் ஒரு கோழை\nடாஸ்மாக் இல்லையென்றால் தமிழகம் என்னாகும்\n குழந்தையை வீசிய தந்தை கைது\nகாலா ரசிகரின் கால் துண்டானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamililquran.org/bukharidisp.php?start=2300", "date_download": "2019-04-20T02:56:51Z", "digest": "sha1:5AFX47P2LAQ3KBC6VGKAKKXHQXHHFQ7E", "length": 44087, "nlines": 74, "source_domain": "tamililquran.org", "title": " Tamil Quran - தமிழ் ஸஹீஹுல் புகாரி tamil Translation of Sahih Bukhari Hadith in tamil", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\n2300. உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார்.\nநபி(ஸல்) அவர்கள் சில ஆடுகளைத் தம் தோழர்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்குமாறு என்னிடம் கொடுத்தார்கள். (அவ்வாறே நான் பங்கிட்டு முடித்தபின்) ஓர் ஆட்டுக்குட்டி எஞ்சியது. அது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் நான் கூறியபோது, 'அதை நீர் (அறுத்து) குர்பானி கொடுப்பீராக\n2301. அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அறிவித்தார்.\n'மக்காவிலுள்ள என் உறவினர்களையும் சொத்துக்களையும் உமய்யா இப்னு கலஃப் (என்ற இறைமறுப்பாளன்) பாதுகாக்க வேண்டும்' என்றும் 'மதீனாவிலுள்ள அவனுடைய உறவினர்களையும் சொத்துக்களையும் நான் பாதுகாப்பேன்' என்றும் அவனுடன் எழுத்து வடிவில் ஒப்பந்தம் செய்து கொண்டேன். (ஒப்பந்தப் படிவத்தில்) 'அப்துர் ரஹ்மான்' (ரஹ்மானின் அடிமை) என்று என் பெயரை எழுதியபோது, 'ரஹ்மானை நான் அறியமாட்டேன். அறியாமைக் காலத்து உம்முடைய பெயரை எழுதும் என்று அவன் கூறினான். நான் அப்து அம்ர் என்று (என் பழைய பெயரை) எழுதினேன். பத்ருப் போர் நடந்த தினத்தில் மக்களெல்லாம் உறங்கிய உடன் அவனைப் பாதுகாப்பதற்காக மலையை நோக்கி சென்றேன். அவனை பிலாலும் பார்த்துவிட்டார். பிலால் உடனே வந்து அன்ஸாரிகள் குழுமியிருந்த இடத்தை அடைந்து, 'இதோ உமய்யா இப்னு கலப் இவன் தப்பித்துவிட்டால் நான் தப்பிக்க முடியாது எனக் கூறினார். (இவன் பிலாலுக்கு எஜமானனாக இருந்து அவரைச் சித்திரவதை செய்தவன்) பிலாலுடன் அன்ஸாரிகளில் ஒரு கூட்டத்தினர் எங்களைத் தொடர்ந்து வந்தனர். அவர்கள் எங்களைப் பிடித்து விடுவார்கள் என்று நான் அஞ்சியபோது, உமய்யாவின் மகனை முன்நிறுத்தி அவர்களின் கவனத்தைத் திருப்ப முயன்றேன். அவனை அன்ஸாரிகள் கொன்றனர். பிறகும் என்னைத் தொடர்ந்து வந்தனர். உமய்யா உடல் கனத்தவனாக இருந்தவன். (அதனால் ஓட இயலாவில்லை) அவர்கள் எங்களை ���டைந்ததும் உமய்யாவிடம், 'குப்புறப்படுப்பீராக இவன் தப்பித்துவிட்டால் நான் தப்பிக்க முடியாது எனக் கூறினார். (இவன் பிலாலுக்கு எஜமானனாக இருந்து அவரைச் சித்திரவதை செய்தவன்) பிலாலுடன் அன்ஸாரிகளில் ஒரு கூட்டத்தினர் எங்களைத் தொடர்ந்து வந்தனர். அவர்கள் எங்களைப் பிடித்து விடுவார்கள் என்று நான் அஞ்சியபோது, உமய்யாவின் மகனை முன்நிறுத்தி அவர்களின் கவனத்தைத் திருப்ப முயன்றேன். அவனை அன்ஸாரிகள் கொன்றனர். பிறகும் என்னைத் தொடர்ந்து வந்தனர். உமய்யா உடல் கனத்தவனாக இருந்தவன். (அதனால் ஓட இயலாவில்லை) அவர்கள் எங்களை அடைந்ததும் உமய்யாவிடம், 'குப்புறப்படுப்பீராக' என்று கூறினேன். அவன் குப்புற விழுந்ததும் அவனைக் காப்பாற்றுவதற்காக அவன் மேல் நான் விழுந்தேன். அன்ஸாரிகள் எனக்குக் கீழ்ப்புறம் வாளைச் செலுத்தி அவனைக் கொன்றுவிட்டனர். அவர்களில் ஒருவர் என் காலையும் தம் வாளால் வெட்டினார்.\n'அப்துர் ரஹ்மான்(ரலி) தம் பாதத்தின் மேல் பகுதியில் அந்த வெட்டுக் காயத்(தின் வடு இருப்ப)தை எங்களுக்குக் காட்டினார்' என்று அவரின் மகன் கூறுகிறார்.\n2302. & 2303. அபூ ஹுரைரா(ரலி) அபூ ஸயீத்(ரலி) இருவரும் அறிவித்தார்கள்:\nநபி(ஸல்) அவர்கள் கைபர் பகுதியில் ஒரு மனிதரை அதிகாரியாக நியமித்தார்கள். அவர் 'ஜனீப்' என்னும் தரமான பேரீச்சம் பழங்களைக் கொண்டு வந்தார். நபி(ஸல்), அவர்கள் 'கைபரில் உள்ள எல்லாப் பேரீச்சம் பழங்களும் இதே தரத்தில்தான் இருக்குமா' என்று கேட்டார்கள். அதற்கு அவர், 'இரண்டு ஸாவு சாதாரண வகைப் பேரீச்சம் பழங்களைக் கொடுத்து இதில் ஒரு ஸாவையும், மூன்று ஸாவு சாதரண வகைப் பேரீச்சம் பழங்களைக் கொடுத்து இதில் இரண்டு ஸாவுகளையும் நாங்கள் வாங்குவோம்' என்று கேட்டார்கள். அதற்கு அவர், 'இரண்டு ஸாவு சாதாரண வகைப் பேரீச்சம் பழங்களைக் கொடுத்து இதில் ஒரு ஸாவையும், மூன்று ஸாவு சாதரண வகைப் பேரீச்சம் பழங்களைக் கொடுத்து இதில் இரண்டு ஸாவுகளையும் நாங்கள் வாங்குவோம்' எனக் கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'அவ்வாறு செய்யாதீர்' எனக் கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'அவ்வாறு செய்யாதீர் சாதாரண வகைப் பேரீச்சம் பழங்களை வெள்ளிக் காசுகளுக்கு விற்றுவிட்டு அந்தக் காசுகளின் மூலம் உயர்ந்த பேரீச்சம் பழங்களை வாங்குவீராக சாதாரண வகைப் பேரீச்சம் பழங்களை வெள்ளிக் காசுகளுக��கு விற்றுவிட்டு அந்தக் காசுகளின் மூலம் உயர்ந்த பேரீச்சம் பழங்களை வாங்குவீராக\nநிறுத்தலளவையிலும் இது போன்றே நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.\n2304. கஅபு இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.\n'ஸல்வு' எனுமிடத்தில் மேயக்கூடிய சில ஆடுகள் எங்களுக்குச் சொந்தமாக இருந்தன. அந்த ஆடுகளில் ஒன்று சாகும் தருவாயில் இருப்பதை எங்களின் அடிமைப்பெண் பார்த்துவிட்டு, ஒரு கல்லை (கூர்மையாக) உடைத்து, அதன் மூலம் அந்த ஆட்டை அறுத்தார். 'நபி(ஸல்) அவர்களிடமம் இதுபற்றி நான் கேட்கும் வரை சாப்பிடாதீர்கள்' என்று கூறினேன். நபி(ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு அதை சாப்பிடுமாறு கூறினார்கள்.\n'நபி(ஸல்) அவர்களிடம் இது பற்றி நான் கேட்கும் வரை என்பதற்கு பதிலாக நபி(ஸல்) அவர்களிடம் இது பற்றி நான் ஆளனுப்பிக் கேட்கும் வரை' என்று கூட கஅபு(ரலி) சொல்லியிருக்கலாம்' என்று அறிவிப்பாளர் (சந்தேகத்துடன்) கூறுகிறார்.\n'ஓர் அடிமைப் பெண் இவ்வாறு ஆட்டை அறுத்திருப்பது எனக்கு வியப்பை அளிக்கிறது' என்று உபைதுல்லாஹ்(ரஹ்) கூறினார்.\n2305. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.\nநபி(ஸல்) அவர்கள் ஒரு மனிதருக்கு, குறிப்பிட்ட வயதுடைய ஒட்டகம் ஒன்றை (கடனாகப் பெற்றதைத் திரும்பிச் செலுத்தும் வகையில்) கொடுக்க வேண்டிய வகையில்) கொடுக்க வேண்டியிருந்தது. அதை அவர் (திரும்பிச் செலுத்தும்படி) கேட்டு வந்தார். நபி(ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்) 'அவருக்கு அதைக் கொடுத்து விடுங்கள்' என்றார்கள். அந்த வயதுடைய ஒட்டகத்தைத் தேடிய போது. அதை விட அதிக வயதுடைய ஒட்டகத்தைத்தான் தோழர்கள் கண்டார்கள்' அதையே கொடுத்து விடுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு அம்மனிதர், 'எனக்கு நீங்கள் நிறைவாகத் தந்து விட்டீர்கள். அல்லாஹ்வும் உங்களுக்கு நிறைவாகத்தருவான் என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அழகிய முறையில் திரும்பிச் செலுத்துபவரே உங்களில் சிறந்தவர்' என்றார்கள்.\n2306. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.\nஒருவர் நபி(ஸல்) அவர்களுக்கு கொடுத்த கடனை வாங்குவதற்காக வந்து கடினமான வார்த்தையைப் பயன்படுத்தினார். நபித்தோழர்கள் அவரைத் தாக்க முயன்றனர். அவரைவிட்டு விடுங்கள். கடன் கொடுத்தவருக்கு இவ்வாறு கூற உரிமையுள்ளது' என்று கூறிவிட்டு அவருக்குக் கொடுக்க வேண்டிய ஒட்டகத்தின் வயதுடைய ஓர் ஒட்டகத்தைக் கொடுங்கள் என்றார்கள். நபித்தோழர்கள், 'அதைவிட அதிக வயதுடைய ஒட்டகத்தைத் தவிர வேறு இல்லை' என்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அதையே கொடுங்கள். அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே உங்களில் சிறந்தவர் என்றார்கள்.\n2307. & 2308. மர்வான் இப்னி ஹகம்(ரலி) மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) ஆகியோர் அறிவித்தார்கள்கள்:\nஹவாஸின் தூதுக் குழுவினர் முஸ்லிம்களாகி நபி(ஸல்) அவர்களிடம் வந்தனர். (போரில் தங்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட) தங்கள் செல்வத்தையும் கைதிகளையும் திரும்பத் தருமாறு நபி(ஸல்) அவர்களிடம் கேட்டனர். அப்போதுநபி(ஸல்) அவர்கள், 'உண்மை பேசுவது எனக்கு மிகவும் விருப்பமானது கைதிகள் அல்லது செல்வங்கள் இவ்விரண்டில் ஏதேனும் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் கைதிகள் அல்லது செல்வங்கள் இவ்விரண்டில் ஏதேனும் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் நான் உங்களை எதிர்பார்த்துக் கொண்டுதானிருந்தேன் நான் உங்களை எதிர்பார்த்துக் கொண்டுதானிருந்தேன் எனக்கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் தாயிஃபிலிருந்து திரும்பிய முதல் பத்து நாள்களாக அவர்களை எதிர்பார்(த்துக் காத்)திருந்தார்கள். இரண்டில் ஒன்றைத்தான் நபி(ஸல்) அவர்கள் தமக்காகத் திருப்பித் தருவார்கள் என்பது அவர்களுக்குத் தெளிவானபோது, 'நாங்கள் கைதிகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறோம் எனக்கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் தாயிஃபிலிருந்து திரும்பிய முதல் பத்து நாள்களாக அவர்களை எதிர்பார்(த்துக் காத்)திருந்தார்கள். இரண்டில் ஒன்றைத்தான் நபி(ஸல்) அவர்கள் தமக்காகத் திருப்பித் தருவார்கள் என்பது அவர்களுக்குத் தெளிவானபோது, 'நாங்கள் கைதிகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறோம்' எனக் கூறினார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடையே எழுந்து நின்று அல்லாஹ்வை அவனுடைய தகுதிக்கேற்ப புகழ்ந்து, 'உங்களுடைய இந்தச் சகோதரர்கள் திருந்தி, நம்மிடம் வந்துள்ளனர். அவர்களின் கைதிகளை அவர்களிடமே ஒப்படைத்து விடுவதை நான் உசிதமாகக் கருதுகிறேன். உங்களில் (கைதிகளைப் பெற்றவர்களில்) மனப்பூர்வமாக இதைச் செய்ய விரும்புகிறவர் இதைச் செய்யட்டும்' எனக் கூறினார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடையே எழுந்து நின்று அல்லாஹ்வை அவனுடைய தகுதிக்கேற்ப புகழ்ந்து, 'உங்களுடைய இந்தச் சகோதரர்கள் திருந்தி, நம்மிடம் வந்துள்ளனர். அவர்களின் கைதிகளை அவர்களிடமே ஒப்படைத்து விடுவதை நான் உசிதமாகக் கருதுகிறேன். உங்களில் (கைதிகளைப் பெற்றவர்களில்) மனப்பூர்வமாக இதைச் செய்ய விரும்புகிறவர் இதைச் செய்யட்டும் தம் பங்கு(க்குரிய கைதிகள்) தம்மிடமே இருக்க வேண்டுமென விரும்புபவர். அல்லாஹ் நமக்குக் கொடுக்க விருக்கும் முதலாவது (வெற்றி கொள்ளப்படும் நாட்டின்) செல்வத்திலிருந்து நாம் அவருக்குக் கொடுக்கும் வரை. அவ்வாறே செய்யட்டும் தம் பங்கு(க்குரிய கைதிகள்) தம்மிடமே இருக்க வேண்டுமென விரும்புபவர். அல்லாஹ் நமக்குக் கொடுக்க விருக்கும் முதலாவது (வெற்றி கொள்ளப்படும் நாட்டின்) செல்வத்திலிருந்து நாம் அவருக்குக் கொடுக்கும் வரை. அவ்வாறே செய்யட்டும் (கைதிகளைத் தம்மிடமே வைத்திருக்கட்டும்) என்றார்கள். இதற்கு மக்கள், 'அல்லாஹ்வின் தூதருக்காக மனப்பூர்வமாக நாங்கள் (கைதிகளையே) அவர்களுக்குக் கொடுத்து விடுகிறோம் என்றனர். நபி(ஸல்) அவர்கள், 'உங்களில் இதற்குச் சம்மதிக்காதவர் யார் என்று நாம்அறிய மாட்டோம் என்றனர். நபி(ஸல்) அவர்கள், 'உங்களில் இதற்குச் சம்மதிக்காதவர் யார் என்று நாம்அறிய மாட்டோம் எனவே, நீங்கள் திரும்பிச் செல்லுங்கள் எனவே, நீங்கள் திரும்பிச் செல்லுங்கள் உங்களில் பொறுப்புள்ளவர்கள் இது பற்றி உங்களிடம் (தனியாகக்) கலந்து பேசிவிட்டு, நம்மிடத்தில் உங்கள் முடிவைக் கூறட்டும் உங்களில் பொறுப்புள்ளவர்கள் இது பற்றி உங்களிடம் (தனியாகக்) கலந்து பேசிவிட்டு, நம்மிடத்தில் உங்கள் முடிவைக் கூறட்டும் என்றார்கள். மக்கள் திரும்பிச் சென்றனர். அவர்களில் பொறுப்புள்ளவர்கள் அவர்களுடன் பேசினார்கள். பிறகு அவர்கள், நபி(ஸல்) அவர்களிடம் திரும்பிவந்து, (கைதிகளைத் திருப்பிக் கொடுப்பதற்கு) தாங்கள் மனப்பூர்வமாக சம்மதிப்பதாகத் தெரிவித்தார்கள்.\nநான் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தேன். நான் மந்தமாக நடக்கும் ஓர் ஒட்டகத்தின் மேல் அமர்ந்திருந்தேன். அந்த ஒட்டகம் அனைவருக்கும் கடைசியாக வந்தது. நபி(ஸல்) அவர்கள் என்னைக் கடந்து சென்றபோது, 'யாரவர்' என்று கேட்டார்கள். 'ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்' என்று கேட்டார்கள். 'ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்' என்று கேட்டார்கள். 'நான் மந்தமான ஒட்டகத்தில் பயணம் செய்கிறேன்' என்று கேட்டார்கள். 'நான் மந்தமான ஒட்��கத்தில் பயணம் செய்கிறேன்' என்று கூறினேன். 'உம்மிடம் கம்பு ஏதும் இருக்கிறதா' என்று கூறினேன். 'உம்மிடம் கம்பு ஏதும் இருக்கிறதா' என்று கேட்டார்கள். நான் 'ஆம்' என்று கேட்டார்கள். நான் 'ஆம்' என்றேன். 'அதை என்னிடம் கொடும்' என்றேன். 'அதை என்னிடம் கொடும்' என்று கேட்டார்கள். அதை அவர்களிடம் கொடுத்தேன். (அந்தக் கம்பால்) ஒட்டகத்தை (அடித்து) விரட்டினார்கள். அப்போதிருந்து என்னுடைய ஒட்டகம் அனைவரையும் முந்திச் செல்ல ஆரம்பித்தது. 'இதை எனக்கு விலைக்குத் தாரும்' என்று கேட்டார்கள். அதை அவர்களிடம் கொடுத்தேன். (அந்தக் கம்பால்) ஒட்டகத்தை (அடித்து) விரட்டினார்கள். அப்போதிருந்து என்னுடைய ஒட்டகம் அனைவரையும் முந்திச் செல்ல ஆரம்பித்தது. 'இதை எனக்கு விலைக்குத் தாரும் என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான் 'இறைத்தூதர் அவர்களே என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான் 'இறைத்தூதர் அவர்களே இது உங்களுகுரியது' என்றேன். நபி(ஸல்) அவர்கள், 'இதை எனக்கு விலைக்குத் தாரும் இது உங்களுகுரியது' என்றேன். நபி(ஸல்) அவர்கள், 'இதை எனக்கு விலைக்குத் தாரும் நான்கு தங்கக் காசுகளுக்கு இதை நான் விலைக்கு வாங்கிவிட்டேன் நான்கு தங்கக் காசுகளுக்கு இதை நான் விலைக்கு வாங்கிவிட்டேன் மதீனாவரை நீர் இதில் சவாரி செய்து வரலாம் மதீனாவரை நீர் இதில் சவாரி செய்து வரலாம் என்று கூறினார்கள். மதீனாவை நாங்கள் நெருங்கியதும் (நான் வீட்டை நோக்கிப் புறப்படலானேன்) 'எங்கே போகிறீர் என்று கூறினார்கள். மதீனாவை நாங்கள் நெருங்கியதும் (நான் வீட்டை நோக்கிப் புறப்படலானேன்) 'எங்கே போகிறீர்' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான் '(கணவனை இழந்த) ஒரு கைம்பெண்ணை நான் மணந்திருக்கிறேன்' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான் '(கணவனை இழந்த) ஒரு கைம்பெண்ணை நான் மணந்திருக்கிறேன்' என்று சொன்னேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'நீர் ஒரு கன்னிப் பெண்ணை மணந்திருக்கக் கூடாதா' என்று சொன்னேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'நீர் ஒரு கன்னிப் பெண்ணை மணந்திருக்கக் கூடாதா நீர் அவளுடன் விளையாடிக் களித்திட, அவள் உம்முடன் விளையாடி(க் களித்தி)டலாமே நீர் அவளுடன் விளையாடிக் களித்திட, அவள் உம்முடன் விளையாடி(க் களித்தி)டலாமே என்று கேட்டார்கள். அதற்கு நான், 'என் தந்தை, பெண் மக்களைவிட்டுவிடு இறந்துவிட்டார்; எனவே, குடும்ப அனுபவமுள்ள, (கணவனை இழந்த) கைம்பெண்ணை மணக்க நாடினேன் என்று கேட்டார்கள். அதற்கு நான், 'என் தந்தை, பெண் மக்களைவிட்டுவிடு இறந்துவிட்டார்; எனவே, குடும்ப அனுபவமுள்ள, (கணவனை இழந்த) கைம்பெண்ணை மணக்க நாடினேன்' என்றேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'அது சரிதான்' என்றேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'அது சரிதான் என்றார்கள் . நாங்கள் மதீனாவுக்குச் சென்றதும் பிலால்(ரலி) அவர்களிடம், 'இவருக்குக் கொடுப்பீராக என்றார்கள் . நாங்கள் மதீனாவுக்குச் சென்றதும் பிலால்(ரலி) அவர்களிடம், 'இவருக்குக் கொடுப்பீராக கொஞ்சம் அதிகமாகவும் கொடுப்பீராக' என்று கூறினார்கள். பிலால்(ரலி) எனக்கு நான்கு தங்க நாணயங்களையும் அதிகமாக ஒரு கிராத்தையும் கொடுத்தார்கள்.\n'நபி(ஸல்) அவர்கள் அதிகமாகத் தந்த (கீராத்தான)து என்னைவிட்டு ஒருபோதும் பிரியாது' என்று ஜாபிர்(ரலி) கூறினார். அந்த ஒரு கீராத். ஜாபிர்(ரலி) அவர்களின் பணப்பையைவிட்டுப் பிரிந்தேயில்லை' என அதாவு(ரஹ்) கூறினார்.\n2310. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.\nஒரு பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே என்னை உங்களுக்கு அன்பளிப்பாகத் தந்து விட்டேன் என்னை உங்களுக்கு அன்பளிப்பாகத் தந்து விட்டேன்' என்றார். அங்கிருந்த ஒருவர் 'இவரை எனக்கு மணம் முடித்துத் தாருங்கள்' என்றார். அங்கிருந்த ஒருவர் 'இவரை எனக்கு மணம் முடித்துத் தாருங்கள்' என்று கேட்டார். 'உம்மிடமிருக்கும் குர்ஆன் பற்றிய ஞானத்தின் காரணமாக உமக்கு இவரை மணமுடித்துத் தந்தோம்' என்று கேட்டார். 'உம்மிடமிருக்கும் குர்ஆன் பற்றிய ஞானத்தின் காரணமாக உமக்கு இவரை மணமுடித்துத் தந்தோம் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.\n2311. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.\nநபி(ஸல்) அவர்கள் ரமளானுடைய (ஃபித்ரா) ஜகாத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை என்னிடம் கொடுத்தார்கள். அப்போது ஒருவர் வந்து உணவுப் பொருட்களை அள்ளலானார். அவரை நான் பிடித்து, 'உன்னை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன்' என்று கூறினேன். அதற்கவர், 'நான் ஓர் ஏழை' என்று கூறினேன். அதற்கவர், 'நான் ஓர் ஏழை' எனக்குக் குடும்பம் இருக்கிறது. கடும் தேவையும் இருக்கிறது' எனக்குக் குடும்பம் இருக்கிறது. கடும் தேவையும் இருக்கிறது என்று கூறினார். அவரை நான்விட்டு விட்டேன். விடிந்ததும் நபி(ஸல்) அவர்கள், 'அபூ ஹுரைராவே என்று கூறினார். அவரை நான்விட்டு விட்டேன். விடிந்ததும் நபி(ஸல்) அவர்கள், 'அபூ ஹுரைராவே நேற்றிரவு உம்மால் பிடிக்கப்பட்டவர் என்ன செய்தான் நேற்றிரவு உம்மால் பிடிக்கப்பட்டவர் என்ன செய்தான் என்று கேட்டார்கள்.நான், 'இறைத்தூதர் அவர்களே என்று கேட்டார்கள்.நான், 'இறைத்தூதர் அவர்களே தாம் கடுமையான வறுமையில் இருப்பதாகவும் தமக்குக் குடும்பம் இருப்பதாகவும் அவர் முறையிட்டார். எனவே, இரக்கப்பட்டு அவரைவிட்டு விட்டேன் தாம் கடுமையான வறுமையில் இருப்பதாகவும் தமக்குக் குடும்பம் இருப்பதாகவும் அவர் முறையிட்டார். எனவே, இரக்கப்பட்டு அவரைவிட்டு விட்டேன் என்றேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நிச்சயமாக அவன் பொய் சொல்லியிருக்கிறான் என்றேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நிச்சயமாக அவன் பொய் சொல்லியிருக்கிறான் மீண்டும் அவன் வருவான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதால் அவன் மீண்டும் வருவான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதால் அவன் மீண்டும் வருவான் என்று நம்பி அவனுக்காக(அவனைப் பிடிப்பதற்காக) காத்திருந்தேன். அவன் வந்து உணவுப் பொருட்களை அள்ளத் தொடங்கியபோது அவனைப் பிடித்தேன். 'உன்னை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன் என்று கூறினேன். அதற்கவன், 'என்னைவிட்டுவிடு என்று கூறினேன். அதற்கவன், 'என்னைவிட்டுவிடு நான் ஓர் ஏழை என்றான். அவன் மேல் இரக்கப்பட்டு அவனைவிட்டு விட்டேன். விடிந்ததும் நபி(ஸல்) அவர்கள் அபூ ஹுரைராவே உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான் உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான் என்று கேட்டார்கள். நான் 'இறைத்தூதர் அவர்களே என்று கேட்டார்கள். நான் 'இறைத்தூதர் அவர்களே அவன் (தனக்குக்) கடும் தேவையும் குடும்பமும் இருப்பதாக முறையிட்டான்; எனவே, அவன் மேல் இரக்கப்பட்டு அவனைவிட்டுவிட்டேன் அவன் (தனக்குக்) கடும் தேவையும் குடும்பமும் இருப்பதாக முறையிட்டான்; எனவே, அவன் மேல் இரக்கப்பட்டு அவனைவிட்டுவிட்டேன் என்றேன். 'நிச்சயமாக அவன் உம்மிடம் பொய் சொல்லியிருக்கிறான். திரும்பவும் உம்மிடம் வருவான் என்றேன். 'நிச்சயமாக அவன் உம்மிடம் பொய் சொல்லியிருக்கிறான். திரும்பவும் உம்மிடம் வருவான் என்றார்கள். மூன்றாம் முறை அவனுக்காகக் காத்திருந்தபோது,அவன் வந்து உணவு பொருட்களை அள்ளத் தொடங்கினான். அவனைப் பிடித்து, 'உன்னை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப்போகிறேன் என்றார்கள். மூன்றாம் முறை அவனுக்காகக் காத்திருந்தபோது,அவன் வந்து உணவு பொருட்களை அள்ளத் தொடங்கினான். அவனைப் பிடித்து, 'உன்னை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப்போகிறேன் (ஒவ்வொரு முறையும்) 'இனிமேல் வரமாட்டேன் (ஒவ்வொரு முறையும்) 'இனிமேல் வரமாட்டேன் என்று செல்லிவிட்டு, மூன்றாம் முறையாக நீ மீண்டும் வந்திருக்கிறாய் என்று செல்லிவிட்டு, மூன்றாம் முறையாக நீ மீண்டும் வந்திருக்கிறாய் என்று கூறினேன். அதற்கவன் 'என்னைவிட்டுவிடு என்று கூறினேன். அதற்கவன் 'என்னைவிட்டுவிடு அல்லாஹ் உமக்குப் பயனளிக்கக் கூடிய சில வார்த்தைகளைக் கற்றுத் தருகிறேன் அல்லாஹ் உமக்குப் பயனளிக்கக் கூடிய சில வார்த்தைகளைக் கற்றுத் தருகிறேன்' என்றான். அதற்கு நான் 'அந்த வார்த்தைகள் என்ன' என்றான். அதற்கு நான் 'அந்த வார்த்தைகள் என்ன என்று கேட்டேன். 'நீர் படுக்கைக்குச் செல்லும்போது ஆயத்துல் குர்ஸியை ஆரம்பத்திலிருந்து கடைசிவரை ஓதும் என்று கேட்டேன். 'நீர் படுக்கைக்குச் செல்லும்போது ஆயத்துல் குர்ஸியை ஆரம்பத்திலிருந்து கடைசிவரை ஓதும் அவ்வாறு செய்தால், விடியும் வரை அல்லாஹ்வின் தரப்பிலிருந்து உம்மைப் பாதுகாக்கிற (வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார். ஷைத்தானும் உம்மை நெருங்கமாட்டான் அவ்வாறு செய்தால், விடியும் வரை அல்லாஹ்வின் தரப்பிலிருந்து உம்மைப் பாதுகாக்கிற (வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார். ஷைத்தானும் உம்மை நெருங்கமாட்டான்' என்றான். விடிந்ததும் நபி(ஸல்) அவர்கள் 'நேற்றிரவு உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான்' என்றான். விடிந்ததும் நபி(ஸல்) அவர்கள் 'நேற்றிரவு உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான் என்று கேட்டார்கள். 'இறைத்தூதர் அவர்களே என்று கேட்டார்கள். 'இறைத்தூதர் அவர்களே அல்லாஹ் எனக்குப் பயனளிக்கக் கூடிய சில வார்த்தைகளைக் கற்றுத் தருவதாக அவன் கூறினான்; அதனால் அவனைவிட்டு விட்டேன் அல்லாஹ் எனக்குப் பயனளிக்கக் கூடிய சில வார்த்தைகளைக் கற்றுத் தருவதாக அவன் கூறினான்; அதனால் அவனைவிட்டு விட்டேன்' என்றேன். 'அந்த வார்த்தைகள் என்ன' என்றேன். 'அந்த வார்த்தைகள் என்ன என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். 'நீர் படுக்கைக்குச் செல்லும்போது ஆயத்துல் குர்சியை ஆரம்பம் முதல் கடைசி���ரை ஓதும் என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். 'நீர் படுக்கைக்குச் செல்லும்போது ஆயத்துல் குர்சியை ஆரம்பம் முதல் கடைசிவரை ஓதும் அவ்வாறு ஓதினால், விடியும் வரை அல்லாஹ்வின் தரப்பிலிருந்து உம்மைப் பாதுகாக்கிற (வானவர்) ஒருவர் இருந்துகொண்டேயிருப்பார். ஷைத்தானும் உம்மை நெருங்கமாட்டான் அவ்வாறு ஓதினால், விடியும் வரை அல்லாஹ்வின் தரப்பிலிருந்து உம்மைப் பாதுகாக்கிற (வானவர்) ஒருவர் இருந்துகொண்டேயிருப்பார். ஷைத்தானும் உம்மை நெருங்கமாட்டான் என்று என்னிடம் அவன் கூறினான்' எனத் தெரிவித்தேன். நபித்தோழர்கள் நன்மையான(தைக் கற்றுக் கொண்டு செயல் படுத்துவதில் அதிக ஆர்வமுடையவர்களாக இருந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'அவன் பெரும் பொய்யனாக இருந்தாலும் அவன் உம்மிடம் உண்மையைத்தான் சொல்லியிருக்கிறான் என்று என்னிடம் அவன் கூறினான்' எனத் தெரிவித்தேன். நபித்தோழர்கள் நன்மையான(தைக் கற்றுக் கொண்டு செயல் படுத்துவதில் அதிக ஆர்வமுடையவர்களாக இருந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'அவன் பெரும் பொய்யனாக இருந்தாலும் அவன் உம்மிடம் உண்மையைத்தான் சொல்லியிருக்கிறான் மூன்று இரவுகளாக நீர் யாரிடம் பேசி வருகிறீர் என்று உமக்குத் தெரியுமா மூன்று இரவுகளாக நீர் யாரிடம் பேசி வருகிறீர் என்று உமக்குத் தெரியுமா என்று கேட்டனர். 'தெரியாது' என்றேன். 'அவன்தான் ஷைத்தான் என்று கேட்டனர். 'தெரியாது' என்றேன். 'அவன்தான் ஷைத்தான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.\n2312. அபூ ஸயீத் குல் குத்ரீ(ரலி) அறிவித்தார்.\nநபி(ஸல்) அவர்களிடம் பிலால்(ரலி) 'பர்னீ' எனும் (மஞ்சளான, வட்ட வடிவமான) உயர் ரக பேரீச்சம் பழத்தைக் கொண்டு வந்தார்கள். அவர்களிடம் 'இது எங்கிருந்து கிடைத்தது' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு பிலால்(ரலி) 'என்னிடம் மட்டரக பேரீச்சம் பழம் இருந்தது. நபி(ஸல்) அவர்களுக்கு உண்ணக் கொடுப்பதற்காக அதில் இரண்டு ஸாவைக் கொடுத்து இதில் ஒரு ஸாவு வாங்கினேன்' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு பிலால்(ரலி) 'என்னிடம் மட்டரக பேரீச்சம் பழம் இருந்தது. நபி(ஸல்) அவர்களுக்கு உண்ணக் கொடுப்பதற்காக அதில் இரண்டு ஸாவைக் கொடுத்து இதில் ஒரு ஸாவு வாங்கினேன் என்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'அடடா என்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'அடடா இது ���ட்டியேதான் நீர் (உயர்ரக பேரீச்சம் பழத்தை) வாங்க விரும்பினால் உம்மிடம் இருக்கும் பேரீச்சம் வாயிலாக விற்றுவிட்டு, பிறகு அதை வாங்குவீராக\n2313. சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.\nஉமர்(ரலி) (வக்ஃபு) செய்துவிட்டுச் சென்ற தர்மத்தைப் பற்றி அம்ர் இப்னு தீனார்(ரஹ்) அவர்கள் கூறும்போது, 'இதன் பொறுப்பாளன் தமக்காகச் சுருட்டிக் கொள்ளும் எண்ணமின்றி, தாம் சாப்பிடுவதும் தம் தோழருக்குச் சாப்பிடக் கொடுப்பதும் தவறில்லை' என்றார்கள்.\nஉமர்(ரலி) (வக்ஃப்) செய்த தர்மத்திற்கு இப்னு உமர்(ரலி) பொறுப்பாளராக இருந்தார்கள். மக்காவில் அவர்கள் வழக்கமாக யாரிடம் தங்குவார்களோ அவர்களுக்கு அதிலிருந்து அன்பளிப்பு வழங்குவார்கள்.\n2314. & 2315. அபூ ஹுரைரா(ரலி) ஸைத் இப்னு காலித்(ரலி) ஆகியோர் அறிவித்தார்கள்கள்:\nநபி(ஸல்) அவர்கள் உனைஸ்(ரலி) அவர்களிடம் 'இன்னாரின் மனைவியிடம் நீ சென்று, அவர் விபசாரக் குற்றத்தை ஒப்புக் கொண்டால் கல்லெறிந்து கொல்லும் தண்டனையை நிறைவேற்று\n2316. உக்பா இப்னு ஹாரிஸ்(ரலி) அறிவித்தார்.\n'நுஐமான் அல்லது அவரின் மகன் மது அருந்திய நிலையில் நபி(ஸல்) அவர்கள் முன்னிலையில் கொண்டு வரப்பட்டபோது, வீட்டில் இருப்பவர்கள் (வெளியே வந்து) அவரை அடிக்கும்படி நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அவரை அடித்தவர்களில் நானும் ஒருவன் நாங்கள் செருப்புகளாலும் பேரீச்ச மட்டையாலும் அவரை அடித்தோம்.'\n'நபி(ஸல்) அவர்கள் பலியிடுவதற்காக அனுப்பி வைத்த ஒட்டகங்களுக்கு அடையாளமாகக் கழுத்தில் கட்டப்படும் மாலைகளை என் கைகளால் நான் பின்னினேன். நபி(ஸல்) அவர்கள், தம் கைகளால் அவற்றை (ஒட்டகங்களின் கழுத்தில்) தொங்கவிட்டார்கள். பிறகு அவற்றை என் தந்தையுடன் (பலியிடுவதற்காக) அனுப்பினார்கள். (நபி(ஸல்) அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு ஹலாலாக்கிய எதுவும் அந்தப் பிராணிகள் அறுக்கப்படும் வரை (இஹ்ராம் அணிந்தவர் மீது ஹராமாகிவிடுவது போன்று) அவர்களின் மீது ஹராமாக்கவில்லை.'\n(ஒருவர் இஹ்ராம் அணியாமல் சொந்த ஊரிலிருந்து பலிப்பிராணியை அனுப்பினால் இஹ்ராம் அணிந்தவருக்குரிய சட்டங்கள் அவருக்குக் கிடையாது என்பது இதன் கருத்து.\n2318. அனஸ்(ரலி) அறிவித்தார். அபூ தல்ஹா(ரலி) மதீனாவில் முஸ்லிம்களில் மிகப் பெரிய செல்வந்தராக இருந்தார்கள். நபி(ஸல்) அவர்களின் பள்ளிவாசலுக்கு எதிரில�� இருந்த 'பீருஹா' எனும் தோட்டம் அபூ தல்ஹா(ரலி) அவர்களுக்குச் சொத்துக்களில் இருந்தது. நபி(ஸல்) அவர்கள் அந்தத் தோட்டத்திற்குச் சென்று அதிலுள்ள சுவையான தண்ணீரை அருந்தும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். 'உங்களுக்குப் பிரியமானவற்றிலிருந்து (இறைவழியில்) செலவிடாதவரை நீங்கள் நன்மையை அடையமுடியாது என்ற (திருக்குர்ஆன் 03:92) திருக்குர்ஆன் வசனம் அருளப்பட்டவுடன் அபூ தல்ஹா(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் சென்றார்கள். 'இறைத்தூதர் அவர்களே என்ற (திருக்குர்ஆன் 03:92) திருக்குர்ஆன் வசனம் அருளப்பட்டவுடன் அபூ தல்ஹா(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் சென்றார்கள். 'இறைத்தூதர் அவர்களே 'உங்களுக்குப் பிரியமானவற்றிலிருந்து செலவிடாதவரை நீங்கள் நன்மையை அடைய முடியாது 'உங்களுக்குப் பிரியமானவற்றிலிருந்து செலவிடாதவரை நீங்கள் நன்மையை அடைய முடியாது' என்று அல்லாஹ் கூறினான். என் சொத்துக்களில் 'பீருஹா' எனும் இந்தத் தோட்டமேயாகும்' என்று அல்லாஹ் கூறினான். என் சொத்துக்களில் 'பீருஹா' எனும் இந்தத் தோட்டமேயாகும் இனிமேல், இது அல்லாஹ்வுக்காக (நான் வழங்கும்) தர்மமாகும் இனிமேல், இது அல்லாஹ்வுக்காக (நான் வழங்கும்) தர்மமாகும் இதன் நன்மையை அல்லாஹ்விடம் நான் எதிர்பார்க்கிறேன் இதன் நன்மையை அல்லாஹ்விடம் நான் எதிர்பார்க்கிறேன் இறைத்தூதர் அவர்களே நீங்கள் விரும்பும் விதத்தில் இதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்' எனக் கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் '(அழிந்து) போய்விடும் செல்வம்தானே' எனக் கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் '(அழிந்து) போய்விடும் செல்வம்தானே (அழிந்து) போய்விடும் செல்வம் தானே (அழிந்து) போய்விடும் செல்வம் தானே (நற்கூலி பெற்றுத் தரும் தரும காரியத்தில்தான் அது போகட்டுமே (நற்கூலி பெற்றுத் தரும் தரும காரியத்தில்தான் அது போகட்டுமே) நீர் கூறியதை நான் கேட்டுக் கொண்டிருந்தேன்; அதை உம்முடைய நெருங்கிய உறவினர்களுக்கு நீர் (தர்மமாக) வழங்குவதையே விரும்புகிறேன்) நீர் கூறியதை நான் கேட்டுக் கொண்டிருந்தேன்; அதை உம்முடைய நெருங்கிய உறவினர்களுக்கு நீர் (தர்மமாக) வழங்குவதையே விரும்புகிறேன்' எனக் கூறினார்கள். அபூ தல்ஹா(ரலி) 'இறைத்தூதர் அவர்களே' எனக் கூறினார்கள். அபூ தல்ஹா(ரலி) 'இறைத்தூதர் அவர்களே அவ்வாறே செய்கிறேன்' எனக் கூறிவிட்டுத் தம் உறவினர்களுக்கும் தம் தந்தையின் சகோதரருடைய மக்களுக்கும் அந்தத் தோட்டத்தைப் பங்கு போட்டுக் கொடுத்தார்கள்.\n2319. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n'தமக்குக் கட்டளையிடப்பட்ட (தர்ம) காரியத்திற்காக, முழுமையாகவும் குறைவின்றியும் மனப்பூர்வமான முறையில் செலவிடக் கூடிய, நம்பகமான கருவூலக் காப்பாளர் தர்மம் செய்பவர்களில் ஒருவராவார்\nஎன அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.\n'செலவிடக்கூடிய' என்பதற்கு பதிலாக கொடுக்ககூடிய' என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கலாம்' என்று (இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில ஒருவர் கூறுகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=11435", "date_download": "2019-04-20T03:09:50Z", "digest": "sha1:2X46P242ELJG623XU6A6HZ4SJXTJGVID", "length": 12928, "nlines": 33, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - அன்புள்ள சிநேகிதியே - கடமையைச் செய்கிறீர்கள், கசப்பு வேண்டாம்.", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | கவிதைப்பந்தல்\nகதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | நலம்வாழ | சிறப்புப்பார்வை | அஞ்சலி | சமயம் | பொது | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nகடமையைச் செய்கிறீர்கள், கசப்பு வேண்டாம்.\n- சித்ரா வைத்தீஸ்வரன் | ஏப்ரல் 2017 |\nசமீபத்திய தென்றல் இதழில் நீங்கள் எழுதியிருந்ததைப் படித்தேன். மாமியார், மருமகள், மகன் என்று அறிவுரை கொடுத்திருந்தீர்கள். ஆர்வத்துடன் படித்தேன். \"உன் கதைபோல இருக்கிறது. படித்துப்பார்\" என்று என் நண்பன் சொன்னான். அட்வைஸ் நன்றாகவே இருந்தது. என்னுடைய கேள்வி, \"எத்தனை பேர் பின்பற்றுகிறார்கள்\nநானும் என் அம்மாவை எதிர்த்துக் காதல் திருமணம் செய்துகொண்டவன்தான். ஆனால், பணக்காரன் இல்லை. என் மனைவி என்னைவிடச் சாதாரணம். ஆனால் அருமையான பெண். எதிர்த்து, அதிர்ந்து பேச மாட்டாள். புறநகர்க் கலாசாரம். வேலையில் எனக்கு ஜூனியராக வந்தாள். என்னைப் பயிற்சி தரச் சொன்னார்கள். அவளிடம் இருந்த அந்தப் பணிவு, வெட்கம் எல்லாம் என்னைக் கவர்ந்துவ��ட்டது. அம்மாவுக்குப் பிடிக்காமல்தான் மணந்துகொண்டேன். அம்மா மிகவும் நிர்த்தாட்சண்யமாகப் பேசுகிறவர். மனைவி திருமணமான புதிதில் சொற்களால் அடி வாங்கியிருக்கிறாள். என் தங்கைக்கு முன்னால் நான் அவசரப்பட்டு விட்டேன். சுயநலவாதி. அம்மா செய்த தியாகங்களை புரிந்துகொள்ளவில்லை. எவ்வளவோ பெரிய இடங்களில் வாய்ப்பு இருந்தது என்றெல்லாம் சொல்லித் தீர்த்தாள்.\nஎன் மனைவியிடம் பொறுமையாக இருக்கச் சொன்னேன். அப்படித்தான் இருந்தாள். வருடா வருடம் இந்தியாவிற்குப் போய், அம்மாவின் கோபத்தைத் தணிக்க எங்களால் முடிந்ததையெல்லாம் செய்து பார்த்தோம். தொடர்ந்து கடுஞ்சொல்லை என் மனைவி தாங்கிக்கொண்டாள். எனக்கே போரடித்துப் போய்விட்டது. அப்புறம் குழந்தைகள், குடும்பம் என்று வாழ்க்கை பிசியாகப் போய்விட்டது. அடிக்கடிப் போகவும் முடியவில்லை. என் மனைவியைக் கூட வரும்படித் தொந்தரவு படுத்தவில்லை.\nஎன் தங்கை அம்மா விரும்பியபடியே திருமணம் செய்துகொண்டாள். மிகவும் பெரிய இடம். அம்மாவுக்குத் திருப்தி. ரொம்பப் பெருமை. ஆனால், இந்தத் தமாஷைக் கேளுங்கள். தீபாவளிக்கு வந்த பெண்ணை அவள் கணவர் எங்கள் வீட்டில் தங்கவிடவில்லை. அம்மா இருப்பது ஒரு சின்ன அபார்ட்மெண்ட். அவர்களுடைய செர்வண்ட் குவார்ட்டர்ஸ்கூடப் பெரிதாக இருக்குமாம். தன் பெண்ணின் அழகுக்கும், அறிவுக்கும் ஏற்ற மாப்பிள்ளையின் அந்தஸ்துபற்றி அப்படிப் பெருமை அடித்துவிட்டு, அப்புறம் அவர்களுடைய அகங்காரத்தைப்பற்றி என்னிடம் புலம்பிக்கொண்டே இருந்தார். என் மனைவிக்குச் சிரிப்பாக வந்தது. என் அம்மாபேரில் எனக்குப் பாசம் உண்டு. அப்பா சின்னவயதில் போய், நிறையக் கஷ்டப்பட்டு வேலைபார்த்து, எங்களை முன்னுக்குக் கொண்டு வந்திருக்கிறார். ஆனால், எப்போதும், விமர்சித்துத்தான் பேசுவார். ரொம்ப ரோஷம் உண்டு.\nபோன மாதம் வழுக்கி விழுந்துவிட்டார். எனக்குச் செய்தி கிடைத்தது. நான் உடனே ஓடினேன். என் தங்கைக்குத் தெரியப்படுத்தவில்லை. நான் 10 நாளில் திரும்பி வரவேண்டும். என்ன செய்வதென்றே புரியவில்லை. என் மனைவி, அவளுடைய உறவினரான தம்பதிகளை அனுப்பி வைத்து ஒரு மாதம் அம்மாவுக்கு ஆதரவாக இருக்கச் செய்தாள். என் தங்கைக்கு நான் செய்தி சொல்லி, அவள் காலை ஃப்ளைட்டில் வந்து, மாலை திரும்பிப் போய்விட்டாள், அவர்கள் வீட்��ில் ஏதோ அவசரம் என்று. நானும் திரும்பி வந்துவிட்டேன். அந்தத் தம்பதிகள் நான் திரும்பிப் போகும்வரை பார்த்துக்கொள்வதாகச் சொல்லியிருக்கிறார்கள். அம்மாவுடன் தினம் பேசுகிறேன். ஆனால், என் மனைவியைப் பற்றி விசாரிப்பது இல்லை. She takes things for granted. எனக்குக் கோபம் கோபமாக வருகிறது, இந்த மாமியாரின் பேரில்.\nஅறிவுரை என்று எழுதியிருந்தீர்கள். நான் வேண்டுகோள்தான் வைத்திருந்தேன். நீங்கள் \"யார் கேட்கப் போகிறார்கள்\" என்று கேட்டிருந்தீர்கள். அது உண்மை. யாருடைய மனோபாவத்தையும் உடனே மாற்றிக்கொள்வது மிகவும் சிரமம். ஆனால், பிரச்சனையில் நமக்குப் பாதிப்பு ஏற்பட்டு மனநிம்மதியை இழக்கும்போது, கண்ணோட்டத்தை மாற்றிக்கொண்டால்தான் முடியும். அது போன்ற சந்தர்ப்பம் உங்கள் அம்மாவுக்கு ஏற்படவில்லை. காரணம், உங்கள் மனைவி புரிந்துகொண்டு உறவின் இழப்பைத் தவிர்த்து உங்களுக்கும், உங்கள் தாய்க்கும் பாதிப்பு இல்லாமல் செய்திருக்கிறார். ஆகவே, உங்கள் குடும்ப வாழ்க்கை அமைதியாக இருக்கிறது.\nஇந்த வயதில் உங்கள் அம்மாவின் கண்ணோட்டத்தை மாற்றமுடியாது. சினிமாக்களில்தான் வரும் மனம்மாறி மன்னிப்புக் கேட்கும் காட்சிகள். நிறையப் பேர் மன உளைச்சலை வெளிப்படுத்திக் கொண்டே, புலம்பிக் கொண்டே இருப்பார்களே தவிர, கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்ள மாட்டார்கள். நான் இதைப்பற்றி நிறைய யோசித்திருக்கிறேன். Bitter sweetness என்பதுபோல, இது ஒரு ‘துக்க சந்தோஷமோ’ என்று.\nநீங்கள் உங்கள் கடமையைச் செய்து கொண்டிருக்கிறீர்கள். கோபம் வரலாம். தாயின்மேல் வெறுப்போ, கசப்போ வரவேண்டாம். அது உங்கள் நிம்மதியைக் கெடுத்துவிடும். உங்கள் அம்மா தேறி, மீண்டும் நலம்பெற்று வாழ வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/07/3_22.html", "date_download": "2019-04-20T03:17:29Z", "digest": "sha1:ISUY2H3KJTQSEPFWNP4LQ53CSTFUBCTV", "length": 49193, "nlines": 143, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சவூதியின் போராட்டக்களத்தில் 3 பெண்கள் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசவூதியின் போராட்டக்களத்தில் 3 பெண்கள்\nசவுதி அரேபியா, பணக்கார நாடுகளுள் ஒன்றாக திகழ்கிறது. அங்கு பெண்கள் கார் ஓட்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை சமீபத்தில்தான் நீக்கப்பட்டது. அதுபோல் மறுக்கப்பட்ட உரிமைகளை, நிறைய பெண்கள் போராடி பெற்றிருக்கிறார்கள். அப்படி போராடி தாங்கள் நினைத்ததை சாதித்து காட்டிய சில பெண்களை பற்றி பார்ப்போம்.\nசோமாயா: இவர் பத்திரிகை ஆசிரியர். தனது பணியை செய்வதற்கு இவர் சந்தித்த சவால்கள் ஏராளம். ‘‘எங்கள் நாட்டில் பெண்கள் மூச்சு விடக்கூட பயப்படுவார்கள். அவர்களது சின்னச் சின்ன ஆசைகளைக்கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள். எதற்குதான் போராட வேண்டும் என்ற நியதியே இல்லாமல் எங்கள் வாழ்க்கையே போர்க்களமாக அமைந்துவிட்டது. நிறைய கட்டுப் பாடுகள். அவைகளை மீறினால் நடுத்தெருவில் நிற்க வைத்து சவுக்கடி கொடுப்பார்கள். காவல் துறையின் வன்முறை, அடக்குமுறை களை எல்லாம் மீறிதான் எனது துறைக்குள் என் பணிகளை நான் செய்து கொண்டிருக்கிறேன்.\nஎன்னதான் இது பணக்கார நாடாக இருந்தாலும் பெண்களுக்கு சாதகமான நாடாக இல்லை. பிறந்ததில் இருந்து படிப்பு, விளையாட்டு என எல்லாவற்றிற்கும் தடை ஏற்படுத்தப் படுகிறது. நமக்கென்று ஒரு தனி கலாசாரம் தேவைதான். அதற்காக கட்டுப்பாடு என்ற பெயரில் பெண் களின் வளர்ச்சியை தடுக்கும் நாடு எப்படி வளர்ச்சி பெறும். மற்ற நாடு களோடு ஒப்பிட்டு பார்க்கும்போது இங்கு பெண்கள் பின் தங்கிய நிலையில்தான் இருக்கிறார்கள். சுயமாக சிந்திக்கக்கூட உரிமை இல்லை. மறைக்கப்பட்டது எங்களின் அழகு மட்டுமல்ல. அறிவும், வளர்ச்சியும், சந்தோஷமும் கூட தான். நாங்கள் எல்லாம் பணக்கார பெண்கள்தான். ஆனால் எங்கள் பிறப்புரிமையை ஒருபோதும் நாங்கள் அனுபவித்ததில்லை. எங்களுக் கென்று ஒரு நிலையான வாழ்க்கை முறை இல்லை. எதிர்கால திட்டங்கள் எதுவும் இல்லை. பெண்களின் அறிவு வளர்ச்சி எப்படி கலாசார சீரழிவிற்கு காரணமாகும் அறிவு வளர்ச்சி பெற்ற பெண்களை கொண்ட நாடுகள் அழிந்தா போய்விட்டது\nஎனக்கு சிறுவயதிலேயே படிக்கவும், எழுதவும் ரொம்ப பிடிக்கும். அது கொடுத்த ஊக்கம் காரணமாக ‘சவுதி கெஜட்’ என்ற நாளிதழில் ஆசிரியராக நியமிக்கப்பட்டேன். இந்த நிலையை எட்டுவதற்கு பல போராட்டங்களை கடந்து வந்திருக்கிறேன். சிறுவயதில் நூலகம் சென்று படிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. தனியாக சூப்பர் மார்க்கெட் சென்றதற்காக கடுமையாக தண்டிக்கப்பட்டேன். ‘தனியாக செல்வதற்கு எனக்கு சுதந்திரம் இல்லையா’ என்று ��ேட்டால், கலாசாரத்தை மீறுவதாக சொல்வார்கள். வெளிநாடுகளில் இருந்து வரும் பத்திரிகைகளின் பக்கங்களை கருப்பு மை அடித்துவிட்டுதான் விற்பனை செய்வார்கள். இது நல்லது’ என்று கேட்டால், கலாசாரத்தை மீறுவதாக சொல்வார்கள். வெளிநாடுகளில் இருந்து வரும் பத்திரிகைகளின் பக்கங்களை கருப்பு மை அடித்துவிட்டுதான் விற்பனை செய்வார்கள். இது நல்லது இது கெட்டது என்று தீர்மானிக்க இரண்டுமே நம் எதிரில் இருக்க வேண்டும். யாரோ ஒருவர் சொல்வதை நம் மனது ஏற்காது. முதலில் பத்திரிகை ஆசிரியர் ஆவதற்கு இருந்து வந்த தடைகளை உடைத்தெறிந்தேன். பத்திரிகை ஆசிரியர் ஆனதும் முதல் வேலையாக பல பெண்களை பணியில் அமர்த்தினேன். இப்போது என்னோடு 20 பெண்கள் வேலை பார்க்கிறார்கள். ஆண்கள் மூன்று பேர் மட்டுமே இருக்கிறார்கள்.\nசவுதி அரேபியாவை பொருத்தவரை இன்னும் பல மாற்றங்கள் உருவாக வேண்டும். அதற்காக பெண்கள் அமைப்பு ஒன்றை உருவாக்க முடிவு செய்துள்ளேன். என்னை போல உரிமைக்காக போராடிக் கொண்டி ருக்கும் பெண்களுக்கு துணை நிற்பேன். வாழ்க்கை என்பது உயிருடன் இருப்பதல்ல. உணர்வுடன் இருப்பது. ஏன் இத்தனை கட்டுப்பாடுகள் விதிக்கிறீர்கள் என்று கேட்டால், ‘தங்களை போல பெண்கள் மீது அக்கறை கொண்டவர்கள் யாரும் இல்லை. மதிப்பவர்கள் யாரும் இல்லை. நம் கலாசாரத்தை காப்பாற்ற மேற்கொள்ளும் சில விதிமுறைகள் பெண்களை எங்களுக்கு எதிராக சிந்திக்க வைக்கிறது’ என்று பதில் சொல்கிறார்கள். பெண்களின் அறிவு வளர்ச்சியை முடக்குவது கூட கலாசாரமா அதை தாண்டிவர தினம் தினம் போராட வேண்டுமா அதை தாண்டிவர தினம் தினம் போராட வேண்டுமா..” என்று கேட்கிறார், சோமாயா.\nமனல் அல் ஷரீப்: கார் ஓட்டியதற்காக சிறை சென்றவர் இவர். சில மாதங்களுக்கு முன்பு வரை, வீட்டில் பல கார்கள் இருந்தாலும் பெண்கள் அவசரத் திற்கு அதை ஓட்டிக்கொண்டு வெளியே செல்ல முடியாது. ஆண்கள் யாராவது வந்து அழைத்து செல்ல வேண்டும். இந்த நிலைமையை பொறுத்துக்கொள்ள முடியாமல் மனல் அல் ஷரீப் கார் ஓட்ட பழகினார். மற்ற நாடுகளில் பெண்கள் விமானம் ஓட்டுகிறார்கள். ஆனால் கார் ஓட்டியதற்காக ஷரீப் குற்றவாளியாக் கப்பட்டார்.\nஅந்த சமயத்தில் ‘ஒரு பெண் எப்படி கார் ஓட்டலாம் இது நம் கலாசாரத்திற்கு எதிரானது’ என்றார்கள். அதற்கு ஷரீப், ‘என் வசதிக்காக நான் கார் ���ட்டியது குற்றமா இது நம் கலாசாரத்திற்கு எதிரானது’ என்றார்கள். அதற்கு ஷரீப், ‘என் வசதிக்காக நான் கார் ஓட்டியது குற்றமா இதனால் என்ன கலாசார சீரழிவு வந்துவிடப்போகிறது இதனால் என்ன கலாசார சீரழிவு வந்துவிடப்போகிறது’ என்று கேட்டார். அவ்வ ளவுதான். ‘கார் ஓட்டியதோடு அல்லாமல் நீதிமன்றத் தையே எதிர்த்து பேசுகிறாயா’ என்று கேட்டார். அவ்வ ளவுதான். ‘கார் ஓட்டியதோடு அல்லாமல் நீதிமன்றத் தையே எதிர்த்து பேசுகிறாயா உன்னை போன்ற பெண்கள் சமூகத்திற்கே கேடு’ என்று சொல்லி, அவரையும், அவருடைய குடும்பத் தினர் அத்தனை பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டார் கள். அவருடைய தந்தை சவுதி அரசருக்கு மன்னிப்பு கடிதம் எழுதினார். அதில், ‘அவள் சின்னப் பெண். தெரியாமல் தவறு செய்துவிட்டாள். இனி ஒருபோதும் அவள் கார் ஓட்டாதபடி பார்த்துக் கொள்கிறேன்’ என்று உருக்கமாக வேண்டினார். இதையடுத்து ‘இனி அந்தப்பெண் காரை கூட தொடக்கூடாது’ என்ற நிபந்தனையில் விடுவிக்கப்பட்டார். இன்று பெண்கள் கார் ஓட்டுவதற்கு இருந்த கட்டுப்பாடு தளர்த்தப் பட்டுவிட்டது.\nசமர் பதாவி: இவரும் கார் ஓட்டு வதற்கு ஆசைப்ப ட்டவர். ‘எப்படியாவது கார் ஓட்டியே தீரு வேன்’ என்ற பிடிவாத த்தால் தந்தையின் எதிர்ப்பை சம்பாதி த்தார். கார் ஓட்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டை கண்டித்து போராட்டத்தையும் முன்னெடுத்து சென்றார். ‘கலாசார சீர்கேட்டிற்கு வழிவகுக்கிறாள்’ என்று குற்றம்சாட்டி சிறையில் அடைத்தார்கள். வெளியே வந்த பிறகும் பதாவி போராட்டத்தை நிறுத்தவில்லை. ‘வுமன் டூ டிரைவ்’ என்ற இயக்கத்தை ஆரம்பித்தார். அதில் பல பெண்கள் இணைந்தார்கள். அதை தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளுக்காக போராடினார். பெண்களுக்கு வாக்குரிமை என்ற கோரிக்கையுடன் போராட்டத்தை தீவிரப் படுத்தினார். அதில் வெற்றியும் பெற்றார். இவரை போன்றவர்களின் போராட்டமே அவர்களுக்கு வாழ்வுரிமையை தந்துகொண்டிரு க்கிறது.\nPosted in: கட்டுரை, சர்வதேசம்\nசவுத் மன்னர் குடும்பத்தின் ஆட்சிக்கு முடிவுகட்டப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை. இஸ்லாத்தில் பெண்களுக்கு இருக்கும் உரிமையை பறிக்கும் இம்மன்னர் கூட்டம் நிச்சயமாக பலமிழந்து, செல்வாக்கிழந்து சின்னாபின்னமாக அழியும். சுயநலமிக்க வஹாபிஸத்தை பூண்டோடு அழிக்க வ���ண்டும்.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nஇலங்கைக்கு 187.5 மில்லியன் ரியால்களை, வழங்குகிறது சவூதி - எதற்காகத் தெரியுமா...\nஇலங்கைக்கு நிதியுதவிகளை வழங்க சவூதி அரசாங்கம் முன்வந்துள்ளது. இத்திட்டம் தொடர்பாக நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சம...\nஅல்குர்ஆன் சிஙகள மொழி, வெளியீட்டுக்கு ரணில் செல்லாதது ஏன்...\n- AAM. ANZIR - அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் ஏற்பாட்டில், சிங்கள மொழி மூலமான அல்குர்ஆன் வெளியீடு கடந்தவாரம் நடந்தது. இதில்...\n45 நாடுகளுடன் போட்டியிட்டு, குர்ஆன் மனனத்தில இலங்கை மாணவன் முதலிடம்\nகுவைத்தில் அண்மையில் இடம்பெற்ற அல் குர்ஆன் மனனப் போட்டியில் தற்போது குவைத்தில் வசித்து வரும் இலங்கை மாணவனான அஹ்மத் பஸ்ஹான் என்பவர் பல பர...\nசஜித் மீது, ரணில் சீறிப்பாய்ந்தார் - வங்கிக் கொள்ளை குறித்து, உடனடி விளக்கம் வழங்க உத்தரவு\n”தரம் குறைந்தவர்கள் தான் வங்கிக் கொள்ளையில் ஈடுபடுவார்கள் உயர் குலத்தை சேர்ந்தவர்கள் வங்கியை உருவாக்குவார்களென ” அமைச்சர் சஜித் பிரேமதாச...\nமுஸ்லிம்கள் அதிகமாக வாழும், தொகுதியைக் கேட்டார் சஜித் - நிராகரித்தார் ரணில்\nஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய கொழும்பு அமைப்பாளர் பதவியைத் தருமாறு அமைச்சரும் ஐ.தே .க.பிரதித் தலைவருமான சஜித் பிரேமதாச விடுத்த கோரிக்க...\nபாலியல் வல்லுறவுக்கு வந்தவனை, ஒரே வார்த்தையில் தலைதெறிக்க ஓடவிட்ட பெண்\nதன்னை பாலியல் வன்புணர்வு செய்ய வந்தவரை, இளம்பெண் ஒருவர் சாதுர்யமாக பேசி தலைதெறிக்க ஓட விட்டுள்ள சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது. கடந்த...\nஓமானின் மஸ்கட் விமான நிலையத்திலிருந்து 15.04.2019 வெளியேறி எங்களை ஏற்ற வரும் வாகனத்திற்காக காத்திருந்தோம்.எம்மை கடந்து ஒரு பெண்மணி தன் ப...\nமன்னர் சல்மானின் முன், இளவரசி ரீமா பதவியேற்பு\nஅமெ­ரிக்­கா­வுக்­கான சவூதி அரே­பிய தூது­வ­ராக இள­வ­ரசி ரீமா பிந்த் பந்தர் பின் சுல்தான் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை பத­வி­யேற்றார். இதன் மூ...\nபள்ளிவாசல்கள் தாக்கப்பட்டபோது, மௌனமாக இருந்த மைத்திரி - பாரிஸ் தேவாலய தீவிபத்துக்கு கவலை\nஇலங்கையில் கடந்த 4 வருடங்களில் பல பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன. பௌத்த சிங்கள காடையர்களினால் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ...\nகோட்டாபய வழக்கின் பின்னணியில், ராஜபக்ஷ குடும்பம் - அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட JVP\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளின் பின்னால், ராஜபக்ஷ குடும்பத்...\nகோட்டை புகையிரதநிலையத்தில் முஸல்லா விரித்து, மனைவியுடன் பஜ்ர் தொழுத இஸ்மாயில் ஹசரத்\nஇலங்கைக்கு 187.5 மில்லியன் ரியால்களை, வழங்குகிறது சவூதி - எதற்காகத் தெரியுமா...\nஇலங்கைக்கு நிதியுதவிகளை வழங்க சவூதி அரசாங்கம் முன்வந்துள்ளது. இத்திட்டம் தொடர்பாக நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சம...\nஅம்ஹர் மௌலவியின் நேர்காணல், ஒளிபரப்பாவதை தடுக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது\nசிங்கள மொழி மூலமான அததெரண தொலைக்காட்சியின் ஊடகவியலாளர், சத்துர அல்விஸ் அம்ஹர் மௌலவியை நேர்காணல் செய்திருந்தார். குறித்த நேர்காணல் ...\nஅம்ஹர் மெளலவியின் பேட்டி குறித்த கருத்தாடல்கள் முகநூலில் சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. அவர் குறித்த பேட்டியில் பதில் சொன்ன...\n\"எனது மனைவியுடன் வாழ்ந்த, நியூசிலாந்தை, நாட்டைவிட்டு வரப்போவதில்லை\"\nஎனது மனைவியுடன் வாழ்ந்த நியூசிலாந்து நாட்டை விட்டு வரப்போவதில்லை என துப்பாக்கி சூட்டில் மனைவியை இழந்த கேரள கணவர் தெரிவித்துள்ளார். ...\nஅம்ஹர் மெளலவியின் தொலைக்காட்சி நிழ்ச்சியும், சிங்கள ஊடகவியலாளர்களின் நிலைப்பாடும்\nஅம்ஹர் மெளலவி கலந்து கொண்ட தொலைக்காட்சி நிழ்ச்சியை முகநூலில் முழுமையாகப் பார்க்கக் கிடைத்தது. நிதானமாகவும் வெளிப்படையாகவும் புத்திபூர்வம...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/46876/", "date_download": "2019-04-20T02:25:42Z", "digest": "sha1:NQ3LKGBLWCN6UHOKDVAITQADM7U7GUIG", "length": 7687, "nlines": 116, "source_domain": "www.pagetamil.com", "title": "சசிகலா பற்றி மற்றுமொரு படம் | Tamil Page", "raw_content": "\nசசிகலா பற்றி மற்றுமொரு படம்\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றி முதன் முறையாக கன்னடத்தில் அம்மா என்ற பெயரில் ஒரு படம் தயாரானது. அந்தப் படத்தை எதிர்த்து கர்நாடக மாநில அதிமுகவினர் வழக்கு தொடர்ந்திருப்பதால் அந்தப் படம் வெளிவரவில்லை.\nதற்போது ஐயர்ன்லேடி என்ற பெயரில் பிரியதர்ஷினி என்ற பெண் இயக்குனர் இயக்கி வருகிறார். இதில் நித்யா மேனன் ஜெயலலிதாவாக நடிக்கிறார். இயக்குனர் கவுதம் மேனன் புரட்சித் தலைவி என்ற பெயரில் ஜெயலலிதாவின் வாழ்க்கையை டெலி சீரிசாக இயக்கி வருகிறார். இதில் ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணனும், சசிகலாவாக விஜி சந்திரசேகரும் நடித்து வருகிறார்கள். இயக்குனர் ஏ.எல்.விஜய் தலைவி என்ற பெயரில் இயக்குகிறார். இதில் ஜெயலலிதாவாக கங்கனா ரணவத் நடிக்கிறார்.\nஇந்த நிலையில் சசிகலாவின் வாழ்க்கையை படமாக்கப்போவதாக ராம்கோபால் வர்மா அறிவித்து அதன் பர்ஸ்ட்லுக் போஸ்டரையும் வெளியிட்டார். தற்போது சசிகலா பற்றி இன்னொரு படம் தயாராகி வரும் தகவல் வெளியாகி உள்ளது. சசி லலிதா என்ற தலைப்பில் இந்த படம் தயாராகிறது. இதனை ஜெயம் மூவீஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. கே.ஜகதீஸ்வர ரெட்டி என்பவர் இயக்குகிறார். இதன் பர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. இதில் சசிகலா, ஜெயலலிதா முகங்கள் இணைந்த ஒரு முகம் வெளியிடப்பட்டிருக்கிறது.\nஅட… எங்கிருந்தப்பா என் சிறுவயது படங்களை எடுக்கிறீர்கள்\nஅடுத்த வாரம் வருகிறது அர்ஜூன் ரெட்டி\nபாதி எரிந்த உடலுடன் மரத்தில் பிணமாக தொங்கிய கல்லூரி மாணவி\nகாதலியுடன் நீராட சென்ற மாணவன் நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார்\nஅதிகாலையில் அதிர்ச்சி: யாழ் வந்த பேருந்து தடம்புரண்டது\nமாணவி கொலையில் திடீர் திருப்பம்: பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கப்பட்டே கொலை; வாலிபன் கைது\nஆண்டவன் அடியில் : 12/21/2018\nகள்ளச்சாராயம் குடித்து ஒரு உயிர்ப்பலி: மட்டக்களப்பில் சம்பவம்\nவிக்னேஸ்வரன் மாற்றுத் தலைமைக்கு தகுதியானவர் அல்லவாம்: ஓடிப்போன முதல்வர் சொல்கிறார்\nஅதிகாலையில் அதிர்ச்சி: யாழ் வந்த பேருந்து தடம்புரண்டது\nஒரு நாயால் அக்கப்போர்: மூவர் வைத்தியசாலையில்; மூவர் விளக்கமறியலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/10/blog-post_25.html", "date_download": "2019-04-20T02:22:24Z", "digest": "sha1:EH4JLK3BDJ5264ZM2ZBYN5MV3PQ3PNDN", "length": 7401, "nlines": 107, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "உயிருமில்லை மெய்யுமில்லை (கவிதை ) . ருத்ரா - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் பிரிவினையிட்டு இரங்கற்பா\n மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் . அவுஸ்திரேலியா சித்திரை பிறக்கமுன்னர் சிலம்பொலி அடங்கியதே ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nHome Latest கவிதைகள் உயிருமில்லை மெய்யுமில்லை (கவிதை ) . ருத்ரா\nஉயிருமில்லை மெய்யுமில்லை (கவிதை ) . ருத்ரா\nஎன்னிடம் கிச்சு கிச்சு மூட்டியது.\nதங்கள் \"வாட் அப்\" சித்திரங்களால்\nதேன் சிட்டுகள் ஊசி அலகுகளால்\nஒரு கைக்குட்டையை நெய்து கொடுத்தது.\nஇந்த உலகில் நான் நடக்கும் பாதை கூட\nநீ நடந்த காலடித்தடங்களை மட்டுமே\nஉதடு துடிக்க என் உதடுகள்\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viralulagam.in/2018/12/seethakathi-kamal.html", "date_download": "2019-04-20T03:07:07Z", "digest": "sha1:BD4TIDQJ66KARVRZNZTQH5DEXJRY5MZW", "length": 7696, "nlines": 78, "source_domain": "www.viralulagam.in", "title": "கைவிட்ட கமல் காப்பாற்றிய விஜய் சேதுபதி... வெளிவராத சீதக்காதி சீக்ரெட் - Viral ulagam", "raw_content": "\nஅட்லீயை கண்டாலே கொதிக்கும் சிவகார்த்திகேயன் நெருங்கிய நண்பர்கள் அங்காளி பங்காளியான கதை\nநெருங்கிய நண்பர்களாக இருந்த இயக்குனர் அட்லீ மற்றும் சிவகார்த்திகேயனை அங்காளி பங்காளி ஆக்கிய பஞ்சாயத்து குறித்த தகவல் வெளிவந்துள்ளது. ட...\n காஜலை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்\nதிரையில் விதவிதமான உடைகளில் தோன்றுவதோடு சரி, நிஜ வாழ்வில் மிக இயல்பாக காணப்படுபவர்கள் நடிகர்கள். ஆனால் நடிகைகளோ அப்படியே தலைகீழ். செ...\n'சூப்பர் ஸ்டாரால்' நெருங்க கூட முடியாத தளபதியின் சாதனை\nஇந்திய திரையுலகில் முடி சூடா மன்னனாக பிரபலமடைந்து இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். உலக சினிமாவிலும் இவருக்கு ரசிகர்கள் இருக்கும் பட்சத்தில்...\nஉங்க பேவரைட் நடிகைகள் என்ன படிச்சிருக்காங்க தெரியுமா.. டாப் 10 லிஸ்ட் இதோ\nசினிமாவில் ஜொலிக்க கல்வி அறிவை விட கலை அறிவு தான் முக்கியம். என்றாலும் சமூகத்தின் கட்டாயத்தின் பெயரில், ஒரு சில திரைத்துறையினரை தவிர பெர...\nHome / cinema kisu kisu / திரைப்படங்கள் / கைவிட்ட கமல் காப்பாற்றிய விஜய் சேதுபதி... வெளிவராத சீதக்காதி சீக்ரெட்\nகைவிட்ட கமல் காப்பாற்றிய விஜய் சேதுபதி... வெளிவராத சீதக்காதி சீக்ரெட்\nவயதான தோற்றத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் சீதக்காதி தான் தற்பொழுது தமிழ் சினிமா ரசிகர்களிடையே ஹாட் டால்க்.\nவிஜய் சேதுபதிக்கு இருக்கும் ரசிகர்களுக்கு, குறிப்பிட்ட வகை கதைகளில் அவர் நடித்தால் கண்டிப்பாக ஹிட் ஆகும் என தெரிந்திருந்தும், வித்யாசமான கதாப்பாத்திரங்களை நாடி செல்ல வைக்கும் அவரது நடிப்பு பசியும் திரை துறையினரை வெகுவாக கவர்ந்த விஷயங்களில் ஒன்று.\nஇப்படி புது புது கதாப்பாத்திரங்களை தேடி செல்லும் அவருக்கு, சீதக்காதி எனும் திரைப்படத்தின் வயதான தோற்றம் சவாலான ஒன்றாகவே அமைந்து இருந்ததாம்.\nஇன்று பலரையும் வியப்பில் ஆல்த்தி இருக்கும் அந்த தோற்றம், நடிகர் கமல் ஹாசனை மனதில் வைத்து உருவாக்கப்பட்டது என்பதுதான் சமீபத்தில் வெளியாகி இருக்கும் தகவல்.\nஆம், இந்த திரைப்படத்தில் நாயகனாக நடிக்க வைக்க, கமல் ஹாசனையே அணுகி இருக்கிறார் இயக்குனர் பாலாஜி தரணீதரன். ஆனால் ஒரு சில காரணங்களுக்காக அவர் மறுத்துவிடவே, பிறகுதான் கிடைத்திருக்கிறது மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் கால்சீட்.\nகைவிட்ட கமல் காப்பாற்றிய விஜய் சேதுபதி... வெளிவராத சீதக்காதி சீக்ரெட் Reviewed by Viral Ulagam on December 10, 2018 Rating: 5\nஅட்லீயை கண்டாலே க��திக்கும் சிவகார்த்திகேயன் நெருங்கிய நண்பர்கள் அங்காளி பங்காளியான கதை\n காஜலை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்\n'சூப்பர் ஸ்டாரால்' நெருங்க கூட முடியாத தளபதியின் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-4/", "date_download": "2019-04-20T03:07:41Z", "digest": "sha1:TPHDQKSEVEPQJYJBPJ5LHPMHVDZ3WENC", "length": 33362, "nlines": 156, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil Novelsஇடம் பொருள் காதல் (4)", "raw_content": "\nஇடம் பொருள் காதல் (4)\nஇவள் அழுத்திய காலிங் பெல்லின் பலனாக கதவை திறந்தது நவிரா..\n“ஹை….அஞ்சுக்கா வந்தாச்சு….நீங்க ரொம்ப பிஸி….கொஞ்ச நாள் கழிச்சு கூட்டிட்டு போறேன்னு அம்மா சொன்னாங்கக்கா….ஆனா நீங்க வந்துடீங்க…”என்றபடி குதித்த நவிராவைப் பார்க்க கண்ணில் நீர் கட்டியது என்றால் சத்தம் கேட்டு அடுப்படியில் இருந்து வெளியில் வந்த சித்தியை பார்த்ததும் கட்டி கொண்டு அழுதாள் அஞ்சனி.\n“சாரி சித்தி…வெரி சாரி…” என்றபடி.\n“என்னடி…என்ன ஆச்சு….” என்ற சித்தியின் குரலில் அம்மாவின் சத்தம்.\nதன் மன நினைவுகளை அதன் திருந்தல்களை கொட்டி தீர்த்தாள் அஞ்சனி. ஆனால் இப்படி திருந்திய நினைவுகளுக்கு காரணமான நிவந்தின் செயல்களை சொல்ல மனம் வரவில்லை.\nகேட்டிருந்த சித்தியோ…”சரியான லூசு….இத சொல்ல கிளம்பி வந்தியாக்கும்…இப்படி ஒரு அழுகை வேற, நான் கூட மாப்ளைக்கும் உனக்கும் என்னமோன்னு பயந்தே போய்ட்டேன்….கல்யாணம் ஆகி புகுந்த வீடு போனதும் எல்லாருக்கும் பிறந்த வீட்டை பத்தி இப்படி எமோஷனலா தோணும்….அப்றம் கொஞ்ச நாள்ல சரியாகிடும்…போ முகத்தை கழுவு… .மாப்ள வர்றதுக்குள்ள நைட் டிஃபன் செய்யனும்…இத்தனை மணிக்கு வந்துருக்க… சாப்பிட்டுட்டே போங்க” என்றபடி சாதாரணமாக எழுந்து போனார்.\n“சித்தி நிவந்த் அப்பாட்ட எதுக்கு இந்த கல்யாணம் வேண்டாம்னு சொன்னீங்க…”\nதிரும்பி பார்த்தார் சித்தி.” சின்ட்ரெல்லா ஸ்டோரீஸ் படிக்க நல்லா இருக்கும் அஞ்சு…ஆனா நிஜத்தில் ரொம்ப கஷ்டம்…அவங்க பழக்க வழக்கம் உனக்கும், உன்னோடது அவங்களுக்கும் ஒவ்வொரு விஷயத்திலும் உதைக்கும்…அதோட…நிவந்த் மட்டும் உன்னை விரும்பி, அவங்க வீட்ல இந்த கல்யாணதுக்கு எதிர்ப்பு இருந்தா, இப்படி பழக்க வழக்க முரண்ல வாற ப்ரச்சனையும் சொந்த பேரண்ட்ஸின் வெறுப்பும் சேர்ந்து எந்த ஆணையு��் மனதளவிலாவது விவாகரத்தை நோக்கி தள்ளும்…அதான்…நிவந்த் வந்து பெண்கேட்டதும்….அவங்க அப்பாவை பார்த்து இதை தடுத்து நிறுத்த சொல்லி கேட்டுட்டு வந்தேன்……அதையும் தாண்டி அவங்க சம்மதிச்சாங்கன்னா நாம பணத்துக்காக பையனை வளச்சு போட்டுடோம்னு அவங்களுக்கும் உறுத்தல் இல்லாம இருக்குமே…உன்னை நல்ல படியா நடத்துவாங்கல்ல…. நிவந்த் அப்பா பேச்சை கேட்டு உன்னை கல்யாணம் செய்யாம போறத கூட தாங்கிடலாம்…ஆனா கல்யாணம் செய்துட்டு பின்னால அவங்க வீட்டாளுங்க காரணமா உன்னை பிரிஞ்சா தங்க முடியாதே…அதான்….\nசரி இப்ப எதுக்கு அந்த பேச்சு அதான் நிவந்த் அப்பாவே விரும்பி வந்து பொண்ணு கேட்டு, அனித்ராவும் நிவந்தும் ஆளாளுக்கு அஞ்சனிக்கு நான் கேரண்டின்னு ஆயிரம் உறுதி மொழி கொடுத்து கல்யாணமும் ஆயிட்டே….”\nசித்தி அடுப்படிக்குள் செல்ல அதிர்ந்து போய் நின்றாள் அஞ்சனி. நிவந்த் சித்தியிடம் வந்து பெண்கேட்டாராமா சித்தி சரி என்று சொன்ன பின்பு நடந்த திருமணமா இது. அனித்ரா…. சித்தி சரி என்று சொன்ன பின்பு நடந்த திருமணமா இது. அனித்ரா…. இந்த கதை எதுவும் இவளுக்கு தெரியாது.\nஇவளிடம் நிவந்த் மணக்க கேட்டான், இவள் சம்ம்மதித்தாள், இவள் சித்தியிடம் சொன்னாள், நிச்சய தார்த்தம், திருமணம் இப்படித்தன் இவள் இதுவரை நினைத்துக்கொண்டிருக்கிறாள். நிவந்த் எப்போது சித்தப்பாவிடம் வந்து பெண்கேட்டான்\nநிச்சயத்திற்கு பின் ஒருநாள் நிவந்துடன் அலைபேசியில் அரட்டை அடித்துக்கொண்டிருந்த காலத்தில் “உங்க சித்தியே எங்க வீட்டு படியேறி வந்து இந்த பொண்ணுட்ட இருந்து உங்க பையனை காப்பாத்துங்கன்னு சொன்ன பொண்ண கல்யாணம் செய்ய போறேன்…உன்ட்ட மாட்டிகிட்டு நான் என்ன ஆகபோறனோ” ன்னு கிண்டலடித்தபோதுதான் இவளுக்கு சித்தி இப்படி ஒரு வேலை செய்திருப்பது தெரிந்தது. சித்தியின் சதி என்று அப்பொழுது நினைத்தவள் அதை நிவந்திடம் கூட பேச விரும்பவில்லை. தன் வீட்டை பற்றி தானே அவனிடம் குறை பட வேண்டுமா என்ற எண்ணம். அதோடு தான் பெருந்தன்மையாக நடந்து கொள்வதாக வேறு ஒரு நினைப்பு இவளுக்கு.\nஆக நிவந்தின் இன்றைய கோபத்திற்கு காரணம் இந்த சித்தி விஷயம் தானோ…பழசை மறந்து விட்டாயா என்று அண்ணனும் தங்கையும் மாறி மாறி சொன்னார்களே… அவனுக்கு சித்தி மீது நல்லெண்ணமோ…\nசித்தியின் மொபைலில் இருந்து அழ���த்தாள் அவனது எண்ணை.\nஇணைப்பை ஏற்றான் நிவந்த். “சொல்லுங்க அத்தை….எப்டி இருக்கீங்க…\n“இது அத்தை இல்ல, அத்தை பொண்ணு பேசுறேன்….நைட் நீங்க இங்க சாப்ட வருவீங்க அப்டியே தன் மகளை கூட்டிட்டு போவீங்கன்னு உங்க அத்தை நம்பிட்டு சந்தோஷமா சமையல் செய்துட்டு இருக்காங்க… சமையல் செய்றது அவங்கதான் நீங்க நம்பி சாப்டலாம்….”\n“சரி வரேன்…..” என்றவன் சிறு இடைவெளிவிட்டு “நீ சாப்டியா” என்றான். அவ்வளவுதான் அழுகை பொத்துகொண்டு வந்தது அஞ்சனிக்கு.\n“சாரி…நிவந்த்…ஐ மிஸ்ட் யூ வெரி பேட்லி…உங்க மேல எனக்கு பயங்கர கோபம்….உங்கள பார்க்காம இதுக்கு மேலயும் முடியாது….ப்ளீஸ் வந்துடுங்க….”\nமனதில் வந்த அத்தனை நினைவுகளையும் சொன்னாள் மனைவி.\nஅடுத்த அரைமணி நேரத்தில் சித்தி ஃப்ளாட்டின் காலிங் பெல் அழைக்க, ஓடிச்சென்று கதவைத் திறந்தாள் அஞ்சனி. அவன்தான்.\nநினைத்து, புரிந்து, உணர்ந்தெல்லாம் செய்யவில்லை. அவனை இறுக்கி அணைத்திருந்தாள். அவனது அணைப்பும் இறுக்கமாய் இருந்தது. இவள் நெற்றியில் முதல் முத்தம் விதைத்தவன், அவளை தன்னோடு சேர்த்து தூக்கியபடி வீட்டிற்குள் இரண்டடி வைத்தான் மெல்ல முனுமுனுத்தபடி. “என் பொண்டாட்டியை ஊருக்கே ஓசி சினிமாவா காண்பிக்க நான் ரெடியா இல்ல…”\nஅவன் சொன்ன பின்புதான் சித்தி நவிரா எல்லோரும் ஞாபகம் வர சட்டென அவனிடமிருந்து விலக முயன்றாள்.\n“ஹேய்…அதான் உள்ள வந்துட்டமே…” அவன் இவளை விடுவதாய் இல்லை.\n“ஷ்….சித்தி சித்தப்பா எல்லோரும் இருக்காங்க….”\n“அவங்கெல்லாம் உலகம் தெரிஞ்சவங்க ….வரமாட்டாங்க….” இவள் மென் திமிறல்கள் அவனிடம் தோற்றன.\nஅவ பார்த்தா அசிங்கமா போய்டும்….விடுங்க…” சிணுங்கினாள்.\n“வர்றதா இருந்தா அவ இதுக்குள்ள வந்திருக்க மாட்டாளா…\nவழக்கமாக நவிரா வீட்டில் இருந்தால் ஓடி வந்து கதவு திறப்பது அவளாகத்தான் இருக்கும். இன்று என்னவாயிற்று\n“உங்க சித்தி பிடிச்சு வச்சிருப்பாங்க…” இவள் காதருகில் கலைந்திருந்த முடியை ஒற்றைவிரலால் ஒதுக்கிவிட்டான்.\n“ஹை…அத்தானுக்கு நானே ஜூஸ் போட்டு கொண்டு வந்தேனே…” .என்றபடி நவிரா வரும்வரை தன்னவனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாள் அஞ்சனி.\nஇவளிடம் சொன்னேனே என்ற பொருளில் கண்சிமிட்டியவன்\n“வாங்க வாங்க லிட்டில் ஏஞ்சல்….” என்றபடி ஜூசை எடுத்துக்கொண்டவன் “தேங்க்ஸ் அத்தை” என்றபடி ��மயலறையை நோக்கி போனான்.\n“வாங்க வாங்க மாப்ள சார்…எதோ எங்களாலான உதவி…” என்றபடி சித்தி சமையலறையிலிருந்து வெளிப்பட்டார்.\nஆக நிவந்தின் ஆட்களை எடைபோடும் திறன் முழுக்கவும் சரியே.\nஅதன்பின் மிக இயல்பாய் சித்தி சித்தப்பாவுடன் அரட்டை அடித்துக்கொண்டு, அவர்களிடம் இவளை கேலி செய்துகொண்டு, நவிராவுடன் போட்டி போட்டு சாப்பிட்டு அவளை சாப்பிட வைத்துகொண்டு, இவளறிந்த நிவந்தாய் அவன்.\nவிடைபெறும் போது நவிரா மட்டுமல்ல, இவளும் சித்தியும் கூட அழுதார்கள்.\nசித்திவீடு கண்மறையவும் காரில் வைத்தே கேட்டாள் அஞ்சனி…\n“சாரி….நிவந்த்…சித்தி விஷயத்துல நான் தப்பு செய்துருக்கேன்னு தெரிஞ்சிட்டு…ஆனா உங்களுக்கு இதெல்லாம் எப்படி…\n“முதன்முதல்ல பார்க்கவுமே உன்னை எனக்கு பிடிச்சிருந்தாலும், பணத்துக்காக என்னை சுத்ற மின்மினிபூச்சிட்ட நான் மாட்டிகிட கூடாதுங்கிற எச்சரிக்கை உணர்வுல உன்னை ரொம்பவும் அப்சர்வ் செய்துட்டுதான் என் விருப்பத்தை என் அப்பாட்ட சொன்னேன்… அப்பாவுக்கும் எனக்கு ஆரம்பத்திலிருந்த அதே எச்சரிக்கை உணர்வு… உன்னை பத்தி விசாரிச்சு இருக்காங்க….அப்ப உங்க சித்தப்பா வீட்டைபத்தி ரொம்ப நல்ல படியா கேள்விபடவும் கல்யாணத்துக்கு சரின்னு சம்மதிச்சாங்க….ஆனாலும் எங்க வீட்ல இருந்து பொண்ணு கேட்டா உங்க சித்தப்பா வீட்ல மறுக்கதான் செய்வாங்கன்னு எனக்கு ஒரு ஃபீல்… அதான் அப்பாவை கூப்பிடாம நான் மட்டும் வந்து உங்க வீட்ல பொண்ணு கேட்டேன்…நான் எதிர் பார்த்த மாதிரியே பொருளாதார பொருத்தம் இல்லைனு அவங்க மறுத்தாங்க…. கல்யாணத்துக்கு பிறகு எதாவது ப்ரச்சனைனா ஏன்னு கேட்க முடியாத உயரத்துல இருக்கிற வரன் வேண்டாமேன்னு தவிர்த்தாங்க…அதோட என் அப்பாவை தேடி வந்து என் மனசை மாத்த சொல்லி கேட்டுகிட்டாங்க.\nஅப்ப அவங்க அதுவும் குறிப்பா உங்க சித்தி பேசினதுல எங்கப்பா நம்ம வீட்டு மருமகள் இந்த இடத்துல இருந்துதான் வரனும்னு முடிவே செய்துடாங்களாம்….\nஅப்புறம்தான் நான் உன்ட்ட வந்து சந்தோஷமா ப்ரபோஸ் செய்தேன்…. ஆனா மேரேஜ் அன்னைக்கு நைட் ரிஷப்ஷன் மேடையில நீ உங்க சித்தப்பா சித்திட்ட ஏன் நவிராட்ட கூட நல்லா மூவ் பண்ணலை… அவங்க இனி உனக்கு தேவை இல்லங்கிறமாதி ஒரு பாடி லாங்குவேஜ்… நான் பயங்கரமா அப்செட் ஆகிட்டேன்….இத்தன வருஷம் எந்த சுயலாபமும் இல்லாம எந்த கட்டாயமும் இல்லாம உன்னை வளத்தவங்களையே உன்னால இவ்ளவு ஈசியா தூக்கி எறிய முடியுதுன்னா, உனக்கு நேரடியா எதுவும் செய்யாத என் அப்பா, தங்கைய நீ எப்படி நடத்துவ.. இப்ப உணர்ச்சி வேகத்துல என்ட்ட நல்லா இருந்தாலும்… இந்த உணர்ச்சிகள் வடிந்த காலத்தில் நானும் உனக்கு வேண்டாதவனா ஆகிடுவேனேன்னு ரொம்பவும் கஷ்டமாயிட்டு…\nஅதான் நேரே வீட்டுக்கு போகலாம்…பேசி சரியானபிறகு ஹனிமூன் போகலாம்னு வீட்டுக்கு போனேன்… ஆனா அன்னைக்கு நாம வீட்டுக்கு போறதுன்னு ப்ளான் இல்லைங்கிறதால உன் ரூம் அதாவது உன் திங்ஸ் வைக்றதுக்கான ரூம் ரெடியாகம இருந்துது, அதுல போய் கதவை பூட்டிகிட்டு நீ தூங்கிட்ட….நம்ம ரூமுக்கு வரவே இல்லை….\nஅப்பதான் எனக்கு ஒருவிஷயம் புரிஞ்சிது….எத்தனைதான் உரிமை குடுத்தாலும்…உன்னை பொறுத்தவரை எல்லா இடமும் அடுத்த இடம்…வேர் எவர் யு ஆர்…யு ஆல்வேஸ் ஃபீல் அஸ் அன் அவுட்சைடர்…அப்ப அடுத்தவங்க உரிமையா பழகினா உனக்கு அது உன்னை இன்சல்ட் பண்ற மாதிரி தோணும்..\nஅப்பதான் மரணம் வரை நீயும் நானும் ஒன்னுன்னு சொல்லி கல்யாணம் செய்து கூட்டி வந்திருக்கேன்…நான் வான்னு கூப்பிடலைங்கிறதுக்காக நீ நம்ம ரூமுக்கே வரலை…இன்ஃபஅக்ட் அதை நம்ம ரூம்னு நீ யோசிக்க கூட இல்லை..அம் ஐ கரெக்ட்….\nஉங்க சித்திவீட்ல உனக்கு எது ப்ரச்சனையாகி இருக்கும்னு புரிஞ்சிது….அதான் என்னை பிடிச்சுகிட்டு அவங்களை உதறிட்டு வர்றவ, நான் உன்னை பிடிச்சுகிடாட்டி அப்பவாவது அது உன் இடம்னு தோணும்…உண்மை புரியும்னு பட்டுது… அதோட தன் பிறந்த வீட்டை நேசிக்காத பொண்ணால புகுந்த வீட்ட மட்டும் எப்படி நேசிக்க முடியும்னு எனக்கு தோணும்… அதான் அனித்ராகூட சேர்ந்து ஒரு குட்டி ட்ராமா….\nஎன் பேரண்ட்ஸையோ…உன் பேரண்ட்ஸையோ மனச கஷ்டபடவிடுட்டு நம்ம லைஃப தொடங்கிறதுல எனக்கு சம்மதம் இல்லமா….கூடுமானவரை எல்லாரோடும் சமாதானமா இருக்கனும்….நம்மளால கூடாமா போனாதான்…உறவுகளை விட்டுகொடுக்கலாம்….. “\nஅவன் சொல்ல சொல்ல அத்தனை சூழலிலும் இவள் சாப்பிடவில்லை என்பதால் அவனும் சாப்பிடாதது, இவள் கதவை உள்ளே பூட்டிக்கொள்ள கூடாது என்று சொன்னது….இவள் தனியாக இருக்கும்போதும் அனித்ராவை அனுப்பி வைத்தது என ஒவ்வொன்றாக மனதில் வர…அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.\nஅவன் மொபைல் சிணுங்க, இவள்தான் இணைப்பை ஏற��றாள்.\n“போங்கண்ணி நீங்க சுத்த வேஸ்ட்…அத்தனை திட்டுறேன்….ஒரு வார்த்தை பதிலுக்கு பதில் பேசாம இடிச்சபுளி மாதிரி…ப்ச்….ரொம்ப போரிங்…. இந்த நிவந்தும் அப்பாவும் எதுக்கெடுத்தாலும் எனக்கு சிங்க் சா போடுற பார்ட்டி…ஆகா ஒரு அண்ணி வர்றாங்களே… அப்பப்ப காரசாரம ஒரு சண்டைய போட்டோம்…நல்லதா நாலு விஷயம் ஆர்க்யூ பண்ணுனோம்னு லைஃபை ஃபுல்ஃப்ளெட்ஜா என்ஜாய் பண்ணுவோம்னு பார்த்தா…லட்டு மாதிரி ஆப்பர்சுனிட்டில நீங்க டக்கு வாங்கிட்டீங்க…”\n“ஹலோ…அப்ப உங்க அண்ணன் சொன்னாங்கன்னு நாய், நாட்டுகோழின்னு எதோ சொன்னீங்க ஓகே…இப்ப என்ன இடிச்சபுளி…இடியாப்பம்னு சொல்லிகிட்டு….வாய் ரொம்ப நீளுதோ…வட்டியும் முதலுமா திருப்பி தருவேன்…ஆமா..”\n“ஐயோ அண்ணி நீங்க இன்னும் என் மேல கோபத்துலதான் இருக்கீங்களா… சாரி….இந்த நிவந்துக்கு ஹெல்ப் பண்றதா நினச்சுகிட்டு….வெரி சாரி அண்ணி…”\n“அது….பயந்துட்டீங்கல்ல…பதிலுக்கு பதில் சண்ட போடனும்னு கேட்டீங்களே அதான் ஒரு சாம்பிள் காமிச்சேன்…”\n“வரே வா…எனக்கு பிடிச்சமாதிரி அண்ணி செலக்ட் செய்துருக்கான் நிவா..ஐ லவ் யூடா அண்ணா” அலறினாள் அனித்ரா…\n“மேடம்ஜி…இந்த டையலாக்க நாங்களே இன்னும் எங்க ஆத்துகாரர்ட சொல்லலை…நீங்க கொஞ்சம் இடத்தை காலி செய்றீங்களா..\n“ம்…இத சொல்ல எனக்கும் ஒரு ஆள சீக்கிரமா செட் செய்யுங்க…அப்புறம் உங்க பேச்சுக்கு நான் ஏன் வாரேன்…”\n“அது தான் தாயே எனக்கு முத வேலை…”\n“ஆங்…செலக்ட் செய்றப்ப மாமியார், நாத்தனார், ஓரகத்தி எல்லோரும் இருக்கிற மாதிரி குடும்பமா பாருங்க…சண்டபோட்டு ஜாலியா இருக்க வசதியா இருக்கும்…”\n…நீங்க போறவீடு எவ்ளவு புண்ணியம் பண்ணியிருக்குதோ…”\n“ஹி…ஹி…அது அவங்களுக்கான தேவ உதவி… சண்ட பிடிக்கிற நாத்தனாரும் மாமியாரும்…. நம்மள இன்னுமா கடவுள்ட்ட கிட்டி சேர ஹெல்ப் பண்ணுவாங்களாம்… கேள்விபட்டிருக்கேன்…. எப்பூடி\n“நன்றி நல்லவங்களே நன்றி… அதோட அப்டியே நிவந்த் அண்ணா ஃப்ரெண்ட் அவிர் வீட்ல வரப்போற மருமகளுக்கு மாமியார், நாத்தனார், ஓரகத்தி எல்லாம் அல்ரெடி அவைலபிளா இருக்காங்கன்றதையும் சேர்த்து ஞாபகம் வச்சுகோங்க…கரெக்டான நேரத்துல இதை அண்ணா அப்பா காதுல போட்டு நம்மள கரையேத்தி விட பாருங்க…”\n“அண்ணி உங்களத்தான் நம்பி இருக்கேன்…”\nமனம் நிறைந்து போனது அஞ்சனிக்கு.\nஇப���பொழுதும் அதே வீடுதான். வீட்டு வாசலிலிருந்து பூக்கோலம், அவர்களது படுக்கை அறை வரையும்.\n“அனியோட வேலை…சரியான வாலு…” சொல்லிக்கொண்டே இவள் கைபிடித்து அழைத்துக் சென்றான் நிவந்த்.\nஏனோ மொத்த உலகமும் அவளுடையதாய் தோன்றியது அஞ்சனிக்கு.\nபுத்தகமாய் வெளியாகியுள்ள எனது எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nதுளி தீ நீயாவாய் நாவல்\nமூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை முழு நாவல்\nதுளி தீ நீயாவாய் நாவல்\nஎன்னைத் தந்தேன் வேரோடு நாவல்\nமன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் முழுத் தொடர்\nதுளி தீ நீயாவாய் 18\nஅதில் நாயகன் பேர் எழுது 4\nUma on துளி தீ நீயாவாய் 18 (8)\nDevi on துளி தீ நீயாவாய் 18 (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/tips/6-secrets-that-can-revolutionize-your-job-search-003727.html", "date_download": "2019-04-20T02:44:15Z", "digest": "sha1:XWUBUZJWWDGRE2URDTWDSNG6V6ZPFZ5K", "length": 14376, "nlines": 118, "source_domain": "tamil.careerindia.com", "title": "கொஞ்சம் திறமை.. நிறைய ஆட்டிட்யூட்... இன்டெர்வியூவில் ஜெயிக்கும் சூட்சுமம்! | 6 Secrets That Can Revolutionize Your Job Search - Tamil Careerindia", "raw_content": "\n» கொஞ்சம் திறமை.. நிறைய ஆட்டிட்யூட்... இன்டெர்வியூவில் ஜெயிக்கும் சூட்சுமம்\nகொஞ்சம் திறமை.. நிறைய ஆட்டிட்யூட்... இன்டெர்வியூவில் ஜெயிக்கும் சூட்சுமம்\nசுறுசுறுப்பாக ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். பிரச்னை என்ற சுறாக்கள் இருந்தால்தான் வாழ்க்கை என்ற மீன் சுவையானதாக இருக்கும்.\nபிரச்னைகள் இல்லாவிட்டால் நாம் ஓட மாட்டோம், சோம்பிகிடப்போம். எனவே எப்போதும் பிரச்னைகளை கண்டு ஒதுங்காமல், அதை எதிர்கொள்ளும் திறமையை வளத்து கொள்ளுங்கள் அது இன்டெர்வியூவாக இருந்தாலும், வாழ்கையாக இருந்தாலும் சரி...\nஒரு மரத்தின் உச்சியை அடைய அணிலை வேலைக்கு அமர்த்துவீர்களா அல்லது ஒரு குதிரையை அமர்த்துவீர்களா நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.\nஇதே போல்தான் வேலை தேடும் போது நம் இலக்கு என்ன, என்ன பணிக்கான ஆட்கள் தேர்வு நடக்கிறது, இதில் சேர்ந்தால் நேரடியாகவே, மறைமுகமாகவே நமது இலக்கை எட்ட முடியுமா என்று யோசித்தபின் விண்ணப்பிப்பது வெற்றிக்கான வாசல் கதவை திறக்கும் என்பதை மறக்காதீர்கள்.\nஒரு நேர்முகத்தேர்வில் வெற்றிபெற வேண்டுமெனில், அதற்கு அடிப்படை அப்டேட்தான். நம்மைச்சுற்றியும், நம்துறையை சுற்றியும் என்ன நடக்கிறது என்பத�� உன்னிப்பாக கவனிக்க தவறினால் நமது பாடு நேர்முகத்தேர்வில் திண்டாட்டம் ஆகிவிடும்.\nஎனவே நம்மை சுற்றி நிகழும் நாட்டு நடப்புகளை அவ்வப்போது செய்திதாள், தொலைக்கட்சிகள் மூலம் தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம். இது நேர்முகத்தேர்வில் எளிதாக அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க உதவும்.\nபொதுவாக, வளர்ச்சியை விரும்பும் ஒரு நிறுவனம், திறமையான ஊழியர்களை கண்டால் தக்க சன்மானம் கொடுத்து தங்களுடன் வைத்துக்கொள்ளவே விரும்பும். எனவே நேர்முகத்தேர்வில் நம்முடைய கிரியேட்டிவ் திறனை முழுமையாக பயன்படுத்த வேண்டும். இதுவே இறுதி வாய்ப்பு என்று எண்ணும் போது அது நிச்சயம் சாத்தியப்படும்.\nவழக்கத்தைவிட உற்சாகமாக இருப்பது, நன்கு உடை உடுத்தி இருப்பது, நன்றாக பேசுவது ஆக மொத்தத்தில், இன்டர்வியூ செய்கிற அரை மணி நேரத்தில், மிகச் சிறந்த ஒரு ஊழியராக இருப்பேன் என்று சொல்லி 'இம்ப்ரஸ்' செய்தால் மட்டும் போதாது.\nநம்முடைய பலம் என்ன, பலவீனம் என்ன என்பதை மிகத்தெளிவாக தெரிந்து வைத்திருக்க வேண்டும் இல்லை என்றால், சில சமயத்தில் ஏமற்றத்தை சந்திக்க நேரிடும்.\nமாறிவரும் நகர வாழ்க்கை, மேற்கத்திய நாகரிகம், அறிவியல் வளர்ச்சி இவற்றின் தாக்கம் நம்மை மெல்ல மெல்ல மாற்றிவிட்டது என, காரணங்களை அடுக்காமல் முதலில் ஆங்கிலத்தில் பேசவும், வாசிக்கவும் நமது திறன்களை வளர்த்துக்கொள்வது அவசியம்.\nஒரு நிறுவனம் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும் போது, இவரை கொண்டு எப்படி தொழிலை பல்வேறு மாநிலங்களுக்கு விரிவுபடுத்தலாம் என பல்வேறு விதமாக யோசிப்பார்கள், எனவே அதற்கு ஏற்றார் போல் தங்களை தயார் செய்து கொள்வது அவசியம்.\nஉயர்ந்த சிந்தனைகளை நடைமுறைக்குக் கொண்டுவந்தால் அவை ஒரு காலத்தில் பெருஞ்செயல்களாக உருவெடுக்கும். எனவே நமது சிந்தனைக்கு எங்கு சரியான வாய்ப்பு வழங்கப்படுகிறது என்பதை அறிவது அவசியம். அதோடு நமது சிந்தனைகளை அவ்வப்போது பரிசோதித்து பார்ப்பது மிக அவசியம்.\nஇந்த 11 விஷயம் தெரிஞ்சா போதும் ஆபிஸில் யாரும் உங்களை அசைக்க முடியாது\nசெய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... ��ந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nநீட் தேர்வு: தேர்வு நுழைவுச் சீட்டு ஏப்ரல் 15-யில் வெளியீடு..\nமாணவர்களை பெயிலாக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை- தமிழக அரசு எச்சரிக்கை\nஇணையத்தில் வெளியான 10, 12ம் வகுப்பு புதிய பாடத்திட்ட நூல்கள்..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2032962", "date_download": "2019-04-20T03:13:39Z", "digest": "sha1:M2K5LQDUP35X42TZUJOQTCHGWEWFO646", "length": 40096, "nlines": 286, "source_domain": "www.dinamalar.com", "title": "போர்வையாளர்களை விரட்டுங்கள் இளைஞர்களே!| Dinamalar", "raw_content": "\nஇன்று பிளஸ் 2 'மார்க் ஷீட்' 1\nஉ.பி.,: பூர்வா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு விபத்து 1\nஏப்.20: பெட்ரோல் ரூ.75.77; டீசல் ரூ.70.10 2\n'முத்ரா' திட்டத்தில் வாராக்கடன் அதிகமில்லை: மத்திய ... 9\nகாங்.,குக்கு, 'ஜூட்' விட்ட பிரியங்கா; சிவசேனா ... 4\n'நோட்டா'வுக்கே எங்கள் ஓட்டு: பாலியல் தொழிலாளர்கள் ... 3\n'ராம்பூர் ராணி'யாக மீண்டும் ஜெயப்ரதா\n'கஜா புயல் பாதித்த 15 பள்ளிகள், 'சென்டம்' 1\nசேலத்தில் 60 பேரை கடித்து குதறிய வெறிநாய் 4\n'ஹிந்து விரோதிகள் வர வேண்டாம்' : ராஜபாளையத்தில் ... 358\nவியூகம் மாற்றும் அ.தி.மு.க., 68\nமோடிக்கு ஓட்டளியுங்க: தமிழக பத்திரிகையாளர்கள் ... 121\nஹிந்து எதிர்ப்பு, சாதிக்பாட்ஷா மரணம்; தி.மு.க.,வுக்கு ... 157\nஉயிருக்கு ஆபத்து: திமுக, காங்., மீது கரூர் கலெக்டர் ... 74\n'ஹிந்து விரோதிகள் வர வேண்டாம்' : ராஜபாளையத்தில் ... 358\nஹிந்து எதிர்ப்பு, சாதிக்பாட்ஷா மரணம்; தி.மு.க.,வுக்கு ... 157\nஜல்லிக்கட்டு, காவிரி, ஸ்டெர்லைட் உள்ளிட்ட விவகாரங்களில் அமைதியாக நடந்த போராட்டங்கள், வன்முறை பக்கம், யாரால், எத��்காக திசை திருப்பி விடப்பட்டது என்பதை, இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மேற்கண்ட அனைத்து பிரச்னைகளிலும், தமிழக அரசு, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, சட்ட ரீதியாக, தீர்வு கண்டு வருகிறது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, இளைஞர்களின் அமைதியான போராட்டத்தை கண்டு, நாடே மெச்சியது; அதன் தொடர்ச்சியாக, ஜல்லிக்கட்டு நடத்த, அனுமதியும் கிடைத்தது. அதன் பிறகும், போராட்டம் ஏன் தொடர்ந்தது... யாரால், எதற்காக தொடர்ந்து நடத்தப்படுகிறது கோரிக்கை நிறைவேறிய பிறகும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷமிட அவசியம் என்ன... அதுவும், ஆபாசமான வார்த்தைகளால் கோஷம். இது தான், தமிழர் பாரம்பரிய பண்பாடா கோரிக்கை நிறைவேறிய பிறகும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷமிட அவசியம் என்ன... அதுவும், ஆபாசமான வார்த்தைகளால் கோஷம். இது தான், தமிழர் பாரம்பரிய பண்பாடா காவிரி நதி நீர் விவகாரத்தில், தமிழக அரசு சரியான பாதையில் திட்டமிட்டு முன்னேறியது.அரசாணை வெளியீடு முதல், உச்ச நீதிமன்ற உத்தரவு வரை, தமிழகத்திற்கு படிப்படியாக நியாயம் கிடைத்துள்ளது. 'மாநிலங்களுக்கு இடையே ஓடும் நதிகள், தேசிய சொத்து; இதற்கு, யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு, அதற்கு முழு அதிகாரமும் வழங்கப்பட வேண்டும்' என்பது உட்பட, காவிரி விவகாரத்தில், தமிழகத்திற்கு நியாயம் கிடைக்கும் வகையில், உச்ச நீதிமன்றம், தீர்ப்பு வழங்கியுள்ளது.ஜெயலலிதா ஆட்சியில் இருந்தது வரை, காவிரி விவகாரம் சட்ட ரீதியாக முன்னெடுத்து செல்லப்பட்டது; மக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் போராட்டங்கள் நடந்தன.அவர் மறைவுக்கு பின், சமூக விரோதிகளுக்கும், தமிழ், 'போர்வையாளர்களுக்கும்' குளிர் விட்டு போனது. எதற்கெடுத்தாலும் போராட்டம்... எடுத்ததற்கெல்லாம் வன்முறை என, தமிழகத்தின் அமைதியை குலைக்கின்றனர். காவிரி நதி நீர் விவகாரத்தில், தமிழக அரசின் சட்ட ரீதியிலான போராட்டம், குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றதற்கு, எதிர்க்கட்சி தலைவர்கள் ஒத்துழைப்பு தந்திருக்க வேண்டும்; அனைத்து கட்சி தலைவர்களும் இணைந்து, ஆலோசனை செய்து, அரசுக்கு உதவிகரமாக இருந்திருக்க வேண்டும். ஆனால், தமிழ் இன 'போர்வையாளர்கள்' செய்தது என்ன... மத்திய அரசு மற்றும் பிரதமருக்கு எதிராக, சமூக வலைதளங்களில், தவறான கருத்துகளை பரவ விட்டனர்; சாலை மறியலில் ஈடுபட்டு, மக்களை திண்டாட செய்தது போன்ற, 'நற்காரியங்களை' செய்தனர். பிரதமருக்கு எதிராகவும், தமிழக அரசுக்கு எதிராகவும் போராட்டம் நடத்தியோர், இப்போது வேறு விவகாரங்களை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கின்றனர். நாட்டின் வளர்ச்சியில், தொழில் துறைக்கு முக்கிய பங்குள்ளது. வேலை வாய்ப்பு, வருவாய் உள்ளிட்டவை, தொழிற்சாலைகளால் கிடைக்கின்றன. வீட்டில் சமைப்பது முதல், பெரிய ஆலை வரை, மாசு உருவாவது தவிர்க்க இயலாதது. மாசை, இயன்ற அளவு கட்டுப்படுத்தும் தொழில்நுட்பத்தை, தொழிற்சாலைகளில் பின்பற்ற, அரசு கண்காணிக்க வேண்டும். மாசு ஏற்படுகிறது என்பதற்காக, தொழிற்சாலைகளே வேண்டாம் என்பது, தேசத்தின் வளர்ச்சிக்கு வலு சேர்க்காது. ஊருக்கு நடுவே, தொழிற்சாலை அமைய, சட்டம் அனுமதிக்கவில்லை. குடியிருப்புகள் இல்லாத இடத்தில் தான், தொழிற்சாலைகள் அமைக்கப்படுகின்றன. ஆனால், தொழிற்சாலை அமைந்த பின், அதை சுற்றி, ஊர் உருவாகுவதை, ஸ்டெர்லைட் விவகாரத்தில் யாரும் மறுக்க முடியாது.ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம், 99 நாட்கள் அமைதியாக நடந்தது. மாநில அரசும், 'ஆலை இயங்க அனுமதி வழங்க மாட்டோம்' என, அறிவித்தது. ஆலை நிர்வாகம் தொடுத்த வழக்கு, நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. தமிழக அரசு, சட்ட நடவடிக்கையில் இறங்கியது. மறுபுறம், துாத்துக்குடி மக்களின் போராட்டமும், அமைதியாக நடந்து வந்தது. 144 தடை உத்தரவு இருந்த போது, அந்த தடையை மீறி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பேரணியாக செல்ல வேண்டிய அவசியம் என்ன... அதற்கு, பொதுமக்களை துாண்டியோர் யார் காவிரி நதி நீர் விவகாரத்தில், தமிழக அரசு சரியான பாதையில் திட்டமிட்டு முன்னேறியது.அரசாணை வெளியீடு முதல், உச்ச நீதிமன்ற உத்தரவு வரை, தமிழகத்திற்கு படிப்படியாக நியாயம் கிடைத்துள்ளது. 'மாநிலங்களுக்கு இடையே ஓடும் நதிகள், தேசிய சொத்து; இதற்கு, யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு, அதற்கு முழு அதிகாரமும் வழங்கப்பட வேண்டும்' என்பது உட்பட, காவிரி விவகாரத்தில், தமிழகத்திற்கு நியாயம் கிடைக்கும் வகையில், உச்ச நீதிமன்றம், தீர்ப்பு வழங்கியுள்ளது.ஜெயலலிதா ஆட்சியில் இருந்தது வரை, காவிரி விவகாரம் சட்ட ரீதியாக முன்னெடுத்து செல்லப்பட்டது; மக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் போராட்டங்கள் நடந்தன.அவர் மறைவுக்கு பின், சமூக விரோதிகளுக்கும், தமிழ், 'போர்வையாளர்களுக்கும்' குளிர் விட்டு போனது. எதற்கெடுத்தாலும் போராட்டம்... எடுத்ததற்கெல்லாம் வன்முறை என, தமிழகத்தின் அமைதியை குலைக்கின்றனர். காவிரி நதி நீர் விவகாரத்தில், தமிழக அரசின் சட்ட ரீதியிலான போராட்டம், குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றதற்கு, எதிர்க்கட்சி தலைவர்கள் ஒத்துழைப்பு தந்திருக்க வேண்டும்; அனைத்து கட்சி தலைவர்களும் இணைந்து, ஆலோசனை செய்து, அரசுக்கு உதவிகரமாக இருந்திருக்க வேண்டும். ஆனால், தமிழ் இன 'போர்வையாளர்கள்' செய்தது என்ன... மத்திய அரசு மற்றும் பிரதமருக்கு எதிராக, சமூக வலைதளங்களில், தவறான கருத்துகளை பரவ விட்டனர்; சாலை மறியலில் ஈடுபட்டு, மக்களை திண்டாட செய்தது போன்ற, 'நற்காரியங்களை' செய்தனர். பிரதமருக்கு எதிராகவும், தமிழக அரசுக்கு எதிராகவும் போராட்டம் நடத்தியோர், இப்போது வேறு விவகாரங்களை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கின்றனர். நாட்டின் வளர்ச்சியில், தொழில் துறைக்கு முக்கிய பங்குள்ளது. வேலை வாய்ப்பு, வருவாய் உள்ளிட்டவை, தொழிற்சாலைகளால் கிடைக்கின்றன. வீட்டில் சமைப்பது முதல், பெரிய ஆலை வரை, மாசு உருவாவது தவிர்க்க இயலாதது. மாசை, இயன்ற அளவு கட்டுப்படுத்தும் தொழில்நுட்பத்தை, தொழிற்சாலைகளில் பின்பற்ற, அரசு கண்காணிக்க வேண்டும். மாசு ஏற்படுகிறது என்பதற்காக, தொழிற்சாலைகளே வேண்டாம் என்பது, தேசத்தின் வளர்ச்சிக்கு வலு சேர்க்காது. ஊருக்கு நடுவே, தொழிற்சாலை அமைய, சட்டம் அனுமதிக்கவில்லை. குடியிருப்புகள் இல்லாத இடத்தில் தான், தொழிற்சாலைகள் அமைக்கப்படுகின்றன. ஆனால், தொழிற்சாலை அமைந்த பின், அதை சுற்றி, ஊர் உருவாகுவதை, ஸ்டெர்லைட் விவகாரத்தில் யாரும் மறுக்க முடியாது.ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம், 99 நாட்கள் அமைதியாக நடந்தது. மாநில அரசும், 'ஆலை இயங்க அனுமதி வழங்க மாட்டோம்' என, அறிவித்தது. ஆலை நிர்வாகம் தொடுத்த வழக்கு, நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. தமிழக அரசு, சட்ட நடவடிக்கையில் இறங்கியது. மறுபுறம், துாத்துக்குடி மக்களின் போராட்டமும், அமைதியாக நடந்து வந்தது. 144 தடை உத்தரவு இருந்த போது, அந்த தடையை மீறி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பேரணியாக செல்ல வேண்டி�� அவசியம் என்ன... அதற்கு, பொதுமக்களை துாண்டியோர் யார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை உடைத்து சேதப்படுத்த வேண்டிய அவசியம் ஏன் வந்தது... அதை செய்தது யார்... காவல் துறை மற்றும் ஸ்டெர்லைட் ஊழியர்களின் வாகனங்கள் தீ வைத்து எரிக்க, காரணம் என்ன மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை உடைத்து சேதப்படுத்த வேண்டிய அவசியம் ஏன் வந்தது... அதை செய்தது யார்... காவல் துறை மற்றும் ஸ்டெர்லைட் ஊழியர்களின் வாகனங்கள் தீ வைத்து எரிக்க, காரணம் என்ன துாத்துக்குடி ஸ்டெர்லைட் வன்முறையில் பொதுமக்கள், 13 பேர், போலீசின் துப்பாக்கி சூட்டில் பலியானது, வருத்தம் தரும் சம்பவம் என்பதில், யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. தற்போது, ஸ்டெர்லைட் ஆலைக்கு, தமிழக அரசு, 'சீல்' வைத்து விட்டது. சமூக விரோதிகள் துாண்டி விட்ட வன்முறையால், இழந்த உயிர்களை, மீட்க முடியுமா... போராட துாண்டியோர், அந்த உயிர்களை திரும்ப பெற்றுத் தருவரா துாத்துக்குடி ஸ்டெர்லைட் வன்முறையில் பொதுமக்கள், 13 பேர், போலீசின் துப்பாக்கி சூட்டில் பலியானது, வருத்தம் தரும் சம்பவம் என்பதில், யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. தற்போது, ஸ்டெர்லைட் ஆலைக்கு, தமிழக அரசு, 'சீல்' வைத்து விட்டது. சமூக விரோதிகள் துாண்டி விட்ட வன்முறையால், இழந்த உயிர்களை, மீட்க முடியுமா... போராட துாண்டியோர், அந்த உயிர்களை திரும்ப பெற்றுத் தருவரா சாலையில் நடத்தப்படும் போராட்டங்களில், பொதுமக்கள் தான் பாதிக்கப்படுகின்றனர்; போர்வையாளரும், அரசியல் தலைவர்களும், அவர்களின் நெருங்கிய உறவினர்களும் பாதிக்கப்படுவதில்லை என்பதை, போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு விவகாரம், மக்களுக்கு பிரச்னையை ஏற்படுத்துகிறது என்றால், அதை எப்படி சரி செய்ய வேண்டும் என, சட்டத்தை அணுக, போர்வையாளர்களும், அரசியல் தலைவர்களும் சொல்லிக் கொடுப்பதில்லை. நீதிமன்றத்தில், எவ்வாறு முறையிடுவது, அரசிடம் எப்படி கோரிக்கை வைப்பது என்பது, போர்வையாளர்களுக்கு தெரியாது. தெரிந்தாலும், அதை ஒரு போதும் செய்ய மாட்டார்கள். அவர்களின் ஒரே நோக்கம், தமிழக இளைஞர்களை மூளைச்சலவை செய்ய வேண்டும்; தமிழகத்தை பதட்டமான சூழலில் வைத்திருக்க வேண்டும். அதில், தங்களுக்கு விளம்பரம் தேடி கொள்ள வேண்டும் என்பது தான். இதை இளைஞர்கள் புரிந்து கொள்ளாமல், போர்வையாளர்களின் சதி வலையில் சிக்கி, வன்முறையை கையில் எடுத்து விடுகின்றனர். ஜல்லிக்கட்டு, நெடுவாசல், காவிரி, ஸ்டெர்லைட் போன்ற விவகாரங்களுக்கு, முடிவு கட்டியாகி விட்டது. ஆனாலும், போர்வையாளர்கள், தமிழகத்தை அமைதியாக இருக்க விட மாட்டார்கள். அடுத்து, எதை ஊதி பெரிதாக்கலாம், எங்கு போராட்டம் நடத்தலாம், எத்தனை பேரை, பலி கொடுக்கலாம் என, சிந்தித்து கொண்டே இருப்பர். சிந்தனையை ஒரு நிலைப்படுத்த, பக்குவமில்லாத இளைஞர்களை குறிவைத்து, போர்வையாளர்கள் கும்பல் களமிறங்கியுள்ளது. அதற்காகவே, சமூக வலைதளங்களில், அவர்கள் ஆதிக்கத்தை அதிகரித்து வருகின்றனர். முதலில் சற்று கிண்டலான பதிவுகளை வெளியிடுவது; சற்றே அரசியல் வாடையுடன், அடுத்து, 'மீம்ஸ்'களை வெளியிடுவது; அதன் பின், தங்கள் குரோத எண்ணங்களை வரைபடங்களாகவும், ஆவேச பேச்சுகளாகவும் வெளியிட்டு இளைஞர்களை தங்கள் வசப்படுத்து கின்றனர். 'மொபைல் போனில் வரும் எல்லாம் உண்மையே' என நம்பும், அப்பாவி மக்கள் அதிகம் உள்ள நம் நாட்டில், முகவரி கேட்டவர்களை, பிள்ளை பிடிக்க வந்த கும்பல் என கருதி, திருவண்ணாமலை அருகே சமீபத்தில் வேட்டையாடியது யாருக்கும் மறந்திருக்காது. அது போல, நம்முடனே காலம் காலமாக இருக்கும், நம் உணர்வு, உறவுகளுடன் கலந்திருப்பவர்களை, ஜாதி, மதம், இனம் என பிரித்து, வேறுபடுத்தி காட்டி, 'அவர்களை ஒழிக்க வேண்டும்; இல்லையேல் நாம் வளர முடியாது' என, துவேஷ பிரசாரம் செய்து வருபவர்களை, நம் இளைஞர்கள் எப்போது தான் அறிவரோ சாலையில் நடத்தப்படும் போராட்டங்களில், பொதுமக்கள் தான் பாதிக்கப்படுகின்றனர்; போர்வையாளரும், அரசியல் தலைவர்களும், அவர்களின் நெருங்கிய உறவினர்களும் பாதிக்கப்படுவதில்லை என்பதை, போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு விவகாரம், மக்களுக்கு பிரச்னையை ஏற்படுத்துகிறது என்றால், அதை எப்படி சரி செய்ய வேண்டும் என, சட்டத்தை அணுக, போர்வையாளர்களும், அரசியல் தலைவர்களும் சொல்லிக் கொடுப்பதில்லை. நீதிமன்றத்தில், எவ்வாறு முறையிடுவது, அரசிடம் எப்படி கோரிக்கை வைப்பது என்பது, போர்வையாளர்களுக்கு தெரியாது. தெரிந்தாலும், அதை ஒரு போதும் செய்ய மாட்டார்கள். அவர்களின் ஒரே நோக்கம், தமிழக இளைஞர்களை மூளைச்சலவை செய்ய வேண்டும்; தமிழகத்தை பதட்டமான சூழலில் வைத்திருக���க வேண்டும். அதில், தங்களுக்கு விளம்பரம் தேடி கொள்ள வேண்டும் என்பது தான். இதை இளைஞர்கள் புரிந்து கொள்ளாமல், போர்வையாளர்களின் சதி வலையில் சிக்கி, வன்முறையை கையில் எடுத்து விடுகின்றனர். ஜல்லிக்கட்டு, நெடுவாசல், காவிரி, ஸ்டெர்லைட் போன்ற விவகாரங்களுக்கு, முடிவு கட்டியாகி விட்டது. ஆனாலும், போர்வையாளர்கள், தமிழகத்தை அமைதியாக இருக்க விட மாட்டார்கள். அடுத்து, எதை ஊதி பெரிதாக்கலாம், எங்கு போராட்டம் நடத்தலாம், எத்தனை பேரை, பலி கொடுக்கலாம் என, சிந்தித்து கொண்டே இருப்பர். சிந்தனையை ஒரு நிலைப்படுத்த, பக்குவமில்லாத இளைஞர்களை குறிவைத்து, போர்வையாளர்கள் கும்பல் களமிறங்கியுள்ளது. அதற்காகவே, சமூக வலைதளங்களில், அவர்கள் ஆதிக்கத்தை அதிகரித்து வருகின்றனர். முதலில் சற்று கிண்டலான பதிவுகளை வெளியிடுவது; சற்றே அரசியல் வாடையுடன், அடுத்து, 'மீம்ஸ்'களை வெளியிடுவது; அதன் பின், தங்கள் குரோத எண்ணங்களை வரைபடங்களாகவும், ஆவேச பேச்சுகளாகவும் வெளியிட்டு இளைஞர்களை தங்கள் வசப்படுத்து கின்றனர். 'மொபைல் போனில் வரும் எல்லாம் உண்மையே' என நம்பும், அப்பாவி மக்கள் அதிகம் உள்ள நம் நாட்டில், முகவரி கேட்டவர்களை, பிள்ளை பிடிக்க வந்த கும்பல் என கருதி, திருவண்ணாமலை அருகே சமீபத்தில் வேட்டையாடியது யாருக்கும் மறந்திருக்காது. அது போல, நம்முடனே காலம் காலமாக இருக்கும், நம் உணர்வு, உறவுகளுடன் கலந்திருப்பவர்களை, ஜாதி, மதம், இனம் என பிரித்து, வேறுபடுத்தி காட்டி, 'அவர்களை ஒழிக்க வேண்டும்; இல்லையேல் நாம் வளர முடியாது' என, துவேஷ பிரசாரம் செய்து வருபவர்களை, நம் இளைஞர்கள் எப்போது தான் அறிவரோ இளைஞர்களை துாண்டி விட்டு, ஆட்சிக்கு எதிராக கோஷமிட செய்ய வேண்டும்; போலீசாரை தாக்க வேண்டும்; வன்முறையை கட்டவிழ்த்து விட வேண்டும் என, இளைஞர்களை துாண்டி விடும் போர்வையாளர்களால், இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானால், அவர்கள் தாங்கி பிடிப்பரா இளைஞர்களை துாண்டி விட்டு, ஆட்சிக்கு எதிராக கோஷமிட செய்ய வேண்டும்; போலீசாரை தாக்க வேண்டும்; வன்முறையை கட்டவிழ்த்து விட வேண்டும் என, இளைஞர்களை துாண்டி விடும் போர்வையாளர்களால், இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானால், அவர்கள் தாங்கி பிடிப்பராபோர்வையாளர்களின் ஆசை வார்த்தைகளில் இளைஞர்கள் சிக்குவதற்கும் காரணம் இருக்கிறது... தங்களுக்கான தலைவர் யார் என, அவர்கள் தேடிக் கொண்டே இருக்கின்றனர்... அந்த தேடலில் உள்ள பக்குவமின்மையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, போர்வையாளர்கள், தலைவர்களாக உருவெடுக்கின்றனர்.அப்படி உருவாகும் நபர்களை வளர்த்து விடுவதே, சில ஊடகங்கள் தான். பரபரப்பு செய்திகளுக்கு, 'ஆள் பிடிக்கும்' வேலையை தான், சில, 'டிவி' சேனல்கள் செய்து வருகின்றன. அவர்களுக்கு எளிதாக கிடைப்பது, தமிழ் இன போர்வையாளர்கள் தான்.'விவாதங்களில் காரசாரமாக பேசுவர்; புரியாத தகவல்களை சத்தமாக சொல்வர்; அதனால், தங்களின், டி.ஆர்.பி., ரேட்டிங் கூடும்' என, கருதும் சில, லவுட் ஸ்பீக்கர், 'டிவி'கள் தான், போர்வையாளர்களின் முகங்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டிக் கொண்டிருக்கின்றன. நாட்டை துண்டாட நினைக்கும் அந்த போர்வையாளர்களிடம், 'நீட்' என்பதற்கான விரிவாக்கம் என்ன என கேட்டால் தெரியாது; ஆனால், நீட் தேர்வுக்கு எதிராக போராடுவர்.காவிரி நதி நீர் வாரியத்திற்கும், ஆணையத்திற்கும் என்ன வேறுபாடு என, கேட்டால் தெரியாது. ஆனால், அதற்காக போராடுகிறோம் என, தமிழகத்தில் சாலை மறியல் செய்வர். சமீபத்தில், ஒரு அரைவேக்காடு தலைவர், 'எங்களின் போராட்டத்திற்கு பயந்து, விமானத்தில் பாதை மாறி பிரதமர் சென்றார்' என, ஆக்ரோஷமாக பேசினார். நம் தலையில், நாம் அடித்துக் கொள்வதை தவிர வேறு வழியில்லை.இன்னொருவர், 'என் அப்பத்தா விற்கும், ஊறுகாய் பொட்டலத்துக்கு, ஜி.எஸ்.டி., வரி போடுகின்றனர்' என்றார். எந்த அப்பத்தா, மாதம், இரண்டு லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் செய்கிறார் என, தெரியவில்லை. இப்படிப்பட்ட, தெளிவில்லாத பேர்வழிகளின் பின்னால், இளைஞர்கள் சிலர் செல்கின்றனர். அவர்களின் அர்த்தமில்லாத, ஆக்ரோஷமான பேச்சால், மதி மயங்கும் இளைஞர்கள், தங்களின் உயிரை மாய்த்து கொள்கின்றனர். இதுவரை எந்த தலைவரும், எவ்வளவு பெரிய பிரச்னைக்கும், தீக்குளித்து மாய்ந்து போனதில்லை என்பதை, இளைய சமுதாயம் இனி மேலாவது புரிந்து கொள்ள வேண்டும். இந்த மோசடி தலைவர்கள், எங்கேயாவது தவறு நடந்தால், உடனே வெகுண்டெழுவதில்லை. தவறு செய்தவன் யார், எந்த ஜாதி, என்ன மதம் என, தெரிந்த பின் தான், போராட்டக் களத்திற்கு வருவர். எனவே, தங்களின் தலைவர் யார், அவரின் பின்னணி என்ன, அவர்களை இயக்குவது யார் என்பதை, இளைஞர்கள் தெரிந்து க���ள்ள வேண்டும். தவறான சித்தாந்தத்தை, ஆக்ரோஷமாக பேசி, உணர்வை துாண்டி, இளைய சமுதாயத்தை, விட்டில் பூச்சிகளாக பலி வாங்கும், தமிழ் இன போர்வையாளர்களிடம் இருந்து, தமிழகத்தை மீட்டெடுக்க வேண்டும்.அதை ஊடகங்களும், இளைஞர்களின் பெற்றோரும் தான் செய்ய வேண்டும்போர்வையாளர்களின் ஆசை வார்த்தைகளில் இளைஞர்கள் சிக்குவதற்கும் காரணம் இருக்கிறது... தங்களுக்கான தலைவர் யார் என, அவர்கள் தேடிக் கொண்டே இருக்கின்றனர்... அந்த தேடலில் உள்ள பக்குவமின்மையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, போர்வையாளர்கள், தலைவர்களாக உருவெடுக்கின்றனர்.அப்படி உருவாகும் நபர்களை வளர்த்து விடுவதே, சில ஊடகங்கள் தான். பரபரப்பு செய்திகளுக்கு, 'ஆள் பிடிக்கும்' வேலையை தான், சில, 'டிவி' சேனல்கள் செய்து வருகின்றன. அவர்களுக்கு எளிதாக கிடைப்பது, தமிழ் இன போர்வையாளர்கள் தான்.'விவாதங்களில் காரசாரமாக பேசுவர்; புரியாத தகவல்களை சத்தமாக சொல்வர்; அதனால், தங்களின், டி.ஆர்.பி., ரேட்டிங் கூடும்' என, கருதும் சில, லவுட் ஸ்பீக்கர், 'டிவி'கள் தான், போர்வையாளர்களின் முகங்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டிக் கொண்டிருக்கின்றன. நாட்டை துண்டாட நினைக்கும் அந்த போர்வையாளர்களிடம், 'நீட்' என்பதற்கான விரிவாக்கம் என்ன என கேட்டால் தெரியாது; ஆனால், நீட் தேர்வுக்கு எதிராக போராடுவர்.காவிரி நதி நீர் வாரியத்திற்கும், ஆணையத்திற்கும் என்ன வேறுபாடு என, கேட்டால் தெரியாது. ஆனால், அதற்காக போராடுகிறோம் என, தமிழகத்தில் சாலை மறியல் செய்வர். சமீபத்தில், ஒரு அரைவேக்காடு தலைவர், 'எங்களின் போராட்டத்திற்கு பயந்து, விமானத்தில் பாதை மாறி பிரதமர் சென்றார்' என, ஆக்ரோஷமாக பேசினார். நம் தலையில், நாம் அடித்துக் கொள்வதை தவிர வேறு வழியில்லை.இன்னொருவர், 'என் அப்பத்தா விற்கும், ஊறுகாய் பொட்டலத்துக்கு, ஜி.எஸ்.டி., வரி போடுகின்றனர்' என்றார். எந்த அப்பத்தா, மாதம், இரண்டு லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் செய்கிறார் என, தெரியவில்லை. இப்படிப்பட்ட, தெளிவில்லாத பேர்வழிகளின் பின்னால், இளைஞர்கள் சிலர் செல்கின்றனர். அவர்களின் அர்த்தமில்லாத, ஆக்ரோஷமான பேச்சால், மதி மயங்கும் இளைஞர்கள், தங்களின் உயிரை மாய்த்து கொள்கின்றனர். இதுவரை எந்த தலைவரும், எவ்வளவு பெரிய பிரச்னைக்கும், தீக்குளித்து மாய்ந்து போனதில்லை என்பதை, இளைய சமுதாயம் இனி மேலாவது புரிந்து கொள்ள வேண்டும். இந்த மோசடி தலைவர்கள், எங்கேயாவது தவறு நடந்தால், உடனே வெகுண்டெழுவதில்லை. தவறு செய்தவன் யார், எந்த ஜாதி, என்ன மதம் என, தெரிந்த பின் தான், போராட்டக் களத்திற்கு வருவர். எனவே, தங்களின் தலைவர் யார், அவரின் பின்னணி என்ன, அவர்களை இயக்குவது யார் என்பதை, இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். தவறான சித்தாந்தத்தை, ஆக்ரோஷமாக பேசி, உணர்வை துாண்டி, இளைய சமுதாயத்தை, விட்டில் பூச்சிகளாக பலி வாங்கும், தமிழ் இன போர்வையாளர்களிடம் இருந்து, தமிழகத்தை மீட்டெடுக்க வேண்டும்.அதை ஊடகங்களும், இளைஞர்களின் பெற்றோரும் தான் செய்ய வேண்டும்- சி. கலாதம்பி, சமூக ஆர்வலர்\nஇது தான் சரியான நேரம்\nசிந்தனையற்ற பேச்சால் சிதறும் அமைதி\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஇதைத்தான் தர்ட்போதைய ஆட்சியில் இருக்கும் தலைவர்ஹளும் எதிர்கட்சியில் இருக்கும் போது பல பாமரார்ஹளை பலி கொடுத்தனர் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.. இது கமேற்சியால் (மனி மைண்டெட்) வேர்ல்ட் . இவ்ரகளுக்கு இறைவனின் தண்டனை நிச்சயம் .\nமிகவும் சரியான பதிவுகள். மிக மோசமான நிலையை நோக்கி போய்க்கொண்டிருக்கும் தமிழக தொழில் வளர்ச்சியை மேம்படுத்த, மக்களின் நிலையை உயர்த்த அவசியமான சிந்தனைகள். தனி மனிதர்களின் ஒழுக்கமும் தொலை நோக்கும் அவசியமாகும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇது தான் சரியான நேரம்\nசிந்தனையற்ற பேச்சால் சிதறும் அமைதி\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/12/blog-post_184.html", "date_download": "2019-04-20T02:21:34Z", "digest": "sha1:G6W56FFTVPZHEHS7XGPANAKATZ6VPLHH", "length": 5431, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "மாவனல்லை: யாரையும் காப்பாற்ற முயற்சிக்கவில்லை; மரிக்கார் - sonakar.com", "raw_content": "\nHome NEWS மாவனல்லை: யாரையும் காப்பாற்ற முயற்சிக்கவில்லை; மரிக்கார்\nமாவனல்லை: யாரையும் காப்பாற்ற முயற்சிக்கவில்லை; மரிக்கார்\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட யாரையும் தான் காப்பாற்ற முனையவில்லையென தெரிவிக்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார்.\nமுஸ்லிம் இளைஞர்கள் சிலர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் இவ்விடயத்தில் அதிகமாக பேசி வரும் மரிக்கார் அவர்களை விடுவிக்க முயற்சிப்பதாக சிங்கள சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.\nஇந்நிலையிலேயே மரிக்கார் இவ்வாறு விளக்கமளித்துள்ளமையும் முஸ்லிம்கள் தமது நல்லெண்ணத்தை வெளிக்காட்ட உடைக்கப்பட்ட புத்தர் சிலைகளைத் திருத்திக் கொடுக்க வேண்டும் என அவர் முன்னர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nபயங்கரவாதியின் துப்பாக்கியைப் பறித்து நடந்த இறுதிக் கட்ட போராட்டம்\nநியுசிலாந்து, கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் லின்வுட் பள்ளிவாசலில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டிருந்த பயங்கரவாதியிடமிருந்து கையிலிருந்த த...\nகரு ஜயசூரிய ஜனாதிபதியாகும் நிலை உருவாகும்: UNP எச்சரிக்கை\nநாட்டின் அரசியல் மோசமான சூழ்நிலையை அடைந்து, ஜனநாயகம் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் சபாநாயகரே ஜனாதிபதி பொறுப்பையும் ஏற்கும் நிலை...\n27 வருடங்களில் விடுதலையாகி விடுவேன்: பயங்கரவாதியின் திட்டம்\nநியுசிலாந்தில் இரு பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நடாத்திய 28 வயதான அவுஸ்திரேலிய பிரஜை, பயங்கரவாதி பிரன்டன் டரன்ட், இத...\nபேராதெனிய: சவுதி பெண்ணின் சடலம் மீட்பு\nபேராதெனிய, கன்னொருவ பகுதி, மஹாவலி கங்கையில் இறப்பர் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் போயிருந்த சவுதி பெண்ணின் சடலம் மீட்கப்ப...\n2011 முதல் உலகம் சுற்றிய பயங்கரவாதி; பல்கேரியாவில் விசாரணை ஆரம்பம்\nநியுசிலாந்தில் வெள்ளியன்று பயங்கரவாத தாக்குதலை நடாத்தி 49 உயிர்களைப் பலியெடுத்த பிரன்டன் டரன்ட், 2011ம் ஆண்டு முதல் உலகில் பல நாடுகளுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/06/02/salmankhan-kicking-get-two-lac-gift/", "date_download": "2019-04-20T02:37:06Z", "digest": "sha1:HUSELPKVCUW3ZA2Q7JJCYZAIUYFUYM7F", "length": 5573, "nlines": 93, "source_domain": "tamil.publictv.in", "title": "சல்மான் கானை உதைத்தால் ரூ.2 லட்சம் பரிசு! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Cinema சல்மான் கானை உதைத்தால் ரூ.2 லட்சம் பரிசு\nசல்மான் கானை உதைத்தால் ரூ.2 லட்சம் பரிசு\nஆக்ரா: அக்டோபரில் நவராத்திரி பண்டிகை அன்று நடிகர் சல்மான் கான் தாயரித்துள்ள லவ்ராத்ரி திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. இது குறித்து, வி.எச்.பி., முன்னாள் தலைவர், பிரவீன் தொகாடியாவின் புதிய அமைப்பான, ‘ஹிந்து ஹி ஆகே’வின், ஆக்ரா நகர தலைவர், கோவிந்த் பராஷர் கூறியதாவது: நவராத்திரி பண்டிகை இந்துக்களால் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை இழிவு படுத்தும் வகையில் சல்மான் கான் தயாரித்துள்ள படத்திற்கு லவ்ராத்ரி என பெயரிட்டுள்ளார். படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும். இப்படம் திரையிடப்பட்டால் திரையங்த்திற்கு தீயிட்டு கொளுத்துவோம். போரட்டங்கள் நடத்துவோம். இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் செயல்பட்ட சல்மான் கானை அடித்த உதைப்பவருக்கு ரூ.2 லட்சம் பரிசளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.\nPrevious articleபோன் லிஸ்டில் இல்லாத நம்பருக்கும் வாட்ஸ்ஆப் செய்யலாம்\nNext articleகணவன் மனைவி தகராறு மாநகராட்சி உதவி ஆணையர் குடும்பத்துடன் தற்கொலை\nநயன்தாராவின் கோலமாவு கோகிலா ஆகஸ்ட் 10ல் ரிலீஸ்\nகடைக்குட்டி சிங்கம் படத்தை பாராட்டிய துணை ஜனாதிபதி\nஸ்டார் ஹோட்டலில் குடிபோதையில் தகராறு செய்த பாபி சிம்ஹா\nஅஜித்துடன் கைகோர்க்கிறார் சின்னத்திரை நடிகா் போஸ்\nகிரிக்கெட் வீரர் ஷீகர்தவான் செய்த குறும்பு\nசத்தீஸ்கர் வனப்பகுதியில் அரியவகை கருப்பு சிறுத்தை\n யோகி மீது காங்கிரஸ் தலைவர் விமர்சனம்\nரஜினி கருத்துக்கு பெருகும் கண்டனம்\nகமலஹாசன் இணையதள பெயர் மாற்றினார்\nபிக்பாசில் நடிக்க வந்தது இதற்குத்தானாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gamelola.com/play-online-game-of-ta/princesses-cake-cooking-ta", "date_download": "2019-04-20T03:07:58Z", "digest": "sha1:PGWL5YZ5V2FCYD37GVJUDUEQKXYRHZRA", "length": 5135, "nlines": 88, "source_domain": "www.gamelola.com", "title": "(Princesses Cake Cooking) - இலவச பிளாஷ் விளையாட்டை", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nதயவுகூர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விளையாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\n-> கடைசியாக உள்ள தமிழ் வைத்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும். [இந்தச் செய்தியை மீண்டும் காண்பிக்காதே]\nவிளையாட்டுப் பகுதியை கடைசி துண்டிற்கு - பிரபல விளையாட்டுப் - பெரும்பாலான Rated விளையாட்டுப்\n: சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு. புதிய விளையாட்டுப் விநியோகிக்க. குளிர்ந்த விளையாட்டுப் வரம்பற்ற வேடிக்கை.\nவிளையாட்டில் விளையாட: சிறிய திரை - பெரிய திரை - முழு திரை விளையாட்டில் ஓடவிடு\nஎன்பதை நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான ஓட்டுதலை ஆன்லைன் இலவசமாக பிளாஷ் விளையாட்டை உள்ளது. இருந்தாலும் அந்த சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு, நீங்கள் கண்டுபிடிக்க இயலும் புதிய playable விளையாட்டுப் ஒவ்வொரு நாளும். இந்த game, பேர் இருந்தால் நீங்கள் முடியும் விளையாட்டுகள் இதே போ. உங்கள் நிலைவட்டில் இருந்து நீக்க விளையாட்டுப் விதை: சேர் உங்கள் சொந்த இணையதளம் மீது நிஜம் அல்லது Facebook பக்க மற்றும் கேனாக உங்கள் விருப்பமான விளையாட்டுப் ஓடவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathagal.net/2013/08/canada-17.html", "date_download": "2019-04-20T02:57:03Z", "digest": "sha1:DR7BJ7SGJD4O2YQTMNV7LH7UJWFG4VEI", "length": 18206, "nlines": 116, "source_domain": "www.mathagal.net", "title": "கனடாவில் இடம்பெற்ற தோழர் குமரனின் (வி.பொன்னுத்துரை) நினைவுகளை பகிர்தல் நிகழ்வுகள்…! ~ Mathagal.Net", "raw_content": "\nகனடாவில் இடம்பெற்ற தோழர் குமரனின் (வி.பொன்னுத்துரை) நினைவுகளை பகிர்தல் நிகழ்வுகள்…\n2013-தோழர் குமரனின் (வி.பொன்னுத்துரை) நினைவுகளை பகிர்தல் நிகழ்வு…\nமறைந்த தோழர் குமரன் (வி. பொன்னுத்துரை) அவர்களின் நினைவுகளை பகிருமுகமாக ஓர் நிகழ்வு கனடாவின் டொரோண்டோ பெரும்பாகத்தின் பகுதியில் அமைந்துள்ள தமிழர்களின் அங்காடிகள்… வர்த்தக… சேவை நிலையங்கள் உள்ள கட்டிடத் தொகுதியான GTA SQUARE MALL இல் கடந்த ஞாயிரன்று இடம்பெற்றது.\nஆரம்ப காலங்களில் இலங்கை கம்யூனிச கட்சி; (மாஸ்கோ பிரிவு) செந்தமிழர் இயக்கம்; காந்தீயம் ஆகிய அமைப்புக்களில் செயற்பட்டவராகவும் பின்னர் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் (PLOTE) உறுப்பினராகவும் இருந்த மறைந்த தோழர் குமரன் (வி. பொன்னுத்துரை) அவர்களின் நினைவுகளை பகிருமுகமாக நிகழ்வு… பலதரப்பட்ட அமைப்பை… பின்புலத்தை… கொண்டவர்கள் கொண்ட… மண்டபம் நிறைந்த… நிகழ்வாக தோழர் குமரனின் மனித நேய செயர்ப்பாடுகளுடனான நினைவுகளுடான சீலன் அவர்களின் தலமையுரையுடன் ஆரம்பித்து…\nதோழர் குமரன் அவர்களின் சுயநலமில்லா மனித நேயம்… தான் பிறந்த ஊர்… மண்… பாடசாலை… என்று மட்டுமலாமல் சகல மக்களின் சுதந்திரம்… வாழ்வுரிமை… என்று ஓர் கொள்கையுடன் வாழ்ந்து… செயற்பட்டு… பின் தான் நேசித்த மக்கள் மத்தியில் உயிருடன் வாழ தான் சேர்ந்தவர்களாலேயே அச்சுறுத்தப்பட்ட நிலையிலும்… புலம்பெயர்ந்து பிரான்ஸ் நாட்டிற்கு சென்ற நிலையிலும்… தான் பிறந்த ஊர்… கல்வி கற்ற பாடசாலையின் வளர்ச்சியில் தீவிர அக்கறை கொண்டு ‘மாதகல் நலன்புரி அமைப்பை’ உருவாக்கியது மட்டுமலாமல்…\nமாதகல் மக்கள் புலம்பெயர்ந்த நாடுகளிலும் கிளைகளை நிறுவி… தான் கல்வி பயின்ற St. Joseph’s கல்லூரியின் வளர்ச்சிக்காக ஒரு கோடி பணம் சேர்த்து அனுப்ப தூண்டுகோலாக இருந்தார் என்று மட்டுமல்லாமல்… தொடர்ந்து சமூக வளர்ச்சியினூடான அங்கத்துவடுடான அக்கறையுடன் வாழ்ந்தததை மறைந்த தோழர் குமரன் அவர்களின் பிறந்த ஊரான மாதகலில் அவரின் அயலவராக மட்டுமலாமல் … அவருடன்.. பழகிய… அவரை நன்கு அறிந்த கனடா மாதகல் நலன்புரி சங்கத்தை சேர்ந்த… முன்னால் St. Joseph’s கல்லூரி அதிபர் அருள் சுப்பிரமணியம் அவர்கள் நினைவுகளுடன் பகிர்ந்து கொண்டார்.\nதொடர்ந்து மாதகலை பிறப்பிடமாக மட்டுமல்லாமல்… தோழர் குமரன் அவர்களுடன் ஒரே பாசறையான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் இருந்த நண்பர் பாபுஜி அவர்கள் தனது நினைவுகளை மீட்கும் போது தோழர் குமரன் அவர்களை விட தான் வயதில் சிறியவனாக இருந்திருந்தாலும்… St. Joseph’s கல்லூரி மதிலில் ஏறி இருந்து கதைப்பதையும்… வெலிங்கடன் சினிமா கொட்டகையின் பின்புறத்தில் வைத்து ராஜனை தான் தோழர் குமரன் அவர்கட்கு அறிமுகப்படுத்தியதையும்… வடலியடைப்பு வயல்களின் மத்தியில் இருந்த தேநீர் கடையில் வைத்து தன்னையும் மறைந்த கனகுலசிங்கம் அவர்களையும் 82ம் ஆண்டு இராணுவம் சுற்றி வளைத்து கைது செய்யும் போது துவிச்சக்கர வண்டியில் தோழர் குமரன் அவர்கள் அவ்விடத்தில் வந்து தப்பி சென்றதையும் நினைவு கூர்ந்தார்.\nதொடர்ந்து ஆரம்ப காலத்தில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் யாழ் மாவட்டப் பொறுப்பாளராக இருந்த தயாபரன் தனது நினைவுகளில்… மீட்குமிடத்து… தோழர் குமரன் அவர்கள் மத்திய குழுவில் இருந்து செயற்பட்டதையும்,.. அவரின் மக்கள் மீது கொண்ட நேசிப்புடனான நற்பண்புகளை நினைவு கூர்ந்தார்.\nதொடர்ந்து கரவெட்டியை பிறப்பிடமாகக் கொண்ட… டானியல் அவர்கள் தான் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் இருந்த காலத்தின் ஒரு பகுதியில் ஒரத்தநாட்டில் தன்னை ஓர் கீற்றுக் கொட்டகைக்குள் (ஓலை) அடைத்து வைத்திருக்கும் போது ஜான் மாஸ்டர் அவர்க���் வெளியில் இருந்து அரசியல் வகுப்பு எடுத்ததை தான் ஓலைகளின் ஓட்டைகளுடாக பார்த்ததையும்… கரவெட்டி உள்ளூர் மக்கள் நகர் பகுதியை (main road) அண்டி நகர்ந்து உள்ளதையும்… (அவர் விடுமுறைக்கு சென்று தற்போது இங்கு திரும்பி விட்டார்) அதனால் அப்பகுதியில் சிங்களக் குடியேற்றங்கள்… வாய்ப்பு… என்று தோழர் குமரனின் (வி. பொன்னுத்துரை) நினைவுகளை பகிர்தல் நிகழ்வை விட்டு தடம் மாறி தனது பகிர்தலை பகிர்ந்து கொண்டார்.\nமேலும் உரும்பிராயை பிறப்பிடமாகக் கொண்ட குமார் அவர்கள் கழகத்தில் இருக்கும் போது தோழர் குமரன் அவர்களுடன் ஒன்றாகப் பழகியதையும்… அவரின் சமூக சிந்தனையுள்ள நற்பண்புகளையும் பகிர்ந்து கொண்டார். (இரு வாரங்களின் முன் மாதகல் நலன்புரிச் சங்கம் தோழர் குமரன் அவர்களை நினைவு கூர்ந்த நிகழ்விலும் கலந்து கொண்டு தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார்).\nதொடர்து ராஜன் அவர்கள் தனது நினைவுகளை பகிரும்போது… தனக்கு ஒன்றரை வருடமாக தோழர் குமரன் அவர்களுடன் ஒன்றாகப் பழகியதையும்… தோழர் குமரன் கொண்ட சமூக சிந்தனைகளை எடுத்துக் கூறி… இவ் நினைவு பகிர்தல் ஓர் அஞ்சலியாக மட்டுமல்லாமல் தோழர் குமரன் அவர்கள் விட்டுச் சென்ற பணியை புரிந்து கொள்ளலுடன் தொடர வேண்டும் என்று ஓர் கோரிக்கையை வைத்தார்.\nதொடர்ந்து மொன்றியலில் .இருந்து வருகை தந்த இளவாலையை சேர்ந்த நீண்ட கால தோழர் போத்தார் அவர்கள் தோழர் குமரன் அவர்கட்கு தனது நினைவுகளுடான அஞ்சலியை செலுத்த… ஜீவன் அவர்கள் மொரட்டுவா பல்கலைக் கழகத்தில் கல்வி பயிலும் போது காந்தியத்தில் சென்று சமூக சேவை செய்ததையும்… பின் 83 இனக்கலவரத்துடன் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்துடன் இணைந்து சமூக சேவைகளில் சேவை செய்ததையும் நினைவு கூர்ந்தார்.\nகடைசியாக பாலா அவர்கள் தான் தோழர் குமரன் அவர்களுடன் நெருக்கிப் பழகிய கழக காலத்தை மட்டுமல்லாமல் தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்த காலத்தில் தான் அவர் மேல் வைத்திருந்த பற்றையும்… கடையாக அவரை சந்தித்ததையும்… நினைவு கூறுமிடத்து… தொடர்ந்து வாயால் தனது நண்பனின்…. தோழனின்… இழப்பை பகிரமுடியாமல் கண்கள் நீர் மல்க… நன்றியுரையுடன் ஒருங்கமைக்கப்பட்ட நினைவுகளை’ பகிர்தல் நிகழ்வு’ நிறைவு பெற…\nநீண்ட காலத்தின் பின் சந்தித்த பலர் தமது நினைவுகளை பகிர்ந்து கொள்ள… தம��ழரின் கூட்டம் என்றால் பிந்தித் தானே தொடங்கும் என்று பலர் நேரம் தாழ்த்தி வந்தது குறிப்பிடத்தக்கது.\nமேலும் காந்தியத்தில் சேவை செய்தோர்… கழகத்தில் குமரனை நன்கு அறிந்தவர்கள்… பலர் இங்கிருந்தும்…\n2009 இன் பின் மண்டபம் எடுத்து தோழர் சுந்தரத்திற்கு அஞ்சலி செலுத்தியவர்கள் என்று ஒருவரையும் காணவில்லை.\nமாதகலின் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nallpro.com/Tam-Announcement.html", "date_download": "2019-04-20T03:17:08Z", "digest": "sha1:2S4KGPWD7V2RIQKHT4AS7XAVXNNOUKGT", "length": 4699, "nlines": 24, "source_domain": "www.nallpro.com", "title": " NallPro", "raw_content": "NallPro வின் புதிய கணனி, கணித வகுப்புகள் பற்றிய அறிவித்தல்கள்\nNallPro பின்வரும் புதிய வகுப்பு நேரத்தைச் சரிசெய்ய போகிறது, தயவுசெய்து ஒத்துழைக்கவும்:.\nNallPro பின்வரும் புதிய வகுப்பு நேரத்தைச் சரிசெய்ய போகிறது, தயவுசெய்து ஒத்துழைக்கவும்:\nவார நாட்களில் - 1 வது வகுப்பு - 4:30 PM முதல் 6:20 PM மணி வரை:\n4:20 PM மணிக்கு கதவு திறந்திருக்கும், தயவுசெய்து விரைவில் உள்ளே வாருங்கள்.\nஇந்த வழியில் நாங்கள் எல்லோருடனும் சாலையின் போக்குவரத்தை நிர்வகிப்போம்\nவகுப்பு 6:20 PM முடியும், தயவுசெய்து உங்கள் குழந்தைகளை 6:30 PM முன் கூட்டிச் செல்லுங்கள்\nவார நாட்களில் - 2 வது வகுப்பு - 6:40 PM முதல் 8:30 PM மணி வரை:\nவகுப்பு 6:40 PM மணிக்குத் தொடங்கும், தயவு செய்து குறித்த காலத்திற்கு முன் வர வேண்டாம்\nவகுப்பு 8:30 PM முடியும், தயவுசெய்து உங்கள் குழந்தைகளை 8:40 PM முன் கூட்டிச் செல்லுங்கள்\n- - - உங்கள் ஒத்துழைப்பிற்கு நன்றி\nநீங்கள் முதல் வந்தால், உங்கள் வசதிக்கேற்ப சிறந்த நேரம் தேர்வு செய்யலாம். ஏனெனில் வரையறுக்கப்பட்ட இடம் மட்டுமே உள்ளது\nNallPro தொடங்கிய காலத்திலிருந்து கட்டனத்தை (Tuition Fee) அதிகரிக்கப்படவில்லை அத்துடன் சில Tutoring Institutions இன் ஒரு மணி நேரக் கட்டனத்தை தான், ஒரு மாதத்திற்கு NallPro வேண்டிவருகிறது. கடத்த காலக் கசப்பாண அனுபவங்கள்; ஒரு சில உயர்தர மாணவர்கள் குறிப்பாக 11ஆம், 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கடைசி நேரம் வரை படிக்காமல் இருந்து விட்டு. கடசியில் மாதத்தில் இங்கு வந்து அவர்களும் ஒழுங்காகப் படிக்காமல், வழமையாக இங்கு படிப்பவர்களையும் குழப்பி, NallPro வின் பெயரையும் கெடுத்துவிட்டு சென்று விடுவார்கள். அதனால் எக்காரணத்தை கொண்டும் கடசி மாதங்களில் இங்கு அனுமதி இல்லவே இல்லை\nஉங்களது மேலதிக கணனிக் பயிற்சி (Computer Training) கேள்விகளுக்கு இங்கு விடை காணுங்கள்.\nஉங்களது மேலதிக கணிதப் பயிற்சி (MATH Tuition) கேள்விகளுக்கு இங்கு விடை காணுங்கள்.\nஎல்லா மாணவர்களும் கண்டிப்பாக உங்கள் நேரத்தை பின்பற்ற வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/04/blog-post_214.html", "date_download": "2019-04-20T02:38:43Z", "digest": "sha1:HPH7X7LEGBH3OE54YEDQPES6FENZCVNU", "length": 5849, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ரணில் இன்று இந்தியா பயணம்; நாளை மோடியைச் சந்திப்பார்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nரணில் இன்று இந்தியா பயணம்; நாளை மோடியைச் சந்திப்பார்\nபதிந்தவர்: தம்பியன் 25 April 2017\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தியோபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று செவ்வாய்க்கிழமை இந்தியாவுக்கு செல்கின்றார்.\nஅவர் நாளை புதன்கிழமை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை புதுடில்லியில் சந்தித்துப் பேசவுள்ளார். அதனைத் தொடர்ந்து இந்திய மத்திய அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர். அத்தோடு, காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியையும் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇவ் விஜயத்தின்போது இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.\nஇதனிடையே, இலங்கை – இந்திய பொருளாதார தொழிநுட்ப கூட்டு ஒப்பந்தமான எட்கா குறித்த நான்காம் சுற்று பேச்சுவார்த்தை நேற்று திங்கட்கிழமை புதுடெல்லியில் ஆரம்பமானது. மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ள இப் பேச்சுவார்த்தையின் போது எட்கா உடன்படிக்கை தொடர்பான இறுதித் தீர்மானத்தை எட்டுவதற்கான காய்நகர்த்தல்கள் மேற்கொள்ளப்படுமென எதிர்பார்க்கப்படும் நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயம் முக்கியத்துவத்தோடு நோக்கப்படுகின்றது.\n0 Responses to ரணில் இன்று இந்தியா பயணம்; நாளை மோடியைச் சந்திப்பார்\nஈழத்தமிழர்களின் சுதந்திரமான இருப்பே உலகத்தமிழர்களின் பாதுகாப்பாக அமையும் - ICET\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nதமிழீழம் கனவல்ல... அது தோ���்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ரணில் இன்று இந்தியா பயணம்; நாளை மோடியைச் சந்திப்பார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/137531", "date_download": "2019-04-20T02:24:17Z", "digest": "sha1:OPKDKAKFUYIHGFPDXMXYSSUHJ22PYYMO", "length": 23373, "nlines": 361, "source_domain": "www.jvpnews.com", "title": "இலங்கையில் பெண் பொலிஸ் மூலம் காதல் வலை விரித்து, பிடிக்கப்பட்ட பலநாள் திருடன் - JVP News", "raw_content": "\nதமிழர்களின் தலைநகரில் 5நிமிடங்கள் மன்றாடி நடு வீதியில் பதை.. பதைத்து பறி போன தமிழ் இளைஞனின் இறுதி பயணம்\nயாழில் மற்றுமொரு துயரம்... சோகத்தில் மூழ்கிய சாவகச்சேரி மக்கள்\nயாழிலிருந்து கொழும்புக்கு பஸ்சில் செல்பவர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல் கண்டிப்பாக மிஸ் பண்ணாமல் படியுங்கள்\nதமிழர் பகுதியில் அண்ணன் தங்கைக்கு ஒரே நேரத்தில் நடந்த பயங்கரம்\nபோட்டோ எடுக்கும் போது புதுமண தம்பதிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி வெளியான கடைசி திக் திக் நிமிடங்கள்\n100 வது நாளில் வெற்றிநடைபோடும் விசுவாசம்- படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா\nபொது இடத்தில் நடிகைக்கு ஷூ லேஸை கட்டிவிட்ட கணவர்...\nஇந்த ராசிக்காரங்க எடுக்கும் முடிவுகள் எப்போதும் தவறாகத்தான் இருக்குமாம்.... ஏன் தெரியுமா\nபடு கவர்ச்சியாக ராதிகா ஆப்தே நடித்துள்ள படம் பல கோடியை வசூலித்து மீண்டும் பெரும் சாதனை பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் இதோ\nவிஜய் அன்று சொன்னது இன்று நடந்துவிட்டது நிஜமாக நடந்த உண்மை சம்பவம்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nஅனலை தீவு ஐயனார் கோவிலடி\nயாழ் புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nயாழ் கைதடி தெற்கு, கனடா\nமரிய தோமஸ் அன்ரன் கொன்சலஸ்\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nஇலங்கையில் பெண் பொலிஸ் மூலம் காதல் வலை விரித்து, பிடிக்கப்பட்ட பலநாள் திருடன்\nபண்டாரகம கல்துடே பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றில் இரு தடவைகள் ஒரே பாணியில் திருடிய திருடனை காதல் வலை விரித்து பொலிஸார் கைது செய்த சம்பவம் ஒன்று பண்டாரகம பகுதியில் பதிவாகியுள்ளது.\nபெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஊடாக தவறிய அழைப்பாக தொலை பேசி அழைப்பெடுத்து அதனூடாக காதல் வலை விரித்து குறித்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nவர்த்தக நிலையத்தில் பணம் மற்றும் பொருட்கள் திருடப்பட்டமை தொடர் பான விசாரணை பண்டாரகம பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி ஆனந்த டி சில்வா, நிர்வாக பிரிவு பொறுப்பதி காரி மஹேந்திர பெரேரா ஆகியோரின் ஆலோசனைக்கு அமைய ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஇந் நிலையில் விசாரணை செய்த பொலிஸாருக்கு களவு போன வர்த்தக நிலையம் முன்பாக வீடொன்றில் சிறு வர்த்தகம் ஒன்றினை முன்னெடுத்து வந்த நபர் ஒருவர், களவு இடம்பெற்ற தினத்தில் இருந்து காணாமல் போயுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.\nகுறித்த நபர் சிறு வயதில் தனது தாயை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்தமை தொடர்பில் குற்றம் சாட்டப் பட்டவராவார்.\nசந்தேக நபர் தொடர்பில் பொலிஸார் அவதானம் செலுத்தினர். இதன்போது அந்த நபர் தங்கியிருந்த வீட்டின் பகுதி பூட்டப்பட்டிருந்த போதும் அதில் ஒரு தொலைபேசி இலக்கம் எழுதப்பட்டி ருந்தது. அந்த தொலைபேசி இலக்கம் சந்தேக நபரினுடையது என்பதை தெரிந் துகொண்ட பொலிஸ் பொறுப்பதிகாரி ஆனந்த டி சில்வா, அதனை ஒரு பெண் பொலிஸ் உத்தியோகத்தரிடம் கொடுத்து இரவில் அழைப்பை ஏற்படுத்தச் செய் துள்ளார்.\nஅழைப்பை ஏற்படுத்தியுள்ள பொலிஸ் கான்ஸ்டபிளான பெண், அண்ணா நீங் கள் யார் உங்களிடம் இருந்து தவறிய அழைப்பொன்று வந்திருந்தது என கதையை ஆரம்பித்துள்ளார்.\nஅதற்கு சந்தேக நபர் இல்லை தங்கச்சி,\nநான் அழைப்பை ஏற்படுத்தவில்லை. நீங்கள் யார் தங்கச்சி என கேட்டுள்ளார்.\nநான் பொலன்னறுவை அண்ணா. பாணந்துறையில் அறை எடுத்து தங்கி இருக்கின்றேன். அழைக்கவில்லை எனின் பரவாயில்லை எனக் கூறி அழைப்பை துண்டித்துள்ளார்.\nமறுகணமே மீளவும் சந்தேக நபர் அழைப்பை ஏற்படுத்தி, எனக்கு உன்னுடன் பேச பிடித்திருக்கின்றது.\n என கோரியுள்ளார். அதன்படி திட்டத்தின் பிரகாரம் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் சந்தேக நபருடன் பேச ஆரம்பித்துள்ளார்.\nதனது திருமண வாழ்க்கை தோல்வியடைந்துவிட்டதா கவும் தான் தொழில் செய்துகொண்டு பாணந்துறையில் தங்கி இருப்பதாகவும், தனிமையாக இருப்பது கொடு���ையாக உள்ளதாகவும் பெண் பொலிஸ் கான்ஸ் டபிள் கூறியுள்ளார்.\nரெக்கோர்டர் ஒன்றினை கொண்டு பாணந்துறை வருகின்றேன் தங்கமே என கூறியுள்ள சந்தேக நபர்'உனக்காக கெசட் வாங்கிக்\nதன்னை ஒரு பணக்காரனாக காட்டிக் கொண்டு தான் ஜீப்பில் வருவதாகவும் இரவு உணவினை ஹோட்டல் ஒன்றுக்கு போய் இருவரும் சேர்ந்து உண்ணலாம் எனவும் ஆலோசனை கூறியுள்ளார்.\nசந்தேக நபர் பாணந்துறை வருவதை உறுதி செய்த பொலிஸார் அவனை கைது செய்ய தயாராக இருந்தனர். மீள பெண் பொலிஸ் உத்தியோகத்தருக்கு அழைப்பை ஏற்படுத்திய சந்தேக நபர் வரும் வழியில் ஜீப் வண்டி பழுதடைந்து விட்டதாகவும், பஸ் வண்டியில் வருவ தாகவும் கூறியுள்ளார்.\nபரிசுப் பொருட்க ளுடன் பஸ்ஸில் வந்து இறங்கிய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்தனர்.\nஇதனையடுத்து அவரிடம் முன்னெடுத்த விசாரணையில் அந்த வர்த்தக நிலையத் தில் திருடிய பணம் பொருட்கள் ஊடாக ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பணத்தை திரட்டியதாகவும், அதன் பின்னர் அளுத் கம பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரிகள் இருவருடன் மஹியங் கனைக்கு சென்றதாகவும் அவர்களுடன் சுற்றித் திரிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2017/07/valikirathe-valikirathe.html", "date_download": "2019-04-20T02:19:54Z", "digest": "sha1:K7Q6L4MPXUBBIJCOVAZTEUDMNTRZP3W6", "length": 8552, "nlines": 277, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Valikirathe Valikirathe-Maayai", "raw_content": "\nஆ : வலிக்கிறதே வலிக்கிறதே உன்னாலே\nநனைகிறதே விழி கூட ஓ ஓ..\nநீயும் நானும் சேரும் அந்த நேரம்\nகானல் நீர் போல் பொய்யோ பெண்ணே\nகண்கள் மூடினாள் கனவெல்லாம் நீ அடிக்கடி\nநனைகிறதே விழி கூட ஓ ஓ..\nகண்ணீரில் மூழ்கும் தன்னாலே வாட\nஅவளை மீண்டும் நான் அணைப்பேனே\nபெ : வலிக்கிறதே வலிக்கிறதே உன்னாலே\nநனைகிறதே விழி கூட ஓ ஓ..ஆஅ...\nதாய் தந்தை எதிர்த்து நான் பேச மாட்டேன்\nநீ இல்லா வாழ்வை நான் வாழ மாட்டேன்\nஇதில் என்ன செய்வேன் அன்பே சொல்லு\nஆ : வலிக்கிறதே வலிக்கிறதே உன்னாலே\nநனைகிறதே விழி கூட ஓ ஓ..\nபெ : நீயும் நானும் சேரும் அந்த நேரம்\nஆ : கானல் நீர் போல் பொய்யோ பெண்ணே\nபெ : நாட்கள் நீண்டு போக\nஆ : கண்கள் மூடினாள் கனவெல்லாம் நீ அடிக்கடி\nஆல்பம��� : மாயை (2015)\nஇசை : சுவிஸ் ரிதம்ஸ்\nவரிகள் : தயன் சான்\nபாடகர்கள் : நிருஜன், ஸ்டெஃபிஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://www.thagavalthalam.com/2013/05/blog-post_21.html", "date_download": "2019-04-20T03:03:16Z", "digest": "sha1:YZL74VJSHPZIT7GW7AB6YZREIXZXQ727", "length": 13461, "nlines": 139, "source_domain": "www.thagavalthalam.com", "title": "தகவல்தளம்: உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாக ஒகேனக்கல்", "raw_content": "\nபசுமையை காப்பதே அவசரக் கடமை****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.\nதமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com\nஉலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாக ஒகேனக்கல்\nபஞ்சபூதங்களில் ஒன்றான நீருக்கு இருக்கும் அதீத ஆற்றலை நேரடியாக அறிந்துகொள்ள ஏற்ற இடம் ஒகேனக்கல். இங்கு நீர் வீழ்ச்சிகள் எழுப்பும் சத்தம் அருகில் செல்பவர்களை அச்சத்தில் உறையவைத்துவிடும். அதேநேரத்தில் பாதுகாப்பான, மகிழ்ச்சியான, ஆரோக்கியமான குளியலுக்கும் இது ஏற்ற இடம்.\nஒற்றை அருவியாக இல்லாமல் அருவிகளின் தொகுப்பாக காட்சியளிப்பது ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியின் சிறப்பு. தர்மபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒகேனக்கல் கிராமம், இந்த அருவியின் காரணமாகவே தேசிய சுற்றுலாத் தலமாகத் திகழ்கிறது. தர்மபுரியில் இருந்து சுமார் 45 கிலோ மீட்டர் தூரம் பயணித்தால் ஒகேனக்கல் உங்களை வரவேற்கும். குடகுமலையில் உற்பத்தியாகும் காவிரியை ஆதாரமாகக் கொண்டிருக்கும் இந்த நீர்வீழ்ச்சி உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மூலிகைச் செடிகள் நிறைந்த மலைப்பிரதேசம் வழியாக பாய்ந்தோடி வருவதால், ஒகேனக்கல் அருவி நீர் மருத்துவ குணம் நிறைந்தது என்று கூறப்படுகிறது. ஆயில் மசாஜ் செய்து கொண்டு அருவியில் குளிப்பது அத்தனை ஆனந்தம் என்கின்றனர் சுற்றுலா பயணிகள்.\nஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய மற்றொரு அம்சம் பரிசல் சவாரி. ஐந்தருவி, ஆறருவி என்று அச்சமூட்டும் மிகப்பெரிய அருவிகளுக்கு அருகில் பயணிப்பது உங்களுக்கு நிச்சயம் திரில் அனுபவத்தைத் தரும்.\nவாழ்வின் மகிழ்ச்சியான தருணத்தை பதிவு செய்யும் விதமாக இயற்கை எழில் நிறைந்த பகுதிகளில் இருந்தவாறு நீங��கள் புகைப்படம் எடுத்துக்கொள்ள முடியும். விதவிதமான மீன்களை சுவைத்து மகிழ முடியும்.\nகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்க்கும் இந்த சுற்றுலா தலத்தில் தங்குவதற்கு தமிழக அரசுக்கு சொந்தமான ஓட்டல் தமிழ்நாடும், தனியார் நிறுவன ஓட்டல்களும் உள்ளன. நாள் ஒன்றுக்கான கட்டணம் 200 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. ஒகேனக்கல் வந்தால், உடலும், மனதும் புத்துணர்ச்சி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.\nLabels: உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாக ஒகேனக்கல்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்\nஎந்த இடத்தில் மரங்களை பார்த்தாலும் ஒரு வணக்கம் மனதிற்குள் எழுகிறது\nஇயற்கை விவசாயத்திற்காக வாழ்ந்த ஒரு உயிர்\nமரங்கள் இல்லாத வாழ்க்கையை எண்ணிப் பாருங்கள்\nதேனி மாவட்டம் மரம் நடும் பணி\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\n11ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n12ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n15 ஆண்டுகளில் நடைபெற்ற அரசியல் படுகொலைகள் (1)\n2004 ஆம் ஆண்டு தமிழகத்தை தாக்கிய சுனாமி (1)\n234 எம்.எல் ஏக்களுக்கும் இ-மெயில் ID (1)\nஅடிமாட்டு விலைக்கு விற்கப்படும் விவசாய நிலங்கள் (1)\nஇந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அதிசயங்கள் (1)\nஇன்று மார்ச் 20 உலக சிட்டுக்குருவிகள் தினம் (1)\nஅறிவியல் ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன\nஉலகம் முழுவதும் இன்று சர்வதேச தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. (1)\nஉலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாக ஒகேனக்கல் (1)\nஏரிகள் வற்றிவிட்டதால் நிலத்தடி நீர் குறைந்துவிட்டது. (1)\nகலப்பட உணவுப் பொருட்கள் பண்டக சந்தையில் விற்பனை (1)\nகுடி குடியை கெடுக்கும் (1)\nகுறைந்து கொண்டே போகும் விவசாயம் (1)\nசுற்றுச்சூழலை அச்சுறுத்தும் மின்னணுக் குப்பைகள். (1)\nசூரியனில் ஏற்பட இருக்கும் மாற்றங்களால் (1)\nதனி ஒரு மனிதராக மக்களின் தண்ணீர் தாகத்தை போக்கிய மாமனிதர் பென்னிகுவிக் (1)\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா (1)\nபறவை இனங்கள் சந்தித்துவரும் பாதிப்புகள் மனிதர்களுக்கானஎச்சரிக்கை மணி (1)\nபாதுகாப்பற்ற உணவு விற்றால் தண்டனை (1)\nபால் 120 நாட்கள் (1)\nபிளாஸ்டிக்கிற்கு மாற்றாக பாக்கு மட்டை (1)\nமத்திய அரசின் தேசிய நீர் கொள்கை (1)\n��ரங்கள் வீதியில் கிடக்கின்றன. எங்கே செல்கிறது இந்த பாதை\nமனித உரிமை மீறல்களுக்கு இன்னுமும் நீதி கிடைக்கவில்லை. (1)\nமனிதர்களிடம் மருந்து சோதனை (1)\nமனிதர்களுக்கு நிழலும்... பறவைகளுக்கு கூடுகட்ட இடமும் (1)\nமாசுபடும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி (1)\nமுதல் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\nவிவசாயிகளால் நடத்தப்படும் உழவன் உணவகம் (1)\nவேளச்சேரியில் உயிருக்கு போராடும் மரம் (1)\nமழை கிடைக்க மரம்தான் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/coverstory/103181-leading-lawyers-appeared-for-the-current-tamil-nadu-political-case-in-chennai-hc.html", "date_download": "2019-04-20T02:25:11Z", "digest": "sha1:ZTRMKLP6OQT2GXIQGPXZOTLMY72BWTXT", "length": 12900, "nlines": 77, "source_domain": "www.vikatan.com", "title": "Leading lawyers appeared for the current tamil nadu political case in chennai HC | இந்தியாவே உற்றுப்பார்க்கும் தமிழக அரசியல் வழக்கில் ஆஜரான வழக்கறிஞர்கள் பற்றி தெரியுமா? | Tamil News | Vikatan", "raw_content": "\nஇந்தியாவே உற்றுப்பார்க்கும் தமிழக அரசியல் வழக்கில் ஆஜரான வழக்கறிஞர்கள் பற்றி தெரியுமா\nதமிழக அரசியல் நிலவரம் நாளுக்கு நாள் விறுவிறுப்பாகச் சென்று கொண்டிருக்கிறது. சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 20-ம் தேதி நடந்த வழக்கு விசாரணையை ஒட்டுமொத்த இந்தியாவே கவனித்தது. எடப்பாடி அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர உத்தரவிட வேண்டும் என்று தி.மு.க தொடர்ந்த வழக்கும், 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த டி.டி.வி தினகரன் தரப்பு எம்.எல்.ஏ-க்களின் வழக்குகளும் கடந்த 20-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி துரைசாமியின் முன்பு விசாரணைக்கு வந்தன.\nவழக்கு விசாரணையில் இந்திய அளவில் டாப் டென் வரிசையில் இருக்கும் வழக்கறிஞர்கள் ஆஜரானார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் தனபால், டி.டி.வி எம்.எல்.ஏ-க்கள் தரப்பு, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகிய நான்கு பேர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் இந்தியாவில் அதிக கட்டணம் வாங்கும் பிரபலமான வழக்கறிஞர்கள். அவர்களைப் பற்றிய தகவல்கள்...\nமுதலில் சபாநாயகர் தரப்பில் ஆஜரான Aryama Sundaram ஆர்யம சுந்தரம் பற்றிய தகவல்களைப் பார்க்கலாம். ஒரே ஒரு கிராமத்திலே’ எனும் திரைப்படத்தில் ஏழை பிராமணப் பெண்ணாக நடிகை லட்சுமி நடித்திருந்தார். வேலைவாய்ப்பு பெற வேண்டும் என்பதற்காக தாழ்த்தப்பட்டவர் என்று ஜாதியை மாற்றி சான்றித���் பெற்றுவிடுவார் என்று அந்த படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த கதைக்கரு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது அரசமைப்புச் சட்டம் வழங்கும் இட ஒதுக்கீட்டுக்கு எதிராகப் பேசுகிறது; இது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதிக்கும் என்று காரணம் கூறி, சென்னை உயர் நீதிமன்றம் இத்திரைப்படத்தைத் திரையிடுவதற்கான அனுமதிச் சான்றை ரத்துசெய்து தீர்ப்பளித்தது. இந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளர், தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார். அப்போது என்.ரங்கராஜன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்தான் Aryama Sundaram. இவரது வாதத்தால், ஒரே ஒரு கிராமத்திலே திரைப்படம் திரையிடத் தடையில்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டது.\nஇந்தியாவில் அதிக அளவு சம்பளம் வாங்கும் முதல் பத்து வழக்கறிஞர்களில் இவரும் ஒருவர். சபாநாயகர் தனபால் தரப்பில் ஆஜரான இவருக்கு எவ்வளவு கட்டணம் தரப்பட்டது என்ற விவரம் தெரியவில்லை. ஆனால், இவர் ஒரு முறை ஆஜராகி வாதாடுவதற்கு 5 லட்சம் ரூபாய் கட்டணம் வசூலிக்கிறார். ஊடக சுதந்திரம், அரசியல் சட்டவிவகாரம் தொடர்பான வழக்குகளில் எக்ஸ்பர்ட் இவர். தவிர இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், அம்பானி குழுமம் போன்ற பெருநிறுவனங்கள் தரப்பில் ஆஜராகும் கார்ப்பரேட் வழக்கறிஞராகவும் இவர் இருக்கிறார்.\nமூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், பெரிய அரசியல்வாதிகளுக்காகவும், பெருநிறுவனங்களின் அதிபர்களுக்காகவும் ஆஜராகக் கூடியவர். இவரது லேட்டஸ்ட் கிளையன்ட் லிஸ்டில் இருந்தவர் ஓ.பன்னீர் செல்வம். இரட்டை இலை வழக்கில் பன்னீர் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் ஆஜராகி வாதங்களை எடுத்து வைத்தவர். இது தவிர,வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் விஜய் மல்லையா தரப்பில் இந்தியாவில் நடக்கும் வழக்குகளில் ஆஜராகி வருகிறார். இவர், மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலிடம் ஜூனியர் வழக்கறிஞராக இருந்தவர். இப்போது முதல்வர் எடப்பாடி தரப்பில் ஆஜரானவர் சி.எஸ்.வைத்தியநாதன். இவரும் லட்சங்களில் சம்பளம் பெறுபவர்.\nமூத்த வழக்கறிஞரான கபில் சிபல் முன்னாள் மத்திய அமைச்சரும் கூட. இவர் ஒரு முறை வழக்கில் ஆஜராவதற்கு 5 லட்சம் ரூபாய் முதல் 15 லட்சம் ரூபாய் வரை கட்டணம் பெறுகிறார். முத்தலாக் வழக்கில் முஸ்லிம் அமைப்பின் சார்பாக ஆஜரானார். இப்போது தி.மு.க தரப்பில் உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளார். அரசியல் சட்டம் தொடர்பான வழக்குகளில் கைதேர்ந்தவர். மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞராகவும் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.\nமூத்த வழக்கறிஞர் துஷியந்த் தவே, 18 எம்.எல்.ஏ-க்கள் சார்பில் டி.டி.வி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர். ஒரு முறை நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு இவர் வாங்கும் சம்பளம் ஐந்து லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை இருக்கிறது. ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடகா அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தின் சார்பில் அப்பீல் செய்யப்பட்டபோது, கர்நாடகா தரப்பில் ஆஜரானவர் துஷியந்த் தவே. அரசியல் சட்டம் தொடர்பான வழக்குகளில் ஆஜராகக் கூடியவர். இப்போது தினகரன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளார்.\n`பணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்' - அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த ஸ்டாலின்\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\n`என்னுடைய சிறந்த நண்பரைக் கரம்பிடித்திருக்கிறேன்' - மறுமணம் குறித்து எஸ்.எஸ்.மியூசிக் பூஜா நெகிழ்ச்சி\n`சார், ஒருத்தரும் ஓட்டு போட வரல' - ஷாக்காகிப்போன அதிகாரிகள், வேட்பாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/spirituality/128297-glory-of-thoranamalai-sri-murugan-temple.html", "date_download": "2019-04-20T03:07:18Z", "digest": "sha1:VTCM5JNRAJ7AGECE4KFSVARB2SYDNCLP", "length": 14451, "nlines": 78, "source_domain": "www.vikatan.com", "title": "Glory of Thoranamalai Sri Murugan Temple | சக்தி யாத்திரை -தோரணமலை! | Tamil News | Vikatan", "raw_content": "\nஒவ்வொரு திருத்தலமாக யாத்திரை மேற்கொண்டு இறைவனை வழிபடுவதில் நமக்குக் கிடைக்கும் ஆத்ம திருப்தியே தனிதான். அதனால் நமக்கு ஏற்படும் பரவச உணர்வை அனுபவத்தில்தான் உணரமுடியும். அந்தப் பரவச அனுபவத்தை, 'சக்தி விகடன்' வாசகர்களும் பெறும் வகையில், வாசகர்களுடனும் ஆன்மிகப் பெரியோர்களுடனும் புண்ணியத் தலங்களை தரிசிக்கும் வகையில் தொடங்கவுள்ளது 'சக்தி யாத்திரை'. பிணிகள் தீர்க்கும் வேல்மாறல் பாராயணம், நினைத்ததை நிறைவேற்றும் திருப்புகழ் மகாமந்திர பூஜை மற்றும் ஆன்மிகப் பெரியோர்களின் வழிகாட்டுதலுடன் அமையப்போகிறது இந்த அற்புத யாத்திரை.\nமுதல் யாத்திரையில் - ஆறுமுகன் அருள்பாலிக்கும் ஆறு திருத்தலங்கள் இடம்பெறுகின்றன. தலங்களை தரிசிப்பது மட்டுமின்றி, ஆன்மிக உரையாடல்கள், சிறப்பு சங்கல்பம், விசேஷ வழிபாடுகள் என களைகட்டப் போகிறது சக்தி யாத்திரை. யாத்திரையில் நாம் தரிசிக்கவிருக்கும் தலங்களைப் பற்றிய கட்டுரைத் தொகுப்பு இது.\nதென்காசியில் இருந்து கடையம் செல்லும் சாலையில் அமைந்திருக்கிறது தோரணமலை. இந்த மலை யானையைப் போன்று காட்சியளிப்பதால், 'வாரண மலை' என்று அழைக்கப்பட்டு, பிற்காலத்தில் தோரணமலை என்று மாறியது. இந்த மலையில் அருளாட்சி செய்கிறார் அழகு முருகன். மேலும், அகத்தியர் தங்கியிருந்து மருத்துவப் பணி செய்த மலை இது என்பதால், இந்த மலையில் பல்வேறு அபூர்வ மூலிகைகள் இருந்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.\nமலையின் கீழிருந்து 926 படிகள் ஏறிச் சென்றால், உச்சியில் உள்ள குகைக்கோயிலை அடையலாம். சிவனாரின் கட்டளைப்படி தென்பாரதம் வந்த அகத்தியர், பொதிகை மலைக்குச் செல்லும்வழியில், இந்த மலையின் அழகில் லயித்து, சில காலம் இங்கே தங்கியிருந்தார். சுமார் 4,000 மூலிகைகள் வரை இங்கிருந்த காரணத்தினால், அகத்தியர் இங்கே தங்கியிருந்து மருத்துவச்சாலை ஏற்படுத்தி பலருக்கும் வைத்தியம் செய்ததாகச் சான்றுகள் உள்ளன என்கிறார்கள். இங்கு தங்கியிருந்த அகத்தியரும் அவருடைய சீடரான தேரையரும் பல மருத்துவ நூல்களை இயற்றியதாகவும் சொல்லப்படுகிறது. தோரணமலையெங்கும் பல குழிகள் காணப்படுவதை இன்றும் காணலாம். அவை சித்தர்கள் இங்கு மருந்துகள் தயாரிக்க உதவிய குழிகள்தான் என்கிறார்கள். அகத்தியர் பொதிகை மலைக்குச் சென்ற பிறகும்கூட இந்த மலை பல சித்தர்களின் ஆராய்ச்சி மையமாகவும் செயல்பட்டதாகவும் சொல்கிறார்கள்.\nசித்தர்கள் வாழ்ந்த பகுதியானதால் சில காலம் வரை இந்த மலைக்கோயிலில் வழிபாடு இல்லாமலிருந்தது. பின்னர் காலம் கனிந்ததும் மீண்டும் முருகப்பெருமான் வெளிப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கத் தொடங்கினார். தேரையர் ஜீவ சமாதி அடைந்ததும் தோரணமலையில்தான் என்று நூல்குறிப்புகள் பலவும் கூறுகின்றன. இன்றைக்கும் சித்தர்கள் பலர் அருவமாக வந்திருந்து வழிபடும் தெய்வ மலை இது.\nதோரணமலையில் மொத்தம் 64 தெய்வச்சுனைகள் உள்ளன. இவை யாவும் பல நோய்களைத் தீர்க்க வல்லவை. மலையின் தொடக்கத்திலேயே ஸ்ரீபாலமுருகன் சந்நிதி அமைந்துள்��து. இவரை வணங்கிவிட்டு மலையேறத் தொடங்கலாம். திருச்செந்தூர் முருகப்பெருமானை பார்த்தபடியே அருளும் தோரணமலை முருகப்பெருமான் சகல நோய்களையும் தீர்க்கவல்ல சித்தராகவே பக்தர்களுக்கு அருள் செய்கிறார். திருச்செந்தூர் செல்ல முடியாதவர்கள் இங்கு வந்து நேர்த்திக்கடன் செய்யலாம் என்ற ஒரு நம்பிக்கையும் இங்குள்ளது. மாலை போட்டுக்கொண்டு விரதமிருந்து இங்கு வந்து முருகப்பெருமானைத் தரிசிக்கிறார்கள். இயற்கையான குகையில் கம்பீரமாக முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார். மலையின் சுற்றுப்பகுதியில் ஸ்ரீராமர் பாதம், பத்ரகாளி அம்மன் சந்நிதி, சாஸ்தா சந்நிதி, சப்த கன்னியர்கள் சந்நிதி ஆகியவையும் அமைந்திருக்கின்றன.\nராமாநதி, ஜம்புநதி என்ற இரு நதிகளுக்கிடையே இந்த தோரணமலை அமைந்துள்ளது என்பது கூடுதல் விசேஷம். இங்குள்ள சுனைத்தீர்த்தம் சரும நோய்களைத் தீர்க்கும் என்கிறார்கள். ராமபிரான் இங்கு வந்து முருகப்பெருமானை வணங்கிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. மகாகவி பாரதி ‘குகைக்குள் வாழும் குகனே’ என்று போற்றிப் பரவியதும் இந்தத் தோரணமலை முருகனைத்தான். தோரணமலை முருகனை வணங்கினால், தடைப்பட்ட திருமணங்கள் நடக்கும்; புத்திர பாக்கியம், வேலை வாய்ப்பு, மன நிம்மதி ஆகியன கிடைக்கும் என்பது பல பக்தர்கள் தங்கள் வாழ்வில் அனுபவித்துள்ள பிரத்யட்சமான உண்மை என்கிறார்கள். இங்கு வந்து தியானித்து வழிபட்டால் முருகப்பெருமான் மற்றும் சித்தர் பெருமக்களின் ஆசிகள் ஒருசேர கிடைக்கும். மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையில் இந்த ஆலயத்தில் விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன. தைப்பூசம் இங்கு விமர்சையான திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.\nஎத்தகைய வேண்டுதல் இருந்தாலும் இங்குள்ள முருகப்பெருமான் உடனே வரமளிக்கிறார் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. ஒவ்வொருமுறை இந்த மலைக்குச் செல்ல படிகள் ஏறும்போதெல்லாம், தங்களை வாழ்க்கையிலும் உயர்த்தி விடுகிறார் முருகப்பெருமான் என்று பக்தர்கள் மெய்சிலிர்க்க கூறுகிறார்கள். 'வேண்டுதல்கள் எதுவானாலும் இந்தத் தோரணமலை முருகனை வணங்கிப் பாருங்கள்; தாமதம் இல்லாமல் அருள் செய்ய வருவான் அவன்தான் எங்கள் முதற்கடவுள்' என்று இந்த வட்டாரமே பெருமை பொங்க இந்த அழகனை ஆராதிக்கிறது. நாமும் சென்று தர���சித்து வரலாமே\n`பணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்' - அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த ஸ்டாலின்\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\n`என்னுடைய சிறந்த நண்பரைக் கரம்பிடித்திருக்கிறேன்' - மறுமணம் குறித்து எஸ்.எஸ்.மியூசிக் பூஜா நெகிழ்ச்சி\n`சார், ஒருத்தரும் ஓட்டு போட வரல' - ஷாக்காகிப்போன அதிகாரிகள், வேட்பாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://templeservices.in/temple/category/avani-month/", "date_download": "2019-04-20T02:11:14Z", "digest": "sha1:IX3P5R7D5UX2SH7YCTQ6OTYOLT4DRU4X", "length": 5570, "nlines": 85, "source_domain": "templeservices.in", "title": "AVANI MONTH | Temple Services", "raw_content": "\nகுறுக்குத்துறையில் ஆவணி தேர் திருவிழா: சுப்பிரமணிய சுவாமிக்கு வைர கிரீடம் அணிவிப்பு\nநெல்லை குறுக்குத்துறை ஆவணி தேர் திருவிழாவை முன்னிட்டு டவுனில் சுப்பிரமணிய சுவாமிக்கு வைர கிரீடம் அணிவித்து வரவேற்பு கொடுக்கப்பட்டது. நெல்லை குறுக்குத்துறை…\nஆவணி மூலத்திருவிழா: சுந்தரேசுவரருக்கு வைர கிரீடம் சூடி பட்டாபிஷேகம்\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் ஆவணி மூல திருவிழாவில் 7-ம் நாளான நேற்று சுந்தரேசுவரருக்கு வைர கிரீடம் சூடி…\nசந்தோஷமான வாழ்வு தரும் சதுர்த்தி விரதம்\nஎந்தவொரு காரியத்தைத் தொடங்கினாலும், விநாயகரை வழிபட்டுத்தான் நாம் தொடங்குவது வழக்கம். உலகம் போற்றும் வாழ்வு அமைய, வேழ முகத்தானை விரதமிருந்து வழிபட…\nபிரகாசமான எதிர்காலம் அமைய கதிரவன் விரத வழிபாடு\nஆவணி மாதத்தில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமைகளில், விரதம் இருந்து சூரிய பகவானை வழிபட்டால் கண் நோயால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று புராணங்கள்…\nமீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழா: மாணிக்கம் விற்ற திருவிளையாடல்\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழாவின் 3-ம் நாளான நேற்று ‘மாணிக்கம் விற்ற லீலை’ அலங்காரத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி…\nபூணூல் பிராமணர் முதலிய சில இனத்தவர் சடங்கு செய்து இடது தோள்பட்டையிலிருந்து எதிர் விலாப் பக்கம் வரையில் உடம்பைச் சுற்றிப் போட்டுக்கொள்ளும் மூன்று புரியாக உள்ள முப்புரி நூல் விளக்கம். பூணூல் = பூண் + நூல் நூல்களை எவ���ும் நேரிடையாக அணிவதில்லை.…\nநோய் நீங்கும் மந்திரங்கள் ₹25.00 ₹23.00\nவறுமை- கடன் நீங்கிடும் மந்திரங்கள் ₹50.00 ₹48.00\nசித்ரா பவுர்ணமியும் திருவண்ணாமலை கிரிவலமும்\nகள்ளழகருக்கு அணிவிக்கப்படும் பட்டின் மகிமை\nபலனை அதிகரிக்கும் சித்ரா பவுர்ணமி விரதம்\nவீட்டில் செல்வம் நிலைக்க லட்சுமி காயத்ரி மந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/10/blog-post_78.html", "date_download": "2019-04-20T02:12:24Z", "digest": "sha1:QB5GK6755GZPBG3FJAXPOBZVW25W46XQ", "length": 8083, "nlines": 74, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "இலங்கையில் முதலீடு செய்யுமாறு ஜப்பான் வர்த்தகர்களுக்கு பிரதமர் அழைப்பு - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் பிரிவினையிட்டு இரங்கற்பா\n மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் . அவுஸ்திரேலியா சித்திரை பிறக்கமுன்னர் சிலம்பொலி அடங்கியதே ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nHome Latest செய்திகள் இலங்கையில் முதலீடு செய்யுமாறு ஜப்பான் வர்த்தகர்களுக்கு பிரதமர் அழைப்பு\nஇலங்கையில் முதலீடு செய்யுமாறு ஜப்பான் வர்த்தகர்களுக்கு பிரதமர் அழைப்பு\nஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று இருதரப்பு பேச்சுவார்த்தைகள் சிலவற்றில் கலந்துகொள்ளவுள்ளார்.\nபிரதமர் ரணில் விக்மரசிங்கவின் ஜப்பான் விஜயத்தின் இரண்டாம் நாளில் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் பாமியோ கிஷிடாவை சந்தித்தார்.\nஇலங்கைக்கு உதவி புரிய தயாராக இருப்பதாக வெளவிவகார அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.\nஅதன் பின்னர் பிரதமர் டோக்கியோ நகரில் இடம்பெற்ற இடம்பெற்ற ஜப்பான் – இலங்கை வர்த்தக மாநாட்டில் கலந்து கொண்டார்.\nபுதிய அரசாங்கத்தின் கீழ் ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு வலுப்படுத்துவரும் இலங்கைகு தேவையான பொருளாதார உதவிகளை வழங்குவதற்கு தயார் எனவும், ஜப்பான் – இலங்கை வர்த்தக மாநாட்டின் தலைவர் ததயுக்கி ஷிசிக்கி தெரிவித்தார்.\nஇலங்கையின் அடையாளத்தினை உறுதிப்படுத்தும் வகையில் அரசியலமைப்புக்கு ஏற்றவகையில் அரசியல் பொருளாதாரத்தினை மறுசீரமைப்பதற்கு புதிய அரசு தயார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மாநாட்டில் தெரிவித்தார்.\nஇலங்கையில் முதலீடு செய்யுமாறு ஜப்பான் வர்த்தகர்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/tips/career-opportunities-dance-003521.html", "date_download": "2019-04-20T02:36:55Z", "digest": "sha1:Q76C757VIKCLXVKZFBXXFTA34SFIAZSY", "length": 17387, "nlines": 163, "source_domain": "tamil.careerindia.com", "title": "மைக்கேல் ஜாக்‌சனாகணுமா...? உள்ளூர் முதல் உலக நாடுகள் வரை உங்களுக்கான கல்லூரிகள்! | Career Opportunities in dance - Tamil Careerindia", "raw_content": "\n உள்ளூர் முதல் உலக நாடுகள் வரை உங்களுக்கான கல்லூரிகள்\n உள்ளூர் முதல் உலக நாடுகள் வரை உங்களுக்கான கல்லூரிகள்\nநமது நாட்டின் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் இந்த உலக அரங்கில் முன்னெடுத்துச் செல்வது நடனம் என்றால் அது மிகையாகது. கலாச்சாரத்தைப் பின்பற்றுவது பெருமைக்குரியது மட்டுமல்லாமல், அது என்றைக்கும் நமக்கு சமுதாயத்தில் முன்னுரிமையை பெற்றுக்கொடுக்கும்.\nஅந்த வகையில் தனிப்பெருபான்மையுடன் கலைத்திறன் சார்ந்தோர்களின் தாகத்தை தவிற்பதற்காக நாட்டின் பல்வேறு இடங்களின் நடனம் கற்றுக்கொடுக்கப்படுகிறது.\nகிளாஸிகல் டான்ஸ் பயிற்றுவிக்கப்படும் கல்லூரிகள்\nபயிற்றுவிக்கப்படும் இடம் இணையதள முகவரி\nபனாரஸ் இந்து பல்கலைக்கழகம், உ.பி. www.bhu.ac.in\nபெங்களூரு பல்கலைக்கழகம், கர்நாடகா www.bangaloreuniversity.ac.in\nசங்கீத் நாதக் அகாடமி www.sangeetnatak.gov.in/\nபாரதியார் பால்கலைக்கூடம், புதுச்சேரி pk.puducherry.gov.in\nபாரதி வித்யா பவன், பெங்களூரு www.bhavankarnataka.com\nகந்தர்வா மகாவித்தியாலயம், தில்லி www.gandharvamahavidyalayanewdelhi.org\n��ரசு சாரதா சங்கீத கலாசலா, ஆந்திர பிரதேசம் www.apculturedept.com/\nஅரசு இசை மற்றும் நடனக் கல்லூரி, ஆந்திர பிரதேசம் www.apculturedept.com/\nநாலந்தா நடன ஆராய்ச்சி மையம் www.nalandadanceeducation.com\nபயிற்றுவிக்கப்படும் இடம் இணையதள முகவரி\nஹிருஷிகேஷ் - தற்காலிக நடனம் மையம், புணே www.hrishikeshpawar.com\nகாந்தம் மையம் நடனம் மற்றும் இசை, அகமதாபாத் www.kadamb.org\nநாடக கலை ஆராய்ச்சிக்கு ஆதிஷ்தி ஆய்வகம் adishaktitheatrearts.com\nகேடி டான்ஸ் மன்றம் www.gatidance.com\nமார்டன் டான்ஸ் மற்றும் பிட்னஸ் பயிற்சி பயிற்றுவிக்கப்படும் பள்ளிகள்\nபயிற்றுவிக்கப்படும் இடம் இணையதள முகவரி\nஷியாமக் - ஃப்ரீஸ்டைல், எக்ஸ்பிரிமெண்டல், பாலிவுட் http://www.shiamak.com/\nஆல் இந்தியா டான்ஸ் ஸ்போர்ட் ஃபெடரேஷன் - காம்பீடிட்டிவ் ஜாஸ், சல்சா, சம்பா, ஜீவ் www.indiandancesport.org\nடெரன்ஸ் லூயிஸ் டான்ஸ் அகாடமி - ஃப்ரீஸ்டைல், எக்ஸ்பிரிமெண்டல், பாலிவுட் www.terencelewis.com\nநடனம் என்பது ஒரு எல்லைக்குள் வரையறுக்க முடியாத கலையாகும். நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வகையான நடனம் அந்தந்த கலச்சாரத்திற்கு ஏற்ப ஆடப்பட்டு வருகிறது.\nஇவை அந்தந்த பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கை முறை, சுற்றுச்சூழல், பழக்க வழக்கங்கள், மொழி, பண்பாடு, வழிபாட்டு முறைகளை பிரதிபலிப்பதாக விளங்குகிறது.\nபரதநாட்டியம் போன்ற நடனங்கள் பலவகையான கலை நுணுக்கங்களை தன்னுள்ளே கொண்டவையாக உள்ளன.\nஇந்த வகையான படிப்புகள் கலைத்திறன் கொண்டவர்களை பெரிதும் ஊக்குவிப்பதோடு, பண்பாட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்கின்றன. இவை பற்றி பெரும்பாலான மாணவர்களுக்கு தெரிவதில்லை.\nசிறந்த நடன கலைஞராக உடல் மொழி, மிகவும் அவசியம். தற்போது பல பல்கலைக்கழகங்களில் நாட்டுப்புற நடனங்கள் முதல் மேற்கத்திய நடனம் வரை கற்றுத்தரப்படுகிறது.\nநடனக்கலை மீது ஆர்வம் கொண்ட மாணவர்களுக்காக, கல்லூரிகளையும் தாண்டி பல்வேறு தனியார் அமைப்புகள் கிராமிய நடனம் முதல் மேற்கத்திய நடனம் வரை ரூ.15,000 முதல் 50,000 வரை பல்வேறு வகையான பட்டம், மற்றும் பட்டையப்படிப்புகளை வழங்கி வருகின்றன.\nமுழுவதுமாக பயிற்சி முடித்த பின் ஒரு நடன நிகழ்ச்சிக்கு ஒரு மணி நேர சம்பளமாக ரூ.400 முதல் 50,000 பெற முடியும்.\nபல்வேறு வகையான நடனங்களை கற்றுக்கொள்ளும் போது பல நாடுகளில் பணிபுரிய வாய்ப்பு கிடைக்கும். நடனக் கலைஞராக பணியாற்ற முக்கியமான தேவை பல ஆண்டுகள் அர்ப்பணிப்பு, ��ொறுமை மிக அவசியம்.\nபரத நாட்டியம் மட்டுமே நடனம் என்றிருந்த நிலை மாறி, 'கிளாசிக்கல், போக், வெஸ்டர்ன்' போன்ற நடனத்தை கற்று, எதிர்காலத்தில் சிறந்த, 'டான்சர்' ஆக வரவேண்டும் என்ற ஆசை பலரிடமும் எழுந்துள்ளது.\nதினமும் நடன பயிற்சி செய்வதால், குண்டான குழந்தைகளின் உடல் எடை குறைக்க முடியும். 50 வயதிலும், 30 வயது போல் இளமையாகவே இருக்க உதவுவதோடு, குழந்தைகள் கவனச் சிதறல் இன்றி, மனதை ஒருநிலைபடுத்த முடியும்.\nபயிற்றுவிக்கப்படும் இடம் இணையதள முகவரி\nஅமெரிக்கன் பாலட் தியேட்டர், அமெரிக்கா www.abt.org\nஜூலியர்ட் ஸ்கூல், யுஎஸ்ஏ www.juilliard.edu\nநேஷனல் பெர்பாமிங் ஆர்ட்ஸ் ஸ்கூல் அயர்லாந் www.npas.ie\nமார்தா கிரஹாம் சென்டர் ஆஃப் காண்டம்பெரரி டான்ஸ், யுஎஸ்ஏ www.marthagraham.org/\nடி மாண்ட்ஃபோர்ட் யுனிவர்சிட்டி, யுகே www.dmu.ac.uk\nநார்த்திங் ஸ்கூல் ஆஃப் காண்டம்பெரரி டான்ஸ்\nசெய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nடிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு..\n10-ம் வகுப்பிற்கான சிறப்பு பொதுத் தேர்வு தேதி அறிவிப்பு- புதுச்சேரி கல்வித் துறை\nரூ.80 ஆயிரம் ஊதியத்தில் தஞ்சாவூரில் காத்திருக்கும் மத்திய அரசு வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/10/08/college.html", "date_download": "2019-04-20T03:22:18Z", "digest": "sha1:SF5JPTOW5F37LQ6XKUMA2USWD2SN3DBC", "length": 16081, "nlines": 218, "source_domain": "tamil.oneindia.com", "title": "அரசு கல்லூரி ஆசிரியர்கள் ஸ்டிரைக் தொடங்கியது | Govt college teachers jumps again indefinite strike - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியல் கேள்விகள்: முடிஞ்சா பாஸ் மார்க் வாங்குங்க\n19 min ago பொன்னமராவதியில் கலவரம்... 1,000 பேர் மீது வழக்குப்பதிவு... பதற்றம் நீடிப்பு, போலீஸ் குவிப்பு\n31 min ago புலிக்குட்டிகள் இன்று முதல் பார்வைக்கு... வண்டலூர் வாங்க... ஜாலியாக போங்க\n1 hr ago லோக் சபா தேர்தலில் 1.64 கோடி பேர் வாக்களிக்கவில்லை... காலம் மாறி போச்சு\n2 hrs ago பாவம் பாரதி... படுத்தறா அஞ்சலி... எதுக்குடா கல்யாணம்\nAutomobiles சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட டாப்-3 கார்கள்... எக்ஸ்யூவி300, ஹாரியர், எர்டிகா\nTechnology அதி பயங்கர ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா: அலறிய அமெரிக்கா.\nSports செம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\nFinance டி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் நிகரலாபம்.. வாராக்கடனும் அதிகரிப்பு\nLifestyle இந்த கேள்விகளுக்கு உண்மையான பதில் சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கனு நீங்களே தெரிஞ்சிக்கோங்க...\nMovies 100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத வசூல் பஞ்சாயத்து\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅரசு கல்லூரி ஆசிரியர்கள் ஸ்டிரைக் தொடங்கியது\nஅரசுக் கல்லூரி ஆசிரியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் இன்று காலை தொடங்கியது.\nபல்கலைக்கழகங்களுடன் அரசுக் கல்லூரிகளை இணைக்கக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்திஆசிரியர்களும், மாணவர்களும் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.\nஇந்நிலையில் இன்று காலை தமிழகத்தில் உள்ள 67 அரசுக் கல்லூரி ஆசிரியர்களும் காலவரையற்ற ஸ்டிரைக்கைத்தொடங்கினர்.\nஆசிரியர்கள் அனைவரும் பணிக்குச் செல்லாமல் கல்லூரி வளாகங்களில் போராட்டம் செய்து வருகின்றனர். பலகல்லூரிகளில் ஆசிரியர்களுக்கு ஆதரவாக மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.\nஇன்று மாலை அனைத்து அரசுக் கல்லூரி ஆசிரியர்களும் அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் ஊர்வலம்செல்கின்றனர். இதேபோலவே தினமும் அவர்கள் போராட்டம் நடத்துவார்கள்.\nபின்னர் வர���ம் 16ம் தேதி முதல் 17ம் தேதி வரை அரசுக் கல்லூரி வளாகங்களில் உண்ணாவிரதப் போராட்டம்நடைபெறும்.\nஇதுதவிர வரும் 18, 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் சென்னை, மதுரை, கோவை, வேலூர், சேலம், திருச்சி, கடலூர்,தஞ்சாவூர் ஆகிய இடங்களிலுள்ள மண்டல கல்லூரி இயக்குநர் அலுவலகங்களில் முற்றுகைப் போராட்டம்நடைபெறும் என்றும் ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.\nஇதற்கிடையே திருச்சி அரசு பெரியார் கல்லூரி மாணவர்கள் நேற்று ஒப்பாரிப் போராட்டம் நடத்தினார்கள்.\nதிருச்சி ஈ.வே.ரா. பெரியார் அரசுக் கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் கூடி ஒப்பாரி வைத்தும், பாடையில்மாணவர்கள் படுத்திருப்பது போலவும் நூதனமான முறையில் போராட்டம் நடத்தினார்கள்.\nஇதேபோல, பாரதிதாசன் பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களும் உண்ணாவிரதப் போராட்டம்நடத்தினார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n பாஜகவுக்கு தாவும் 12 காங் எம்எல்ஏக்கள்.. கவிழ்கிறது கர்நாடக மாநில அரசு\nசர்க்கரை வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 1000 வழங்க அனுமதியுங்கள்- தமிழக அரசு\nஏங்க, இதெல்லாம் கண்ணுல தெரியாதாமா.. இதெல்லாம் பிளாஸ்டிக் கிடையாதாமா.. இல்லத்தரசியின் ஆதங்கம்\nஅரசு என்ன சொன்னாலும் மக்கள் கேட்கிறார்கள், ஆனால் மக்கள் சொல்வதை அரசு கேட்கிறதா\nஆத்தாடி.. மோடி வெளிநாட்டு பயண செலவு ரூ. 2021 கோடியா.. மக்களுக்கு என்னென்ன செய்திருக்கலாம்\nஎன்னை கொன்றிருக்கலாமே.. கதறிய போதே மயங்கி விழுந்த விருதுநகர் கர்ப்பிணி\nஅரசு மருத்துவமனைகளில் \"ஏடிஎம்\"கள்.. கால் கடுக்க நிற்காமல் கார்டை தேய்த்து மருந்தை பெறும் முயற்சி\nஸ்டெர்லைட் ஆலையை திறக்ககூடாது....மீண்டும் போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கை\n2 வயது குழந்தையின் மூளையில் காசநோய்.. சிகிச்சை கொடுத்து அசத்திய மதுரை அரசு டாக்டர்கள்\nகஜா புயல்.. 4 மாவட்ட மருத்துவமனைகளில் இலவச ஸ்கேன் பரிசோதனை\nமுதல்வர் பழனிச்சாமிக்கு இருப்பது இதயமா இரும்பா\nபுயல் மீட்பு பணிகளில் தமிழக அரசு சூப்பர்.. மனம் திறந்து பாராட்டும் 'ஒன்இந்தியாதமிழ்' வாசகர்கள்\n என்னாச்சு ஆர்பிஐ Vs மத்திய அரசு சண்டை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/9788183685696.html", "date_download": "2019-04-20T02:52:43Z", "digest": "sha1:UNUYDTOQHCWF6M6U2YOQAXOPDYTIDBDP", "length": 5014, "nlines": 124, "source_domain": "www.nhm.in", "title": "ஒலிப்புத்தகம்: காலம் உங்கள் காலடியில்", "raw_content": "Home :: சுய முன்னேற்றம் :: ஒலிப்புத்தகம்: காலம் உங்கள் காலடியில்\nஒலிப்புத்தகம்: காலம் உங்கள் காலடியில்\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nசிலப்பதிகாரம் இசைப்பாடல்கள் குடிசைகள் எப்போது கோபுரமாகும்\nநல்ல வாழ்வு நல்ல மரணம் திருக்குறள் ஆவிகளுடன் நாங்கள்\nவீழ்ச்சி தூரத்து பச்சை ஆச்சி\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/11/Ravinthira.html", "date_download": "2019-04-20T03:25:38Z", "digest": "sha1:KNSYIYMT72UU44WQHNGD3WZNCK5GMQNE", "length": 9900, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "தனக்கு எதிராக சாட்சியமளித்த கடற்படை அதிகாரியை சுடத் துரத்திர அட்மிரல் - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / தனக்கு எதிராக சாட்சியமளித்த கடற்படை அதிகாரியை சுடத் துரத்திர அட்மிரல்\nதனக்கு எதிராக சாட்சியமளித்த கடற்படை அதிகாரியை சுடத் துரத்திர அட்மிரல்\nநிலா நிலான் November 26, 2018 கொழும்பு\nகொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பான வழக்கின் முக்கிய சாட்சியான, சிறிலங்கா கடற்படை அதிகாரியை, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன உள்ளிட்ட ஆறு கடற்படை அதிகாரிகளால் தாக்கப்பட்டுள்ளார்.\nசிறிலங்கா காவல்துறை பேச்சாளர் ருவான் குணசேகர இதனை உறுதி செய்துள்ளார்.\n11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கின் முக்கிய சந்தேக நபரான, கடற்படை அதிகாரி லெப்.கொமாண்டர் பிரசாத் சந்தன ஹெற்றியாராச்சிக்கு கடற்படை தளம் ஒன்றில், அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன பாதுகாப்பு அளித்தார், தப்பிச் செல்ல உதவினார் என்ற குற்றச்சாட்டில் விசாரணைகள் நடந்து வருகின்றன.\nஇந்த விசாரணைகளின் முக்கிய சாட்சியான லெப்.கொமாண்டர் லக்சிறி கலகமகே நேற்று, அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன மற்றும் கடற்படை அதிகாரிகளைக் கொண்ட குழுவினரால் நேற்று அச்சுறுத்தப்பட்டார்.\nகடற்படை உணவகத்தில் நேற்று பிற்பகல், லெப்.கொமாண்டர் லக்சிறி இருந்த போது அங்கு சென்ற அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவும் ஏனைய ஐந்து கடற்படை அதிகாரிகளும் அவரை அச்சுறுத்தியதுடன் தாக்கவும் முற்பட்டனர்.\nஅவரைத் துப்பாக்கியைக் காட்டி சுட்டுவிடுவேன் என்று அச்சுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, கோட்டே காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nதம்மை அவர்கள் பிடிக்க முனைந்ததாகவும், எனினும் தான் தப்பி வந்து விட்டேன் என்றும், லெப்.கொமாண்டர் லக்சிறி கலகமகே முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.\nஇவர் தாக்கப்பட்டதாக, கடற்படை அதிகாரிகள் கூறியுள்ள போதும், முறைப்பாட்டில் அச்சுறுத்தப்பட்டதாகவே கூறப்பட்டுள்ளது என்று காவல்துறை கூறியுள்ளது.\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமுகநூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிப்படம் ஒன்றுக்கு விருப்பிட்டார் (Like) என்ற குற்றச்சாட்டில் முன்னாள் போராளி ஒருவர் நான்காம...\nஎரிந்தது 850 ஆண்டுகள் பழமை வாய்ந்த நோட்றே-டாம் தேவாலயம்\nபிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள 850 ஆண்டு பழமையான Notre Dame cathedral என்ற கிறிஸ்தவ தேவாலயத்தில் திடீர் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. ...\nசுழியோடி கண்ணாடி அணிந்த ரவுடிகள் பிடிபட்டனர்\nயாழ் மானிப்பாய் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற வாள் வெட்டு வன்முறை சம்பவங்களுடன் சம்பந்தபட்டவர்கள் என்ற அடிப்படையில் 8 பேர் காவல் துறையினரா...\nநாம்தமிழர் மீது ராணுவம் தாக்குதல்\nசென்னை கொளத்தூர் தொகுதியில் வாக்குவாதம் செய்த நாம் தமிழர் கட்சி நிர்வாகியை ராணுவ வீரர் ஒருவர் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள...\nஉலகப் பெயர்பெற்ற மலையேறும் வீரர்கள் மூவர் பலி\nகனடாவில் மலையேறும் வீரர்கள் மூவர் பனிப்பாறைச் சரிவில் சிக்கி உயிரிழந்து விட்டதாக கனடா தேசிய பூங்கா நிறுவனம் அறிவித்துள்ளது. உயிரிந்த மூவ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு வவுனியா இந்தியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து அவுஸ்திரேலியா யேர்மனி விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா மருத்துவ���் விஞ்ஞானம் டென்மார்க் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=88241", "date_download": "2019-04-20T02:26:24Z", "digest": "sha1:3PHXQYATG3SYY3RNTD2BDYRBCJZ4CIMN", "length": 15603, "nlines": 191, "source_domain": "panipulam.net", "title": "ஹிட்லரின் உத்தரவின் பேரில் 1,70,000 யூதர்களை கொலை செய்த அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (94)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (35)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nமுறிகண்டி செல்வபுரம் பகுதியில் பேருந்து குடைசாய்வு-ஒருவர் காயம்\nஇத்தாலியில் இலங்கையர் ஒருவர் வெட்டிக் கொலை- இருவர் கைது\nபெருநாட்டின் முன்னாள் அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nஇலங்கையர்களின் ராவணா-1 செய்மதி விண்வெளிக்கு ஏவல்\nவட்டவளை பகுதியில் கோர விபத்து\nசிலியில் விமான விபத்து: 6 பேர் பலி\nஐஸ் போதைப் பொருளுடன் சட்டத்தரணி ஒருவர் கைது\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« உலக நாடுகளினது பலத்த எதிர்ப்பையடுத்து அகதிகள் தரையிறங்குவதற்கு இந்தோனேசியா அனுமதி\nபயங்��ரவாத சந்தேக நபாகளை சித்திரவதை செய்யக் கூடாது: ஜனாதிபதி மைத்திரிபால உத்தரது »\nஹிட்லரின் உத்தரவின் பேரில் 1,70,000 யூதர்களை கொலை செய்த அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை\nஜேர்மனியின் சர்வாதிகாரியான ஹிட்லரின் உத்தரவின் பேரில் 1,70,000 யூதர்களை சித்ரவதை முகாமில் அடைத்து கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்த அதிகாரி ஒருவருக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது.70 ஆண்டுகளுக்கு முன்னர் இரண்டாம் உலக யுத்தம் நடைபெற்று வந்த நேரத்தில் லட்சக்கணக்கான யூதர்கள் ஹிட்லரின் உத்தரவின் பேரி கொல்லப்பட்டனர்.\nபோலந்து நாட்டில் கட்டப்பட்ட Auschwitz என்ற சித்ரவதை முகாமில் தான் இந்த கொடூர சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.ஐரோப்பா முழுவதும் உள்ள சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான யூதர்களை கொன்றதாக கூறப்படுகிறது.இந்த முகாமிற்கு Reinhold Hanning வயது 94 என்பவர் காவல் அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார்.\nஇவர் பணியில் இருந்தபோது, 1,70,000 யூதர்கள் கொல்லப்பட்டனர். இந்த வரலாற்று குற்றத்திற்கு காவல் அதிகாரியும் உடந்தையாக இருந்ததாக 4 மாதங்களுக்கு முன்னர் இவர் மீது விசாரணை தொடங்கியுள்ளது.இந்த விசாரணையின் இறுதி வாதம் நேற்று ஜேர்மனியில் உள்ள Detmold நீதிமன்றத்தில் வந்துள்ளது.\nமுன்னாள் காவல் அதிகாரி மீதுள்ள குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாக நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.\n‌இரண்டாம் உலகப்போரின் போது பணியாற்றிய ராணுவ வீரருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை\nஇரண்டாம் உலகப் போரின் போது யூதர்களை கொன்ற குற்றத்திற்காக 98 வயது முதியவர் கைது\nஇலங்கை தமிழர் சௌந்தராஜனுக்கு 10 ஆண்டுகள் சிறை\nபிரித்தானியாவில் விபச்சார தொழிலில் ஈடுபட்ட இந்தியருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை\nபிரித்தானியாவில் சர்க்கரை நோயாளியின் இறப்புக்கு காரணமாக இருந்த இந்திய டொக்டருக்கு, இரண்டரை ஆண்டுகள் சிறை\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=7080", "date_download": "2019-04-20T02:42:16Z", "digest": "sha1:XJJJQLLPMUTHH242YCRAOBA7UG4GMT6P", "length": 22880, "nlines": 49, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - அன்புள்ள சிநேகிதியே - பாசத்துக்கும் பரிவுக்கும் வயதே இல்லை", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | ��ாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | பொது | சிரிக்க சிரிக்க | அஞ்சலி\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | எனக்குப் பிடிச்சது\nபாசத்துக்கும் பரிவுக்கும் வயதே இல்லை\n- சித்ரா வைத்தீஸ்வரன் | ஏப்ரல் 2011 | | (3 Comments)\nதென்றல் மார்ச் இதழில் எழுதியிருந்த அந்த அம்மாளின் நிலைமையைப் பார்த்து மனது நெகிழ்ந்து போய்விட்டது. கடவுள் புண்ணியத்தில் எங்களுக்கு நான்கு குழந்தைகள். மூன்று பையன், ஒரு பெண். எல்லோரும் நல்ல நிலைமையில் இருக்கிறார்கள். இரண்டு பேர் அமெரிக்கா. ஒருத்தன் கனடா. பெண் மிடில்-ஈஸ்ட். என் கணவர் பணி ஓய்வு பெற்று எட்டு வருடம் ஆகிறது. வடக்கில்தான் பெரும்பாலும் இருந்தோம். குழந்தைகள் சிறு வயதாக இருந்தபோது சென்னை, திருச்சி என்று இரண்டு வருடத்துக்கு ஒருமுறை போய்விட்டு வருவோம், அப்பா, அம்மா என்று மற்ற உறவுகளைப் பார்க்க. இப்போது சொல்லிக் கொள்வது போல யாரும் இல்லை. ரிடையர் ஆகி சென்னையில் ஒரு வருடம் இருந்து பார்த்தோம். நெருங்கியவர்கள் யாரும் பக்கத்தில் இல்லாததால் கொஞ்சம் போரடித்தது. ஆகவே, நான்கு குழந்தைகளுடன் மூன்று மூன்று மாதமாகப் பிரித்துப் போய்விட்டு வந்து கொண்டிருக்கிறோம். இரண்டு வருடமாக இதுவும் சரிப்பட்டு வருவதில்லை. எங்களுக்கும் முன்னைப் போல் இழுத்துப் போட்டுக்கொண்டு வேலைசெய்ய முடிவதில்லை. பசங்களுடன் 'Vacation' போக முடிவதில்லை. அவர்களுக்கு உபத்திரமாகப் போய்விட்டு வருகிறோம் என்று ஒரு நினைப்பு. அவர்களுக்கு முன்பு போல உதவியாக இருக்க முடிவதில்லை. அதைத் தவிர்த்து, எங்கேயும் ஒரு நிலை இல்லாத வாழ்க்கை. மூன்று மாதம் சுருக்கமாகப் போய்விடுகிறது. மூட்டை கட்டுவது, பிரிப்பது என்று நாடோடி போல வாழ்வதாகத் தோன்றுகிறது.\nஅதுவும் இந்தத் தடவை இந்த மன உளைச்சல் மிகவும் அதிகமாகவே இருக்கிறது. பசங்கள் எங்கள் விசிட்டுக்கு ஏற்பத் தங்கள் விடுமுறைப் பயணத்தை அட்ஜஸ்ட் செய்துகொண்டு, நாங்கள் ���ிளம்பிப் போன பிறகு வேண்டிய இடத்திற்குப் போய் வருகிறார்கள். போனமுறை என் பையன் உல்லாசக் கப்பலில் (Cruise) போகப் பணம் கட்டி, தன் குடும்பத்துடன் போகத் திட்டம் போட்டிருந்தான். நாங்கள் இரண்டு தினத்தில் பெண் இருக்கும் இடத்திற்குக் கிளம்பிப் போவதாக இருந்தது. ஆனால், திடீரென்று செய்தி வந்தது, அவள் மாமியார் உடல்நிலை 'சீரியஸ்' ஆகி அவளும், மாப்பிள்ளையும் இந்தியா கிளம்ப வேண்டியிருந்தது. இரண்டு நாளில் எங்கள் டிக்கெட்டைக் கேன்சல் செய்து இன்னொரு பையன் வீட்டிற்குப் போக (அவன் எங்கோ பிஸினஸ் டூர் போயிருந்தான் அப்போது) நிறைய செலவு செய்து டிக்கெட் வாங்கி... மிகவும் மனசு கஷ்டமாக இருந்தது. வயதாகி விட்டால் பிறருக்கு எவ்வளவு பாரமாகப் போய்விடுகிறோம் எதிர்காலத்தை நினைத்தால் மலைப்பாக இருக்கிறது.\nஅந்த அம்மாவுக்கும் மனது எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார்க்கிறேன். இந்தியாவில் எங்கேயாவது சீனியர் சிடிசன்ஸ் ஹோமில் போய்த் தங்கி விடலாமா என்று யோசிக்கிறோம். ஆனால், எல்லா பசங்களும் வெவ்வேறு திக்கில் இருக்க, நல்லது, கெட்டது என்றால், அவர்கள் உடனே வந்து பார்ப்பதோ இல்லை நாங்கள் போவதோ கூட முடியப் போவதில்லை. உங்கள் பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.\n\"வயதாகி விட்டது, சக்தி குறைந்துவிட்டது என்ற உணர்வு வந்து விட்டால் ஒன்று எல்லோருமே நமக்கு பந்தப்பட்டவர்கள் என்று நினைக்க வேண்டும். இல்லாவிட்டால் எல்லோருமே அந்நியர்கள் என்று நினைக்க வேண்டும். எப்போது நம் குழந்தைகளுக்கே நாம் பாரமாக இருக்கிறோம் என்று நினைக்கிறோமோ அப்போதே நாம் அவர்களை அந்நியப்படுத்தி விடுகிறோம்.\"\nநான் இந்தப் பகுதியில் முன்னர் ஒருமுறை குறிப்பிட்டிருந்தேன். வயது என்பது ஒரு 'State of Mind'. பார்க்கப் போனால் எந்த வயதில் நாம் இருந்தாலும், அந்த வயதுக்கேற்ற பிரச்சனைகளும், சவால்களும் இருந்துகொண்டேதான் இருக்கும். பணம், படிப்பு, தொழில் வாய்ப்புகள் என்று மனம் உளைச்சலோடுதான் இருக்கும். நம் படிப்பிற்கேற்ப, பண வசதிக்கேற்ப, குடும்பச் சூழ்நிலைக்கேற்ப நம் வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்கிறோம். நமக்குப் பணவசதி குறைவாக இருந்தால் ஆடம்பரக் கார்களை நினைத்துக்கூடப் பார்ப்பதில்லை. வாகனம் முக்கியம். சீராக ஓடக் கூடிய ஒரு வண்டியைத்தான் முதலில் வாங்குவோம். அதேபோல எல்��ா விஷயங்களிலும் அங்கே கொஞ்சம் குறைத்து, இங்கே கொஞ்சம் கூட்டி நமக்கு, முக்கியமாக அந்தக் காலக்கட்டத்தில் எது படுகிறதோ அதில்தான் நாம் கண்ணும் கருத்துமாக இருப்போம். வயது ஏற ஏற நம் priority-யும் மாறிக்கொண்டே இருக்கும். எந்தக் கோணத்தில் பார்த்தாலும் எல்லோருக்கும் ஐந்து அத்தியாவசியங்கள் எந்த வயதிலும் வேண்டியிருக்கிறது - பணம், நேரம், கல்வி, தொழில் முன்னேற்றம், குடும்ப, சமூக நல்லுறவு, உடல்நலம்/சக்தி. எல்லாம் ஒரே நிலையில் ஏதேனும் ஒரு காலக்கட்டத்தில் இருக்குமே தவிர, மற்றச் சமயங்களில் இது ஒரு 'Constant Balancing Act'\nஇப்போது நமக்கு வயதாகி விட்டது. நான்கு இருக்கிறது. ஒன்று குறைந்து கொண்டே வருகிறது. உடல் நலம்/சக்தி. இதுதான் இயற்கை. அதற்கேற்ப நம் எண்ணங்களை மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது. நமது வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது. வயதாகி விட்டது, சக்தி குறைந்துவிட்டது என்ற உணர்வு வந்து விட்டால் ஒன்று எல்லோருமே நமக்கு பந்தப்பட்டவர்கள் என்று நினைக்க வேண்டும். இல்லாவிட்டால் எல்லோருமே அந்நியர்கள் என்று நினைக்க வேண்டும். எப்போது நம் குழந்தைகளுக்கே நாம் பாரமாக இருக்கிறோம் என்று நினைக்கிறோமோ அப்போதே நாம் அவர்களை அந்நியப்படுத்தி விடுகிறோம். அந்நியர்களாக நினைக்கும்போது பாசம், பந்தம், உணர்ச்சிகளிலிருந்து விலகித் தனியராக இருந்து, இயற்கையுடன் இணையும் நேரத்திற்கு நம்மைத் தயார் செய்து கொள்வோம். (சொல்கிறேனே தவிர, இந்தப் பாரம், பாசம் உணர்விலிருந்து வெளிவருவது கடினம்தான்). இல்லை, நம் குழந்தைகள், இவர்களுக்காக நாம் தியாகம் செய்திருக்கிறோம், இப்போது அவர்கள் நமக்காகச் செய்கிறார்கள். இதுதான் நம்முடைய பாரம்பரியத்தின் தனி அடையாளம்; பெருமை. இவர்கள் வயதில் நாமும் மாமனார், மாமியார், அப்பா, அம்மா என்று நிறைய வாழ்க்கையை விட்டுக் கொடுத்திருக்கிறோம். குற்ற உணர்ச்சிக்கு என்ன இருக்கிறது அந்தக் குழந்தைகள் உண்மையிலேயே சுட்டிக்காட்டினால், இருக்கவே இருக்கிறது, முதியோர் இல்லங்கள், அவரவர் வசதிக்கேற்ப. உலகமே பந்தம் என்று நினைக்கும்போது யார்மேலும் பாசம், அன்பு சுரக்கும். அந்த இல்லங்களிலும் உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளலாம். முன்புபோல 30 பேருக்குச் சமையல் செய்து போட முடியவில்லை; ஓடியாடி சின்னக் குழந்தைகளைப் பார்த்துக��� கொள்ள முடிவதில்லை; தோட்டவேலை செய்ய முடிவதில்லை; டென்னிஸ், கிரிக்கெட் ஆட முடிவதில்லை; கூர்மையான கண்கள் இல்லை; காது சரியாகக் கேட்பதில்லை; நடை தடுமாறுகிறது. (ஆண், பெண் இருவருக்குமேதான்) அதனால் என்ன, பாசத்துக்கும், பரிவுக்கும் வயதே இல்லை.\nஇதை எழுதும்போது, என் பாட்டியை (அப்பாவின் அம்மா) ஏன் நினைத்துக் கொள்கிறேன் என்று தெரியவில்லை. 92 வயதுவரை வாழ்ந்தார். நல்ல வசதியான குடும்பத்தில் இருந்து, பணக்காரருக்குத்தான் வாழ்க்கைப்பட்டார். அத்தனை சொத்தையும் அனுபவித்துத்தான் தீருவேன் என்று ஒரு ரூபாய்கூட மிச்சம் வைக்காமல் சென்றுவிட்டார் எங்கள் தாத்தா. அந்தப் பாட்டி-வாழ்க்கையில் மிகவும் அடிபட்டவர்; எந்தச் சுகமும் இல்லை. பணம் இல்லையென்றால் என்ன பாசத்தால் எங்களைக் கட்டிப்போட்டார். இப்போது நினைத்தாலும் கண்கள் குளமாகிப் போகின்றன. ஒருமுறை இந்தியாவில், எங்கள் வீட்டில், கொஞ்சம் சரியில்லாமல் மாடியறையில் படுத்துக் கொண்டிருந்தேன். மிகவும் ஒல்லியான உடம்பு. கூன் போட்டு விட்டது. நடக்க முடியவில்லை. என்னைப் பார்க்க வேண்டும் என்ற துடிப்பில், தவழ்ந்து, தவழ்ந்து மாடிப்படி ஏறி வந்து, (ஒரு டம்ளரில் காபி வேறு) பக்கத்தில் உட்கார்ந்து கொண்டார். இதுபோல எத்தனையோ சம்பவங்கள். வீட்டுக்கு யார் வந்தாலும் அப்படி ஒரு பரிவு அந்த வார்த்தைகளில் இருக்கும். உடம்பு ஒடுங்கி, படுத்த படுக்கையாக இருந்தபோது கூட, அந்தப் பாட்டியை யாரும் தனி ரூமில் போடவில்லை. மனிதர்கள் நடமாட்டம் இருக்க வேண்டும் என்று வீட்டில், டைனிங் ஹாலில்தான் பாட்டியின் கட்டில் இருந்தது. அவருடைய கடைசி மூச்சுவரை எல்லோரும் அவரை அருமையாகப் பார்த்துக் கொண்டார்கள், முக்கியமாக அவருடைய மருமகளும் (என்னுடைய அம்மா), அந்த மருமகளின் மருமகளும் (என்னுடைய சகோதரன் மனைவி) இதை எதற்கு எழுதுகிறேன் என்றால், பிறரைப் பரிவுடன் பார்க்கும்போது, நம்முடைய எதிர்காலத்தைப் பற்றி நாம் அதிகம் நினைப்பதில்லை. அப்போது பாரம் தெரிவதில்லை.\nஎன்னுடைய கருத்துக்களை உங்கள் நிலைமைக்கு மட்டும் எழுதவில்லை. வயதின் சுமையை உணரும் எல்லோருக்கும் பொதுவாக எழுதுகிறேன். வியாதி, வலி, உறவின் பிரிவுகள் எல்லாம் அதிகமாகத்தான் போகும். நம் செயல்கள், சிந்தனைகள் எல்லாம் உடம்பின் மாறுபாட்டுக்கேற்ப மாற்றிக் கொள்ளும���போது, மனம் வாழும் கணத்தில் ஈடுபட்டு, எதிர்கால பயங்களை உதறித் தள்ளும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/channels/nigazvugal/nadanthavai/nigazvugalbyorg.aspx?orgid=309&Page=1", "date_download": "2019-04-20T02:34:57Z", "digest": "sha1:P3JBRYBF3OW3E3QJ2DIGSJTNJ44TYHGY", "length": 1576, "nlines": 14, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nநவம்பர் 21, 2009 அன்று அம்பிகா கோபாலனின் 'பாரதியாரின் புதுமைப் பெண்' எனும் நாட்டிய நிகழ்ச்சி சான் ஹோசே CET மையத்தில் நடந்தது. மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.acmc.lk/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88/", "date_download": "2019-04-20T03:14:19Z", "digest": "sha1:RTK7BFZDKZF6FRPNE737QZ6JPGQBUDIR", "length": 21145, "nlines": 74, "source_domain": "www.acmc.lk", "title": "இனமொன்றின் மீள் இருப்பை மறுக்கும் கடும்போக்கு வாதம்! - All Ceylon Makkal Congress- ACMC", "raw_content": "\nNewsதுறை முகங்களை அபிவிருத்தி செய்வதன் ஊடாக நாட்டின் அந்நியச் செலவாணியை அதிகரிக்கலாம்\nACMC Newsநல்லாட்சி அரசாங்கத்தை தனி ஒரு மனிதனாக நின்று பாதுகாத்த பெருமை ரிசாத் பதியுதீனையே சாரும் -பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்-\nNewsஅப்துல்லாஹ் மஹ்ரூபின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் 200 மில்லியன் ரூபா செலவில் பல்வேறு திட்டங்கள்\nNewsபாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மானின் நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்பு செய்யப்பட்ட வீதி மக்களிடம் கையளிப்பு..\nACMC Newsவிளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவி; அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்களுக்கு நன்றி கூறுகிறார் தவிசாளர் தாஹிர்.\nNewsமுன்னாள் கோறளைப் பற்று மேற்கு பிரதேசபை உறுப்பினர் பாயிஷா நவ்பலின் முன்னுதாரணமிக்க அரசியல் பயணம்\nNewsமேலதிக அரசாங்க அதிபர் லத்தீப் அவர்களுக்கு நிந்தவூர் மக்கள் சார்பாக தவிசாளர் தாஹிர் பாராட்டு.\nNewsஅமைதியான ஆளுமை எப்.எம். பைரூஸின் மறைவால் ஆறாத்துயரில் ஆழ்ந்துள்ளேன்\nNewsசித்திரை புத்தாண்டை கொண்டாடவிருக்கும் வறிய மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு\nNewsபுதிய கொள்கைகள் ஊடாக அபிவிருத்திகள் துரிதமாக்கப்படும் பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்\nஇனமொன்றின் மீள் இருப்பை மறுக்கும் கடும்போக்கு வாதம்\nபருவ காலம் போன்று வில்பத்து விவகாரமும் வேளைக்கு வந்து போவதால் மீண்டும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பெயர் அரசியல் பரப்பில் அனல் பறக்கிறது. இதனால் அவரது வேகம் தணியுமெனச் சில எதிரிகள் எதிர்பார்க்கின்றனர். சாகத்துணிந்தவனுக்கு தூக்கு மேடை ஒரு பஞ்சு மெத்தையாயிற்று.\nஅமைச்சர் ரிஷாதுக்கு வில்பத்து ஒரு தூக்கு மேடையாக வந்தாலும் அவர் சளைக்கப் போவதில்லை. 2012 ஆம் ஆண்டிலிருந்து அடிக்கடி அவர் எதிர் கொள்ளும் சவாலும் இதுதான்.மக்கள் காங்கிரஸின் அரசியலை அடியோடு வீழத்த அவிழ்க்கப்படும் இந்த பரபரப்புகளால் சமூகத்தை மீள் இருத்தும் போராட்டத்தை அவர் கைவிடப்போதும் இல்லை.\nஜெனீவா அமர்வுகளை வைத்து பேரினவாதம் பிழைக்கின்றது.யுத்தம் வீழ்த்தப்பட்ட விவகாரத்தில் மஹிந்தவைச் சாடி தமிழ் தரப்புக்கள் பிழைக்கின்றன. ஆனால் வில்பத்து விஸ்வரூபமாக்கப்படுவதால் வடக்கில் மக்கள் காங்கிரஸ் பிழைப்பு நடத்தப்போவதில்லை, ஒடுங்கி ஓயப்போவதுமில்லை. இதுதான் அரசியல் கணக்கு. இதை அமைச்சர் ரிஷாதின் எதிரிகள் புரிவதில்தான் இருப்புக்கான போராட்டம் வீரியமடையப்போகிறது.\nமுஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரஃபின் அரசியலும் ஒரு காலத்தில் ஓங்கி உயர்ந்தமைக்கு அவரது எதிரிகள் அவிழ்த்த சூழ்ச்சிகளே ஏணியாக உதவின. பிற சமூகத்தின்,அல்லது இனக்குழுக்களின் தீண்டல்களால் உரசப்படும் மற்றொரு சமூகம் அரசியலில் வீழ்ந்ததாக சரித்திரமில்லை. இற்றைக்கு ஆறு வருடங்களாக இந்த வில்பத்து அடிக்கடி வந்து போவதேன்\nஉண்மையில் அங்கு அரச காடுகள் அழிக்கப்பட்டதா முஸ்லிம்கள் குடியேற்றப் பட்டனரா “இல்லை” என மக்கள் காங்கிரஸ் தலைமையும் “ஆம்” என பேரினவாதிகள் சிலரும் போடும் தாளங்களின் எதிரொலிகள் பல்வகை அர்த்தங்களை அடையாளப் படுத்துகின்றன.பிரிவினைவாத யுத்தம் முடிந்து மூன்று வருடங்களாகப் பிறப்பிடம் புகும் விருப்பில் வட புல முஸ்லிம்கள் இருக்கவில்லை. இதற்கான சூழலை சிங்களப்பேரினவாதம் ஏற்படுத்தவில்லை, பயங்கரவாதச்சாயலும் இதற்கு வழியேற்படுத்தவுமில்லை.\nமொத்தத்தில் மத்தளம் போல் முதுகிலும்,நெஞ்சிலும் அடிவாங்கிய வடபுல முஸ்லிம்களுக்கு 2012 இல் ஒரு நம்பிக்கை ஊட்டப்பட்டது.முப��பது வருடங்களாகக் கவனிப்பாரற்றுக் கிடந்த வடபுல முஸ்லிம்களின் தாயகப் பூமியில் இயற்கையை விஞ்சு மளவுக்கு காடுகள் ஓங்கி உயர்ந்திருந்தன. இயற்கை வனம் எது நாம் வாழ்ந்த காணி எது நாம் வாழ்ந்த காணி எது எங்கள் ஊரெது என அடையாளம் காண்பதில் வளர்ந்து அடர்ந்த வனாந்தரங்கள் விரிசல்களை ஏற்படுத்தின.மறிச்சுக்கட்டி,பாலைக்குழி, கரடிக்குழி,கொண்டச்சி,முள்ளிக்குளம், சிலாவத்துறை, முசலி,வேப்பங்குளம்,பொற்கேணி மற்றும் இன்னோரென்ன கிராமங்கள் முப்பது வருடங்களாக வளர்ந்திருந்த வனாந்தரங்களால் பின்னிப் பிணைந்திருந்தன. இக்கிராமங்களை அடையாளம் காண்பதற்கான ஆரம்ப முயற்சிகளாகவே துப்புரவுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இதற்குப் பின்னர்தான் மீள் குடியேற்றம். அமைச்சர் ரிஷாதின் சிந்தனையிலிருப்பது இதுதான். இச்சிந்தனையை ஒழித்துக்கட்ட வரிந்து கட்டி நிற்கும் இனவாதம் இயற்கை மீதும் தேசத்தின் வளங்கள் மீதும் பற்றுள்ளதாகக் காட்டி முஸ்லிம்களின் மீள் இருப்பை முறியடிக்க அடிக்கடி பறையடிக்கிறது. இத்தனைக்கும் இது அத்தனையும் மன்னார் மாவட்டத்திற்கு உட்பட்ட பிரதேசங்கள். புத்தளம், அநுராதபுர மாவட்டங்களின் எல்லைகளுக்கு உட்பட்டு மன்னார் மாவட்டத்தின் எங்கோ தொலைவிலுள்ள ஓரங்களைத் தொட்டு நிற்பதே வில்பத்து இயற்கை வனாந்தரம்.\nமன்னார் மாவட்டக் கிராமங்களை துப்புரவு செய்கையில் வில்பத்துவின் எங்கோ தொலைவிலிருக்கும் ஓரங்கள் சூறையாடப்படுவதாச் சொன்னாலும் பரவாயில்லை. வில்பத்தையே அழித்து முஸ்லிம் கொலனி உருவாக்கப்படுவதாகவே பௌத்த கடும் போக்குகள் கர்ச்சிக்கின்றன. இது எப்படிச்சாத்தியம் என்பதை எவரது மூளையும் ஏற்றுக்கொள்ளாது.இது பற்றி புரிய வைக்க இருபதுக்கும் மேலான ஊடக மாநாட்டை நடாத்தி நிலைமைகளை விளக்கியும் கடும்போக்கின் மனநிலையில் கரிசனை ஏற்படவில்லை.கரிசனை ஏற்படுவதற்கு குறுக்காக சில சிங்கள தனியார் ஊடகங்களும், ஒரு சில தனியார் இலத்திரனியல் தமிழ் ஊடகங்களும் நிற்கின்றன. அமைச்சரின் சேவையை விடவும் அதிகமாக வில்பத்து விவகாரத்தில் இவரின் பெயர் அடிபட்ட சம்பவங்களே அதிகமாகும். அந்தளவுக்கு சில ஊடகங்களில் இந்த விடயம் இடம்பிடிக்கிறதே. ஏன் மக்களுக்குத் தேவையான எத்தனையோ விடயங்களுக்கு வழங்காத முக்கியத்துவத்தை வில்பத்து விவகார���்துக்கு சில சிங்கள தனியார் ஊடகங்களும் ஒன்றிரண்டு தமிழ் தனியார் இலத்திரனியல் ஊடகங்களும் வழங்குவது ஏதொவொரு விவகாரத்தின் பின்னணியிலே.\nவில்பத்து தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கும் கடந்த ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டது.பௌத்த கடும் போக்கின் வாதங்களுக்கு எந்த ஆதாரங்களும் இல்லை, துப்புரவு செய்யப்பட்டது விரட்டப்பட்ட முஸ்லிம்களின் காணிகளே எனத் தௌிவாகச் சொன்னது உயர் நீதிமன்றம். இன்றைய பிரதம நீதியரசர் நளின் ஜெயலத் பெரேராவும் தீர்ப்பு வழங்கப்பட்ட காலத்தில் உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் குழாமில் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nஇனமொன்றின் மீள் இருப்பை அழிக்க தனது மௌனப்படுக்கையைக் கலைத்துக் கொண்ட கடும்போக்கானது, அமைச்சர் ரிஷாதை விட்டு, விட்டு விரட்டுவதிலும் அடிக்கடி நீதிமன்றங்களை நாடுவதிலும் சளைக்கவில்லை. வெவ்வேறு நபர்களைக் கொண்டும் இனவாத சூழலியலாளர்களை வைத்தும் வழக்குகளை ஏற்றுவதில் விழிப்புடன் செயற்படும் பௌத்த கடும்போக்கு, வடபுல முஸ்லிம்களின் மனிதாபிமானத்தைப் புரிந்து கொள்ளும் நாட்கள் விரைவில் வரவேண்டும். நிலைமைகளைப் புரிந்து கொண்டால் இந்நாட்கள் நெருங்கி விடும்.வில்பத்துவில் நடந்ததை ஆராய ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுவின் அறிக்கைகள் இது வரை வௌியிடப்படாததும் நிலைமைகளைக் கடுமையாக்கியுள்ளன. இந்த சுயாதீன ஆணைக்குழுவின் அறிக்கையில் என்ன உள்ளது என்பதை அறியும் உரிமை இது வரை மறுக்கப்படுவதாகவே உணரப்படுகிறது. ஒரு வேளை முஸ்லிம்களுக்கு சாதகமாக இந்த அறிக்கையுள்ளதால் இது மறைக்கப் படுவதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.\n“2015 க்குப்பின்னர் வில்பத்துவில் ஒரு அங்குல நிலம் கூட எடுக்கப்படவில்லை” என ஜனாதிபதி சொல்வதிலும் “வில்பத்துவில் ஒரு அடி நிலமாவது எவராலும் அபகரிக்கப்படவில்லை” என சுற்றாடல் துறை இராஜங்க அமைச்சர் அஜித்மானப்பெரும கூறுவதிலும் சிறிய வித்தியாசங்கள் உள்ளன.\n2015 க்கு முன்னர் வில்பத்துவில் நிலங்கள் எடுக்கப்பட்டிருக்கலாமென ஜனாதிபதி மறைமுகமாகச் சொல்ல வருவதாக வைத்துக் கொண்டால் யாரால் எடுக்கப்பட்டிருக்கும் பாதுகாப்புக் காரணங்களுக்காக வில்பத்து வீதிகளின் இருமருங்கிலுமுள்ள காடுகளை படையினர் அழித்துள்ளனர்.போக்கு வரத்த��� இலகுக்காகவும் வீதியோரக்காடுகளில் பொருத்தப்படுட்டுள்ள வெடிபொருட்கள், கிளைமோர் குண்டுகளை அகற்றவும் படையினர் இக்காடுகளை அழித்திருக்கலாம். அதுதான் உண்மையும் கூட\nமுன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்‌ஷவின் காலத்தில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட ஒவ்வொரு அரை ஏக்கர் காணிகளும் முறைப்படியாக காணிக் கச்சேரிகள் நடாத்தப்பட்டு வழங்கப்பட்டவையே. ஐந்து ஏக்கர் சொந்தக்காரனுக்கும். பத்து ஏக்கர் காணிச்சொந்தக்காரனுக்கும்,எத்தனை ஏக்கர்களை வைத்திருந்தாலும் சமமாக எல்லோருக்கும் அரை ஏக்கர் காணிகளே வழங்கப்பட்டன. உலகில் சமவுடமை சரியாகப் பின்பற்றப்பட்ட சந்தர்ப்பம் இதுவாகத்தானிருக்கும். காணிகளில் வளர்ந்த காடுகளை அடையாளம் காணல், துப்புரவு செய்வதில் காலதாமதங்களும் சர்ச்சைகளும் ஏற்பட்டதால் அவசரமாக எடுக்கப்பட்ட தீர்மானமே அரை ஏக்கர் காணிப்பங்கீடு.\nஇதைப்புரியாத கடும்போக்கே இனமொன்றின் மீள் இருப்பை அங்கீகரிக்க மறுக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/11/25/militant.html", "date_download": "2019-04-20T02:20:32Z", "digest": "sha1:FPNIBAI2JTUN3WXM2BGGLU6F7HQQLHVT", "length": 19643, "nlines": 232, "source_domain": "tamil.oneindia.com", "title": "தருமபுரி அருகே காட்டில் துப்பாக்கி சண்டை: தீவிரவாதி சுட்டுக் கொலை- 23 பேர் கைது | PWG militant killed, 22 arrested near Dharmapuri - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியல் கேள்விகள்: முடிஞ்சா பாஸ் மார்க் வாங்குங்க\n15 min ago லோக் சபா தேர்தலில் 1.64 கோடி பேர் வாக்களிக்கவில்லை... காலம் மாறி போச்சு\n1 hr ago பாவம் பாரதி... படுத்தறா அஞ்சலி... எதுக்குடா கல்யாணம்\n9 hrs ago குக்கர் போல் செய்து விடாதீர்கள்... பரிசுப் பெட்டியை மீண்டும் ஒதுக்குங்கள்... டிடிவி கடிதம்\n10 hrs ago கருத்து மோதல் இருக்கலாம்... டிவியை உடைக்க கூடாது... கமல்ஹாசனை வாரிய தமிழிசை\nTechnology ஃபேஸ்புக்கில் விருப்பமான வீடியோக்களை கண்டுபிடிப்பது எப்படி\nSports செம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\nAutomobiles புதிய மைல்கல்... இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் உற்பத்தி செய்த கார்களின் எண்ணிக்கை இதுதான்...\nFinance டி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் நிகரலாபம்.. வாராக்கடனும் அதிகரிப்பு\nLifestyle இந்த கேள்விகளுக்கு உண்மையான பதில் சொல்லுங்க.. நீங்க எப்படிப்��ட்டவங்கனு நீங்களே தெரிஞ்சிக்கோங்க...\nMovies 100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத வசூல் பஞ்சாயத்து\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதருமபுரி அருகே காட்டில் துப்பாக்கி சண்டை: தீவிரவாதி சுட்டுக் கொலை- 23 பேர் கைது\nதருமபுரி அருகே காட்டுக்குள் நடந்த துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதிகளின் தலைவன் ஒருவனைப் போலீசார்சுட்டுக் கொன்றனர். மேலும் 4 பெண்கள் உள்ளிட்ட 23 தீவிரவாதிகளையும் போலீசார் கைது செய்தனர்.\nதருமபுரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே சின்னகனகம்பட்டி-நொச்சிப்பட்டி காட்டுப் பகுதியில் மக்கள் போர்க்குழுவைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட நக்சலைட் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகப் போலீசாருக்குத் தகவல்கிடைத்தது.\nஇதையடுத்து நேற்று மாலை அந்தப் பகுதியைப் போலீசார் சுற்றி வளைத்தனர். போலீசாரைப் பார்த்ததும்அங்கிருந்த தீவிரவாதிகள் காட்டுக்குள் புகுந்து ஓட ஆரம்பித்தனர்.\nஆனால் போலீசார் அவர்களை விடாமல் துரத்தவே, போலீசாரை நோக்கித் தீவிரவாதிகள் திடீரென்றுகண்மூடித்தனமாகத் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். வெடிகுண்டுகளையும் வீசி எறிந்தனர்.\nதீவிரவாதிகள் சுட்டதில் இன்ஸ்பெக்டர் ஏகநாதனின் காலில் குண்டு பாய்ந்தது. இதையடுத்து போலீசாரும் பதிலடித்தாக்குதலில் ஈடுபட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே பயங்கரத் துப்பாக்கிச் சண்டை நடந்தது.\nபோலீசார் சுட்டதில் பார்த்திபன் என்ற சிவா (25) என்ற தீவிரவாதி குண்டடி பட்டு உயிரிழந்தான். இவன் தான்அந்தத் தீவிரவாதக் கும்பலின் தலைவன் என்று தெரிய வந்துள்ளது. மற்றவர்கள் தப்பியோடினர். காயமடைந்தஇன்ஸ்பெக்டர் உடனடியாக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.\nஇதற்கிடையே தீவிரவாதிகள் முற்றுகையிடப்பட்டுள்ள சம்பவத்தை அறிந்ததும், சேலம் டி.ஐ.ஜி. தமிழ்ச் செல்வன்தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அந்தக் காட்டுக்குள் சென்று தீவிரவாதிகளைத் தேடும்வேட்டையில் ஈடுபட்டனர்.\nஇதையடுத்து மீண்டும் போலீசாருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது.\nசிறிது நேரம் கழித்து துப்பாக்கிச் சண்டை நின்றவுடன், அப்பகுதி முழுவதிலும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டைநடத்தினர். அருகிலிருந்து கிராமங்களிலும் தீவிரவாதிகளைத் தேடினர்.\nஇதில் கணக்கம்பட்டி, கொட்டாய், கல்லூர், தண்ணீர் பந்தல்காடு, அனுமந்தீர்த்தம் ஆகிய பகுதிகளில்பதுங்கியிருந்த 4 பெண்கள் உள்ளிட்ட 22 தீவிரவாதிகளைப் போலீசார் வளைத்துப் பிடித்து கைது செய்தனர்.\nஆந்திராவின் மக்கள் போர்க் குழுவைச் சேர்ந்த தீவிரவாதிகளிடம் பயிற்சி பெற்று தருமபுரியில் அந்தத் தீவிரவாதஇயக்கத்துக்கான தளம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது தான் இவர்கள் அனைவரும் பிடிபட்டுள்ளனர்.\nஇந்நிலையில் இன்று காலையிலும் ஊத்தங்கரை அருகே உள்ள மாந்தோப்பில் ஒளிந்து கொண்டிருந்ததீவிரவாதிகளுக்கும் அவர்களைத் தேடிச் சென்ற போலீசாருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டைநடைபெற்றது.\nசிறிது நேரம் கழித்து துப்பாக்கிச் சண்டை நின்றதும், அங்கு ஒளிந்து கொண்டிருந்த ஒரு தீவிரவாதியை மட்டும்போலீசார் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.\nதப்பியோடிய ஒரு பெண் உள்ளிட்ட ஆறு தீவிரவாதிகளைப் போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். x uĀ APmkPЦlt;/b>\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதர்மபுரி தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nநத்தமேடுவாக்குச்சாவடிகளில் பாமகவினர் முறைகேடு... திமுக சார்பில் புகார்\nபிளஸ் 2 ரிசல்ட்: வர வர மோசமாகும் தருமபுரி மாவட்ட தேர்ச்சி விகிதம்\nஅவங்கதான் காரணம்.. அவங்க இல்லைன்னா இந்த கூட்டணியே கிடையாது.. அன்பு பொழியும் அன்புமணி\nபோட்டியிடும் 7ல்.. தர்மபுரியில் மட்டும் டாக்டர் ராமதாஸ் காட்டும் ஸ்பெஷல் அக்கறை\nவிரும்பி அழைத்து வந்து கட்சியில் சேர்த்த முல்லைவேந்தனை சஸ்பெண்ட் செய்தது திமுக\nகோடை விடுமுறைக்கு ஊருக்கு போகாதீங்க… ஓட்டு போடுங்க ப்ளீஸ்… கட்சியினர் கெஞ்சல்\n50 வயதான அன்புமணி போன்ற இளைஞர்களே நாட்டுக்கு தேவை... பிரேமலதா கிண்டல்\nவெளியூர்க்காரர் வெற்றி பெற்றுவிட கூடாது தருமபுரி வாக்காளர்களே.. ஸ்டாலின் தடாலடி பிரச்சாரம்\n8 வழிச்சாலை தீர்ப்பில் மேல்முறையீடு செய்யக் கூடாது என அரசிடம் வலியுறுத்துவோம்.. அன்புமணி\nஸ்டாலின் நாக்கில் சனி இருக்குமோ.. இல்லாட்டி விஷமா.. டாக்டர் ராமதாஸ் சரமாரி தாக்கு\nநாலாபக்கமும் ரவுண்டு கட்டி நிற்கும் சவால்கள்.. தர்மபுரியில் தர்மசங்கடத்தில் அன்புமணி\nதடுமாற்றம், ஏமாற்றம், சூட்கேஸ் மணி.. உதயநிதியெல்லாம் கலாய்க்கும் நிலைக்கு போய்ட்டாரே அன்புமணி\nகத்திரிக்காய் விற்க போனாகூட பணத்தை பிடிச்சு வச்சுக்கும்.. அதுக்குபேர் என்ன தெரியுமா.. சீமான் விளாசல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/03/27/saudi.html", "date_download": "2019-04-20T02:26:39Z", "digest": "sha1:DES6PE52CC7LDXYAYIMDFIN7OAJ7QDEV", "length": 12035, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "சவுதியின் அமைதி திட்டம்: ஈராக் நிராகரிப்பு | Iraq rejects Saudi proposal to stop war - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியல் கேள்விகள்: முடிஞ்சா பாஸ் மார்க் வாங்குங்க\n21 min ago லோக் சபா தேர்தலில் 1.64 கோடி பேர் வாக்களிக்கவில்லை... காலம் மாறி போச்சு\n1 hr ago பாவம் பாரதி... படுத்தறா அஞ்சலி... எதுக்குடா கல்யாணம்\n10 hrs ago குக்கர் போல் செய்து விடாதீர்கள்... பரிசுப் பெட்டியை மீண்டும் ஒதுக்குங்கள்... டிடிவி கடிதம்\n10 hrs ago கருத்து மோதல் இருக்கலாம்... டிவியை உடைக்க கூடாது... கமல்ஹாசனை வாரிய தமிழிசை\nTechnology ஃபேஸ்புக்கில் விருப்பமான வீடியோக்களை கண்டுபிடிப்பது எப்படி\nSports செம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\nAutomobiles புதிய மைல்கல்... இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் உற்பத்தி செய்த கார்களின் எண்ணிக்கை இதுதான்...\nFinance டி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் நிகரலாபம்.. வாராக்கடனும் அதிகரிப்பு\nLifestyle இந்த கேள்விகளுக்கு உண்மையான பதில் சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கனு நீங்களே தெரிஞ்சிக்கோங்க...\nMovies 100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத வசூல் பஞ்சாயத்து\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசவுதியின் அமைதி திட்டம்: ஈராக் நிராகரிப்பு\nபோரை முடிவுக்குக் கொண்டு வர சவுதி அரேபியா பரிந்துரைத்த திட்டத்தை ஈராக் நிராகரித்துவிட்டது.\nமுன்னதாக இத் திட்டத்தை அமெரிக்கா நிராகரித்தது. இதையடுத்து இந்தத் திட்டத்தை வாபஸ் பெற்றுக்கொள்வதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது.\nஅமெரிக்காவை ஆதரித்து வந்தாலும் இந்தப் போரை சவுதி எதிர்த்து வருகிறது.\nஇத் திட்டத்தை நிராகரித்த ஈராக்கிய தகவல்துறை அமைச்சர் சைத் அல் சகாப் கூறுகையில்,\nஅமெரிக்காவுக்கு உதவும் சவுதி அரசின் சதிகளில் இதுவும் ஒன்று. இத் திட்டத்தை ஒட்டுமொத்தமாதநிராகரிக்கிறோம். எங்கள் நாட்டில் இருந்து அமெரிக்கப் படைகள் உடனடியாக வெளியேறுவது ஒன்று தான்போரை நிறுத்துவதற்கு ஒரே வழி.\nஇல்லாவிட்டால் அவர்களைக் கொன்று குவிப்போம் என்றார்.\nரசாயன ஆயுதத்தை பயன்படுத்துமா ஈராக்\nபோரில் இதுவரை ரசாயன ஆயுதம் எதையும் ஈராக் பயன்படுத்தவில்லை என பிரிட்டிஷ்- அமெரிக்கப் படைகள்கூறியுள்ளன. ஆனால், அதை ஈராக் பயன்படுத்த நிறைய வாய்ப்பு இருப்பதாகவும் அந்தப் படைகள் கூறியுள்ளன.\nபிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சர் ஜெப் ஹூன் நிருபர்களிடம் பேசுகையில், இதுவரை ஈராக் அந்தத் தவறைச்செய்யவில்லை. இனியும் செய்யாது என்று நம்புகிறோம் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2017/11/relax-body-mind.html", "date_download": "2019-04-20T03:13:33Z", "digest": "sha1:DGASHWU23YW2SS4FTQ5L6RHH4KJGPQ2W", "length": 31366, "nlines": 695, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: தளர்வாய் இருப்பது எப்படி ? ஓஷோ", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nதளர்வாக இரு. உடல் இறுக்கத்தைத் தளர்த்து. உன் நடவடிக்கையில் ஒரு சாவகாசம் இருக்கட்டும். நடக்கும்போது இலகுவாக நட.\nசாப்பிடும்போது நிதானமாகச் சாப்பிடு. கேட்கும்போது பரபரப்பின்றி கேள்:\nஒவ்வொரு செயலையும் நிதானப்படுத்து. அவசரப்படாதே.\nஇறுக்கம் என்றாலே அவசரம், பயம், சந்தேகம் என்றுதான் பொருள்.\nஆபத்துக்குப் பயந்த முன்னேற்பாடுதான் இறுக்கம்.\nஅடுத்த நாளை எதிர்கொள்ளும் தைரியம் இல்லாததால்தான், இறுக்கம் வந்து சேர்கிறது. இறுக்கம் என்றாலே கடந்தகாலத்தை சரியாக நீ வாழவில்லை என்று பொருள். எந்த ஒரு அனுபவத்தையும் வாழ்ந்து கழித்திருந்தால் அதன் மிச்சம் மீதி ஏதும் இருக்காது\nமுழுக்க வாழ்ந்திருந்தால் அது கரைந்து போயிருக்கும். உனக்கு\nவாழ்வில் உணர்வுபூர்வமான ஈடுபாடு இருந்ததே இல்லை. தூக்கத்தில் நடப்பவனைப் போல், வாழ்வுக்குள் நகர்ந்து போய்க்கொண்டு இருக்கின்றாய்.\nஉன்னுடைய வெளிவட்டத்தில் இருந்து, இறுக்கத்தைத் தளர்த்திக் கொள்ள ���ேண்டும். இதில், முதலில் செய்ய வேண்டியது, உடலைத் தளர்த்திக் கொள்வதுதான். அடிக்கடி உன் உடலை கவனித்துப் பார்\nகண்களை மூடிக்கொண்டு ஒவ்வொரு பகுதியாக உன் உடலைக் கவனி. கழுத்து தலை அல்லது கால் என ஏதாவது ஒரு இடத்தில் இறுக்கம் இருக்கிறதா என்று பார். அப்படி இருப்பின் அதை முழு உணர்வோடு கவனி. ஆசுவாசப்படுத்திக் கொள். அந்தப் பகுதிக்கு உன் கவனத்தை கொண்டு போய், ’தளர்வாக இரு’ என்று அதனிடம் சொன்னால் போதும்.\nஉன்னை கவனித்துக் கொள்ள நான் இருக்கிறேன், ஆசுவாசப் படுத்திக்கொள் என உரையாடு. மெதுவாக இந்த நுணுக்கம் பிடிபட்டுவிடும்.. உடல் இறுக்கம் நீங்கிப் போவதை உணரலாம்.\nமனதிடம் இறுக்கம் நீங்கி இளகி வரச் சொல். உடல் கேட்பதைப்போல் மனம் எளிதில் அடங்கி கேட்டுக்கொள்ளாது. சிறிது கால அவகாசம் பிடிக்கும். நேரடியாக மனதோடு ஆரம்பித்தால் தோற்றுப்போய்விடுவாய்.\nஉடலில் ஆரம்பித்து மனதிடம் இறுக்கம் தளர, மெதுவாக ஆசுவாசப்படுத்து.\nஅடுத்து நெஞ்சம், மனதைவிட உணர்வுகள்பாற்பட்ட நெஞ்சம் நுண்மையானதும் சிக்கலானதாகவும் இருக்கும்.\nஉடல் தளர்வடைந்துவிட்டது, மனம் தளர்வடைந்துவிட்டது அடுத்து\nநெஞ்சை ஆசுவாசப்படுத்திக் கொள்ள ஆரம்பி. உடலோடு சாத்தியமானது , மனதோடும் சாத்தியமானது, நெஞ்சோடும் சாத்தியம்தான் என்ற உணர்வுடன் செயல்படு. உடலையும், மனதையும் தளர வைத்த அனுபவத்தை நெஞ்சத்துக்கும் பயன்படுத்து.\nஉடல் மனம் நெஞ்சம் இவற்றை ஊடுருவி இருப்பின் (உயிருருவின் உட்புரி) மையத்திற்கு போக முடியும். அதையும் உன்னால் ஆசுவாசப்படுத்திக்கொள்ள முடியும். இது நிகழும்போது மிக நிறைவானதொரு மகிழ்ச்சியை அடைகிறாய். அதுதான் முழுமையான பரவசம், ஏற்புடைமையின் உச்சம், வாழ்வின் ஆனந்த நடனம்.\nLabels: osho, ஆன்மீகம், ஒஷோ, மனம்\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nஇனி என்னோட வங்கி ..........எஸ்பிஐ\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nஉங்களுக்கெல்லாம் எடப்பாடிசாமிதான் லாயக்கு :)\nமன உரையாடல் மூலம் இனிமையாக பழகுவது எப்படி \nமன உளைச்சலை தவிர்ப்போம். மகிழ்ச்சியோடு இருப்போம்\nஎளிதில் நலம் தரும் இனிமா.\nசித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது\nஐஸ்கிரீம், சாக்லேட், கிரீம் கேக்குகளில் மாட்டு எலும்பு பவுடர் : சுவைக்குப் பின் மறைந்துள்ள 'பகீர்'\nகாஃபி வித் கிட்டு – ஆணவம் – கலங்க் – தலைநகரிலிருந���து - மகிழ்ச்சி\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nதூத்துக்குடி மக்களுடன் ஒரு ஹிந்தி சேனல் நடத்திய இன்டர்வியூ –\nஅகத்திய கீரை யார் யார் என்று கொடுக்க வேண்டும் சகல தேவதையின் அருளை பெற...\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nஒட்டு கேக்கறதும் ஓட்டு கேக்கறதும் ஓவரா போச்சி\nகிழக்கு வங்காளத்தில் நடந்த கிளர்ச்சி \nமூக்கழகன்...... (பயணத்தொடர், பகுதி 93 )\nபா.ஜ.க மேல் ஏனிந்த வெறுப்பு\nகோவையில் அணைந்த தலைநகர் விளக்கு - ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nதமிழ் வருடங்கள் 60ம் ஆபாசவருடங்களா\nஒருவனுக்கு வயதானால் என்ன ஆகும்\n5494 - காவல்நிலையத்தின் சிசிடிவி பதிவை கேட்டவருக்கு உடனடியாக அளிக்க வேண்டும், TNSIC, வழக்கு எண். SA 637 / A / 2018, 14.02.2019, நன்றி ஐயா. Thangavel\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nவெள்ளி மலை மன்னவரை தரிசிக்க ஒரு வாய்ப்பு\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ சங்கீதமே….என் தெய்வீகமே நான் தேடும் என் காதல் ராஜாங்கமே 💕\nஅர்த்தமுள்ள கும்பமேளா - பகுதி 2\nபறவையின் கீதம் - 112\nதேர்தல் முடிவுகளும், தணியும் சந்தை பதற்றமும்\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் க��றித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/vijayadharani/", "date_download": "2019-04-20T03:09:52Z", "digest": "sha1:XTQGAYGD2COSGWX2UAM7OZ6H6EWWPU3M", "length": 3517, "nlines": 49, "source_domain": "www.cinereporters.com", "title": "Vijayadharani Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nஒரு பெண் எம்எல்ஏவைப் பார்த்து சபாநாயகர் கேட்கிற கேள்வியா இது\nவயிற்றில், நெஞ்சில் கைவைத்து புடவையைப் பிடித்து இழுத்தார்கள்: விஜயதரணிக்கு சட்டசபையில் நிகழ்ந்த கொடூரம்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,192)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,437)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,618)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,022)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2019-04-20T02:47:47Z", "digest": "sha1:VIR65MJMO7ARG4KDUVG254KA3QS6S4N7", "length": 17248, "nlines": 173, "source_domain": "www.yaalaruvi.com", "title": "அவுஸ்திரேலியாவுக்கு காத்திருக்கும் ஆபத்து! பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை", "raw_content": "\nவிபத்தில் இரண்டு பிரபல நடிகைகள் பலி\nசிவகார்த்திகேயன் படமா… முடியவே முடியாது: உறுதியான முடிவில் சந்தானம்\nமகனை புகைப்படம் எடுத்ததால் பொலிஸ் நிலையம் சென்ற பிரபல பல நடிகர்\nமறைந்த ரித்திஷ் பற்றின உண்மையை உடைத்த பாலாஜி\nஐ.பி.எல் ரசிகர்களுக்கு வெளியாகிய அதிர்ச்சி தகவல்\nஉலகக் கிண்ண தொடரில் விளையாடும் இலங்கை அணி விபரம் வெளியானது \nடோனியிடம் பெண் ரசிகை விடுத்த வித்தியாசமான கோரிக்கை\nஅவுஸ்திரேலிய அணியில் மீண்டும் வோனர் – ஸ்மித்\nவிராட் கோஹ்லிக்காக இவ்வளவு பெரிய தியாகம் செய்தாரா அனுஷ்கா ஷர்மா\nSamsung கைபேசிகளின் மடக்கும் திரைகளில் ஏற்பட்ட கோளாறு\nஉலக அளவில் Facebook, Instagram, WhatsApp சேவைக்கு ஏற்பட்ட தடை\nவாட்ஸப்பில் இப்படியும் ஒரு வசதியா..\nமோட்டோ ஸ்மார்ட்போன் குறித்து லீக்கான விஷயம் இதோ\nசீனாவில் 5G ரிமோட் மூளை அறுவை சிகிச்சை செய்து சாதனை\nஅவுஸ்திரேலியா செய்திகள் அவுஸ்திரேலியாவுக்கு காத்திருக்கும் ஆபத்து பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை\n பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை\nஅவுஸ்திரேலியாவில் நோய்த்தாக்கம் ஒன்று எந்நேரமும் ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.\nThunderstorm ஆஸ்துமா எனப்படும் கொடிய ஆஸ்துமா நோய்த்தாக்கமே இவ்வாறு ஏற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅதிகரித்துவரும் வெப்பநிலையோடு காற்றில் மகரந்த துணிக்கைகளின் செறிவும் கூடும்போது குளிர்காற்றும் சேர்ந்துகொண்டால் இந்த நோய் தாக்கும் அபாயம் அதிகம் உள்ளது.\nஏற்கனவே பல சுகாதார அமைப்புக்கள் அங்கு வாழும் மக்களுக்கு அறிவித்துள்ளது.\nஇந்நிலையில் தற்போது அவுஸ்திரேலியா முழுவதும் சீரற்ற காலநிலையும் காற்றும் அதிகரித்துவருகின்றது.\nஇது thunderstorm ஆஸ்துமா தாக்குதலை மீண்டும் ஏற்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.\nகாலநிலை மாற்றங்களினால் ஏற்படுகின்ற சுமார் இரண்டாயிரம் நோய்த்தாக்கங்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.\nபொதுமக்களின் சுகாதார சிக்கல்களும் அவற்றின் மீதான ஆராய்ச்சியும் என்ற தலைப்பில் இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது.\nஇந்த அறிக்கையிலேயே குறிப்பிட்ட அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ள��ு.\nகாலநிலை மாற்றங்கள் மற்றும் ஏனைய காரணங்களினால் மூச்செடுப்பதில் சிரமங்களை எதிர்நோக்குபவர்கள், ஆஸ்துமா நோயுள்ளவர்கள் ஆகியோர் இந்த தாக்குதலில் இருந்து தப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் சுகாதர தரப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஅதற்காக எந்நேரமும் puffers போன்றவற்றை கையோடு வைத்திருக்கும்டி வலியுறுத்தப்பட்டுள்ளது.\nகடந்த 2016 ஆம் இடம்பெற்ற Thunderstorm ஆஸ்துமா தாக்குதலினால் சுமார் 1400 பேர் பாதிக்கப்பட்டனர்.\nஅவர்கள் நாடெங்கிலுமுள்ள பல்வேறு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் மெல்பேர்னில் மாத்திரம் 10 பேர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகட்சியை காட்டிக்கொடுத்த மைத்திரி\nNext articleஇப்பவே கண்ணக் கட்டுதே…. அம்பானி மகளின் திருமண செலவு\nபாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி\n‘சர்கார்’ படத்தின் எதிரொலி: 49P விதியில் ஓட்டு போட்ட வாக்காளர்\nஅவுஸ்திரேலியாவில் சேற்றில் “HELP” என எழுதி உயிர்தப்பிய தம்பதி\nஅவுஸ்திரேலியாவில் இலங்கை அகதியின் பரிதாப நிலைமை\nவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் அதிர்ச்சியில் உயிர்விட்ட பெண்\n’ தினப்பலன் ஏப்ரல் 20 ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன்.இரண்டு ராசிகளிலும் இடம்பெறும் நட்சத்திரங்களுக்கு அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில்...\n பல வீடுகளுக்கு ஏற்பட்ட நிலை\nஇலங்கை செய்திகள் Stella - 19/04/2019\nமுல்லைத்தீவு விசுவமடுப் பகுதியில் வீசிய கடும் காற்று மற்றும் மின்னல் தாக்கத்தினால் வீடுகள் பல சேதமடைந்துள்ளன. இன்று மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐந்து வரையான வீடுகளின் கூரைகள் பகுதியளவில் தூக்கி வீசப்பட்டுள்ளது. அத்துடன் பயன்தரு...\nயாழில் திறக்கப்பட்ட 10 ரூபாய் உணவகம் \nஇலங்கை செய்திகள் Stella - 19/04/2019\nயாழ்ப்பாணம் சாவகச்சேரி சிற்றுாண்டி சாலை ஒன்று இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. ப.நோ.கூட்டுறவு சங்கத்தின் தலமை கட்டிடத்தில் 10 ரூபாய் விலையில் தீன் பண்டங்களை விற்பனை செய்வதற்கான சிற்றுாண்டி சாலையே இவ்வாறு திறக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி ப.நோ.கூட்டுறவு சங்கத்தின்...\nபாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி\nஇந்திய செய்திகள் Stella - 19/04/2019\nகல்லூரி மாணவி ���டத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும், உடனடியாக குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடகாவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில், சமூக வலைத்தளங்களிலும் #JusticeforMadhu...\n21ஆம் திகதி வரை இலங்கை காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்\nஇலங்கை செய்திகள் Stella - 19/04/2019\nஇலங்கையில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. இந்த காலப்பகுதியில் இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் கடும் மழை பெய்யும். அத்துடன் இடி, மின்னல்...\n’ தினப்பலன் ஏப்ரல் 20 ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன்.இரண்டு ராசிகளிலும் இடம்பெறும் நட்சத்திரங்களுக்கு அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில்...\nயாழில் திறக்கப்பட்ட 10 ரூபாய் உணவகம் \nபாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி\nஇலங்கை பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த 3 பெண்கள்\nஅவுஸ்திரேலியாவில் சேற்றில் “HELP” என எழுதி உயிர்தப்பிய தம்பதி\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/11-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-70-%E0%AE%B5%E0%AE%AF/", "date_download": "2019-04-20T02:53:57Z", "digest": "sha1:3NSCLHI4YNAUIUKRNEYENGC2HMMYHAY2", "length": 16667, "nlines": 169, "source_domain": "www.yaalaruvi.com", "title": "11 வயது சிறுமியை சிதைத்த 70 வயதுக் கிழவன்! தந்தையின் மதுப்பழக்கத்தால் வந்த வினை!!", "raw_content": "\nவிபத்தில் இரண்டு பிரபல நடிகைகள் பலி\nசிவகார்த்திகேயன் படமா… முடியவே முடியாது: உறுதியான முடிவில் சந்தானம்\nமகனை புகைப்படம் எடுத்ததால் பொலிஸ் நிலையம் சென்ற பிரபல பல நடிகர்\nமறைந்த ரித்திஷ் பற்றின உண்மையை உடைத்த பாலாஜி\nஐ.பி.எல் ரசிகர்களுக்கு வெளியாகிய அதிர்ச்சி தகவல்\nஉலகக் கிண்ண தொடரில் விளையாடும் இலங்கை அணி விபரம் வெளியானது \nடோனியிடம் பெண் ரசிகை விடுத்த வித்தியாசமான கோரிக்கை\nஅவுஸ்திரேலிய அணியில் மீண்டும் வோனர் – ஸ்மித்\nவிராட் கோஹ்லிக்காக இவ்வளவு பெரிய தியாகம் செய்தாரா அனுஷ்கா ஷர்மா\nSamsung கைபேசிகளின் மடக்கும் திரைகளில் ஏற்பட்ட கோளாறு\nஉலக அளவில் Facebook, Instagram, WhatsApp சேவைக்கு ஏற்பட்ட தட��\nவாட்ஸப்பில் இப்படியும் ஒரு வசதியா..\nமோட்டோ ஸ்மார்ட்போன் குறித்து லீக்கான விஷயம் இதோ\nசீனாவில் 5G ரிமோட் மூளை அறுவை சிகிச்சை செய்து சாதனை\nஇந்திய செய்திகள் 11 வயது சிறுமியை சிதைத்த 70 வயதுக் கிழவன் தந்தையின் மதுப்பழக்கத்தால் வந்த வினை\n11 வயது சிறுமியை சிதைத்த 70 வயதுக் கிழவன் தந்தையின் மதுப்பழக்கத்தால் வந்த வினை\n11 வயதான சிறுமியை 70 வயது தாத்தா ஒருவர் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.\nமும்பையில் குர்கான் பகுதியில் இடம்பெற்றுள்ள இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்;\nகுறித்த சிறுமி தனது தந்தை மற்றும் பாட்டியுடன் வசித்து வந்துள்ளார். தாயின் தனது சொந்த பணியின் காரணமாக வேறு இடத்தில் இருந்துள்ளார்.\nஇவர்களது வீட்டிற்கு அருகில் வசித்த 70 வயது முதியவருடன் சிறுமியின் தந்தை இரவு நேரத்தில் ஒன்றாக சேர்ந்து மது அருந்துவதை வழக்கமாக கொண்டதைத் தொடர்ந்து இருவரும் நண்பர்களாகியுள்ளனர்.\nஇதனையடுத்து இரவில் மது அருந்திவிட்டு தந்தை அசந்து தூங்கிவிடுவார். இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட தாத்தா வீட்டிற்குள் நுழைந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.\nஇவ்வாறு பலமுறை செய்துள்ளார். இதனால் சிறுமி தனது தாய்க்கு போன் செய்து, தான் மிகவும் பயந்துபோய் உள்ளதாகவும் உடனே வரும்படி தெரிவித்துள்ளார்.\nஇதனைத்தொடர்ந்து விரைந்து வந்த தாய், நடந்தவை குறித்து அறிந்து அதிர்ச்சியடைந்து பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளார்.\nSection 376 கீழ் முதியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nமது அருந்துவதால் இவ்வாறான பாதிப்புக்கள் ஏற்படுகிறது. உடலுக்கு தீங்கு விளைவிப்பதுடன், பிள்ளைகளின் வாழ்க்கை சீரழிவதற்கு காரணமாகவும் உள்ளது.\nஆகவே இச்சம்பவம் பலரது வாழ்க்கையில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்கின்றனர் பலர்.\nPrevious articleஉங்களுக்கு துணையாக இந்த ராசிக்காரர்கள் கிடைத்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலிதான்\nபாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி\n‘சர்கார்’ படத்தின் எதிரொலி: 49P விதியில் ஓட்டு போட்ட வாக்காளர்\nஅவுஸ்திரேலியாவில் சேற்றில் “HELP” என எழுதி உயிர்தப்பிய தம்பதி\nஅவுஸ்திரேலியாவில் இலங்கை அகதியின் பரிதாப நிலைமை\nவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் அதிர்ச்சியில் உயிர்விட்ட பெண்\n’ தினப்பலன் ஏப்ரல் 20 ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன்.இரண்டு ராசிகளிலும் இடம்பெறும் நட்சத்திரங்களுக்கு அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில்...\n பல வீடுகளுக்கு ஏற்பட்ட நிலை\nஇலங்கை செய்திகள் Stella - 19/04/2019\nமுல்லைத்தீவு விசுவமடுப் பகுதியில் வீசிய கடும் காற்று மற்றும் மின்னல் தாக்கத்தினால் வீடுகள் பல சேதமடைந்துள்ளன. இன்று மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐந்து வரையான வீடுகளின் கூரைகள் பகுதியளவில் தூக்கி வீசப்பட்டுள்ளது. அத்துடன் பயன்தரு...\nயாழில் திறக்கப்பட்ட 10 ரூபாய் உணவகம் \nஇலங்கை செய்திகள் Stella - 19/04/2019\nயாழ்ப்பாணம் சாவகச்சேரி சிற்றுாண்டி சாலை ஒன்று இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. ப.நோ.கூட்டுறவு சங்கத்தின் தலமை கட்டிடத்தில் 10 ரூபாய் விலையில் தீன் பண்டங்களை விற்பனை செய்வதற்கான சிற்றுாண்டி சாலையே இவ்வாறு திறக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி ப.நோ.கூட்டுறவு சங்கத்தின்...\nபாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி\nஇந்திய செய்திகள் Stella - 19/04/2019\nகல்லூரி மாணவி கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும், உடனடியாக குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடகாவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில், சமூக வலைத்தளங்களிலும் #JusticeforMadhu...\n21ஆம் திகதி வரை இலங்கை காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்\nஇலங்கை செய்திகள் Stella - 19/04/2019\nஇலங்கையில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. இந்த காலப்பகுதியில் இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் கடும் மழை பெய்யும். அத்துடன் இடி, மின்னல்...\n’ தினப்பலன் ஏப்ரல் 20 ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன்.இரண்டு ராசிகளிலும் இடம்பெறும் நட்சத்திரங்களுக்கு அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில்...\nயாழில் திறக்கப்பட்ட 10 ரூபாய் உணவகம் \nபாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி\nஇலங்கை பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த 3 பெண்கள்\nஅவுஸ்திரேலியாவில் சேற்றில் “HELP” என எழுதி உயிர்தப்பிய தம்பதி\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://annapooraniyatra.com/may.html", "date_download": "2019-04-20T03:09:47Z", "digest": "sha1:H7DRXTF7UZMEDHJAHAYH7IEGLCNICKV5", "length": 42209, "nlines": 76, "source_domain": "annapooraniyatra.com", "title": "Kailash yatra april 2019 | Mukthinath Yatra from Chennai | Kailash Yatra from Chennai", "raw_content": "\nமயிலை திருவாசகப் பேரவையும், ஸ்ரீ அன்னபூரணி யாத்ரா சர்வீசும் இணைந்து நடத்தும்\nகைலாஷ்-மானஸரோவர், முக்திநாத் யாத்ரா - 2019\nமே மாத வைகாசி பௌர்ணமி/புத்த பூர்ணிமா புனித யாத்திரையின் விமான திருப்பயண விவரம் 09.05.2019 - 24.05.2019\nமுக்திநாதன் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீசாளக்கிராம திருப்பயண விவரம்\n09-05-19 சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி அடைந்து, பின்பு அங்கிருந்து விமானம் மூலம் காட்மண்டு சென்றடைதல், அங்கு அடியார்களுக்கு நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சிக்குப்பின், முக்திநாத் திருப்பயணத்திற்கு தயாராகி இரவு தங்குதல்.\n10-05-19 அதிகாலை சூப்பர் டீலக்ஸ் பஸ் மூலம் புறப்பட்டு முக்திநாத் செல்லும் வழியில் மனக்கமனா பகவதி தேவியை கேபிள் கார் மூலம் சென்று தரிசித்தபின் போக்ரா அடைந்து லேக் வியூவில் உள்ள ஹோட்டலில் இரவு தங்குதல்.\n11-05-19 போக்ராவில் அதிகாலையில் ஸ்ரீ அன்னபூர்ணா சூரிய தரிசனத்திற்குபின் விமானம் அல்லது சூப்பர் டீலக்ஸ் பஸ் மூலம் ஜோம்சோம் அடைந்து, பின் அங்கிருந்து ஜீப்பில் பயணித்து வழியில் கண்டகி நதி, ஸ்ரீசாளக்கிராம தரிசனத்திற்குபின் முக்திநாத் கோயில் அடைதல், அங்கு 108 தீர்த்தங்கள் மற்றும் பாவ, புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடி, அடியார்களின் சுதர்சன ஹோமத்திற்குப்பின் வேதகோஷங்கள் முழங்க முக்திநாராயணன், ஸ்ரீதேவி, பூதேவிக்கு அபிஷேகம் செய்து வஸ்திரங்கள் அணிவித்தல். அதன்பின் ஸ்ரீ ராமானுஜரின் 1002வது ஆண்டு ஜெயந்தி விழாவை முன்னிட்டு அடியார்கள் ஒருங்கிணைந்து நடத்தும் ‘ஓம் நமோ நாராயணாய’ நாம ஜப வேள்வியும், ஹரி நாம ஸங்கீர்த்தனமும் மற்றும் சங்கீத உபன்யாசமும் வெகுவிமர்சையாக நடைபெறும். அடியார்கள் சார்பாக லட்ச தீபம் ஏற்றி முக்திநாதனை வழிபட்டபின் சாளகிராமம் பற்றி திருமங்கை ஆழ்வாரின் பெரிய திருமொழி கூட்டு பாராயணம் நடைபெறும். பின்பு அவரவர் வேண்டுதலுக்கேற்ப கோவிலில் மணி கட்டி வழிபடுதல். அதன்பின் அனைத்து��ிதமான சாளகிராம மூர்த்திகளை கொண்டுள்ள திருக்கோயில், புத்தர் சிலை, ஜ்வாலாமுகியை (அணையா ஜோதி) தரிசித்து பின் ஜீப் மூலம் ஜோம்சோம் அடைந்து இரவு தங்குதல்.\n12-05-19 Ø அதிகாலை ஜோம்சோமிலிருந்து விமானம் அல்லது சூப்பர் டீலக்ஸ் பஸ் மூலம் போக்ரா அடைந்து, அங்குள்ள டேவிஸ் பால்ஸ், ஃபீவா லேக் பார்த்தபின் பிந்துவாசினி, லேக்வராகி கோயில் மற்றும் குப்தேஸ்வர் குகை கோயில் தரிசனம் செய்து, பின்பு அங்கிருந்து சூப்பர் டீலக்ஸ் பஸ் மூலம் காட்மண்டு அடைந்து இரவு தங்குதல். இங்கு அடியார்களுக்கு வைணவமணி சான்றிதழ் வழங்கி கௌரவித்தல். மேலும் தமிழக அரசின் மானியத் தொகை விண்ணப்ப படிவம் வழங்கி சிறப்பு விருந்தளித்தல்.\nØ கைலாஷ்-மானஸரோவர் யாத்திரையில் மட்டும் கலந்துகொள்ளும் சிவனடியார்கள் சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி அடைந்து, பின்பு அங்கிருந்து விமானம் மூலம் காட்மண்டு சென்றடைதல். அடியார்களுக்கு நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சிக்குபின் இரவு தங்குதல்.\n13-05-19 Ø அதிகாலையில் சூப்பர் டீலக்ஸ் பஸ் மூலம் பசுபதிநாதர் கோயில் சென்றடைந்து அங்கு பசுபதிநாதருக்கு நடைபெறும் சிறப்பு அபிஷேகத்திற்குபின் அவரவரர் பிரார்த்தனைகளுக்கேற்ப தீபம் ஏற்றுதல். பின்பு முக்கிய ஸ்தலங்களான புத்த நீல்கண்ட் (ஜலநாராயணன்), சுயம்புநாத், குக்கேஸ்வரி சக்தி பீடம் மற்றும் புனித நதியான பாக்மதி நதி தரிசனம் செய்தல்.\nØ அன்று மாலை கைலாஷ்-மானஸரோவர் யாத்திரையில் கலந்துகொள்ளும் சிவனடியார்களின் அறிமுக நிகழ்ச்சிக்குபின் கைலாஷ்- மானஸரோவர் புனித யாத்திரை பற்றி விரிவாக கலந்துரையாடி, திருப்பயணத்திற்கு தயாராகி இரவு தங்குதல்.\n14-05-19 முக்திநாத் யாத்திரையில் மட்டும் கலந்துகொண்ட அடியார்கள் ஸ்ரீசாளகிராமத்தில் முக்திநாதன் புனிதமாக உறைந்திருப்பதை நேரில் கண்டு தரிசித்த ஆனந்தத்துடன் அவரவர் இல்லம் திரும்புதல்.\nமெய்சிலிர்க்கும் காட்சிகளும், தெய்வீக ஈர்ப்பு சக்தியும் எங்கும் நிறைந்த கைலாஷ் மற்றும் மானஸரோவர் திருப்பயண விவரம்\n14-05-19 அதிகாலை காட்மண்டுவிலிருந்து சூப்பர் டீலக்ஸ் பஸ் மூலம் நேபாள் எல்லையான Syaprobesi அடைதல், மாலை அடியார்களின் தேவாரம் முற்றோதல் நிகழ்ச்சிக்குபின் இரவு தங்குதல் (Syaprobesi for acclimatization).\n15-05-19 மதிய உணவிற்குபின் Syaprobesi--லிருந்து நடைபயணமாக புறப்பட்டு அருகில் உ���்ள நேபாள் எல்லையை அடைந்து அங்கு பாஸ்போர்ட் மற்றும் விசா பரிசீலனைக்குபின் பிரெண்ட்ஷிப் பிரிட்ஜில் நடந்து சீன எல்லையை அடைந்து மீண்டும் பாஸ்போர்ட் மற்றும் விசா பரிசீலனை முடிந்தப்பின் Kyirong அடைதல். மாலை அடியார்களின் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சிக்குபின் இரவு தங்குதல்.\n16-05-19 Kyirong-லிருந்து சூப்பர் டீலக்ஸ் பஸ் மூலம் Saga சென்றடைதல், மாலை அடியார்களின் சிவபுராணம் முற்றோதலுக்குபின் Saga-வில் இரவு தங்குதல்\n17-05-19 அதிகாலை Saga-விலிருந்து சூப்பர் டீலக்ஸ் பஸ் மூலம் மானஸரோவர் செல்லும்வழியில் கார்த்திகேயன் பிறந்த இடமான குர்லா மாந்தாதா மலையையும், கார்த்திகேயன் நீராடிய சரவண பொய்கையையும் தரிசித்தபின் மானஸரோவர் வந்தடைந்து இரவு தங்குதல். மாலை நடைபெறும் திருக்கயிலாய போற்றித் திருத்தாண்டகத்திற்குபின் இரவு பிரம்ம முகூர்த்தத்தில் சிவஜோதியை (தேவர்களை) கண்டு தரிசித்தல், மேலும் ஒளிரூபமாக பார்வதி பரமேஸ்வரன் நமக்கு காட்சி அளிப்பதை நேரில் கண்டு அளவற்ற ஆனந்தம் அடைதல்.\n18-05-19 வைகாசி பௌர்ணமி/புத்த பூர்ணிமா அன்று அற்புதங்களும் அதிசயங்களும் நிறைந்த அனைத்தையும் குணமளிக்கும் சக்தி நிறைந்த மானஸரோவர் தடாகத்தில் புனித நீராடி அல்லது ப்ரோச்சனம் செய்து, பார்வதி தேவிக்கு பூஜை செய்து, மானஸரோவர் கரையில் சிவனடியார்கள் ஒருங்கிணைந்து நடத்தும் சிறப்பு ஹோமம் திருமுறையின்படி நடைபெறும். அதன்பின் மூர்த்தங்கள், புனித நீர், மணல் எடுத்தல். மேலும் மானஸரோவர் கரையில் பார்வதி தேவிக்கு தீபம் ஏற்றி வழிபட்டபின் அடியார்கள் தங்களின் பிரார்த்தனைகளை அவரவர் விருப்பபடி நிறைவேற்றுதல். மானஸரோவர் தடாகத்தில் காணக்கிடைக்காத தேவ தேவதைகள் புனித நீராடுவதையும், பொன்னிற அன்னங்களையும் நாம் கண்டு தரிசிப்பதன் மூலம் உடல், மனம் சார்ந்த என்னற்ற அரிய பலன்களை இங்கு நீங்கள் உணரலாம். மானஸரோவரில் தாங்கள் கண்ட அதிசயங்கள் மற்றும் தங்களுக்கு அதிஅற்புதமாக கிடைத்த தரிசனத்தின் பேரானந்தத்துடன் அங்கிருந்து புறப்பட்டு சூப்பர் டீலக்ஸ் பஸ் மூலம் தார்ச்சன்கேம்ப் (கயிலையின் அடிவாரம்) சென்றடைந்து இரவு தங்குதல்.\n19-05-19 முதல் நாள்: அதிகாலை சிவநமஸ்காரம் எனும் யோகபயிற்சிக்குபின் தார்ச்சன் கேம்ப்பிலிருந்து புறப்பட்டு அஷ்ட பர்வத், நந்தி பர்வத் (8 மலைகளுக்கு இடையே சிவனையும் நந்தியையும்) சென்று தரிசித்தல் (அனுமதியை பொருத்தே தரிசனம்). அதன்பின் நடைபயணமாக கிரிவலம் சென்று திரபுக் கேம்ப்பில் (வடக்கு முகத்தில்) இரவு தங்குதல்.\n20-05-19 இரண்டாம் நாள்: அதிகாலை தேவ தேவர்கள் வலம் வந்துகொண்டும், ரிஷிகள் தவம் செய்துகொண்டும், சித்தர்களும் ஞானிகளும் வாழ்ந்துகொண்டும் இருக்கும் திரபுக் கேம்ப்பில் பொன்னார்மேனியனை (சுயம்பு லிங்கம்) தரிசனம் செய்தபின், அடியார்கள் அவரவர் பிரார்த்தனைக்கேற்ப ஸ்படிக லிங்கத்தை பொன்னார்மேனியனின் திருவடியில் சமர்பித்தல். மேலும் சூலாயுதம் ஊன்றி ஜோதியோடு ஜோதியாகும் பொன்னார்மேனியனுக்கு அகண்ட தீபம் (மகாதீபம்) ஏற்றி வழிபடுதல். இங்கு கண்கொள்ளா காட்சியாக ஒளிப்பிழம்பு உலகாள்வதையும், மஹாலிங்கம் பொன்னிறமாக மாறுவதையும் நாம் கண்டு தரிசிக்கலாம். மேலும் இங்கு விநாயகரை பிரதிஷ்டை செய்தபின், நடைபயணமாக கிரிவலம் செல்லும் வழியில் பார்வதி தேவி தவம் செய்த இடமான டோல்மாபாஸில் பார்வதிதேவியின் தரிசனம் கண்டபின் சிவகொடி (பிரார்த்தனை கொடி) ஏற்றி வழிபாடு செய்து, பார்வதி தேவி சிவபூஜைக்கு தீர்த்தம் எடுத்துச் சென்ற கௌரி குண்டத்தில் தீர்த்தம் எடுத்து, கிரிவலத்திற்குபின் ஜுதுல்புக் கேம்பில் இரவு தங்குதல்.\n21-05-19 மூன்றாம் நாள்: அதிகாலை ஜுதுல்புக் கேம்ப்பிலிருந்து நடைபயணமாக புறப்பட்டு தார்ச்சன்கேம்ப் அடைந்து கிரிவலத்தை (பரிக்கிரமா) நிறைவு செய்தல். கிரிவலம் சென்றுவந்த சிவனருட் செல்வர்களை வணங்கி வரவேற்று, அவர்களுக்கு பாதபூஜை செய்து சிறப்பு விருந்தளித்தல். பின்பு அங்கிருந்து சூப்பர் டீலக்ஸ் பஸ் மூலம் Saga சென்றடைந்து தங்குதல்.\n22-05-19 Saga-விலிருந்து சூப்பர் டீலக்ஸ் பஸ் மூலம் Syaprobesi சென்றடைந்து இரவு தங்குதல்.\n23-05-19 அதிகாலை Syaprobesi-லிருந்து புறப்பட்டு பாஸ்போர்ட் மற்றும் விசா பரிசீலனைக்குபின் சூப்பர் டீலக்ஸ் பஸ் மூலம் காட்மாண்டு வந்தடைதல். அன்று இரவு நடைபெறும் திருக்கயிலாய யாத்திரை நிறைவு விழாவில் ‘சிவாயநம’ எனும் ஐந்தெழுத்துப் பெருவேள்வியுடன் கயிலைமணி சான்றிதழ் வழங்கி கௌரவித்தல். மேலும் தமிழக அரசின் மானியத் தொகை விண்ணப்ப படிவம் வழங்கி சிறப்பு விருந்து அளித்தல்.\n24-05-19 கயிலைநாதனும் பார்வதிதேவியும் தங்களின் இல்லத்திலும் இதயத்திலும் நிரந்தரமாக குடிவந்த பேரானந்��த்துடன் அவரவர் இல்லம் திரும்புதல்.\nமே மாத வைகாசி பௌர்ணமி/புத்த பூர்ணிமா புனித யாத்திரையின் ரயில் திருப்பயண விவரம் 05.05.2019 - 28.05.2019\nமுக்திநாதன் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீசாளக்கிராம திருப்பயண விவரம்\n05-05-19 சென்னை சென்ட்ரலில் இருந்து ரயில் மூலம் டெல்லி புறப்படுதல்.\n07-05-19 டெல்லி அடைந்து ஹோட்டலில் தங்குதல், பின்பு அவரவர் விருப்பம்போல் முக்கிய கோயில்களை தரிசித்தல் அல்லது ஓய்வெடுத்தல்.\n08-05-19 அதிகாலை டெல்லியிலிருந்து ஏசி ஹைடெக் பஸ் மூலம் காட்மண்டு புறப்படுதல்.\n09-05-19 காட்மண்டு அடைந்தவுடன் அங்கு சிவனருட் செல்வர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும். அதன்பின் இரவு தங்குதல்.\n10-05-19 அதிகாலை சூப்பர் டீலக்ஸ் பஸ் மூலம் புறப்பட்டு பசுபதிநாதர் கோயில் சென்றடைந்து அங்கு பசுபதிநாதருக்கு நடைபெறும் சிறப்பு அபிஷேகத்திற்குபின் அவரவர் பிரார்த்தனைகளுக்கேற்ப தீபம் ஏற்றுதல். அதன்பின் ஸ்வாமி கண்ணன் பட்டாச்சார்யாஅவர்கள் வேத வித்வான்கள் குழுவினர்களுடன், தங்களின் முக்திநாத் மற்றும் கைலாஷ் யாத்திரை தரிசனம் சிறப்புடன் நடைபெற ஹோமம் நடத்தி யாத்ரா தானம் செய்து, சிறப்புரையாற்றி ஒவ்வொரு அடியாருக்கும் ருத்ராட்சம்/துளசி மாலை மற்றும் இரட்சை அணிவித்து ஆசி வழங்குவார். அதன்பின் முக்திநாத் செல்லும் வழியில் மனக்கமனா பகவதி தேவியை கேபிள் கார் மூலம் சென்று தரிசித்தபின் போக்ரா அடைந்து லேக் வியூவில் உள்ள ஹோட்டலில் இரவு தங்குதல்.\n11-05-19 போக்ராவில் அதிகாலையில் ஸ்ரீ அன்னபூர்ணா சூரிய தரிசனத்திற்குபின் விமானம் அல்லது சூப்பர் டீலக்ஸ் பஸ் மூலம் ஜோம்சோம் அடைந்து, பின் அங்கிருந்து ஜீப்பில் பயணித்து வழியில் கண்டகி நதி, ஸ்ரீசாளக்கிராம தரிசனத்திற்குபின் முக்திநாத் கோயில் அடைதல், அங்கு 108 தீர்த்தங்கள் மற்றும் பாவ, புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடி, அடியார்களின் சுதர்சன ஹோமத்திற்குப்பின் வேதகோஷங்கள் முழங்க முக்திநாராயணன், ஸ்ரீதேவி, பூதேவிக்கு அபிஷேகம் செய்து வஸ்திரங்கள் அணிவித்தல். அதன்பின் ஸ்ரீ ராமானுஜரின் 1002வது ஆண்டு ஜெயந்தி விழாவை முன்னிட்டு அடியார்கள் ஒருங்கிணைந்து நடத்தும் ‘ஓம் நமோ நாராயணாய’ நாம ஜப வேள்வியும், ஹரி நாம ஸங்கீர்த்தனமும் மற்றும் சங்கீத உபன்யாசமும் வெகுவிமர்சையாக நடைபெறும். அடியார்கள் சார்பாக லட்ச தீப��் ஏற்றி முக்திநாதனை வழிபட்டபின் சாளகிராமம் பற்றி திருமங்கை ஆழ்வாரின் பெரிய திருமொழி கூட்டு பாராயணம் நடைபெறும். பின்பு அவரவர் வேண்டுதலுக்கேற்ப கோவிலில் மணி கட்டி வழிபடுதல். அதன்பின் அனைத்துவிதமான சாளகிராம மூர்த்திகளை கொண்டுள்ள திருக்கோயில், புத்தர் சிலை, ஜ்வாலாமுகியை (அணையா ஜோதி) தரிசித்து பின் ஜீப் மூலம் ஜோம்சோம் அடைந்து இரவு தங்குதல்.\n12-05-19 Ø அதிகாலை ஜோம்சோமிலிருந்து விமானம் அல்லது சூப்பர் டீலக்ஸ் பஸ் மூலம் போக்ரா அடைந்து, அங்குள்ள டேவிஸ் பால்ஸ், ஃபீவா லேக் பார்த்தபின் பிந்துவாசினி, லேக்வராகி கோயில் மற்றும் குப்தேஸ்வர் குகை கோயில் தரிசனம் செய்து, இரவு போக்ராவில் தங்குதல் அல்லது சூப்பர் டீலக்ஸ் பஸ் மூலம் காட்மண்டு அடைந்து இரவு தங்குதல். இங்கு அடியார்களுக்கு வைணவமணி சான்றிதழ் வழங்கி கௌரவித்தல். மேலும் தமிழக அரசின் மானியத் தொகை விண்ணப்ப படிவம் வழங்கி சிறப்பு விருந்தளித்தல்.\nØ கைலாஷ்-மானஸரோவர் யாத்திரையில் மட்டும் கலந்துகொள்ளும் சிவனடியார்கள் சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி அடைந்து, பின்பு அங்கிருந்து விமானம் மூலம் காட்மண்டு சென்றடைதல். அடியார்களுக்கு நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சிக்குபின் இரவு தங்குதல்.\n13-05-19 Ø அதிகாலையில் சூப்பர் டீலக்ஸ் பஸ் மூலம் பசுபதிநாதர் கோயில் சென்றடைந்து அங்கு பசுபதிநாதருக்கு நடைபெறும் சிறப்பு அபிஷேகத்திற்குபின் அவரவரர் பிரார்த்தனைகளுக்கேற்ப தீபம் ஏற்றுதல். பின்பு முக்கிய ஸ்தலங்களான புத்த நீல்கண்ட் (ஜலநாராயணன்), சுயம்புநாத், குக்கேஸ்வரி சக்தி பீடம் மற்றும் புனித நதியான பாக்மதி நதி தரிசனம் செய்தல்.\nØ அன்று மாலை கைலாஷ்-மானஸரோவர் யாத்திரையில் கலந்துகொள்ளும் சிவனடியார்களின் அறிமுக நிகழ்ச்சிக்குபின் கைலாஷ்- மானஸரோவர் புனித யாத்திரை பற்றி விரிவாக கலந்துரையாடி, திருப்பயணத்திற்கு தயாராகி இரவு தங்குதல்.\n14-05-19 முக்திநாத் யாத்திரையில் மட்டும் கலந்துகொண்ட அடியார்கள் முக்திநாதனை நேரில் கண்டு தரிசித்த ஆனந்தத்துடன் அவரவர் இல்லம் திரும்புதல்\nமெய்சிலிர்க்கும் காட்சிகளும், தெய்வீக ஈர்ப்பு சக்தியும் எங்கும் நிறைந்த கைலாஷ் மற்றும் மானஸரோவர் திருப்பயண விவரம்\n14-05-19 அதிகாலை காட்மண்டுவிலிருந்து சூப்பர் டீலக்ஸ் பஸ் மூலம் நேபாள் எல்லையான Syaprobesi அடைதல், மாலை அடியார்களின் தேவாரம் முற்றோதல் நிகழ்ச்சிக்குபின் இரவு தங்குதல் (Syaprobesi for acclimatization).\n15-05-19 மதிய உணவிற்குபின் Syaprobesi-லிருந்து நடைபயணமாக புறப்பட்டு அருகில் உள்ள நேபாள் எல்லையை அடைந்து அங்கு பாஸ்போர்ட் மற்றும் விசா பரிசீலனைக்குபின் பிரெண்ட்ஷிப் பிரிட்ஜில் நடந்து சீன எல்லையை அடைந்து மீண்டும் பாஸ்போர்ட் மற்றும் விசா பரிசீலனை முடிந்தப்பின் Kyirong அடைதல். மாலை அடியார்களின் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சிக்குபின் இரவு தங்குதல்.\n16-05-19 Kyirong-லிருந்து சூப்பர் டீலக்ஸ் பஸ் மூலம் Saga சென்றடைதல், மாலை அடியார்களின் சிவபுராணம் முற்றோதலுக்குபின் Saga-வில் இரவு தங்குதல்\n17-05-19 அதிகாலை Saga-விலிருந்து சூப்பர் டீலக்ஸ் பஸ் மூலம் மானஸரோவர் செல்லும்வழியில் கார்த்திகேயன் பிறந்த இடமான குர்லா மாந்தாதா மலையையும், கார்த்திகேயன் நீராடிய சரவண பொகையையும் தரிசித்தபின் மானஸரோவர் வந்தடைந்து இரவு தங்குதல். மாலை நடைபெறும் திருக்கயிலாய போற்றித் திருத்தாண்டகத்திற்குபின் இரவு பிரம்ம முகூர்த்தத்தில் சிவஜோதியை (தேவர்களை) கண்டு தரிசித்தல், மேலும் ஒளிரூபமாக பார்வதி பரமேஸ்வரன் நமக்கு காட்சி அளிப்பதை நேரில் கண்டு அளவற்ற ஆனந்தம் அடைதல்.\n18-05-19 வைகாசி பௌர்ணமி/புத்த பூர்ணிமா அன்று அற்புதங்களும் அதிசயங்களும் நிறைந்த அனைத்தையும் குணமளிக்கும் சக்தி நிறைந்த மானஸரோவர் தடாகத்தில் புனித நீராடி அல்லது ப்ரோச்சனம் செய்து, பார்வதி தேவிக்கு பூஜை செய்து, மானஸரோவர் கரையில் சிவனடியார்கள் ஒருங்கிணைந்து நடத்தும் சிறப்பு ஹோமம் திருமுறையின்படி நடைபெறும். அதன்பின் மூர்த்தங்கள், புனித நீர், மணல் எடுத்தல். மேலும் மானஸரோவர் கரையில் பார்வதி தேவிக்கு தீபம் ஏற்றி வழிபட்டபின் அடியார்கள் தங்களின் பிரார்த்தனைகளை அவரவர் விருப்பபடி நிறைவேற்றுதல். மானஸரோவர் தடாகத்தில் காணக்கிடைக்காத தேவ தேவதைகள் புனித நீராடுவதையும், பொன்னிற அன்னங்களையும் நாம் கண்டு தரிசிப்பதன் மூலம் உடல், மனம் சார்ந்த என்னற்ற அரிய பலன்களை இங்கு நீங்கள் உணரலாம். மானஸரோவரில் தாங்கள் கண்ட அதிசயங்கள் மற்றும் தங்களுக்கு அதிஅற்புதமாக கிடைத்த தரிசனத்தின் பேரானந்தத்துடன் அங்கிருந்து புறப்பட்டு சூப்பர் டீலக்ஸ் பஸ் மூலம் தார்ச்சன்கேம்ப் (கயிலையின் அடிவாரம்) சென்றடைந்து இரவு தங்குதல்.\n19-05-19 முதல் நாள்: அதிகாலை சிவநமஸ்காரம் எனும் யோகபயிற்சிக்குபின் தார்ச்சன் கேம்ப்பிலிருந்து புறப்பட்டு அஷ்ட பர்வத், நந்தி பர்வத் (8 மலைகளுக்கு இடையே சிவனையும் நந்தியையும்) சென்று தரிசித்தல் (அனுமதியை பொருத்தே தரிசனம்). அதன்பின் நடைபயணமாக கிரிவலம் சென்று திரபுக் கேம்ப்பில் (வடக்கு முகத்தில்) இரவு தங்குதல்.\n20-05-19 இரண்டாம் நாள்: அதிகாலை தேவ தேவர்கள் வலம் வந்துகொண்டும், ரிஷிகள் தவம் செய்துகொண்டும், சித்தர்களும் ஞானிகளும் வாழ்ந்துகொண்டும் இருக்கும் திரபுக் கேம்ப்பில் பொன்னார்மேனியனை (சுயம்பு லிங்கம்) தரிசனம் செய்தபின், அடியார்கள் அவரவர் பிரார்த்தனைக்கேற்ப ஸ்படிக லிங்கத்தை பொன்னார்மேனியனின் திருவடியில் சமர்பித்தல். மேலும் சூலாயுதம் ஊன்றி ஜோதியோடு ஜோதியாகும் பொன்னார்மேனியனுக்கு அகண்ட தீபம் (மகாதீபம்) ஏற்றி வழிபடுதல். இங்கு கண்கொள்ளா காட்சியாக ஒளிப்பிழம்பு உலகாள்வதையும், மஹாலிங்கம் பொன்னிறமாக மாறுவதையும் நாம் கண்டு தரிசிக்கலாம். மேலும் இங்கு விநாயகரை பிரதிஷ்டை செய்தபின், நடைபயணமாக கிரிவலம் செல்லும் வழியில் பார்வதி தேவி தவம் செய்த இடமான டோல்மாபாஸில் பார்வதிதேவியின் தரிசனம் கண்டபின் சிவகொடி (பிரார்த்தனை கொடி) ஏற்றி வழிபாடு செய்து, பார்வதி தேவி சிவபூஜைக்கு தீர்த்தம் எடுத்துச் சென்ற கௌரி குண்டத்தில் தீர்த்தம் எடுத்து, கிரிவலத்திற்குபின் ஜுதுல்புக் கேம்பில் இரவு தங்குதல்.\n21-05-19 மூன்றாம் நாள்: அதிகாலை ஜுதுல்புக் கேம்ப்பிலிருந்து நடைபயணமாக புறப்பட்டு தார்ச்சன்கேம்ப் அடைந்து கிரிவலத்தை (பரிக்கிரமா) நிறைவு செய்தல். கிரிவலம் சென்றுவந்த சிவனருட் செல்வர்களை வணங்கி வரவேற்று, அவர்களுக்கு பாதபூஜை செய்து சிறப்பு விருந்தளித்தல். பின்பு அங்கிருந்து சூப்பர் டீலக்ஸ் பஸ் மூலம் Saga சென்றடைந்து தங்குதல்.\n22-05-19 Saga-விலிருந்து சூப்பர் டீலக்ஸ் பஸ் மூலம் Syaprobesi சென்றடைந்து இரவு தங்குதல்.\n23-05-19 அதிகாலை Syaprobesi-லிருந்து புறப்பட்டு பாஸ்போர்ட் மற்றும் விசா பரிசீலனைக்குபின் சூப்பர் டீலக்ஸ் பஸ் மூலம் காட்மாண்டு வந்தடைதல். அன்று இரவு நடைபெறும் திருக்கயிலாய யாத்திரை நிறைவு விழாவில் ‘சிவாயநம’ எனும் ஐந்தெழுத்துப் பெருவேள்வியுடன் கயிலைமணி சான்றிதழ் வழங்கி கௌரவித்தல். மேலும் தமிழக அரசின் மானி��த் தொகை விண்ணப்ப படிவம் வழங்கி சிறப்பு விருந்து அளித்தல்.\n24-05-19 காட்மண்டுவிலிருந்து அதிகாலை ஏசி ஹைடெக் பஸ் மூலம் டெல்லி புறப்படுதல்.\n25-05-19 டெல்லி அடைந்து ஹோட்டலில் தங்குதல், பின்பு அவரவர் விருப்பம்போல் ஷாப்பிங் செய்தல் அல்லது ஓய்வெடுத்தல்.\n26-05-19 ரயில் மூலம் டெல்லியிலிருந்து சென்னை புறப்படுதல்.\n28-05-19 கயிலைநாதனும் பார்வதிதேவியும் தங்களின் இல்லத்திலும் இதயத்திலும் நிரந்தரமாக குடிவந்த பேரானந்தத்துடன் அவரவர் இல்லம் திரும்புதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemapressclub.com/2019/04/bodhai-yeri-budhi-maari-movie-news/", "date_download": "2019-04-20T03:13:10Z", "digest": "sha1:GFDGQYXPZN5FI6OZIWO4CNCONFDIXHLP", "length": 9785, "nlines": 53, "source_domain": "cinemapressclub.com", "title": "டிடோட்லர் வாழ்க்கை சிறந்தது என்பதை வலியுறுத்தும் ‘போதை ஏறி புத்தி மாறி’ – Cinema", "raw_content": "\nடிடோட்லர் வாழ்க்கை சிறந்தது என்பதை வலியுறுத்தும் ‘போதை ஏறி புத்தி மாறி’\nரைஸ் ஈஸ்ட் பிக்சர்ஸ் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிக்க அறிமுக இயக்குனர் ஆர் சந்துரு இயக்கி உஅள்ள படம் ‘போதை ஏறி புத்தி மாறி’ திரைப்படம். பார்வையாளர்களை சீட்டின் நுனிக்கு கொண்டு வரும் பல திருப்பங்களைக் கொண்ட திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் குறும்படங்கள் மூலம் பிரபலமான தீரஜ் இபபடத்தின் வாயிலாக கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார். கே.பி இசையமைக்க, பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார். சாபு ஜோசப் படத்தொகுப்பாளராகவும், கோபி ஆனந்த் கலை இயக்குனராகவும் பணிபுரிந்திருக்கிறார்கள்.\nவிரைவில் ரிலீஸாக இருக்கும் இந்தப் படம் குறித்து விவரித்த இயக்குநர் சந்துரு, “வாழ்க்கையில் ஏதோ ஒரு சூழ்நிலையில் நாம் எடுக்கும் முடிவுகள் மொத்த வாழ்க்கை யையும் வேறொரு பாதைக்கு திசை திருப்புவதாக அமைவதுண்டு. மேலும் போதைப் பழக்கம் நம்மில் பலருடைய நம்பிக்கைகளையும் கனவுகளையும் குறைத்து அவர்களுடைய வாழ்க்கையையே தலைகீழாக புரட்டிப் போட்டுள்ளது. அப்படி ஒரு அத்தியாயத்தைப் பற்றி தான் ‘போதை ஏறி புத்தி மாறி’ திரைப்படம் பேசுகிறது. தீரஜ் என்னுடைய நல்ல நண்பர். நாங்கள் குறும்படங்களில் ஒன்றாக பணியாற்றினோம். அதில் இருந்து வந்து சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற கனவு எங்களுக்குள் இருந்தது. அவர் ஒரு கடின உழைப்பாளி, இயக்குனர்களின் நடிகர். அனைத்து சூழ்நிலைகளிலும் இயக்குனர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பவர். கார்த்திக் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாகப் பொருந்தினார், அதை சிறப்பாகவும் செய்தார்.\nஇந்த படத்தில் பிரதைனி சர்வா என்ற மாடல், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நான் ஸ்கிரிப்டை விவரிக்கும் போதே, பிருந்தாவாக நடிக்க ஒப்புக்கொண்டார். முன்னதாக அவருக்கு வந்த பல வாய்ப்புகளை அவர் மறுத்துவிட்டார். ஆனால், அதிர்ஷ்டவசமாக இந்த படத்தின் கதா பாத்திரத்தமும், கருத்தியலும் அவரை ஈர்க்க, உடனடியாக அவர் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். படத்தின் படப்பிடிப்பு முழுக்க முடிந்து தெலுங்கு டப்பிங் வேலை நடக்கிறது..\nமிகவும் பிஸியாக இருந்த போதும் என்னுடன் பணியாற்ற நேரத்தை ஒதுக்கிய ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் சாருக்கு நான் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். இந்தப் படத்தில் உள்ள விஷயம் ரசிகர்களுடன் மிக நன்றாகப் பொருந்தும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது,” என்றார் இயக்குனர் கே ஆர் சந்துரு.\nநாயகன் தீரஜ் இப்படம் குறித்து பேசும்போது.“திருமணத்திற்கு முதல் கொடுக்கும் பேச்சிலர் பார்ட்டியில் நடக்கும் எதிர்பாராத சம்பவங்களால் ஏற்படும் பிரச்னை எப்படி திருமணத்தையும், வாழ்க்கையையும் பாதிக்கிறது என்பதே ‘போதை ஏறி புத்தி மாறி’ படத்தின் கதை. திரில்லர் பாணியில் விறுவிறுப்பான திரைக்கதையில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் போதைக்கு அடிமையாகாதீர்கள் என்ற மெசேஜை சொல்லியிருக்கிறோம்.\nபோதை என்றால் குடிபோதை மட்டுமல்ல நம் வாழ்வில் நாம் பல விஷயங்களுக்கு அடிமையாகி உள்ளோம் அதை கட்டுப்படுத்தினாலே பல பிரச்சனைகள் முடிவுக்கு வரும். டிடோட்லர் வாழ்க்கை சிறந்தது என்பதை வலியுறுத்தியுள்ளோம். இந்த படத்துக்கு இதை விடப் பொருத்தமான டைட்டில் கிடையாது என்பதை முழுப்படம் பார்க்கும் போது ஒவ்வொருவரும் கண்டிப்பாக ஒப்புக் கொள்வார்கள். மொத்தத்தில் இத்திரைப்படம் ரசிகர்களை நிச்சயம் கவரும் என்பதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்.” என்றார்.\nPosted in கோலிவுட், சினிமா - இன்று\nPrevகாலேஜ் குமார் பட துவக்க விழா ஹைலைட்ஸ்\nNextமும்மொழிகளில் கலக்கி வரும் இனியாவின் ‘காபி’\nகிராமத்து கிரிக்கெட் வீரர்களை நெகிழ வைத்த சிவகார்த்திகேயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://templeservices.in/temple/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2019-04-20T03:16:05Z", "digest": "sha1:W77JSZHPP3SNY2WQNNM6THFEWLBL4OJU", "length": 10111, "nlines": 74, "source_domain": "templeservices.in", "title": "சமயபுரம் மாரியம்மன் பற்றிய அரிய தகவல்கள் | Temple Services", "raw_content": "\nசமயபுரம் மாரியம்மன் பற்றிய அரிய தகவல்கள்\nசமயபுரம் மாரியம்மன் பற்றிய அரிய தகவல்கள்\nசமயபுரத்தில் வீற்றிருக்கும் மாரியம்மன், சுகாசினியாகக் காட்சி தருகிறாள். தலைக்கு மேல் ஐந்து தலை நாகம் படம் விரித்த நிலையில் இருக்கிறது.\nசமயபுரம் மாரியம்மன் ஆலயத்தைப் பற்றி சில தகவல்களை அறிந்து கொள்வோம்.\nவசுதேவர்-தேவகி தம்பதியரின் 8-வது குழந்தையாக கிருஷ்ணர் பிறந்தார். அவரை நந்தகோபர்- யசோதையிடம் வைத்து விட்டு, அங்கிருந்த பெண் குழந்தையை இங்கே கொண்டு வந்தார் வசுதேவர். அந்தக் குழந்தையை கம்சன் கொல்ல முயன்றபோது, அது வானில் பறந்து மறைந்தது. அந்தக் குழந்தையே சமயபுரம் மாரியம்மன் என்கிறது தலவரலாறு.இங்கு வீற்றிருக்கும் மாரியம்மன், சுகாசினியாகக் காட்சி தருகிறாள். தலைக்கு மேல் ஐந்து தலை நாகம் படம் விரித்த நிலையில் இருக்கிறது. நெற்றி நிறைய திருநீறு, குங்குமம் அணிந்துள்ளாள்.\nஅன்னை இடது காலை மடித்து, வலது காலை தொங்க விட்டு அமர்ந்துள்ளாள். பாதத்தில் மூன்று அசுரர்கள் தலை காணப்படுகின்றன. இவை ஆணவம், கன்மம், மாயைக் குறிக்கின்றன.\nஎட்டுத் திருக்கரங்களில் முறையே கத்தி, கபாலம், சூலம், மணிமாலை, வில், அம்பு, உடுக்கை, பாசம் ஆகியவற்றை ஏந்தியுள்ளாள். ஜொலிக்கும் தோடுகள், மூக்குத்தி அணிந்துள்ளாள்.\nஇங்கு ஒரே சன்னிதியில் மூன்று விநாயகர்கள் அருள் புரிகிறார்கள். அம்மனின் உக்கிரத்தை தணிக்க காஞ்சி பெரியவரிடம் ஆலோசனை கேட்கப்பட்டது. அவர் கூறியபடி ஆலயத்திற்கு வலதுபுறம் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி வடிவம் கொண்ட மூன்று விநாயகர்களை பிரதிஷ்டை செய்தனர். அதன் மூலம் அம்மனின் மூல விக்கிரகத்தில் இருந்த கோரை பற்கள் அகற்றப்பட்டு, சாந்த சொரூபியாக அன்னை மாற்றப்பட்டாள்.\nஅம்மனின் கருவறை விமானம் தங்கத் தகடுகளால் வேயப்பட்டது. தங்கத்தின் எடை 71 கிலோ 127 கிராம். செம்பின் எடை 3 கிலோ 288 கிராம். இதன் மொத்த மதிப்பு சுமார் ஏழு கோடி ரூபாய்.\nரூபாய் 20 லட்சம் செலவில் தங்க ரதம் நேர்த்தியாக செய்யப்பட்டுள்ளது. காணிக்கையாக ரூ.700 கட்ட���னால், தங்க ரதத்தை இழுக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.\nசமயபுரம் மாரியம்மனை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பாலாலயம் செய்து, பின்னர் ஆலய பீடத்தில் மீண்டும் அமர்த்துகிறார்கள்.\nபக்தர்கள் அம்பாளை வேண்டி விரதம் இருப்பது நடைமுறை. ஆனால், இங்கு பக்தர்களுக்காக அம்மனே விரதம் இருக்கிறாள். இது ‘பச்சைப் பட்டினி விரதம்’ எனப்படுகிறது. மாசி மாதக் கடைசி ஞாயிற்றுக்கிழமை இந்த விரதம் தொடங்குகிறது. விரத காலமான மாசி முதல் பங்குனி கடைசி ஞாயிறு வரை 27 நாட்களும் அம்பாளுக்கு ஒரு வேளை மட்டுமே நைவேத்தியம் செய்யப்படும். சாயரட்சை பூஜையின் போது இளநீர், மோர், பானகம், துள்ளு மாவு (பச்சை அரிசி மாவு + நாட்டுச் சர்க்கரை), வெள்ளரிப் பிஞ்சு ஆகியவையே அந்த நைவேத்தியம்.\nசமயபுரத்தாள் கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கிழக்கு – மேற்காக சுமார் 280 அடி நீளத்துடனும், தெற்கு – வடக்காக 150 அடி அகலத்துடனும் ஆலயம் அமைந்துள்ளது.\nசமயபுரத்தாள் விக்கிரகம் மூலிகைகளால் ஆனது. எனவே இதற்கு அபிஷேகம் கிடையாது. உற்சவர் அம்மனுக்கு மட்டுமே அபிஷேகம் நடைபெறும். கருவறையின் பின்புறம் அம்மனின் பாதங்கள் உள்ளன.\nகொள்ளிடம் தான் அண்ணன் ஸ்ரீரங்கநாதரையும், தங்கை சமயபுரத்தாளையும் பிரிக்கிறது. தைப்பூசத்தின் போது அம்மன், கொள்ளிடக் கரையின் தென் பகுதியில் நீராட வருவாள். அன்று ஸ்ரீரங்கம் பெருமாள் ஆலயத்திலிருந்து பட்டுப் புடவைகள், மாலைகள், தளிகைகள் ‘மகமாயி’க்கு சீராக அனுப்பி வைக்கும் வழக்கம் இருக்கிறது. இதை ‘தீர்த்தவாரி விழா’ என்பார்கள்.\nபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா கொடியேற்றம்\nஆனை முகத்தானின் அபூர்வ தகவல்கள்\nநோய் நீங்கும் மந்திரங்கள் ₹25.00 ₹23.00\nவறுமை- கடன் நீங்கிடும் மந்திரங்கள் ₹50.00 ₹48.00\nசித்ரா பவுர்ணமியும் திருவண்ணாமலை கிரிவலமும்\nகள்ளழகருக்கு அணிவிக்கப்படும் பட்டின் மகிமை\nபலனை அதிகரிக்கும் சித்ரா பவுர்ணமி விரதம்\nவீட்டில் செல்வம் நிலைக்க லட்சுமி காயத்ரி மந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineicon.in/vantha-rajavathaan-varuven-movie-stills/", "date_download": "2019-04-20T02:48:50Z", "digest": "sha1:AVZ56BKNOVUMTWIB6UUF7T7TP3GRCL5Q", "length": 4063, "nlines": 77, "source_domain": "www.cineicon.in", "title": "Vantha Rajavathaan Varuven Movie Stills | Cineicon Tamil", "raw_content": "\n“83” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு\nமஹா படத்தின் சண்டைக்காட்சியில் காயமடைந்த ஹன்சிகா\nஆர் எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் தணிகைவேல் தயாரிக்கும் ‘ஒற்றைப் பனை மரம்’\nAGS – தளபதி விஜய் – அட்லி – A.R.ரஹ்மான் இணையும் தளபதி 63\nநயன்தாரா வசனத்தில் ‘ஜித்தன்’ ரமேஷ் நடிக்கும் “ஒங்கள போடணும் சார்”\nஇந்தியாவில் முதன் முறையாக YouTube இனையதளத்திற்காக பிரத்யேகமாக உருவாகும் திரைப்படம்\nபிருத்வி ராஜன் – சாந்தினி நடிக்கும் காதல் முன்னேற்றக் கழகம்\nகல்லூரி மாணவிகள் 9 பேருக்கு பாட வாய்ப்பளித்தார் இளையராஜா\nசீதக்காதி அனைவரையும் ஈர்க்கும், எதிர்பாராத விஷயங்கள் இருக்கும் – விஜய் சேதுபதி\n25ம் வருடத்தில் தடம் பதிக்கும் ட்ரைட்ண்ட் ஆர்ட்ஸ்\nசார்லி சாப்ளின் 2 விமர்சனம்\nசார்லி சாப்ளின் 2 விமர்சனம்\nசார்லி சாப்ளின் 2 விமர்சனம்\n“83” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு\nமஹா படத்தின் சண்டைக்காட்சியில் காயமடைந்த ஹன்சிகா\nஆர் எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் தணிகைவேல் தயாரிக்கும் ‘ஒற்றைப் பனை மரம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/47554/", "date_download": "2019-04-20T02:26:24Z", "digest": "sha1:N4DTDDQCSJURRFXLNTYHAKB5IQRSYVJP", "length": 13320, "nlines": 131, "source_domain": "www.pagetamil.com", "title": "மஹிந்தவை சந்திப்பதை தவிர்த்த இந்திய பாதுகாப்பு செயலாளர்: கோத்தா விவகாரத்தில் இந்திய உடும்புப்பிடி! | Tamil Page", "raw_content": "\nமஹிந்தவை சந்திப்பதை தவிர்த்த இந்திய பாதுகாப்பு செயலாளர்: கோத்தா விவகாரத்தில் இந்திய உடும்புப்பிடி\nஇந்திய பாதுகாப்பு செயலாளர் சன்ஜே மித்ரா கடந்த 7ம் திகதி இலங்கை வந்திருந்தார். இலங்கை, இந்திய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்தும், இந்தோ- லங்கா பாதுகாப்புத்துறை கலந்துரையாடல்களிற்காக இரண்டு நாள் இலங்கையில் தங்கியிருந்தார். அப்போது பல தரப்பட்ட பிரமுகர்களுடனும் அவர் பேச்சுக்களை நடத்தியிருந்தார்.\nபெரியண்ணன் நாட்டு முக்கிய பிரமுகர் வந்தால், இலங்கை தலைவர்கள் ராஜ உபசாரம் வழங்காமல் இருப்பார்களா வழங்கினார்கள். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கை பாதுகாப்பு செயலாளர் என இலங்கையின் முக்கிய பிரமுகர்கள் அனைவரையும்- ஒருவரை தவிர- இந்திய பாதுகாப்பு செயலாளர் சந்தித்து பேசியிருந்தார்.\nஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய பாதுகாப்பு செயலாளர், இலங்கையில் சந்திக்காத ஒரேயொரு பிரமுகர்- எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச.\nஇந்தியாவின் முக்கிய தலைவர் ஒருவர் இலங்கை வந்து, இலங்கையின் சக்திமிக்க தலைவர் ஒருவரை சந்திக்காமல் போனால், பின்னணியில் ஏதோ விவகாரம் இருக்கலாமல்லவா. அது குறித்து தேடியபோது, சில நம்பகரமான தகவல்களை தமிழ்பக்கம் பெற்றது.\nஇந்திய பாதுகாப்பு செயலாளரை சந்திக்க மஹிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்த போதும், அதற்கான நேரம் ஒதுக்கிக் கொடுக்கப்படவில்லையென்பதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்தது.\nகொழும்பிலுள்ள இந்திய தூதரகத்திற்கு இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது என்பதை தூதரகத்தில் மூத்த அதிகாரியொருவரும் உறுதிசெய்தார். எனினும், சில சாக்குப்போக்குகளை சொல்லி சந்திப்பை இந்திய தரப்பு தவிர்த்து விட்டது.\nஇந்தியா ஏன் இந்த சந்திப்பை தவிர்த்தது\nஅடுத்த ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன தரப்பில் வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ஷ களமிறங்குவதை இந்தியா அடியோடு விரும்பவில்லை. அந்த செய்தியை சொல்வதற்காக, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் சில வாரங்களின் முன்னர் இலங்கைக்கு இரகசிய பயணமொன்றை செய்திருந்தார் என்ற செய்தியை ஏற்கனவே தமிழ்பக்கம் வெளியிட்டிருந்தது.\nஇந்தியாவின் அழுத்தங்கள் அதிகரிப்பதற்கு முன்பாக, தமது தரப்பு ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்து விட வேண்டுமென்பதற்காகவே, கோத்தபாயவே ஜனாதிபதி வேட்பாளர் என்ற செய்தியை மஹிந்த தரப்பு ஊடகங்கள் வாயிலாக கசிய விட்டது.\nகோத்தபாய ஜனாதிபதி வேட்பாளராவதை விரும்பவில்லையென்ற செய்தியை இரண்டாவது முறையாக- சற்று உறைக்கும் விதமாக- சொல்வதற்காகவே, அந்த சந்திப்பை இந்திய தரப்பு தவிர்த்துள்ளது.\nஇதேவேளை, இந்திய பாதுகாப்பு செயலாளர் இலங்கை வந்திருந்த சமயத்தில்தான், கோத்தபாய ராஜபக்ச அமெரிக்காவிற்கு சென்றிருந்தார். அங்கு அவர் மீது இரண்டு வழக்குகள் தொடரப்பட்டு, அது தொடர்பான அறிவித்தல்களும் வழங்கப்பட்டிருந்தன. இந்த சமயத்தில் மஹிந்த ராஜபக்சவை சந்திப்பது, கோத்தபாயவிற்கு சார்பான அபிப்பிராயங்களை ஏற்படுத்தி விடக்கூடும் என்பதற்காகவும் இந்திய தரப்பு சந்திப்பை தவிர்த்ததாக தெரிகிறது.\nமஹிந்த ராஜபக்ச இன்றும் இலங்கை அரசியலில் தவிர்க்க முடியாத, சக்தி மிக்க அரசியல் தலைவர். அப்படியான ஒருவரை இதுவரை வெளிப்படையாக எந்த நாடும் புறக்கணிக்கவில்லை. எனினும், அவரது குடும்ப உற��ப்பினர்கள் அரசியலுக்குள் நுழைந்து சிக்கலை ஏற்படுத்த ஆரம்பித்த பின்னர், இந்தியா வெளிப்படையாகவே மஹிந்தவிற்கு தனது அதிருப்தியை காண்பித்துள்ளது.\nஇந்திய பாதுகாப்பு செயலாளர் சன்ஜே மித்ரா\nமஹிந்த ராஜபக்ச சந்திப்பு முயற்சி\nகள்ளச்சாராயம் குடித்து ஒரு உயிர்ப்பலி: மட்டக்களப்பில் சம்பவம்\nவாரிசு அரசியல் சர்ச்சையின் எதிரொலி: மாவை மகன் போட்டியில் இல்லை; தலைவர் சேயோன்… செயலாளர் சுரேன்\nகல்முனைக்கான நடைபயணத்தில் ஒன்றிணையுங்கள்; நானும் வருகிறேன்: விக்னேஸ்வரன்\nபாதி எரிந்த உடலுடன் மரத்தில் பிணமாக தொங்கிய கல்லூரி மாணவி\nகாதலியுடன் நீராட சென்ற மாணவன் நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார்\nஅதிகாலையில் அதிர்ச்சி: யாழ் வந்த பேருந்து தடம்புரண்டது\nமாணவி கொலையில் திடீர் திருப்பம்: பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கப்பட்டே கொலை; வாலிபன் கைது\nஆண்டவன் அடியில் : 12/21/2018\nகள்ளச்சாராயம் குடித்து ஒரு உயிர்ப்பலி: மட்டக்களப்பில் சம்பவம்\nவிக்னேஸ்வரன் மாற்றுத் தலைமைக்கு தகுதியானவர் அல்லவாம்: ஓடிப்போன முதல்வர் சொல்கிறார்\nஅதிகாலையில் அதிர்ச்சி: யாழ் வந்த பேருந்து தடம்புரண்டது\nஒரு நாயால் அக்கப்போர்: மூவர் வைத்தியசாலையில்; மூவர் விளக்கமறியலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/06/blog-post_17.html", "date_download": "2019-04-20T02:21:40Z", "digest": "sha1:QI6MOOIP5ECYABCS5R2E2J4RAXTNVHP5", "length": 7192, "nlines": 94, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "உயிர் பிரியாத ஒரு மரணம் - வபா பாறுக் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் பிரிவினையிட்டு இரங்கற்பா\n மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் . அவுஸ்திரேலியா சித்திரை பிறக்கமுன்னர் சிலம்பொலி அடங்கியதே ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nHome Latest கவிதைகள் உயிர் பிரியாத ஒரு மரணம் - வபா பாறுக்\nஉயிர் பிரியாத ஒரு மரணம் - வபா பாறுக்\nவிழியற்றவன் : விளக்கின் குருட்டில்\nசிலை கடைவதை விடவும் அசாத்தியமானது\nஉயிர் பிரியா ஒரு மரணத்தையும் கூட\n\"இன்று போய் நேற்று வருவது'\nஐன்ஸ்டைனுக்கு மட்டும் எங்கணம் சாத்தியமானது\nவேகத்தில் விழுந்த விதை அது\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2016/10/19/i-am-happy-deal-with-jio-says-rcom-chief-anil-ambani-006227.html", "date_download": "2019-04-20T02:55:14Z", "digest": "sha1:P7U3YQQPMB5HYLNQPN44LRBVRVETMCHA", "length": 26210, "nlines": 222, "source_domain": "tamil.goodreturns.in", "title": "'ஜியோ' உடனான கூட்டணி 'எனக்கு' நன்மையே.. மகிழ்ச்சி பொங்கும் அனில் அம்பானி..! | I am Happy to deal with jio, says RCom Chief Anil Ambani - Tamil Goodreturns", "raw_content": "\n» 'ஜியோ' உடனான கூட்டணி 'எனக்கு' நன்மையே.. மகிழ்ச்சி பொங்கும் அனில் அம்பானி..\n'ஜியோ' உடனான கூட்டணி 'எனக்கு' நன்மையே.. மகிழ்ச்சி பொங்கும் அனில் அம்பானி..\n5,000 கோடீஸ்வரர்களை இழந்த இந்தியா..\nஆச்சர்யப்படுத்திய அம்பானி - என்னால ஒரு லட்சம் கோடி ரூபா கடனை தாங்க முடியல, என் சொத்த எடுத்துக்குங்க\nஅண்ணனுக்குச் சொத்துக்களை விற்க அனுமதி அளித்த உச்ச நீதிமன்றம்.. குஷியில் அனில் அம்பானி\n94 சதவீத ஊழியர்கள் மாயம்.. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் மோசமான நிலை..\nஆர்காம் பங்குகள் 100% உயர்வு.. அனில் அம்பானி செம குஷி..\nஅடுத்தடுத்த தடை.. சோகத்தின் உச்சத்தில் அனில் அம்பானி..\nஆர்காம் சொத்துக்களை விற்பனை செய்வதில் தடை.. அனில் அம்பானிக்கு வந்த புதிய சிக்கல்..\nசென்னை: நாட்டின் முன்னணி வர்த்தகக் குழுமங்களில் ஒன்றான ரிலையன்ஸ் குரூப் நிறுவனத்தின் கிளை நிறுவனமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் பெயரில் இருக்கும் 42,000 கோடி கடனை முழுமையாக அடைக்க இந்நிறுவனத்தின் தலைவர் அனில் அம்பானி முடிவு செய்துள்ளார்.\nஇந்த முடிவின் ஒரு பகுதியாக ரிலையன்ஸ் இன்பரா நிறுவனத்திற்குச் சொந்தமான டெலிகாம் டவர்களில் 3இல் இரண்டு பங்கை பூரூக்பீல்ட் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது ரிலையன்ஸ் குரூப்.\nஇதனைத் தொடர்ந்து தென்னிந்தியாவில் டெலிகாம் சேவையில் முன்னணியில் இருக்கும் ஏர்செல் நிறுவனத்தை வாங்க அனில் அம்பானி முடிவு செய்துள்ளார். இதனால் ஏர்செல்-ஆர்காம் இணைப்பிற்குப் பின் நாட்டின் 4வது மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமாக ஆர்காம் உருவெடுக்க உள்ளது.\nஇப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் அனில் அம்பானி, தனது அண்ணன் முகேஷ் அம்பானிக்கு சொந்த நிறுவனமான ஜியோ உடன் இணைந்தது தனது மிகழ்ச்சி எனத் தெரிவித்துள்ளார்.\nகடனைத் தீர்க்கும் அனில் அம்பானி\nஆர்காம் நிறுவனத்தின் பெயரில் இருக்கும் 42,000 கோடி கடனை தீர்ப்பது தான் எங்களது முக்கியத் திட்டமாகத் தற்போது உள்ளது.\nஏர்செல் நிறுவனத்துடனான இணைப்பு மற்றும் டெலிகாம் டவர் விற்பனைக்குப் பின் ஆர்காம் நிறுவனத்தின் கடன் முழுமையாகத் தீர்க்கப்படும்.\nடவர் விற்பனையின் மூலம் நிறுவனத்தின் கடன் அளவு 42,000 கோடியில் இருந்து 15,000 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. மொத்த டவர்களை விற்பனை செய்திருந்தால் கடன் முழுமையாகத் தீர்க்கப்பட்டு இருக்கும்.\nஏர்செல் இணைப்பிற்குப் பின் இதன் அளவு முழுமையாகக் குறையும் என அனில் அம்பானி உறுதியளித்துள்ளார்.\nசில வருடங்களுக்கு முன் ஆர்காம் நிறுவனத்தில் பல பிரச்சனைகள் இருந்தது, வர்த்தகத்தை உயர்த்துவதற்கு அப்போது 2 வழிகள் மட்டுமே இருந்தது. ஒன்று வேறொரு நிறுவனத்தை வாங்குவது அல்லது சந்தை போட்டியில் காணாமல் போவது.\nஇத்தகைய சூழ்நிலையில் தான் எனது தந்தை திருபாய் அம்பானி கூறிய வார்த்தைகள் நினைவிற்கு வந்தது. அது சந்தையில் வளர்ச்சி அடைந்து வரும் நிறுவனத்தை வாங்கி அதன் மூலம் புதிய வாய்ப்புகளைப் பெறுவது. அல்லது அண்ணன் நிறுவனத்துடன் இணைந்து தொழில் செய்வது.\nஇரு துருவமும் இணைந்தால் சந்தையில் அதன் சக்தியே வேறு என அடிக்கடி எனது தந்தை கூறுவார்.\nஆர்காம் நிறுவனத்தில் ஜியோ உடன் இணையும் திட்டத்தைப் பற்றி ஆலோசனை செய்யும் போது எங்கள் நிறுவனத்திற்குப் பல புதிய வாய்ப்புகள் இருப்பது தெரிந்தது. இதே சூழ்நிலையில் ஜியோ-விற்கு ஆர்காம் நிறுவனத்தின் சேவை, வாடிக்கையாளர், இன்பார தேவைப்பட்டது.\nஆர்காம் நிறுவனத்தின் ஆலோசனை கூட்டத்தின் முடிவின் படி, ஜியோ நிறுவனத்துடன் இணையத் திட்டமிட்டோம். இந்த இணைப்பின் முதற்கட்ட திட்டமாக ஆர்காம் நிறுவனத்திற்குச் சொந்தமான 850 மெகாஹெட்ஸ் அலைக்கற்றை இரு நிறுவனங்கள் மத்தியில் பங்கீடு செய்ய ஒப்பந்தம் செய்தோம்.\nஇதனால் ஆர்காம் நிறுவனத்திற்கு அதிக வருவாய் மற்றும் தொழில்நுட்பத்தில் மேம்பாடு அடையவும் ஒரு வாய்ப்பாக அது அமைந்தது. இதன் எதிரொலியாக நிறுவனத்தின் லாப அளவுகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.\nஜியோ உடன் இணைந்ததன் மூலம் ஆர்காம் நிறுவனத்தின் சேவை மற்றும் அதன் திறன் எதிர்காலத் தேவையை வாடிக்கையாளர்களுக்குப் பூர்த்திச் செய்யும் அளவிற்கு உயர்ந்தது.\nஇதன் மூலம் ஆர்காம் நிறுவன பல பில்லியன் டாலர் செலவுகளைக் குறைத்துள்ளது. இனி நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட 4ஜி சேவையை எளிதாக வழங்க முடியும்.\nமத்திய அரசு ரஷ்ய நிறுவனமான சிஸ்டமா ஷியாம் நிறுவனத்திற்கு அளித்த 850 மெகாஹெட்ஸ் அலைக்கற்றை 17 ஆண்டு ஒப்பந்தத்திற்கு அளித்தது, சிஸ்டமா ஷியாம் நிறுவனத்தை ஆர்காம் கைப்பற்றியதால், ஜியோ இதனை இலவசமாகப் பயன்படுத்த முடிந்தது.\nதற்போது ஜியோ-விடம் வெறும் 4ஜி சேவை அளிப்பதற்கான அலைக்கற்றை மட்டுமே உள்ள நிலையில் ஆர்காம் நிறுவனத்துடனான இணைப்பு 2ஜி,3ஜி, 4ஜி சேவையை அளிக்க முடிந்து.\nஇதன் மூலம் இந்தியா முழுவதும் அனைத்து மக்களுக்கும், அனைத்து விதமான சேவையும் அளிக்கும் வகையில் ஜியோ உள்ளது. இதற்குக் காரணம் ஆர்காம்.\nஆர்காம் உடன் தற்போது சிஸ்டமா ஷியாம், எம்டிஎஸ், ஆகியவை இணைந்துள்ளது. இதனுடன் ஏர்செல் நிறுவனமும் இணைந்தால் ஆர்காம் இந்தியாவில் டாப் 5 முன்னணி நிறுவனங்கள் பட்டியலில் நுழையும்.\nஆர்காம்-ஜியோ தனது சேவை மற்றும் அலைக்கற்றைப் பங்கீடு செய்துள்ளதால் இக்கூட்டணி நிறுவனம் டெலிகாம் சந்தையில் ஏர்டெல், வோடாபோன் நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு முதல் இடத்தைப் பிடிக்கும்.\nஇதனாலே முகேஷ் அம்பானியின் 'ஜியோ' நிறுவனத்துடனான உடனான கூட்டணி 'எனக்கு' நன்மையே என்று மகிழ்ச்சி பொங்க அனில் அம்பானி கூறியுள்ளார்.\nசன்னி லியோன்-க்கு இப்படி ஒரு முகமா.. அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள்..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபார்ம் 16 TDSக்கு புதிய படிவம்.... இனி மாதச் சம்பளதாரர்கள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது\nஇந்திய பணவீக்கத்தின் ஏற்ற இறக்கங்கள்: மோடியின் சாதனையா ஆர்பிஐ கைங்கர்யமா - ஓர் அலசல்\nநீரவ் மோடி வழக்கை விசாரிக்கும் ED அதிகாரி பணிமாற்றல்.. பணிமாற்றல் செய்த IPS அதிகாரிக்கு தண்டனை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/bill", "date_download": "2019-04-20T02:38:05Z", "digest": "sha1:Z3QNF4YEHMFA6BF6PD4CDMTFJGTAD4QE", "length": 11273, "nlines": 146, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest Bill News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nடாடா டெலிசர்வீசஸ் விற்பனை.. அரசுக்குச் செலுத்த வேண்டிய 1.3 பில்லியன் டாலர் என்ன ஆனது\nதொலைத் தொடர்புத் துறையில் ஏற்பட்ட போட்டி காரணமாக மொபைல் போன் வணிகத்தை, ஏர்டெல் நிறுத்திடம் விற்க டாடா குழுமம் முடிவு செய்துள்ளது. ஒப்பந்தம் கையெழுத்தாகும் முன் 90 பில...\n உணவு இலவசம்' இந்தியன் ரயில்வே அதிரடி\nஇந்தியன் ரயில்வேஸ் நிர்வாகம் 'பில் இல்லையா உணவு இலவசம்' என்ற புதிய கொள்கையினை அறிமுகம் செய்...\nஇவ்வளவு பிரச்சனைக்கும் என்ன காரணம் தெரியுமா..\nஇந்தியாவில் வயது வரம்பு வித்தியாசம் இல்லாமல் அனைத்துத் தரப்பு மக்களிடமும் தற்போது வாட்ஸ்அ...\nபயப்பட வேண்டாம்.. உங்கள் டெபாசிட் பணத்திற்கு எந்தப் பிரச்சனையும் இல்லை.. நிதியமைச்சகம் அறிவிப்பு..\nமக்கள் கஷ்டப்பட்டு உழைத்துச் சம்பாதித்த பணத்தைப் பாதுகாப்பான முதலீட்டுத் திட்டத்திலேயே அ...\nFRDI மசோதா குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பிஜேபி..\nகடந்த 2 நாட்களாகச் சமுக வலைத்தளங்கள் மட்டும் அல்லாமல் நிதியியல் சந்தையிலும் Financial Resolution and Deposit Insurance...\nபோலி ஜிஎஸ்டி ரசீதுகளை கண்டறிவது எப்படி\nசரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு பல வணிகர்கள் ரசீதுகளில் முறைய...\nஹோட்டல்களில் இப்படியும் மோசடி நடக்கிறது.. உஷாரா இருங்க..\nஜூலை 1ஆம் தேதி சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப்பட்ட பின் வர்த்தகச் சந்தை...\nமொபைல் கட்டணம் 30 சதவீதம் வரை குறையும்.. மக்கள் கொண்டாட்டம்..\nசென்னை: இந்தியாவில் மொபைல் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரி��்து வருவதற்கு இணையாக நிறுவனங்க...\nடிடிஎச் நிறுவனங்களை மிரட்ட வரும் முகேஷ் அம்பானி.. மக்களுக்கு மீண்டும் ஜாக்பாட்..\nஜியோ போன் கேபிள் டிவி விரைவில் வெளிவர இருக்கின்றது. இது கேபிள் டிவி செட்-ஆ பாக்ஸ்சினை இணையதள...\n‘மகப்பேறு உதவி மசோதா’ பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக இயற்றப்பட்டது.. நன்மைகள் என்னென்ன..\nவேலை செய்யும் பெண்களுக்கான மகப்பேறு நன்மை மசோதா 2016 இன்று பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக இயற்...\n7 மணி நேர விவாதம்: ராஜ்ய சபாவில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேறியது.. திமுக ஆதரவு - அதிமுக வெளிநடப்பு.\nடெல்லி: நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டு வந்த சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா 7 மணி நே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87/", "date_download": "2019-04-20T03:03:34Z", "digest": "sha1:2HTM4IEE5ESBSSDJT5KEF3Q2EMZRQC3M", "length": 14895, "nlines": 163, "source_domain": "www.yaalaruvi.com", "title": "நெருக்கடி நிலைக்கு இதுவே காரணம்! மஹிந்த விளக்கம்", "raw_content": "\nவிபத்தில் இரண்டு பிரபல நடிகைகள் பலி\nசிவகார்த்திகேயன் படமா… முடியவே முடியாது: உறுதியான முடிவில் சந்தானம்\nமகனை புகைப்படம் எடுத்ததால் பொலிஸ் நிலையம் சென்ற பிரபல பல நடிகர்\nமறைந்த ரித்திஷ் பற்றின உண்மையை உடைத்த பாலாஜி\nஐ.பி.எல் ரசிகர்களுக்கு வெளியாகிய அதிர்ச்சி தகவல்\nஉலகக் கிண்ண தொடரில் விளையாடும் இலங்கை அணி விபரம் வெளியானது \nடோனியிடம் பெண் ரசிகை விடுத்த வித்தியாசமான கோரிக்கை\nஅவுஸ்திரேலிய அணியில் மீண்டும் வோனர் – ஸ்மித்\nவிராட் கோஹ்லிக்காக இவ்வளவு பெரிய தியாகம் செய்தாரா அனுஷ்கா ஷர்மா\nSamsung கைபேசிகளின் மடக்கும் திரைகளில் ஏற்பட்ட கோளாறு\nஉலக அளவில் Facebook, Instagram, WhatsApp சேவைக்கு ஏற்பட்ட தடை\nவாட்ஸப்பில் இப்படியும் ஒரு வசதியா..\nமோட்டோ ஸ்மார்ட்போன் குறித்து லீக்கான விஷயம் இதோ\nசீனாவில் 5G ரிமோட் மூளை அறுவை சிகிச்சை செய்து சாதனை\nஇலங்கை செய்திகள் நெருக்கடி நிலைக்கு இதுவே காரணம்\nநெருக்கடி நிலைக்கு இதுவே காரணம்\nநாட்டில் நெருக்கடி நிலைக்கு, பிரதமர் உட்பட அமைச்சரவைக்கு தடையுத்தரவு விதிக்கப்பட்டதாலேயே காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nநாட்டு நிலைமைகள் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்க���் தொடர்பாக மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் விஷேட சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடல் ஒன்று கொழும்பில் இடம்பெற்றது.\nஇதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது,\n“ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் நாட்டை வீழ்ச்சியடையச் செய்யும் செயற்பாட்டை நிறுத்தும் நோக்கத்திலேயே தான் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டேன்.\nஇலங்கை நாடு இதுபோன்ற நெருக்கடி நிலைக்கு தள்ளப்படுவதன் பொறுப்பை சபாநாயகர் கரு ஜயசூரிய ஏற்க வேண்டும்.” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.\nPrevious articleமாற்றத் தயார் – ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு\nNext articleபாலியல் என்ற வார்த்தை தேடலில் 3ஆம் இடத்திற்கு தள்ளப்பட்ட இலங்கை\n பல வீடுகளுக்கு ஏற்பட்ட நிலை\nயாழில் திறக்கப்பட்ட 10 ரூபாய் உணவகம் \n21ஆம் திகதி வரை இலங்கை காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்\nயாழில் மின்னல் தாக்கி தீப்பற்றி எரிந்த தென்னை மரங்கள்\nஇலங்கை மக்களுக்காக அறிமுகமாகும் புதிய வசதி\nவடக்கில் தொடர்ச்சியாக உயிர் பறிக்கும் மின்னல்\n’ தினப்பலன் ஏப்ரல் 20 ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன்.இரண்டு ராசிகளிலும் இடம்பெறும் நட்சத்திரங்களுக்கு அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில்...\n பல வீடுகளுக்கு ஏற்பட்ட நிலை\nஇலங்கை செய்திகள் Stella - 19/04/2019\nமுல்லைத்தீவு விசுவமடுப் பகுதியில் வீசிய கடும் காற்று மற்றும் மின்னல் தாக்கத்தினால் வீடுகள் பல சேதமடைந்துள்ளன. இன்று மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐந்து வரையான வீடுகளின் கூரைகள் பகுதியளவில் தூக்கி வீசப்பட்டுள்ளது. அத்துடன் பயன்தரு...\nயாழில் திறக்கப்பட்ட 10 ரூபாய் உணவகம் \nஇலங்கை செய்திகள் Stella - 19/04/2019\nயாழ்ப்பாணம் சாவகச்சேரி சிற்றுாண்டி சாலை ஒன்று இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. ப.நோ.கூட்டுறவு சங்கத்தின் தலமை கட்டிடத்தில் 10 ரூபாய் விலையில் தீன் பண்டங்களை விற்பனை செய்வதற்கான சிற்றுாண்டி சாலையே இவ்வாறு திறக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி ப.நோ.கூட்டுறவு சங்கத்தின்...\nபாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி\nஇந்திய செய்திகள் Stella - 19/04/2019\nகல்லூரி மாணவி கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும், உடனடியாக குற்றவாளிகளை கைத�� செய்யக் கோரியும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடகாவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில், சமூக வலைத்தளங்களிலும் #JusticeforMadhu...\n21ஆம் திகதி வரை இலங்கை காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்\nஇலங்கை செய்திகள் Stella - 19/04/2019\nஇலங்கையில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. இந்த காலப்பகுதியில் இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் கடும் மழை பெய்யும். அத்துடன் இடி, மின்னல்...\n’ தினப்பலன் ஏப்ரல் 20 ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன்.இரண்டு ராசிகளிலும் இடம்பெறும் நட்சத்திரங்களுக்கு அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில்...\nயாழில் திறக்கப்பட்ட 10 ரூபாய் உணவகம் \nபாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி\nஇலங்கை பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த 3 பெண்கள்\nஅவுஸ்திரேலியாவில் சேற்றில் “HELP” என எழுதி உயிர்தப்பிய தம்பதி\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalviguru.com/Full-News-View.php?id=30&type=Student%20Zone", "date_download": "2019-04-20T02:57:19Z", "digest": "sha1:3YW4XMFOAGWY6SNDNGHKXNYM5XB6BJQ3", "length": 4849, "nlines": 106, "source_domain": "kalviguru.com", "title": "ஜெஸ்ட் (JOINT ENTRANCE SCREENING TEST) தேர்வு அறிவிப்பு", "raw_content": "\nவருமான வரி சம்பந்தமான சில விளக்கங்கள் 2018-19\nமத்திய கல்வி நிறுவனங்களில் பிஎச்.டி., படிப்பில் சேர்வதற்கான, ‘ஜாய்ன்ட் என்ட்ரன்ஸ் ஸ்கிரீனிங் டெஸ்ட்’ என்ற தேசிய தகுதித் தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nபாடப்பிரிவுகள்: இயற்பியல், கம்பியூட்டர் சயின்ஸ், நியூரோ சயின்ஸ் மற்றும் கம்பிடேஷனல் பயோலஜி\nதகுதிகள்: எம்.எஸ்சி., - இயற்பியல், கணிதம், அப்ளைடு பிசிக்ஸ், அப்லைடு மேக்ஸ், இன்ஸ்ட்ருமென்டேசன், ஆப்டிகல் மற்றும் போட்டானிக்ஸ், பி.இ., பி.டெக்., எம்.இ., எம்.டெக்., எம்.சி.ஏ., போன்ற ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nதேர்வு நாள்: பிப்ரவரி 18, 2018.\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 16\nஒரு நிமிடத்தில் 40 திருக்குறள் கூறி மாணவி ச. நாசியா உலக சாதனை\nவீட்டுக் கடன் பெற்றவர்கள் வீட்டு வாடகைப் படியும் சேர்த்து கழித்துக்கொள்ளலாம்\nWhatsApp & TeleGram ல் உங்கள் கருத்துக்களை கல்விகுரு இணையதளத��தில் பகிர 9952351588 என்ற எண்ணிற்கு தங்கள் கருத்துக்கள் மற்றும் செய்திகளை அனுப்பவும்\nகாமராசரின் அரிய புகைப்படங்கள் |\nசுழன்றும் ஏர் பின்னது உலகம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2016-08-28/puttalam-interviews/106999/", "date_download": "2019-04-20T02:44:18Z", "digest": "sha1:SSYUGTR3S5AN6QCQ4UQF2VJSCWRSUAYY", "length": 15416, "nlines": 90, "source_domain": "puttalamonline.com", "title": "தனது துறையில் கண்டிப்பாக தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும் – அமீர் ஹம்ஸா - Puttalam Online", "raw_content": "\nதனது துறையில் கண்டிப்பாக தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும் – அமீர் ஹம்ஸா\nபுத்தளம் நோர்த் வீதியை சேர்ந்த அமீர் ஹம்ஸா நீண்ட காலம் கத்தாரில் பணியாற்றி வந்தவர். சமூக சேவையாளராக பல நபர்களோடு அன்பாக பழகக்கூடிய இவர், கத்தார் நாட்டை விட்டு செல்லமுன்னர் புத்தளம் ஒன்லைன் இனையத்தளத்திற்கு வழங்கிய நேர்காணல் இங்கு தரப்படுகிறது.\nசந்திப்பு: கத்தாரிலிருந்து வசீம் ஏ. பஸீர்\nமுதல் முதலாவது எப்போது வெளிநாடு வந்தீர்கள், வந்ததற்கு ஏதாவது காரணம் உண்டா.\nநான் 1992 ம் ஆண்டு வெளிநாடு என்று கத்தார் வந்தேன். பிற்பாடு 2000 ஆம் ஆண்டு நாட்டுக்கு திரும்பி போய்விட்டேன். 2010 ஆம் ஆண்டு மீண்டும் கத்தார் வந்தேன். நீங்கள் கேட்பது போல் இங்கே வருவதற்கு காரணங்கள் பல சொல்லலாம். பெரிதாக சொல்வதென்றால் சேமிப்பு மட்டும் தான். இங்கே உழைப்பவற்றில் செலவு போக மிகுதியை சேமிக்கலாம்.\nதிரும்பி நாட்டுக்கு சென்ற நீங்கள் மீண்டும் கத்தார் வருவதற்கு காரணம்.\nகாரணம் இருக்கின்றது. நீண்ட காலம் கத்தாரில் உழைத்த நாங்கள், உழைகின்ற நாங்கள், சேமித்து கொண்டு போகும் பணத்தினை சரியான முறையில் முதலீடு செய்யாமையினாலேயே மீண்டும் வெளிநாடு அழைக்கிறது. வெளிநாடு என்று வந்தால் சேமிப்பு கட்டாயம் இருக்க வேண்டும். அந்த சேமிப்பு ஒழுங்கான முறையில் முதலீடு செய்யப்பட வேண்டும் இல்லையேல் திரும்பி திரும்பி வெளிநாடு வரவே வேண்டும்.\nதிட்டமிட்டு முதலீடு செய்ய வேண்டுமென்கிறீர்கள். அப்படியானால் எவ்வாறு, எத்துறையில் முயற்சி செய்ய வேண்டும்.\nஎமது ஊரில் நிறைய தொழில் முயற்சிகள் உள்ள போதும், ஒருவர் ஒரு முயற்சியை செய்கிறாரா.. அதனையே கொப்பி (Copy) பேஸ்ட் (Paste) செய்வது தான் நிறைய நடந்தவண்ணம் உள்ளது. வித்தியாசமான முறையில் சிந்தித்து ஒன்றை செய்வதற்கு நாம் முன்வருவது இல்லை. பொதுவாக ச���ல்வதென்றால் ரொம்ப குறைவு எனலாம்.\nஇன்னும் வாங்கி விற்கும் தொழிலேயே நிறைய பேர் செய்கின்றனர். உற்பத்தி துறைகளில் காலடி எடுத்து வைக்க வேண்டும். இதன்மூலம் நிறைய இலாபத்தை சம்பாத்தித்து கொள்ள இயலுமானதாக இருக்கும்.\nவெளிநாடு சென்று நாடு திரும்புபவர்கள் பெரும்பாலும் ஆட்டோ ஓட்டுனர்களாக இருப்பதற்கு சரியான முதலீடு இன்மையை காரணமாக கொள்ளலாமா.\nஅப்படியும் சொல்லலாம், குறைந்த சேமிப்பு என்று இப்படியும் சொல்லலாம். நிறைய சேமிப்பு இருந்தால் தான் பெரிய முதலீடு செய்யலாம். குறுகிய காலத்தில் குறைந்த பணத்தை உழைத்து நாடு திரும்பியவர்களே, இருக்கின்ற சேமிப்புக்கேற்ப ஆட்டோ வாங்கி தொழில் செய்கின்றனர். அதற்கு ஏதாவது இடையூறு வந்தவுடன் மீண்டும் வெளிநாட்டை நோக்கி வருகின்றனர்.\nகத்தாரில் நிறைய எம்மவர்கள் இருக்கும் இடங்கள் உங்களுக்கு தான் தெரியும் என்கிறார்களே..\nஅப்படி சொல்வதற்கு இல்லை. PAQ ன் செயற்பாடுகளில் அதிகம் ஈடுபடுவதால் நிறைய ஆட்களை சந்திப்பது வழக்கம்.\nஅப்படியானால் ஊரில் எவ்வாறான சமூக சேவைகளில் ஈடுபட்டுள்ளீர்கள்.\nசமூக சேவை என்றால் என்னால் இயன்றளவு, சிறியதாக சிலவற்றை ஊரில் செய்திருக்கின்றேன்.. (சிரித்தப்படி) ஊரில் பெரிதாக இருந்ததில்லை தானே. இங்கு தான் அதிகமாக செய்திருகின்றேன் என்றே சொல்லவேண்டும். PAQ தான் இதற்கு களம் அமைத்து தந்தது. ஆரம்ப காலம் தொட்டே (Puttalam Association Qatar-PAQ) ல் அங்கத்தவராக இருக்கிறேன்.\nசில பல வருடங்களுக்கு முன்னர் வெளிநாடு வந்தவர்களுக்கும் இப்போது வெளிநாடு வந்தவர்களுக்கும் இடையில் உள்ள வித்தியாசம்..\nமுதலாவது எட்டு வருட கத்தார் வாழ்க்கை அனுபவம் எனும் போது யாரும் யாருக்கும் உதவி என்பது வெகு குறைவு. இல்லை என்று சொன்னாலும் குறையாகாது. கத்தார் நாட்டு சட்டங்கள் தெரியாது நிறைய நபர்கள் வந்திருக்கிறார்கள். பொய்யான கம்பனிகளில் சிக்கி சம்பளம் இல்லாது நிறைய பேர் நாட்டுக்கு திரும்பிய வரலாறும் இருக்கிறது..\nஇப்போது இவ்வாறன நிலை இல்லை. தொழிலாளியாக யாரும் வருவது இல்லை. புதிதாக வருபவர்களுக்கு வழிகாட்டியாக நிறைய நபர்கள் இருக்கிறார்கள். இங்கு வருவதற்கு முன்னரே நிலைமையை அறிந்து கொண்டுதான் வருகிறார்கள்.\nபுத்தளத்தின் ஆற்று கலாச்சாரம் இங்கு எம்மவர்களை தனிமைப்படுத்துகின்றதா.\nதனிமைப்படுத்தவில்லை என்று சொல்லமுடியாது. எங்கள் ஊரைபோலவே இங்கும் சில வசதிகள் இருக்கத்தான் செய்கின்றது. நிறைய கடற்கரைகள் சூழ இருப்பதால் அங்கு போய் தங்கி நிற்பதும், மீன்,நண்டு பிடிப்பதும், கூட்டாஞ்சோறு சமைத்து உண்பதும் நடக்கத்தான் செய்கிறது. அந்த ஆற்று வாசம் இல்லாவிட்டாலும் ஓரளவு தாக்கி பிடிக்கலாம்.\nவெளிநாட்டு வாழ்கையை முடிவுக்கு கொண்டு வர போகின்றீர்களாமே.\nஆம், எவ்வளவு நாளைக்குத்தான் கடல் கடந்து வாழ்வது. எப்போதும் உழைப்பு இருக்கத்தான் வேண்டும். அதேநேரம் குடும்பங்கள், பிள்ளைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.\nபுதிதாக வரவிருப்பவர்களுக்கு உங்களது அனுபவத்திலிருந்து ஏதாவது..\nஎந்த துறைக்கு வேலைக்கு வருகின்றீர்களோ., அத்துறையில் தொழில் பயிற்சியோடு வர வேண்டும். வருவதற்கு முன்னரே ஆங்கில மொழியை படித்து விட்டு வருவது இன்னும் சிறப்பாக இருக்கும்.\nஒரே நிலையில் இருக்காது அத்துறையில் தமது திறமையை வெளிகாட்டி மேலும் மேலும் முன்னே செல்ல முயற்சி செய்ய வேண்டும்.\nShare the post \"தனது துறையில் கண்டிப்பாக தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும் – அமீர் ஹம்ஸா\"\nOne thought on “தனது துறையில் கண்டிப்பாக தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும் – அமீர் ஹம்ஸா”\nஎமது புத்தளத்தின் சைக்கிள் சாதனையாளர்களை கௌரவிக்க கொழும்பு முகத்திடலில் ஒன்று திரள்வோம்..\nபுத்தளம் நகர முதல்வர் கே.ஏ. பாயிஸ் இந்தியா விஜயம்\nஅனைத்து முஸ்லிம் பாடசாலைகளும் நாளை திறப்பு\nஇலங்கையை சைக்கிளில் வலம்வரும் புத்தளத்தின் சாதனை வீரர்கள்\n2019/2020ம் ஆண்டுக்கான PAQ அமைப்பின் நிர்வாகக்குழு தெரிவானது\nபுத்தளம் இஸ்லாஹிய்யா – 2019 ம் கல்வி ஆண்டுக்கான நேர்முகப் பரீட்சையில் தெரிவானோர் விபரம்\nஏழு வருடத்தை பூர்த்தி செய்தது PAQ அமைப்பு\nபுத்தளம் இனக்கலவரம் காரணமாக 2.2.1976 அன்ற�...\nசி அ க ஹமீது ஹுசைன் மரைக்கார் Head moor man\nசி அ க ஹமீது ஹுசைன் மரைக்கார் ‘சீனா�...\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saravananmetha.blogspot.com/2018/09/blog-post_7.html", "date_download": "2019-04-20T03:15:13Z", "digest": "sha1:I64P4FNJAF6WGBYX5GCOOZJXRJ35QXHA", "length": 15516, "nlines": 247, "source_domain": "saravananmetha.blogspot.com", "title": "என் சுவடுகள்: மலை முகட்டில் இருந்து வழியும் அருவி", "raw_content": "\nமலை முகட்டில் இருந்து வழியும் அருவி\nஹைக்கூ கவிதைகள் சில . . .\nமலை முகட்டில் இருந்து வழியும்\nஅருவியின் சலசலப்பை ஒட்டு கேட்பவை\nஅடிவாரத்தில் மறைந்து நிற்கும் மலர்ச்செடிகள்\nபோரால் சிதிலமடைந்த வீட்டில் இருந்து\nவெளியுலகை ஏக்கமாய் பார்க்கும் கண்கள்\nஅந்த மாநகரின் சாலை சந்திப்பு\nஆள் அரவமற்ற பேருந்து நிலையம்\nதொடர் வண்டி நிலைய எதிர் நடைமேடையில்\nகூப்பிட வாய்திறந்தபோது தட தடத்து சென்றது ரயில்\nஎனக்கு அறிமுகம் இல்லாத அந்தச்சிறுமி\nபெயர் அறியா இந்த மலர்களை\nபழைய மின்விசிறி சுழலும் ஓசை\nமலை முகட்டில் இருந்து வழியும் அருவி\nஅம்மா சொன்ன கவிதைகள் (1)\nஇசைப்பிரியா; காந்தி; தமிழீழ விடுதலை தலைவன் (1)\nஇசையின் கவிதை மொழி (1)\nஇடதுசாரி அரசியல்; வலது சாரி அரசியல் (1)\nஉலக தமிழ் செம்மொழி மாநாடு (1)\nஎழுத்தாளர் ராமகிருஷ்ணன்;ஜே. ஜே சில குறிப்புகள்;சுந்தர ராமசாமி (1)\nஎன்னுடைய போதிமரங்கள் ;திருவிழாவில் ஒரு தெருப்பாடகன் (1)\nஒரு மலரின் பயணம் (1)\nகமல் ஹாசன் சங்கர் கணேஷ் (1)\nகலைஞர் மு .கருணாநிதி (1)\nகவிக்கோ. அப்துல் ரகுமானின் (1)\nகவிஞர் அனிதா ;நல்லாம்பள்ளி (1)\nகவிஞர் கண்ணதாசன்;கவிஞர் மீரா (1)\nகவிஞர் பொன்.செல்வ கணபதி (1)\nகவிஞர் மு .மேத்தா (2)\nகவிஞர் மு.மேத்தா;நட்சத்திர ஜன்னலில்;தலைவர் கலைஞர் (1)\nகேரள வெள்ள பேரிடர் (1)\nசிலைகள் பேசினால் ... (1)\nசெல்வி ;சிவரமணி ; பிரபாகரன் (1)\nசோ.ராமஸ்வாமி யின் ஆணாதிக்க திமிர்வாதம் (1)\nசோ.ராமஸ்வாமி யின் ஆணாதிக்க திமிர்வாதம் -1 (1)\nதந்தை பெரியார் ; எச் .ராஜா (1)\nதாலாட்டு பாடல் ஒன்று தள்ளாடுது காற்றில் (1)\nதிருச்சி கொள்ளிடம் பாலம் (1)\nதொலைவில் ஒரு சகோதரன் (1)\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன் (2)\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன்;மேனகா;கீர்த்தி சுரேஷ்;நீதிபதி (1)\nபாரதியார் ;நா.காமராசன் ;மு.மேத்தா (1)\nபிராமினாள் ஹோட்டல்;தந்தை பெரியார் (1)\nபுதுக்கவிதை மாமன்னர் மு .மேத்தா (1)\nபுனித மரி அன்னை துவக்க பள்ளி;மணப்பாறை (1)\nமகா கவி பாரதியார்; கவிஞர் மு .மேத்தா (1)\nமக்கள் கவிஞரும் உணர்ச்சிக்கவிஞரும் (1)\nமக்கள் கவிஞர் பட்டு கோட்டையார் (1)\nமணப்பாறை மருத்துவர் . லட்சுமி நாராயணன் (1)\nமண்ணச்சநல்லூர் ; நெற்குப்பை ;அத்தாணி ;தொட்டியம் (1)\nமனுஷ்யபுத்திரன்;சபரி மலையில் பெண்கள் (1)\nமுகவரிகள் - கவிஞர் மு.மேத்தா & கவிக்கோ அப்துல் ரஹ்மான் (1)\nமுத்து நகர் ; தூத்துக்குடி (1)\nமெல்லிசை மன்னர் எம் .எஸ் .விஸ்வநாதன் (1)\nவிடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் (2)\nவைகோ; சட்டமன்ற தேர்தலில் (1)\nஹீலர் பாஸ்கர் ;பாரிசாலன் (1)\nஹைக்கூ - 4 (1)\nமுகவரிகள் - கவிஞர் மு.மேத்தா & கவிக்கோ அப்துல் ரஹ்மான்\nகவிஞர் .வாலி அவர்கள் ஒருமுறை தன்னை அறிமுகம் செய்யும் முகமாக பின்வருமாறு குறிப்பிட்டார் நான் திருவரங்கத்தில் பிறந்தேன் திரைஅரங்கத்திற்...\nசோ.ராமஸ்வாமி யின் ஆணாதிக்க திமிர்வாதம்\nசோ பெண்களை பற்றி மட்டம் தட்டி பேச்கூடிய நபர். நிறைய சான்றுகளை கூறலாம். \"ஆணாதிக்கம் என்னிடம் உள்ள நல்ல பழகங்களில் ஒன்று \" - சோ.ராம...\nஒரு வாழை மரத்தின் சபதம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரிய பொது மக்களின் அறவழிப் போராட்டத்தை அரசாங்கம் இரும்புக்கரம் கொண்டு நசுக்க முனைந்திரு...\nஉன்னுடைய வயதை இணைய தளங்களில் பார்த்தவுடன் வியப்பின் எல்லையில் தூக்கி எறியப்பட்டேன். ஆங்கிலேயர்கள் காலத்திலேயே உன்...\nதாலாட்டு பாடல் ஒன்று தள்ளாடுது காற்றில்\nநான் திருச்சியில் உள்ள சேஷசாய் தொழில் நுட்ப பயிலகத்தில் டிப்ளோம இன்ஜினியரிங் படித்து கொண்டிருந்த பொழுது (1993 -ல்) என்னுடன் படித்த சங்கர்...\nஎன் கல்லூரி நாட்களில் கல்லணை நீரில் மூழ்கி காலமாகிவிட்ட நண்பனின் முகம் கலங்கிய நீரில் அலையும் பிம்பமாய் இருக்க வகுப்...\nமூன்று கவிதைகள், மூன்று கவிஞர்கள்\n மேகங்கள் இல்லாத நிர்மலமான இரவு வானம். இருட்டு போர்வையை இழுத்து போர்த்தியப்படி இரவின் மடியில் அமைதியாக நித்திர...\nமலை முகட்டில் இருந்து வழியும் அருவி\nஹைக்கூ கவிதைகள் சில . . . மலை முகட்டில் இருந்து வழியும் அருவியின் சலசலப்பை ஒட்டு கேட்பவை அடிவாரத்தில் மற...\nமக்கள் திலகம் எம்.ஜீ .ஆர் அவர்கள் காலமான பின்பு நடந்த சட்டமன்ற தேர்தல் அது. நான்கு முனை போட்டியில் தமிழகமே பர...\nசின்ன செடியும் அது சிந்தும் புன்னகையும் இப்போது அங்கில்லை கண்ணீர் திரையிட்ட கண்களும் வெள்ளத்தில் மிதக்கும் வாழ்க்கையும் ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://templeservices.in/temple/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2019-04-20T03:07:38Z", "digest": "sha1:UCMSMLNA57O765UTOPFT2Q2KNHLVPR54", "length": 4077, "nlines": 64, "source_domain": "templeservices.in", "title": "ஆயுளைக் கூட்டும் ஆலய வழிபா���ு | Temple Services", "raw_content": "\nஆயுளைக் கூட்டும் ஆலய வழிபாடு\nஆயுளைக் கூட்டும் ஆலய வழிபாடு\nஆயுள்காரகன் சனி, சுய ஜாதகத்தில் வீற்றிருக்கும் பாதசாரம் அறிந்து, அதற்கேற்ற நாளில் ஆயுள் நீட்டிக்க வரம் அளிக்கும் ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வந்தால் ஆரோக்கியத் தொல்லை அகலும்.\nதிருக்கடையூர் அபிராமி அம்மன் கோவில், கோவில்பாளையம் கால காலேஸ்வரர் ஆலயம், காஞ்சீபுரம் சித்திரகுப்தர் கோவில், ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதர் ஆலயம், திருப்பைஞ்ஞீலி திருத்தலத்தில் உள்ள ஞலிவனேஸ்வரர் கோவில். இவை அனைத்தும் ஆயுள் நீட்டிக்க வரம் அளிக்கும் திருத்தலங்கள் ஆகும்.\nஆயுள்காரகன் சனி, சுய ஜாதகத்தில் வீற்றிருக்கும் பாதசாரம் அறிந்து, அதற்கேற்ற நாளில் மேற்கண்ட ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வந்தால் ஆரோக்கியத் தொல்லை அகலும். நோய்வாய்ப்பட்டு அவதிப்படுபவர்களுக்கு, வழிபாட்டிற்கு பிறகான மருத்துவமும் கைகொடுக்கும்.\nதுன்பம் போக்கும் முருகன் மந்திரம்\nஅனைத்து சங்கடங்களும் நீங்கும் அனுமன் சாலீஸா\nநோய் நீங்கும் மந்திரங்கள் ₹25.00 ₹23.00\nவறுமை- கடன் நீங்கிடும் மந்திரங்கள் ₹50.00 ₹48.00\nசித்ரா பவுர்ணமியும் திருவண்ணாமலை கிரிவலமும்\nகள்ளழகருக்கு அணிவிக்கப்படும் பட்டின் மகிமை\nபலனை அதிகரிக்கும் சித்ரா பவுர்ணமி விரதம்\nவீட்டில் செல்வம் நிலைக்க லட்சுமி காயத்ரி மந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://templeservices.in/temple/%E0%AE%8F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2019-04-20T02:16:26Z", "digest": "sha1:R45O4ZZSIDJKECCDOP77QVOK7P5NNE2J", "length": 8235, "nlines": 64, "source_domain": "templeservices.in", "title": "ஏகாம்பரேஸ்வரர் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தல வரலாறு | Temple Services", "raw_content": "\nஏகாம்பரேஸ்வரர் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தல வரலாறு\nஏகாம்பரேஸ்வரர் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தல வரலாறு\nமுன்காலத்தில் இத்தலமானது கடம்ப மரங்கள் நிறைந்த அடர்ந்த கடம்பவனமாக இருந்துள்ளது. உறையூரை தலைநகரமாகக் கொண்டு சோழமன்னன் ஆட்சி செய்தபோது, வணிகன் ஒருவன் உறையூரிலிருந்து வணிக நிமித்தமாக வடக்கு நோக்கி பயணத்தை தொடங்கினான். அவ்வணிகன் இக்கடம்பவனத்தை வந்தடைந்த போது மாலைப்பொழுதாகி பின் இருள் சூழ்ந்து விட்டதால் மேற்கொண்டு பயணம் மேற்கொள்ள இயலாமல், இக்கடம்ப வனத்திலேயே தங்க தீர்மானித்து, அங்கிருந்த ஆலமரத்தின் மீது ஏறி அமர்ந்து சாய்ந்திருந்தான். இக்கடம்பவனத்தில், நள்ளிரவில் திடீரென்று அவன் கண்ணெதிரில் ஓர் ஒளி மிகுந்த, தீப்பிழம்பின் நடுவே ஓர் சிவலிங்கம் தோன்றி, தேவர்களும், முனிவர்களும் வழிபடுகின்ற காட்சி பளிச்சென்று தோன்றி மறைந்தது.\nஇந்த அற்புத காட்சியை கண்ட வணிகன் சோழமன்னரிடம் சொல்ல உறையூரை நோக்கி திரும்பச் சென்றான். உறையூர் நகரையடைந்ததும் வணிகன், அரண்மனைக்குச் சென்று மாமன்னன் பராந்தக சோழனிடம் முதல் நாள் இரவில் இக்கடம்ப வனத்தில் தான் கண்ட அற்புதக் காட்சியை எடுத்துரைத்தான். சோழனின் அரண்மனையில் விருந்தினராய் தங்கியிருந்த குலசேகர பாண்டியனும், இதைக் கேள்வியுற்று, பாண்டியனும், சோழனும் வணிகனுடன் தன்பரிவாரங்களையும் அழைத்துக் கொண்டு இக்கடம்ப வனத்தை வந்தடைந்து சிவலிங்கத்தை தேடி அலைந்தனர். அப்போது கையில் செங்கரும்பு ஒன்றினை ஊன்றிக்கொண்டு முதியவர் ஒருவர் தடுமாறி மன்னர்களை அணுகி சிவலிங்க இருப்பிடத்தைக் காட்டி திடீரென்று ஜோதி வடிவமாக மறைந்தார்.\nஅந்த ஜோதி மறைந்த கிழக்கு திசை நோக்கி மன்னர்கள் அதிர்ச்சியுடன் பார்த்தபோது, தூரத்தே ஒரு குன்றின் மீது முருகப்பெருமான் தண்டாயுதபாணியாகக் காட்சி தந்தார். பக்தி பரவசத்தில் ஆழ்ந்த சோழனும், பாண்டியனும், ஏகஜோதியின் இடையில் தோன்றிய ஏகாம்பரேஸ்வரருக்கு ஓர் ஆலயமும், கிழக்கு குன்றின் மீது தோன்றிய தண்டாயுதபாணி சுவாமிக்கு அம்மலையின் மீது ஓர் ஆலயமும் ஏககாலத்தில் கட்டுவதென தீர்மானித்து குலசேகர பாண்டியனால் இரு ஆலயங்களும் கட்டப்பட்டது. கண்ணகி இத்தலத்தின் வழியாக வந்தபோது, முருகப்பெருமான் கண்ணகியின் கடுஞ்சினத்தை தணித்து, சிறுவாச்சூர் எனும் இடம் சென்று மதுரகாளியாக அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க ஆற்றுப்படுத்தினார் என்றும் முன்னோர் வாக்காக அமைந்துள்ளது. திருவிழாக்களாக ஆடிப்பூரம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி விழா, கந்தசஷ்டி, தீபாவளி, திருக்கார்த்திகை, தனூர் மாதம், திருவாதிரை, சிவராத்திரி, சித்ராபவுர்ணமி, வைகாசி விசாகம், ஆண்டு உற்சவமாக தைப்பூசம், பங்குனி உத்திரம் நடக்கிறது.\nசோதனைகள் எல்லாம் சாதனைகள் ஆகும்\nதிருச்செந்தூர் கோவிலில் நாளை தேரோட்டம்\nநோய் நீங்கும் மந்திரங்கள் ₹25.00 ₹23.00\nவறும���- கடன் நீங்கிடும் மந்திரங்கள் ₹50.00 ₹48.00\nசித்ரா பவுர்ணமியும் திருவண்ணாமலை கிரிவலமும்\nகள்ளழகருக்கு அணிவிக்கப்படும் பட்டின் மகிமை\nபலனை அதிகரிக்கும் சித்ரா பவுர்ணமி விரதம்\nவீட்டில் செல்வம் நிலைக்க லட்சுமி காயத்ரி மந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viralulagam.in/2018/09/metro-srish-lip-lock-with-chandhini.html", "date_download": "2019-04-20T02:47:59Z", "digest": "sha1:AWKF4TMS3GUTQYKDVXA5FLU3NTENZWHM", "length": 8023, "nlines": 80, "source_domain": "www.viralulagam.in", "title": "நாயகனை படாதபாடு படுத்திய உதட்டு முத்த காட்சி... அடேங்கப்பா இத்தனை டேக்கா...? - Viral ulagam", "raw_content": "\nஅட்லீயை கண்டாலே கொதிக்கும் சிவகார்த்திகேயன் நெருங்கிய நண்பர்கள் அங்காளி பங்காளியான கதை\nநெருங்கிய நண்பர்களாக இருந்த இயக்குனர் அட்லீ மற்றும் சிவகார்த்திகேயனை அங்காளி பங்காளி ஆக்கிய பஞ்சாயத்து குறித்த தகவல் வெளிவந்துள்ளது. ட...\n காஜலை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்\nதிரையில் விதவிதமான உடைகளில் தோன்றுவதோடு சரி, நிஜ வாழ்வில் மிக இயல்பாக காணப்படுபவர்கள் நடிகர்கள். ஆனால் நடிகைகளோ அப்படியே தலைகீழ். செ...\n'சூப்பர் ஸ்டாரால்' நெருங்க கூட முடியாத தளபதியின் சாதனை\nஇந்திய திரையுலகில் முடி சூடா மன்னனாக பிரபலமடைந்து இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். உலக சினிமாவிலும் இவருக்கு ரசிகர்கள் இருக்கும் பட்சத்தில்...\nஉங்க பேவரைட் நடிகைகள் என்ன படிச்சிருக்காங்க தெரியுமா.. டாப் 10 லிஸ்ட் இதோ\nசினிமாவில் ஜொலிக்க கல்வி அறிவை விட கலை அறிவு தான் முக்கியம். என்றாலும் சமூகத்தின் கட்டாயத்தின் பெயரில், ஒரு சில திரைத்துறையினரை தவிர பெர...\nHome / cinema kisu kisu / நடிகை / நாயகனை படாதபாடு படுத்திய உதட்டு முத்த காட்சி... அடேங்கப்பா இத்தனை டேக்கா...\nநாயகனை படாதபாடு படுத்திய உதட்டு முத்த காட்சி... அடேங்கப்பா இத்தனை டேக்கா...\nநடிப்பில் அசத்திவிடும் இளம் நாயகர்கள் பெரும்பாலானோர் , நாயகிகளுடனான நெருக்கமான காட்சிகள் என்றால் நடுங்கி போய்விடும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்தேறிவருகின்றன.\nஇவ்வகையில் மெட்ரோ திரைப்பட புகழ் நடிகர் ஸ்ரிஸ் முத்த காட்சியில் சொதப்பிய தகவலை வெளியிட்டுள்ளனர் ராஜா ரங்குஸ்கி படக்குழுவினர்.\nதரனிதரன் இயக்கத்தில் மெட்ரோ ஸ்ரிஸ், சாந்தினி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ராஜா ரங்குஸ்கி. வருகிற செப்டம்பர் 21ம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்த திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.\nஅதில் பேசிய நாயகி சாந்தினி, 'நடிகர் ஸ்ரிஸ் ஒரே ஒரு காட்சியில் மட்டும் 19 டேக் வாங்கினார், பிற காட்சிகளில் ஒரே டேக்கில் ஓகே வாங்கி அசத்திவிட்டார்' என புகழ்ந்து பேசி இருந்தார்.\n19 டேக் வாங்கும் அளவிற்கு அப்படி என்ன காட்சி என பத்திரிக்கையாளர்கள் மேலும் விசாரிக்க, பின்பு தான் அது ஒரு லிப் லாக் காட்சி என்பதும், நாயகி முதல் டேக்கிலேயே ஒகே வாங்கி விட்டாலும், நாயகன் சங்கோஜத்தில் கன்னாபின்னாவென சொதப்பி இருந்ததும் தெரியவந்தது.\nபிரபலங்களின் முகத்திரையை கிழிக்க 'ஸ்ரீ ரெட்டி'யின் புதிய அவதாரம்\nநாயகனை படாதபாடு படுத்திய உதட்டு முத்த காட்சி... அடேங்கப்பா இத்தனை டேக்கா...\nஅட்லீயை கண்டாலே கொதிக்கும் சிவகார்த்திகேயன் நெருங்கிய நண்பர்கள் அங்காளி பங்காளியான கதை\n காஜலை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்\n'சூப்பர் ஸ்டாரால்' நெருங்க கூட முடியாத தளபதியின் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2010/09/2_09.html", "date_download": "2019-04-20T03:18:49Z", "digest": "sha1:IZB6DPR4V37P7Y4IY3AYMXNFDMMJF7PE", "length": 39154, "nlines": 739, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: இனிய பயணம் - கங்கோத்ரி, கேதார்நாத்க்கு ...2", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nஇனிய பயணம் - கங்கோத்ரி, கேதார்நாத்க்கு ...2\nஅலுவலகத்தில் சில முக்கிய வேலைகளை செய்யவேண்டியவிதம் பற்றிக் குறிப்புகளை கொடுத்துவிட்டு, நான் செய்யவேண்டிய சில பணிகளையும் முடித்துவிட்டு, வீடு வந்து ’பயணத்திற்கு தயார் செய்ததில் ஏதேனும் விடுபட்டுப் போய்விட்டதா’ என சரி பார்த்தேன். படுக்கையில் இரு மகள்களும் தூங்கிக்கொண்டிருக்க இனி பனிரெண்டு நாட்கள் பார்க்கமுடியாது என மனதுக்குள் சிரித்துக்கொண்டே நன்கு ஆசைதீரப் பார்த்துவிட்டு உறங்கச் சென்றுவிட்டேன் அப்போது இரவு மணி 11 இருக்கும்..\nகாலை எழுந்தவுடன் குளித்துவிட்டு பரபரப்பாக கிளம்பும்போது ”ஏனுங்க இத உங்க பெரியபொண்ணு, அப்பாகிட்ட கொடுத்திரும்மான்னு சொன்னா” என்றவாறு மனைவி ஏதோ பேப்பரைக் கொடுக்க, சரி, ஏதாவது பரிசுப்பொருள்கள் வாங்கிவரச் சொல்லி இருப்பாள் என நினைத்துக்கொண்டு அதை வாங்கி சூட்கேஸின் சைடில் சொருகிக்கொண்டு மனைவியை இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இரயில் ந���லையத்தில் இறக்கிவிடச் சொல்லி ஸ்கூட்டரில் கிளம்பினேன்.\nஇரயில் நிலையத்தில் உள்ளே சென்றதும், நான் ஏற வேண்டிய இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் கோவையிலிருந்து வர இன்னும் இருபது நிமிடங்கள் ஆகும் என தகவல் தெரிந்தது. நேரம் சம்பந்தமான விசயங்களில் நான் சற்று எச்சரிக்கையாக இருப்பது வழக்கம். பள்ளிக்கு சென்றால் நம் கடிகாரத்தைவிட ஐந்து நிமிடம் வேகமாக இருக்கும். வங்கிகளுக்குச் சென்றாலோ ஒரு வங்கியில் சரியான நேரமும், வேறு வங்கிகளில் அவரவர் வசதிப்படி மூன்று முதல் ஏழுநிமிடம் வரை வித்தியாசம் காட்டும். அதே பழக்கத்தில் இரயில் நிலைய நேரத்தை சரிபார்க்க எண்ணி சுற்றும் முற்றும் பார்க்க, உடனே கண்ணில் பட்டது இரயில் நிலையக் கடிகாரம். மணி 12 என காட்டியதுடன் பராமரிப்பின் கீழ் இருக்கிறது என்ற வாசகத்துடன். :)\nசரி பயணத்திற்கு துவக்கமாக நல்ல நிமித்தம் என நினைத்துக்கொண்டேன். தினமும் வருபவர்களுக்கு இது சாதரணவிசயம். அப்படி என் நண்பர் ஒருவரிடம் கேட்டபோது என்னது இந்திராகாந்தி போய்ச்சேர்ந்துட்டாங்களா என்கிற ரேஞ்சில்தான் ஆச்சரியப்பட்டார். :), பலபேருக்கு இது கவனத்திலேயே வராது. ஆனால் நான் குறிப்பாக அண்ணாந்து பார்த்ததினால் இப்படி எண்ணிக்கொண்டேன். பயணத்தில் சிரமங்கள் இருக்கலாம். அதற்கேற்றவாறு மனதைத் தயாராக வைத்துக்கொள்ள வேண்டியதுதான்.\nஅந்த பெரியகடிகாரத்தில் பெரிய தொழில்நுட்பம் எல்லாம் கிடையாது. பின்னால் சிறிய எலக்ட்ரானிக் கருவிதான் அதிகபட்சமாக ரூ.500க்குள் இருக்கும். அதை முழுவதுமாக மாற்றினால் சரியாகிவிடும். இதற்கு அரசு நிர்வாகம் எப்படி தூங்கிக்கொண்டு இருக்கிறது. கேட்டால் விதிமுறைகளும் நடைமுறைகளும் என ஆயிரம் காரணங்கள் சொல்வார்கள்.\nஇரயில் வர கோவையிலிருந்து வந்த நண்பர்கள் கைகாட்ட, ஏற்கனவே அமைப்பாளரால் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கையில் ஏறி உட்கார்ந்தேன். நண்பர்களோடு பேசிக்கொண்டே வேண்டுமென்றே காலை உணவை தவிர்த்துவிட்டேன். மதியம் 3.00 மணிக்கு செல்லவேண்டிய இரயில் 15 நிமிடம் முன்னதாக சென்னை செண்ட்ரல் போய்ச் சேர்ந்தது.\nபயணத்திட்டப்படி சென்னையிலிருந்து அனைவரும் ஒன்றுகூடி இரவு தமிழ்நாடு எக்ஸ்பிரஸில் 10.00 மணிக்கு கிளம்புவதாக திட்டம். அதுவரைக்கும் இரயில்நிலையத்தில் காத்திருப்பது என்பது பொறுமையைச் சோதிப்பத��� மட்டுமில்லால், சிரமமும் கூட. டெல்லிக்கு இரவு நெடுந்தூரப்பயணம் செய்யவேண்டியதால் ஓய்வு முக்கியம் என்பதால் ஓட்டலில் அறை எடுத்துத் தங்க முடிவு செய்து இரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்தோம்.\nஅருகிலேயே இடதுபுறம் ரோடு நெடுகிலும் தங்கும் விடுதிகள்தான். அறை வாடகை 300 என பேசி இருவர் சேர்ந்து அறையைப் பதிவு செய்தோம். பின்னர் மதிய உணவை முடித்துவிட்டு, இரயில் பயணத்தில் எந்நெரமும் கேன்வாஸ் சூ அணிந்து கொள்வது சிரமம் என்பதால் சாதரண சிலிப்பர் காலணிகள் வாங்கி வைத்துக்கொண்டோம்.\nசற்று கண்ணயர்ந்தபின் மாலை குளித்துவிட்டு, இன்னும் பாக்கி இருக்கும் இரண்டுமணி நேரத்தை பயனாக கழிக்க எண்ணி வேறு ஏதேனும் வாங்கவேண்டுமா என பெட்டியைக் குடைந்து சரி பார்த்தேன். செல்போன் சார்ஜர் வீட்டிலேயே விட்டுவிட்டு வந்தது தெரிந்தது.\nஆஹா நல்லவேளை பார்த்தோம் என்றவாறே அருகில் உள்ள கடையில் சார்ஜர் வாங்கி வந்தேன். அறைக்கு வந்தபின் இன்னும் நேரம் மீதி இருந்தது. சூட்கேசின் சைடு கவருக்குள் சார்ஜரை வைக்கும்போது கையில் எதோ பேப்பர் தட்டுப்பட, வெளியே எடுத்தேன்.\nஅட.. ஊரிலிருந்து அவசரமாக கிளம்புகையில் பெரியமகள் என்னிடம் கொடுக்கச் சொன்னதாக என் மனைவி கொடுத்த மடிக்கப்பட்ட பேப்பர்...\nLabels: கங்கோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத், ரிஷிகேஷ், ஹரித்வார். சுற்றுலா\nசுவைபட சொல்லி கொண்டு வருகிறீர்கள்... அருமை\nஏங்க பொண்ணு கொடுத்த கடிதத்தை மறந்துவிட்டு தேவையில்லாமல் ரயில் நிலையக்கடிகாரம் பற்றிக் கவலைப்படும் உங்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்\nகடிகாரம் போட்ட படம் அற்புதம்,\nஎத்தனையோ பழைய நினைவுகள் உங்கள் பயணத் தொடர் போல ஓடிக் கொண்டுருக்கிறது,\nமாறாத அந்த கடிகாரம் மட்டுமே,\nஆனால் எத்தனை எத்தனை மாற்றங்கள்,\nமகள் வாழ்த்துசெய்தி எழுதிக் கொடுத்துருப்பாங்க ஒரு ஊகம்.\nசரியாக ஊகித்தமைக்கும் கூடவே வருவதற்கும் நன்றிகள் பல :)\n@ Chitra தொடர்ந்த வருகைக்கு வாழ்த்துகள்\nஜோதிஜி இந்த பயணத்தொடர் உங்களின் மறக்கமுடியாத பல நினைவுகளை தூண்டுவதில் மகிழ்ச்சி..\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nபயணத் தொடர் 7 ரிஷிகேஷும் எந்திரன் ரஜினியும்..\nஇனிய பயணம் - கங்கோத்ரி, கேதார்நாத்க்கு ...6 (ரிஷி...\nபிரகதீஸ்வரம் - அதுவே விஸ்வரூபம் : பெரிய கோயில் 100...\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nஇனிய பயணம் - கங��கோத்ரி, கேதார்நாத்க்கு ...5\nஇனிய பயணம் - கங்கோத்ரி, கேதார்நாத்க்கு ...4\nபன்றிக்காய்ச்சல் தடுப்பூஊசி 150 ரூபாய்\nஇனிய பயணம் - கங்கோத்ரி, கேதார்நாத்க்கு ...3\nஇனிய பயணம் - கங்கோத்ரி, கேதார்நாத்க்கு ...2\nஇனிய பயணம் - கங்கோத்ரி, கேதார்நாத்\nஇறந்ததாக கூறப்பட்ட குழந்தை : தாயின் அரவணைப்பால் உய...\nஇனி என்னோட வங்கி ..........எஸ்பிஐ\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nஉங்களுக்கெல்லாம் எடப்பாடிசாமிதான் லாயக்கு :)\nமன உரையாடல் மூலம் இனிமையாக பழகுவது எப்படி \nமன உளைச்சலை தவிர்ப்போம். மகிழ்ச்சியோடு இருப்போம்\nஎளிதில் நலம் தரும் இனிமா.\nசித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது\nஐஸ்கிரீம், சாக்லேட், கிரீம் கேக்குகளில் மாட்டு எலும்பு பவுடர் : சுவைக்குப் பின் மறைந்துள்ள 'பகீர்'\nகாஃபி வித் கிட்டு – ஆணவம் – கலங்க் – தலைநகரிலிருந்து - மகிழ்ச்சி\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nதூத்துக்குடி மக்களுடன் ஒரு ஹிந்தி சேனல் நடத்திய இன்டர்வியூ –\nஅகத்திய கீரை யார் யார் என்று கொடுக்க வேண்டும் சகல தேவதையின் அருளை பெற...\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nஒட்டு கேக்கறதும் ஓட்டு கேக்கறதும் ஓவரா போச்சி\nகிழக்கு வங்காளத்தில் நடந்த கிளர்ச்சி \nமூக்கழகன்...... (பயணத்தொடர், பகுதி 93 )\nபா.ஜ.க மேல் ஏனிந்த வெறுப்பு\nகோவையில் அணைந்த தலைநகர் விளக்கு - ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nதமிழ் வருடங்கள் 60ம் ஆபாசவருடங்களா\nஒருவனுக்கு வயதானால் என்ன ஆகும்\n5494 - காவல்நிலையத்தின் சிசிடிவி பதிவை கேட்டவருக்கு உடனடியாக அளிக்க வேண்டும், TNSIC, வழக்கு எண். SA 637 / A / 2018, 14.02.2019, நன்றி ஐயா. Thangavel\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nவெள்ளி மலை மன்னவரை தரிசிக்க ஒரு வாய்ப்பு\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ சங்கீதமே….என் தெய்வீகமே நான் தேடும் என் காதல் ராஜாங்கமே 💕\nஅர்த்தமுள்ள கும்பமேளா - பகுதி 2\nபறவையின் கீதம் - 112\nதேர்தல் முடிவுகளும், தணியும் சந்தை பதற்றமும்\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்���ானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2011/10/", "date_download": "2019-04-20T03:16:29Z", "digest": "sha1:CMJNKKXBJPKSIHAMLJGAV6UMLQDHBTUB", "length": 32257, "nlines": 715, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: October 2011", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nதிருக்கைலை யாத்திரை 2012 முன்பதிவு\nதிருக்கைலை யாத்திரை 2012 முன்பதிவுகள் தொடங்கிவிட்டன.\nநான் தற்போதுதான் திருக்கைலை யாத்திரை 2011 தொடர் எழுதியிருந்தேன். அப்போது பலரும் என்னிடம் தகுந்த பயண ஏற்பாட்டாள���்களை அறிமுகப்படுத்தக் கேட்டிருந்தார்கள்.\nLabels: kailash, manasarovar, இமயமலை, கைலாஷ், திருக்கையிலை, திருக்கைலாயம், மானசரோவர்\nஇது பற்றி பேசவே கூடாது. தமிழ் வலையுலகமே கொந்தளித்துக்கொண்டு இருக்கும்போது, அந்த உணர்ச்சிகரமான சூழ்நிலையில் எனது கருத்துகள் எரிகிற தீயில் எண்ணையாக பார்க்கப்பட்டு, இன்னும் தூண்டுதலாக அமைந்துவிடுமோ என நினைத்து முடிந்தவரை பகிர்வதை தவிர்த்தே எழுதியும் டிராப்டில் போட்டுவிட்டேன்.;)\nLabels: தமிழ்மணம், பதிவுலக அரசியல்\nநண்பர்களே., வலைதளத்தில் நான் சில கருத்துகளை உங்களோடு பகிர்ந்து வந்தாலும்,கழுகு என்ற வலைதளம் சமுதாய விழிப்புணர்வு நோக்கோடு, தனிமனிதனின் உயர்வு சமுதாயத்தின் உயர்வு என்ற் உணர்வுடன் இயங்கி வருகின்றது.,\nLabels: அமைதி, ஆன்மீகம், மனம்\nபாத்திரத்தை பொறுத்தது உணவின் சுவையும், தரமும்\nஇன்று பெரும்பாலானோர், சில்வர் பாத்திரத்தில் தான் சமைக்கின்றனர். இதில் சமைப்பதால் நன்மை, தீமை ஏதுமில்லை.\nவெண்கலப் பாத்திரத்தில் சமைத்த உணவால், உடல் சோர்வு நீங்கும். இதில் சமைத்த உணவுப் பொருட்களுக்கு, \"புட் பாய்சன்' ஆகும் வாய்ப்பு குறைவு என்பதால், இன்றும் கோவில்களில் சமைப்பதற்கு வெண்கலப் பாத்திரத்தை பயன்படுத்துகின்றனர்.\nLabels: ஆரோக்கியம், உடல் நலம்\nதிருக்கைலாய யாத்திரை நிறைவு செய்தல்\nதிருக்கைலாய யாத்திரை ஆரம்பித்தபோது நாங்கள் நேபாளில் காட்மாண்டு சென்றபின் அன்றய தினமும் அதற்கு அடுத்த நாளும் தங்க வேண்டியதாயிற்று. அப்போது நேபாளத்தில் பசுபதி நாதர் கோயில் சென்று தரிசனம் செய்தோம்.இங்கு புகைப்படம் எடுக்கத் தடை இருப்பதால் எதுவும் எடுக்கவில்லை. இங்கு பசுபதிநாதர் சிவலிங்கத்தில் நான்குமுகங்களோடு காட்சி அளிக்கின்றார். தரிசனம் முடித்த பின் அன்றைய தினம் மதியம் தங்கி இருந்த ஓட்டலில் ஓய்வு. மாலை பயணம் குறித்த விளக்க மீட்டிங்.\nLabels: kailash, manasarovar, இமயமலை, கைலாஷ், திருக்கையிலை, திருக்கைலாயம், மானசரோவர்\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 26\nஎங்களை அழைத்துச் செல்ல இரண்டு ஜீப்கள் காத்திருந்தன. அனைவரும் அதில் ஏறி மானசரோவர் ஏரியை நோக்கி சென்றோம். அன்றைய தினம் காலையில் மற்ற யாத்திரீகர்கள் அனைவரும் முன்னதாக டார்சன் முகாமிலிருந்து மானசரோவர் சென்றுவிட்டனர்.\nLabels: kailash, manasarovar, இமயமலை, கைலாஷ், திருக்கையிலை, திருக்கைலாயம், மானசரோ���ர்\nதிருக்கைலை யாத்திரை 2012 முன்பதிவு\nபாத்திரத்தை பொறுத்தது உணவின் சுவையும், தரமும்\nதிருக்கைலாய யாத்திரை நிறைவு செய்தல்\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 26\nஇனி என்னோட வங்கி ..........எஸ்பிஐ\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nஉங்களுக்கெல்லாம் எடப்பாடிசாமிதான் லாயக்கு :)\nமன உரையாடல் மூலம் இனிமையாக பழகுவது எப்படி \nமன உளைச்சலை தவிர்ப்போம். மகிழ்ச்சியோடு இருப்போம்\nஎளிதில் நலம் தரும் இனிமா.\nசித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது\nஐஸ்கிரீம், சாக்லேட், கிரீம் கேக்குகளில் மாட்டு எலும்பு பவுடர் : சுவைக்குப் பின் மறைந்துள்ள 'பகீர்'\nகாஃபி வித் கிட்டு – ஆணவம் – கலங்க் – தலைநகரிலிருந்து - மகிழ்ச்சி\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nதூத்துக்குடி மக்களுடன் ஒரு ஹிந்தி சேனல் நடத்திய இன்டர்வியூ –\nஅகத்திய கீரை யார் யார் என்று கொடுக்க வேண்டும் சகல தேவதையின் அருளை பெற...\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nஒட்டு கேக்கறதும் ஓட்டு கேக்கறதும் ஓவரா போச்சி\nகிழக்கு வங்காளத்தில் நடந்த கிளர்ச்சி \nமூக்கழகன்...... (பயணத்தொடர், பகுதி 93 )\nபா.ஜ.க மேல் ஏனிந்த வெறுப்பு\nகோவையில் அணைந்த தலைநகர் விளக்கு - ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nதமிழ் வருடங்கள் 60ம் ஆபாசவருடங்களா\nஒருவனுக்கு வயதானால் என்ன ஆகும்\n5494 - காவல்நிலையத்தின் சிசிடிவி பதிவை கேட்டவருக்கு உடனடியாக அளிக்க வேண்டும், TNSIC, வழக்கு எண். SA 637 / A / 2018, 14.02.2019, நன்றி ஐயா. Thangavel\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nவெள்ளி மலை மன்னவரை தரிசிக்க ஒரு வாய்ப்பு\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ சங்கீதமே….என் தெய்வீகமே நான் தேடும் என் காதல் ராஜாங்கமே 💕\nஅர்த்தமுள்ள கும்பமேளா - பகுதி 2\nபறவையின் கீதம் - 112\nதேர்தல் முடிவுகளும், தணியும் சந்தை பதற்றமும்\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அ��ியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-04-20T02:39:55Z", "digest": "sha1:HGSJGBWMD22Z4CFENCI2IV3LI3I6AXBJ", "length": 14917, "nlines": 219, "source_domain": "globaltamilnews.net", "title": "பிரித்தானியா – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரித்தானியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் விடுதலை\nபிரித்தானியாவின் லூட்டன் விமான நிலையத்தில் வைத்து கைது...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரித்தானியாவின் லூட்டன் விமான நிலையத்தில், 4 இலங்கையர்கள் கைது…\nபிரித்தானியாவின் லூட்டன் விமான நிலையத்தில் நான்கு...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஜாலியன்வாலா பாக் படுகொலை அவமானக் கறை -ஒரு நூற்றாண்டுக்கு பின் வருத்தம் தெரிவித்த பிரித்தானியா\nபஞ்சாப்பில் நிகழ்ந்த ஜாலியன்வாலா பாக் படுகொலை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் நீதி நிலைநாட்டப்பட்டு பொறுப்புக் கூறப்படாவிடின் நிரந்தர சமாதானம் இல்லை…\nஇலங்கையில் நீதி நிலைநாட்டப்பட்டு பொறுப்புக்கூறப்படாத...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை தொடர்பான பிரேரணை மனித உரிமைகள் பேரவையில், இன்று விவாதம்\nஇலங்கை தொடர்பான பிரேரணை, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் மீது, 3-வது முறையாக வாக்கெடுப்பு நடத்த அனுமதி கிடையாது…\nபிரித்தானிய பாராளுமன்றில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணை அனுசரணை வழங்குவதிலிருந்து இலங்கை விலக வேண்டும்\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், பிரித்தானியா...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஉலகம் முழுவதும் பறந்துகொண்டிருக்கும் 371 போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்கள் நிறுத்திவைப்பு\nஅண்மையில் எத்தியோப்பியாவிலும், ஐந்து மாதங்கள் முன்பு...\nஉலகம் • பிரதான செய்திகள்\nதெரசா மேயின் தீர்மானம் 2-வது முறையாகவும் தோல்வி\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெடிகுண்டு அகற்றும் படையணிக்கு, உயர் ரக நாயை பிரித்தானியா வழங்கியது..\nஇராணுவத் தளபதியான லெப்டினனட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஒப்பந்தம் இல்லா பிரெக்ஸிற்- பிரித்தானிய பாராளுமன்றில், 12ம் திகதி வாக்கெடுப்பு …\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா முறைப்படி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ விவகாரம், பிரித்தானியா கரிசனையுடன் செயற்படுகிறது….\nபிரித்தானியாவுக்கான இலங்கையின் பாதுகாப்பு ஆலோசகராக...\nஉலகம் • பிரதான செய்திகள்\nமசூத் அசாருக்குத் தடை விதிக்குமாறு ஐநாவிடம் வலியுறுத்த பிரான்ஸ் முடிவு\nகாஸ்மீரின் புல்வாமாவில் கொடூரமான பயங்கரவாதத்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரித்தானியாவின் ஆயுத விநியோகம், ஏமனில் பொதுமக்களை பலிகொள்கிறது…\nபிரித்தானியாவின் சவூதி அரேபியாவிற்கான ஆயுத விநியோகம்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nEUவில் இருந்து வெளியேறுவதை தாமதப்படுத்த, பிரித்தானிய ��க்கள் விருப்பம்…\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த பிரித்தானியா அனுமதி\nஇந்தியாவில் வங்கி மோசடி தொடர்பில்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஜூவான் கெய்டோவை வெனிசுலாவின் இடைக்கால ஜனாதிபதியாக ஐரோப்பிய நாடுகள் அங்கீகரிப்பு\nதற்காலிக ஜனாதிபதியாக பிரகடனம் செய்துள்ள வெனிசுலாவின்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலண்டனிலுள்ள இலங்கை தூதரகம் முன்பாக புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்\nபிரித்தானியாவின் லண்டன் நகரத்தில் அமைந்துள்ள இலங்கை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரியங்க பெர்ணான்டோவிற்கு எதிரான பிடியாணையை மறுபரிசீலனை செய்யுமாறு பிரித்தானியாவிடம் கோரிக்கை\nபிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவிற்கு எதிரான பிடியாணையை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐநாவிற்கு, இலங்கை வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும்..\nஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவைக்கு வழங்கிய வாக்குறுதிகளை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருகோணமலையில் கடற்படை தளத்தை அமைக்குமா பிரித்தானியா \nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பின்னர் ஆசியாவில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகிந்த கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக இனப்படுகொலை குற்றச்சாட்டு..\nமகிந்த ராஜபக்ச கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக வெளிநாட்டு...\nஊடகவியலாளர் இரட்ணம் தயாபரன் விபத்தில் காயம் April 19, 2019\nமுன்னாள் போராளி நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் April 19, 2019\nமுல்லைத்தீவில் மின்னல் தாக்கி மாணவன் உயிரிழப்பு April 19, 2019\nயாழ், வலிகாமத்தில் இடியுடன் கூடிய மழை பொழிகிறது – மின்னல் அடிக்கிறது… April 19, 2019\nஇரணைதீவு மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழு நடவடிக்கை.. April 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://missthenmozhi21.blogspot.com/2015/11/43.html", "date_download": "2019-04-20T03:02:50Z", "digest": "sha1:57QOAJ2OJPQE6SIVXLRXXDYC5UA3TLUG", "length": 78576, "nlines": 244, "source_domain": "missthenmozhi21.blogspot.com", "title": "ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி : சங்கீதா மேடம் - இடை அழகி 43", "raw_content": "\nசங்கீதா மேடம் - இடை அழகி 43\n\"சொல்லுடா தங்கம்....\" - ராகவ் சங்கீதாவின் கண்களைப் பார்த்து கொஞ்சினான்....\n...\" - சிரித்துக்கொண்டே பதில் சொல்லாமல் ஜன்னல் அருகே முகம் திரும்பிக்கொண்டு விமானத்தின் ஜன்னல் வழியே தெரியும் மேகங்களை ரசித்துக்கொண்டிருந்தாள் சங்கீதா....\nவெண்ணிலா ஐஸ் க்ரீம் நிறத்தில் ஒரு லாங் ஸ்கர்ட் அணிந்து, பாதாம் பால் மஞ்சள் நிறத்தில் இடுப்பின் வளைவுகள் வறை சற்று இருக்கமாய் வரும் லெனின் டாப்ஸ் அணிந்து, சுருட்டி கசக்கி விரித்துப் பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு நீளமான ஆரஞ் துணியில் இரு முனைகளிலும் சிறிய குண்டு மணிகள் ஒன்றோடொன்று உரசி சத்தம் குடுக்கும் துணியை கழுத்து பகுதியில் ஒரு சுத்து சுத்தி தொங்க விட்டிருந்தாள். அவளது தலையின் மேல் தூக்கி விடப்பட்ட கூலிங் கிளாஸ் விமானத்தின் கூரையைப் பார்த்துக்கொண்டிருந்தது.. இப்போது சிறிய ஜன்னலின் வழியே வரும் வெளிச்சத்தில் அவளுடைய முகத்தழகை ரசித்துக்கொண்டிருந்தான் ராகவ்... அப்போது..\n\"ஸர் திஸ் இஸ் வாட் யூ ஆஸ்க்டு ரைட்....\" என்று விமானப்பணிப்பென் அழகாய் சிரித்துக்கொண்டே நுனிநாவில் ஆங்கிலம் தவழ ராகவுக்கு ஒரு ரெட் ஒயினை குடுத்துவிட்டு செல்லும்போது, சங்கீதா ராகவ் பக்கம் திரும்பி \"இது எத்தினாவது....\" என்று விமானப்பணிப்பென் அழகாய் சிரித்துக்கொண்டே நுனிநாவில் ஆங்கிலம் தவழ ராகவுக்கு ஒரு ரெட் ஒயினை குடுத்துவிட்டு செல்லும்போது, சங்கீதா ராகவ் பக்கம் திரும்பி \"இது எத்தினாவது\" என்று லேசாக முறைத்து கேள்வி எழுப்ப..\n\"ஷ்ஷ்... இத��ம்மா முதல்....\" என்று ராகவ் பனிவாக தன் மனைவி சராவிடம் பதில் சொல்ல....\n\"ஹ்ம்ம்.... உன்ன நம்ப முடியாதுடா...\".. என்று சொல்லிவிட்டு அவள் திரும்பும்போது அவளது சீட்டின் முன் உள்ள ஹோல்டரில் அந்த ரெட் ஒய்ன் பாட்டிலை வைத்துவிட்டு..\n\"இனிமே தொட மாட்டேன்... சரியா.... ஆனா எப்படி நடக்கனும்ன்னு சொல்லு.. கல்யாணம் ஆகி ஒரு மாசம் ஆச்சு, இப்போதான் நாம ஃபர்ஸ்ட் நைட் கொண்டாட போறோம்... அதுவும் லண்டன்ல... இப்போ என்னோட விருப்பமெல்லாம் அது உன் விருப்பப்படி நடக்கணும்.... அதான் கேக்குறேன்... நீயே சொல்லு.. ப்ளீஸ் ப்ளீஸ்...... ஆனா எப்படி நடக்கனும்ன்னு சொல்லு.. கல்யாணம் ஆகி ஒரு மாசம் ஆச்சு, இப்போதான் நாம ஃபர்ஸ்ட் நைட் கொண்டாட போறோம்... அதுவும் லண்டன்ல... இப்போ என்னோட விருப்பமெல்லாம் அது உன் விருப்பப்படி நடக்கணும்.... அதான் கேக்குறேன்... நீயே சொல்லு.. ப்ளீஸ் ப்ளீஸ்..\" - என்று எப்போதும் ராகவின் கண்களை டெம்ப்ட் செய்யும் சங்கீதாவின் கன்னங்களை தேவைக்கும் அதிகமாக தன் கை விரல்களால் தடவி தன் பக்கம் திருப்பினான் ராகவ்..\n\"ஹ்ம்ம்.. உனக்கு என் கன்னத்தை தடவனும்னா தாராளமா தடவிக்கோ, நான் உன் பொண்டாட்டிடா... என்னை திருப்பி பார்க்க வெக்குறேன்னு சாக்கு வெச்சி தடவனுமா நீ\" - ராகவின் கைக்குள் தன் கையை கோர்த்து வைத்து செல்லமாய் கடித்து பேச ஆரம்பித்தாள் சங்கீதா..\n\"சரி சொல்லுறேன் கேளு..... நடக்க போற இடம் ஃபாரீன் நாடா இருந்தாலும், நடக்குற விதம் நம்ம கலாச்சாரம் படி நடந்தா எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கும்.... அதுக்கு ஏத்தா மாதிரி நீ எல்லா ஏற்பாடும் பண்ணு...\" என்று டிவியில் உள்ள தொகுப்பாளினிகள் போல கழுத்தை ஆட்டி ஆட்டி, தலை முடி நெத்தியில் விழ, குரலை உயர்த்தியும் தாழ்த்தியும் கொஞ்சி கொஞ்சி ராகவிடம் பேசினாள் சங்கீதா....\n\"ப்ச் ப்ச்.... உனக்கு ஒன்னு தெரியுமா....\" - சங்கீதாவின் கைகளில் மென்மையாக முத்தம் குடுத்து சொன்னான் ராகவ்....\n..\" அவன் முத்தம் குடுக்கும் அழகை ரசித்துக்கொண்டே கேட்டாள் சங்கீதா..\n\"நான் ஏற்கனவே உன் காஸ்ட்யூம், ஜுவல்ஸ்னு எல்லாமே ச்சூஸ் செய்து அரேஞ் பண்ணிட்டேன்... கூடவே உனக்கு பிடிச்ச பாட்டு கூட அந்த நேரம் நீ கேக்குறா மாதிரி பண்ணிட்டேன்..\" என்று ராகவ் சொன்னதை கேட்டு..\n\"ஒரு நிமிஷம் கிட்ட வா....\" - ராகவின் கண்களை நேராக பார்த்து மென்மையாக புன்னகைத்து அழைத்தாள் சங்கீதா....\n\"ஹ்��்ம்.. சொல்லு சொல்லு...\" என்று அருகே வந்தவனின் உதட்டில் \"ப்ச்....\" என்று அவன் எதிர்பார்க்காத நேரம் ஒரு அழுத்தமான முத்தம் குடுத்தாள் சங்கீதா....\nசிறு வயதில் பள்ளியில் நாம் படித்த நான்-டீடையில் புத்தகங்கள் மற்றும் ஃபைரி டேல் புத்தகத்திலும் வருவது போல பச்சை பசேல் என்று போர்வை போர்த்தியது போல இரு புறமும், ஈரத்தில் நனைந்த புல்வெளி ஃபிரஷ்ஷாக படர்ந்து இருந்தது. வீடுகள் அனைத்தும் ஒரே வரிசையில் சிகப்பு நிற செங்கற்களால் ஆன சுவர்களால் கட்டப்பட்டிருந்தது. ஹீத்றோ (HEATHROW, LONDON) ஏர்போர்ட் வந்தடைவதற்கு முன்பு, ராகவும் சங்கீதாவும் அமர்ந்திருக்கும் ஃப்லைட் ஒரு சில நிமிடங்கள் தரை இறங்காமல் காற்றில் மிதந்தது (இதற்கு Loitering என்று சொல்வார்கள்).\nஅதிகமான உயரத்தில் இல்லாமல் கிட்டத்தட்ட தீப்பெட்டி அளவுக்கு கட்டடங்கள் கண்ணில் தெரியும் விதத்தில் பறந்து கொண்டிருந்தது.... அப்போது விமானத்தின் ஜன்னல் வழியே பார்க்கும்போது, இங்கிலாந்து ராணியின் பக்கிங்ஃஹம் கோட்டை, கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளை கடந்த டவர் ஆஃப் லண்டன், மற்றும் அதன் அருகே தேம்ஸ் நதியின் மீது இரண்டு கால்களையும் ஊன்றி கம்பீரமாய் நின்றுகொண்டிருக்கும் லண்டன் பிரிட்ஜ் ஆகியவை ஒன்றோடொன்று போட்டி போட்டுக்கொண்டு நான்தான் அழகு என்று புதிதாய் வருபவர்களை கண்கவரும் விதம் வரவேற்றுக்கொண்டிருந்தது. சங்கீதாவுக்கு இதுதான் முதல் விமானப் பயணம்.\nஅதிகமான சந்தோஷத்தில் ராகவின் கைகளை இறுக்கி கட்டிக்கொண்டு அவனை தன் இருக்கையின் ஜன்னல் அருகே இழுத்து, \"ஏய்.. இங்க பாரு... இது என்னதுன்னு சொல்லு...\" என்று மேலிருந்து காணும் போது தன் பார்வைக்கு எதெல்லாம் ஆச்சர்யமான விஷயமாக படுகிறதோ அவற்றையெல்லாம் காட்டி அவனிடம் கேள்வி எழுப்பிக்கொண்டிருந்தாள் அவனது சரா..\nஅவள் ஆச்சர்யமாக கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்லும்போது அவளின் நெத்தியிலும் கன்னத்திலும், இதழ்களிலும் மாறி மாறி முத்தம் குடுத்துக்கொண்டே பதில் சொன்னான் ராகவ். \"இப்போ நீ பாக்குறதெல்லாம் மேலிருந்துதான்... ஒவ்வொன்னுதுக்கு முன்னாடியும் போய் நின்னா அததோட விஸ்வரூப சைஸ் பர்த்து மயங்கிடுவ... எப்படி நீ என்ன பார்த்து மயங்கி போனியோ அது மாதிரி... ஹா ஹா..\" என்று சொல்லிக்கொண்டே சங்கீதாவின் கழுத்து பகுதியில் மென்மையாக \"ப்ச்\" என���று ஒரு முத்தம் குடுத்தான் ராகவ்....\nபார்த்துக்கொண்டிருக்கும் காட்சிகள் யாவும் கண்களுக்கு ஆச்சர்யம் அளிக்கும்விதம் அமைய, ராகவின் அன்பு முத்தங்கள் சங்கீதாவுக்கு இன்னும் சந்தோஷத்தை அதிகரித்தது.\nராகவை தன் அருகே இன்னும் இறுக்கமாக அணைத்து அவன் தோள்களில் சாய்ந்து \"எப்படிதான் கடந்த ஒரு மாசம் ஓடுச்சோ தெரியலடா....\" - நெற்றியில் அழகாய் சுருள் முடி விழ அதை சரி செய்துகொண்டே சொன்னாள் சங்கீதா..\n\"ஹ்ம்ம்...\" - அவள் பேசுவதை கூட அறியாமல் அவளது கண்களையும் அதன் மீது விழும் அவளது முடி அழகையும் ரசித்துக்கொண்டிருந்தான் ராகவ்.\n\"என்ன ஹ்ம்ம்.. நான் என்ன சொன்னேன்னு சொல்லு...\" - தன் கேள்விக்கு பதில் சொல்வதை விட அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருப்பதை கவனித்தாள் சங்கீதா..\n\"ஏய்ய்.. என்னடா ஆச்சு உனக்கு... ஹாஹ்ஹா.. ஆபீஸ்ல உன் காபின் உள்ள முதல் முதல்ல வரும்போது எப்படி நோட்டம் விட்டியோ அந்த மாதிரி நோட்டம் விடுற... ஹாஹ்ஹா.. ஆபீஸ்ல உன் காபின் உள்ள முதல் முதல்ல வரும்போது எப்படி நோட்டம் விட்டியோ அந்த மாதிரி நோட்டம் விடுற... ஹல்லோ..ஹல்லல்லோ.... மிஸ்டர் CEO...\" - அவள் பேச பேச தான் ஒன்றும் பேசாமல் அவளது உதட்டழகை ரசித்துக்கொண்டிருந்தான் ராகவ்...\n\"அடேய் பொருக்கி புருஷா...\" கன்னத்தை மெதுவாக தட்டி அவனை உலுக்கினாள் சரா....\n\"ஆங்.. ஹ்ம்ம்.. சொல்லு....சொல்லு.. கொஞ்ச நேரம் உன் அழகுல அப்படியே ஃப்ரீஸ் ஆயிட்டேன்டி..\" என்று வழிந்தான்....\n\"ஆமா... போ.. நான் பாட்டுக்கு பேசுவேன்.. இவரு வேடிக்க பார்ப்பாராம்..\" அவன் சொன்னதை உள்ளுக்குள் ரசித்து பொய்யாக கோவித்து திரும்பிக்கொண்டாள்..\nஅவள் தோள்கள் மீது கை போட்டு தன் பக்கம் இருக்கி அணைத்தபடி அவள் மென்மையான கன்னத்தில் \"ப்ச்\" என்று முத்தம் குடுத்து.... \"பொண்டாட்டிய இப்படி பக்கத்துல உட்கார வெச்சு அவளோட அழக இன்ச் இன்ச்சா ரசிக்குறதுல ஒரு தனி கிக் இருக்குடி என் செல்ல அம்முகுட்டி.... ப்ச்.. ப்ச்..\"\n\"சரி.. சரி சரி.... இன்னும் ஃப்லைட் இறங்கல.. நாம நம்ம இடத்துக்கும் போகல.. கொஞ்சம் அடக்கி வாசி....\"\nசங்கீதா பேசியவுடன் லேசான விரக்தியுடன் அவள் மீது இருந்த கைகளை தளர்த்தி உடனே வேறு பக்கம் திரும்பி கொண்டான்..\n\"ஏய்..\" அவன் முகத்தை திருப்ப முயற்சி செய்தாள் ஆனால் அவன் திரும்பவில்லை..\n... நான் எத விளையாட்டுக்கு சொல்லுவேன் எத சீரியஸ்ஸா சொல்லுவேன்னு உனக்கு வி���்யாசம் தெரியாதா.. இப்போ ஏன் கோச்சிகிட்ட.... எம்பக்கம் திரும்புடா.. கண்ணு இல்ல.. செல்லம் இல்ல... எனக்கு இப்போ உம்மா வேணும் தர மாட்டியா.. இப்போ ஏன் கோச்சிகிட்ட.... எம்பக்கம் திரும்புடா.. கண்ணு இல்ல.. செல்லம் இல்ல... எனக்கு இப்போ உம்மா வேணும் தர மாட்டியா.. திரும்ம்ம்புடா....\" என்று கொஞ்சிய படி அவனது முகத்தை தன் பக்கம் திருப்பினாள்... எத்தனை முறை பார்த்தாலும் சராவின் அழகு ராகவுக்கு அலுக்காது.. சங்கீதாவின் அழகுக்கு முன்னால் ஓரளவுக்குத்தான் அவனால் ரோஷம் காமிக்க முடியும்... அவள் குடுத்த சிரிப்பை பார்த்து மீண்டும் வெடுக்கென அவள் தோள்களை பற்றி தன் பக்கம் இறுக்கி \"ப்ச்.. ப்ச்.. ப்ச்..\" என்று அவளது கன்னத்தில் இரண்டு முத்தமும்.. கடைசியாக அவளது இதழ்களில் அழுத்தி ஒரு முத்தமும் குடுத்தான்..\n\"வெவ்வ வெ.... இதுக்கெல்லாம் ஒன்னும் குறைச்சல் வெக்க மாட்டான் என் அழகு பொருக்கி புருஷன்....\" - மெதுவாக அவன் காதருகே சொல்லி லேசாக கடித்தாள்..\nராகவின் தோள்களில் சாய்ந்தபடி கண்களை மூடி மயக்கம் கலந்த சந்தோஷத்தில் \"நம்பவே முடியலடா...\" என்றாள்..\nகுமாரோட அப்பாவே கூட இருந்து நிர்மலா அக்கா வீட்டுல நம்ம கல்யாணத்த நடத்தி வெச்சத என்னால இப்ப யோசிச்சாலும் நம்ப முடியலடா..\n\"ஹ்ம்ம்.. நானும் அதை எதிர்பார்கல சரா.... சொல்லாமலேயே இருந்தா தப்பாயிடும்னு நினைச்சிதான் நான் சமயம் பார்த்து அவர IOFIக்கு வரவெச்சி நேர்ல பார்த்து நடந்தது எல்லாத்தையும் அவருக்கு எடுத்து சொன்னேன்.. குமார் செஞ்ச தப்பு, அவரோட ஆபத்தான ஸ்பிலிட் பர்சனாலிட்டி.. இதுக்கு நடுவுல அந்த வீட்டுல நீ பட்ட கஷ்டங்கள்.... நம்ம பசங்க பட்ட கஷ்டங்க எல்லாத்தையும் சொன்ன பிறகு அவர் சொன்ன வார்த்தைகள் இன்னும் எனக்கு ஆச்சரியமா இருக்கு... அவர் என்ன சொன்னார் தெரியுமா \"என் வாழ்க்கைல நான் செஞ்ச பெரிய தப்பு அவனை பெத்தது இல்ல தம்பி.. பெத்ததுக்கு அப்புறம் அவனை சரியா வளர்காததுதான்...சின்ன வயசுல எல்லாமே அவனுக்கு குடுத்து செல்லமா வளர்த்துட்டு அவனுக்கு விவரம் தெரிஞ்சப்புறம் அவனை ஓவரா கண்டிச்சு வளர்த்திட்டேன்...அதுவே அவனுக்கு மனசு இறுக்கமா மாற காரணம் ஆயிடுச்சு தம்பி\" என் பையன் செஞ்ச தப்பான காரியங்க எல்லாம் ஒரு வேல நாளைக்கு வெளிய வந்தா நான்தான் அவன் அப்பான்னு தயவுசெய்து சொல்லிடாதீங்க...ஒரு கல்யாணத்தை பண்ணி வெச்சா எல்ல��ம் சரி ஆயிடும்னு நினைச்சி சங்கீதா வாழ்கைய பாழாக்கினதுதான் நாங்க செஞ்ச பெரிய தப்பு..' அப்படின்னு அவர் சொன்னப்போ அவர் எதையும் சுயநலமா யோசிக்குற ஆள் மாதிரி தெரியல டா.. அவர் கூட பேசும்போது அவருக்கு இப்படி ஒரு பையனான்னு ஆச்சர்ய பட்டேன்.... ஆனா அதை விடவும் உன் அம்மா அப்பா வந்ததை பார்த்து நான் இன்னும் சந்தோஷ பட்டேன் டா\" என்றான்.....\nஹ்ம்ம்.. முதல்ல என் அப்பா இதுக்கு சம்மதிக்காம இருந்தப்போ எங்கம்மா என்ன காரணம்னு கேட்டு... அதுக்கு நாளைக்கு என்னை நாலு பேர் தப்பா பேசுவாங்கன்னு எங்கப்பா சொல்லும்போது என் மனசும் ரொம்ப கஷ்ட பட்டுச்சுடா...அந்த நேரம் குமார் அப்பாவே எங்கப்பா கிட்ட இறங்கி வந்து \"எனக்கொரு பொண்ணு இருந்து, அவளுக்கு இப்படி ஒரு நிலைமை வந்து இருந்தா இந்நேரம் தகப்பன் ஸ்தானத்துல சந்தோஷமா நானே அவளுக்கு இன்னொரு கல்யாணம் கட்டி வெப்பேன். நாலு பேர் பேசுறதுக்கு கெளரவம் பாக்காதீங்க சம்மந்தி, இவளோ நாளா உங்க பொண்ணு வாழ்ந்த வாழ்கைய யோசிச்சி பாருங்க.. வாழ்கை ஒரு தடவதான், அதுலயும் நாம இந்த உலகத்துல இருக்க போகுறது இன்னும் அதிக பட்சம் பத்துல இருந்து பதினைஞ்சு வருஷத்துக்கு தான், கடைசியா கண்ணை மூடினா கூட நாலு பேர் பேசினதை விட்டுட்டு உங்க மனசாட்சிக்கு விரோதமா நீங்க நடக்காம இருந்திருந்தா நிம்மதியா உயிர விடலாம்னு பொறுமையா எங்கப்பாவுக்கு எடுத்து சொல்லி நம்ம கல்யாணத்துக்கு சம்மதிக்க வெச்சத யோசிச்சா நடந்தது எல்லாம் ஒரு கனவு மாதிரி இருக்கு டா.... என்னால நம்பவே முடியலடா....\" என்று ராகவின் தோள்களில் சாய்ந்துகொண்டே கண்களை மேல்நோக்கி ராகவைப் பார்த்துக்கொண்டே பேசினாள் சரா..\n\"அதை விட நீ ரம்யா கிட்ட உன் ராஜினாமா கடிதத்தை குடுப்பன்னு நான் நினைச்சி கூட பார்க்கல சரா..\"\n\"நான் ஏற்கனவே முடிவு பண்ண விஷயம்தான் டா அது.. Mr.வசந்தனுக்கும் என் நிலைமை நல்லாவே தெரியும். அவரும் ஒத்துக்குட்டார்.. அதோட இனிமே எனக்கு எதுக்கு பேங்க் எல்லாம்.... எனக்கு என் உலகமே இந்த பொருக்கிதான்.. அந்த அழகு பிசாசோட கம்பெனிக்குத்தான் நான் இனிமேற்கொண்டு ஃபைனான்ஸ் மேனேஜர்..\" - ராகவ் மீது சாய்ந்து அவன் கன்னங்களின் மீது தன் கன்னம் உரச சந்தோஷமாய் பேசினாள் சரா..\n\"நம்ம பசங்களை அவங்க ரெண்டு தாத்தா பாட்டிகளும் போட்டி போட்டு பார்த்துக்குறேன்னு சொல்லி நம்மள வழி அனுப்பி வெச்சுட்டாங்க...இருந்தாலும் பசங்க ஞாபகமாவே இருக்குடா...\" என்றாள் சரா..\n\"ஹேய் சரா.... குழந்தைங்க ரொம்ப நாளா ஏங்கிக்கிட்டு இருந்த பாசம் அவங்களுக்கு கிடைச்சு இருக்கு...அவங்க சந்தோஷமா இருப்பாங்கடா... கீழ லேண்ட் ஆனதும் போன் பண்ணி பேசலாம் சரியா...\"என்றான் அன்பாக அவள் தலையை தடவியபடி...\nஅப்போது முன் சீட்டில் ஓரு குழந்தை எக்கி பிடித்துக்கொண்டு.. கையில் உருட்டி வைத்த வெண்ணை உருண்டை போன்ற தலையுடன் வாயில் ஜொள்ளு விழ தன் சிறிய பொக்கை வாயை காட்டி \"ஹேஹ்ஹே\" என்று அழகாய் சிரித்தது..\n\"ஹா ஹா.. அந்த வெள்ளகார குழந்தை \"பேபீஸ் டே அவுட்\" படத்துல வர்றா மாதிரியே க்யூட்டா இல்ல...\" - ஆசையாய் அந்த குழந்தையின் பூ போன்ற கன்னத்தை தடவி பார்த்தாள் சரா....\n\"நமக்கு பொறக்க போற குழந்தை கூட இப்படிதான் இருக்கும், உன்ன மாதிரியே அமுல் பேபி மாதிரி...... ஹா ஹா..\"\n\"ஏற்கனவே என்ன மாதிரி ஒரு பையனும், உன்ன மாதிரி ஒரு பொன்னும் இருக்குதுங்க... வேணும்னா கார்த்திக் மாதிரி ஒரு சமத்து பையனை பெத்துகலாம்... ஹா ஹா..\" என்று சிரித்தாள்..\n\"ஹாஹ்ஹா... ஹா..ஹா..\" - கார்த்திக் பற்றி சரா பேசும்போது ராகவ் அவனை எண்ணி சிரித்துக்கொண்டிருந்தான்.\n\"ஏய்.. எதுக்கு இப்போ சிரிச்ச.. அந்த குழந்தைய பார்த்தா.. அந்த குழந்தைய பார்த்தா..\" -குழப்பத்தில் கேட்டாள் சரா..\n\"அது ஒன்னுமில்ல.... தாலி கட்டி முடிச்ச பிறகு கார்த்தி உன் கிட்ட சொன்னத நினைச்சி சிரிச்சேன்..\"\n\"ஹா ஹா.. அவன் ஒரு அராத்து.... அதுலயும் சொல்லும்போது முகத்தை சீரியஸ்ஸா தொங்க போட்டு ஏதோ சொன்னான்.... ஆமா அவன் என்ன சொன்னான்.. மறந்துடேன்டா.. ஹா ஹா - என்று சங்கீதா சிரிக்கும்போது ராகவ் \"வாவ் ஹணி.... க்ளாசிக் ஸ்மைல்டி.. திருப்பி அதே மாதிரி சிரி... ப்ளீஸ் ப்ளீஸ்... வின்டோ வெளிச்சத்துல சைடு ஃபேஸ்ல உன் சிரிப்பு அவ்வளோ நெச்சுரலா ரொம்ப அழகா இருந்துச்சிடி... நான் ஒரு ஃபோட்டோ எடுக்குறேன்டி... சிரி சிரி....\" என்று ராகவ் தனது சிறிய டிஜிட்டல் கேமராவை எடுக்கும்போது.....\n\"ஹைய்யோ... போடா... வர வர சும்மா இதே வேலையா போச்சு உனக்கு.. க்ஹ்ம்...\" கிளிக்.. கிளிக்... என்று சங்கீதா வெட்கப்படும்போது ராகவ் அவளது சிவந்த கன்னங்களுடன் கூடிய சிரிப்பை கிளிக் செய்து கொண்டான்...\n\"ஏய்.. சரி... முதல்ல கேட்டதுக்கு பதில் சொல்லு.... அவன் ஏதோ சொன்னானேடா... என்ன சொன்னான்..\"\n\"அது ஒண்ணுமில்ல \"உங்கள மாதிரி நாலஞ்சு அழக��ன பொண்ணுங்களுக்கு என் அக்கா தங்கையா இருக்குற பாக்கியம் கிடைச்சி இருக்கு.. ஆனா... உங்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கல\" அப்படின்னு சொல்லிட்டு அமைதியா இருந்தான்.... நான் கூட எதுக்கு இவன் இவளோ ஃபீல் பண்ணி பேசுறான்னு யோசிச்சேன், அப்புறும் மெதுவா நெஞ்சுல கை வெச்சி \"கன்ஃஃப்யூஸ் ஆகாதீங்க.. நீங்க அதை விடவும் உயர்ந்த அண்ணி ஸ்தானத்துக்கு போய்டீங்கன்னு சொல்ல வந்தேன்னு சைலன்டா சொல்லிட்டு சஞ்சனா கிட்ட போய் ஏதோ கடல வருத்துகுட்டு இருந்தான்....\"\n\"ஹா ஹா....\" - ராகவ் சொன்னதை கேட்டு சங்கீதா எதேச்சையாக சிரிக்க மீண்டும் கிளிக்.... கிளிக்.... கிளிக்....என்று ராகவ் கேமரா அவளின் அழகான சிரிப்பை விழுங்கிக்கொண்டது... \"அச்ஹோ.. போதுன்டா...\"\n\"வீ கைன்ட்லி ரெக்வஸ்ட் ஆல் தீ பாசன்ஜர்ஸ் டூ ஃபாஸ்டன் யுவர் சீட் பெல்ட்ஸ் ப்ளீஸ்... வீ ஆர் நியரிங் ஹீத்றோ ஏர்போர்ட்\" என்று சிறிய போனி டைல் போட்டு குட்டை பாவாடை அணிந்து ராகவுக்கு ரெட் ஒயின் குடுத்த அதே அழகான விமான பணிப்பெண் மைக்கில் ஆங்கிலத்தில் உச்சரிக்க அனைவரும் அவர்களது சீட் பெல்டை அட்ஜஸ்ட் செய்து கொண்டனர்....\nவிமானம் தரையை நெருங்க நெருங்க சங்கீதாவின் எக்சைட்மென்ட் அதிகம் ஆனது.. அவள் வாழ்வில் இதுதான் முதல் அயல்நாட்டு பிரயாணம்.. முதல் முதலில் பார்க்கும் பிரிட்டிஷ் வெள்ளைகாரர்கள், ஒய்யாரமான ஆங்கில பெண்கள், அவர்களின் கொலேக்கியல் ஆங்கில உச்சரிப்பு.. (அதாவது...மூச்சு விடாம சரசரசரன்னு தொடர்ந்து இங்கிலீஷ் படத்துல பேசுறாங்களே.. அதான்..) தரை இறங்கியபின் விமான நிலையத்துக்குள் இருக்கும் உயர்ரக அலங்காரங்கள் ஆகியவற்றை பார்த்துக்கொண்டே இம்மிக்ரேஷனில் அவளது பாஸ்போர்ட் வீசா விவரங்களை சரி பார்க்கும் பணிப்பெண் முதல், தனது சூட்கேசை கன்வேயர் பெல்டில் இருந்து எடுக்கயில் வெண்மையான வழுவழுப்பான முகத்தில் பிரவுன் நிற புருவங்களை அம்பு போல் வைத்து அழகான ஸ்கர்ட் அணிந்த டீன் ஏஜ் பெண்களையும், சற்றே வயது முதிர்ந்த பெண்கள் மெதுவாக நடக்காமல் வேகமாக சுறு சுறுப்பாய் ஓடுவதையும், ராகவ்தான் உயரம் என்று எண்ணியவளுக்கு அங்கிருக்கும் பணியாளர்கள் ஒவ்வொருவரும் ராகவைக் காட்டிலும் ஓரடி உயரமாக இருப்பதையும் கண்டு ஆச்சர்யமானாள்..\nவிமான நிலையத்தை விட்டு வெளியே வந்ததும் பொன் நிற வெளிச்சத்தில் மாலை நேரம் கொஞ்சம் கொஞ்சமாய் மிக அழகாக டாட்டா சொல்லிக்கொண்டிருந்தது... அப்போது அடித்த ஜில்லென்ற காற்று அவளுடைய கண்ணன்களை கொஞ்சம் இறுக செய்தது உடல் முழுக்க சிலிர்க்க வைத்தது.. அந்த சிலிர்ப்பை ராகவின் கைகளை இருக்கி அணைத்தபடி ரசித்துக்கொண்டிருந்தாள் சரா.. அந்த ஏழு நட்சத்திர ஓட்டலின் வண்டி வருவதற்கு சற்று தாமதம் ஆனதால் ராகவ் ஏர்போர்ட் உள்ளேயே ஒரு வண்டியைப் பார்த்து அழைக்க, திடீரென ஆஞ்சநேயர் வாயை போல மிகவும் பெரிய பானட்டுடன் வந்த கம்பீரமான கருப்பு நிற டாக்ஸியில் இருவரும் ஏறினார்கள்.\n\"குட் ஈவினிங் மேம்.... சார்.... டூ யூ ஹாவ் தீ அட்ரஸ் வித் யூ\" என்று டாக்ஸ்ஸி டிரைவர் சொல்வது வண்டியின் உள்ளுக்குள் இருக்கும் தடிமனான தடுப்பு கண்ணாடியை தாண்டி ராகவ் சங்கீதா அமர்ந்திருக்கும் இருக்கைக்கு பக்கத்தில் உள்ள ஸ்பீக்கரில் கேட்டது.... உடனே ராகவ் தனது வாலட்டில் இருந்து அந்த ஏழு நட்சத்திர ஓட்டலின் பெயரை காண்பித்ததும் டிரைவர் உதடுகளின் இரு முனைகளும் கீழிறங்கி மறு நொடி புருவங்கள் இரண்டும் நன்றாகவே உயர்ந்து....\nபோகும் சாலை யாவிலும் இரு புறமும் உள்ள வீடுகளின் வெளிப்புற சுவர்கள் செங்கர்களால் அடுக்கி வைக்கப் பட்டதுபோல வடிவம் கொண்டிருப்பதையும், ஒவ்வொரு வீடுகளும் ஒரே அமைப்பின் படி வரிசையாய் இருப்பதையும், ஆங்காங்கே பிசியாக வண்டிகள் ஓடும் சாலைகளில் கூட ட்ராம் ஓடுவதையும், கூடவே சிகப்பு நிறத்தில் டபுள் டெக்கர் பஸ்கள் ஓடுவதையும், மாலைப்பொழுதில் ஸ்டார்பக்ஸ் (STARBUCKS) காஃபி நிலையத்தில் வீடு திரும்பும் எக்ஸிக்யூட்டீவ்ஸ் கழுத்தில் பாதியாய் தளர்த்திய டையுடன் ஒரு கையில் தங்களின் கோட் தொங்கிக்கொண்டிருக்க மற்றொரு கையில் காஃபியை வாங்கிக்கொண்டு ட்ரெயின் பிடிக்க ஓடுவதையும் சற்றும் குனியாமல் நிமிர்ந்தவாறு அனைத்தையும் பார்த்துகொண்டிருந்தாள் சரா....\nசற்று நேரம் கழித்து...... உலகில் உள்ள அனைத்து நாடுகளில் இருந்தும் ஒரு சில முக்கிய புள்ளிகளான ஃபேஷன் ஜாம்பவான்கள் வந்திறங்கிய இங்கிலாந்தின் மாபெரும் நட்சத்திர ஓட்டலான க்ரோவேனார் ஹவுஸ் முன்பு ராகவ் சங்கீதாவை அழைத்துவந்த ஹோட்டலின் டாக்ஸி கம்பீரமாய் வந்து நிற்க, வெள்ளை நிற க்ளவுஸ் அணிந்து ஓட்டலின் செக்யூரிட்டி உடனடியாக வந்து கதவை திறந்து வரவேற்றார்.\nஉள்ளே சென்றவுடன் ரிசப்ஷன் லாஞ்சி��் தனது IOFI உதவியாளரை ஒரு நொடி ராகவ் தேட.. பின்னாடியிலிருந்து \"வெல்கம் பாஸ்.... ஹாய் மேம்\" என்றழைத்தபடி பளீரென வந்து நின்றான் ஸ்டீவ்.. முப்பதை நெருங்கிக்கொண்டிருக்கும் இந்த இளைஞன் IOFI யின் லண்டன் பிராஞ்ச் இன்சார்ஜ்..\n\"ஹேய் ஸ்டீவ்.. ஹவ் இஸ் எவரிதிங்\" - உற்சாகமாய் கை குலுக்கி பேச ஆரம்பித்தான் ராகவ்.. வெளிநாட்டு வியாபாரங்களை பொருத்தவரை மற்ற நாடுகளில் உள்ள IOFI சீனியர் மேனேஜர்களைக் காட்டிலும் ஸ்டீவ் என்றுமே அவன் மார்கெட்டிங் புத்திசாலித்தனத்தால் ராகவின் மனதை அதிகம் கொள்ளை கொண்டவன்..\n\"ஹா ஹா....\" - ராகவ் சொன்னதை கேட்டு சங்கீதா எதேச்சையாக சிரிக்க மீண்டும் கிளிக்.... கிளிக்.... கிளிக்....என்று ராகவ் கேமரா அவளின் அழகான சிரிப்பை விழுங்கிக்கொண்டது... \"அச்ஹோ.. போதுன்டா...\"\n\"வீ கைன்ட்லி ரெக்வஸ்ட் ஆல் தீ பாசன்ஜர்ஸ் டூ ஃபாஸ்டன் யுவர் சீட் பெல்ட்ஸ் ப்ளீஸ்... வீ ஆர் நியரிங் ஹீத்றோ ஏர்போர்ட்\" என்று சிறிய போனி டைல் போட்டு குட்டை பாவாடை அணிந்து ராகவுக்கு ரெட் ஒயின் குடுத்த அதே அழகான விமான பணிப்பெண் மைக்கில் ஆங்கிலத்தில் உச்சரிக்க அனைவரும் அவர்களது சீட் பெல்டை அட்ஜஸ்ட் செய்து கொண்டனர்....\nவிமானம் தரையை நெருங்க நெருங்க சங்கீதாவின் எக்சைட்மென்ட் அதிகம் ஆனது.. அவள் வாழ்வில் இதுதான் முதல் அயல்நாட்டு பிரயாணம்.. முதல் முதலில் பார்க்கும் பிரிட்டிஷ் வெள்ளைகாரர்கள், ஒய்யாரமான ஆங்கில பெண்கள், அவர்களின் கொலேக்கியல் ஆங்கில உச்சரிப்பு.. (அதாவது...மூச்சு விடாம சரசரசரன்னு தொடர்ந்து இங்கிலீஷ் படத்துல பேசுறாங்களே.. அதான்..) தரை இறங்கியபின் விமான நிலையத்துக்குள் இருக்கும் உயர்ரக அலங்காரங்கள் ஆகியவற்றை பார்த்துக்கொண்டே இம்மிக்ரேஷனில் அவளது பாஸ்போர்ட் வீசா விவரங்களை சரி பார்க்கும் பணிப்பெண் முதல், தனது சூட்கேசை கன்வேயர் பெல்டில் இருந்து எடுக்கயில் வெண்மையான வழுவழுப்பான முகத்தில் பிரவுன் நிற புருவங்களை அம்பு போல் வைத்து அழகான ஸ்கர்ட் அணிந்த டீன் ஏஜ் பெண்களையும், சற்றே வயது முதிர்ந்த பெண்கள் மெதுவாக நடக்காமல் வேகமாக சுறு சுறுப்பாய் ஓடுவதையும், ராகவ்தான் உயரம் என்று எண்ணியவளுக்கு அங்கிருக்கும் பணியாளர்கள் ஒவ்வொருவரும் ராகவைக் காட்டிலும் ஓரடி உயரமாக இருப்பதையும் கண்டு ஆச்சர்யமானாள்..\nவிமான நிலையத்தை விட்டு வெளியே வந்ததும் ப���ன் நிற வெளிச்சத்தில் மாலை நேரம் கொஞ்சம் கொஞ்சமாய் மிக அழகாக டாட்டா சொல்லிக்கொண்டிருந்தது... அப்போது அடித்த ஜில்லென்ற காற்று அவளுடைய கண்ணன்களை கொஞ்சம் இறுக செய்தது உடல் முழுக்க சிலிர்க்க வைத்தது.. அந்த சிலிர்ப்பை ராகவின் கைகளை இருக்கி அணைத்தபடி ரசித்துக்கொண்டிருந்தாள் சரா.. அந்த ஏழு நட்சத்திர ஓட்டலின் வண்டி வருவதற்கு சற்று தாமதம் ஆனதால் ராகவ் ஏர்போர்ட் உள்ளேயே ஒரு வண்டியைப் பார்த்து அழைக்க, திடீரென ஆஞ்சநேயர் வாயை போல மிகவும் பெரிய பானட்டுடன் வந்த கம்பீரமான கருப்பு நிற டாக்ஸியில் இருவரும் ஏறினார்கள்.\n\"குட் ஈவினிங் மேம்.... சார்.... டூ யூ ஹாவ் தீ அட்ரஸ் வித் யூ\" என்று டாக்ஸ்ஸி டிரைவர் சொல்வது வண்டியின் உள்ளுக்குள் இருக்கும் தடிமனான தடுப்பு கண்ணாடியை தாண்டி ராகவ் சங்கீதா அமர்ந்திருக்கும் இருக்கைக்கு பக்கத்தில் உள்ள ஸ்பீக்கரில் கேட்டது.... உடனே ராகவ் தனது வாலட்டில் இருந்து அந்த ஏழு நட்சத்திர ஓட்டலின் பெயரை காண்பித்ததும் டிரைவர் உதடுகளின் இரு முனைகளும் கீழிறங்கி மறு நொடி புருவங்கள் இரண்டும் நன்றாகவே உயர்ந்து....\nபோகும் சாலை யாவிலும் இரு புறமும் உள்ள வீடுகளின் வெளிப்புற சுவர்கள் செங்கர்களால் அடுக்கி வைக்கப் பட்டதுபோல வடிவம் கொண்டிருப்பதையும், ஒவ்வொரு வீடுகளும் ஒரே அமைப்பின் படி வரிசையாய் இருப்பதையும், ஆங்காங்கே பிசியாக வண்டிகள் ஓடும் சாலைகளில் கூட ட்ராம் ஓடுவதையும், கூடவே சிகப்பு நிறத்தில் டபுள் டெக்கர் பஸ்கள் ஓடுவதையும், மாலைப்பொழுதில் ஸ்டார்பக்ஸ் (STARBUCKS) காஃபி நிலையத்தில் வீடு திரும்பும் எக்ஸிக்யூட்டீவ்ஸ் கழுத்தில் பாதியாய் தளர்த்திய டையுடன் ஒரு கையில் தங்களின் கோட் தொங்கிக்கொண்டிருக்க மற்றொரு கையில் காஃபியை வாங்கிக்கொண்டு ட்ரெயின் பிடிக்க ஓடுவதையும் சற்றும் குனியாமல் நிமிர்ந்தவாறு அனைத்தையும் பார்த்துகொண்டிருந்தாள் சரா....\nசற்று நேரம் கழித்து...... உலகில் உள்ள அனைத்து நாடுகளில் இருந்தும் ஒரு சில முக்கிய புள்ளிகளான ஃபேஷன் ஜாம்பவான்கள் வந்திறங்கிய இங்கிலாந்தின் மாபெரும் நட்சத்திர ஓட்டலான க்ரோவேனார் ஹவுஸ் முன்பு ராகவ் சங்கீதாவை அழைத்துவந்த ஹோட்டலின் டாக்ஸி கம்பீரமாய் வந்து நிற்க, வெள்ளை நிற க்ளவுஸ் அணிந்து ஓட்டலின் செக்யூரிட்டி உடனடியாக வந்து கதவை திறந்து வரவேற்றார்.\nஉள்ளே சென்றவுடன் ரிசப்ஷன் லாஞ்சில் தனது IOFI உதவியாளரை ஒரு நொடி ராகவ் தேட.. பின்னாடியிலிருந்து \"வெல்கம் பாஸ்.... ஹாய் மேம்\" என்றழைத்தபடி பளீரென வந்து நின்றான் ஸ்டீவ்.. முப்பதை நெருங்கிக்கொண்டிருக்கும் இந்த இளைஞன் IOFI யின் லண்டன் பிராஞ்ச் இன்சார்ஜ்..\n\"ஹேய் ஸ்டீவ்.. ஹவ் இஸ் எவரிதிங்\" - உற்சாகமாய் கை குலுக்கி பேச ஆரம்பித்தான் ராகவ்.. வெளிநாட்டு வியாபாரங்களை பொருத்தவரை மற்ற நாடுகளில் உள்ள IOFI சீனியர் மேனேஜர்களைக் காட்டிலும் ஸ்டீவ் என்றுமே அவன் மார்கெட்டிங் புத்திசாலித்தனத்தால் ராகவின் மனதை அதிகம் கொள்ளை கொண்டவன்..\"க்ரேட் சார்.. நம்ம காஸ்ட்யூம்ஸுக்கு நாலு நல்ல யுரோப்பியன் மாடல்ஸ் ஸ்கிரீன் டெஸ்ட் பன்னி ச்சூஸ் பண்ணி இருக்கேன்.. ஒவ்வொருத்தரும் நல்ல உயரம், ஃபேஸ் கட், உடல் வாகு உள்ளவங்க.. ரொம்பவும் ஹைலி பேய்ட் காஸ்ட்லி மாடல்ஸ் பாஸ். அதுலயும் \"கேரன் வில்லட்\" ரொம்பவும் டிமாண்ட் உள்ள மாடல்... அவளைத்தான் நாம யூரோப்பின் IOFI பிரான்ட் துணிகளுக்கு முக்கிய மாடலிங் செய்ய ஒப்பந்தம் செய்யணும் பாஸ்.. இவளுக்கு கொஞ்சம் மர்லின் மன்றோ சாயல் அதிகம்... அதான் அவளுடைய ஸ்பெஷல்...\" என்று ஸ்டீவ் சொல்லும்போது அனைத்தையும் கவனமாய் கேட்டுக்கொண்டான் ராகவ்..\nஇவங்க நாலு பேரையும் நம்ம IOFI பிராண்ட் டிரஸ் போட்டு கேட் வாக் பண்ண வெக்குறதுக்கு அடிச்சி புடிச்சி புக் பன்னி இருக்கேன். ஷோ முடிஞ்சதும் இவங்களுக்கு ஸ்பாட் பேமன்ட் ச்செக்ல குடுத்துடனும். ப்ரோக்ராம் லிஸ்ட் இதுதான்..\" என்று அந்த விழாவில் டிசைனர்களின் வரிசையை காண்பித்தான் ஸ்டீவ்..\n\"ஏன் நம்ம பிராண்ட் கடைசியா வருது..\" - குழப்பத்தில் கேட்டான் ராகவ்..\n\"பாஸ்.. ஒன்னு.. எல்லாத்துக்கும் முன்னாடி முதல் ஷோவா இருக்கணும்.. இல்லைன்னா கடைசியா இருக்கணும்.. நடுவுல வர்றத அவ்வளோவா பலரும் கண்டுக்க மாட்டாங்க.... நானேதான் இந்த ஸ்லாட் வேணும்னு இந்த ப்ரோக்றாம் ஆர்கனைசர் கிட்ட கேட்டு வாங்கினேன்.. கூடவே கொஞ்சம் லைட்டிங் எப்ஃபக்ட்ஸ் இருக்கணும்ன்னு எக்ஸ்ட்ரா பேமன்ட் கூட பன்னி இருக்கேன்..\nயூரோப் பொருத்தவரைக்கும் பெண்களுக்கு நம்முடைய உள்ளாடைகள் (Lingerie), ஸ்கார்ட்ஸ், பார்ட்டி வேர் லாங் கவுன் அப்புறம் நைட் வேர்.. இது நாலும் நம்முடைய IOFI பிராண்ட் பொருத்த வரைக்கும் நல்ல அங்கீகாரத்துல இருக்கு. கூடவே முக்கியமான நாலு சிட்டி.. அதாவது க்லாஸ்கோவ், பர்மிங்ஹம், எடின்பறா, லண்டன் போன்ற இடத்துல இதோட சேல்ஸ் ரொம்ப அதிகம். மேடைல மாடல்ஸ் நடந்து வந்த பிறகு கடைசியா நீங்க அவங்க நாலு பேர் கூடவும் சேர்ந்து கூட்டத்தை பார்த்துட்டு போய்டணும். வழக்கமா எல்லா பிராண்ட் ஒனர்களும் கடைசியா மேடையில செய்யுற கலாச்சாரம் தான் இது.. ஒன்னும் புதுசு கிடையாது... அப்போ நீங்க போட்டுக்க வேண்டிய கிராண்ட் ப்லாக் சூட்டும் தயார் பண்ணிட்டேன். கூடவே இந்த விழாவோட ஸ்பெஷால் என்னன்னா Micheal Adams வந்திருக்கார்.. FTV னுடைய ப்ரோப்பரேடர். அது மட்டுமில்லாம அவர் சேனல்ல நம்ம IOFI பிராண்டுக்கு ஒரு ஸ்பெஷால் வீடியோ கவரேஜ் கூட இன்னிக்கி இருக்கு....\nஸ்டீவ் எடுத்துக்கொண்ட சிரமங்களுக்கு வார்த்தைகளால் பாராட்டாமல் ஒரு அழுத்தமான கைகுக்ளுக்களையும் வசீகரமான சிரிப்பையும் பதிலாய் குடுத்தான் ராகவ்..\n\"ப்ளீஸ் கம் ராகவ்,,, ரொம்ப சாரி நான் இங்கயே நிக்க வெச்சி உங்களுக்கு எல்லாத்தையும் விளக்கிட்டேன்.. ப்ளீஸ் கம் மிஸ்..\" - பெயர் தெரியாமல் ஸ்டீவ் நிற்க..\n\"ஷி இஸ் மை ஒய்ஃப் மிசஸ். சங்கீதா ராகவ்.. - என்று சராவை அணைத்தபடி ஸ்டீவுக்கு அறிமுகப்படுத்தி புன்னகைத்தான் ராகவ்..\n\"யுவர் ப்ரசன்ஸ் இஸ் அவர் ஹானர் மேடம்.\" - என்றான் ஸ்டீவ்..\nராகவ், ஸ்டீவுக்கு சங்கீதாவை அறிமுகப்படுத்தும்போது \"மிசஸ்.சங்கீதா ராகவ்\" என்று அவன் சொன்னதை கேட்கையில் சங்கீதாவின் மனதுக்குள் ஒரு இனம் புரியாத சந்தோஷம். அது அவளின் முகத்தில் வெளிப்படும் சிரிப்பில் தெரிந்தது.\nஸ்டீவ் வேகமாக நடக்கையில் ராகவ் உடனே அவனை அழைத்து அவன் காதில் ஏதோ சொல்ல.. ஸ்டீவ் \"ஓகே.. ஓகே.. சாரி.. இந்த பக்கம் வாங்க..\" என்று சிரித்துக்கொண்டே ஒரு டீலக்ஸ் ரூமுக்கு அவர்களை அழைத்துசெல்லும்போது சங்கீதா ராகவின் கைகளை அழுத்தி கோத்தபடி நின்றிருந்தாள், அப்போது யாருக்கும் தெரியாமல் மெதுவாக ராகவை கிள்ளினாள்..\nஅவுச்... வலிக்குதுடி... ஏன் கில்லுற.. - ராகவ் காற்று கலந்த குரலில் மெதுவாக கேட்க...\n\"அவன் கிட்ட என்ன சொன்ன... ஏன் அவன் சிரிக்கிறான்...... ஏன் அவன் சிரிக்கிறான்...\" - ராகவ் ஏதாவது தில்லுமுல்லு வேல செய்வான் என்ற எண்ணத்தில் சிரித்துக்கொண்டே கேட்டாள் சங்கீதா..\n\"அதெல்லாம் ஒன்னும் இல்ல நீ சும்மா வா...\" - என்றான் ராகவ்.... உண்மையில் அவளுக்கு அன்று இரவு இவர்கள் தேன்நிலவு கொண்ட��டும் முக்கியமான அறையை காமிகாமல் இருக்கத்தான் ராகவ் இவளை தற்போது வேறொரு சாதாரண ரிலாக்சிங் அறைக்கு அழைத்து சென்றான்....\nநடந்து போகும் பாதை யாவிலும் மேற்புரம் அழகிய ஆர்ச் வடிவில் சுவர்கள் அலங்காரம் செய்யப்பட்டு சிறிய வடிவில் கண்ணாடி சான்ட்லியர் விளக்குகள் சீராக தொங்கப்பட்டிருந்தன. பாதை முழுக்க ஆங்கிலேயர்களின் பழைய காலத்து பாரம்பரிய வயலின் மற்றும் பியானோ இசை காதை வருடிக்கொண்டிருந்தது....\n\"ஹியர் யு கோ சார்....\" என்று ஸ்டீவ் ராகவ்கு ஒரு அறையை திறந்து வைத்து அவர்களுடைய பெட்டிகளையும் உள்ளே தானாக வந்து அடுக்கி வைத்துவிட்டு சார் இன்னும் ரெண்டுமணி நேரத்துல தயாராகிடுங்க.. ஷோ ஆரம்பிச்சிடும். என்று சொல்லிவிட்டு அவசரமாக மற்ற வேலைகளை கவனிக்க ஓடினான் ஸ்டீவ்... அப்போது ஒரு நொடி நின்று \"பாஸ்...\" என்று ராகவை அழைத்தான்.\n\"எஸ் ஸ்டீவ்...\" - சங்கீதாவுடன் சற்று நேரம் தனிமை கிடைக்கபோகும் சந்தோஷத்தில் சிரித்துக்கொண்டே உற்சாகமாய் இருந்தான் ராகவ்....\n\"எத்தினி பேர் இருந்தாலும் நம்ம ஷோ எல்லார் கண்ணையும் நிச்சயம் பறிக்கும்.... குட் லக் பாஸ்....\"\n\"ஹா ஹா.. கண்டிப்பா ஸ்டீவ்..\" ஸ்டீவை வழி அனுப்பிவிட்டு உடனே கதவை சாத்தி விட்டு உற்சாகமாய் உள்ளே வந்தான் ராகவ்..\nமுகம் பார்க்கும் கண்ணாடியின் முன் தன் சராவை ஓடிப்போய் பின்னடியிருந்து அழுத்தி கட்டி அணைத்தான் ராகவ்...\nஹேய்ய்.... அய்யா இதுக்குதான் ரொம்ப நேரமா காத்துட்டு இருந்தீங்க போல தெரியுது... - ராகவின் இறுக்கமான பிடிப்பில் சந்தோஷத்துடன் கண்ணாடியில் அவன் முகத்தைப் பார்த்து சிரித்தபடியே கேட்டாள் சங்கீதா..\n.... கல்யாணம் ஆகி ஒரு மாசம் ஆச்சு.. இன்னிக்கி வரைக்கும் உன்னை நான் கிஸ் மட்டும்தான் பண்ணி இருக்கேன்.. அதுவும் கன்னத்துல மட்டும்தான்...\"\n\"ஹா ஹா.. பார்வைய பாரு....\" - ராகவின் கண்களில் அந்த விளையாட்டான சோக பார்வையை சிரித்துக்கொண்டே உணர்ந்தாள் சரா....\nசராவின் இடுப்பை ராகவ் பின்பக்கமிருந்து நின்றவாறு அழுத்தமாய் கட்டி இருக்க, அவள் தன் கரங்களை எடுத்து கண்ணாடியைப் பார்த்துக்கொண்டே ராகவின் பின்புற தலை முடியை தடவி மெதுவாய் பேசினாள்.. \"கொஞ்ச நாளா நான் அந்த விஷயத்துக்கு மனசளவுல தயாராகாம இருந்தேண்டா செல்லம்.. உனக்காக வரேன்னு சொல்லிட்டு உன் கூட கட்டில்ல இருந்தா நீ மட்டும்தான சந்தோஷமா இருப்ப.... ஒரு நாள் அது கூட எனக்கு பரவாயில்லன்னு நினைச்சி என் செல்லத்தோட சந்தோஷம்தான் முக்கியம்னு நான் வந்தப்போ எவ்வளவோ நான் சிரிச்சி சந்தோஷமா பேசியும் எனக்கு இன்னும் அந்த விஷயத்துல மணசு முழுசா ஒத்து போகலைன்னு என் கண்ண பார்த்தே கண்டு புடிச்சி உனக்கும் எப்போ என் கூட அந்த சுகம் அனுபவெக்கலாம்னு தோணுதோ அப்போவே நாம சேரலாம்னு சொன்ன ஸ்வீட் பொருக்கிடா நீ... இன்னிக்கி வரைக்கும் என் வாழ்கைல நான் அதிகம் நேசிச்சது என் குழந்தைகள தான்... அத விடவும் பைத்தியமா நான் இந்த உலகத்துல நேசிக்குற ஒரே விஷயம் இந்த பொருக்கி புருஷன தான்..\" என்று அவன் கண்ணத்தில் செல்லமாக தட்டிவிட்டு \"ப்ச் ப்ச் ப்ச்..\" என்று அவன் காதினில் மென்மையாக முத்தம் குடுத்தாள்....\nசங்கீதா மேடம் - இடை அழகி 51\nசங்கீதா மேடம் - இடை அழகி 50\nசங்கீதா மேடம் - இடை அழகி 49\nசங்கீதா மேடம் - இடை அழகி 48\nசங்கீதா மேடம் - இடை அழகி 47\nசங்கீதா மேடம் - இடை அழகி 46\nசங்கீதா மேடம் - இடை அழகி 45\nசங்கீதா மேடம் - இடை அழகி 44\nசங்கீதா மேடம் - இடை அழகி 43\nசங்கீதா மேடம் - இடை அழகி 42\nசங்கீதா மேடம் - இடை அழகி 41\nசங்கீதா மேடம் - இடை அழகி 40\nசங்கீதா மேடம் - இடை அழகி 39\nசங்கீதா மேடம் - இடை அழகி 38\nசங்கீதா மேடம் - இடை அழகி 37\nசங்கீதா மேடம் - இடை அழகி 36\nசங்கீதா மேடம் - இடை அழகி 35\nசங்கீதா மேடம் - இடை அழகி 34\nசங்கீதா மேடம் - இடை அழகி 33\nசங்கீதா மேடம் - இடை அழகி 32\nசங்கீதா மேடம் - இடை அழகி 31\nசங்கீதா மேடம் - இடை அழகி 30\nசங்கீதா மேடம் - இடை அழகி 29\nசங்கீதா மேடம் - இடை அழகி 28\nசங்கீதா மேடம் - இடை அழகி 27\nசங்கீதா மேடம் - இடை அழகி 26\nசங்கீதா மேடம் - இடை அழகி 25\nசங்கீதா மேடம் - இடை அழகி 24\nசங்கீதா மேடம் - இடை அழகி 23\nசங்கீதா மேடம் - இடை அழகி 22\nசங்கீதா மேடம் - இடை அழகி 21\nசங்கீதா மேடம் - இடை அழகி 20\nசங்கீதா மேடம் - இடை அழகி 19\nஎன் பெயர் வருண்(24) இன்ஜினியரிங் படித்துவிட்டு பெங்களூரில் வேலை பார்க்கிறேன். எங்கள் வீட்டில் மொத்தம் நான்கு வாரிசுகள்.முதலாவது என் அண...\nஎன் பத்தினி மனைவி 1\nஎன் மனைவி நேம் ராதா , நல அம்சமான கட்டை . சூத்தழகி என சொல்லாம், முளை அழகி என சொல்லலாம், முக அழகி என சொல்லாம் , இடுப்ப அழகி என சொல்லலாம...\nசுதா அண்ணியும் நானும் 2\n ..சரி ..சொல்லுங்க \" நாங்கள் வெளியே வரும் போது ,அனேகமான கடைகள் மூடி இருந்தது,நடந்துக்கொண்டே விஷாலை பார்த்து&...\nஆடியில் மாறிய ஜோடி 8\n'பார்க்கும் போதே இனிக்கி��தே, பவளப் புண்டை.ஓத்தால் எப்படி இருக்கும்' என்று ஏதேதோ நினைத்துக்கொண்டிருந்த என்னை \"டேய்...இன்னும் ...\nஅம்மாவின் ஜட்டிக்குள் கை விட்டு,\nநான் ஹாலில் இருந்து அம்மாவின் பெட்ரூமை எட்டிப் பார்த்தேன். அம்மா பீரோவில் அதை தேடுவது தெரிந்தது. பீரோவுக்குள் இருப்பதை எல்லாம் கட்டிலில்...\nஅம்மாவுடன் மதுரை டூர் 19\nவந்தனா : ஆ.. ஆ… வேண்டங்கா. வந்தனா காத்த ஆரம்பித்தால்.. ஆனால்.. விஷ்ணுவின் தலை வந்தனா அம்மா பாவாடைக்குள் புகுந்து ஏதேதோ விளையாட்டு காட்ட...\nஇனிய குடும்ப விருந்து 2\nமயக்கத்துடனே, அம்மாவின் வயிற்றின் மேலே கொஞ்ச நேரம் படுத்து ஓய்வெடுத்த என் அக்காவின் சூத்தைப் பிடித்து பிசைந்த அம்மா 'என்ன சொக்குரே\u0003...\n'சரி நீயே சொல்லு. உன் உடம்புல எங்க.' 'ப்ச்ச்ச்..' (லேசான சலிப்பும் கோபமும் கலந்து சற்றே குரலை உயர்த்தி அதட்டினாள்.) \u0003...\nமாமி விளக்கை அனைத்து விட்டு வந்து படுத்தால். அனைத்த சில நொடிகள் ஏதும் தெரியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் இருந்த தெருவிளக்கின் வெளிச்சம்...\nஅம்மாவின் ஜட்டிக்குள் கை விட்டு, 2\n\"நான் உனக்கு ஏதாவது அவுத்து காட்டுறேன்.. பாவத்துக்கு பாவம் சரியா போயிடும்..\" \"ச்சீ...\" அம்மா முகத்தை சுளித்தாள். &...\nசுதா அண்ணியும் நானும் (42)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/03/09/student-stabbed-to-death-collage-gate/", "date_download": "2019-04-20T02:35:53Z", "digest": "sha1:OQZE4KIIWCIQ3O3DBYGJ6F4GULEH6IKR", "length": 5481, "nlines": 100, "source_domain": "tamil.publictv.in", "title": "ஒருதலை காதலால் விபரீதம்! கல்லூரி வாசலில் மாணவி கொலை! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Crime ஒருதலை காதலால் விபரீதம் கல்லூரி வாசலில் மாணவி கொலை\n கல்லூரி வாசலில் மாணவி கொலை\nசென்னை: ஒரு தலை காதலின் விபரீதத்தால் கல்லூரி வாசலில் மாணவி குத்திக்கொலை செய்யப்பட்டார்.\nசென்னை கே.கே.நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் முதலாண்டு படித்துவந்தார் அஸ்வினி. அவரை ஒரு தலையாய் காதலித்துவந்தார் சுகாதார துறை பணியாளர் அழகேசன். அழகேசனின் தொல்லையால் கல்லூரி விடுதியை காலிசெய்து உறவினர் வீட்டில் தங்கி படித்துவந்தார் அஸ்வினி.\nஇந்நிலையில் இன்று மதியம் கல்லூரி வாசலில் அஸ்வினி வழிமறித்தார் அழகேசன். மறைத்து எடுத்துவந்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தினார்.\nரத்தவெள்ளத்தில் சரிந்துவிழுந்த அஸ்வினி உயிரிழந்தார். அஸ்வினியின் சத்தம் கேட்டு ஓடிவந்த ���ப்பகுதி மக்கள், மாணவர்கள் அழகேசனை பிடித்தனர்.\nஅவரை கடுமையாக தாக்கி போலீசில் ஒப்படைத்தனர்.\nPrevious articleகருணை கொலைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி\nNext articleமோடியின் தலைமையில் நாடு பின்னோக்கி செல்கிறது\nரயிலில் ரூ.6.4 லட்சம் கஞ்சா பறிமுதல்\nநிறைமாத கர்ப்பிணியை கொலை செய்த கணவன்\nகர்நாடகாவில் பாஜக நிர்வாகி குத்திக் கொலை\nகடலில் குழந்தை பெற்ற பெண்\nமத்திய அரசை பிடித்தாட்டும் பணப்பேய்\nஎன் மரணத்துக்கு மத்திய அரசே பொறுப்பு கடிதம் எழுதிவைத்து விவசாயி தற்கொலை\nடிடிவி தினகரன் அணிக்கு புதுப்பெயர்\n தப்ப முயன்ற கணவர் கைது\n காதை விழுங்கிய போதை ஆசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilavanji.com/2006/02/blog-post.html", "date_download": "2019-04-20T02:44:09Z", "digest": "sha1:GK5SCV36APFHTDNPRFIQAF5ZOSTQMCYK", "length": 114464, "nlines": 880, "source_domain": "www.ilavanji.com", "title": "தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): வாசகர் கடிதம் - முகமூடி, சின்னவன் மற்றும் டோண்டுவுக்கு...", "raw_content": "\nவாசகர் கடிதம் - முகமூடி, சின்னவன் மற்றும் டோண்டுவுக்கு...\nவியாழன், பிப்ரவரி 02, 2006\nஉங்களுக்கு என் மனம் திறந்த மடல் என்றுதான் ஆரம்பிப்பதாக இருந்தேன். ஆனால் குமுதம், விகடனில் வரும் \"மனம்திறந்த\" மடல்களை நீங்கள் படித்திருக்கக்கூடும் என்பதால் ஆரம்பமே சிரிப்பாய் போகாமலிருக்க இதை உங்கள் பதிவுகளை அடிக்கடி படிக்கும் ஒரு வாசகனின் கடிதமாகவே ஆரம்பிக்கிறேன். மேலும் தற்போதய கடிதப்பதிவுகளின் ட்ரெண்டாகவும் இருக்க இப்படி...\nதருமிசார் அவர்களின் பதிவில் (http://dharumi.weblogs.us/2006/01/30/171) நான் இட்ட பின்னூட்டத்திற்கான இப்பதிலை நேரமின்மையின் காரணமாக தாமதமாக தருவதற்கு மன்னிக்க...\nசென்றவாரம் இங்கு மிகப்பெரியதாக ஆக்கப்பட்ட ஒரு விதயத்தைப்பற்றிய உங்களுடைய ஆக்கப்பூர்வமான முந்தய பதிவுகளை படித்தவன் நான் விசயமுள்ள பதிவுகளை படிக்கும்போது அந்த விடயத்தைப்பற்றிய நமது கருத்துக்கள் மாறுவது இயல்புதான் விசயமுள்ள பதிவுகளை படிக்கும்போது அந்த விடயத்தைப்பற்றிய நமது கருத்துக்கள் மாறுவது இயல்புதான் அதுபோக வலைப்பதியும் பலருக்கும் இந்த விடயத்தை பற்றி இருந்த ஒத்த கருத்தை உங்களது பதிவிலும் இருத்தது கண்டு எனக்கும் மகிழ்ச்சி..\n\"மற்றவர் வருந்த வேண்டும் என்பதுதான் எதிராளியின் குறிக்கோள் என்றால், எதிராளிக்கு வெற்றியை கொடுக்காதீர்கள். இந்த சம்பவத்தை பற்றி சிறிதும் கண்டுகொள்ளாதீர்கள். பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட்டே தீர வேண்டும்... கவலை விடுங்கள்.\"\nதெளிவான முறையில் இங்கு எழுதப்படும் பதிவுகளை படிக்கும்பொழுது என்போன்ற வாசகர்களுக்கு புதிய கருத்துக்களும் அதைப்பற்றிய எண்ணங்களில் மாறுதல்களும் ஏற்படுகின்றன. இங்கு நல்லமுறையில் வாதம் செய்து யாராலும் யாருடைய கருத்துக்களை மாற்றமுடியாது என்று சொல்லப்படுவது சரியல்ல. வாதத்தில் ஈடுபடுபவர்களுக்கு வேண்டுமானால் இதனை ஒத்துக்கொள்வதில் தயக்கமும் ஈகோவும் இருக்கலாம் படிக்கும் என்னைப் போன்றவர்களுக்கல்ல... குழலி மற்றும் உங்களுடைய பதிவுகளின்மூலம் என்னுடைய எத்தனையோ எண்ணங்கள் மாறியுள்ளன. இப்பொதெல்லாம் \"பாமாக\"வா அது இப்படித்தான் என்று வாழைமட்டை போன்ற கருத்துக்களை நான் பேசுவதில்லை படிக்கும் என்னைப் போன்றவர்களுக்கல்ல... குழலி மற்றும் உங்களுடைய பதிவுகளின்மூலம் என்னுடைய எத்தனையோ எண்ணங்கள் மாறியுள்ளன. இப்பொதெல்லாம் \"பாமாக\"வா அது இப்படித்தான் என்று வாழைமட்டை போன்ற கருத்துக்களை நான் பேசுவதில்லை அதுபோலவே அதன் வன்முறைகளின் நேரடி சாட்சியங்களை படித்தபின்பு அதை மக்களை உயர்த்தத்துடிக்கும் ஒரு கட்சியாகவும் பார்ப்பதில்லை அதுபோலவே அதன் வன்முறைகளின் நேரடி சாட்சியங்களை படித்தபின்பு அதை மக்களை உயர்த்தத்துடிக்கும் ஒரு கட்சியாகவும் பார்ப்பதில்லை பதிவுகளை படிப்பதின் விளைவுகளை சொல்வதற்காக இதனைச்சொல்கிறேன்.\nதிரு. டோண்டு அவர்களின் பதிவிலும் உங்களுடைய மேற்கூறிய கருத்தைத்தான் பலரும் கூறியிருந்தார்கள். வாதங்களின் போக்கிற்கேற்ப சில வார்த்தை மீறல்களும் அதில் இருந்தது உண்மை. ஆனால் அனைவரும் அங்கே அவருக்கு அழுத்தமாகக்கூறியது மேலேயுள்ள கருத்துதான் உங்களது சமீபத்திய பதிவான \"புனுகு பூசாத நீதிபத்திகள்\" பதிவில் அப்டிப்போடு (உங்களது மே மாத பதிவிலிருந்து சொன்னதை எடுத்து இடுகிறார் என்றால் அவரும் உங்களுடைய பதிவுகளை நீண்டநாளாக படிப்பவராகத்தான் இருக்க வேண்டும் உங்களது சமீபத்திய பதிவான \"புனுகு பூசாத நீதிபத்திகள்\" பதிவில் அப்டிப்போடு (உங்களது மே மாத பதிவிலிருந்து சொன்னதை எடுத்து இடுகிறார் என்றால் அவரும் உங்களுடைய பதிவுகளை நீண்டநாளாக படிப்பவராகத்தான் இருக்க வேண்டும் ) இதே கருத்தைதான் பின்னூ���்டமாக இட்டிருந்தார். அவருக்கு நீங்கள் உங்கள் கருத்து ஏன் இப்போது மாறியுள்ளது என்பதை சொல்லியிருக்கலாம். \"அலுப்பு\" என்றீர் ) இதே கருத்தைதான் பின்னூட்டமாக இட்டிருந்தார். அவருக்கு நீங்கள் உங்கள் கருத்து ஏன் இப்போது மாறியுள்ளது என்பதை சொல்லியிருக்கலாம். \"அலுப்பு\" என்றீர் சரி அது உங்கள் விருப்பம். ஆனால் அதன் பின்பு \"நீ ஒரு பின்னூட்டத்திற்தே ஓடுனயே சரி அது உங்கள் விருப்பம். ஆனால் அதன் பின்பு \"நீ ஒரு பின்னூட்டத்திற்தே ஓடுனயே தினமும் அதை பார்க்கும் எங்களுக்கு எப்படி இருக்கும் தினமும் அதை பார்க்கும் எங்களுக்கு எப்படி இருக்கும்\" என்றொரு கேள்வி இதுபோல சொல்லாடலில் சுயஇன்பம் காணும் வாதங்களை எழுதுவதற்கு நீங்கள் தேவையா உங்கள் கருத்தினை சரியென நினைத்திருக்கும் என்போன்ற வாசகர்களுக்கு இதனைப்படித்தால் எப்படி இருக்கும் உங்கள் கருத்தினை சரியென நினைத்திருக்கும் என்போன்ற வாசகர்களுக்கு இதனைப்படித்தால் எப்படி இருக்கும் உங்களது இந்த கருத்தில் இப்போது என்ன மாற்றம் என்பதை நாங்கள் தெரிந்துகொள்ளக்கூடாதா இல்லை நாளாக கருத்தினை மாற்றிக்கொள்வதை வெளியே சொல்வது இழுக்கா உங்களது இந்த கருத்தில் இப்போது என்ன மாற்றம் என்பதை நாங்கள் தெரிந்துகொள்ளக்கூடாதா இல்லை நாளாக கருத்தினை மாற்றிக்கொள்வதை வெளியே சொல்வது இழுக்கா உங்களது கருத்தில் மாற்றமில்லையெனில் அதை அழுத்தமாக டோண்டுவிற்கு சொல்லியிருக்கலாமே உங்களது கருத்தில் மாற்றமில்லையெனில் அதை அழுத்தமாக டோண்டுவிற்கு சொல்லியிருக்கலாமே அவருக்கு தன்மையாக \"இதைப்பற்றி பேசாமலிருப்பது நல்லது\" என சொல்ல முடிந்த உங்களால் ஏன் அதே தன்மையுடன் உங்கள் கருத்தினை சுட்டிக்காட்டிய அப்டிப்போடுவிற்கு சொல்லமுடியவில்லை அவருக்கு தன்மையாக \"இதைப்பற்றி பேசாமலிருப்பது நல்லது\" என சொல்ல முடிந்த உங்களால் ஏன் அதே தன்மையுடன் உங்கள் கருத்தினை சுட்டிக்காட்டிய அப்டிப்போடுவிற்கு சொல்லமுடியவில்லை உங்கள் பதிவினை படிக்கும் அனைவரும் ஒவ்வொரு மனநிலையில் கேள்விகளை கேட்கிறார்கள். வார்த்தைகள் சில மீறியிருக்கலாம். ஆனால் உங்கள் கருத்தில் உங்களுக்கு உறுதியெனில் பதில் சொல்லும்போது ஆளுக்கேற்றவகையில் ஏன் தொனி மாறுகிறது உங்கள் பதிவினை படிக்கும் அனைவரும் ஒவ்வொரு மனநிலையில�� கேள்விகளை கேட்கிறார்கள். வார்த்தைகள் சில மீறியிருக்கலாம். ஆனால் உங்கள் கருத்தில் உங்களுக்கு உறுதியெனில் பதில் சொல்லும்போது ஆளுக்கேற்றவகையில் ஏன் தொனி மாறுகிறது ஆட்களைப்பொருத்து அலுப்பு மாறும் என்கிறீர்கள் ஆட்களைப்பொருத்து அலுப்பு மாறும் என்கிறீர்கள் ஏற்றுக்கொள்கிறேன். ஆட்களைப்பொருத்து கருத்து மாறக்கூடாதல்லவா\nகாணாமல்போகும் உங்களுடைய பதிவுகளைப்பற்றிய எனது கருத்தும் இதுதான் டீவி சீரியல்களில் அடிக்கடி ஆளை மாற்றுகிறார்கள். சண்டையெனில் படத்திற்கு ஒரு மாலை போட்டு அந்த கேரக்டரையே காணாமலடித்துவிடுகிறார்கள். அதுபோலவா இது டீவி சீரியல்களில் அடிக்கடி ஆளை மாற்றுகிறார்கள். சண்டையெனில் படத்திற்கு ஒரு மாலை போட்டு அந்த கேரக்டரையே காணாமலடித்துவிடுகிறார்கள். அதுபோலவா இது உங்களுடைய ஒரு பதிவு திடீரென காணாமல் போகிறதெனில் அதனை நாங்கள் எப்படி எடுத்துக்கொள்வது உங்களுடைய ஒரு பதிவு திடீரென காணாமல் போகிறதெனில் அதனை நாங்கள் எப்படி எடுத்துக்கொள்வது உங்கள் கருத்து மாறிவிட்டது என்றா இல்லை அவசரத்தில் எழுதியதை திருத்திக்கொள்கிறீர் என்றா உங்கள் கருத்து மாறிவிட்டது என்றா இல்லை அவசரத்தில் எழுதியதை திருத்திக்கொள்கிறீர் என்றா சீரியல் போல போட்டோவுக்கு மாலை போட்டு முடிக்க வேண்டாம் சீரியல் போல போட்டோவுக்கு மாலை போட்டு முடிக்க வேண்டாம் இப்போது திருமாவின் பதிவினைப்போல என்போன்ற வாசகர்களுக்கு நீக்கியதற்கான காரணத்தை சொல்லலாமல்லவா இப்போது திருமாவின் பதிவினைப்போல என்போன்ற வாசகர்களுக்கு நீக்கியதற்கான காரணத்தை சொல்லலாமல்லவா \"கக்கூசு கிளினரின் வாக்குமூலத்\"தில் அவரது தொழில் கழிவரை சுத்தம் செய்வது இல்லை என்ற என்னுடைய தகவல் தவறாதது எனில் என் மனப்பூர்வ மன்னிப்பை இங்கே கேட்டுக்கொள்கிறேன் \"கக்கூசு கிளினரின் வாக்குமூலத்\"தில் அவரது தொழில் கழிவரை சுத்தம் செய்வது இல்லை என்ற என்னுடைய தகவல் தவறாதது எனில் என் மனப்பூர்வ மன்னிப்பை இங்கே கேட்டுக்கொள்கிறேன் ஆனால் \"கக்கூசு கிளினர்\" என்ற சொற்களில் தொக்கிநிற்கும் தொனி என்ன என்பதனை படிப்பவர் அனைவரும் உணராமலா இருப்பர் ஆனால் \"கக்கூசு கிளினர்\" என்ற சொற்களில் தொக்கிநிற்கும் தொனி என்ன என்பதனை படிப்பவர் அனைவரும் உணராமலா இருப்பர் அந்த பதிவினை நீங்கள் நீக்கியது இந்த காரணத்தினாலா\n உங்களுக்கு என்போன்ற வாசகர்கள் 86 ஓட்டுகள்(தேர்தல் முடிந்து முடிவுகளும் வந்துவிட்ட நிலையில் நான் யாருக்கு ஓட்டுபோட்டேன் என சொல்வதில் எனக்கெந்த தயக்கமும் இல்லை) போட்டிருக்கிறோம் என்றால் அது உங்களது பதிவில் இருக்கும் நம்பகத்தன்மைக்கும் ஒரு கருத்தினை அழுத்தமாக எழுதும் தெளிவிற்காகவும் இருக்கலாம் ஆனால் கண்டிப்பாக வெட்டியும், ஒட்டியும், வார்த்தை விளையாட்டு வாதத்திற்காகவும் மட்டும் இருக்க முடியாது என்பது என் எண்ணம் ஆனால் கண்டிப்பாக வெட்டியும், ஒட்டியும், வார்த்தை விளையாட்டு வாதத்திற்காகவும் மட்டும் இருக்க முடியாது என்பது என் எண்ணம் இந்த நம்பகத்தன்மையே என்போன்ற வாசகர்களின் எதிர்பார்ப்பாகவும் இருக்கும் என்பதனையும் சொல்லிக்கொள்கிறேன் இந்த நம்பகத்தன்மையே என்போன்ற வாசகர்களின் எதிர்பார்ப்பாகவும் இருக்கும் என்பதனையும் சொல்லிக்கொள்கிறேன் தருமி சார் சொன்னதும் உங்களுடைய இந்த உயரிய இடத்தைப் பற்றித்தான் தருமி சார் சொன்னதும் உங்களுடைய இந்த உயரிய இடத்தைப் பற்றித்தான் மற்றபடி எப்படி என்ன எழுதுவது என்பது உங்கள் விருப்பம்\nபோட்டுத்தாக்கும் உங்கள் பதிவுகளின் நீண்டநாள் வாசகன் என்ற முறையில் இந்த கடிதம் உங்கள் பதிவுகளின் தலைப்பைக் கண்டவுடன் என் மூளை சுறுசுறுப்படையும்(இருக்கா உங்கள் பதிவுகளின் தலைப்பைக் கண்டவுடன் என் மூளை சுறுசுறுப்படையும்(இருக்கா என கேக்காதீக...) எந்த பதிவிற்கு இவரு வேட்டு வைக்கறாரு என்று யோசித்துக்கொண்டே உங்கள் பதிவினை படிப்பது ஒரு சுகம் என கேக்காதீக...) எந்த பதிவிற்கு இவரு வேட்டு வைக்கறாரு என்று யோசித்துக்கொண்டே உங்கள் பதிவினை படிப்பது ஒரு சுகம் அப்பறம் போட்டுத்தாக்கிய பதிவினை ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் ஒருமுறை உங்கள் பதிவினை படிப்பது இன்னொரு சுகம் அப்பறம் போட்டுத்தாக்கிய பதிவினை ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் ஒருமுறை உங்கள் பதிவினை படிப்பது இன்னொரு சுகம் போட்டுத்தாக்கறதுல \"என்னமா யோசிக்கறான்யா இந்த ஆளு\" என முகத்தில் ஒரு புன்முறுவலுடன் உங்கள் பதிவுகளை படித்துத்தான் எனக்கு பழக்கம் போட்டுத்தாக்கறதுல \"என்னமா யோசிக்கறான்யா இந்த ஆளு\" என முகத்தில் ஒரு புன்முறுவலுடன் உங்கள் பதிவுகளை படித்துத்தான் எனக்கு பழக்கம் ஆனால் உங்களது தங்கச்சியை நாய் கடித்த பதிவினை அவ்வாறு படிக்க முடியவில்லை ஆனால் உங்களது தங்கச்சியை நாய் கடித்த பதிவினை அவ்வாறு படிக்க முடியவில்லை அதிலிருந்த வார்த்தை பிரயோகங்கள் அப்படி அதிலிருந்த வார்த்தை பிரயோகங்கள் அப்படி இராமனாதன் கூட இதனை குறிப்பிட்டிருந்தார். நீங்கள் போட்டுத்தாக்கும் பதிவுகள் எப்படியோ இருந்துவிட்டு போகட்டும் இராமனாதன் கூட இதனை குறிப்பிட்டிருந்தார். நீங்கள் போட்டுத்தாக்கும் பதிவுகள் எப்படியோ இருந்துவிட்டு போகட்டும் ஆனால் அதனையே நீங்களும் செய்ய வேண்டுமா என்ன ஆனால் அதனையே நீங்களும் செய்ய வேண்டுமா என்ன புன்னகைக்கு மாறாக மனதில் முதலில் எழுந்தது அருவருப்பு புன்னகைக்கு மாறாக மனதில் முதலில் எழுந்தது அருவருப்பு என்ன செய்ய உங்களுக்கு என்போன்ற வீக்கான மனம் கொண்ட வாசகர்களும் இருக்கிறோம் மற்றவர் மனதை நோகச்செய்யும் அங்கதம் எழுத ஆட்கள் இருக்கிறார்கள் மற்றவர் மனதை நோகச்செய்யும் அங்கதம் எழுத ஆட்கள் இருக்கிறார்கள் அதனை உங்களிடம் இருந்து என் போன்ற வாசகர்கள் எதிர்பார்க்கவில்லை என்பதை சொல்லிக்கொள்கிறேன் அதனை உங்களிடம் இருந்து என் போன்ற வாசகர்கள் எதிர்பார்க்கவில்லை என்பதை சொல்லிக்கொள்கிறேன் அதுபோக போட்டுத்தாக்கும் பதிவுகளையே இவ்வளவு அருமையாக எழுதும் நீங்கள் உங்கள் ஒரிஜினல் பதிவுகளில் எப்படியெல்லாம் கலக்குவீர்கள் என்பதில் சந்தேகத்திற்கே இடமில்லை அதுபோக போட்டுத்தாக்கும் பதிவுகளையே இவ்வளவு அருமையாக எழுதும் நீங்கள் உங்கள் ஒரிஜினல் பதிவுகளில் எப்படியெல்லாம் கலக்குவீர்கள் என்பதில் சந்தேகத்திற்கே இடமில்லை என்னுடைய நீண்டநாள் ஆதங்கம் இது என்னுடைய நீண்டநாள் ஆதங்கம் இது \"நீங்கள் யாராக இருந்தாலும்\nஎன்னைப்போன்ற உங்கள் வாசகர்கள் உங்கள் பதிவுகளை தவறாமல் படித்தாலும் இப்போதெல்லாம் உங்களுக்கு பின்னூட்டமிட பயப்படுவதும், நீங்கள் உங்கள் தர்க்கசாஸ்திரத்தை ஆரம்பித்தீர்கள் என்றால் தலைதெறிக்க ஏன் ஓடுகிறோம் என்பதற்குமான விடை உங்களுடைய இந்த பதிவிலேயே (http://dondu.blogspot.com/2005/12/blog-post_04.html என்னைப் புரட்டிப்போட்ட அந்த ஞாயிற்றுக் கிழமை) உங்களுக்கு கிடைக்கலாம் உங்களுடைய வாழ்க்கையை புரட்டிப்போடும் இன்னுமொரு ஞாயிருக்காக காத்திருக்கும் உங்கள் ���ாசகன்\nகடைசியாக.... வெட்டியும், ஒட்டியும், இப்படியும் அப்படியுமாக ஆயிரம் கேள்விகள் கேட்பதற்கு உங்களுக்கு திறமை இருக்கலாம் அதற்கான பதிலை உங்களளவுக்கு திறம்படச்சொல்வதில் எங்களுக்கு அதே திறமையில்லாமல் இருக்கலாம் அதற்கான பதிலை உங்களளவுக்கு திறம்படச்சொல்வதில் எங்களுக்கு அதே திறமையில்லாமல் இருக்கலாம் ஆனால் உங்களது எழுத்தின் நம்பகத்தன்மையினை என்போன்ற வாசகர்களின் மனதில் கேள்விக்குறியாகும் அபாயம் இருப்பதினை நீங்கள் தடுக்கமுடியாதல்லவா ஆனால் உங்களது எழுத்தின் நம்பகத்தன்மையினை என்போன்ற வாசகர்களின் மனதில் கேள்விக்குறியாகும் அபாயம் இருப்பதினை நீங்கள் தடுக்கமுடியாதல்லவா உங்கள் பதிவுகளில் என்ன எப்படி எழுதுவது என்பது உங்கள் விருப்பம் உங்கள் பதிவுகளில் என்ன எப்படி எழுதுவது என்பது உங்கள் விருப்பம் உங்களுடைய நெடுநாளைய வாசகன் என்றமுறையில் என்னுடைய ஆதங்கத்தினை இங்கே பதிவு செய்யவேண்டுமென்பது என் விருப்பம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nசின்னவன் வியாழன், பிப்ரவரி 02, 2006 11:37:00 முற்பகல்\nஇனி அந்த மாதிரி வராமல் பார்த்துக் கொள்கிறேன்.\nமுகமூடி வியாழன், பிப்ரவரி 02, 2006 1:04:00 பிற்பகல்\nஇளவஞ்சி, வார இறுதியில் (அல்லது அதற்கும் முன்பே) இப்பதிவில் நீங்கள் எனக்கு கேட்டிருக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்கிறேன். அதற்கு முன், சில சுட்டிகளை தேடி எடுத்து அனுப்பி வைக்கிறேன், அப்பதிவுகளை படித்து வைக்கவும்.\nஅப்டிப்போடு... வியாழன், பிப்ரவரி 02, 2006 1:59:00 பிற்பகல்\nஇளவஞ்சி., எங்கள் ஆதங்கத்தை நாங்கள் காட்டு காத்து கத்துவதைவிட., உங்களைப் போன்றோர்கள் சொன்னால் நல்லதுதான். நான் டோண்டு அவர்கள் மீது சில விதயங்களில் முரண்பாடுகள் கொண்டாலும்., பொதுவாக இது வரை நான் அவர் பதிவில் அவ்வளவாக பின்னூட்டம் இட்டதில்லை. பொய்யை உண்மைபோல் சித்தரிக்கும் போது எழும் கோபத்தை /ஆதங்கத்தை (பலரது பதிவுகளில்) காட்டிவிட்டு செல்லுவதுண்டு. ஒரே பதிவில் நாம் ஆதங்கத்தை எடுத்து வைத்தால்., அவர் நம்மை எதிரி போல் பாவித்து உணர்ச்சி வசப்படுவதும்., அவர்களுக்கு அவன் மேல் என்ன அக்கரை என கேணத்தனமாக கேட்டு எரிச்சல் மூட்டுதலும்., விளம்பரத்திற்காக கேள்வி (இதுல என்னய்யா விளம்பரம் இருக்கு., டோண்டு பதிவ என்ன அமெரிக்க ஜனாதிபதியா படிக்கிறாரு) அங்கிட்டு ரவுசு திரிப்பதும்.,மதி சொல்லித்தான் நான் கேட்டேன் என்பதுபோல பேசுவதும்., முகமூடி எங்களுக்குச் சொல்லித்தர யாருமில்லையே என அங்கலாய்ப்பதும் (புனுகு நீதிபத்தியில்). ஞானபீடத்தின் பதிவில் (சர்க்கஸ்., அதற்கு நான் அளித்த பதிலி இன்னும் மட்டுறுத்தலில் இருக்கிறது போல) அங்கிட்டு ரவுசு திரிப்பதும்.,மதி சொல்லித்தான் நான் கேட்டேன் என்பதுபோல பேசுவதும்., முகமூடி எங்களுக்குச் சொல்லித்தர யாருமில்லையே என அங்கலாய்ப்பதும் (புனுகு நீதிபத்தியில்). ஞானபீடத்தின் பதிவில் (சர்க்கஸ்., அதற்கு நான் அளித்த பதிலி இன்னும் மட்டுறுத்தலில் இருக்கிறது போல) நான் மற்றொரு பதிவில் எழுதுவது வேறு பெயரில் போலத் திரிப்பதும். பெண்ணான எனக்கே இவ்வளவு எரிச்சல் வருகிறதே) நான் மற்றொரு பதிவில் எழுதுவது வேறு பெயரில் போலத் திரிப்பதும். பெண்ணான எனக்கே இவ்வளவு எரிச்சல் வருகிறதே என் நிலையில் ஒரு ஆண் இருந்தால்... யோசித்துப் பாருங்கள். எவ்வளவு நேரம் இவர்களது திரித்தலுக்கும்., கெக்கேபிக்கே கேலிகளுக்கும் பதிலளிப்பார் என் நிலையில் ஒரு ஆண் இருந்தால்... யோசித்துப் பாருங்கள். எவ்வளவு நேரம் இவர்களது திரித்தலுக்கும்., கெக்கேபிக்கே கேலிகளுக்கும் பதிலளிப்பார்\n. ஏன் எங்களுக்கெல்லாம் குறைந்த பட்ச அறிவு கூட இல்லாமலா வலைபதிய வந்திருப்போம் அல்லது என்னத்தையாவது மூன்றாம் தரமாக கேலிக்குட்படுத்தி புத்திசாலி போல் வேடங் கட்ட எழுத வந்திருக்கிறோமா. ஆயிரம் விதயங்கள் இருக்கிறது எழுத., அடுத்தவனை உத்துப் பார்த்துக் கேலி செய்வதை விட எங்களுக்கு.\nநான் என் ஐ.பி எண்ணைத் தர தயார். ஒரு பதிவை வைத்து உண்மையாக என் மன உணர்வுகளை எழுதி வருகிறேன். எங்கும் ஆனானியாக நல்ல கருத்துக்களைக்கூட இதுவரை பின்னூட்டமிட்டதில்லை. சேற்றை வாரி இறைக்கும் முகமூடி உங்களால் உங்கள் ஐபி எண்ணைக் கொடுக்கமுடியுமா. அந்தப் போலி வலை உலகம் அறிந்த போலி. நாட்டாமை, அன்னியன், திருப்பதி, மோடி மஸ்தான், லோக்கல் அன்னியன் இவர்களெல்லாம் யார். அந்தப் போலி வலை உலகம் அறிந்த போலி. நாட்டாமை, அன்னியன், திருப்பதி, மோடி மஸ்தான், லோக்கல் அன்னியன் இவர்களெல்லாம் யார். உங்களின் அவதாரங்களா. ஜெயலலிதாவைக் கூட அப்படிப்போடு அல்லது மரம் என்ற பெயரில் விமர்சிக்கும் எனக்கு., உங்களிடம் கேள்வி கேட்க என்ன தயக்கம். 'மூடிட்டு போவாய்ங்களா' (முகமூடி., புனுகு நீதிபத்தியில், நான் கேட்பதைப் போல) ஒரு கேள்விக்கே அதும் நியமான கேள்விக்கு இப்படி துடித்து வரம்புமீறி எழுத முடியுமென்றால்., நீங்கள் செய்வதையெல்லாம் வாய்மூடிகிட்டு நாங்கள் பாதிக்கப் பட்டால்கூட வேடிக்கை பார்க்க வேண்டுமா அப்பனே) ஒரு கேள்விக்கே அதும் நியமான கேள்விக்கு இப்படி துடித்து வரம்புமீறி எழுத முடியுமென்றால்., நீங்கள் செய்வதையெல்லாம் வாய்மூடிகிட்டு நாங்கள் பாதிக்கப் பட்டால்கூட வேடிக்கை பார்க்க வேண்டுமா அப்பனே பாதிக்கப்பட்டால் யுத்தம் செய்யும் உரிமை உங்கள் கூட்டத்திற்கு மட்டும்தான் உண்டா பாதிக்கப்பட்டால் யுத்தம் செய்யும் உரிமை உங்கள் கூட்டத்திற்கு மட்டும்தான் உண்டா. நான் யுத்தமெல்லாம் செய்யவில்லை., தோன்றியதைக் கேட்டேன் அவ்வளவுதான். உங்கள் பதிவில் கேள்வி கேட்டோமா அங்கு எதிர்ப்பை பதிவு செய்த யாராவது. நான் யுத்தமெல்லாம் செய்யவில்லை., தோன்றியதைக் கேட்டேன் அவ்வளவுதான். உங்கள் பதிவில் கேள்வி கேட்டோமா அங்கு எதிர்ப்பை பதிவு செய்த யாராவது. டோண்டு அவர்களைக் கேட்டால்., முகமூடிக்கும் (தனிப் பதிவு போடும் அளவிற்கு).,, ரவுசு, நாட்டமைக்கும் ஏன் தாங்கமுடியவில்லை. டோண்டு அவர்களைக் கேட்டால்., முகமூடிக்கும் (தனிப் பதிவு போடும் அளவிற்கு).,, ரவுசு, நாட்டமைக்கும் ஏன் தாங்கமுடியவில்லை., மோடி பெயரில் மோடித்தனமாக வந்து என்னை வாழைபழம் சாப்பிடச் சொல்கிறது ஒரு அறிவுஜீவி. சம்பந்தப்பட்ட பதிவரோ அப்படியே அந்த விதயத்தை திசை திருப்பி., மூடி வச்சிட்டார் ., மோடி பெயரில் மோடித்தனமாக வந்து என்னை வாழைபழம் சாப்பிடச் சொல்கிறது ஒரு அறிவுஜீவி. சம்பந்தப்பட்ட பதிவரோ அப்படியே அந்த விதயத்தை திசை திருப்பி., மூடி வச்சிட்டார் . என்ன நடந்ததென்று படித்துப் பாருங்கள்., நீங்கள்., என்று குதிப்பது., படித்து மேற்கோள் காட்டினால்., இதை பொறுமையாக தேடிப் போயிருக்கிறீர்கள் என நக்கல் செய்வது. காலம் கலி காலம்.\nஅப்டிப்போடு... வியாழன், பிப்ரவரி 02, 2006 2:06:00 பிற்பகல்\nஇளவஞ்சி இந்தப் பதிவிற்கு என் மனப்பூர்வமான நன்றி.\nஅப்டிப்போடு... வியாழன், பிப்ரவரி 02, 2006 2:22:00 பிற்பகல்\nமுகமூடி, உங்களிடம் இளவஞ்சி அவர்கள் கேட்டது எனக்கு நீங்கள் அளித்த மறுமொழியின் தொனி பற்றி. எனவே., நீங்கள் இளவஞ்சியிடம் தனி மடலில் பகிர்ந்துகொள்ளும் எதுவும் ��ன்னைப் பற்றியதாயின்., தயவுசெய்து இங்கு பொதுவிலும் அதைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.\nDharumi வியாழன், பிப்ரவரி 02, 2006 11:27:00 பிற்பகல்\nஎன்னமோ போங்க...நீங்க எழுதின விஷயங்களில் பலது எனக்கு context-யே தெரியவில்லை. நிறைய தலை சுத்தல்தான் மிச்சம். ஆனாலும் கோபங்களும், முக்கியமாக தாபங்களும்நன்கு புரிகின்றன. பதிவர்கள் நாம் செல்ல வேண்டிய தூரமும், உயரவேண்டிய எல்லையும் இன்னும் மிக அதிகம்.\nஜோ / Joe வெள்ளி, பிப்ரவரி 03, 2006 12:26:00 முற்பகல்\n//பதிவர்கள் நாம் செல்ல வேண்டிய தூரமும், உயரவேண்டிய எல்லையும் இன்னும் மிக அதிகம்.//\nவேண்டவே வேண்டாம் தருமி சார். என்னத்தா கத்துக்கிட்டு என்னத்த சாதிக்கப் போகிறோம். மனுஷ தன்மன்னு ஒண்ணு உண்டு,\nஅது இல்லாம வாய்க்கு வந்தத பேசிக்கிட்டு,... போதுங்க இந்த வெட்டி வீராப்பு, அட்ட கத்தி வீரம்.\nகடிதத்திற்கு நன்றி. சுருக்கமாகவே பதிலளிக்க விரும்புகிறேன். பிரச்சினை வெறும் ஆபாசப் பின்னூட்டங்கள் மட்டுமல்ல. என்னுடைய அடையாளத்தைத் திருடி என்னுடையதைப் போலவே வலைப்பூ தயார் செய்து மற்றவர்களை அவர்கள் பதிவிலேயே ஆபாசமாக அர்ச்சித்தவன் போலி டோண்டு என்ற இழிபிறவி. அவனை நான் எனக்கு தெரிந்த முறையில் கையாண்டேன், இப்போது மொத்தமாகவே மட்டுறுத்தல் வந்திருக்கிறது. அது வந்ததிலிருந்து ஏதேனும் அசிங்கப் பின்னூட்டங்களும் வந்ததாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் பலருக்கு நான் செய்தது பிடிக்கவில்லை. அவர்களுக்கு மட்டுறுத்தல் தங்கள் பதிவுகளில் செய்ய சோம்பேறித்தனம் என்பதைத் தவிர வேறு காரணங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.\nஇப்போது வந்து நான் என்னவெல்லாம் செய்திருக்க வேண்டும் என்று அக்கறையாகக் கூற முற்படுகின்றனர். அதாவது நான் இக்னோர் செய்திருக்க வேண்டுமாம். தங்களுக்கு இம்மாதிரி கஷ்டம் வராதபோது இம்மாதிரியெல்லாம் உத்தமமாக உபதேசம் செய்வது எளிதே. அது அது தனக்கு வந்தால் தெரியும். இன்னொரு பதிவாளர் கூறுகிறார், அவர் வலைப்பதிவதையே விட்டுப் போயிருப்பாராம். என்ன செய்வது, நான் அவரில்லையே.\nநான் தனிப்பதிவு போட்டு ஏன் அதில் நான் மற்றப் பதிவுகளில் இட்டப் பின்னூட்டங்களை அதில் நகலிட்டு வந்தேன் என்பதற்கு பல முறை விளக்கம் அளித்தாகி விட்டது. இருப்பினும் அதைக் காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் அதனால் போலி டோண்டு அதிகக் கோபமடைந்த��ன் என்று சொன்னதையே கூறிக் கொண்டிருந்தால் நானும் விளக்கத்தை திரும்பத் திரும்பத்தான் கூற வேண்டியிருக்கும். என் பெயரில் பல போலி பின்னூட்டங்கள் வருவதால் இதை நான் செய்ய வேண்டியதாயிற்று.\nநான் ப்ளாக்கர் பின்னூட்டங்கள்தான் இடுவேன். அதர் மற்றும் அனானி ஆப்ஷன்களை கனவிலும் உபயோகிக்க மாட்டேன். ஆகவே எலிக்குட்டி சோதனையில் சரியான ப்ளாக்கர் எண் வர வேண்டும், மற்றும் போட்டோ எனேபிள் செய்யப்பட்டிருந்தால் என் போட்டோவும் வரவேண்டும் என்றெல்லாம் எத்தனை முறை கரடியாகக் கூறியிருப்பேன். அதே சமயம் ப்ளாக்கர் இல்லாத வேறுவகை பதிவுகளில் இந்த சோதனைகள் பிரயோசனப்படாததால் மூன்றாவது சோதனையாக என் தனிப்பதிவில் அம்மாதிரிப் பின்னூட்டங்களை மறுபடியும் நகலிடுவது என்றும் செயல்பட்டு வருகிறேன்.\n உண்டு. நான் வேறு எங்குமே பின்னூட்டமிடக்கூடாது. ஆரோக்கியம் அவர்கள் அவ்வாறுதான் செய்தார். அவரைத் தவிர வேறு பலரும் அவ்வாறே செய்தனர். போலி டோண்டுவும் அதைத்தான் எதிர்ப்பார்த்தான். அம்முறை காரியத்துக்காகாது. அது என் சுதந்திரத்தை நானே கட்டுப்படுத்திக் கொள்வதற்கு சமமாகும்.\nஎன் பதிவுகளை பல காலமாக படித்து வருபவர்களே செய்ய வேண்டிய எளிதான சோதனைகளை செய்யாமல் என்னைப் பற்றி தவறான புரிதல் வருவது போல செய்தபோது, I cannot be too careful.\nஇப்பின்னூட்டமும் என்னுடைய இப்பதிவில் பின்னூட்டமாக இடப்படும். அங்கு வருகிறதா என்பதைப் பார்த்தே இப்பின்னூட்டத்தை மட்டுறுத்தி ஏற்றுக் கொள்ளவும். பார்க்க: http://dondu.blogspot.com/2006/01/blog-post_21.html\nSatheesh வெள்ளி, பிப்ரவரி 03, 2006 2:56:00 முற்பகல்\nDharumi வெள்ளி, பிப்ரவரி 03, 2006 4:36:00 முற்பகல்\nநான் சொல்லவந்ததும் அதே மனுஷத் தன்மையைத்தான் - அறிவைப் பற்றிச் சொல்லலை; மனசத்தான் சொல்ல வந்தேன். ஓர் அடிப்படை 'வெளி'நாகரீகத்தையாவது நாம் கடைப்பிடிக்கவேண்டுமல்லவா - அதுதான் நான் குறித்த போகவேண்டிய தூரமும், ஏற வேண்டிய உயரமும்.\nநண்பன் வெள்ளி, பிப்ரவரி 03, 2006 5:06:00 முற்பகல்\nமுகமூடியைப் பற்றிய பிம்பங்களோடு அணுகியவர்கள் இப்பொழுது அவரது சுயரூபங்களை இனம் கண்டு கொள்ளத் தொடங்கி இருப்பது நல்லது. அவருடைய பிறரை அறியாமலே கருத்து சொல்லும் சுதந்திரத்தைக் கண்டித்து ஒரு பதிவே போட்டுவிட்டேன். நீங்கள் அதை கவனிக்கவில்லை போலிருக்கிறது. அல்லது அது ஏதோ தனிப்பட்ட சண்டை போல் என்று நினைத்��ுக் கொண்டீர்கள். நையாண்டி நக்கல் செய்வதைக் கூட நாகரீகமாக செய்ய இயலும் - பிறர் ரசிக்கும் வண்ணம். அதற்கு மனம் சுத்தமாக இருக்க வேண்டும். நேர் கொண்ட நெஞ்சம் வேண்டும்.\nமுகமூடி என்று பெயர் வைத்துக் கொண்டு, ஒரு அநாநிக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று பறை சாற்றும் அவரிடம் எந்தவித தர்க்க நேர்மையை எதிர்பார்த்தீர்கள் ராமச்சந்திரன் உஷாவின் பதிவில் எனக்குப் பதில் அளிக்கையில் அவர் ஆதங்கத்துடன் குறிப்பிட்டார் - ' பெயரளவில் வலைப்பூக்கள் வைத்திருப்பதற்கும், அநாநிகளுக்கும் என்ன வித்தியாசம் ராமச்சந்திரன் உஷாவின் பதிவில் எனக்குப் பதில் அளிக்கையில் அவர் ஆதங்கத்துடன் குறிப்பிட்டார் - ' பெயரளவில் வலைப்பூக்கள் வைத்திருப்பதற்கும், அநாநிகளுக்கும் என்ன வித்தியாசம் எல்லாம் ஒன்று தானே' என்றார். ஆமாம் - இதுதான் முகமூடிக்குப் பொருத்தமான விளக்கம். ஒரு அநாநிக்கும் அவருக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. அது போல அவருடைய அடிபொடிகளும் அவரும் இணைந்து நடத்தும் 'சாட்டிங்' தர்பார்களும் தனிமனித துவேஷங்களின் உச்சத்தைத் தொட்டவை தான்.\nஒரு பதிவு போடுவதும், எதிர்ப்பு வந்ததும் அதை நீக்குவது அல்லது திருத்துவது - கடைந்தெடுத்த அயோக்கியத் தனம். நேர்மையற்ற எழுத்துகளைப் பிறப்பிக்கும் இழிந்த மனிதர்கள். இதற்கு முன்னர் இவ்வாறு செய்தவர்களைக் கண்டித்திருக்கிறேன். இனியும் கண்டிப்பேன். பிறரை தாக்குவதும் பின்னர் நல்லவனாக வேடமிட்டு திருத்துவதும் - எந்த தர்மத்தைச் சார்ந்தது முன்னர் எழுதிய எழுத்துகளை அப்படியே வைத்து விட்டு, மன்னிப்பு கேட்பது தான் தர்மம் ஆகும். ஆனால், எல்லா இடத்திலும் வேடமிடுவது ஒன்றே தொழிலாகக் கொண்டு திரியும் இந்த நண்பர்களை புறக்கணித்து விட்டு - (முக)மூடிக் கொண்டு போ - என்று அறிவுறுத்தி விட்டு, நம் வேலைகளைப் பார்ப்பது தான் - நமக்கு நன்மை பயக்கும்.\nஎன்று இவர்களால் தங்களை முழுமையாக வெளிகாட்டி நேர்மையாக இயங்க முடிகிறதோ - அன்றைக்குத் தான் இவர்கள் மீது நம்பிக்கை வைக்க முடியும். அதுவரையிலும் இவர்கள் வெறும் வெத்து வேட்டுகள் தான்.\nமுத்து(தமிழினி) வெள்ளி, பிப்ரவரி 03, 2006 9:12:00 முற்பகல்\nபெயரில்லா வெள்ளி, பிப்ரவரி 03, 2006 11:09:00 முற்பகல்\nBabble வெள்ளி, பிப்ரவரி 03, 2006 5:48:00 பிற்பகல்\nகருத்தை விட்டு, சொன்ன ஆள் யார், எப்படி இருப்பார், அவர் சாதி என்ன, மதம் என்ன, எந்த தேசத்தில் வசிக்கிறார் போன்றவற்றை ஏன் சொல்ல வேண்டும் என்று புரியவில்லை.\nஇது போன்ற கோரிக்கைகள் ஒரு கலர்-கண்ணாடி அணிந்தே பார்க்க/படிக்க வைக்கும். தன்னை வெளிக்காட்டி கொள்வதும் கொள்ளாததும் அவரவர் விருப்பமாகவே இருக்க வேண்டும்.\nஅதே போல, ஒருவர் தான் தவறு செய்தால், அதை திருத்திக்கொள்ள அவருக்கு ஏன் உரிமை இல்லை என்று புரியவில்லை. எல்லோரும் முதல் முறையே எல்லாவற்றையும் சரியாக செய்ய வேண்டும் என்பது என்ன ஞயாயம். தான் தவறில்லை என்று நினைத்தது இன்னொருவர் தவறென்று சுட்டி காட்டிய பின் அதை உணர்ந்து திருத்திகொள்வது இழிந்த செயலா தவறை அழிக்காமல் வைத்து மன்னிப்பு கேட்பதால் அதை படித்து வேறு ஒருவர் மன வருத்த படுவதை தடுக்க முடியாது.\nஇதை நான் முகமூடி-க்கு சாதகமாக சொல்லவில்லை, இங்கே இருக்கும் பொதுவான சர்ச்சை பற்றியே சொல்கிறேன்.\nஇங்கே முன்னே ஒருவர் சொன்னபடி \"gang-up\" நல்லது அல்ல. அடுத்தவர் சுதந்திரம், அவருக்கு இருக்க கூடிய இடர் போன்றவற்றையும் சற்று நினைத்து பார்க்க வேண்டும். எல்லோரும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதும் ஒரு வகை பாசிசமே.\nமுகமூடி சனி, பிப்ரவரி 04, 2006 12:17:00 முற்பகல்\nவார இறுதியில் சொல்வதாக சொல்லியிருந்தேன். அதற்கு முன் பல கருத்துக்கள்.\nஅப்டிபோடுவின் கருத்துக்கள் நான் எதிர்பார்க்காத கோணத்தில், அதிர்ச்சி அளிப்பதாக உள்ளன. misunderstanding. என் விளக்கததை open mind எதிர்கொள்வார் என்று நம்புகிறேன்.\nஅரை வேக்காட்டுத்தனமாக உளறிய நண்பனுடன் மேற்கொண்டு பேச விருப்பம் இல்லை என்று சொன்ன பிறகும் இங்கே வந்து நண்பன் ஊளையிடுவது ஆச்சர்யம் அளிக்கிறது. சரி நண்பனுக்கு என் மேல் என்ன அக்கரை என்றும் விளக்குகிறேன்.\nஅனைவருக்கும் :: மரண தண்டனை விதிக்கும் முன் கொஞ்சம் பொறுங்கள். please reserve ur judgements till I come with my facts. weekend programs சில உள்ளன. ஆகவே இரண்டொரு நாள் தாமதித்தால் ஒன்றும் குடி முழுகிவிடாது என்று நம்புகிறேன்..\nசோழநாடன் சனி, பிப்ரவரி 04, 2006 12:39:00 முற்பகல்\n///////என்னைப்போன்ற உங்கள் வாசகர்கள் உங்கள் பதிவுகளை தவறாமல் படித்தாலும் இப்போதெல்லாம் உங்களுக்கு பின்னூட்டமிட பயப்படுவதும், நீங்கள் உங்கள் தர்க்கசாஸ்திரத்தை ஆரம்பித்தீர்கள் என்றால் தலைதெறிக்க ஏன் ஓடுகிறோம் என்பதற்குமான விடை உங்களுடைய இந்த பதிவிலேயே (http://dondu.blogspot.com/2005/12/blog-post_04.html என்னைப் புரட்டிப்போட்ட அந்த ஞாயிற்றுக் கிழமை) உங்களுக்கு கிடைக்கலாம் உங்களுடைய வாழ்க்கையை புரட்டிப்போடும் இன்னுமொரு ஞாயிருக்காக காத்திருக்கும் உங்கள் வாசகன்\nஇளவஞ்சி உங்களுக்கு வைத்த கேள்வி மேலே உள்ளது தான். நானும் உங்களிடம் முன்பு சொன்னது இதைத்தான். ஆனால் வழக்கம் போல் இதை முழுவதுமாக புறக்கணித்துவிட்டு சம்பந்தமில்லா உங்கள் பழைய பல்லவியை இங்கே பாடியுள்ளீர்கள். இதைத்தான் நாங்கள் போலியை வத்து நீங்கள் சீப் பப்ளிசிட்டி தேடிக்கொள்வதாக சொல்கிறோம். இவ்விதம் நீங்கள் சீப்பப்ளிசிட்டிக்கு ஆசைப்படுவதால் தான் போலி பிரச்சனை பெரிதாக வளர்ந்தது என்றும் குற்றம் சாட்டுகிறோம்.\nஆனால் அதற்குள் இவ்விதம் பேசுபவர் அனைவரும் போலியை ஆதரிப்பதாக ஏகப்பட்ட திரிப்புகள் உங்களாலும் உங்கள் அடிபொடிகளாலும் செய்யப்படுகின்றன.\nமிகவும் யோசித்து கிட்டதட்ட முழு அரைநாள் என்னோடு வைத்திருந்து கவனமாக மாற்றங்கள் செய்து இட்ட பின்னூட்டத்திற்கும் இவ்விததிரிப்புகள் செய்த போது உண்டாகிய கோபத்தில்தான் உங்கள் பதிவில் காட்டமான பதில் இட்டேன்.\nஜாலியாக இடும் பின்னூட்டங்களை தவிர மற்றவற்றை மிக கவனத்தோடு இடும் நானும் அப்படி காட்டமான\nஒன்றை இட்டேன். இவ்விதமான செயல்களின் மூலம் நீங்கள் தான் போலியின் தோன்றலை நியாயப்படுத்துகின்ரீர்.\n(ஹ¤ம் எவ்வளவு சொல்லியும் என்ன. சீப்பப்ளிசிட்டி என்ற ஒற்றை சொல்லை பிடித்துக்கொண்டு தொங்கப்போரீங்க.)\nஇளவஞ்சி முகமூடி மற்றும் சின்னவன் பற்றிய உங்கள் கருத்துக்கள் மற்றும் தெளிவான செய்திகளை சொல்லும் வலைப்பதிவுகளை படிப்பதால் ஏற்படும் மனமாற்றங்களைப் பற்றிய கருத்துகளோடும் நானும் ஒத்துப்போகின்றேன்.\nஇந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.\nபதிவொலோ அல்லது பின்னுட்டத்திலோ சொல்லப்படுகின்ற விஷயங்களை மட்டுமே நான் பார்க்கிறேன் எழுதுபவர்கள் யார் என்று\nநான் ஆராய முற்படுவதும் இல்லை. முகமூடியோ அல்லது அப்படிப்போடு என்பவரோ யார் என்று இன்றுவரை எனக்கு தெரியாது. அன்றைய பதிவு எனக்கு பிடித்திருந்தால் ஒரு கருத்து சொல்வது. திருமாவின் பட்டை குறித்த முகமூடியின் பதிவில் எனக்கு ஒப்புதல் இல்லை, ஆக பின்னுட்டம் எதுவும் இடவில்லை, ஆனால் எரிக்கப்பட்ட மூன்று பெண்களைக் குறித்த பதிவுக்கு நாம் ஏதாவது செய்யலாமா என்று யோசித்துக் கொண்டு இருக்கிறேன்.\nமற்றப்படி யாராவது எதையாவது சொல்லிக் கொண்டுத்தான் இருப்பார்கள், அதை எல்லாம் சட்டை செய்வதில்லை.\nஎனக்கு இதுநாள் வரை கிடைத்த நேர்மையாளனி பட்டத்தை வைத்துக் கொண்டு, நல்லவளாக பாவலா காட்டிக் கொண்டு, நானே நாளை புதிய\nபெயரில் பதிவு ஆரம்பித்து யாரை வேண்டுமானாலும் வம்புக்கு இழுக்கலாமே இதுதானே வலையுலகில் காலக்காலமாய் நடக்கிறது\n//நாளை புதிய பெயரில் பதிவு ஆரம்பித்து யாரை வேண்டுமானாலும் வம்புக்கு இழுக்கலாமே\nஅப்டிப்போடு... சனி, பிப்ரவரி 04, 2006 10:54:00 முற்பகல்\n//முகமூடியோ அல்லது அப்படிப்போடு என்பவரோ யார் //\nஹலோ மேடம்., உங்கள் இ-மெயிலில் என் புகைப்படம் என் குடும்பப் படம் அனுப்பட்டுமா., நான் மரம் என புனைப் பெயர் கொண்டிருக்கிறேன். அப்படிப் போடு என்பது என் பதிவின் பெயர். தெளிவாக நான் நான் வசித்த இடம், வளர்ந்த இடமெல்லாம் என வலைப் பதிவில் சொல்லியிருக்கிறேன். (ஏன் என் பாட்டன்., முப்பாட்டன் கதையைக் கூட., நான் மரம் என புனைப் பெயர் கொண்டிருக்கிறேன். அப்படிப் போடு என்பது என் பதிவின் பெயர். தெளிவாக நான் நான் வசித்த இடம், வளர்ந்த இடமெல்லாம் என வலைப் பதிவில் சொல்லியிருக்கிறேன். (ஏன் என் பாட்டன்., முப்பாட்டன் கதையைக் கூட) இத்தனைய எழுதிவிட்டு ஏன் மரம்ங்கிற பேர்ல எழுதனும்னு என்னை நானே கேட்டுக் கொண்டதுண்டு. என்னுடைய ஈமெயில் சென்ற நண்பர்கள்., தோழிகள் அனைவருக்கும் என் பெயர் தெரிந்திருக்கும். கருத்துக்களில் நான் புரிந்து கொண்ட உஷாவே என் கண்முன் தெரிகிறாரே அன்றி., புகைப்படத்தில் இருக்கும் உஷா அல்ல.., நீங்கள் கொடுத்த கடந்த மூன்று பின்னூட்டங்களில் நீங்கள் என் மீது தவறான புரிதலை வைத்திருக்கிறீர்கள் என என் ஊள்ளுணர்வு சொல்கிறது., இத்தப் புரிதல் டோண்டு , முகமூடியிடம் இருந்தால்., பேசாமல் இருந்திருப்பேன். ஆனால் நடுநிலை வகிக்கும் உங்களிடம் இருப்பதால் விளக்க வேண்டியிருக்கிறது. உங்களுக்கு என்ன சந்தேகம் என்றாலும் கேளுங்கள் உஷா., நான் டோண்டுவை கேட்ட கேள்விகளில் இருக்கும் நியாயம் திரிக்கப் படக்கூடாது., இதற்காகவே பதில் கூறுவேன்.\nஅப்டிப்போடு... சனி, பிப்ரவரி 04, 2006 12:07:00 பிற்பகல்\nஇளவஞ்சி., நீங்கள் குறிப்பிட்டு இருந்த சின்னவன் பதிவிற்கு சென்று பார்த்தேன்., அங்கிருந்த�� மார்டன் கேர்ள் என்ற பதிவின் சுட்டி கிடைத்தது. அப்போதுதான் எல்லாமே விளங்கியது. அவரின் பதிவுகளைப் படித்துவிட்டு அவருக்கு பின்னூட்டமும் இட்டேன். நான் இடும்போது இங்கு இரவு 1 மணி அளவில் இருக்கும் இப்போது 12 மணியாகப்போகிறது அவர் இன்னும் என் பின்னூட்டத்தை மட்டுறுத்தலில் அனுமதிக்கவில்லை போல., இனியும் அனுமதிப்பார் என தோன்றவில்லை., எனவே எனக்காக அதை இங்கு வெளியிடுங்கள்., உஷா . உங்கள் பின்னூட்டத்திலிருந்த மறைமுக ஆதங்கமும் இதைப் பற்றியதாகத்தான் இருக்கும் என நம்புகிறேன். வேறு என்றாலும் சொல்லுங்கள்., நாம் சற்றும் சிந்திக்காத கோணத்திலெல்லாம் பிரச்சனை வருகிரதப்பா..\nஅம்மா மார்டன்., போலி புண்ணியத்துல தங்களைக் கண்டடைந்ததுதான் தாயே மிச்சம். சும்மா சொல்லக்கூடாது இப்பிடி விளையாடுறிங்க. நிச்சயம் நீங்கள் ஒரு பொண்ணாக இருக்க முடியாது என்பது என் அவதானம் (இதுக்கு எதையாவது கேவலமா சொலிராதிங்க தாயே).அந்தக் கூட்டத்தையே மிஞ்சிருவிங்க போல., நேர மாற்றமோ நீங்கள் இதுவரை கண்ணில் பட்டதில்லை. சிலவற்றைப் படித்துவிட்டு (இன்று முழுவதும் இதுதான் வேலை )வியந்து போனேன் என்பது உண்மை.,\n//மாடர்னுக்கு யோசிச்ச வரையில், படைப்பிலே புனைவு, புனைவுக்குள்ளே கற்பனை , அந்த கற்பனை மீது எதிரொளிக்கும் வாசகனின் படிமங்களால் உருவாக்கி விரிந்தெழும் சமூகப்பர்வை அத்தனையும் கணக்கில்கொள்ளப்படவேண்டும். இருந்தாலும் பெரும்பாலான மதிப்பு படைப்பாளியைத்தான் சாரும் என்று இவ நினைக்குறா//\n//அரங்கேற்றம் என்ற அமைப்பு இந்தத் தரமதிப்பீட்டு முறைக்கு உரியதாக பலநூறுவருடம் நம் பண்பாட்டில் இருந்துள்ளது. சங்கப்பலகை என்ற கவித்துவமான இருட்டடிப்பு இலக்கியப்பொய் எந்த அளவு கூர்மையாக மதிப்பிடப்பட்டது என்பதற்கு உதாரணம்..//\n//கவிஞனில் இருந்து வருவது அவனுடைய சொந்தக் கருத்து என நாம் எப்போதுமே எண்ணியது இல்லை, அவன் வழியாக அவனை மீறிய அவனைவிட மகத்தான ஒன்று நம்மிடம் பேசுகிறது என்று நம்பினோம். பலநூறு வாய்மொழிக்கதைகள் இதையே மீண்டும் மீண்டும் சொல்கின்றன.//\n//இந்த அளவுகோலை வைத்துப் பார்த்ததனால்தான் இளங்கோ முன்னகர்ந்தார், சீத்தலை சாத்தனார் பின்னகர்ந்தார். கம்பன் முதன்மைபெற்றான், சேக்கிழார் மதத்துக்குள் நின்றார். இன்று எழுதும் ஒரு படைப்பாளியை இந்த அளவுகோலால் ���யல்பாக அளவிடுகிறோம். இதுவே நியாயம். நாம் வந்தடைந்த இடத்திலிருந்து முன்னகர வேண்டும். பின்னால்போவது மனித இயல்பே அல்ல//.\nஇவ்வளவு அறிவுடைய நீங்கள் உங்கள் எழுத்தையும்., உழைப்பையும் ஏன் சில அற்பவிதயங்களுக்குப் (உங்கள் பெண்ணிய (தீவிர)வாதத்தை இங்கு குறிப்பிடவில்லை)பயன்படுத்த வேண்டும்\n//இருந்தாலும் பெரும்பாலான மதிப்பு படைப்பாளியைத்தான் சாரும்//\nஉங்கள் படைப்புகளின் மதிப்பும் அவ்வாறுதானே சகோதரி. (நீங்கள் பெண்ணாக இருந்தால். (நீங்கள் பெண்ணாக இருந்தால்\nதீர்க்கமான முடிவுகள்., படிக்கும் எப்பெண்ணின் மனத்தையும் அசைத்துப் பார்க்கும் அலட்சியம் (எழுத்தில்)., சமூகம் கொண்டுள்ள(பெண் மீது மட்டுமல்ல... ஒரு நல்ல மனிதன் என்றால் அவன் மீதும்தான்)நம்பிக்கைகளை கேலிக்குள்ளாக்கும் விதம்., எதைச் சிந்தித்தாலும்., கண்ட உருவகங்களை அதன் மீதேற்றி உங்களை நீங்களே கரை படுத்திக்கொள்ளும் (உங்கள் வரை அது உரிமை., அடுத்தவனை அவமானப் படுத்தியா அந்த உரிமையைச் சொல்லவேண்டும்., அடுத்தவனை அவமானப் படுத்தியா அந்த உரிமையைச் சொல்லவேண்டும்) துணிவு என நிறைய வியக்க வைத்தீர்கள்.\nசில முரண்களும் என் கண்களுக்குப் படாமலில்லை. (சில ஆபாசத்தையும், அதிரடிகளையும் தவிர்த்து)., ஏன் இப்பதிவிலேயே., 1983 ஆம் வருடம் பிறந்தேன் எனக் கூறிய நீங்கள்., 1981 உங்கள் தோழிக்கு கடிதம் எழுதியிருக்கிறீர்கள்.\nவரம்பு மீறிய எழுத்துக்களை பொதுத் தளத்தில் வைப்பது மட்டுமே பெண்ணுரிமை என நிறுவிவரும் உங்களைப் போன்றவர்கள் எதை சாதிக்கமுனைகிறீர்கள் சகோதரி., எந்த எதிர்ப்பையும் காட்ட சரியான வழிமுறைகள் உள்ளன. கடந்த நாட்களில் படிந்திருக்கும் சேற்றின் மீது நீங்கள் மீண்டும் எத்தகைய சேற்றை ஏறிந்தாலும் சரி., உங்கள் அறிவை ஆக்கப்பூர்வமான வேலைகளுக்குத் திருப்புங்கள்.\n//அப்படி ஒரு 'உதாரண நாவல்' நம் மனதில் இருக்கையில் அதனுடன் ஒப்பிட்டே ஒவ்வொரு நாவலையும் நாம் மதிப்பிடுகிறோம். இது சுமார், இது நல்ல நாவல், இது மிகச்சிறந்தது என. எல்லா இலக்கியத்திறனாய்வும் ஒப்பிட்டே இலக்கிய புண்ணாக்குகளை உருவாக்குகிறது. எல்லா அக ஏமாற்றல்கல்ளும் இப்படித்தான் நம் மனதில் ஓர் உதாரண உச்ச வடிவில் உள்ளன. நியாயம் நீதி எல்லாம் அப்படித்தான். அதனுடன் ஒப்பிட்டே நாம் அன்றாட நியாயத்தையும் நீதியையும் மதிப்பிடுக��றோம்.//\nஇப்படிச் சிந்திக்கும் மூளை மூன்றாம் தர விமர்சனங்களுக்கு உள்ளாகும் வகையில் சிந்திக்குமா. வியப்பே. இந்தப் பின்னூட்டத்தை வேறு எங்கோ., உங்கள் பதிவில்தான் போட்டுவிட்டேன் போலும்., தூக்கக்கலக்கம்.\nவேறு ஒருவருக்கான பின்னூட்டத்தை இங்கு இடுதற்கு பொறுத்துக் கொள்ளுங்கள்., எனக்கு வேறு வழி தெரியவில்லை., தனிப் பதிவிடலாம்., என் பதிவிற்கு எத்தனை பேர் வருவர்\nஅப்படிப்போடு, உங்கள் பெயரையும் முகமூடியின் பெயரையும் குறிப்பிட்டதற்கு காரணம், பெயரைப்பார்த்து பதிவுக்கு மறுமொழி\nபோடுவதில்லை என்பதை சொல்ல முற்பட்டேன். என்ன எழுதப்பட்டுள்ளது என்பதை மட்டுமே பார்க்கிறேன். அவர்களின் பின்புலங்களை ஆராயவோ அல்லது முன்பு என்ன என்ன எழுதினார் என்பதையும் நினைவு வைத்துக் கொள்ளுவதில்லை என்பதையும் இன்னொரு முறை சொல்லிக் கொள்கிறேன்.\nமூன்று பின்னுட்டங்களில் தவறாய் புரிந்துக் கொண்டேன் என்று சொல்வது எதை எதை\nஎன்னை விமர்சித்து வருவதைக் கூட நான் பெரியதாய் எடுத்துக் கொள்வதில்லை. அப்படி இருக்க, உங்களை ஏன் நான்\nதவறாய் புரிந்துக் கொள்ள வேண்டும் உங்க ஈ மெயில் ஐடி தாங்களேன். மெயில் அனுப்புகிறேன்.\nவிவாதம் கொஞ்சம் சூடாத்தான் இருக்கு. எட்டி நின்னு வேடிக்கை பாக்கலாம்.\nஅதர் ஆப்ஷனை உபயோகித்து மேலே போலி டோண்டு என் பெயரில் பின்னூட்டமிட்டிருக்கிறான். நீங்களும் அதை அனுமதித்துள்ளீர்கள். என்னுடையப் பின்னூட்டங்களில் போட்டோ மற்றும் ப்ளாக்கர் என் இரண்டும் சரியாக வர வேண்டும் என்று நான் எத்தனை முறை கூறினாலும் உங்களுக்கு அது ஏறவில்லையே. சோழனாடனும் இதை பார்க்கட்டும். இப்போதாவது என் பெயரில் வந்தப் போலிப் பின்னூட்டத்தை நீங்கள் நீக்குவீர்கள் என எதிர்ப்பார்க்கிறேன்.\n3ஆம் தேதி மாலையிலிருந்து இன்று காலை 9 மணி வரை நான் ஆஸ்பத்திரியில் இருந்தேன். ஹெர்னியா அறுவை சிகிச்சை. ஆகவே இந்தப் போலிப் பின்னூட்டத்தைப் பார்ப்பதில் தாமதம். இந்த அழகில் நான் சீப் பப்ளிசிடி செய்கிறேன் என்று வேறு வருத்தப்படுகிறீர்கள். அடித்துக் கொள்ள ஆயிரம் கைகள் வேண்டும் ஐயா.\nதலை வலியும் திருகு வலியும் தனக்கு வந்தால் தெரியும் என்பதுதான் உண்மை.\nஇப்பின்னூட்டம் என்னுடைய இந்தப் பதிவிலும் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2006/01/blog-post_21.html\nமுகமூடி திங்கள், பிப்ரவரி 06, 2006 1:38:00 முற்பகல்\nஇப்பதிவோடு தொடர்புடைய, முகமூடியின் விளக்கங்கள் அடங்கிய பத்ம வியூகம் என்ற பதிவையும் அவசியம் படிக்கவும். இது விளம்பரம் அல்ல.\nஇளவஞ்சி திங்கள், பிப்ரவரி 06, 2006 7:23:00 முற்பகல்\nஉங்களது கருத்துக்களுக்கு என் நன்றிகள்\nமீண்டும் ஒருமுறை நான் இப்படி சொன்னேன், நீங்கள் அப்படி எழுதினீர்கள், அன்றைக்கு சொன்னதற்கு இந்த அர்த்தம், இன்றைக்கு எழுதுவது இதனால் என்று நான் இதனை தொடர விரும்பவில்லை அதில் எனக்கு நம்பிக்கையும் இல்லை\nஆனால், ஒரு வாசகனாக எனக்கிருக்கும் ஆதங்கத்தைவிட முக்கியமானது என ஒரு பதிவராக உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளையும் சந்திக்கும் இடர்களையும் புரிந்துகொள்கிறேன்\n உங்களது பின்னூட்டத்திற்கு என் வந்தனங்கள் நான் சொல்லிய முறையில் உங்களுக்கு ஏதேனும் வருத்தம் இருப்பின் என்னை மன்னிக்க\n போலிப்பின்னூட்டம் நீக்கப்பட்டது. தவறுதலுக்கு மன்னிக்க. ஆனால் இங்கே நான் உங்கள் பதிவுகளைப்பற்றி குறிப்பிட்டது போலிகளின் பின்னூட்ட பிரச்சனையை மட்டும் அல்ல\nஒரு சில தன்மனிததாக்குதல்களைதவிர நான் வேறு எதையும் இங்கே மட்டுறுத்தவில்லை\nநல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...\nவாசகர் கடிதம் - முகமூடி, சின்னவன் மற்றும் டோண்டுவு...\nக.க - தொடர் (6)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (6)\nகலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் நேர்காணல்\nஜெட் ஏர்வேஸ் பெயில் அவுட் : ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே \nநமது கவிதையைக் காணொலியாக்கிய நண்பர்கள் வாழ்க\nசில நாட்களுக்குக் கிடைத்த கட்டாய ஓய்வு…\nபரிவாதினி/நாத இன்பம் – ஏப்ரல் நாகஸ்வர நிகழ்வு\nவாக்கு எண்ணிக்கை குறைவு யாருக்கு சாதகம்\nகொலைகாரக் கிறிஸ்தவம் — 25\nAstrology: ஜோதிடப் புதிர்: மரணம் என்னும் தூது வந்தது; இளம் வயதில் அது ஏன் வந்தது\nC.J. Sansom எழுதிய வரலாற்று+துப்பறியும் நாவல்கள்\nஒட்டு கேக்கறதும் ஓட்டு கேக்கறதும் ஓவரா போச்சி\nமூக்கழகன்...... (பயணத்தொடர், பகுதி 93 )\nசகோதரத்துவம் வளர நலம் வாய்ந்த சமூக மண்ணும் சிந்தனை நீரூற்றும் தேவை - ஆதவன் தீட்சண்யா\n1039. ஒரே கல்லில் ரெண்டு (புளிச்ச) மாங்காய் -- 2.0 & பேட்ட\nபுத்திசாலி – டைனோசாரா, மனிதனா: ஒரு படிமலர்ச்சிப் பார்வை\nஒரே சமயம், இரு மொழிகளில் தீவிரமாய் எழுத முடியுமா\nடென்டாய் ரினோஸ் வானகா கவிதைகள்\n34 வது பெண்கள் சந்திப்பு நெதர்லாந்தில���\nசூப்பர் டீலக்ஸ் ரசிகர்கள் Vs சுமார் திரைப்பட ரசிகர்கள்\nதுக்ளக் தர்பார் - நாடக விமர்சனம்\n2019 Election For True State Representation :தமிழகத்தின் நோக்கமாக இருக்க வேண்டியது\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ சங்கீதமே….என் தெய்வீகமே நான் தேடும் என் காதல் ராஜாங்கமே 💕\nதேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும்.\nபெண்ணியம் : ஒரு கட்டிங்\nவாசு முருகவேலின் “கலாதீபம் லொட்ஜ்” 📖 நூல் நயப்பு\nபோர் .. ஆமாம் போர்\n2019 இந்திய நாடாளுமன்ற தேர்தல் - என்ன அலை வீசுகின்றது இப்போது - ஒரு விரிவான பார்வை\nநியூயார்க்கர் கார்ட்டூன் வாசகம் #647\nகவின் மலர் Kavin Malar\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nதினம் ஒரு பாசுரம் - 85\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகாலா - இருளும் ஒளியும்\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\nஒரு காவிரிக்கரை விவசாயியின் கடிதம்\nயாழிசை ஓர் இலக்கியப் பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\n\"அய்\" தவிர்க்கப்படவேண்டும் - பகுதி-2: கய்-மய் செய்யும் தமிழ்ப்பேரழிவுகள்.\nகாசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nஎஸ். கே. பி கருணாவும் அவதூரும்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nகவிஞர் ஆத்மாநாம் விருது - 2017\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nமாதொருபாகன் – ஒரு கண்ணோட்டம்\nதிருமூலர் மூவாயிரம் ஆண்டுகளாகத் திருமந்திரத்தை எழுதினாரா\nராமேஸ்வரம் மீனவர்களும் எல்லை தாண்டுவதும்\nஅலைகள் ஒய்வதில்லை - பகுதி 8\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nNBlog - என் வலை\nவலம் நாவல் -- இரா.முருகவேள்\nகபாலி - ஒரு மாற்றத்தின் துவக்கம்\nதோழா...தோழா...தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்...\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nஎன் அப்பா சீ.குப்புசாமி, அமரர் ஆனார்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபீப் சாங்கும் தமிழ் இரட்டை மனநிலையும்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)\nபாஸ்டன் பகுதி: எழுத்தாளர் ஜெயமோகன் உரையாடல்\n___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\n நண்பர்கள் பயனடைந்தால் நானும் மகிழ்வேன்\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nபா.ம.க - திராவிட சாதி அரசியலும்... 1\nஇந்த பொறப்பு தான் - இசை விமர்சனம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஆம்னிபஸ்: மாதொருபாகன் - பெருமாள் முருகன்\nஇந்த நாள் இசையின் நாள்\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nமெயிலில் வந்த சர்தார்ஜி கதை.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\n\"ஆஸ்திரேலியா - பல கதைகள்\" சிறுகதைப்போட்டி\nஎழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்\nஒரு மாலை விருந்தும் சில மனிதர்களும்....\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்\nதேசாந்திரி - பழமை விரும்பி\nமின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா \nஒரு பெண்ணைக் கொலை செய்தோம்\nஎன் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..\n132. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் \nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nமயக்கம்என்ன கருத்துப் பரிமாற்றங்களின் தொகுப்பு\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nஇராமநாதபுரம் மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nஜெயாவின் தோல்விக்கு காரணம் என்ன\nஅன்பே சிவம், வாழ்வே தவம்..\nராஜாஜியின் புதிய கல்வி திட்டம் : ‘குலக்கல்வி’ என்ற கற்பிதம்\nநாராயணா... இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா...\nயுத்தம் செய் – வன்கொலைகளின் அழகியல்\nஇந்தியர்கள் விளையாடும் ஆட்டம் - நாம் யார்\nசென்னை லலித் கலா அகாடமியில் நடக்கும் புகைப்பட கண்காட்சி\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nபுதுகை தென்றல் அக்கா, ஸ்ரீராம் சார்-க்கு வாழ்த்துக்கள்.\nஅங்காடித்தெரு - ஒரு எத���ர்வினை\n - ஒரு பொது அறிவிப்பு\nஆத்திரம் + அவசரம் = அ.மார்க்ஸ்\nஷோபியானும் இந்திய ஏகாதிபத்தியமும் அதற்கு ஒத்தூதும் இந்திய ஊடகங்களும்\nஆங்கில ஒலியியல் தட்டச்சு – 2: கிருத்திகனுக்குப் பதில்\nதொடரும்னு சொல்லவா.. தொடங்கும்னு சொல்லவா\nஇனி சிற் சில வேளை, இங்கிருந்து.\nமோசமான மூத்த பதிவருக்கு எச்சரிக்கையும்,ப்ளாக்கரில் படம் பெரியதாக காட்டலும்\nஎனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது\nபிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்\nசரோஜா - ஸ்பாட் ரிப்போர்ட்\nபாலக்கரை பாலனின் பால்ய பார்வை\nநவம்பர் மாத PIT புகைப்படப் போட்டி\nஎன்னைப் பற்றி ஒன்பது விஷயங்கள்\n25 காண்பி எல்லாம் காண்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/12/blog-post_21.html", "date_download": "2019-04-20T02:17:37Z", "digest": "sha1:CIVWJKYRQWABAFQHEBIVQZQU5N6VULOY", "length": 8650, "nlines": 46, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: இலஞ்ச ஊழல் சட்டத்தில் திருத்தம்: சரத் ஜயமான்ன", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஇலஞ்ச ஊழல் சட்டத்தில் திருத்தம்: சரத் ஜயமான்ன\nபதிந்தவர்: தம்பியன் 21 December 2017\nமுப்பது வருடங்கள் பழமையான இலஞ்ச ஊழல் சட்டத்தில் காலத்துக்குப் பொருத்தமான வகையில் திருத்தங்கள் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாகவும், அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சரத் ஜயமான்ன தெரிவித்துள்ளார். இந்தத் திருத்தம், பழைய சட்டத்தில் வழங்கப்பட்டிருந்த சுதந்திரத்தைப் பயன்படுத்தி வெளியில் நடமாடும் ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட குற்றவாளிகளை சட்டத்தின் பிடியில் கொண்டுவருவதற்கு உதவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்கள் இனிமேலும் தப்ப முடியாது எனக்குறிப்பிட்ட அவர், மேற்படி சட்டத்தில் நிலவும் குறைபாடுகள் நீக்கப்பட்டு புதிய சட்ட நியதிகளை அதில் உள்ளீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nசர்வதேசத்தின் உதவியுடன் முக்கிய பல மாற்றங்களுடன் புதிய விடயங்கள் இணைக்கப்பட்டு பெரும் மாற்றத்துடன் காலத்துக்குப் பொருத்தமான வகையில் மேற்படி இலஞ்ச ஊழல் சட்டம் முழுமையாக திருத்தத்துக்கு உள்ளாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nதற்போது அந்தத் திருத்தத்தில் உள்ளீர்க்கப்படவுள்ள சட்டங்கள் மற்றும் திருத்தங்கள் தொடர்பில் நிபுணர்கள் குழு கலந்துரையாடி வருகிறது எனக் குறிப்பிட்ட சரத் ஜயமான்ன, சில மாதங்களில் திருத்தங்களுடனானா புதிய இலஞ்ச ஊழல் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.\nஇலஞ்ச, ஊழல் சட்டத்தில் நிலவும் குறைபாடுகள் நிவர்த்திக்கப்படுவதே முக்கிய நோக்கம் எனத் தெரிவித்த அவர், கடந்த 20 வருடங்களுக்கு முன்பு மேற்படி சட்டத்தில் சிறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாயினும், அதில் தேவையானளவு மாற்றங்கள் இடம்பெறவில்லை. அதனால் பல பாரிய நிதி மோசடிகள் கோடிக்கணக்கான வளங்கள் மோசடிகள் வெளிவராமலேயே உள்ளன. சொத்துக்கள் வெளியிடப்படாத பலருக்கு 1000 ரூபா போன்ற சிறு தண்டப் பணமே அறவிடப்படுவதற்கு அந்த சட்டத்தில் நிலவும் குறைபாடுகளே முக்கிய காரணமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதனால் காலம் தாழ்த்தப்பட்ட மேற்படி இலஞ்ச ஊழல் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் நிபுணர்கள் குழுவும் சர்வதேசமும் அறுவுறுத்தியுள்ளமைக்கு அமைய சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\n0 Responses to இலஞ்ச ஊழல் சட்டத்தில் திருத்தம்: சரத் ஜயமான்ன\nஈழத்தமிழர்களின் சுதந்திரமான இருப்பே உலகத்தமிழர்களின் பாதுகாப்பாக அமையும் - ICET\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nதமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: இலஞ்ச ஊழல் சட்டத்தில் திருத்தம்: சரத் ஜயமான்ன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/06/13/electricity.html", "date_download": "2019-04-20T03:13:07Z", "digest": "sha1:OMGYEGCOZYT3BYPCO4TTQLM3N4L7QT5W", "length": 14672, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "மேட்டூரில் மின் உற்பத்தி துவங்கியது | electricity production started in mettur - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியல் கேள்விகள்: முடிஞ்சா பாஸ் மார்க் வாங்குங்க\n10 min ago பொன்னமராவதியில் கலவரம்... 1,000 பேர் மீது வழக்குப்பதிவு... பதற்றம் நீடிப்பு, போலீஸ் குவிப்பு\n21 min ago புலிக்குட்டிகள் இன்று முதல் பார்வைக்கு... வண்டலூர் வாங்க... ஜாலியாக போங்க\n1 hr ago லோக் சபா தேர்தலில் 1.64 கோடி பேர் வாக்களிக்கவில்லை... காலம் மாறி போச்சு\n2 hrs ago பாவம் பாரதி... படுத்தறா அஞ்சலி... எதுக்குடா கல்யாணம்\nAutomobiles சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட டாப்-3 கார்கள்... எக்ஸ்யூவி300, ஹாரியர், எர்டிகா\nTechnology அதி பயங்கர ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா: அலறிய அமெரிக்கா.\nSports செம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\nFinance டி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் நிகரலாபம்.. வாராக்கடனும் அதிகரிப்பு\nLifestyle இந்த கேள்விகளுக்கு உண்மையான பதில் சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கனு நீங்களே தெரிஞ்சிக்கோங்க...\nMovies 100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத வசூல் பஞ்சாயத்து\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமேட்டூரில் மின் உற்பத்தி துவங்கியது\nமேட்டூர் அணையில் செவ்வாய்க்கிழமை தண்ணீர் திறந்து விடப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு மின்சார உற்பத்தியும்துவங்கியுள்ளது.\nகாவிரி பாசனத்திற்காக மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம்மிகவும் குறைவாக இருப்பதால் முழு அளவில் தண்ணீர் திறந்து விட இயலவில்லை.\nபொதுவாக மேட்டூர் அணையில் தண்ணீர் முழு அளவில் திறந்து விடப்பட்டால் 360 மெகாவாட் மின்சாரம் உற்பத்திசெய்யப்படும். சுரங்க மின்நிலையத்தில் 200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் உள்ளது. ஆனால்,இதில் இப்போது 40 மெகாவாட் மின்சாரமே உற்பத்தி செய்ய இயலும்.\nமேட்டூரிலிருந்து பவானி வரை உள்ள சொக்கனூர், குதிரைக்கால், கோட்டகம், ஊராப்பாளையம், ஆகிய 4இடங்களில் உள்ள நீர்மின் நிலையங்களில் தலா 30 மெகாவாட் உற்பத்தி செய்ய முடி���ும். இதில் 120 மெகாவாட்மின்சாரம் கிடைக்கும்.\nஇப்போது தண்ணீர் திறந்து விடப்பட்டதன் முலம் 150 முதல் 170 மெகாவாட் மின்சாரம் கிடைக்கவாய்ப்புள்ளது. தற்போது தண்ணீர் திறப்பு 429 கன அடி என்ற அளவிலிருக்கும். அணைக்கு தண்ணீர் வரத்துஇல்லை என்பதால் அணையின் நீர்மட்டம் குறையும் என இன்ஜினியர்கள் தெரிவித்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு.. வெளியானது அரசாணை\nவழியும் கண்ணீர் விழிகளோடு காத்திருக்கிறோம் அவன் விடுதலைக்கு.. அற்புதம்மாள் ட்வீட்\nஆஹா.. வைகோவை பார்த்து எஸ்.வி.சேகர் கேட்டாரே ஒரு கேள்வி\nஆமாம் விஜய் சொன்னது சரிதான்.. ஊழல் தலைவிரித்தாடுகிறது.. டி.ஆர். ஆவேசம்\nமத்திய மாநில அரசுகளை எதிர்த்தால் வஞ்சம் தீர்க்க வழக்குகளைப் பாய்ச்சி அடக்குமுறையை ஏவுவதா\nஆயிரம் வழக்கு போட்டாலும் எதிர்கொள்வேன்.. கருணாஸ் அதிரடி\nராஜ்குமார் கடத்தல் வழக்கு.. 9 பேரும் விடுதலை.. அரசுத் தரப்பு மீது கோர்ட் சரமாரி குற்றச்சாட்டு\n7 பேர் விடுதலை.. ஆளுநரை நேரில் சந்தித்து மனு அளித்தார் அற்புதம்மாள்\nநிறைய அனுபவித்துவிட்டேன்.. சிறகடிக்க உதவுங்கள்.. மத்திய அரசுக்கு சாந்தன் உருக்கமான கடிதம்\n7 தமிழர் விடுதலை.. மீண்டும் ஒரு தீர்மானம் போடுமா தமிழக அரசு..\nநாளை கூடுகிறது அமைச்சரவை.. 7 தமிழர் விடுதலை, குட்கா ரெய்டுகள்.. உச்சகட்ட பரபரப்பில் தமிழகம்\n7 தமிழர் உயிரை காத்த அன்னை.. இது செங்கொடி பற்ற வைத்த நெருப்பு\nகருணாநிதி மிகவும் கவலைக்கிடம்.. காவேரி அறிக்கை வெளியானது.. பெரும் சோகத்தில் திமுகவினர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2019-04-20T02:12:05Z", "digest": "sha1:YEOQAESHAZUY26OWKV2XEXLUNRL2QYPD", "length": 10701, "nlines": 89, "source_domain": "universaltamil.com", "title": "விரைவில் ‘என்னை அறிந்தால்-2’ - மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!", "raw_content": "\nமுகப்பு Cinema விரைவில் ‘என்னை அறிந்தால்-2’ – மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nவிரைவில் ‘என்னை அறிந்தால்-2’ – மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nதமிழில் முன்னணி இயக்குனர்களில் கௌதம் வாசுதேவ் மேனனும் ஒருவர். இவரின் தயாரிப்பில் மின்னலே படம் முதல் காற்று வெளியிடை ��டம் வரை வெளியான படங்களை மறக்க முடியாது.\nஅவரது படத்தில் காதல், அதிரடி, அக்க்ஷன் போன்ற பல்வேறு காட்சிகளுடன் படமாக்கப்பட்டிருக்கும். இதுவே ரசிகர்களின் மனதை கவர காரணமாக அமைந்தது.\nதற்போது அஜித்தை வைத்து ‘என்னை அறிந்தால்’ 2ஆம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளதாக சமீபத்தில் பல செவ்விகளில் தெரிவித்து வருகின்றார்.\nஅதற்கான பணிகள் மும்முரமாக இடம்பெற்றுவரும் நிலையில், கதை முழுவடிவம் பெற்றதும் அஜித்தை அணுக வேண்டும் என கூறியுள்ளார்.\nதற்போது அதற்கான பணிகள் 30 சதவீதமே முடிவடைந்துள்ளதாக தெரிவித்த அவர், “அஜித்திடம் கதை முழு வடிவம் பெற்றதும் அணுகுவதாக தெரிவித்துள்ளேன். இருப்பினும் அவர் நீண்ட காலம் காத்திருக்கின்றார்.\nஅவர் என்னை கேட்டுக்கொண்டே இருந்தார். நான்தான் கதையை இன்னும் தயார் செய்யவில்லை. இது என்னுடைய தவறுதான்” என கூறியுள்ளார்.\nதற்பொழுது விக்ரமை வைத்து ‘துருவ நட்சத்திரம்’, தனுஷூடன் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’, ‘செக்கச் செவந்த வானம்’ போன்ற படங்களை இயக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nசிம்பு பட நடிகையின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபடு க்ளேமராக போட்டோஷூட் நடத்திய நிகாரிகா- லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே\nஅறை குறை ஆடையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மோனாலிசா – ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nமார்க் ஸ்டுடியோஸ் குழுவின் வெளியீட்டில் முதல் இலங்கை தமிழ் குறுந்திரைப்படம் – உயில்\nமார்க் ஸ்டுடியோஸ் குழுவின் வெளியீட்டில் முதல் இலங்கை தமிழ் குறுந்திரைப்படம் - உயில் https://youtu.be/tcYt4Es6-6s நடிகர்கள்: போல் ராஜ், ஜொனி, மேமன் கவி, ஹரிஹரன், லோஷன், மிதுன்,நடராஜன் திரைக்கதை - ஒளிப்பதிவு - தொகுப்பு - இயக்கம்...\nசாரியில் ரசிகர்களை கவர்ந்த கீர்த்தி- லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் உள்ளே\nஉங்க பிறந்த திகதி படி இந்த திகதியில் பிறந்தவங்கள கல்யாணம் பண்ணுனா உங்க வாழ்க்கை...\n சாரதி தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\nஇந்த 5 ராசியினரும் எப்போதும் தவறான முடிவுகளை தான் எடுப்பார்கலாம் – நீங்க எப்படி\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nகாதலியுடன் நீராட சென்ற இளைஞன் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழப்பு\nஒவ்வொரு ராசிக்காரர்களின் கெட்ட பழக்கங்கள் என்னவென்று தெரியுமா\nஉங்க காதலியின��� கூட்டு எண் தெரியுமா அப்போ அவங்க மனசுல இதுதான் இருக்குமாம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2010/06/blog-post_20.html", "date_download": "2019-04-20T03:17:44Z", "digest": "sha1:B742MSRI2P5JCY25ZVLNWWPDPYDY7DED", "length": 28034, "nlines": 731, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: சிரிக்க....", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nபடித்தவுடன் சிரிப்பு வந்ததால் பகிர்ந்தேன்\nவருகைக்கு நன்றி சித்ரா அவர்களே..\nகுபீரென்று சிரித்துவிட்டேன் ... சுற்றி உள்ளவர்கள் ஒரு மாதிரி பார்க்க வெட்கமாகிவிட்டது ..\nகுபீரென்று சிரித்துவிட்டேன் ... சுற்றி உள்ளவர்கள் ஒரு மாதிரி பார்க்க வெட்கமாகிவிட்டது //\nஇது போன்ற நகைச்சுவைகள் அரிதாகிவிட்டது..\nஅதிலும் அந்த படத்துடன் இருப்பதே இன்னும் சுவையைக் கூட்டும் :))\nநண்பர்களின் வருகைக்கு நன்றிகள் :)))\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) June 21, 2010 at 2:05 PM\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nதமிழ் செம்மொழியும்,.. தனிநாட்டின் அவசியமும்\nதமிழ்மணம் காசி அவர்கள் ....செம்மொழி மாநாட்டில்.......\nஆறிலிருந்து நூறுவரை ஆனந்தமாய் வாழ - மலேசியாவில்......\nஇருள், மருள், தெருள், அருள்- தொடர்ச்சி\nஇருள், மருள், தெருள், அருள்\nநர்சிம் - முல்லைக்காக அனைவரிடமும் மன்றாடுகிறேன்.\nபாமழை - வேலூரும் பெரியாரும்\nஇனி என்னோட வங்கி ..........எஸ்பிஐ\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nஉங்களுக்கெல்லாம் எடப்பாடிசாமிதான் லாயக்கு :)\nமன உரையாடல் மூலம் இனிமையாக பழகுவது எப்படி \nமன உளைச்சலை தவிர்ப்போம். மகிழ்ச்சியோடு இருப்போம்\nஎளிதில் நலம் தரும் இனிமா.\nசித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது\nஐஸ்கிரீம், சாக்லேட், கிரீம் கேக்குகளில் மாட்டு எலும்பு பவுடர் : சுவைக்குப் பின் மறைந்துள்ள 'பகீர்'\nகாஃபி வித் கிட்டு – ஆணவம் – கலங்க் – தலைநகரிலிருந்து - மகிழ்ச்சி\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nதூத்துக்குடி மக்களுடன் ஒரு ஹிந்தி சேனல் நடத்திய இன்டர்வியூ –\nஅகத்திய கீரை யார் யார் என்று கொடுக்க வேண்டும் சகல தேவதையின் அருளை பெற...\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nஒட்டு கேக்கறதும் ஓட்டு கேக்கறதும் ஓவரா போச்சி\nகிழக்கு வங்காளத்தில் நடந்த கிளர்ச்சி \nமூக்கழகன்...... (பயணத்தொடர், பகுதி 93 )\nபா.ஜ.க மேல் ஏனிந்த வெறுப்பு\nகோவையில் அணைந்த தலைநகர் விளக்கு - ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nதமிழ் வருடங்கள் 60ம் ஆபாசவருடங்களா\nஒருவனுக்கு வயதானால் என்ன ஆகும்\n5494 - காவல்நிலையத்தின் சிசிடிவி பதிவை கேட்டவருக்கு உடனடியாக அளிக்க வேண்டும், TNSIC, வழக்கு எண். SA 637 / A / 2018, 14.02.2019, நன்றி ஐயா. Thangavel\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nவெள்ளி மலை மன்னவரை தரிசிக்க ஒரு வாய்ப்பு\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ சங்கீதமே….என் தெய்வீகமே நான் தேடும் என் காதல் ராஜாங்கமே 💕\nஅர்த்தமுள்ள கும்பமேளா - பகுதி 2\nபறவையின் கீதம் - 112\nதேர்தல் முடிவுகளும், தணியும் சந்தை பதற்றமும்\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/99388-dmk-mla-ip-senthilkumar-hits-the-state-forest-minister-dindigul-srinivasan.html?artfrm=read_please", "date_download": "2019-04-20T02:16:15Z", "digest": "sha1:XSCL3XJB24L3PEJSXXV6ICIRF5CRKI6O", "length": 28092, "nlines": 428, "source_domain": "www.vikatan.com", "title": "“சிறுத்தைக்கும் பூனைக்கும் வித்தியாசம் தெரியாதவரெல்லாம் வனத்துறை அமைச்சரா?” - வறுத்தெடுக்கும் எம்.எல்.ஏ. | D.M.K MLA I.P. senthilkumar hits the state forest minister Dindigul Srinivasan", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:41 (17/08/2017)\n“சிறுத்தைக்கும் பூனைக்கும் வித்தியாசம் தெரியாதவரெல்லாம் வனத்துறை அமைச்சரா” - வறுத்தெடுக்கும் எம்.எல்.ஏ.\n“பாதாளம் வரை பாயும்” - இந்த ஒற்றை வாக்கியம்தான் இன்று அமைச்சருக்கும்-முன்னாள் அமைச்சருக்குமான வாக்கிய யுத்தத்துக்கு அடித்தளமிட்டுள்ளது.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கு, அன்னதானம் அளிக்கும் விழாவுக்கு வந்திருந்தார். அப்போது செய்தியாளர்கள்,\n''டி.டி.வி. தினகரன் நடத்திய கூட்டத்துக்கு 20 எம்.எல்.ஏ-க்கள் சென்றுள்ளனரே'' என்று கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்துப் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், \"சின்னப் பிள்ளைங்க... உங்களுக்குத் தெரியாது. பெரும்பான்மையை நிரூபிக்க, 117 எம்.எல்.ஏ-க்கள் இருந்தாலே போதும். இப்போது எங்களிடம் இருப்பது 115 எம்.எல்.ஏ-க்கள். தேவைப்படுவது இன்னும் இரண்டு எம்.எல்.ஏ-க்கள்தான். எதுவோ, ‘பாதாளம் வரைக்கும் பாயும்’ என்பார்களே... அது உங்களுக்குத் தெரியாதா'' என்று கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்துப் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், \"சின்னப் பிள்ளைங்க... உங்களுக்குத் தெரியாது. பெரும்பான்மையை நிரூபிக்க, 117 எம்.எல்.ஏ-க்கள் இருந்தாலே போதும். இப்போது எங்களிடம் இருப்பது 115 எம்.எல்.ஏ-க்கள். தேவைப்படுவது இன்னும் இரண்டு எம்.எல்.ஏ-க்கள்தான். எதுவோ, ‘பாதாளம் வரைக்கும் பாயும்’ என்பார்களே... அது உங்களுக்குத் தெரியாதா எங்கிருந்தாலும் அவர்கள் வரமாட்டார்களா என்ன எங்கிருந்தாலும் அவர்கள் வரமாட்டார்களா என்ன” என்றார் எள்ளல் தொனியில்.\nஅவர் அளித்த இந்தப் பேட்டிக்கு எதிராகக் கொந்தளித்துள்ளார் தி.மு.க முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் ஐ.பெரியசாமி. அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 18.2.2017 அன்று சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் வெற்றி பெற நடத்திய 'குதிரை பேரம்' இன்னும் சிரிப்பாய் சிரிக்கிறது. 'கோடிகளில் பேரம்' குறித்து, அ.தி.மு.க சட்டசபை உறுப்பினர்களே தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்து, நாடு முழுவதும் தமிழ்நாட்டின் மானம் கப்பலேறியது. இதுகுறித்து சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் செயல் தலைவர் மு.க ஸ்டாலின், தமிழக ஆளுநரிடம் புகார் மனு கொடுத்திருந்தார்.\nநம்பிக்கை தீர்மானத்தில் வெற்றி பெற்றது தொடர்பாக தி.மு.க சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்ற விசாரணையில் உள்ளது. நம்பிக்கைத் தீர்மானத்தில் வெற்றி பெற்றதும், குதிரை பேரம் நடத்தியதும் ஆளுநர் விசாரணையில் ஒரு புறமும், உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற விசாரணையில் இன்னொரு புறமும் இருக்கின்ற நேரத்தில், ஓர் அமைச்சரே ஆட்சிக்கு மெஜாரிட்டியை நிரூபிக்க பணம் கொடுப்போம் என்ற ரீதியில் பேட்டியளித்திருப்பது சட்டமன்ற ஜனநாயகத்துக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.\nகுழப்பத்துக்குள் மீன் பிடிக்க, இப்போது பணம் மட்டுமே போதும் என்ற முடிவுக்கு இந்தக் 'குதிரை பேர' அரசின் அமைச்சர்கள் முடிவு செய்திருப்பதுதான் இந்தப் பேட்டியின் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 'பாதாளம் வரை பாயும் என்பதெல்லாம் உங்களுக்குத் தெரியாதா' என்று பத்திரிகையாளர்களைப் பார்த்தே கேள்வி எழுப்பும் அளவுக்கு அமைச்சர்கள் குவித்து வைத்துள்ள பணம் அவர்களது கண்களை மறைப்பது மட்டுமல்ல... அந்த அளவுக்கு ஆணவத்தையும் கொடுத்துள்ளது.\nஇவ்வளவு நடந்தும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாய் திறக்காதது ஏன் முதலமைச்சர் மட்டத்தில் இப்படி குதிரை பேரம் நடத்துவது பற்றி அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கப்பட்டுள்ளதா முதலமைச்சர் மட்டத்தில் இப்படி குதிரை பேரம் நடத்துவது பற்றி அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வியை எழுப்ப விரும்புகிறேன்' என்று மிக காட்டமாகக் கேட்டுள்ளார். மேலும், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் கருத்துக்கு, அவரின் சொந்த மாவட்டத்தில் இருந்தே பல்வேறு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.\nபழனி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ-வான ஐ.பி செந்தில்குமார் இவ்விவகாரம் குறித்து நம்மிடம் பேசினார். \"கொடைக்கானல் மத்திய மலைப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அவைகள், ஊருக்குள் வந்துவிடுவதால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்று சட்டமன்றத்தில் நான் பேசியபோது, ‘அப்படி ஒரு செய்தியையே நான் பார்க்கலையே' என்றார் திண்டுக்கல் சீனிவாசன். ஆனால், சில நாள்களில், இவரே வன அதிகாரிகளுடன் சென்று யானையை நேரடியாகவே பார்த்தார். 'புலியூர், பாரப்பட்டி பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் அதிகமாக உள்ளது. ஊருக்குள் வந்து ஆடுகளை கொன்றுவிடுகிறது. இதைத் தடுக்க வேண்டும்' என்று பேசினோம். அதற்கு, 'இங்கு சிறுத்தைகளே இல்லை' என்றார் திண்டுக்கல் சீனிவாசன். ஆனால், 3 நாள்களில், 'சிறுத்தை குட்டி ஒன்று அடிபட்டு இறந்தது' என்ற செய்தி, பத்திரிகைகளில் வெளியானது. ஆனால், அதற்கும் நம் அமைச்சர் சார்பாக அதிகாரிகள் சொன்ன பதில் என்ன தெரியுமா 'இறந்தது சிறுத்தைக் குட்டியல்ல; அது காட்டுப்பூனை' என்பதுதான். சிறுத்தைக்கும், காட்டுப்பூனைக்கும் வித்தியாசம் தெரியாதவர் எல்லாம் நமக்கு வனத்துறை அமைச்சராக வந்திருப்பதுதான் காலக்கொடுமை.\nவனம் குறித்தும், இந்த மாவட்ட மக்கள் குறித்தும் எந்தவித அறிவுசார் பார்வையும் இல்லாதவர். இந்த மாவட்ட வளர்ச்சிக்கு ஒன்றும் செய்யாதவர் அவர். அவரின் நோக்கம் என்பது, பணமே. எந்த நேரமும் குதிரை பேரம் குறித்து சிந்திப்பவர் என்பதின் வெளிப்பாடுதான் 'பாதாளம் வரை பாயும்' என்ற அவரின் பேட்டியாகும் .'ஜனநாயக நாட்டில் பணத்தைக் கொண்டு எதையும் சாதித்துவிடலாம்' என நினைப்பது ஜனநாயகத்தைப் பலியாக்கும் செயலாகும். 'தாய் எவ்வழியோ, அவ்வழியே சேய்' என்பார்கள். அந்தவகையில், ஆட்சியின் எண்ண அளவுகோலைத்தான் அமைச்சர் பிரதிபலித்தாரோ என்னவோ...\" என்றார்.\nஇவ்விவகாரம் குறித்துப் பேசும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிற கட்சியினரோ, ''ஐ.பி-க்கும், திண்டுக்கல் சீனிவாசனுக்கும் இடையிலான பவர் பாலிடிக்ஸ் மீண்டும் லைம்லைட்டில் கோலோச்சத் தொடங்கிவிட்டது'' என்கின்றனர்.\nதிண்டுக்கல் சீனிவாசன்ஐ.பி செந்தில்குமார்admkDindigul SrinivasanI.P. senthilkumar\n‘தோனியுடன் ஒப்பிடுவதில் எனக்கு மகிழ்ச்சியே’- இந்திய கபடி கேப்டன் அனுப் குமார் #VikatanExclusive\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\nவன்முறை எதிரொலி - பொன்னமராவதி தாலுகாவில் 144 தடை உத்தரவு\n`சாபமிட்டேன்; ஆனால் இப்போது திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்' - சாத்வி பிரக்யா\nகிணறு தோண்டும் பணியில் ஈடுபட்ட 5 தொழிலாளர்கள் பலி - காவல்துறை விசாரணை\nபோக்குவரத்தைக் கண்டுகொள்ளாத நீலகிரி எஸ்.பி - சுற்றுலாப் பயணிகள் தவிப்பு\nவாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் மயங்கிவிழுந்த பெண் அதிகாரியால் பரபரப்பு\n`அடுத்த முறை கண்டிப்பா வந்து பார்க்கிறேன்' - கால்கடுக்க நின்ற சிறுவனுக்கு ராகுல் காந்தி அளித்த வாக்குறுதி\n\"ஜெயலலிதா மாதிரி சாதிப்பேன்\" - 500-க்கு 428 மதிப்பெண் பெற்ற செவித்திறனற்ற மாணவி\n``நல்லா எழுதினோம்... மார்க் வரல'' - ஆலோசனை மையத்துக்குப் பறக்கும் போன் கால்கள்\nமிஸ்டர் கழுகு: 72% விலையா... அலையா\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n`பணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்' - அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்\n``அட்லி டீம் மிரட்டுனதுக்கு அப்புறம்தான் கேஸ் போட்டேன்..'' - `விஜய் 63' கதை சர்ச\n`பணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்' - அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த ஸ்டாலின்\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\n`என்னுடைய சிறந்த நண்பரைக் கரம்பிடித்திருக்கிறேன்' - மறுமணம் குறித்து எஸ்.எஸ்.மியூசிக் பூஜா நெகிழ்ச்சி\n`சார், ஒருத்தரும் ஓட்டு போட வரல' - ஷாக்காகிப்போன அதிகாரிகள், வேட்பாளர்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/14291.html", "date_download": "2019-04-20T02:16:03Z", "digest": "sha1:6VVREJIUBRUI3F7GFNRRO52BT535BGGR", "length": 17652, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "சரப்ஜித் சிங்கை சந்திக்க இந்திய அதிகாரிகளுக்கு அனுமதி மறுப்பு! | pakistan Government, sarabji singh, india,", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:10 (28/04/2013)\nசரப்ஜித் சிங்கை சந்திக்க இந்திய அதிகாரிகளுக்கு அனுமதி மறுப்பு\nலாகூர்: கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வரும் சரப்ஜித் சிங்கை சந்திக்க இந்திய தூதரக அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் அரசு அனுமதி மறுத்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nபாகிஸ்தான் நீதிமன்றத்தால் தூக்குத் தண்டனை விதி்க்கப்பட்டு லாகூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்தியர் சரப்ஜித் சிங், நேற்று முன்தினம் கைதிகளால் பலமாக தாக்கப்பட்டார்.\nஇதில் தலையில் பலத்த காயம் அடைந்த சரப்ஜித் சிங், கோமா நிலைக்கு சென்றார். லாகூரில் உள்ள ஜின்னா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சரப்ஜித் சிங்குக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்று அந்நாட்டு அரசுக்கு இந்தியா கோரிக்கை வைத்திருந்தது.\nஇந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சரப்ஜித் சிந்திக்க இந்திய அரசு அனுமதி கேட்டிருந்தது. ஆனால், பாகிஸ்தான் அரசு அனுமதி அளிக்க மறுத்துவிட்டது.\nஇதனால் இருநாட்டுக்கு இடையேயான உறவில் மீண்டும் விரிசல் ஏற்பட்டுள்ளது.\nசரப்ஜித் சிங்கை சந்திக்க இந்திய அதிகாரிகளுக்கு அனுமதி மறுப்பு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\nவன்முறை எதிரொலி - பொன்னமராவதி தாலுகாவில் 144 தடை உத்தரவு\n`சாபமிட்டேன்; ஆனால் இப்போது திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்' - சாத்வி பிரக்யா\nகிணறு தோண்டும் பணியில் ஈடுபட்ட 5 தொழிலாளர்கள் பலி - காவல்துறை விசாரணை\nபோக்குவரத்தைக் கண்டுகொள்ளாத நீலகிரி எஸ்.பி - சுற்றுலாப் பயணிகள் தவிப்பு\nவாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் மயங்கிவிழுந்த பெண் அதிகாரியால் பரபரப்பு\n`அடுத்த முறை கண்டிப்பா வந்து பார்க்கிறேன்' - கால்கடுக்க நின்ற ச���றுவனுக்கு ராகுல் காந்தி அளித்த வாக்குறுதி\n\"ஜெயலலிதா மாதிரி சாதிப்பேன்\" - 500-க்கு 428 மதிப்பெண் பெற்ற செவித்திறனற்ற மாணவி\n``நல்லா எழுதினோம்... மார்க் வரல'' - ஆலோசனை மையத்துக்குப் பறக்கும் போன் கால்கள்\nமிஸ்டர் கழுகு: 72% விலையா... அலையா\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n`பணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்' - அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்\n``அட்லி டீம் மிரட்டுனதுக்கு அப்புறம்தான் கேஸ் போட்டேன்..'' - `விஜய் 63' கதை சர்ச\n`பணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்' - அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த ஸ்டாலின்\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\n`என்னுடைய சிறந்த நண்பரைக் கரம்பிடித்திருக்கிறேன்' - மறுமணம் குறித்து எஸ்.எஸ்.மியூசிக் பூஜா நெகிழ்ச்சி\n`சார், ஒருத்தரும் ஓட்டு போட வரல' - ஷாக்காகிப்போன அதிகாரிகள், வேட்பாளர்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2009/06/19/", "date_download": "2019-04-20T03:08:33Z", "digest": "sha1:H3AKKK3SSRSLRW7TS4FFPX554VPK7VYS", "length": 33365, "nlines": 337, "source_domain": "lankamuslim.org", "title": "19 | ஜூன் | 2009 | Lankamuslim.org", "raw_content": "\nநிந்தவூர் கடற்கரைப் பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல், ஒருவர் கொலை\nஅம்பாறை மாவட்டம் நிந்தவூர் கடற்கரைப் பிரதேசத்தில் நேற்றிரவு 9மணியளவில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக சம்மாந்துறைப் பொலீசார் தெரிவித்துள்ளனர். இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலின்போது பலத்த காயமடைந்த குறித்த நபர் நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4.45அளவில் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்தவர் நிந்தவூர் ஒன்பதாம் பிரிவைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 56வயதுட��ய எம்.மஹ்முத் ஆவார். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறைப் பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nநாரெஹென்பிட்டி, புத்தளம் வண்ணாத்திவில்லு பிரதேசங்களிலிருந்து சடலங்கள் மீட்பு\nகொழும்பு நாரெஹென்பிட்டி புத்தளம் வண்ணாத்திவில்லு பிரதேசங்களிலிருந்து சடலங்கள் இன்று காலையில் மீட்கப்பட்டுள்ளதாக அந்தந்த பிரதேச பொலீசார் தெரிவித்துள்ளனர். நாரெஹென்பிட்டியிலுள்ள ஆர்.எம்.பி எனப்படும் இலங்கை மோட்டார் போக்குவரத்து அலுவலகத்திற்கு முன்னாலுள்ள வாய்க்காலுக்குள்ளிருந்து ஒரு சடலம் மீட்கப்பட்டுள்ளது. இதேவேளை புத்தளம் வண்ணாத்திவில்லு காட்டுப்பகுதியில் வைத்து இன்றுகாலை இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக புத்தளம் பொலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவங்கள் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அந்தந்த பிரதேச பொலீசார் முன்னெடுத்து வருகின்றனர்.\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஇலங்கை வானொலி முஸ்லிம் நிகழ்ச்சிகள் தமிழகத்தை எட்டச் செய்க\nஇலங்கை வானொலி முஸ்லிம் நிகழ்ச்சிகள் தமிழகத்தை எட்டச் செய்க\nஇலங்கை வானொலியில் ஒலிபரப்பப்பட்டு வரும் முஸ்லிம் நிகழ்ச்சிகளை மீண்டும் தமிழகத்தில் கேட்கச் செய்ய ஆவன செய்து தருமாறு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைத் தொடர்புகொண்டு கோரிக்கை முன்வைக்குமாறு பொதுமக்களுக்கு அதிரை எக்ஸ்ப்ரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து,\n இன்று நம் வீடுகளையும், நம் சிந்தனையையும் விடாப்பிடியாக பற்றிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சியின் படையெடுப்பு நடப்பதற்கு முந்தைய காலகட்டமது.\nஅதாவது 1980களின் தொடக்க வருடங்கள் வரை நம் இல்லங்களையும், இதயங்களையும் நிறைத்திருந்தது. இலங்கை வானொலியின் முஸ்லிம் சேவை.\nஇரவு 8 மணி முதல் 9 மணி வரை நடைபெறும் முஸ்லிம் நிகழ்ச்சியில் அல்குர்ஆன் முரத்தல், மணிமொழிகள், குத்பா உரைகள், அஸ்மாஉல் ஹுஸ்னா, இஸ்லாமிய கீதங்கள், அறிவுக்களஞ்சியம், வரலாற்றில் ஓர் குறிப்பேடு, நாடகம், மாதர் மஜ்லிஸ்… என இன்னபிற சீரிய நிகழ்ச்சிகளை ஒலிபரப்பி நம் சிந்தையை சீர்படுத்தியது இலங்கை வானொலி.\nஅத்துடன் நில்லாது, நோன்பு தொடக்கம், இரு பெருநாட்கள் பற்றிய பிறை அறிவிப்புகளுக்கு நாம் முற்றிலும் இலங்கை வானொலியைச் சார்ந்த��ருந்ததை யாராலும் மறக்கவியலாது. ரமழானில் ஸஹர் நேரங்களில் நள்ளிரவு 3 மணி முதல் ஸுப்ஹு பாங்கு சொல்லும் வரை சீரிய மார்க்கக் கருத்துக்களை ஸஹர் உணவோடு சேர்த்து நமக்கு ஊட்டிய இலங்கை வானொலிக்கு நாம் பல வகைகளில் நன்றிக்கடன் பட்டுள்ளோம்.\nஇந்தியாவின் தமிழ்நாட்டிலிருந்து – குறிப்பாக அதிராம்பட்டினம், காயல்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளின் மார்க்கப் பெருந்தகைகள் இலங்கை தீவிற்கு வருகை புரியும்போதெல்லாம் அவர்களை தமது ஒலிப்பதிவுக் கூடத்திற்கு அழைத்து, அந்த உலமாப் பெருமக்களின் மார்க்க அறவுரைகளை இந்திய – இலங்கையின் வான்பரப்புகளில் தவழ விட்ட இலங்கை வானொலியின் தஃவா பரப்புரை பாரியது.\n1983ஆம் ஆண்டு, இலங்கை தீவில் வெடித்துக் கிளம்பிய இனக்கலவரம்ளூ இலங்கை வானொலியின் முஸ்லிம் சேவை தமிழகத்திற்குக் கிட்டி வந்ததை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டது. இலங்கை வானொலியின் தமிழகத்திற்கான ஒலிபரப்புக் கோபுரங்கள் அங்கு நடைபெற்ற உள்நாட்டுப் போரில் தகர்க்கப்பட்டுவிட்டது. இலங்கை வானொலி இல்லாமற்போன வெற்றிடத்தை இங்குள்ள தொலைக்காட்சி அலைவரிசைகள் வேக\nதகவல் தொழில்நுட்பப் பாய்ச்சலில், தொலைக்காட்சியின் இருப்பைத் தவிர்க்க முடியாதெனினும், அதனால் நம் சமூக, கூட்டு, மார்க்க வாழ்வில் ஏற்பட்ட உடைவுகளையும், சிதறல்களையும் மறுக்கவியலாது. அன்று மஃரிபைத் தொழுது, அதே முஸல்லாவில் இஷாவையும் நிறைவு செய்த நம் பெண்மணிகள், இலங்கை வானொலியின் முஸ்லிம் சேவை துவங்கும் வரையிலும் முஸல்லாவிலேயே இபாதத்துகளைத்\nஆனால் இன்றோ தொலைக்காட்சியின் குறு – நெடுந்தொடர்கள் தங்களின் தொழுகைகளையும், நேரத்தையும், சிந்தனையையும், சிரத்தையையும் தொலைத்தவர்களாக நாம் மாறிவிட்டோம். ஒருதலைக்காதல், பொருந்தாக் காதல், கூடாநட்பு, சதிபதி துரோகம், நுகர்வியம் என தாறுமாறாகத் தாக்குதல்களைத் தொடுத்து, ஒழுக்கமான வாழ்வியல் ஒழுங்குகளை இந்தத் தொலைக்காட்சித் தொடர்கள் குலைத்துப் போட்டுவிட்டன.\nஅத்துடன், வீடு வரை தேடி வந்த மார்க்க வழிகாட்டுதல்களுக்கும் இன்று பெரும் வறட்சி ஏற்பட்டு விட்டது.\nஇன்று நாம் காணும் – கேள்வியுறும் – அனுபவிக்கும் தலாக், ஓடிப்போதல்… என்பன போன்ற ஒழுக்கக் கேடுகளுக்கான வித்துக்களைத் தூவியதில் தொலைக்காட்சிக்கு பெரும்பங்குண்டு.\nஇல��்கையின் போர் ஓய்வும், வானொலியின் மீள்வருகையும்\nஇன்று இலங்கையில் இனப்போர் ஓய்ந்து அமைதி திரும்பியுள்ளது. இந்த நிலையில், இலங்கை வானொலி கடந்த ஒரு வருட காலமாக ஷஷகொழும்பு சர்வதேச ஒலிபரப்பைஷஷ காலை 7 மணி முதல் நண்பகல் வரை தமிழகத்திற்கென ஒலிபரப்பி வருகிறது. அந்தத் தமிழ்ச்சேவையில் திரைப்படப் பாடல்கள் மட்டுமே ஒலிபரப்பாகின்றன.. ஆனால் இந்த ஒலிபரப்பிற்கும் தமிழகத்தில் நிறைய முஸ்லிமல்லாத வானொலி நேயர்கள் உள்ளனர்.\nஇந்நிலையில், இலங்கை வானொலிக்கு நாம் ஒரு வேண்டுகோளை முன்வைக்க வேண்டும். காலை 8 முதல் 10.30 மணிளூ இரவு 7:30 முதல் 9 மணி வரை ஒலிபரப்பாகும் முஸ்லிம் நிகழ்ச்சிகளை தமிழக மக்களும் கேட்கும்படியாக இலங்கை வானொலி தகுந்த ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமென நாம் கோர வேண்டும்.\nஇறையருளால் இவ்வொலிபரப்புச் சேவை நம் பகுதிக்கு விரைவில் கிடைக்கும்பட்சத்தில், ஒலிபரப்பப்படும் நிகழ்ச்சிகள் குறித்த கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளைக் கொண்ட தொடர்புகளுக்காக இலங்கை முகவரிக்குப் பகரமாக இந்தியாவில், சென்னையிலுள்ள இலங்கை துணைத் தூதரக முகவரிக்கு தரைவழி அஞ்சல் அனுப்ப வசதி செய்து தருமாரும் நாம் கோர வேண்டும்.\nஇலங்கை வானொலியின் முஸ்லிம் சேவைகளினால் நமக்குக் கடந்த காலங்களில் ஏற்பட்டிருந்த பயனை நாம் பார்ப்போம். அப்பயன்களுடன் கூடவே இன்னும் சில பயன்கள் உண்டு. அவை என்னவெனில்,\n(1) இலங்கை வானொலியின் தமிழ் தேசிய ஒலிபரப்பை நிறைய முஸ்லிமல்லாத அன்பர்கள் கேட்கின்றனர். அதே நேயர்கள் முஸ்லிம் நிகழ்ச்சிகளையும் கேட்பதினூடாக தஃவா எனப்படும் மார்க்கப் பரப்புரைப் பணி மிக எளிதாக நடந்தேறி விடும்.\n(2) தொலைக்காட்சியைப் பார்ப்பதற்கு நாம் தனியே நேரம் ஒதுக்கி, வேலையை ஒதுக்கி, அப்பெட்டி முன்னே முடங்கிக் கிடக்க வேண்டும். ஆனால் வானொலிக்கோ அத்தகைய சிரமம் ஒன்றுமில்லை. நமது அன்றாடப் பணிகளைச் செய்துகொண்டே மார்க்க நெறி உரைகளை நம் வீட்டிலுள்ள அனைவருமே கேட்க முடியும்.\nஇதற்காக நாம் செய்ய வேண்டியது…\nஇலங்கை வானொலியின் முஸ்லிம் சேவை மூலம் நாம் பெற்ற பலன்களை விவரித்து, நன்றி தெரிவித்து, அந்த ஒலிபரப்பின் தற்காலத் தேவை குறித்து சுருக்கமாகவோ, விரிவாகவோ கீழ்க்கண்ட முகவரிகளுக்கு மின்னஞ்சல், தரைவழி அஞ்சல் (ளரசகயஉந அயடை) மூலம் கோரிக்கைகளை ஆங்கிலம் அல்லது தமிழில் அனுப்பலாம். கோரிக்கைகளை அனுப்பியவர்களும், அதற்கான மறுமொழி கிடைக்கப் பெற்றவர்களும் மறவாமல் நமது\nகாயல் இணையதளத்திற்கு அதன் படியை (நகலை) மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்குமாறு வேண்டுகிறோம்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nஅல்குர்ஆன் கூறும் மூன்று சகோதரத்துவ முறைகளும் சில அறியாமைகளும் \nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nநவயுக இளைஞர், யுவதிகளுக்கு ஒரு சில வரிகள்...\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nஇஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆளுமை பேராசிரியர் அல்லாமா மா.மு. உவைஸ்\nமே-ஒன்று : சர்வதேச தொழிலாளர் தினம்- வரலாறு\nதம்புள்ள மஸ்ஜித் தாக்குதலுக்கு பின்னரான முரண்பாடான அறிவிப்புகள்\nயார் இந்த நல்ல முஸ்லிம், ரொம்ப நல்ல முஸ்லிம், ரொம்ப ரொம்ப நல்ல முஸ்லிம்\nசிறுவர் பக்கம் : திறமைகளை வெளிப்படுத்தும் சிறார்\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகட… இல் Askar\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகட… இல் Irfan Azmi\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 3\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுகள்’\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 2\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி\nதிகன: ஒரு வருடம் கடந்த பின்னரும்….\nகாஷ்மீரில் இரத்த ஆறு ஓடுவதைத் தடுக்க பேச்சுக்கு அழைக்கும் இம்ரான் சமாதானத் தூதை மோடி ஏற்று���் கொள்வாரா\nதொல்பொருள் கட்டளைச் சட்டம்: தண்டப் பணம் 5 இலட்சம் வரை அதிகரிப்பு\nகொழும்பில் புத்தளத்து மக்கள் போராட்டம் : ஜானாதிபதி, பிரதமரிடம் மகஜர் கையளிப்பு\nபுத்தளம் மக்களின் ‘கொழும்பு’ போராட்டத்திற்கு ஆதரவளிப்போம்\n« மே ஜூலை »\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுக… twitter.com/i/web/status/1… 2 weeks ago\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி lankamuslim.org/2019/03/24/%e0… https://t.co/pxMIunKMYR 3 weeks ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/the-warmer-climate-continues/", "date_download": "2019-04-20T02:40:04Z", "digest": "sha1:4HR2WGFVVEYRVPQ73R2JALOINOR22RJS", "length": 6012, "nlines": 51, "source_domain": "www.tamilaruvi.news", "title": "தொடர்ந்தும் வெப்பமான வானிலை நிலவும் – Tamilaruvi News | Sri Lanka News | தமிழருவி செய்தி", "raw_content": "\nதொடர்ந்தும் வெப்பமான வானிலை நிலவும்\nஅரசியல் அமைப்பு சபையின் அடுத்த கூட்டத்தில் முக்கிய தீர்மானம்\nஇலங்கை மக்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால பகிரங்க அறிவிப்பு\nவைகோவிற்கு ஏன் இந்த நிலை\nஜனாதிபதி தேர்தலில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு இடமளிக்க கூடாது\nஅரச சலுகைகள் வேண்டாம் என வலியுறுத்திய கூட்டமைப்பு எம்.பிக்கள்\nஇலங்கை மக்களிடம் மைத்திரி விடுத்துள்ள முக்கிய கோரிக்கை\nHome / செய்திகள் / இலங்கை செய்திகள் / தொடர்ந்தும் வெப்பமான வானிலை நிலவும்\nதொடர்ந்தும் வெப்பமான வானிலை நிலவும்\nஅருள் 15th April 2019\tஇலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on தொடர்ந்தும் வெப்பமான வானிலை நிலவும்\nமத்திய, சப்ரகமுவ, ஊவா, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.\nகுறித்த பகுதிகளில் 50 மில்லிமீற்றர் 75 மில்லிமீற்றர் அளவில் மழைவீழ்ச்சி பதிவாகுவதுடன், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் தற்காலிகமாக அதிகரிக்கக்கூடும்.\nஎனவே, பொதுமக்கள் இடி, மின்னல் தாக்கங்களிலிருந்து பாதுகாப்புபெறும் வழிமுறைகளைக் கையாள வேண்டும் என காலநிலை அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது.\nஇதேநேரம், வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் தொடர்ந்தும் வெப்பமான வானிலை நிலவும் என்ற��ம் காலநிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.\nமே மாதம் 20 ஆம் திகதியின் பின்னர் ஏற்படும் பருவப்பெயர்ச்சி காலநிலையின் பின்னரே இந்த வெப்பமான வானிலையில் மாற்றம் ஏற்படக்கூடும் என்றும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது.\nPrevious அரசியல் அமைப்பு சபையின் அடுத்த கூட்டத்தில் முக்கிய தீர்மானம்\nஅரசியல் அமைப்பு சபையின் அடுத்த கூட்டத்தில் முக்கிய தீர்மானம்\nஅரசியல் அமைப்பு சபையின், அடுத்த கூட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில், …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscgk.net/2018/03/tnpsc-group4-success-guide-in-tamil.html", "date_download": "2019-04-20T03:00:31Z", "digest": "sha1:C7QTA7GWZB3CUIPJFUARTNINZU3ECLX3", "length": 15603, "nlines": 75, "source_domain": "www.tnpscgk.net", "title": "TNPSC : குரூப் 2, குரூப் 4 தேர்வில் வெற்றிபெற தமிழ் கைடு இலவசம் - TNPSCGK.NET | TNPSC Study Materials | TRB TET Requirements", "raw_content": "\nTNPSC : குரூப் 2, குரூப் 4 தேர்வில் வெற்றிபெற தமிழ் கைடு இலவசம்\nTNPSC தேர்வில் 100% வெற்றிப்பெற கண்டிப்பாக நல்லதொரு SUCCESS GUIDE அவசியம். அதை 100% சதவிகிதம் இப்பதிவு பூர்த்தி செய்யும் என நம்புகிறேன்.\nSFSFS 1 டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கு தயாராவது மிக சுலபம்தான் என்றாலும் அதற்குரிய குறிப்புகளை நீங்கள் எடுத்து வைத்து படிப்பது கொஞ்சம் சிர மான விஷயம். அதை சுலபமாக்குகிறது TNPSC Guides. இதில் பாடம் தொடர்பான பகுதிகள் அனைத்தும் சுருக்கப்பட்டு தேர்வுக்கு பொருத்தமானதாக கேள்வி-பதில் மற்றும் சிறு குறிப்புகளாக கொடுக்கப்படுவதுதான் TNPSC Guides. அத்தனை TNPSC கைடுகள் விற்பனைக்கு பல உள்ளன.\nஅவற்றில் சிறந்ததாக Tamil Tnpsc Guide Best Book [tnpsc | vao | group 1 | group 2A] குறிப்பிடலாம். ஏனெனில் வெறுமனே ஆறாம் வகுப்பு முதல் நாள் ஒன்றிற்கு ஒவ்வொரு வகுப்பாக பன்னிரெண்டாம் வரை படிப்பது வீணானது.\nஉதாரணத்திற்கு இலக்கியத்தில் கம்பராமாயணம் எடுத்துக்கொள்வோம். பத்தாம் வகுப்பு புத்தகத்தில் அயோத்திய காண்டத்திலிருந்து ஏழாம் படலமான குகப் படலம் ( கங்கைப் படலம் ) கொடுக்கப்பட்டுள்ளன. அதில் குகன் பற்றியும் அவன் ராமனிடத்து செயலையும் அமைந்திருக்கும் , அதேபோன்று பன்னிரெண்டாம் வகுப்பு புத்தகத்தில் சுந்தர காண்டத்தில் திருவடி தொழுத படலம் கொடுக்கப்பட்டுள்ளன.\nஅதில் அனுமன் பற்றியும் , அனுமன் ராமன் செய்கை பற்றியும் அமைந்திருக்கும். இவ்வாறு வேறுபடுத்தி படித்தல் எளிதில் புரியும் மற்றும் ம���தில் ஒருகே பதியும்\nஒவ்வொரு பாடத்திற்கும் எளிமையான சுருக்க பதிவுகள் இருக்கும் . தேர்வு நெருங்கும் நாட்களில் அனைத்தையும் படித்துக் கொண்டிருக்க முடியாது, அவ்வாறு செய்யவும் கூடாது.\nஒவ்வொரு பாடக்குறிப்பிலும் வழிமுறை அட்டவனை ( Flow Chart ) மற்றும் சித்திரம் ( Picture ) வாயிலான குறிப்பு அமையப்பெற்றிருக்கும். எப்போதும் சித்திரம் வாயிலான படிப்பு எளிதில் புரியும்.\nதேவையில்லாத அதாவது தேர்விற்கு தொடர்பு இல்லாத பாடத்திட்டம் இடம்பெற்றிருக்காது .\nஇந்த Tamil TNPSC Guide ன் விலை ரூபாய் 149 மட்டும். தேவைப்படுவோர் இங்கு சென்று இணையத்தின் வழியே பெற்றுக்கொள்ளலாம்.\nஇதில் இடம்பெற்றிருக்கும் குறிப்பிட்ட பகுதியை இலவசமாக டவுன்லோட் செய்ய Get Tamil TNPSC Tamil Guide for Free என்ற இணைப்பை சுட்டி இலவசமாக தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டு...\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒரு சொல் தரும் இருபொருள் என்பது ஒரு சொல்லானது இரண்டு பொருளைக் குறிக்க வருவதாகும். ஒரே சொல் இரண்டு வெவ்வேறு பொருளைக் குறிக்கும். உதாரணம் &qu...\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nதமிழ் உரைநடை மற்றும் செய்யுள்களில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் இருக்கும். உதாரணமாக சூரியனை எடுத்துக்கொள்வோம்... பொதுவாக சூரியனை &quo...\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\nபுகழ்பெற்ற நூல்களும் அதன் ஆசிரியர்களும்: பத்துப்பாட்டு நூல்கள்: திருமுருகாற்றுப்படை - நக்கீரர் பொருநராற்றுப்படை - முடத்தாமக் கண்ணியார...\nஓரறிவு முதல் ஆறறிவு கொண்ட உயிரினங்கள்..\nஓரறிவு: புல், மரம், கொடி, செடி ஈரறிவு: மெய், வாஆய் (நத்தை, சங்கு) மூவறிவு; எறும்பு, கரையான் அட்டை நாலறிவு: நண்டு, தும்பி, வண்டு ஐந்...\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டு...\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒரு சொல் தரும் இருபொருள் என்பது ஒரு சொல்லானது இரண்டு பொருளைக் குறிக்க வருவதாகும். ஒரே சொல் இரண்டு வெவ்வேறு பொருளைக் குறிக்கும். உதாரணம் &qu...\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nதமிழ் உரைநடை மற்றும�� செய்யுள்களில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் இருக்கும். உதாரணமாக சூரியனை எடுத்துக்கொள்வோம்... பொதுவாக சூரியனை &quo...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0/", "date_download": "2019-04-20T02:45:33Z", "digest": "sha1:7CPQKTCDGDIKDEDFI3VX7CYFMBRNIZGZ", "length": 8905, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "ரயில் தண்டவாளத்திற்கு அருகே குண்டுவெடிப்பு: மதுரையில் பதற்றம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசங்கக்காரவை போன்றே செயற்படுகிறேன் – சஜித்\nஉலகளாவிய ஊடக சுதந்திர பட்டியலில் இலங்கை முன்னேற்றம்\nஅம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தன அமெரிக்க போர்க்கப்பல்கள்\nயாழில் ஊடகவியலாளர் காயம்: திட்டமிடப்பட்ட விபத்தா\nஜம்மு காஷ்மீரின் தலைநகரில் 14.1 வீதமே வாக்குப்பதிவு\nரயில் தண்டவாளத்திற்கு அருகே குண்டுவெடிப்பு: மதுரையில் பதற்றம்\nரயில் தண்டவாளத்திற்கு அருகே குண்டுவெடிப்பு: மதுரையில் பதற்றம்\nமதுரை ரயில் தண்டவாளத்திற்கு அருகே இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தினால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.\nமதுரை, மகாலட்சுமி பகுதியிலுள்ள தண்டவாளத்திற்கு அருகே இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஇந்நிலையில் குறித்த சம்பவத்தினால் எந்ததொரு பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனாலும் இவ்விடயம் குறித்து அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.\nஅதனைத் தொடர்ந்து அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.\nமேலும் இச்சம்பவத்தில் வெடித்தது நாட்டு வெடிகுண்டு எனவும் பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகம் காணப்படுவதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.\nஇதேவேளை குறித்த குண்டு வெடிப்பு தொடர்பில் ஆராய்வதற்கு 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nயாழில் ஊடகவியலாளர் காயம்: திட்டமிடப்பட்ட விபத்தா\nயாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் மூத்த ஊடகவியலாளர் இரட்ணம் தயாபரம் படுகாயமடைந்த நிலையில் யாழ். போ\nபிரசாரத்தில் கன்னத்தில் அறை வாங்கிய ஹர்திக் பட்டேல்\nகாங்கிரஸ் நிர்வாகிகளில் ஒருவரான ஹர்திக் பட்டேல், தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிரு\nகரந்தாய் பகுதியிலிருந்து மக்கள் பொலிஸாரால் வெளியேற்றப்பட்டனர்\nகிளிநொச்சி பளை-கரந்தாய் பகுதியில் அத்துமீறி குடியேறிய மக்களை பொலிஸார் அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்\nசித்திரை திருவிழாவால் விழாக்கோலம் பூண்டது மதுரை\nதமிழ் வருடத்தின் முதல் மாதத்தில் கொண்டாடப்படும் சித்திரை திருவிழா பக்தர்கள் மத்தியில் பிரசித்தி பெற்\nபெருவின் முன்னாள் ஜனாதிபதி அலன் கார்சியா தன்னைத் தானே சுட்டுக்கொண்டார்\nபெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி அலன் கார்சியா தன்னைத் தானே சுட்டுக்கொண்ட நிலையில் சிகிச்சைக்காக மருத\nயாழில் ஊடகவியலாளர் காயம்: திட்டமிடப்பட்ட விபத்தா\nஜம்மு காஷ்மீரின் தலைநகரில் 14.1 வீதமே வாக்குப்பதிவு\nமுகநூலில் விடுதலைப் புலிகளின் ஒளிப்படத்துக்கு லைக்: முன்னாள் போராளியிடம் விசாரணை\nமட்டக்களப்பில் சிறப்பாக நடைபெற்றது புனித வெள்ளி திருநாள்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைத் தியாகத்தை நினைவுகூரும் பெரிய வெள்ளி – தேவாலயங்களில் அனுஷ்டிப்பு\nசசிகலாவின் வரவுக்காக அ.ம.மு.க. தலைவர் பதவி காத்திருப்பு – தினகரன்\nசஜித்-ரவி முரண்பாடு தனிப்பட்ட விடயம் – ஐ.தே.க. உறுப்பினர்கள் கருத்து\nஜெட் எயார்வெய்ஸ் விமானிகளுக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் வேலை வாய்ப்பளித்தது\nஹோக்லி அதிரடி சதம்: கொல்கத்தாவுக்கு 214 ஓட்டங்கள் இலக்கு\nமுல்லைத்தீவில் கடும் காற்றுடன் மழை – வீடுகள் சேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=41937", "date_download": "2019-04-20T03:35:54Z", "digest": "sha1:6NXYOFWERJKRATA5MSD35EYYX2YPDGME", "length": 13604, "nlines": 94, "source_domain": "tamil24news.com", "title": "அரசியல் கைதிகள் விவகாரத", "raw_content": "\nஅரசியல் கைதிகள் விவகாரத்திற்கு அடுத்த வாரம் இறுதி தீர்மானம்\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான சாத்தியமான வழிமுறையொன்றை அடுத்தவாரம் நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வுகளின் போது விசேட கூட்டமொன்றின் ஊடாக கண்டறியவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் நேற்று உறுதியளித்துள்ளார்.\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் தமிழ்த�� தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், எம். ஏ சுமந்திரன், வைத்தியர் எஸ்.சிவமோகன் மற்றும் கவீந்திரன் கோடீஸ்வரன் ஆகியோரை உள்ளடக்கிய ஆறு பேர் கொண்ட குழு நேற்று ஜனாதிபதியைச் சந்தித்தது.\nஇச் சந்திப்பின் போது தமிழ் அரசியல் கைதிகள் ஏன் விடுவிக்கப் படவேண்டும் என்பதற்கான பல காரணங்களை எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தினார்.\nஅரசியல் கைதிகளின் விடயம் சட்ட ரீதியாக மாத்திரம் பார்க்கப்பட வேண்டிய ஒன்றல்ல. இது தமிழ் தேசிய பிரச்சினையுடன் தொடர்புடைய விடமாதலால் இது அரசியல் ரீதியாக எதிர்நோக்க வேண்டும் என கூட்டமைப்பு இச் சந்திப்பில் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியது.\nஅரசியல் கைதிகள் நீண்டகாலமாக சிறையில் இருக்கிறார்கள். அவர்களை தொடர்ந்து சிறையில் தடுத்து வைத்திருப்பது மனிதாபிமானமற்றது. அவர்களுக்கு எதிராக தாமதம் இல்லாமல் தண்டனை வழங்கியிருந்தால் தற்போது தண்டனைக் காலம் நிறைவேறி வெளியே வந்திருப்பார்கள்.\nஇவர்கள் அனைவரும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டு பலருக்கு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பெறப்பட்ட குற்றஒப்புதல் வாக்கு மூலமே அவர்களுக்கெதிரான சாட்சியமாக இருக்கிறது.\nஅரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு புதிய சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறது. இப் புதிய சட்டத்தில் குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் சாட்சியமாக முடியாது. இந்தச் சூழலில் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும் என்பதும் இச் சந்திப்பில் வலியுறுத்தப்பட்டது.\n1971ஆம் ஆண்டும் 88,89,ஆம் ஆண்டுகளிலும் மக்கள் விடுதலை முன்னணியை சேர்ந்தவர்கள், அரசுக்கு எதிராக ஆயுதமேந்தி போராடிய பலர் விடுவிக்கப்பட்டார்கள். யுத்தம் முடிவடைந்த பின்பு முன்னைய அரசாங்கத்தின் தீர்மானத்தின் படி அரசுக்கு எதிராக ஆயுதமேந்தி போராடிய 12,000 போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்கள். ஆகையால், இந்தக் கைதிகளை தொடர்ந்தும் சிறையிலடைத்து வைத்திருப்பது நியாயமற்றது. அவர்களும் விடுவிக்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.\nசிறைக் கைதிகள் சிறையில் உண்ணாவிரதமிருந்து போராட்டங்களை நடத்தியிரு���்கிறார்கள். அவர்கள் கூட்டமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்கவே அந்தப் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தியமையும், பொது அமைப்புக்களும்,மக்களும்,பல்கலைக்கழக மாணவர்களும் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக நடத்தி வரும் போராட்டங்களும் தமிழ் மக்களது உணர்வுகளையே பிரதிபலிக்கின்றன.\nகைதிகள் தமிழர்களாக இருப்பதாலேயே அரசு போதிய அக்கறை செலுத்தாமல் இருக்கிறது என்பதே தமிழ் மக்களின் கருத்தாகவுள்ளது. இது நல்லிணக்கத்துக்கு பாதகமானது என்பதையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இச் சந்திப்பில் வலியுறுத்தியது.\nஇவை அனைத்தையும் ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, அடுத்த வாரம் பிரதமர், சட்ட மாஅதிபர், மற்றும் சம்பந்தப்பட்ட அனைவரையும் அழைத்து இந்த விடயத்தை சாதகமாக அணுகி கைதிகளின் விடுதலையை எவ்விதமான முறையில் நிறைவேற்றலாம் என்பதை முடிவு செய்வதாக மேற்படி கூட்டத்தில் உறுதியளித்துள்ளாரென கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.\nமோடி மீண்டும் பிரதமரானால், ஜனநாயகம் அழிந்துவிடும்: சித்தராமையா...\nஒற்றுமையை கட்டியெழுப்பவே திமுத்துக்கு தலைமை பதவி...\nதொழிற்சங்கங்கள் பின்பற்ற வேண்டிய கட்டளைச் சட்டங்கள்...\nஉலகக் கிண்ணம் ; தென்னாபிரிக்க அணி அறிவிப்பு...\nகடலில் வீடு கட்டியவர்களுக்கு மரணதண்டனை ...\nபாதி உடல் கருகி, கொடூரமான நிலையில் கண்டெடுக்கப்பட்ட மாணவியின் சடலம்:......\nநெருப்பை எரித்த நிகரில்லாத் தாய் அன்னை பூபதி\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nலெப்.கேணல் கலையழகன் பண்பின் உறைவிடம்.\nஉலகம் தேடும் ஒரே புத்தகம் எங்கள் தலைவன் பிரபாகரன்...\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nபூபதித் தாயின் 31ம் ஆண்டு நினைவு நாளும் நாட்டுப் பற்றாளர் நிகழ்வும்...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள்......\nஅன்னை பூபதி அவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nநாட்டிய மயில்: நெருப்பின் சலங்கை...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் இணைந்து மாபெரும் கட்டுரை கவிதை போட்டி\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nமுள்ளிவாய்க்கா���் கலந்தாய்வும் நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வும்...\nமே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilavanji.com/2015/12/nymphomaniac.html", "date_download": "2019-04-20T03:18:12Z", "digest": "sha1:NBAXYHZ6AF5EN4X4T2PC75TDGR73ADBA", "length": 46805, "nlines": 658, "source_domain": "www.ilavanji.com", "title": "தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): நிம்போமேனியாக் ( Nymphomaniac )", "raw_content": "\nநிம்போமேனியாக் ( Nymphomaniac )\nவியாழன், டிசம்பர் 17, 2015\nநிம்போமேனியாக்குனு ( http://www.imdb.com/title/tt1937390 ) இரு பாகங்கள் கொண்ட ஐந்துமணிநேர ஒரு மெச்சூர்ட்ட் ஆடியன்ஸ் படம். காமத்தை வாழ்வாக கொண்ட ஒரு பெண்ணின் கதையை வாழ்வின் பல்வேறு காலகட்டங்களில் சொல்வதாக செல்லும் கதை. சிறுவயது சுய இன்பம், பதின்ம அதீத காமவேட்கை, அடங்காக்காமம், வலியின்பம், பலதார உறவுன்னு கட்டுக்கடங்காத வாழ்க்கையை கட்டுக்கோப்பாக சொல்லும் கதையோட்டம். ஆரம்பத்தில் சீனுக்காக பார்க்க ஆரம்பித்து பின்பு ஒவ்வொரு கட்டத்திலும் அதை பிரித்து ஆராய்ந்து உண்மையை பட்டவர்த்தனமாக உணரவைக்கையில் அதிர்ச்சிமதிப்பீடுகள் எல்லாம் பின்னால் போய் முகத்தில் அறையும் உணர்வுகளின் நிஜங்களில் அடிபட்டு படம் முடியமுடிய வெறுமையுள் இழுபட்டு தேமேன்னு பார்க்கவைக்கும் கதை.\nஒரு கட்டத்தில் சுய கருக்கலைப்பு அதிகுரூரமாக காட்டப்படுகிறது.அதாவது மக்கள்பேறு என்பதை அதி உன்னதமான உணர்வாகவும் வாழ்வின் கொடையாகவும் உணர்ந்துவாழும் வாழ்க்கையில் அதை வெறும் கருஅழிப்பாக சொல்லும் காட்சி. நானே செய்துகொண்டதால்தானே இத்தனை அதிர்ச்சி.. இதுவே மருத்துவர் எப்படி எப்படி செய்வார் தெரியுமா சிசுவின் தலையைப்பிடித்து இழுக்கும் கருவிக்கு பெயர்தெரியுமா என வசனங்கள் வருகையில் அதிர்வுக்காட்சியில் கிடைத்த உலுக்கல் வெறும் மிகைமதிப்பாக பார்க்கவும் வாய்ப்புண்டு என போகும் படம். சுருங்கச்சொன்னால் சிறுபத்திரிக்கை எழுத்துமொழியில் நம் விமர்சகர்கள் பக்கம்பக்கமாக ஆயிரத்தெட்டு நேம்டிராபிக்கோடு பிரித்துமேய வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கும் திரைக்காவியம். எனனசெய்ய... எல்லா அறிவாளி விமர்சகர்களுக்கும் மசாலாபடங்களை பிச்செரியத்தான் சமீபத்தில் ஆர்வம். பின்ன சுபா ராஜேஷ்குமாரெல்லாம் தொடர்ந்து திரைவாய்ப்பு பெறுகையில் எவ்வளவு காலம்தான் அம்பதுபேர்களுக்கு ஆராய்ச்சிகட்டுரைகளை படைத்துக்கொண்டிருப்பது\nசொல்லவந்த மேட்டரு அதுவல்ல. முதல் பாகத்தில் Mrs. H என்றொரு பகுதி வருகிறது. பலகாதலர்களோடு... சரிசரி.. பல கள்ளக்காதலர்களோடு வாழும் காலத்தில் ஒரு காதலன் காமத்தை தாண்டி உணர்வுவயப்பட்ட காதலில் இப்பெண்ணோடு விழுகிறான். திருமணமாகி மூன்று குழந்தைகளுக்கு தகப்பன். பதின்மத்தில் எட்டாக்காதல் நாற்பதில் கிட்டியதில் தடம் புரளும் கட்டம். அவளோ உன்னோடு முழுக்க வாழமுடியாது. உன் குடும்பம் இருக்குன்னு துரத்தி விடுகிறாள். காதலை குடும்ப அமைப்பில் தொலைத்து மீட்டெடுக்க வழியில்லாமல் மூச்சுத்திணறலில் இருக்கும் அந்த அம்மாஞ்சி குடும்பத்தை பிரிந்து இவளோடு வாழலாம் என பெட்டியோடு கிளம்பி வருகிறான். அடுத்துவரும் பதினைந்து நிமிடங்கள் அதகளம். மெத்தர்ட் ஆக்டிங்னா இதுவான்னு தெரியலை. ஆனா உமா தர்மன் திறமையில் பேயாட்டம் ஆடியிருக்கும் காட்சி.\nஅந்த ஆளின் மனைவியான உமாதர்மன் அவனை இவளது வீட்டில் விட்டுவிட்டு போக குழந்தைகளோடு வருகிறாள். மாடிப்படிக்கட்டின் சைடில் ஒளிந்துகொண்டு குசுகுசுப்பாய் உங்கப்பா உள்ளபோயிட்டாரா பாருன்னு ஆரம்பிக்கும் காட்சி. குழந்தைகளின் குரல்கேட்டு இவள் அவர்களை வீட்டினுள் அழைக்க அவள் வாழ்வில் ஏமாற்றப்பட்ட கணவனால் இல்வாழ்க்கையில் வஞ்சிக்கப்பட்ட எல்லா உணர்வுகளையும் உள்ளடக்கி வீட்டினுள் வந்து அமர்கிறாள். அறிமுகம் செய்துகொள்கிறாள். வீட்டினை பார்க்க விரும்புகிறாள். அவர்கள் வீட்டில் தோற்றுப்போன படுக்கையறையை இந்த வீட்டில் வெற்றிபெற்ற படுக்கையறையோடு ஒப்பிட்டுப்பார்க்கிறாள். இந்த அறையில் தான் உங்க அப்பாவை நாம் இழந்தோம்னு குழந்தைகளுக்கு சொல்கிறாள். இனிமே அப்பாவை பார்க்க முடியாது அப்பாவிடம் எதையும் எதிர்பார்க்காதீங்கன்னு தேற்றுகிறாள். அந்த நேரம் பார்த்து இவளின் இன்னொரு காதலன் பூங்கொத்தோடு வர நிலமை சூடுபிடிக்கிறது. எனக்கும் இதுமாதிரி தகுதியான ஆளை தேர்ந்தெடுக்கும் அறிவில்லாம போயொருச்சேன்னு குத்துகிறாள். அப்பான்னு அழுதுகொண்டு ஓடும் பையனை அடித்து பிரித்திழுக்கிறாள். கணவனை அறைந்துவிட்டு கார்சாவியை வீசிவிட்டு குழந்தைகளை இழுத்துக்கொண்டு ஆற்றாமையின் வலியின் அனைத்துக்குமாக சேர்ந்து வீட்டிவிட்டு பெரிய அகவலோடு போகிறாள்.\nஎனக்கு இதைக்கண்டு முடிக்கையில் ஈரக்குலையெல்லாம் அறுந்துவிட்டது. அவள் செய்யும் ஒவ்வொரு செயலும் சொல்லும் குடும்ப அரசியலை அல்லது குடும்ப அமைப்புக்கு தேவைப்படும் காய்நகர்த்தல்களை முன்னிருத்தும் செய்கைகள் தான். வஞ்சிக்கப்பட்ட பெண்ணாக குழந்தைகளுக்காக வாழ்வை அம்மா ஸ்தானத்தில் மட்டுமே வாழ்ந்து மனைவியின் ரோலை கைதவறவிட்ட பேதையாகத்தான் தன்னை காட்சிப்படுதுகிறாள். ஆனால் நடக்கும் இந்த நிகழ்வுகள் எதிலுமே சம்பந்தமில்லாமல் மலங்க மலங்க பாசமான அப்பாவை பிரிய இயலாமல் கதறும் குழந்தைகளைப்பார்க்கையில் வாழ்வில் ஒருகட்டத்தில் ஆண்கள் சுயத்தை முன்னிருத்தாமல் மனைவி அம்மாவானதைப்போல கணவனும் அப்பாவாக வாழ்வை அர்ப்பணித்து வாழ்ந்துவிடுதல் மிகநலம் என்று தோன்றியது. மிடில்க்ளாஸ் மோரானாக இருப்பதுதானே தவறு. மிடில்க்ளாஸ் மாதவனாக வாழ்ந்து தீர்வதில் நம்மைத்தவிர நம்மை நம்பிச்சாரும் எத்தனை உயிர்களுக்கு எத்தனை நன்மை\nபிரட்சனை அள்ள அள்ளத்தீராத குறையாத ஆண்களின் கடும்புனல் காமம்தானே ஊரெல்லாம் சுற்றிவந்தாலும் தீர்ந்து தேய்ந்து அழிந்து தொலையாத அறுத்தெறிய இயலாத அந்த காமக்காதல் உடலுக்குள்ளேயே அப்பாவேடத்தின்கீழ் அமுங்கி நாறி சீப்பிடித்து மனமுள் வாழ்ந்து களித்துதீரும் வக்கிரம் ( உண்மையில் உக்கிரம் ) வாழ்வின் பகுதியாக மாறித்தொலையட்டுமே. குழந்தைகள் பாதிப்பின்றி வாழ்ந்து மலரட்டும்.\nஆகவே நாற்பதில் இல்லறத்திலும் பொருளாதாரத்திலும் \"செட்டிலா\"கிவிட்டதாய் வரும் நினைப்பில் கிடைக்கும் அதிகாரத்தில் மீண்டும் பதின்மத்தில் ஏமாந்த இழந்த காதல்களை செய்துபார்க்க வரும் துளிர்ப்பினை அறுத்தெறிந்து தன்கையே தனக்குதவின்னு மனதினுள் வாழ்ந்து கடத்தல் உத்தமம் என்கிற தெளிவினைக்கொடுத்த உமா தர்மனுக்கு நன்றி :)\nகீதப்ப்ரியனின் அருமையான பதிவு -\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nதருமி வியாழன், டிசம்பர் 17, 2015 11:24:00 பிற்பகல்\n//அந்த ஆளின் மனைவியான உமாதர்மன் அவனை இவளது வீட்டில் விட்டுவிட்டு போக குழந்தைகளோடு வருகிறாள்.//\nஅதான ... எப்பவோ இந்த வரிகளை ஏற்கெனவே வாசித்திருக்கிறோமென ஒரு மணி அடித்ததே....\nநிம்போமேனியாக் ( Nymphomaniac )\nஅப்துல்கலாம் எனும் மாபெரும் நடிகர்\nக.க - தொடர் (6)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (6)\nகலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் நேர்காணல்\nஜெட் ஏர்வேஸ் பெயில் அவுட் : ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே \nநமது கவிதையைக் காணொலியாக்கிய நண்பர்கள் வாழ்க\nசில நாட்களுக்குக் கிடைத்த கட்டாய ஓய்வு…\nபரிவாதினி/நாத இன்பம் – ஏப்ரல் நாகஸ்வர நிகழ்வு\nவாக்கு எண்ணிக்கை குறைவு யாருக்கு சாதகம்\nகொலைகாரக் கிறிஸ்தவம் — 25\nAstrology: ஜோதிடப் புதிர்: மரணம் என்னும் தூது வந்தது; இளம் வயதில் அது ஏன் வந்தது\nC.J. Sansom எழுதிய வரலாற்று+துப்பறியும் நாவல்கள்\nஒட்டு கேக்கறதும் ஓட்டு கேக்கறதும் ஓவரா போச்சி\nமூக்கழகன்...... (பயணத்தொடர், பகுதி 93 )\nசகோதரத்துவம் வளர நலம் வாய்ந்த சமூக மண்ணும் சிந்தனை நீரூற்றும் தேவை - ஆதவன் தீட்சண்யா\n1039. ஒரே கல்லில் ரெண்டு (புளிச்ச) மாங்காய் -- 2.0 & பேட்ட\nபுத்திசாலி – டைனோசாரா, மனிதனா: ஒரு படிமலர்ச்சிப் பார்வை\nஒரே சமயம், இரு மொழிகளில் தீவிரமாய் எழுத முடியுமா\nடென்டாய் ரினோஸ் வானகா கவிதைகள்\n34 வது பெண்கள் சந்திப்பு நெதர்லாந்தில்\nசூப்பர் டீலக்ஸ் ரசிகர்கள் Vs சுமார் திரைப்பட ரசிகர்கள்\nதுக்ளக் தர்பார் - நாடக விமர்சனம்\n2019 Election For True State Representation :தமிழகத்தின் நோக்கமாக இருக்க வேண்டியது\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ சங்கீதமே….என் தெய்வீகமே நான் தேடும் என் காதல் ராஜாங்கமே 💕\nதேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும்.\nபெண்ணியம் : ஒரு கட்டிங்\nவாசு முருகவேலின் “கலாதீபம் லொட்ஜ்” 📖 நூல் நயப்பு\nபோர் .. ஆமாம் போர்\n2019 இந்திய நாடாளுமன்ற தேர்தல் - என்ன அலை வீசுகின்றது இப்போது - ஒரு விரிவான பார்வை\nநியூயார்க்கர் கார்ட்டூன் வாசகம் #647\nகவின் மலர் Kavin Malar\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nதினம் ஒரு பாசுரம் - 85\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகாலா - இருளும் ஒளியும்\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\nஒரு காவிரிக்கரை விவசாயியின் கடிதம்\nயாழிசை ஓர் இலக்கியப் பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\n\"அய்\" தவிர்க்கப்படவேண்டும் - பகுதி-2: கய்-மய் செய்யும் தமிழ்ப்பேரழிவுகள்.\nகாசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nஎஸ். கே. பி கருணாவும் அவதூரும்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nகவிஞர் ஆத்மாநாம் விருது - 2017\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nமாதொருபாகன் – ஒரு கண்ணோட்டம்\nதிருமூலர் மூவாயிரம் ஆண்டுகளாகத் திருமந்திரத்தை எழுதினாரா\nராமேஸ்வரம் மீனவர்களும் எல்லை தாண்டுவதும்\nஅலைகள் ஒய்வதில்லை - பகுதி 8\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nNBlog - என் வலை\nவலம் நாவல் -- இரா.முருகவேள்\nகபாலி - ஒரு மாற்றத்தின் துவக்கம்\nதோழா...தோழா...தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்...\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nஎன் அப்பா சீ.குப்புசாமி, அமரர் ஆனார்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபீப் சாங்கும் தமிழ் இரட்டை மனநிலையும்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)\nபாஸ்டன் பகுதி: எழுத்தாளர் ஜெயமோகன் உரையாடல்\n___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\n நண்பர்கள் பயனடைந்தால் நானும் மகிழ்வேன்\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nபா.ம.க - திராவிட சாதி அரசியலும்... 1\nஇந்த பொறப்பு தான் - இசை விமர்சனம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஆம்னிபஸ்: மாதொருபாகன் - பெருமாள் முருகன்\nஇந்த நாள் இசையின் நாள்\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nமெயிலில் வந்த சர்தார்ஜி கதை.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\n\"ஆஸ்திரேலியா - பல கதைகள்\" சிறுகதைப்போட்டி\nஎழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்\nஒரு மாலை விருந்தும் சில மனிதர்களும்....\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்\nதேசா��்திரி - பழமை விரும்பி\nமின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா \nஒரு பெண்ணைக் கொலை செய்தோம்\nஎன் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..\n132. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் \nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nமயக்கம்என்ன கருத்துப் பரிமாற்றங்களின் தொகுப்பு\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nஇராமநாதபுரம் மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nஜெயாவின் தோல்விக்கு காரணம் என்ன\nஅன்பே சிவம், வாழ்வே தவம்..\nராஜாஜியின் புதிய கல்வி திட்டம் : ‘குலக்கல்வி’ என்ற கற்பிதம்\nநாராயணா... இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா...\nயுத்தம் செய் – வன்கொலைகளின் அழகியல்\nஇந்தியர்கள் விளையாடும் ஆட்டம் - நாம் யார்\nசென்னை லலித் கலா அகாடமியில் நடக்கும் புகைப்பட கண்காட்சி\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nபுதுகை தென்றல் அக்கா, ஸ்ரீராம் சார்-க்கு வாழ்த்துக்கள்.\nஅங்காடித்தெரு - ஒரு எதிர்வினை\n - ஒரு பொது அறிவிப்பு\nஆத்திரம் + அவசரம் = அ.மார்க்ஸ்\nஷோபியானும் இந்திய ஏகாதிபத்தியமும் அதற்கு ஒத்தூதும் இந்திய ஊடகங்களும்\nஆங்கில ஒலியியல் தட்டச்சு – 2: கிருத்திகனுக்குப் பதில்\nதொடரும்னு சொல்லவா.. தொடங்கும்னு சொல்லவா\nஇனி சிற் சில வேளை, இங்கிருந்து.\nமோசமான மூத்த பதிவருக்கு எச்சரிக்கையும்,ப்ளாக்கரில் படம் பெரியதாக காட்டலும்\nஎனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது\nபிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்\nசரோஜா - ஸ்பாட் ரிப்போர்ட்\nபாலக்கரை பாலனின் பால்ய பார்வை\nநவம்பர் மாத PIT புகைப்படப் போட்டி\nஎன்னைப் பற்றி ஒன்பது விஷயங்கள்\n25 காண்பி எல்லாம் காண்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viralulagam.in/2018/09/VISWASAM-SHOOTING-SPOT.html", "date_download": "2019-04-20T02:41:55Z", "digest": "sha1:3JTCMLPZPHRVSGCBC3G4PV4AH4E4HLVZ", "length": 7460, "nlines": 77, "source_domain": "www.viralulagam.in", "title": "விஸ்வாசத்தில் இணையும் வீரம்..? ரசிகர்களை குழப்பும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் - Viral ulagam", "raw_content": "\nஅட்லீயை கண்டாலே கொதிக்கும் சிவகார்த்திகேயன் நெருங்கிய நண்பர்கள் அங்காளி பங்காளியான கதை\nநெருங்கிய நண்பர்களாக இருந்த இயக்குனர் அட்லீ மற்றும் சிவகார்த்திகேயனை அங்காளி பங்காளி ஆக்கிய பஞ்சாயத்து குறித்த தகவல் வெளிவந்துள்ளது. ட...\n காஜலை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்\nதிரையில் விதவிதமான உடைகளில் தோன்றுவதோடு சரி, நிஜ வாழ்வில் மிக இயல்பாக காணப்ப���ுபவர்கள் நடிகர்கள். ஆனால் நடிகைகளோ அப்படியே தலைகீழ். செ...\n'சூப்பர் ஸ்டாரால்' நெருங்க கூட முடியாத தளபதியின் சாதனை\nஇந்திய திரையுலகில் முடி சூடா மன்னனாக பிரபலமடைந்து இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். உலக சினிமாவிலும் இவருக்கு ரசிகர்கள் இருக்கும் பட்சத்தில்...\nஉங்க பேவரைட் நடிகைகள் என்ன படிச்சிருக்காங்க தெரியுமா.. டாப் 10 லிஸ்ட் இதோ\nசினிமாவில் ஜொலிக்க கல்வி அறிவை விட கலை அறிவு தான் முக்கியம். என்றாலும் சமூகத்தின் கட்டாயத்தின் பெயரில், ஒரு சில திரைத்துறையினரை தவிர பெர...\nHome / திரைப்படங்கள் / விஸ்வாசத்தில் இணையும் வீரம்.. ரசிகர்களை குழப்பும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்\n ரசிகர்களை குழப்பும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்\nSeptember 18, 2018 திரைப்படங்கள்\nநடிகர் அஜித்; வீரம்,வேதாளம்,விவேகம், ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து நான்காவது முறையாக விஸ்வாசம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அடுத்த வருட பொங்கல் ஸ்பெசலாக வெளிவர இருக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது.\nஅஜித் இரட்டை வேடத்தில் நடித்து இருக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பகுதி புகைப்படம் இன்று லீக் ஆகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியையும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியையும் அளித்துள்ளது.\nகுறிப்பிட்ட புகைப்படத்தில் கூண்டிற்குள் நடிகர் அஜித் சண்டை போடுவது போன்ற காட்சி இடம் பெற்று உள்ளது. அதுவும் வீரம் படத்தில் தோன்றிய அதே லுக்கில் அஜித் தோன்றி இருக்கிறார்.\nஇதனால் வீரத்ததையும், விஸ்வாசத்தையும் இணைப்பது போன்ற கதைக்களத்தில் இத்திரைப்படம் உருவாகி இருக்கலாமோ என்ற பேச்சும் ரசிகர்களிடையே அடிபட ஆரம்பித்திருக்கிறது.\n ரசிகர்களை குழப்பும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் Reviewed by Viral Ulagam on September 18, 2018 Rating: 5\nஅட்லீயை கண்டாலே கொதிக்கும் சிவகார்த்திகேயன் நெருங்கிய நண்பர்கள் அங்காளி பங்காளியான கதை\n காஜலை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்\n'சூப்பர் ஸ்டாரால்' நெருங்க கூட முடியாத தளபதியின் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viralulagam.in/2019/01/thapathy-63.html", "date_download": "2019-04-20T02:49:21Z", "digest": "sha1:3HNA7K2OLIX7NNNK5NUZ6BYOP4X5B2GD", "length": 7642, "nlines": 78, "source_domain": "www.viralulagam.in", "title": "\"விஸ்வாசம்\" கொண்டாட்டங்களை ஓரம் கட்டிய \"தளபதி 63\"..! மாஸ் காட்டும் விஜய��� ரசிகர்கள் - Viral ulagam", "raw_content": "\nஅட்லீயை கண்டாலே கொதிக்கும் சிவகார்த்திகேயன் நெருங்கிய நண்பர்கள் அங்காளி பங்காளியான கதை\nநெருங்கிய நண்பர்களாக இருந்த இயக்குனர் அட்லீ மற்றும் சிவகார்த்திகேயனை அங்காளி பங்காளி ஆக்கிய பஞ்சாயத்து குறித்த தகவல் வெளிவந்துள்ளது. ட...\n காஜலை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்\nதிரையில் விதவிதமான உடைகளில் தோன்றுவதோடு சரி, நிஜ வாழ்வில் மிக இயல்பாக காணப்படுபவர்கள் நடிகர்கள். ஆனால் நடிகைகளோ அப்படியே தலைகீழ். செ...\n'சூப்பர் ஸ்டாரால்' நெருங்க கூட முடியாத தளபதியின் சாதனை\nஇந்திய திரையுலகில் முடி சூடா மன்னனாக பிரபலமடைந்து இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். உலக சினிமாவிலும் இவருக்கு ரசிகர்கள் இருக்கும் பட்சத்தில்...\nஉங்க பேவரைட் நடிகைகள் என்ன படிச்சிருக்காங்க தெரியுமா.. டாப் 10 லிஸ்ட் இதோ\nசினிமாவில் ஜொலிக்க கல்வி அறிவை விட கலை அறிவு தான் முக்கியம். என்றாலும் சமூகத்தின் கட்டாயத்தின் பெயரில், ஒரு சில திரைத்துறையினரை தவிர பெர...\nHome / திரைப்படங்கள் / \"விஸ்வாசம்\" கொண்டாட்டங்களை ஓரம் கட்டிய \"தளபதி 63\".. மாஸ் காட்டும் விஜய் ரசிகர்கள்\n\"விஸ்வாசம்\" கொண்டாட்டங்களை ஓரம் கட்டிய \"தளபதி 63\".. மாஸ் காட்டும் விஜய் ரசிகர்கள்\nJanuary 13, 2019 திரைப்படங்கள்\nகடந்த ஜனவரி 10ம் தேதி ரிலீசான நடிகர் அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் சமூக வலைத்தளங்கள் ரசிகர்களின் வெற்றி கொண்டாட்டங்களால் நிரம்பி வழிந்தது.\nஇந்நிலையில் நடிகர் விஜய், அட்லீ இணையும் 'தளபதி 63' படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட், விஸ்வாசம் கொண்டாட்டங்களை தாண்டி டிவிட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.\n'தளபதி 63' படத்தில் பரியேறும் பெருமாள் திரைப்பட புகழ், கதிர் இணைந்துள்ள குறிப்பிட்ட தகவலை அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட, அத்திரைப்படம் குறித்த பதிவுகளால் ட்விட்டர் நிரம்பி வழிய துவங்கியிருக்கிறது.\nகடந்த 14 மணி நேரங்களில் மட்டும் சுமார் ஒரு லட்சம் 'தளபதி 63' ஹேஸ்டேக்குகள் பயன்படுத்தப்பட்டு உள்ள நிலையில், இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி இருக்கிறது.\nஅட்லீயுடன் மூன்றாவது முறையாக விஜய் இணைந்திருக்கும் இந்த விளையாட்டு சம்பந்தப்பட்ட திரைப்படத்தில், கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறாராம் தளபதி விஜய்.\n\"விஸ்வா���ம்\" கொண்டாட்டங்களை ஓரம் கட்டிய \"தளபதி 63\"..\nஅட்லீயை கண்டாலே கொதிக்கும் சிவகார்த்திகேயன் நெருங்கிய நண்பர்கள் அங்காளி பங்காளியான கதை\n காஜலை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்\n'சூப்பர் ஸ்டாரால்' நெருங்க கூட முடியாத தளபதியின் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/80283/may17/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-04-20T03:08:37Z", "digest": "sha1:HMMRM7BR6LU3FU6LKEK3TPQCER4FOW3V", "length": 14406, "nlines": 142, "source_domain": "may17iyakkam.com", "title": "தமிழ்ச் சமூகத்தின் முக்கியமான கலையுலக ஆளுமையாக திகழ்ந்த இயக்குநர் மகேந்திரன் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள் – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nதமிழ்ச் சமூகத்தின் முக்கியமான கலையுலக ஆளுமையாக திகழ்ந்த இயக்குநர் மகேந்திரன் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்\n- in அறிக்கைகள்​, மே 17\nதமிழ்ச் சமூகத்தின் முக்கியமான கலையுலக ஆளுமையாக திகழ்ந்த இயக்குநர் மகேந்திரன் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்களை மே பதினேழு இயக்கம் தெரிவித்துக் கொள்கிறது.\nதமிழ்த் திரையுலகில் முக்கியமான படைப்புகளை வெளிக் கொண்டு வந்ததோடு மட்டுமல்லாமல், தமிழீழத்திற்கும் சென்று புலிகள் அமைப்பினருக்கும் கலைப் படைப்புத் திறனை பயிற்று வித்து வந்த மிக முக்கியமான ஆளுமையாக இயக்குநர் மகேந்திரன் திகழ்ந்தார்.\nகலை, படைப்பு என்பதை வர்த்தகத்திற்கானதாக மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் இனத்தின் விடுதலைக்கான போராளிகளுக்கு பயிற்றுவித்த கலைஞரான மகேந்திரன் அவர்களின் இழப்பு பெரியது. அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம்.\n– மே பதினேழு இயக்கம்\nபொன்பரப்பி சாதிய தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி சந்தித்தார்\nஅரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகளை சேதப்படுத்திய சாதிவெறி வன்முறை கும்பலை கைது செய்\n5 வருடங்களில் இந்தியாவை சீரழித்த மோடி அரசு\nகார்பரேட் மயமாக்கப்படும் தமிழகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த கன்னியாகுமரி\nஉலகின் தலைசிறந்த தமிழக மருத்துவ கட்டமைப்பை சீரழிக்க துடிக்கும், அனிதாவை கொன்ற மோடி அரசின் NEET\nபிஜேபியின் மோடி காலத்திலும் தொடரும் தமிழீழத்துரோகம்\nதமிழகத்தின் பொருளாதாரத்தை நசுக்க சீரழிக்கப்பட்ட கொங்கு மண்டலம்\nதமிழக விவசாயிகளை கொன்ற மோடி அரசு\nSC &ST வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப்போகச் செய்த மோடி அரசு\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nபொன்பரப்பி சாதிய தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி சந்தித்தார்\nஅரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகளை சேதப்படுத்திய சாதிவெறி வன்முறை கும்பலை கைது செய்\n5 வருடங்களில் இந்தியாவை சீரழித்த மோடி அரசு\nகார்பரேட் மயமாக்கப்படும் தமிழகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த கன்னியாகுமரி\nஉலகின் தலைசிறந்த தமிழக மருத்துவ கட்டமைப்பை சீரழிக்க துடிக்கும், அனிதாவை கொன்ற மோடி அரசின் NEET\nபொன்பரப்பி சாதிய தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி சந்தித்தார்\nஅரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகளை சேதப்படுத்திய சாதிவெறி வன்முறை கும்பலை கைது செய்\n5 வருடங்களில் இந்தியாவை சீரழித்த மோடி அரசு\nகார்பரேட் மயமாக்கப்படும் தமிழகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த கன்னியாகுமரி\nஉலகின் தலைசிறந்த தமிழக மருத்துவ கட்டமைப்பை சீரழிக்க துடிக்கும், அனிதாவை கொன்ற மோடி அரசின் NEET\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கட்டுரைகள் கண்காட்சி கருத்தரங்கம் கரூர் கல்வி காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காவல்துறை அடக்குமுறை கும்பகோணம் கோவை சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை ��னியார்மயம் திண்டுக்கல் திருச்சி திருப்பூர் திருவாரூர் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்வாதாரம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/07/29/janani.html", "date_download": "2019-04-20T02:20:25Z", "digest": "sha1:AHT4PPQ742DEMVJAFBP3AJTGTUGDI2QD", "length": 15166, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜனனிக்கு ரூ. 1 கோடி வந்தது எப்படி? விசாரிக்கக் கோருகிறார் கருணாநிதி | Karunanidhi asks center to enquire about janani case - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியல் கேள்விகள்: முடிஞ்சா பாஸ் மார்க் வாங்குங்க\n15 min ago லோக் சபா தேர்தலில் 1.64 கோடி பேர் வாக்களிக்கவில்லை... காலம் மாறி போச்சு\n1 hr ago பாவம் பாரதி... படுத்தறா அஞ்சலி... எதுக்குடா கல்யாணம்\n9 hrs ago குக்கர் போல் செய்து விடாதீர்கள்... பரிசுப் பெட்டியை மீண்டும் ஒதுக்குங்கள்... டிடிவி கடிதம்\n10 hrs ago கருத்து மோதல் இருக்கலாம்... டிவியை உடைக்க கூடாது... கமல்ஹாசனை வாரிய தமிழிசை\nTechnology ஃபேஸ்புக்கில் விருப்பமான வீடியோக்களை கண்டுபிடிப்பது எப்படி\nSports செம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\nAutomobiles புதிய மைல்கல்... இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் உற்பத்தி செய்த கார்களின் எண்ணிக்கை இதுதான்...\nFinance டி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் நிகரலாபம்.. வாராக்கடனும் அதிகரிப்பு\nLifestyle இந்த கேள்விகளுக்கு உண்மையான பதில் சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கனு நீங்களே தெரிஞ்சிக்கோங்க...\nMovies 100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத வசூல் பஞ்சாயத்து\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜனனிக்கு ரூ. 1 கோடி வந்தது எப்படி\nகஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மதுரைப் பெண் ஜனனி என்ற செரினாவின் வீட்டில் ரூ. 1 கோடியே 40லட்சம் பணம் எப்படி வந்தது என்பது குறித்து மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்பதை அறிய மக்கள்ஆர்வமாக உள்ளனர் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், மதுரையைச் சேர்ந்த இளம் பெண் ஜனனியின் வீட்டிலிருந்து ரூ.1 கோடியே 40 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇவ்வளவு பெரிய தொகை ஒரு தனிநபரின் வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டால் அந்தப் பணம் எப்படிவந்தது, எங்கிருந்து வந்தது, யார் கொடுத்தார்கள் என்பதை விசாரிக்க வேண்டியது வருமான வரித்துறையின்கடமை இல்லையா\nஎனவே, இதுகுறித்து மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன. இந்தப் பணம் எங்கிருந்து வந்தது என்பது குறித்துஅறிந்து கொள்ள பொதுமக்கள் ஆர்வமாக உள்ளனர்.\nஅவர்களுக்கு மத்திய அரசு தனது நடவடிக்கையை விளக்க வேண்டியது கடமை என்று கூறியுள்ளார் கருணாநிதி.\nஜனனி- நடராஜன் தொடர்புகள் குறித்து விசாரணை நடத்த கோரிக்கை\nமதுரை கஞ்சா பெண்கள்; ரூ. 1.4 கோடி பண விவகாரத்தில் நடராஜன்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தடை.. இப்போது வெளியிட கூடாது.. தேர்தல் ஆணையம் அதிரடி\nபிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தடையில்லை.. தேர்தல் ஆணையத்தை அணுகுங்கள்.. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nமோடிக்கு கிரீன் சிக்னல்.. பி.எம் நரேந்திர மோடி படத்திற்கு தடையில்லை.. டெல்லி ஹைகோர்ட்\nபிரியா பவானி சங்கரைத் தொடர்ந்து வெள்ளித் திரைக்குத் தாவும் வாணி போஜன்\nமுகமா இல்லை புன்னகைக் குளமா.. உற்சாகத்தில் மூழ்கியிருக்கும் டூலெட் ஷீலா\nராகா.. தோல்வியிலிருந்து மீண்டவரின் கதை.. படமாகிறது ராகுல் காந்தியின் வாழ்க்கை வரலாறு\nஇளையராஜா 75 விழா திட்டமிட்டபடி நடக்கும்.. தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.. விஷால் பேட்டி\nஇளையராஜா 75 விழாவிற்கு கிரீன் சிக்னல்.. சென்னை ஹைகோர்ட் சரமாரி கேள்வி\nஇளையராஜா 75.. இசை விழாவுக்குத் தடை இல்லை.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\nதாக்கரே முதல் ஜெ.வின் அயர்ன் லேடி வரை.. லோக்சபா தேர்தலுக்கு களமிறங்கும் படங்கள்.. புது அரசியல்\nசெம.. அதிர வைத்த பாயும் புலி பதுங்கும் நாகம் பட ஹீரோ.. ரூ.4000 கோடியை தானமாக அள்ளிக்கொடுத்தார்\nதயாரிப்பாளர் சங்கத்திற்கு வைத்த சீலை அகற்ற ஹைகோர்ட் உத்தரவு.. மீண்டும் விஷால் கையில் சங்கம்\nசெய்யாத குற்றத்துக்கு தண்டனை அனுபவித்துள்ளேன்.. இதற்கு பின் சிலர் உள்ளனர்.. விஷால் பரபர பேட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/vignesh-sivan/", "date_download": "2019-04-20T02:26:00Z", "digest": "sha1:RTLIKSSSI7DUZ74XQU4KQISPK4IPHNRA", "length": 4795, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "vignesh sivan Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nநயன்தாராவின் காதலருடன் இணையும் சிவகார்த்திகேயன் \nவிக்னேஷ் சிவனுக்கு கோரிக்கை விடுத்த நயன்தாரா ரசிகர்கள்\nநடிகை நயன்தாராவின் தீபாவளி கொண்டாட்டம்\nநண்பர்கள் காதலருடன் 96 பார்த்த நயன் தாரா\nஇமைக்கா நொடிகள் விமர்சனம்- நயன்தாராவை மறந்த விக்னேஷ் சிவன்\nநண்பர்கள் தினத்துக்காக நிவின் பாலியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட நயன்\nநயன்தாராவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார் விக்னேஷ் சிவன்\nவிக்னேஷ் சிவனை கிண்டலாக திட்டி தீர்த்த நயன் ரசிகர்கள்\nகாதலிக்காக பாட்டு எழுதிய பிரபல இயக்குனர்\nஎதற்கெடுத்தாலும் அமெரிக்கா பறக்கும் காதல் ஜோடி\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,192)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,437)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,618)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,021)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/834957.html", "date_download": "2019-04-20T03:11:59Z", "digest": "sha1:SUEI2SFY6AD5IS5CTCZIR2BQUODFAF3T", "length": 5569, "nlines": 57, "source_domain": "www.tamilcnn.lk", "title": "அதிகாலையில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் படுகாயம்; இருவர் கைது!!", "raw_content": "\n ஒருவர் படுகாயம்; இருவர் கைது\nApril 15th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்ட��ு.\nகோனகங்ஆர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 17ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்\nஇன்று (15) அதிகாலை 1.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர்\nதுப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த நபர் புத்தள வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மொனராகல வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் சம்பவம் தொடர்பில் இருவர் இந்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கிகளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்\nஇது தொடர்பில் கோனகங்ஆர பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்\nதுணுக்காய் சந்தியில் கோர விபத்து\nஇன்றும் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்\nஜனாதிபதி தேர்தலில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு இடமளிக்க கூடாது: சந்திரிகா\nஇலங்கை மக்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால பகிரங்க அறிவிப்பு\nஜனாதிபதியின் பதவிகாலத்தை அதிகரிக்கும் சுதந்திரக்கட்சியின் முயற்சி தோல்வியடையும்: ஐ.தே.க\nபருத்தித்துறை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nபயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் ஊடாக மக்களை ஒடுக்க முயற்சி: வசந்த சமரசிங்க\nஅரசியல் அமைப்பு சபையின் அடுத்த கூட்டத்தில் முக்கிய தீர்மானம்\nஜனாதிபதியின் பதவிக்கால முடிவு தெரிவுசெய்யப்பட்டதிலிருந்து ஐந்து வருடமா….\nபருத்தித்துறை விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு\n ஒருவர் படுகாயம்; இருவர் கைது\nதுணுக்காய் சந்தியில் கோர விபத்து\nபேஸ்புக், வட்ஸ்ஸப், இன்ஸ்ட்ரகிராம் முடங்கியது\nஇன்றும் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்\nஜனாதிபதி தேர்தலில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு இடமளிக்க கூடாது: சந்திரிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/206271?ref=archive-feed", "date_download": "2019-04-20T02:58:29Z", "digest": "sha1:OACF633KLIG7BUGMVUDEG2KRG5D2BSIP", "length": 8047, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "சுமந்திரன் - சம்பந்தனின் தீவிர முயற்சி! இதுவே இறுதி தூக்குக் கயிறு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந��தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசுமந்திரன் - சம்பந்தனின் தீவிர முயற்சி இதுவே இறுதி தூக்குக் கயிறு\nசுமந்திரன், சம்பந்தன் உள்ளிட்டோர் நாட்டைப் பிரிக்கும் அரசியலமைப்பைத் தயாரிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபடுகின்றனர் என வியத்மக அமைப்பைச் சேர்ந்த சிரேஸ்ட சட்டத்தரணியும் திறந்த பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளருமான ராஜகுணரத்ன தெரிவித்துள்ளார்.\nகோத்தபாய ராஜபக்ச தலைமையிலான வியத்மக அமைப்பினால் கொழும்பில் இன்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஇந்த அரசாங்கத்திலேயே இத்தகையதொரு மோசமான விளைவுகளை ஏற்படுத்தத்தக்க அரசியலமைப்பை நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்பதை அவர்கள் சுமந்திரன் மற்றும் சம்பந்தன் உள்ளிட்டவர்கள் நன்கு அறிந்திருக்கின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.\nபுதிய அரசியலமைப்பு என்பது எமது நாட்டு மக்களின் கழுத்திற்கு போடப்படுகின்ற இறுதித் தூக்குக்கயிறாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%80%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2019-04-20T02:42:33Z", "digest": "sha1:MSS5UUKQYT3K4OGPOQ5TQG5QDRVHJPIU", "length": 10058, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "ஆப்கானிஸ்தான் பாரசீக புத்தாண்டு விழாவில் குண்டுவெடிப்பு – 6 பேர் உயிரிழப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஉலகளாவிய ஊடக சுதந்திர பட்டியலில் இலங்கை முன்னேற்றம்\nஅம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தன அமெரிக்க போர்க்கப்பல்கள்\nயாழில் ஊடகவியலாளர் காயம்: திட்டமிடப்பட்ட விபத்தா\nஜம்மு காஷ்மீரின் தலைநகரில் 14.1 வீதமே வாக்குப்பதிவு\nமக்களவைத் தேர்தல்: தமிழக மக்களின் வெளிப்பாடு என்ன\nஆப்கானிஸ்தான் பாரசீக புத்தாண்டு விழாவில் குண்டுவெடிப்பு – 6 பேர் உயிரிழப்பு\nஆப்கானிஸ்தான் பாரசீக புத்தாண்டு விழாவில் குண்டுவெடிப்பு – 6 பேர் உயிரிழப்பு\nஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற பாரசீக புத்தாண்டு விழா கொண்டாட்டங்களின் போது இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களில் குறைந்தது 6 பேர் உயிரிழந்தனர்.\nமூன்று இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் மேலும் 23 பேர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஅவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுவதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nநாட்டின் பல பகுதிகளில் இன்று பாரசீக புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ‘நவ்ரோஸ்’ (Nowroz) என்றழைக்கப்படும் புத்தாண்டை முன்னிட்டு பால்க் நகரில் நடைபெற்ற புத்தாண்டு விழாவில் ஜனாதிபதி அஷ்ரப் கானி பங்கேற்று உரையாற்றினார்.\nஇந்த கொண்டாட்டங்களுக்கு இடையில் தலைநகர் காபுலின் மேற்கு பகுதியில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களில் அங்கு கூடியிருந்தவர்களில் சிலர் உயிரிழந்தனர்.\nகார்ட் இ சக்ஹி மற்றும் ஜமால் மினா பகுதிகளில் இரண்டு எறிகணைகள் மற்றும் கையெறி குண்டுகளை வீசி பயங்கரவாதிகள் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும், இந்த தாக்குதலுக்கு தலிபான்கள் உட்பட எந்த பயங்கரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமட்டக்களப்பில் குண்டுவெடிப்பு – பல்வேறு கோணங்களில் விசாரணை\nமட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள தாழங்குடா வேடர் குடியிருப்பு பகுதியிலுள்ள வெற்ற\nபாடசாலை அருகே குண்டுவெடிப்பு: சிறுவர்கள் உள்ளிட்ட 13 பேர் உயிரிழப்பு\nயேமனினுள்ள பெண்கள் பாடசாலை அருகே இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 7 சிறுவர்கள் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்து\nசிரியாவில் குண்டுவெடிப்பு – அமெரிக்க படையினர் நால்வர் உயிரிழப்��ு\nசிரியாவில் இன்று தற்கொலை குண்டுதாரி ஒருவரால் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் அமரிக்க படையினர் நால்வர் உ\nகுண்டு வெடிப்பு அச்சுறுத்தல்: பிரான்சில் பாதுகாப்பு தீவிரம்\nமஞ்சள் சட்டை ஆர்ப்பாட்டக்காரர்கள் போன்று உடையணிந்த மர்ப நபரொருவர் பிரான்ஸ் மேற்கு நகரான ஆங்கரிலுள்ள\nசோமாலிய குண்டுவெடிப்பு: உயிரிழப்புக்கள் மேலும் அதிகரிப்பு\nசோமாலியாவில் இடம்பெற்ற பாரிய குண்டுவெடிப்பினால் இதுவரை சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்\nயாழில் ஊடகவியலாளர் காயம்: திட்டமிடப்பட்ட விபத்தா\nஜம்மு காஷ்மீரின் தலைநகரில் 14.1 வீதமே வாக்குப்பதிவு\nமுகநூலில் விடுதலைப் புலிகளின் ஒளிப்படத்துக்கு லைக்: முன்னாள் போராளியிடம் விசாரணை\nமட்டக்களப்பில் சிறப்பாக நடைபெற்றது புனித வெள்ளி திருநாள்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைத் தியாகத்தை நினைவுகூரும் பெரிய வெள்ளி – தேவாலயங்களில் அனுஷ்டிப்பு\nசசிகலாவின் வரவுக்காக அ.ம.மு.க. தலைவர் பதவி காத்திருப்பு – தினகரன்\nசஜித்-ரவி முரண்பாடு தனிப்பட்ட விடயம் – ஐ.தே.க. உறுப்பினர்கள் கருத்து\nஜெட் எயார்வெய்ஸ் விமானிகளுக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் வேலை வாய்ப்பளித்தது\nஹோக்லி அதிரடி சதம்: கொல்கத்தாவுக்கு 214 ஓட்டங்கள் இலக்கு\nமுல்லைத்தீவில் கடும் காற்றுடன் மழை – வீடுகள் சேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaliprasadh.blogspot.com/2017/06/blog-post.html", "date_download": "2019-04-20T02:52:34Z", "digest": "sha1:2LGCVYJGJYCW4XHW5CFM4KKC6F5M3S4L", "length": 24628, "nlines": 107, "source_domain": "kaliprasadh.blogspot.com", "title": "காளிப்ரஸாத்: என் சரித்திரம் - உவேசா", "raw_content": "\nஎன் சரித்திரம் - உவேசா\nஏடு தேடி யலைந்தவூ ரெத்தனை \nஎழுதி யாய்ந்த குறிப்புரை யெத்தனை \nபன்னெ றிக்கட் பொருட்டுணி வெத்தனை \nநாடு மச்சிற் பதிப்பிக்குங் கூலிக்கு\nநாளும் விற்றபல் பண்டங்க ளெத்தனை\nகூட நோக்கினா்க் காற்றின வெத்தனை \nகோதி லாச்சாமி நாதன் றமிழ்க் கென்றே\nபழைய தஞ்சாவூர் மாவட்டம் இன்றைய தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மாவட்டங்களை உள்ளடக்கியது. பல வைணவ திவ்ய சேத்திரங்களும் பல பாடல்பெற்ற சிவதலங்களும் நிறைந்த்து. இங்கிருக்கும் திருவாவாடுதுறை ஆதீனம் என்னும் பெயரை அங்கு ஆதீனத்தை கொலை செய்ய முயற்சித்த வழக்கில்தான் முதன்முதலில் கேள்வியுறுகிறேன். அப்போது எனக்குத் தெரிந்திருந்த ஆசிரமங்கள் எல���லாம் பத்திரிக்கையில் வந்தவைகளே. பிரேமானந்தா ஆரம்பித்து வைத்த சீசன் இது. 2002 ல் ஆடுதுறை ஆதீனம் பற்றி படித்து சாமியார்களே இப்படித்தான் என்று எவ்வளவு எளிதாக நினைத்திருகிறேன். திருவாவாடுதுறையின் ஆதீனமாக விளங்கி மாபெரும் தமிழ்த்தொண்டிற்கு உறுதுணையாக விளங்கியிருக்கும் பதிநான்காவது பட்டம் சுப்ரமணிய தேசிகரையும் பதினைந்தாவது பட்டம் அம்பலவாண தேசிகரையும் இக்கணம் மனதால் வணங்குகிறேன்.\nமகாமகோபாத்யாயர் வாழ்த்து - சுப்பிரமணிய பாரதியார்\nஇறப்பின்றித் துலங்கு வாயே. 3\nபிள்ளையவர்களின் முதற்காட்சியை உவேசா வர்ணிக்கும்போது, அவர் ஒரு யானையைப்போல நடந்து வந்தார் என்கிறார். எவ்வளவு ஒயாரமான நடை என்று தோன்றியது யானை நடக்கையில் நாம் அதை பார்க்கிறமாதிரி யானை யாரையாவது கவனிக்குமா.. அது தன்னியல்பிலேயே அச்செருக்கு உடையதா..சின்னயானை நடையைத் தந்தது என்கிற கண்ணதாசன் வரி உடன் நினைவுக்கு வருகிறது. தன் குருவின் நடையழகை இதுபோல வேறு யாராவது வர்ணித்தார்களா என்று தெரியவில்லை. இத்துணைக்கும் பிள்ளையவர்கள் வறுமையில்தான் இருந்திருக்கிறார். மடத்தில் உணவுண்டபின் நெடுநாட்கள் கழித்து இன்று நெய் சேர்த்து உண்ணும் வாய்ப்பு கிட்டியது என்று ஓரிடத்தில் சொல்கிறார். பட்டீஸ்வரம் சென்று கவிபாடி மகன் திருமணத்திற்கு பணம் சேர்க்கிறார். கடன் வாங்குகிறார். திருமகள் ஏறிட்டும் பார்க்காதவரை கலைமகள் ஸ்வீகரித்திருக்கிறாள். விரல் சொடுக்குகையில் பாட்டு எழுதுகிறார். சீர் பிரிக்கிறார். ” திரிசிபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் “ என்னும் புத்தகம் இரு பாகங்களாக உவேசாவால் எழுதப்பட்டு வந்திருக்கிறது. அதைப்படிக்கும் நேரம் அமையவேண்டும்.\nஎன்சரித்திரம் ஆனந்தவிகடனில் தொடராக வந்திருக்கிறது. அத்தொடரில் உவேசா மணிமேகலையை பிரசுரித்தவரை கூறியுள்ளார். அதை முடிக்கும் முன்பே காலமாகிவிடுகிறார். அவர் இறந்தபின் ஒரு வாரம் வந்திருக்கிறது. இப்போது 576 பக்கங்கள் கொண்ட புத்தகமாகக் கிடைக்கிறது . முதல் நானூறு பக்கங்கள் வரை, தான் சந்தித்த ஒவ்வொரு நபராக கூறுகிறார். அது உவேசா மாணாக்கராய் இருந்து ஆதீனத்தில் கவியாக தொடர்ந்து பின் கும்பகோணம் கல்லூரியில் ஆசிரியராக சேரும் வரைக்குமானது. அவர்களின் பழக்கவழக்கங்கள���, முகபாவம் குணநலன் என. தன் ஆசிரியர்கள், தன்பால் அன்பு கொண்டு உதவியவர்கள், ஆதீனம் மற்றும் தம்புரான்கள் என நீண்டவிவரிப்புகள். தஞ்சை பூமியின் ஒவ்வொரு கிராமங்களையும் கடந்து செல்கையில் அதுபற்றி ஒரு வரி கூறுகிறார். காவிரி, வயல்வெளி, ஜமீந்தார்கள் ( பிள்ளைமார்கள், மூப்பனார்கள் மற்றும் உடையார்கள்) என அக்காலத்தை அறிய விரும்புபவர்கள் தவறவிடக்கூடாத புத்தகம் இது. தன் ஆசிரியர் மற்றும் ஆதீனத்தை அடுத்து மாயூரம் வேதநாயகம் பிள்ளை, கோபாலகிருஷ்ணன் பாரதியார், சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் என பிரபலங்களும், தியாகராஜ செட்டியார், முத்துராமலிங்கத்தேவர் என பிரபல பெயர் கொண்ட சாமானியர்களும், ஏனைய சாதாரண பெயர்கொண்ட சாமானியர்களும் நிரம்பியிருக்கிறார்கள்.\nதாதுவருஷப் பஞ்சத்தில் ஆதீனம் சுப்ரமணியதேசிகர் ஆங்காங்கு கஞ்சித்தொட்டிகள் திறந்திருக்கிறார். சுப்ரமணியதேசிகர் பற்றி சொல்லாமல் இதை எழுத இயலாது. இன்னார்க்கு இது தேவை என்பதை குறிப்பால் உணர்ந்து கொள்ளும் திறனும், அதை செய்வித்து அழகுபார்த்து ஆனந்திக்கும் மனமும் அதனோடிணைந்த துறவும் என திகழ்கிறார் ஆதீனம். வித்துவான்களை அரவணைப்பதும், தன்னை வந்து பார்க்கச் சொல்லி கடிதம் எழுதுவதும் அனைத்தையும் தாண்டி சமண நூலான சீவக சிந்தாமணியை பதிப்பிக்க உதவுவதும் என ஆதீனத்தின் தமிழ்தொண்டு அளப்பரியது. அதுபோல பிள்ளையவர்களும். திருமலையில் முருகன் இருந்தான் என்ற மரபிற்கு இப்போது வரை வேங்கிட சுப்ரமணியன், வேங்கிட சாமிநாதன் என்கிற பெயர்களே சான்று என்று கூறுகிறார். ஒரு பெயரைக்கொண்டு அதன் மரபை கூறுவது பற்றியும் சங்கிலியாக தொடரும் மரபு பற்றியும் வியப்பு மேலிட்டது. இன்றும் தொடரும் இன்னொரு மரபும் உண்டு. ஆதீனத்தின் சபையில் ஆறுமுக நாவலர் பற்றி ஒருவர் கூறினால், அடுத்து ஒருவர் வள்ளலார் பற்றி பதிகம் பாடுகிறார். இதுபோல ஒரு வரிக்குறிப்புகள்தான். அந்த அரசியல் பற்றி உவேசா மேலே ஏதும் சொல்வதில்லை. பிற்காலத்தில் உவெசா புத்தகங்களைப் பதிப்பிக்கையில் காரணமில்லா காழ்ப்புடன் அவர்மீது வசையாக சிலர் எழுதுகிறார்கள். நாம் ஒரு லட்சியத்துடன் செல்கையில் அவர்களுக்கு மறுமொழி சொல்லிக்கொண்டிருந்தால் நேரம்தான் வீணாகும் நாம் முன்னே செல்ல முடியாது என்கிறார். இதை அவர் தன் எழுத்துக���ிலும் கடைபிடித்திருப்பது தெரிகிறது.\nதமிழ்மக்களைப்போல மொழிப்பற்று வேறு யாருக்கும் இல்லை என நான் நினைத்துக்கொள்வதுண்டு. அது எனக்குத் தோன்றியதற்குக் காரணம் தமிழ்ச்செல்வன், தமிழரசி, தமிழ்நேசன் என நாம் பெயர் வைப்பதுபோல ஒரு ஹிந்திகுமாரோ, தெலுகுபாபுவோ கேள்விப்பட்டதில்லை. ஒருமுறை அலுவலக நிமித்த்மாக பாரீஸ் மக்களைப் பார்க்கும் போது அவர்களும் இதுபோல மொழியை தன் பெயருடன் இணைத்துக்கொண்டிருப்பதை கண்டிருக்கிறேன். ப்ரெஞ்ச் மக்களும் மொழிப்பற்று அதிகம் உள்ளவர்கள் என நினைத்திருக்கிறேன். உவெசா வும் இதை தெரிவிக்கிறார். எனக்கு அந்த எண்ணம் இன்னும் வலுப்பட்டது. ஓலைச்சுவடிகளை பாரீஸில் சேகரித்து வைத்திருக்கிறார்கள் என்று எழுதியதைப் படித்தபோது ஆயுர்வேத மருத்துவரும் எனது நண்பருமான சுநீல்கிருஷ்ணனின் மூதாதையர்கள் எழுதி அவர் சேகரித்து வைத்திருந்த ஓலைச்சுவடிகளை ஒரு ப்ரெஞ்ச் பெண்மணி வாங்கிச்சென்றது நினைவுக்கு வந்தது.\nமுதல் நானூறு பக்கங்கள் சொல்லும் தகவல்களும் குடும்பத்தினரின், பிள்ளையவர்களின் வறுமையும் மிக கடினமாக இருப்பவை. நானே இரண்டுமுறை புத்தகத்தின் அட்டையைப் பார்த்து அது என் தரித்திரம் அல்ல என உறுதிசெய்துகொண்டேன். மனிதர்கள் கையலம்புவது வாய்கொப்பளிப்பதெல்லாம் ஒன்றுவிடாமல் எழுதி வைக்கிறார். சுவாரசியம் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் ஏன் இவ்வளவு பீடிகை எனத்தோன்றவைக்கிறது. ஆனால், இப்புத்தகத்தின் கடைசி இருநூறு பக்கங்களையும் பரவசமடையாமல் கடக்க முடியாது. அவர் சீவகசிந்தாமணியை பதிப்பிக்க துவங்கும் முயற்சியிலிருந்து மணிமேகலை வரும்வரை எழுதியிருக்கிறார். அதிவேக பக்கங்கள். அலைதலும், ஏமாற்ற்ங்களும், வேதனைகளும், துவேஷங்களும், ஆதரவும், வெற்றியும் கொண்ட பக்கங்கள். அவைகளை நீங்களே படிக்கவேண்டும் என விரும்புகிறேன்.\nஅவர் எழுதியிருக்கும் புத்தகங்களும், பதிப்பித்திருக்கும் புத்தகங்களும் அத்துணைப் பெரிய முயற்சிகள் கொண்டவைகள். மாபெரும் செயலூக்கம் / லட்சியம் இல்லதவர்க்கு அதை செய்ய இயலாது. தான் சைவ மடம் சார்ந்து இருந்தாலும் வைணவத்தையும், சீவக சிந்தாமணிக்காக சமணத்தையும், மணிமேகலைக்காக பெளத்தத்தையும் கற்கிறார். பைபிளின் அமைப்பு படியே புறநானூறு அகராதியை தொகுக்கிறார். அவர் பதிப்பி��்த பழந்தமிழ் புத்தங்களுக்கு உரைஎழுதியதோடு, தன் ஆசிரியர்களான மீனாட்சிசுந்தரம் பிள்ளை மற்றும் கோபாலகிருஷ்ண பாரதியார் பற்றிய புத்தகங்களும், தன் அனுபவங்கள் பற்றி ”நான் கண்டதும் கேட்டதும்” போன்ற புத்தகங்களும் எழுதியுள்ளார். அவைகளை படிக்கையில் மட்டுமே முழுதாக அவரின் வரலாற்றினை அறியமுடியும். என்சரித்திரம் அவைகளின் சிறுதுளிமட்டுமே எனத் தோன்றுகிறது\nகடந்த சில மாதங்களாக மற்றவர்கள் ப்ளாக்கில் பின்னூட்டம் மட்டுமே இட்டு வந்தேன். இப்பொழுது ஒரு ஆர்வத்தில் நான் ஒரு ப்ளாக் ஆரம்பித்துள்ளேன். டைரி எழுதும் பழக்கத்த்தைப்போலதான் இதுவும் என எனக்கு தோன்றுகிறது. அன்றைய செய்திகளில் என்னை பாதித்த அல்லது ரசித்த செய்திகளை மட்டுமே எழுத முடியும் என எண்ணுகிறேன். ஆர்க்குட்டில் இருந்து ப்ளாக் பக்கம் நான் வர யுவன் பிரபாகரன் மற்றும் அதியமான் ஆகியோருடனான உரையாடல்களே காரணம். தப்பு செய்பவனை விட செய்யத்தூண்டியவர்களே குற்றவாளிகள் என சட்டம் உள்ளது. XXXXXXXXXXXXXXXXXXX 2009 க்கு பின் கிடப்பில் போட்டதை மீண்டும் எடுத்து பார்த்த போது சில பதிவுகள் எனக்கே எரிச்சலூட்டின. டெலீட்டிவிட்டேன்...நாலே நாலை சும்மா வைத்திருக்கிறேன்\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nமுதலாளித்துவ வளர்ச்சியும், தலித் எழுச்சியும்\nஎன் சரித்திரம் - உவேசா\nநான் ரசித்த கட்டுரைகள் மற்றும் கதைகள்\n1) லசந்த விக்ரமதுங்கவின் மரண சாசனம்\n2) நான் ஏன் கலைஞரை எதிர்க்கிறேன் --ஞாநி\n3) மஹாகவி பாரதியின் கடிதங்கள்- எஸ்.ராமக்ருஷ்ணன்\n5) ஆலயம் தொழுதல் ( நகைச்சுவை கட்டுரை ) - ஜெயமோஹன்\n6) ஊமைச்செந்நாய் - ஜெயமோஹன்\nவிளக்கம்:- அவன் வனத்தில் நுழையும்போது புற்கள் நசுங்குவதில்லை நீரில் இறங்குகையில் சிற்றலையும் எழுவதில்லை - ஜென் கவிதைகள் (தமிழில் யுவன் சந்திரசேகர், தொகுப்பு : பெயரற்ற யாத்ரீகன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://netwaress.com/home/?p=2237", "date_download": "2019-04-20T02:52:33Z", "digest": "sha1:FEO6F4LIHKZKUIJLPGOAQ7YOWO7ZITPU", "length": 26415, "nlines": 132, "source_domain": "netwaress.com", "title": "111. மகமை நெறி | Saivanarpani.org", "raw_content": "\nGo to...அகம்நாங்கள்இலக்கு / நோக்குபணிகள்விற்பனை - காணொளி / Video's - நூல்கள் / Noolgalதொடர்புக்குRomaniseEnglish\nGo to...சமயம் - கட்டுரைகள் - சைவ சித்தாந்தம் - பதி - பசு - பாசம் - சாதனைகள் - திருமுறை - திருமந்திரம் - திருவாசகம் - பெரியபுராணம் - திருக்குறள் - அறத்துப்பால் - பாயிரவியல் - திருவிழாக்கள் - பண்பாடு - வரலாறு - திருமுறை - பாடல் - விளக்கம் - திருத்தலம் - கேள்வி பதில் - சைவ வினா விடை - பொது வினா விடைபண்பாடுகல்விபொருளாதாரம்நிகழ்ச்சிகள் - நடைபெற இருப்பவை\t- நடைபெற்றவைபேழைகள் - ஒலிப்பேழை - நிழற்படப்பேழைநேரலை\nஎல்லாப் பொருள்களிடத்தும் உயிர்களிடத்தும் கலந்து நிற்கின்ற தன்மையால் ஒன்றாயும் இறைவன் வேறு பொருள், உயிர் மற்றும் உலகப்பொருள்கள் வேறு எனும் பொருள் தன்மையினால் வேறாகவும் எல்லாவற்றுக்குள்ளும் நின்று செலுத்தும் தன்மையால் உடனாகவும் இருக்கின்ற சிவம் எனும் பரம்பொருளைச் சிற்றறிவு உடைய உயிர்கள் உறுதியாய் அடைய இயலும் என்று அறுதியிட்டுக் குறிப்பிடுகிறது தமிழ்ச் சைவர்களின் இறைக்கொள்கையாகிய சித்தாந்த சைவம். சிவம் எனும் பரம்பொருளைப் பற்றி ஆழ்ந்து கேட்டும் படித்தும் அதனைப் பற்றிச் சிந்தித்தும் அதில் அழுந்தியும் இருப்போமானால் அப்பரம்பொருளிடத்து ஓர் உணர்வு ஏற்படும் என்கின்றது சித்தாந்த சைவம். அன்பு எனும் அவ்வுணர்வினைப் பெறுவதற்கு அப்பரம்பொருளிடத்து ஓர் உறவினை நிலைநாட்ட வேண்டியிருக்கின்றது என்றும் குறிப்பிடுகின்றது. இவ்வுறவும் உணர்வுமே அப்பொருளின் திருவருளை உணரவும் நுகரவும் பின் அப்பரம்பொருளின் அறிவினைப் பெறவும் அப்பரம்பொருளோடு கூடியிருந்து பேரின்பம் துய்க்கவும் வழிவகுக்கின்றது என்று தமிழ்ச் சைவர்களின் சிவஆகம நூலாகவும் வழிபாட்டுப் பெட்டகமாகவும் விளங்குகின்ற திருமந்திரம் குறிப்பிடுகின்றது.\nசிவம் எனும் பரம்பொருள் அதன் சிறப்பு நிலையில் இருந்து பொது நிலைக்கு இரங்கி வந்து அருளுகின்றபோது அதனைச் சிவம் என்கின்றோம். அச்சிவனின் பேரருளையும் பேராற்றலையும் உணர்ந்து அவனோடு இடைவிடாது கூடியிருப்பதற்குச் சிவச்செறிவு எனும் தோழமைநெறி உறுதுணையாய் நிற்கின்றது. சிவனோடு இடைவிடாது கூடியிருந்து அவனின் பேரருளையும் பேரரறிவையும் சிவஅறிவாய்ப் பெறுவதற்கு ஆசான் நெறி இன்றியமையாததாய் உள்ளது. இவ்விரண்டு நெறிகளும் கைக்கூடும் முன்னே மகமைநெறி இவ்விரண்டு நெறிகளும் கைக்கூடுதற்கு வாயிலாக இருக்கின்றது. மைந்தர்நெறி என்றும் அழைக்கப்பெறும் இந்நெறியை வடமொழியில் சற்புத்திர மார்க்கம் என்று குறிப்பிடுவர். பெருமானைத் தந்தையாகவும் நம்மை அவனின் மகன் அல்லது மகள் எனும் உறவு முறையில் வைத்து அவனிடம் அன்பு பராட்டுதலே மகன்மைநெறி எனப்படுகின்றது.\nமகனோ அல்லது மகளோ தன் தந்தைக்கு அணுக்கமாய் இருந்து செய்ய வேண்டிய பணிவிடைகளையெல்லாம் தன் தந்தை தனக்கு ஆற்றிய உதவியினை எண்ணி எண்ணி, நன்றி உணர்வாலும் அதனால் விளைகின்ற அன்பாலும் செய்வதுதான் மகன்மைநெறி எனப்படுகின்றது. பெற்ற தந்தையின் உடலைத் தொட்டு, அவருக்கு அன்போடு பணிவிடைகள் செய்து, உள்ளத்திலே அவரை எப்போதும் நன்றியினால் எண்ணி அன்பு பராட்டுதல்போல பெருமானுக்கு மிக அருகில் நின்று அவனின் திருவடிவினைத் தொட்டுப் புறத்திலேயும் அகத்திலேயும் பணிவிடைகள் செய்வதே இம்மகன்மைநெறி என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். இதனையே கிரியை என்று வடமொழியில் குறிப்பிடுகின்றனர். பெருமானைத் திருக்கோயில்களிலும் இல்லங்களிலும் உள்ளங்களிலும் இருத்தி, அவனின் திருவடிவினைத் தொட்டுப் பல பணிவிடைகளைச் செய்து வழிபட்டு அவன்பால் அன்பினைப் பெருக்கிக்கொள்கின்ற செயலே மகன்மைநெறியினில் குறிக்கப்பெறுகின்றது என்கின்றார் திருமூலர். வடிவமும் வடிவம் அற்றதுமான அருவுருவ வடிவங்களான சிவலிங்கம் எனப்படும் சிவக்கொழுந்தின் வடிவிலும் ஒளி வடிவிலும் பெருமானை நிலைநிறுத்தி, அவற்றைச் சிவபெருமானாகவே எண்ணி, கண்ணை இமை பாதுகாப்பது போலப் பாதுகாத்துப் பல்வேறு பணிவிடைகளை மகன் தன் தந்தைக்குச் செய்தல்போல வெளியேயும் அகத்திலும் செய்வதே மகன்மைநெறி என்பதனை, “மேவிய சற்புத்திர மார்க்க மெய்த்தொழில், தாவிப்பதுஆம் சகமார்க்கம் சகத்தொழில், ஆவது இரண்டும் அகன்று சகமார்க்கத், தேவியோடு ஒன்றல் சகமார்க்கம் தெளிவதே” என்று குறிப்பிடுகின்றார்.\nபெருமானின் ஒளிவடிவினை நிலைத்த வடிவாக விளக்கி நிற்பதே சிவலிங்கம் எனப்படும் சிவக்கொழுந்து திருவடிவமாகும். அவ்வடிவினைத் தந்தையாகவே எண்ணி அன்போடு செய்கின்ற பூசனை வழிபாடுகளே மகன்மைநெறியில் அப்பெருமானிடத்தில் அன்பு ஏற்படுதற்கு வாயில் என்கின்றார் திருமூலர். பெருமானைச் சிவக்கொழுந்தாகக் கொண்டுத் திருக்கோயில்களிலும் இல்லங்களிலும் உள்ளங்களிலும் வைத்துத் தொட்டுப் பூசனைகள் இயற்றி வழிபடுவதே மகன்மைநெறி என்கின்றார் திருமூலர். மகன்மைநெறியில் நின்ற�� சிவபெருமானுக்குச் சிவஆகமங்கள் குறிப்பிடுகின்றபடி பதினாறு பணிவிடைகள் என விரிவாகவோ அல்லது தங்களால் இயன்ற பணிவிடைகளைச் சுருக்கமாகவோ செய்வதில் முன்னிலைப்படுத்த வேண்டியது அப்பணிவிடைகளின் தெளிவும் அன்பும் என்கின்றார் திருமூலர்.\nஉடல் தூய்மை, உளத்தூய்மை, இடத்தூய்மை, பூசனைப் பொருட்களின் தூய்மை, சொல் தூய்மை, வழிபடுகின்ற திருவடிவின் தூய்மை என்பதனை ஏற்படுத்தி, அன்போடு பூசனை இயற்றுதலே இம்மகமைநெறியினில் இறைவனிடத்தில் உறவையும் உணர்வையும் ஏற்படுத்தும் என்று திருமூலர் குறிப்பிடுகின்றர். நாம் இவ்வுலகில் பிறப்பதற்கும் வளர்வதற்கும் வாழ்வு பெறுவதற்கும் பல்வேறு வகையில் உதவிய நம் தந்தையின் அன்பையும் அருளையும் நன்றியையும் எண்ணி அவர்பால் அன்பொழுகப் பணிவிடைகள் செய்வது போன்று, பெருமானுக்குத் திருமஞ்சனம்(அபிடேகம்), ஒப்பனை, புகை, ஒளி, திருவமுது, மந்திரங்கள், மங்கல இசை, நடனம், திருமுறைகள், மலர்கள், வழிபடுதல் போன்றவற்றை உள்ளன்போடு செய்தலைக் குறிப்பிடுகின்றார். இறைவனுக்குப் பூசனைகள் இயற்றும்போது அப்பூசனையில் இயற்றப்பெறும் பணிவிடைகளுக்குப் பொருளறிந்து இயற்றுதலே உண்மை மகமை உறவை ஏற்படுத்தும் என்கின்றார் திருமூலர்.\nபூசனையில் இயற்றும் பதினாறு பணிவிடைகளில், அடுக்கு என்பது பலவாகத் தோன்றும் இறைவன் ஒருவனே என்றும் விண்மீன் தீபம் காட்டுகையில் அவனே விண்மீன்கள் முதலாய கோள்களையுமண்டங்களையும் தோற்றுவித்தான் என்றும் ஐமுகத் தீபம் காட்டுகையில் அவனே நிலம், நீர், வளி, தீ, வெளி ஆகிய ஐந்து கூறுகளைத் தோற்றுவித்தான் என்றும் வில்வம் தீபம் காட்டுகையில் அவனே உயிரைப் பற்றியுள்ள அறியாமை எனும் நோய்க்கு மருந்தாகின்றான் என்றும் உணரல் வேண்டும். அரவத் தீபம் காட்டுகையில் அவனே அவனை அறிகின்ற குண்டலி ஆற்றலாய் நிற்கின்றான் என்றும் விடைத் தீபம் காட்டுகையில் அவன் அறத்தை அடிப்படையாகக் கொண்டு உயிர்களுக்கு அருள்பவன் என்றும் மாந்தவிலங்குத் தீபம் காட்டுகையில் அவனே உலக உயிர்களை இயக்குகின்றான் நிறை குடத் தீபம் காட்டுகையில் அவன் எல்லாம் அறிஎத நிறைவு உடையவன் என்றும் ஈசன் ஆதித் தீபம் காட்டுகையில் அவனே ஐந்து திருமுகங்களுடன் உயிர்களுக்காகத் தோற்றுவித்தல், நிற்பித்தல், துடைத்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து அ���ுட்செயல்களைச் செய்கின்றான் என்றும் உணரல் வேண்டும்.\nபெருமானுக்குப் பூசனையில் திருநீறு சாற்றிகின்ற போது அப்பெருமானே நம் உயிரைப் பற்றியுள்ள அறியாமை எனும் அழுக்கை எரித்து நீறாக்குகின்றான் என்றும் குடை காட்டிகையில் அப்பெருமானின் நடுநிலையான அருளாட்சியே உலகை ஆளுகின்றது என்றும் கொடி காட்டுதலின் போது அப்பெருமானின் திருவருளே எல்லாவற்றையும் வெற்றி கொள்கிறது என்றும் ஆலவட்டம் காட்டுகையில் நாள்களும் கோல்களும் பிற சிற்சத்திகளும் அவனின் ஆனைக்கு உட்பட்டுச் செயல் ஆற்றுபவை என்றும் கண்ணாடி காட்டுகையில் அவனே என்றும் நிலைத்த, மாறுபடாத பேரழகன் என்றும் கவரி காட்டுகையில் அவனே எல்லா பெருமைகளுக்கும் உரியவன் என்றும் தெளிதல் வேண்டும் என்கின்றார் திருமூலர்.\nதவிர பூசனையில் தூய்மையான நீர், மலர், புகை, ஒளி, திருமுறைகள் ஓதுதல் போன்ற்றவற்றைச் செய்து அவன் புகழை வாயாறக் கூறி தலையாறக் கும்பிட்டு அகங் குழைந்து உருகி வழிபட்டால்லுயிர்களுக்குத் தந்தையாகிய அப்பெருமானிடத்தில் மகன் தந்தை எனும் உறவும் உணர்வும் ஏற்படும் என்கின்றார் திருமூலர். சிவனின் மகனாதற்கு இளம் வயதே மிக ஏற்றது என்பதனால் துருஞானசம்பந்தரை இம்மகன்மை நெறிக்குக் குறிப்பிடுவர். சிறுவயதினருக்கு உரியது என்று இதனை எண்ணிவிடாமல் அனைத்து அகவையினரும் எக்காலத்தும் செறிவு, அறிவு, நெறிகள் கூடிய நிலையிலும் வழிபாடு செய்தலைச் செய்தல் வேண்டும் என்கின்றார் திருமூலர். பெருமானின் திருவருளை இவ்வுலகிலேயே பெற்ற நாயன்மார்களும் திருமூலர் போன்ற சிவச் செறிவாளர்களும் அறிவு நெறியில் நின்ற மணிவாசகர் போன்றோரும் தோழமை நெறியில் நின்ற சுந்தரர் போன்றோரும் விடாது இயற்றிய சிவ பூசனையாகிய மகன்மை நெறியினைத் தவறாது இயற்றிப் பெருமானின் திருவருளுக்கு ஆளாவோமாக\nNext: 112. அறிவு வழிபாட்டில் தொண்டர் நெறி\n113. திருமந்திரம்: நன்னெறி நான்கின் பேறு\n112. அறிவு வழிபாட்டில் தொண்டர் நெறி\n8:00 pm பெரியபுராணம் வகுப்பு\t@ MSNK Centre\nபெரியபுராணம் வகுப்பு @ MSNK Centre\nகடவுளின் மேன்மை – பரம்பொருளே வழிபாட்டிற்கு உரியவன்\nவிநாயகர் சதுர்த்தி உணர்த்தும் உண்மை\n75. பாத்திரம் அறிந்து கொடை செய்க\nகடவுளின் மேன்மை – எல்லா இடர்களையும் நீக்கும் ஆற்றல் உடையவன்\n113. திருமந்திரம்: நன்னெறி நான்கின் பேறு\n112. அறிவு ��ழிபாட்டில் தொண்டர் நெறி\nமலேசிய சைவ நற்பணி கழகத்தைப் பற்றி\nமுதன்மை நோக்கம் அரும்பெரும் பொக்கிஷங்ககளான சைவம் (தமிழர் மதம்) .நம்முடைய நோக்கம் மற்றும் முயற்சிகள் சைவமதத்தை ஊக்குவிக்கவும் மற்றும் சைவர்களுக்கு பயிற்சி மற்றும் சைவம் மூலம் போதிக்கப்பட்ட‌ உண்மை வாழ்க்கை முறையை வாழ அவர்களுக்கு உதவி செய்யவும் , எங்கள் மதத்தை அறிய வழிகாட்ட முக்கியமாக உள்ளன . MSNK உண்மையான வெற்றி சாரம் அதை பொது பயனடையும் மூலம் அடைய வேண்டும் என்று உண்மையில் உள்ளது என்று நம்புகிறார்.\nதிருவேள்விக்குடி சோழநாட்டு (வடகரை)த் தலம். சிவபெருமானின் திருமண வேள்வி நடந்த தலமாதலின் இப்பெயர் பெற்றது. இறைவிக்கு கங்கன தாரண செய்தபடியால் இதற்குக் \"கெளதுபாந்தன சேத்திரம்\" என்று பெயர்.\nதோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக் - காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன் - ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த - பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. --\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=1668", "date_download": "2019-04-20T03:01:48Z", "digest": "sha1:OU6U4GKFZVWCBGQZIMITMBNG3HQB6X4L", "length": 15048, "nlines": 35, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - அன்புள்ள சிநேகிதியே - விதியின் விளையாட்டு", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | கவிதைப்பந்தல் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தமிழக அரசியல் | புதிரா புரியுமா | சமயம் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | புழக்கடைப்பக்கம் | வார்த்தை சிறகினிலே\n- சித்ரா வைத்தீஸ்வரன் | டிசம்பர் 2004 |\nவிதியில் நம்பிக்கை உள்ளவர்கள் என் வாழ்க்கையில் ஏற்பட்ட சம்பவங்களை நம்பலாம். டெல்லியில் மருத்துவக் கல்வி படித்து முடித்தபின் அமெரிக்கா வரும் வாய்ப்பு கிடைத்தது. என்னுடைய சக மாணவனின் மேல் காதல் கொண்டிருந்த நான் பெற்றோரை எதிர்த்துத் தைரியமாக திருமணம் செய்து கொண்டு இங்கே வந்துவிட்டேன். 5 வருடம் அமர்க்களமாக இருந்தது. 2 பையன்கள் பிறந்தார்கள். பிறகு என் கணவருக்கு வேறு ஊரில் 'Residency' முடித்து வேலை கிடைத்தது.\nநான் இருந்த இடத்திலேயே வேலை பார்த்துக் கொண்டு குழந்தைகளுடன் இருந்தேன். இரண்டு வருடங்கள் தனித் தனியாக இருந்தோம். பிறகு என்னுடைய மருத்துவமனையிலேயே அவருடைய படிப்பிற்கேற்ற ஒரு வேலை கிடைத்த போது, அவர் சாக்குபோக்குச் சொல்ல ஆரம்பித்தார். சில நாட்களுக்குப் பிறகு தான் அங்கு அவருக்கு ஒரு அமெரிக்கப் பெண்ணுடன் தொடர்பு இருந்தது என்ற உண்மை தெரிந்தது. வெறுத்துப் போய் விவாகரத்துக்கு ஏற்பாடு செய்துவிட்டு, குழந்தைகளுடன் இந்தியா திரும்பி விட்டேன்.\nபணத்திற்குக் குறைவில்லை. ஆனால் இந்தியாவில் இரண்டு வருடங்களாக எனக்குப் பக்கபலமாக இருந்த என் பெற்றோர், சின்னப் பையன் மூவரையும் ஒரு கார் விபத்தில் இழந்தேன். மருத்துவத் தொழிலிலும், மகனை வளர்ப்பதிலும் 15-16 வருடங்கள் கழித்துவிட்டேன். என்னுடைய முன்னாள் கணவர் எப்போதாவது வருவார். பையனைப் பார்த்துவிட்டுப் போவார். பிறந்தநாள், கிறிஸ்துமஸ் போன்ற நாட்களில் ஏதாவது பரிசு அனுப்புவார். நான் அவர் வாழ்க்கையைப் பற்றியோ, தொழிலைப் பற்றியோ எதையும் கேட்டதில்லை.\nஎன் மகன் வளர்ந்து எம்.எஸ். படிக்க இங்கே வந்திருக்கிறான். தனியாக இருக்க விருப்பப்படாமல் நானும் ஏதோ fellowship கிடைத்து ஆறு மாதங்களுக்கு முன்பு இங்கே வந்தேன். சமீபத்தில் ஒரு மருத்துவ மாநாட்டில் திடீரென்று அவரைச் சந்தித்தேன். அந்தச் சந்திப்பில் அதிர்ச்சியோ, கசப்போ இல்லை. சிறிது வியப்பு இருந்தது. நாங்கள் யாரென்றே தெரியாமல் ஒரு சக டாக்டர் எங்களை அறிமுகம் செய்து வைத்தார். நாங்கள் இருவரும் ஒரே துறையில் ஆராய்ச்சி செய்வது தெரிய வந்தது. அப்போது எனக்கு அவருடைய உதவி தேவையாக இருந்தது. ஆகவே அடிக்கடி சந்திக்கவேண்டிய சந்தர்ப்பம் நேரிட்டது. மிகவும் ஜாக்கிரதையாக முதல் மூன்று மாதம் தொழிலைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தோம்.\nஒருநாள், மிகவும் சிநேகிதமாக இருந்த நேரத்தில் என்னை மறந்து என் பையனைப் பற்றி பேசிவிட்டேன். உடனே அவர் கண்ணீர்விட ஆரம்பித்தார். அவர் 'தொடர்பு' வைத்துக் கொண்டிருந்த பெண் வேறுநாட்டில் வேலை பார்த்துக் கொண்டு போய்விட்டதாகவும், பத்து ஆண்டுகளாகத் தனியாக இருப்பதாகவும், ஆன்மீக வேட்கையில் இறங்கிவிட்டதாகவும் கூறினார். அன்றைய தினத்திலிருந்து அவரைக் கனிவாகப் பார்க்க ஆரம்பித்தேன்.\nசிலநேரம் வாரஇறுதி நாட்களில் எங்கள் வீட்டிலேயே தங்கிவிடுவார். பழையவற்றை ஏன் மறந்து மன்னிக்கக்கூடாது என்று தோன்றியது. எங்களுக்குள் மெல்ல மீண்டும் நெருக்கம் ஏற்பட்டது. இதற்கிடையில் என் மகனிடம் போன் மூலம் அவ்வப்போது தெரிவித்த போது, அவன் அதைப்பற்றி ஒதுக்கித் தள்ளிவிட்டு, வேறு விஷயத்துக்குப் போய்விடுவான். பலமுறை வருத்திக் கூப்பிட்டு, சமீபத்தில் ஒருமுறை வந்துவிட்டு போனான். அவரை அன்னியம் போல பாவித்து ஹலோ சொல்லிவிட்டு போய் விட்டான். என்னிடம் 'எனக்கு அப்பா வேண்டும் என்ற சமயத்தில் அவர் இல்லை. இப்போது அவர் தனிமையில் இருக்கிறார். உன்னுடைய பராமரிப்புத் தேவையாக இருக்கிறது. அவர் ஒரு சுயநலக்காரர். உனக்குத் துணை வேண்டுமானால் வேறு யாரையாவது திருமணம் செய்து கொள். ஆனால் இவருடன் அல்ல' என்று வெறுப்புடன் பேசிவிட்டுக் கிளம்பிவிட்டான். இந்த நிலையில் எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. (அன்புள்ள என்னுடைய நெருங்கிய சிநேகிதிக்கு ஏற்பட்டிருக்கும் நிலைமை. அவர் தமிழர் அல்ல. உங்கள் கருத்து அவளுக்கு ஆறுதலோ, அறிவுரையோ சொல்வதற்கு எனக்குச் சிறிது உதவியாக இருக்கும். நன்றி, இப்படிக்கு ரா.)\nஉங்கள் தோழி அனுதாபத்துக்குரியவள். தனியாக, கணவனைப் பிரிந்து, பெற்றோரை இழந்து, ஒரு மகனைப் பறிகொடுத்து, மன உறுதியுடன் இருந்த ஒரே மகனை முன்னுக்குக் கொண்டு வருவதில் தன் பெரும்பாலான வாழ்க்கையைக் கழித்திருக்கிறார்.\nஅதே சமயம் தந்தைப் பாசம் என்ன வென்றே தெரியாமல், தந்தை செய்த தவற்றை மனதில் இருத்தி, இருத்தி வெறுப்பை வெளியில் தெரியாமல் வளர்த்துக் கொண்டிருக்கிறான் மகன். பெற்றோர்களின் மனமுறிவாலும், மண முறிவாலும் சிறு வயதில் இதுபோன்ற குழந்தைகளின் மனதில் என்ன காயம், எவ்வளவு பெரிய காயம் என்று யாரால் சரியாகக் கணித்துச் சொல்ல முடியும்\nவளர்ந்துவிட்ட அந்த மகனின் கேள்வி நியாயமே. இருந்தும் ஒரே மகனே தன் எதிர்காலமாக வாழ்ந்த அந்த தாய்க்கு இப்போது தனிமை கொடுமையாக இருக்கிறது. உடல்ரீதியில் அவர்கள் துணை தேடிப் போகவில்லை. ஆன்மீக வழியில் சென்று தன் வாழ்க்கையைச் செப்பனிட்டுக் கொண்ட பழைய கணவரின் தொடர்பு, மனரீதியாகவும் தொழில் ரீதியாகவ��ம், அந்த தாய்க்குச் சிறிது நிம்மதியும், மகிழ்ச்சியும் ஏற்படுவது புரிந்துக் கொள்ளக்கூடியது.\nமகனுக்கு அவகாசம் தேவை. அவன் உணர்ச்சிகளையும், ஆத்திரத்தையும் கொட்டி முடிக்க அவகாசம் தேவை. பிறகு சிந்திக்க ஆரம்பிப்பான்.\nஇது சுகமாக முடியும் என்று நம்பிக்கை எனக்கு நிறைய இருக்கிறது. உங்களுடைய தோழிக்கு என் வாழ்த்துக்கள்.\nஇந்தப் பகுதிக்குக் கேள்விகளை அனுப்ப விரும்புகிறவர்கள் thendral@tamilonline.com என்ற முகவரிக்கு snegithiye என்ற தலைப்பிட்டு அனுப்பலாம். சாதாரண அஞ்சலில் தென்றல் அலுவலக முகவரிக்கு 'சிநேகிதியே' என்று குறிப்பிட்டு அனுப்பவும். எழுதுபவர்களின் பெயர் மற்றும் முகவரி வெளியிடப்பட மாட்டாது. வெளியிடுவதில் தென்றல் ஆசிரியரின் முடிவே இறுதியானது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karpom.com/2013/01/five-intuitive-things-about-windows-8.html", "date_download": "2019-04-20T02:21:34Z", "digest": "sha1:KIYP2TNBSIWEG4DWWLRFRMLX2AVHGKMK", "length": 17828, "nlines": 66, "source_domain": "www.karpom.com", "title": "விண்டோஸ் 8-இல் மிக முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள் | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nHome » Computer Tricks » Guest Post » Windows 8 » கம்ப்யூட்டர் டிப்ஸ் » விண்டோஸ் 8-இல் மிக முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nவிண்டோஸ் 8-இல் மிக முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\n\"எட்டு எட்டா மனுஷ வாழ்வை பிரிச்சுக்கோ\" என்று ரஜினிகாந்தே சொல்லியிருக்கிறார். எனவே மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தினரும் தம் புதிய விண்டோஸுக்கு எட்டாம் நம்பரைக் கொடுத்து விட்டனர். நிச்சயம் ரஜினி ரசிகர்களாக இருப்பார்கள்.\n*இது ஒரு கெஸ்ட் போஸ்ட். எழுதியது ஞானபூமி\nதொழில்நுட்பம் வெகுவாக முன்னேறி டாப்லெட், ஸ்மார்ட்போன் என்று ஆன இச்சமயத்தில் கனமான போட்டிகளுக்கு இடையில் தன்னை நிரூபித்தே ஆகவேண்டிய நிலையில் மைக்ரோசாஃப்ட் இருப்பது தெளிவாகத் தெரிகிறது.விண்டோஸ் 8 ஐ \"டாப்லெட்டிலும் ஓடுவேன், டெஸ்க்டாப்பிலும் ஆடுவேன்\"என்று சகலகலாவல்லவன் கமல் பாணியில் (அப்பாடா, ரெண்டு பேர் ரசிகர்களையும் கவர்ந்தாயிற்று) எல்லாவற்றிலும் நிறுவக் கூடிய ஒரு பதிப்பை வெளியிட்டிருக்கிறது. இதன் வசதிகள் என்ன, புது செருப்பு காலை கடிப்பது மாதிரி கடிப்பவை என்னென்ன என்று பார்ப்பது இந்த மெகா தொடரின்,மன்னிக்கவும், இந்தப் பதிவுகளின் நோக்���ம்.\nநம் நண்பர் பிரபு கிருஷ்ணா ஏற்கனவே டெல் நிறுவனத்தினர் வெளியிட்டிருக்கும் மின் புத்தகத்தின் இணைப்பை இங்கே கொடுத்திருக்கிறார். இருப்பினும் அழகுத் தமிழில் டெக்னாலஜி படித்தால் மிக இனிமையாகத் தான் இருக்கிறது. எனவே….\nமிக முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டியது\nவிண்டோஸ் 8 இல் ஸ்டார்ட் பட்டன் இருக்காது. என்னைக் காணவில்லையே எயிட்டோடு என்று பாடிவிட்டு ஒளித்து வைத்து விட்டனர். இது திகைப்பிலாழ்த்தினாலும் நாம் தான் ஒளிந்திருப்பதை கண்டுபிடிப்பதில் சமர்த்தர்களாயிற்றே. அதை பிறிதொரு முறை தேடுவோம்.\nமாறாக, அதன் ஸ்டார்ட் திரைக்கு அவ்வவ்போது வந்து போக வேண்டியிருக்கும். உ.ம், ஒரு புதிய யூஸர் அக்கவுண்ட்டைப் புதிதாகத் தொடக்கும் போது, புகைப்படம், ஒரு பாட்டு இவற்றை இயக்க, பார்க்க இருக்கையில். இவற்றை டெஸ்க்டாப்பில் பார்க்க ஆரம்பித்தாலும் மறுபடி ஸ்டார்ட் திரைக்குக் கொண்டு வந்து விடும்.\nஆப்பிள் ஐ-போடை விண்டோஸ் 8 கணினியில் இணைத்தால் \"தம்பி யாருன்னே தெரியலையே\" என்பது போல கண்டு கொள்ளாது.சமூகத்தின் உயரிய மட்டத்தில் வாழ்பவர்கள் என்பதன் அடையாளமான (ஸ்ஸ்ஸ், சோஷியல் ஸ்டேட்டஸ் சிம்பல் என்பதன் நீட்டி முழக்கம் அது) ஐ-போடை உபயோகிப்பவர்கள் ஒன்று ஆப்பிள் ஐ-டியூனை நிறுவிக் கொள்ள வேண்டும், அல்லது விண்டோஸ்(வேண்டுமென்றே) ஒரு பென் - டிரைவைப் போல பாவிக்கும் எக்ஸ்ப்ளோரரில் அதன் கோப்புகளை காப்பி செய்து கொள்ளலாம்.ஐ டியூன்ஸ் கொஞ்சம் எளிதான வழி இதற்கு.\nஅடிக்கடி வொர்க்-ஸ்டேஷன் லாக் அவுட் ஆவது. இது ஒரு பாதுகாப்பு அம்சமாக இருந்தாலும் போய் ஒரு காப்பியை கலந்து வைத்துக் கொண்டு வந்தால் படக்கென்று லாக் ஸ்க்ரீனைக் காண்பித்து மறுபடி கடவுச் சொல்லைக் கேட்கும். இதை கண்ட்ரோல் பேனலில் உள்ள கடவுச் சொல்லை அடிக்கடி கேட்டுத் தொல்லை பண்ணவும் என்பதை க்ளியர் பண்ணவும். எப்படி என்றால்...\nஎத்தனை கோடி விண்டோஸைத் திறந்தேன் இறைவா என்று வகைக்கொன்றாக பல விண்டோக்களைத் திறந்து வைத்துக் கொண்டு அங்குமிங்கும் அலைபாய்பவரா நீங்கள் என்னென்ன விண்டோஸ் திறந்து ஆக்டிவாக இருக்கிறது என்பதை அறிய Altஎன்ற கீயையும் Tab ஐயும் அழுத்தவும். ஒரு சிறிய விண்டோவில் நீங்கள் திறந்திருக்கும் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாகக் காட்டும். Tab ஐ அழுத்தி, விடுவித்துக் கொ��்டு, உங்களுக்குத் தேவையான விண்டோ ஆக்டிவ் ஆக காட்டும் போது Tab ஐ விட்டு விட்டால் அந்த விண்டோ ஸ்க்ரீன் முன் வந்து விடும். இது விண்டோஸின் பழைய டெக்னிக் தான். விண்டோஸ் படம் போட்ட கீயையும் Tab ஐயும் அழுத்தினாலும் இதைப் போன்றே வேண்டியதைத் தேர்வு செய்து கொள்ளலாம்.\n8 இல் அட்மின் பயனாளராக இருப்பவருக்கே அனைத்து சலுகைகளும் உண்டு, இணையத்தில் உலாவ, புதிய மென்பொருளை நிறுவ இன்னபிற. சாதாரண பயனாளர் ஏற்கனவே இருப்பனவற்றை பயன்படுத்தலாம். இணையத்தில் உலாவ வேண்டுமானால் உங்கள் கணினி \"எப்போதும் கனெக்ட்\" ஆகி இருக்கும் இணைப்பை வேண்டுமானால் இவர்கள் பயன்படுத்தலாம். இவை இல்லையென்றால் தங்கள் ப்ரொஃபைல் படத்தை சூரியகாந்தி பூவிலிருந்து சாமுராய் ஆக்கிக் கொள்ளலாம், கடவுச் சொல்லை மாற்றிக் கொள்ளலாம். அவ்வளவே.\nகொசுறு: யுனிக்ஸ், மேக் ஆர்வலர்கள் \"உலகத்திலேயே ஸ்டார்ட் ன்னு பட்டன் வைச்சு அதை க்ளிக் பண்ணிய உடனே ஷட் டவுன் என்ற பட்டனை வைப்பது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தினரால் தான் முடியும்\" என்று கேலி செய்ததாலோ என்னவோ ஷட் டவுனை விஸ்டாவிலிருந்து ஒரு ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டார்கள்.\nஇது ஒரு தொடக்கமே. விண்டோஸ் 8 இல் நிறைய இருக்கிறது தெரிந்து கொள்ள.எனவே தொடர்ந்து எதிர்பாருங்கள்.\nவாய்ப்பளித்தமைக்கு பிரபு அவர்களுக்கு மிக்க நன்றி.\nஞானபூமி - உங்கள் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கின்றன.\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.isittrueresearchit.com/2017/04/swami-vivekananda-freemason.html", "date_download": "2019-04-20T02:14:35Z", "digest": "sha1:VF4QOYCWS6PYU5BGKJLB6GMBMB22TO47", "length": 9912, "nlines": 74, "source_domain": "www.isittrueresearchit.com", "title": "சுவாமி விவேகானந்தர் : ஒரு ஃப்ரீமேசன் - உண்மையோ ? ஆராய்க! இலுமினாட்டி- Illuminati In Tamil", "raw_content": "\nஉங்கள் அரசு உங்களை கொல்ல துடிக்கிறது\nHome mason இந்தியா பிரபலம் மேசன் விவேகானந்தர் சுவாமி விவேகானந்தர் : ஒரு ஃப்ரீமேசன்\nசுவாமி விவேகானந்தர் : ஒரு ஃப்ரீமேசன்\nmason, இந்தியா, பிரபலம், மேசன், விவேகானந்தர்\nஃப்ரீ மேசன் என்பவர்கள் அரச குடும்பத்திற்காக பணி புரிய���ம் வேலையாட்கள் ; இவர்கள் யார் யார் என்ற பெயர்களை காணும் போது மனது வலிக்கத்தான் செய்யும்.\nநாம் இதுவரை பெரிய தலைவர்களாக எண்ணி கொண்டிருப்பவர்கள் எல்லாம் மேசனாக இருக்கிறார்கள்\nஃப்ரீ மேசன் பற்றிய ஏனைய கட்டுரைகள் நீங்கள் இங்கே படிக்கலாம்\nஃப்ரீ மேசன் அரச அடிமைகள்\nமேசன்களின் வரிசையில் விவேகானந்தரும் வருகிறார்; எனக்கும் விவேகானந்தரை பிடிக்கும்; எனெனில், நமக்கு அப்படி ஒரு பிம்பம் தான் காட்டப்பட்டிருந்தது.\nவிவேகானந்தரின் சிக்காகோ சொற்பொழிவு மிக சிறந்தது என்பர்; இதனை அனைத்து மதங்களின் கலந்உரையாடலில் அவர் ஆற்றினார்; இந்த கலந்துரையாடலுக்கு இந்து மதம் சார்பாக விவேகானந்தர் சென்றிருந்தார்.\nஇந்த சொற்பொழிவில் தொடங்கும் விவேகானந்தர் ,\nஎன உரையை ஆரம்பிப்பார்; இதை குறித்து பலரும் விவாதம் செய்துள்ளனர்; இதை பற்றி பேசும்போது பலர் , இந்த வார்த்தைகளை விவிலியத்திலிருந்தே (Bible) விவேகானந்தர் பயன்படுத்தினார் என்பர்.\nஆனால், இவ்வார்த்தைகள் கிறித்தவத்திலிருந்து விவேகானந்தரால் பயன்படுத்தப்படவில்லை என்பதை மேசன்களை பற்றி படிக்கும் போது அறிந்து கொண்டேன்.\nமேசனரியானது பிரபஞ்ச சகோதரத்துவத்தை போதிக்கிறது; ஒருவரை ஒருவர் சகோதரர் என்றே அழைத்து கொள்வர்; மேசனரியின் தாக்கம் தான் விவேகானந்தரின் அவ்வார்த்தைகளுக்கு காரணம்.\nஅரச குடும்பம் தனது புதிய உலக ஒழுங்கை உருவாக்க மதங்களை ஒன்றிணைக்கிறது; அதாவது ஒற்றை மதம். இதற்கான பணிகளை மதத்தலைவர்கள் தொடர்ந்து செய்துவருகிறார்கள்.\nஇந்தியாவில் பல மதங்களை இணைத்து இந்து மதம் உருவாக்கப்பட்டிருக்கிறது; இந்து மதம் ஏற்கனவே பல மதக்கோட்பாடுகளை தன்னுள்ளே இணைத்துள்ளது ; மேலும் இணைக்க கூடிய வகையிலேயே கட்டமைக்கவும் பட்டுள்ளது; எகா. புத்தரை அவதாரம் என்றது இயேசுவையும் அவதாரம் என சொல்லகூடியது. விவேகானந்தர் இதை மனதில் வைத்து தான் தனது சொற்பொழிவை சிக்காகோவில் ஆற்றினார்.\nஎல்லா மேசன்களுமே எல்லா மதங்களையும் இணைத்து ஒன்றாக பார்க்ககூடியவர்கள் ; தற்பொழுது இவர்களால் உருவாக்கபட்டுவரும் New Age Religion என்பது இத்தகைய தன்மையைக் கொண்டது; அனைத்தையும் உள்வாங்க கூடியது.\nஇவ்வாறு இந்து மதத்திற்கு ஒரு கட்டமைப்பை உருவாக்க காரணமாக இருந்த பிம்பங்களில் விவேகானந்தரும் ஒருவர் எனலாம்.\nமேலும் , விவ���கானந்தர் எவற்றை எல்லாம் செய்தார் என்பதை ஆராய்ந்தால் தான் கூற முடியும்.\n(ஒன்றை மறந்து விடாதீர்கள்; கட்டமைக்கபட்ட மதங்கள் அரச குடும்பத்தால் உருவாக்கப்பட்டது; பழங்குடி வழிபாடே சிறந்தது)\nவிவேகானந்தர் பெயரில் ஒரு மேசனரி லாட்ஜ் அருட்பொழிவு செய்யவும் பட்டுள்ளது.\nபிற இந்தியாவின் பிரபல மேசன்கள்\nவரும் காலத்தில் பிற இந்திய மேசன்கள் பற்றியும் விவேகானந்தர் பற்றியும் விரிவாகவும் பார்க்கலாம் .\nLabels: mason, இந்தியா, பிரபலம், மேசன், விவேகானந்தர்\nஇரத்த பலி : பழங்குடி தற்சார்பு வாழ்வியல்\nஈஸ்டர் : இயேசு உயிர்ப்பு என்னும் சூரிய வழிபாடு\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் மின்னூல் PDF\nஐம்பெரும் காப்பியங்கள் தமிழர் வரலாறா \nதாமரை அல்லது யோனி பிறப்பு \nகன்னிக்கு பிறந்தவர்கள் (Born of virgin)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indsamachar.com/%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5/", "date_download": "2019-04-20T03:15:26Z", "digest": "sha1:LG3KGNXZQTSAUGEGU2HKXAIFLHPE6P2W", "length": 9632, "nlines": 193, "source_domain": "indsamachar.com", "title": "கச்சா எண்ணெய் விலை குறைவிற்கு மோடி முக்கிய காரணம்: சவுதி எண்ணெய் துறை அமைச்சர் – IndSamachar", "raw_content": "\nகச்சா எண்ணெய் விலை குறைவிற்கு மோடி முக்கிய காரணம்: சவுதி எண்ணெய் துறை அமைச்சர்\nசர்வதேச அளவில் கச்சா எண்ணை விலை குறைந்ததற்கு மோடியின் தூண்டலும் ஒரு முக்கியமான காரணம் என சவுதி அரேபியாவின் எண்ணெய் துறை அமைச்சர் கலீத் ஏ அல்-ஃபலீ தெரிவித்துள்ளார்.\nசர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் நாட்டின் நிதிப் பற்றாக் குறை தொடர்ந்து அதிகரித்து வந்தது. அதேசமயம் டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பும் சரிந்து வருகிறது. இந்நிலையில் மோடி சர்வதேச எண்ணெய் உற்பத்தி செய்யும் நிறுவன அதிகாரிகள் மற்றும் இந்திய அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில் கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து பேசினார். அதில் டாலரில் மட்டுமே வாங்கப்படும் எண்ணெயை இந்திய கரன்சியில் வாங்கினால் பண மதிப்பிழப்பு இந்தியாவிற்கு குறையும் போன்ற பல விஷயங்களை எடுத்துரைத்தார். அதுமட்டுமில்லாமல் எரிவாயு அகழ்வில் உள்ள பல புதிய நிறுவனங்கள் கொள்கை மாற்றங்களை செய்த போதிலும் இந்தியாவிற்கு வராத காரணங்களை ஆராய வேண்டும் என்றார். எண்���ெய் விலை பிரச்சனைக்கு ஏற்றுமதி நாடுகளே தீர்வு காண வேண்டும் , விலை உயர்வால் உலக பொருளாதாரம் சரிந்து வருவதையும் சுட்டிக்காட்டினார்.\nஇதனையடுத்து, தற்போது கச்சா எண்ணெய் விலை சரிந்து வரும் நிலையில் சவுதி அமைச்சர் கலீத் ஏ அல்-ஃபலீ அதற்கான முக்கிய காரணம் மோடி என தெரிவித்துள்ளார்.\nRelated Items:கச்சா எண்ணெய், சவுதி, டாலர், மோடி\nகுழாய் மூலம் எரிவாயு விநியோகிக்கும் திட்டத்திற்கு பிரதமர் மோடி நவம்பர் 22ம் தேதி அடிக்கால் நாட்டுகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://religion-facts.com/ta/v6/14/c20", "date_download": "2019-04-20T02:15:29Z", "digest": "sha1:SYR7LPGGD46J7AYELQRSXYHDTKQWNFPJ", "length": 5082, "nlines": 43, "source_domain": "religion-facts.com", "title": "நாட்டுப்புற மதம் ஜிம்பாப்வே இல்", "raw_content": "\nநாட்டுப்புற மதம் உள்ள ஜிம்பாப்வே எண்ணிக்கை\nஜிம்பாப்வே உள்ள நாட்டுப்புற மதம் எத்தனை உள்ளது\n1. ஜிம்பாப்வே - மொத்த மக்கள் தொகையில்: 12,570,000\nநாட்டுப்புற மதம் - மக்கள் தொகை: 477,660\nமுஸ்லிம்கள் அதிகளவாக கொண்டு subregions எந்த பயன்படுத்தி துணைப் முஸ்லிம்கள் அதிகளவாக\nodjeljenje உள்ள நாட்டுப்புற மதம் எண்ணிக்கை odjeljenje உள்ள நாட்டுப்புற மதம் எத்தனை உள்ளது\nodjeljenje உள்ள முஸ்லிம்கள் எண்ணிக்கை odjeljenje உள்ள முஸ்லிம்கள் எத்தனை உள்ளது\nஇந்துக்கள் அதிகளவாக கொண்டு subregions எந்த பயன்படுத்தி துணைப் இந்துக்கள் அதிகளவாக\nodjeljenje உள்ள புத்த மதத்தினர் எண்ணிக்கை odjeljenje உள்ள புத்த மதத்தினர் எத்தனை உள்ளது\noblast உள்ள முஸ்லிம்கள் விகிதம் oblast உள்ள முஸ்லிம்கள் விகிதம் எப்படி பெரிய\noblast உள்ள நாட்டுப்புற மதம் விகிதம் oblast உள்ள நாட்டுப்புற மதம் விகிதம் எப்படி பெரிய\noblast உள்ள புத்த மதத்தினர் விகிதம் oblast உள்ள புத்த மதத்தினர் விகிதம் எப்படி பெரிய\nநாட்டுப்புற மதம் அதிகளவாக கொண்டு subregions எந்த பயன்படுத்தி துணைப் நாட்டுப்புற மதம் அதிகளவாக\nபுத்த மதத்தினர் அதிகளவாக கொண்டு subregions எந்த பயன்படுத்தி துணைப் புத்த மதத்தினர் அதிகளவாக\nodjeljenje உள்ள இந்துக்கள் எண்ணிக்கை odjeljenje உள்ள இந்துக்கள் எத்தனை உள்ளது\noblast உள்ள இந்துக்கள் விகிதம் oblast உள்ள இந்துக்கள் விகிதம் எப்படி பெரிய\nலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன்\nமத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா\nநாட்டுப்புற மதம் மிகச்சிறிய கொண்டிருக்கும் நாடுகளாக எந்த நாடு நாட்டுப்புற மதம் மிக குறைந்த பட்ச\nநாட்டுப்புற மதம் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட நாடுகளில் எந்த நாடு நாட்டுப்புற மதம் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை உள்ளது\nநாட்டுப்புற மதம் அதிகளவாக கொண்டு நாடுகளில் எந்த நாடு நாட்டுப்புற மதம் அதிகளவாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/law-admission-notifications-2018-2019-llb-llm-ba-llb-bba-llb-003764.html", "date_download": "2019-04-20T03:05:25Z", "digest": "sha1:65GDJQL4HIVBR3Q63HI5FCJOSWYP2BB3", "length": 9972, "nlines": 106, "source_domain": "tamil.careerindia.com", "title": "சென்னை சட்டக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்! | LAW Admission Notifications 2018 - 2019 (LLB, LLM, BA LLB, BBA LLB) - Tamil Careerindia", "raw_content": "\n» சென்னை சட்டக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்\nசென்னை சட்டக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்\nசட்டக் கல்லூரியில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\n2018-2019 ஆம் ஆண்டிற்கான சட்ட கல்லூரி மாணவர்கள் சேர்க்கை மே28 முதல் தொடங்குகிறது. சென்னையில் உள்ள சீர்மிகு சட்டக்கல்லூரியில் பி.ஏ.எல்.எல்.பி.(ஹனர்ஸ்), பி.பி.ஏ.எல்.எல்.பி.(ஹனர்ஸ்), பி.காம். எல்.எல்.பி.(ஹனர்ஸ்), பி.சி.ஏ.எல்.எல்.பி.(ஹனர்ஸ்) ஆகிய 5 ஆண்டு படிப்புகளில் சேர பிளஸ்-2 தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். மே28 முதல் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்களைச் ஆன்லைன், அஞ்சல் வாயிலாக சமர்பிக்க கடைசி நாள் ஜூன் 18 ஆம் தேதி என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதேபோல், டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்துச் சட்டக்கல்லூரிகளிலும் 5 வருட பி.ஏ.எல்.எல்.பி. படிக்க ஜூன் மாதம் 1 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்கக் கடைசி நாள் ஜூன் 29 ஆம் தேதி ஆகும்.\n3 வருட எல்.எல்.பி சட்டப்படிப்புக்கு ஜூன் 27 ஆம் தேதி முதல் ஜூலை 27 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் முழுமையான விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளத்தைப் பார்த்துக்கொள்ளலாம்.\nஆன்லைனில் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.\nசெய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nலோக் சபா தேர்தலில் 1.64 கோடி பேர் வாக்களிக்கவில்லை... காலம் மாறி போச்சு\nகணிப்பு பொய்த்தது... இந்தியாவில் இந்த அதிசயம் நடக்கும் என யாரும் நினைத்து கூட பார்த்திருக்க முடியாது\nலோக்சபா தேர்தல் 2019: சர்க���ர் விஜய்யாக மாறிய வாக்காளர்.. என்ன செய்தார் தெரியுமா\nஇந்த அறிகுறி உங்களுக்கு இருக்கா அப்போ உங்களுக்கு வைட்டமின் சி கம்மியா இருக்குனு அர்த்தம்\nஃபேஸ்புக்கில் விருப்பமான வீடியோக்களை கண்டுபிடிப்பது எப்படி\nசெம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\n5,000 கோடீஸ்வரர்களை இழந்த இந்தியா.. 12,000 கோடீஸ்வரர்களை பெற்ற ஆஸ்திரேலியா..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nநீட் தேர்வு: தேர்வு நுழைவுச் சீட்டு ஏப்ரல் 15-யில் வெளியீடு..\nசரிவைச் சந்திக்கும் அண்ணா பல்கலை: குடியரசுத் தலைவர் அறிவிப்பு..\nரூ.80 ஆயிரம் ஊதியத்தில் தஞ்சாவூரில் காத்திருக்கும் மத்திய அரசு வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/11/30/child.html", "date_download": "2019-04-20T03:22:50Z", "digest": "sha1:K4S3UC3GKBZSINL7XHQFI55R5FIE7GIQ", "length": 14394, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "சர்ச்சில் போடப்பட்ட குழந்தை தாயிடம் சேர்ந்தது | Abandoned child handed over to mother - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியல் கேள்விகள்: முடிஞ்சா பாஸ் மார்க் வாங்குங்க\n19 min ago பொன்னமராவதியில் கலவரம்... 1,000 பேர் மீது வழக்குப்பதிவு... பதற்றம் நீடிப்பு, போலீஸ் குவிப்பு\n31 min ago புலிக்குட்டிகள் இன்று முதல் பார்வைக்கு... வண்டலூர் வாங்க... ஜாலியாக போங்க\n1 hr ago லோக் சபா தேர்தலில் 1.64 கோடி பேர் வாக்களிக்கவில்லை... காலம் மாறி போச்சு\n2 hrs ago பாவம் பாரதி... படுத்தறா அஞ்சலி... எதுக்குடா கல்யாணம்\nAutomobiles சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட டாப்-3 கார்கள்... எக்ஸ்யூவி300, ஹாரியர், எர்டிகா\nTechnology அதி பயங்கர ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா: அலறிய அமெரிக்கா.\nSports செம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\nFinance டி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் நிகரலாபம்.. வாராக்கடனும் அதிகரிப்பு\nLifestyle இந்த கேள்விகளுக்கு உண்மையான பதில் சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கனு நீங்களே தெரிஞ்சிக்கோங்க...\nMovies 100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத வசூல் பஞ்சாயத்து\nEducation செய்���ித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசர்ச்சில் போடப்பட்ட குழந்தை தாயிடம் சேர்ந்தது\nசர்ச் வளாகத்தில் போடப்பட்டிருந்த 9 மாத ஆண் குழந்தை அதனுடைய தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டது.\nசேலம் நகரில் உள்ள கிறிஸ்தவ தோலயத்தின் வளாகத்தில் கடந்த வியாழக்கிழமை இரவு ஒரு ஆண் குழந்தைகிடந்தது. இதைப் பார்த்த சர்ச் நிர்வாகிகள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.\nஅனாதரவாக விடப்பட்ட குழந்தை குறித்து போலீசார் விசாரணை நடத்திக் கொண்டிருந்தபோது ஒரு பெண் காவல்நிலையத்துக்கு வந்தார். அது தனது குழந்தை தான் எனவும் குடும்பத்தில் வறுமை காரணமாக வேறு வழியில்லாமல்குழந்தையை சர்ச்சில் போட்டு விட்டுச் சென்றதாகவும் கூறினார்.\nஇதையடுத்து அவர் மீது பரிதாபப்பட்ட சர்ச் நிர்வாகிகள், தாங்கள் நடத்தும் பள்ளியிலேயே அந்தப் பெண்ணுக்குவேலை போட்டுக் கொடுக்க முன் வந்தனர்.\nஅந்த ஊதியம் வந்தால் குழந்தையை தன்னால் காப்பாற்ற முடியும் என அப் பெண் கூறியதையடுத்து சிசுவைஅவரிடம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.\nஇக்கட்டான நிலையில் இருந்த பெண்ணுக்கு உடனே உதவ முன் வந்த அந்த தேவாலயத்தின் நிர்வாகிகளை அப்பகுதி மக்கள் பெரிதும் பாராட்டினர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇறுதி அஞ்சலிக்குப் போன போது விபத்தில் சிக்கிய குடும்பம்.. காப்பாற்றிய நபர் பரிதாப மரணம்\nதிருமங்கலத்தில் வென்றது நான் அல்ல.. கருணாநிதி பார்முலா.. அழகிரி உடைத்த ரகசியம்\nமதுரை: காருடன் சரக்கு லாரி மோதி விபத்து - 4 பேர் பலி\nதிருமங்கலம்- நேரு பார்க் சுரங்க மெட்ரோ சேவை தொடங்கியது.. சென்னை மக்கள் மகிழ்ச்சி\nசுரங்கப்பாதையில் நாளை முதல் ஓடப்போகுது மெட்ரோ ரயில்.... ஒரு ஜிலீர் அனுபவம்\nதிருமங்கலத்தில் சசிகலாவிற்கு ஆதரவும் எதிர்ப்பும் சரிசமமா இருக்கே\nமதுரை திருமங்கலத்தில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்\nமதுரை அருகே இறந்த சிறுமிக்கு சிகிச்சை.. மருத்துமனையை நொறுக்கிய உறவினர்கள்\nமதுரை திருமங்கலத்தில் டெங்கு காய்ச்சல் இலவச விழிப்புணர்வு முகாம்.. பொதுமக்களிடையே ஆர்வம்\nபெண் மருத்துவரிடம் கூடுதல் வரதட்சணை கேட்டதால் நின்று போன திருமணம் – 5 பேர் மீது வழக்கு பதிவு\nமதுரை திருமங்கலத்தில் அதிகாரி வீட்டில் 150 சவரன் நகைக்கொள்ளை\nநானும் அண்ணன் வைகோவும் சிங்கங்கள்... விஜயகாந்த்\nஅவதூறு பேச்சு: அதிமுக எம்.எல்.ஏ முத்துராமலிங்கம் மன்னிப்பு கேட்க கோரி சாலை மறியல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-04-20T02:45:29Z", "digest": "sha1:KYSZO5HUIOKJC6X4FTVWGHBIBJUJQVEM", "length": 7407, "nlines": 183, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நாடு வாரியாகக் கட்டிடக்கலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 14 துணைப்பகுப்புகளில் பின்வரும் 14 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இத்தாலியக் கட்டிடக்கலை‎ (2 பகு, 3 பக்.)\n► இந்தியக் கட்டிடக்கலை‎ (11 பகு, 70 பக்.)\n► இந்தோனேசியக் கட்டிடக்கலை‎ (3 பக்.)\n► இலங்கைக் கட்டிடக்கலை‎ (1 பகு, 4 பக்.)\n► ஐக்கிய அமெரிக்கக் கட்டிடக்கலை‎ (3 பகு, 3 பக்.)\n► சப்பானியக் கட்டிடக்கலை‎ (1 பகு, 4 பக்.)\n► சிங்கப்பூர்க் கட்டிடக்கலை‎ (1 பகு, 2 பக்.)\n► சீனக் கட்டிடக்கலை‎ (5 பகு, 5 பக்.)\n► தாய்லாந்துக் கட்டிடக்கலை‎ (3 பக்.)\n► பிரித்தானியக் கட்டிடக்கலை‎ (3 பகு, 1 பக்.)\n► பிரெஞ்சுக் கட்டிடக்கலை‎ (3 பக்.)\n► புரூணை கட்டிடக்கலை‎ (1 பக்.)\n► மலேசியக் கட்டிடக்கலை‎ (1 பகு, 2 பக்.)\n► ஹொங்கொங் கட்டிடக்கலை‎ (1 பகு, 1 பக்.)\n\"நாடு வாரியாகக் கட்டிடக்கலை\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 ஆகத்து 2015, 11:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://annapooraniyatra.com/Mukthinath_September.html", "date_download": "2019-04-20T02:17:13Z", "digest": "sha1:KQW73MTMEU5JY337DYEKNN5HABW6Y2MO", "length": 15525, "nlines": 47, "source_domain": "annapooraniyatra.com", "title": "Mukthinath Yatra from Chennai | Kailash Yatra from Chennai", "raw_content": "\nமயிலை திருவாசகப் பேரவையும், ஸ்ரீஅன்னபூரணி யாத்ரா சர்வீசும் இணைந்து நடத்தும்\nசெப்டம்பர் மாத முக்திநாத் புனித யாத்திரையின் ரயில் திருப்பயண விவரம் 31.08.2019 - 13.09.2019\n31-08-19 சென்னை செ���்ட்ரலில் இருந்து ரயில் மூலம் டெல்லி புறப்படுதல்.\n02-09-19 டெல்லி அடைந்து ஹோட்டலில் தங்குதல், பின்பு அவரவர் விருப்பம்போல் முக்கிய கோயில்களை தரிசித்தல் அல்லது ஓய்வெடுத்தல்.\n03-09-19 அதிகாலை டெல்லியிலிருந்து ஏசி ஹைடெக் பஸ் மூலம் காட்மண்டு புறப்படுதல்.\n04-09-19 காட்மண்டு அடைந்தவுடன் அடியார்களுக்கு நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சிக்குப்பின், முக்திநாத் திருப்பயணத்திற்கு தயாராகி இரவு தங்குதல்.\n05-09-19 அதிகாலை சூப்பர் டீலக்ஸ் பஸ் மூலம் புறப்பட்டு முக்திநாத் செல்லும் வழியில் மனக்கமனா பகவதி தேவியை கேபிள் கார் மூலம் சென்று தரிசித்தபின் போக்ரா அடைந்து லேக்வியூவில் உள்ள ஹோட்டலில் இரவு தங்குதல்.\n06-09-19 போக்ராவில் அதிகாலையில் ஸ்ரீஅன்னபூர்ணா சூரிய தரிசனத்திற்குபின் விமானம் அல்லது சூப்பர் டீலக்ஸ்பஸ் மூலம் ஜோம்சோம் அடைந்து, பின்பு அங்கிருந்து ஜீப்பில் பயணித்து வழியில் கண்டகிநதி, ஸ்ரீசாளக்கிராம தரிசனத்திற்குபின் முக்திநாத் திருக்கோயில் அடைதல், அங்கு 108 தீர்த்தங்கள் மற்றும் பாவ, புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடி, அடியார்களின் சுதர்சன ஹோமத்திற்குப்பின் வேதகோஷங்கள் முழங்கமுக்திநாராயணன், ஸ்ரீதேவி, பூதேவிக்கு அபிஷேகம் செய்து வஸ்திரங்கள் அணிவித்தல். அதன்பின் ஸ்ரீராமானுஜரின் 1002வது ஆண்டு ஜெயந்தி விழாவை முன்னிட்டுஅடியார்கள் ஒருங்கிணைந்து நடத்தும் ‘ஓம்நமோநாராயணாய’ நாமஜபவேள்வியும், ஹரிநாம ஸங்கீர்த்தனமும் மற்றும் சங்கீத உபன்யாசமும் வெகுவிமர்சையாக நடைபெறும். அடியார்கள் சார்பாக லட்சதீபம் ஏற்றி முக்திநாதனை வழிபட்டபின் சாளகிராமம் பற்றி திருமங்கை ஆழ்வாரின் பெரிய திருமொழிகூட்டுபாராயணம் நடைபெறும். பின்பு அவரவர் வேண்டுதலுக்கேற்ப கோவிலில் மணிகட்டி வழிபடுதல். அதன்பின் அனைத்து விதமான சாளகிராம மூர்த்திகளை கொண்டுள்ள திருக்கோயில், புத்தர்சிலை, ஜுவாலாமுகியை (அணையாஜோதி) தரிசித்துபின் ஜீப் மூலம் ஜோம்சோம் சென்றடைந்து இரவு தங்குதல்.\n07-09-19 அதிகாலை ஜோம்சோமிலிருந்து விமானம் அல்லது சூப்பர் டீலக்ஸ்பஸ் மூலம் போக்ரா அடைந்து, அங்குள்ள டேவிஸ் பால்ஸ், ஃபீவாலேக் பார்த்தபின் பிந்துவாசினி, லேக்வராகி கோயில் மற்றும் குப்தேஸ்வர் குகைகோயில் தரிசனம் செய்து, பின்பு அங்கிருந்து சூப்பர் டீலக்ஸ்பஸ் மூலம் காட்மண்டு அடை���்து இரவு தங்குதல். இங்கு அடியார்களுக்கு வைணவ மணிசான்றிதழ் வழங்கி கௌரவித்தல். மேலும் தமிழக அரசின் மானியத் தொகை விண்ணப்ப படிவம் வழங்கி சிறப்பு விருந்தளித்தல்.\n08-09-19 அதிகாலையில் சூப்பர் டீலக்ஸ்பஸ் மூலம் பசுபதிநாதர் கோயில் சென்றடைந்து அங்கு பசுபதிநாதருக்கு நடைபெறும் சிறப்பு அபிஷேகத்திற்குபின் அவரவரர் பிரார்த்தனைகளுக்கேற்ப தீபம் ஏற்றுதல். பின்பு முக்கியஸ்தலங்களான புத்தநீல்கண்ட் (ஜலநாராயணன்), சுயம்புநாத், குக்கேஸ்வரி சக்தி பீடம் மற்றும் புனித நதியான பாக்மதிநதி தரிசனம் செய்தல்.\n09-09-19 காட்மண்டுவிலிருந்து அதிகாலை ஏசி ஹைடெக் பஸ் மூலம் டெல்லி புறப்படுதல்.\n10-09-19 டெல்லி அடைந்து ஹோட்டலில் தங்குதல், பின்பு அவரவர் விருப்பம்போல் ஷாப்பிங் செய்தல் அல்லது ஓய்வெடுத்தல்.\n11-09-19 ரயில் மூலம் டெல்லியிலிருந்து சென்னை புறப்படுதல்.\n13-09-19 முக்திநாதன் தங்களின் இல்லத்திலும் இதயத்திலும் நிரந்தரமாக குடிவந்த பேரானந்தத்துடன் அவரவர் இல்லம் திரும்புதல்.\nசெப்டம்பர் மாத முக்திநாத் புனித யாத்திரையின்விமான திருப்பயண விவரம்\n04-09-19 சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி அடைந்து, பின்பு அங்கிருந்து விமானம் மூலம் காட்மண்டு சென்றடைதல், அங்கு அடியார்களுக்கு நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சிக்குப்பின், முக்திநாத் திருப்பயணத்திற்கு தயாராகி இரவு தங்குதல்.\n05-09-19 அதிகாலை சூப்பர் டீலக்ஸ்பஸ் மூலம் புறப்பட்டு முக்திநாத் செல்லும் வழியில் மனக்கமனா பகவதி தேவியை கேபிள்கார் மூலம் சென்று தரிசித்தபின் போக்ரா அடைந்து லேக்வியூவில் உள்ள ஹோட்டலில் இரவு தங்குதல்.\n06-09-19 போக்ராவில் அதிகாலையில் ஸ்ரீஅன்னபூர்ணா சூரிய தரிசனத்திற்குபின் விமானம் அல்லது சூப்பர் டீலக்ஸ்பஸ் மூலம் ஜோம்சோம் அடைந்து, பின்பு அங்கிருந்து ஜீப்பில் பயணித்து வழியில் கண்டகிநதி, ஸ்ரீசாளக்கிராம தரிசனத்திற்குபின் முக்திநாத் திருக்கோயில் அடைதல், அங்கு 108 தீர்த்தங்கள் மற்றும் பாவ, புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடி, அடியார்களின் சுதர்சன ஹோமத்திற்குப்பின் வேதகோஷங்கள் முழங்கமுக்திநாராயணன், ஸ்ரீதேவி, பூதேவிக்கு அபிஷேகம் செய்து வஸ்திரங்கள் அணிவித்தல். அதன்பின் ஸ்ரீராமானுஜரின் 1002வது ஆண்டு ஜெயந்தி விழாவை முன்னிட்டுஅடியார்கள் ஒருங்கிணைந்து நடத்தும் ‘ஓம்நமோநாராயணாய’ நாமஜபவேள்வியும், ஹரிநாம ஸங்கீர்த்தனமும் மற்றும் சங்கீத உபன்யாசமும் வெகுவிமர்சையாக நடைபெறும். அடியார்கள் சார்பாக லட்சதீபம் ஏற்றி முக்திநாதனை வழிபட்டபின் சாளகிராமம் பற்றி திருமங்கை ஆழ்வாரின் பெரிய திருமொழிகூட்டுபாராயணம் நடைபெறும். பின்பு அவரவர் வேண்டுதலுக்கேற்ப கோவிலில் மணிகட்டி வழிபடுதல். அதன்பின் அனைத்து விதமான சாளகிராம மூர்த்திகளை கொண்டுள்ள திருக்கோயில், புத்தர்சிலை, ஜுவாலாமுகியை (அணையாஜோதி) தரிசித்துபின் ஜீப் மூலம் ஜோம்சோம் சென்றடைந்து இரவு தங்குதல்.\n07-09-19 அதிகாலை ஜோம்சோமிலிருந்து விமானம் அல்லது சூப்பர் டீலக்ஸ்பஸ் மூலம் போக்ரா அடைந்து, அங்குள்ள டேவிஸ் பால்ஸ், ஃபீவாலேக் பார்த்தபின் பிந்துவாசினி, லேக்வராகி கோயில் மற்றும் குப்தேஸ்வர் குகைகோயில் தரிசனம் செய்து, பின்பு அங்கிருந்து சூப்பர் டீலக்ஸ்பஸ் மூலம் காட்மண்டு அடைந்து இரவு தங்குதல். இங்கு அடியார்களுக்கு வைணவ மணிசான்றிதழ் வழங்கி கௌரவித்தல். மேலும் தமிழக அரசின் மானியத் தொகை விண்ணப்ப படிவம் வழங்கி சிறப்பு விருந்தளித்தல்.\n08-09-19 அதிகாலையில் சூப்பர் டீலக்ஸ்பஸ் மூலம் பசுபதிநாதர் கோயில் சென்றடைந்து அங்கு பசுபதிநாதருக்கு நடைபெறும் சிறப்பு அபிஷேகத்திற்குபின் அவரவரர் பிரார்த்தனைகளுக்கேற்ப தீபம் ஏற்றுதல். பின்பு முக்கியஸ்தலங்களான புத்தநீல்கண்ட் (ஜலநாராயணன்), சுயம்புநாத், குக்கேஸ்வரி சக்தி பீடம் மற்றும் புனித நதியான பாக்மதிநதி தரிசனம் செய்தல்.\n09-09-19 முக்திநாத் யாத்திரையில் கலந்துகொண்ட அடியார்கள் ஸ்ரீசாளகிராமத்தில் முக்திநாதன் புனிதமாக உறைந்திருப்பதை நேரில் கண்டு தரிசித்த ஆனந்தத்துடன் அவரவர் இல்லம் திரும்புதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=39888", "date_download": "2019-04-20T03:34:37Z", "digest": "sha1:ZGXM5OMMYX5BH7AR4EOQOUVIRPXU5Q4O", "length": 10719, "nlines": 90, "source_domain": "tamil24news.com", "title": "திலீபன் நினைவு நாள் நிக�", "raw_content": "\nதிலீபன் நினைவு நாள் நிகழ்வுகள் – முன்னாள் மூத்த போராளி மனோகரின் (காக்கா) அறிவுறுத்தல்…\nதியாகி திலீபனின் 31 ஆவது நினைவு நாளுக்கான ஏற்பாடுகள்குறித்து முன்னாள் போராளிகள், துயிலுமில்ல நடவடிக்கையில் ஈடுபடுவோர், பல்கலைக்கழக சமூகத்தினர் ,ஊடகவியலாளர்கள் அடங்கலாக உள்ள தமிழ் உணர்வாளர்களின் கருத்துகளின் அடிப்படையில் பின்வரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன என திலீபன் நினைவு நாள் நிகழ்வுகள் தொடர்பில் முன்னாள் மூத்த போராளி மனோகர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅந்த அறிக்கையில் மேலும் தெரிவித்ததாவது. மாவீர்ர் குடும்பத்தைச் சேர்ந்த மாறனின் ஒருங்கிணைப்பில் நடைபெறவுள்ள இந்நிகழ்வுகளின் முதன்மைச் சுடரை தீவகத்தைச் சேர்ந்த இரு மாவீர்ர்களின் தந்தை ஏற்றுவார். தொடர்ந்து அங்கு சமுகமளித்துள்ள ஏனைய மாவீர்ர்களின் பெற்றோர்கள் ஈகச்சுடர் ஏற்றுவார்கள். தொடர்ந்து தியாகி திலீபனின் திருவுருவப் படத்துக்கு மலர் மாலை அணிவிக்கப்படும்.\nதொடர்ந்து தியாகி திலீபனையும் தமிழரின் விடுதலை போராட்ட வரலாற்றில் ஆகுதியாகிய மாவீர்ர்களையும் பொதுமக்களையும் நினைவு கூரும் வகையில் அகவணக்கம் நடைபெறும். அதைத் தொடர்ந்து மலர் அஞ்சலி இடம்பெறும்.அந்த இடத்தின் புனித்த்தைப பேணும் வகையில் எவரது உரையும் அங்கு இடம்பொறாது.\nதிலீபனின் நினைவை பகிரவிரும்பும் அல்லது தமது உணர்வினை உலகுக்கு உரைக்க ஆர்வமுள்ளவர்களுக்காக நல்லூர் மேற்கு வீதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறான எண்ணம் உடையோர் இதில் இணைந்து கொள்ளலாம்.\nகடந்த வருடம் மாவீர்ர் நாளுக்கு முன்னதாக எமது எதிர்பார்ப்புகளுக்கு மதிப்பளித்திருந்தார் இலங்கை தமிழரசுக்கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா. வடகிழக்கில் உள்ள அனைத்து துயிலுமில்லங்களிலும் முற்றிலும் பொதுமக்களின் பங்களிப்புடன் இந்நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக ஒழுங்காக நடைபெற்றிருந்தன.\nஅதுபோலவே இவ்வருட திலீபன் நினைவுநாள் தொடர்பாக விடுத்த வேண்டுகோளுக்கும் அவர் மதிப்பளித்திருந்தார். இந்த முன்மாதிரியை அனைவரும் பின்பற்றுவார்கள் என்று நம்புகிறோம்.\nமேலும் எமது வேண்டுகோளுக்கு மதிப்பளித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் ஐனநாயகப் போராளிகள் கட்சியினர். உள்ளூராட்சிமன்றப் பிரதிநிதிகள் அனைவருக்கும் எமது நன்றிகள் இவ்வாறு முன்னாள் மூத்த போராளி மனோகர் இவ்வருட திலீபன் நாள் ஏற்பாடுகள் தொடர்பாக விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமோடி மீண்டும் பிரதமரானால், ஜனநாயகம் அழிந்துவிடும்: சித்தராமையா...\nஒற்றுமையை கட்டியெழுப்பவே திமுத்துக்கு தலைமை பதவி...\nதொழிற்சங்கங்கள் பின்பற்ற வேண்டிய கட்டளைச் சட்டங்கள்...\nஉலகக் கிண்ணம் ; தென்னாபிரிக்க அணி அறிவிப்பு...\nகடலில் வீடு கட்டியவர்களுக்கு மரணதண்டனை ...\nபாதி உடல் கருகி, கொடூரமான நிலையில் கண்டெடுக்கப்பட்ட மாணவியின் சடலம்:......\nநெருப்பை எரித்த நிகரில்லாத் தாய் அன்னை பூபதி\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nலெப்.கேணல் கலையழகன் பண்பின் உறைவிடம்.\nஉலகம் தேடும் ஒரே புத்தகம் எங்கள் தலைவன் பிரபாகரன்...\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nபூபதித் தாயின் 31ம் ஆண்டு நினைவு நாளும் நாட்டுப் பற்றாளர் நிகழ்வும்...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள்......\nஅன்னை பூபதி அவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nநாட்டிய மயில்: நெருப்பின் சலங்கை...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் இணைந்து மாபெரும் கட்டுரை கவிதை போட்டி\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nமுள்ளிவாய்க்கால் கலந்தாய்வும் நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வும்...\nமே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=41939", "date_download": "2019-04-20T03:36:04Z", "digest": "sha1:OQOUNWLNDHZCNQH7B4OONZANE3ENHNHQ", "length": 10523, "nlines": 91, "source_domain": "tamil24news.com", "title": "இலங்கை படைகளின் பாலியல்", "raw_content": "\nஇலங்கை படைகளின் பாலியல் குற்றங்களையும் அம்பலப்படுத்துகிறது #MeToo\nஇறுதிக்கட்ட போரின்போது இராணுவத்திடம் சரணடைந்த பெண் விடுதலை புலி உறுப்பினர்கள் பலர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டமையை உறுதிப்படுத்தும் இன்னொரு சான்றாக #MeToo பரப்புரையில் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.\nஇந்தியா, இலங்கை உட்பட உலகம் முழுவதும் தற்போது பெரும் பூதாகரமான பிரச்சினையாக #MeToo விவகாரம் காணப்படுகின்றது. குறிப்பாக பெண்கள் சமூகத்தில் எதிர்நோக்கிய பிரச்சினைகளை வெளிக்கொண்டுவரும் முகமாக #MeToo பதிவு பயன்படுத்தப்பட்டு வருகின்றது.\nஅதன் அடிப்படையில் கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது சரணடைந்த பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக புதிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில், 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் விடுதலை புலிகள் வலுக்கட்டாய ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அந்தவகையில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைக்கபட்டடிருந்த A. உஜாலினி என்ற பாடசாலை மாணவி, யுத்தம் நிறைவடைந்த இறுதித் தருணங்களில் பொதுமக்களுடன் சேர்ந்து இராணுவத்தினரிடம் சரணடைந்திருந்தார்.\nஇவ்வாறு சரணடைந்த குறித்த மாணவி அன்று பாதுகாப்பு செயலராக இருந்த கோட்டபாயவின் உத்தரவின் பேரில் 58 ஆவது பிரிவினரால் பாலியல் வன்புணர்விற்கு உற்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என டிவிட்டரில் அம்சவள்ளி என்ற பெண் ஒருவர் #MeToo பரப்பு்ரையில் தெரிவித்துள்ளார்.\nஏற்கனவே இராணுவத்தினர் மீது பல குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், மேலும் நெருக்கடி குடுக்கும் வகையில் இந்த புதிய சர்ச்சை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவ ஆரம்பித்திருக்கின்றது.\nஎனவே, இதுவரை பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகளை வெளிப்படுத்த பயன்படுத்தப்பட்டு வந்த #MeToo பரப்பு்ரையில் இலங்கை படையினரால் பாதிக்கப்பட்டு பல்வேறு நாடுகளிலும் வாழ்ந்து வருகின்ற ஆயிரக்கணக்கானவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட அவலங்களை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.\nவிடுதலை புலிகளுடனான இறுதி போரின் போது பல பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உற்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக தற்போது வரை பல குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்ற போதும் அதற்கான நீதி இன்னமும் நிலைநாட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமோடி மீண்டும் பிரதமரானால், ஜனநாயகம் அழிந்துவிடும்: சித்தராமையா...\nஒற்றுமையை கட்டியெழுப்பவே திமுத்துக்கு தலைமை பதவி...\nதொழிற்சங்கங்கள் பின்பற்ற வேண்டிய கட்டளைச் சட்டங்கள்...\nஉலகக் கிண்ணம் ; தென்னாபிரிக்க அணி அறிவிப்பு...\nகடலில் வீடு கட்டியவர்களுக்கு மரணதண்டனை ...\nபாதி உடல் கருகி, கொடூரமான நிலையில் கண்டெடுக்கப்பட்ட மாணவியின் சடலம்:......\nநெருப்பை எரித்த நிகரில்லாத் தாய் அன்னை பூபதி\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nலெப்.கேணல் கலையழகன் பண்பின் உறைவிடம்.\nஉலகம் தேடும் ஒரே புத்தகம் எங்கள் தலைவன் பிரபாகரன்...\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nபூபதித் தாயின் 31ம் ஆண்டு நினைவு நாளும் நாட்டுப் பற்றாளர் நிகழ்வும்...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள்......\nஅன்னை பூபதி அவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nநாட்டிய மயில்: நெருப்பின் சலங்கை...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் இணைந்து மாபெரும் கட்டுரை கவிதை போட்டி\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nமுள்ளிவாய்க்கால் கலந்தாய்வும் நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வும்...\nமே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/channels/nigazvugal/nadanthavai/nigazvugalbyorg.aspx?orgid=27&Page=1", "date_download": "2019-04-20T02:59:31Z", "digest": "sha1:4KBCIAGP6G7QZY67X3LUMAW5CSJ5PYWA", "length": 1809, "nlines": 14, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nஅட்லாண்டா: ருக்மணி தேவி நினைவு நாட்டியம்\nநவம்பர் 16ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு அட்லாண்டா ஹிந்துக் கோவிலில் 'ருக்மணி தேவியை நினைவுகூர்தல்' என்ற கருத்திலான நாட்டிய நிகழ்ச்சியை அட்லாண்டா பரதநாட்டியச் சங்கம் (aabha-ஆபா) வழங்க இருக்கிறது. மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://templeservices.in/temple/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2019-04-20T03:08:19Z", "digest": "sha1:OYLC3QV3EGQBQQWMOFDZYVL2LOCE5LEV", "length": 4984, "nlines": 74, "source_domain": "templeservices.in", "title": "நோய் தீர்க்கும் ரத்தினங்கள் | Temple Services", "raw_content": "\nஒருவருடைய சுய ஜாதகத்தின் அடிப்படையில், பாக்கியாதிபதி இருக்கும் இடமறிந்து, அதன் பாதசார பலமறிந்து, நவாம்சத்தில் அது இருக்கும் நிலையறிந்து அதற்குரிய ரத்தினத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.\nஒருவருடைய சுய ஜாதகத்தின் அடிப்படையில், பாக்கியாதிபதி இருக்கும் இடமறிந்து, அதன் பாதசார பலமறிந்து, நவாம்சத்தில் அது இருக்கும் நிலையறிந்து அதற்குரிய ரத்தினத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் எந்�� விரலில், எந்த வடிவத்தில் செய்து அணிய வேண்டுமோ, அப்படி அணிந்து கொண்டால் அற்புதப் பலன் கிடைக்கும். ரத்தினங்கள் மருத்துவக் குணம் கொண்டவை என்பதை அனுபவத்தின் மூலம் நீங்கள் காணலாம்.\nமாணிக்க கல் – இதயக் கோளாறை நீக்கும்\nவெண்முத்து – தூக்கமின்மையைப் போக்கும்\nபவளம் – கல்லீரல் கோளாறை அகற்றும்.\nமரகதம் – நரம்புக் கோளாறைக் குணமாக்கும்\nவைரம் – இனவிருத்தி உறுப்புகளில்\nவைடூரியம் – சளி, கபம் போன்றவற்றைப் போக்கும்\nபுஷ்பராகம் – வயிற்றுக் கோளாறைக் குணமாக்கும்\nகோமேதகம் – வாயுக் கோளாறை அகற்றும்\nநீலம் – வாதநோயைக் குணமாக்கும்.\nநவ ரத்தினங்களைத் தேர்ந்தெடுக்கும் பொழுது நல்ல ஜாதி ரத்தினங்களைத் தேர்ந்தெடுத்து அணிந்து கொண்டால் உலகம் போற்றும் வாழ்க்கை அமையும்.\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறப்பு\nநோய் நீங்கும் மந்திரங்கள் ₹25.00 ₹23.00\nவறுமை- கடன் நீங்கிடும் மந்திரங்கள் ₹50.00 ₹48.00\nசித்ரா பவுர்ணமியும் திருவண்ணாமலை கிரிவலமும்\nகள்ளழகருக்கு அணிவிக்கப்படும் பட்டின் மகிமை\nபலனை அதிகரிக்கும் சித்ரா பவுர்ணமி விரதம்\nவீட்டில் செல்வம் நிலைக்க லட்சுமி காயத்ரி மந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.amachu.me/2013/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-04-20T02:52:12Z", "digest": "sha1:LXX6PSEZ4AMHB254CD6R773R7MPVXT4S", "length": 4289, "nlines": 38, "source_domain": "www.amachu.me", "title": "வேவில் விந்தையென்ன? | ஆமாச்சு", "raw_content": "\nஇதுவும் அமேரிக்கா வழியே வருகிறதென்பது சரிதான்\nஅமேரிக்கா அரசு, அமேரிக்க நிறுவனங்களின் மூலம் வேவு பார்க்கிறதா இல்லையா என்பது பிரச்சனையே அல்ல. அமேரிக்க நிறுவனங்கள் – உலகை சந்தையாக்கி வளைத்துப் போட்டு காசாக்க – எதையும் செய்து தரும் அமைப்பே அமேரிக்க அரசு.\nஇத்தகைய நிறுவனங்களிடமிருந்து அமேரிக்க அரசை மீட்க அம்மக்கள் முன்வர வேண்டும். எதிர்கால உலகின் நலனே இதில்தான் இருக்கிறது.\nஆனால் இம்மக்களில் பலரோ அரசாங்கத்திடம் உரிமையை நிலைநாட்டிவிட்டு கைநிறைய கிடைக்கும் மாதச் சம்பளத்திற்காக சொன்ன வேலையைச் செய்துகொண்டும் இத்தகைய நிறுவனங்களிடம் உரிமைகளை அடகு வைத்துவிட்டும் ஜாலியாக வாழ்கிறார்கள்\nதங்களுக்காக உலகைப் பிடித்துத் தர வேவு பார்க்க இந்நிறுவனங்கள் இடம் அளிக்காது இருந்தால் தான் ஆச்சரியம். பதற்றம் எதுவும் படாது கட்டற்ற மென்மத்திற்கு மாறுவது ஒருவித ஆறுதல். விவரங்களுக்கு http://prism-break.org பாருங்கள். 😉\nவகைகள் Select Category English (1) India272 (2) Islam (1) Terrorism (1) The Beautiful Tree (3) Uncategorized (1) அண்ணா (1) அமேரிக்கா (2) அழகிய போதி மரம் (3) அழகிய மரம் (3) ஆர்எஸ்எஸ் (1) இரு மொழிக் கொள்கை (1) கட்டற்றக் கணிமை (2) கனவு (5) கருத்து (5) காந்தி (2) டெபியன் (1) தமிழ் (2) தம்பட்டம் (1) தரம்பால் (3) திராவிடம் (3) தூர்தர்ஷன் (1) தேஜகூ (3) தேவை (1) நடப்பு (6) நையாண்டி (2) பதினெட்டாம் நூற்றாண்டின் இந்தியத் தற்கல்வி முறை (2) பாகவத் (1) பாஜக (4) மார்க்ஸ் (1) மாவோயிசம் (1) மோடி (3) வரலாறு (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/08/blog-post_46.html", "date_download": "2019-04-20T03:10:11Z", "digest": "sha1:V324WKSSDBDQSB66EIQ2WBK22D5LJFDA", "length": 10864, "nlines": 51, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஐ.தே.க. ஒருபோதும் திருடர்களைப் பாதுகாக்காது: ரணில்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஐ.தே.க. ஒருபோதும் திருடர்களைப் பாதுகாக்காது: ரணில்\nபதிந்தவர்: தம்பியன் 11 August 2017\nவெளிவிவகார அமைச்சுப் பதவியிலிருந்து ரவி கருணாநாயக்க விலகியமை மூலம் புதியதொரு அரசியல் கலாசாரம் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nரவி கருணாநாயக்க தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை கருத்துத் தெரிவித்தபோதே பிரதமர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஅவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “எமது கட்சியின் உபதலைவர் அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவதாக என்னிடம் தெரிவித்தார். ஜனாதிபதியைச் சந்தித்தும் இதனை அவர் கூறியிருந்தார். புதிய கலாசாரமொன்றை உருவாக்கியுள்ளோம். சாதாரணமாக பிழை செய்தவர்கள் அல்லது பிழை செய்ததாக நிரூபிக்கப்பட்டவர்களே பதவி விலகுவார்கள். ஆனால், விசாரணைகளில் அரசாங்கம் தலையிடாது என்பதைக் காண்பிப்பதற்கான முன்னுதாரணமொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nநம்பிக்கையில்லாப் பிரேரணையை விசாரணைக்கு எடுத்துகொள்ள முடியாவிட்டாலும், இதற்கு முன்னர் மோசடிக்காரர்கள் எவ்வாறு நடந்துகொண்டனர். தற்பொழுது அவர்கள் என்ன செய்துகொண்டு இருக்கின்றார்கள் என்பதை நாம் நோக்கவேண்டியுள்ளது. நாம் எவ்வாறா�� முன்னுதாரணத்தை கொண்டுவந்துள்ளோம் என்பதையிட்டு தற்பொழுது விவாதத்தை நடத்தலாம். கடந்த காலத்தில் அமைச்சர் ஒருவர் ஆணைக்குழுவுக்கு முன்னால் சென்றுள்ளாரா. கருத்துத் தெரிவித்தார் என்பதற்காக எங்கேயாவது அமைச்சர் ஒருவர் பதவி விலகியுள்ளாரா\nரவியின் விலகல் மூலம் புதிய கலாசாரமொன்றை ஏற்படுத்தியுள்ளோம். ஐக்கிய தேசியக் கட்சியினராகிய நாம், யாராவது ஒருவரை திருடர் என்று கூறினால் அந்த நபரை கட்சியிலிருந்து விலக்குவோம். திருடர்களை வைத்திருப்பதால் பலனில்லை.\nநான் யார் மீதும் குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை. கட்சியில் திருடர்களை வைத்திருப்பதில்லையென்ற கொள்கையைக் கூறும்போது ஆளும் கட்சியில் உள்ள எவரும் குழம்பவில்லை. ஆனால் எதிரணியில் உள்ளவர்கள் குழம்புகின்றனர். மணல் கொள்ளையர்கள், கரம்போட் கொள்ளையர்கள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள், சுனாமி திருடர்கள் இருந்தால் அவர்கள் குழம்புவதில் நியாயம் உள்ளது.\nகடந்த 10 வருடங்களில் அவர்களால் இவ்வாறானதொரு முன்னுதாரணத்தை ஏற்படுத்த முடியாது போயிருந்தது. லசந்த விக்ரமதுங்கவை கொன்றனர், எக்னலிகொடவை கடத்தினர்.\nஅமைச்சர் ரவி கருணாநாயக்க நீதிமன்றம் சென்று இடைக்கால தடையுத்தரவு பெறவில்லை. தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துவிட்டு பின்வரிசையில் சென்று அமர்ந்துவிட்டார்.\nசொலிசிட்டர் ஜெனரல் பிரியஷாந்த டெப்புக்கு என்ன நடந்தது. அரசாங்கம் முன்னெடுத்த வேலைத்திட்டம் சரியில்லையெனக் கூறியதால் அவரை சட்டமா அதிபராக நீதிமன்றத்துக்கு அனுப்பினார். இருந்தும் அவருடைய திறமை காரணமாக அவர் தற்பொழுது பிரதம நீதியரசராக பதவியுயர்வு பெற்றுள்ளார்.\nசுதந்திரம் இருப்பதால் ஊடகங்கள் பல செய்திகளை வெளியிடுகின்றன. அக்காலத்தில் நாம் பதவிவிலகுமாறு கோரிய போது ஊடகங்கள் எம்மை துரோகிகள் என்றனர். இன்று சகலரும் திருடர்களாக இருக்கின்றனர். ஆனால் தற்பொழுது புதிய யுகமொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nவார இறுதியில் கதைத்தோம். என்னை கடந்த வெள்ளிக்கிழமை, ரவி சந்தித்திருந்தார். செவ்வாய்க்கிழமை சந்தித்து கலந்துரையாடி, புதன்கிழமை ஜனாதிபதியை மீண்டும் சந்தித்தோம். இன்று பாராளுமன்றத்தில் தனது அமைச்சுப் தவியை அவர் இராஜினாமா செய்துள்ளார்.” என்றுள்ளார்.\n0 Responses to ஐ.தே.க. ஒருபோதும் திருடர்களை��் பாதுகாக்காது: ரணில்\nஈழத்தமிழர்களின் சுதந்திரமான இருப்பே உலகத்தமிழர்களின் பாதுகாப்பாக அமையும் - ICET\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nதமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஐ.தே.க. ஒருபோதும் திருடர்களைப் பாதுகாக்காது: ரணில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viralulagam.in/2018/10/vairamuthu-sexual-assaults.html", "date_download": "2019-04-20T02:15:29Z", "digest": "sha1:XQM7QJ7R5HJFY5KFA55OAP62WTDEQXS5", "length": 8776, "nlines": 82, "source_domain": "www.viralulagam.in", "title": "அடியாத்தி இவ்வளவு மோசமானவரா வைரமுத்து..? நடு நடுங்க வைக்கும் பாலியல் புகார்கள் - Viral ulagam", "raw_content": "\nஅட்லீயை கண்டாலே கொதிக்கும் சிவகார்த்திகேயன் நெருங்கிய நண்பர்கள் அங்காளி பங்காளியான கதை\nநெருங்கிய நண்பர்களாக இருந்த இயக்குனர் அட்லீ மற்றும் சிவகார்த்திகேயனை அங்காளி பங்காளி ஆக்கிய பஞ்சாயத்து குறித்த தகவல் வெளிவந்துள்ளது. ட...\n காஜலை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்\nதிரையில் விதவிதமான உடைகளில் தோன்றுவதோடு சரி, நிஜ வாழ்வில் மிக இயல்பாக காணப்படுபவர்கள் நடிகர்கள். ஆனால் நடிகைகளோ அப்படியே தலைகீழ். செ...\n'சூப்பர் ஸ்டாரால்' நெருங்க கூட முடியாத தளபதியின் சாதனை\nஇந்திய திரையுலகில் முடி சூடா மன்னனாக பிரபலமடைந்து இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். உலக சினிமாவிலும் இவருக்கு ரசிகர்கள் இருக்கும் பட்சத்தில்...\nஉங்க பேவரைட் நடிகைகள் என்ன படிச்சிருக்காங்க தெரியுமா.. டாப் 10 லிஸ்ட் இதோ\nசினிமாவில் ஜொலிக்க கல்வி அறிவை விட கலை அறிவு தான் முக்கியம். என்றாலும் சமூகத்தின் கட்டாயத்தின் பெயரில், ஒரு சில திரைத்துறையினரை தவிர பெர...\nHome / cinema kisu kisu / நடிகர் / அடியாத்தி இவ்வளவு மோசமானவரா வைரமுத்து.. நடு நடுங்க வைக்கும் பாலியல் புகார்கள்\nஅடியாத்தி இவ்வளவு மோசமானவரா வைரமுத்து.. நடு நடுங்க வைக்கும் பாலியல் புகார்கள்\nதமிழ் சினிமா துறையே வியந்து பாராட்டும், பாடலாசிரியர்களில் ஒருவரான வைரமுத்து அவர்கள் மீது அடுக்கடுக்கான பாலியல் புகார்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளது.\nதனது படைப்பிற்கு பல புகழ்மிக்க விருதுகளை வென்று, தமிழ் சினிமாவுக்கே பெருமை சேர்க்கும் பாடலாசிரியராக வலம்வருபவர் கவிப்பேரரசு வைரமுத்து. இப்படியொரு போற்றப்படும் இடத்தில் உள்ள 'இவரா இப்படிப் பட்டவர்' என்று பலர் அதிர்ச்சியடையும் விதத்தில், அவரை பற்றிய உண்மைகளை போட்டு உடைத்தார் பாடகி சின்மயி.\n13 வருடங்களுக்கு முன்பு, வெளிநாட்டு மேடை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது, வைரமுத்து அவர்கள் தன்னை படுக்கைக்கு அழைத்ததாகவும், உடன்பட மறுத்த காரணத்தினால் தன்னை மிரட்டிய தகவலையும் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிரங்கமாக தெரிவித்து இருந்தார் சின்மயி.\nபெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்களையும் குற்றவாளிகளையும் வெளிச்சத்திற்கு கொண்டுவரும் #MeToo இயக்கத்தை இந்தியாவிலும் கொண்டுவரும் நோக்கில் அவர் வெளியிட்ட இந்த பதிவை தொடர்ந்து, வைரமுத்துவால் பாதிக்கப்பட்ட பலரும் அவரது உண்மை முகம் குறித்து பேச துவங்கியுள்ளனர்.\nபெண் பத்திரிக்கையாளர், திரைத்துறையை சேர்ந்த பெண்கள் என தாங்கள் வைரமுத்துவால் எவ்வாறு பாதிக்கப்பட்டோம் என்பதை தானாக முன்வந்து பேச துவங்கியுள்ளனர். இந்த குற்றசாட்டுகளானது திரைத்துறையினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nஅடியாத்தி இவ்வளவு மோசமானவரா வைரமுத்து..\nஅட்லீயை கண்டாலே கொதிக்கும் சிவகார்த்திகேயன் நெருங்கிய நண்பர்கள் அங்காளி பங்காளியான கதை\n காஜலை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்\n'சூப்பர் ஸ்டாரால்' நெருங்க கூட முடியாத தளபதியின் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1912", "date_download": "2019-04-20T03:22:53Z", "digest": "sha1:3TINCH7QO3RSSTNJUW2Z7BDCXVEH4XYS", "length": 7025, "nlines": 230, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1912 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1912 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1912 இறப்புகள்‎ (24 பக்.)\n► 1912 த���ிழ் நூல்கள்‎ (1 பக்.)\n► 1912 நிகழ்வுகள்‎ (1 பக்.)\n► 1912 பிறப்புகள்‎ (92 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 02:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000023402.html", "date_download": "2019-04-20T02:11:04Z", "digest": "sha1:2VBRZUCH7LBSEZKEVR3UAXOMVEDY4NVR", "length": 5550, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "சிறுகதைகள்", "raw_content": "Home :: சிறுகதைகள் :: ஒரு பூ ஒரு பூதம்\nஒரு பூ ஒரு பூதம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஒரு பூ ஒரு பூதம், மருதன், வானம் பதிப்பகம்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nதிருமூலரின் சிவானந்த சிந்தனைகள் சனீஸ்வர சாந்தி பெரியார் ஈ வெ.ரா. சிந்தனைகள்\nபாலித்தீவு இந்துத் தொன்மங்களை நோக்கி தமிழக வரலாற்றில் களப்பிரர் காலம் மலையனூர் மாகாளி\nதிருக்குறள் களஞ்சியம் கமலாவின் கணவன் பி.யு. சின்னப்பா\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000027307.html", "date_download": "2019-04-20T03:08:33Z", "digest": "sha1:55PWFI52SIU45EDWJQHJSZDCVCBNENL6", "length": 5614, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "ஆன்மிகம்", "raw_content": "Home :: ஆன்மிகம் :: ஸ்ரீ ராமாநுஜர்\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஸ்ரீ ராமாநுஜர் , இந்திரா பார்த்தசாரதி, கவிதா பப்ளிகேஷன்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nவண்டார் குழலி - கவிதை நாடகம் - வைணவமும் ஆழ்வார்களும் - பாகம் - 2 பெண்ணிலவு மயங்குதடி\nபாரதிதாசன் கவிதைகள் (பையடக்கம்) சித்தர் தரிசனம் தகவல் சுரங்கம்-பகுதி-5(நிலம் A-Z விவரங்கள்)\nPaurava and Alexander திருக்குறள் (தமிழ் - ஆங்கிலம் உரை) வேளாளன் சிறை புகுந்தான்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://netwaress.com/home/?p=2239", "date_download": "2019-04-20T02:51:03Z", "digest": "sha1:UYTP64VC7KS27ZHQJOA3DIGWMIBJCMIQ", "length": 26108, "nlines": 132, "source_domain": "netwaress.com", "title": "112. அறிவு வழிபாட்டில் தொண்டர் நெறி | Saivanarpani.org", "raw_content": "\nGo to...அகம்நாங்கள்இலக்கு / நோக்குபணிகள்விற்பனை - காணொளி / Video's - நூல்கள் / Noolgalதொடர்புக்குRomaniseEnglish\nGo to...சமயம் - கட்டுரைகள் - சைவ சித்தாந்தம் - பதி - பசு - பாசம் - சாதனைகள் - திருமுறை - திருமந்திரம் - திருவாசகம் - பெரியபுராணம் - திருக்குறள் - அறத்துப்பால் - பாயிரவியல் - திருவிழாக்கள் - பண்பாடு - வரலாறு - திருமுறை - பாடல் - விளக்கம் - திருத்தலம் - கேள்வி பதில் - சைவ வினா விடை - பொது வினா விடைபண்பாடுகல்விபொருளாதாரம்நிகழ்ச்சிகள் - நடைபெற இருப்பவை\t- நடைபெற்றவைபேழைகள் - ஒலிப்பேழை - நிழற்படப்பேழைநேரலை\n112. அறிவு வழிபாட்டில் தொண்டர் நெறி\nபெருமான் மனத்தில் உள்ளான், தலைமேல் உள்ளான், நாம் பேசுகின்ற வாக்கில் உள்ளான், தீயில் உள்ளான், மலை மீது உள்ளான், கைலாயத்தின் உச்சியில் உள்ளான், எங்கும் எதிலும் நீக்கமற நிறைந்துள்ளான் என்று திருநாவுக்கரசு அடிகளின் தமிழ் மந்திரம் குறிப்பிடும். அவ்வாறு இருக்கின்ற இறைவனைக் கற்பனையும் செய்து பார்க்க இயலாத நம் போன்றோருக்கு அவனை அறியும் வழியினைத் திருமூலரின் திருமந்திரம் இயம்புகின்றது. இறைவனிடத்திலே ஓர் உறவை ஏற்படுத்தி, அவ்வுறவின் விளைவால் ஏற்படும் உணர்வினைத் துணையாகக் கொண்டு, பெருமானின் திருவருள் துணையால் சிவ அறிவினைப் பெற்றால் அப்பெருமானை மேற்குறித்தவாறு காண இயலும் என்று திருமந்திரம் குறிப்பிடுகின்றது. இதற்கு இறைவனை ஆசானாகவும் எண்ணும் ஆசான் மாணவ நெறியையும் இறைவனை நண்பனாக எண்ணும் தோழமை நெறியையும் இறைவனைத் தந்தையாகக் கொள்கின்ற மகமை நெறியினையும் குறிப்பிடும் திருமந்திரம், தொண்டு நெறி எனும் மற்றொரு நெறியையும் குறிப்பிடுகின்றது.\nதொண்டு நெறியினைத் தாச மார்க்கம் என்று வடமொழியில் குறிப்பிடுவர். இறைவனை ஆண்டான��க எண்ணித் தன்னை அவ்வாண்டானுக்கு அடிமை செய்கின்ற அடிமையாகவும் எண்ணி இறைவனிடத்திலே உறவை நாட்டுதலையே இத்தொண்டர் நெறி குறிப்பிடுகின்றது என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். உண்மையான தொண்டன் ஒருவன் தன் தலைவனுக்கு உண்மைப் பற்றோடு வேண்டிய பணிவிடைகளை அன்போடு செய்கின்ற மன நிறைவினாலும் அதன்வழி ஏற்படுகின்ற உறவு நெருக்கத்தினாலும் அன்பை வளரச் செய்து தன் தலைவனின் அருளைப் பெறுவது போன்று இறைவனின் திருவருளைப் பெற இயலும் என்கின்றார் திருமூலர். ஒரு பணியாள் தன் முதலாளிக்கு உள்ளன்போடு வேண்டிய பணிவிடைகளைச் செய்து அம்முதலாளியின் கருணையையும் உறவையும் பெறுதல் போல உயிர்கள் இறைவனைத் தங்கள் உடையவனாகக் கொண்டு அவனின் பேரருளுக்கு ஆளாகலாம் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.\nசரியை என்றும் வடமொழியில் குறிப்பிடப்படும் இச்சீல நெறியில் இறைவனைத் தம் ஆண்டானாகத், தலைவனாக, முதலாளியாக ஓர் உறவினை நிலை நிறுத்தி அவ்விறைவனுக்குச் செய்யும் பணிவிடைகளைத் திருமூலர் வரிசைப் படுத்துகின்றார். பெருமானைத் தன் தலைவனாகக் கொண்டு அவனுக்குத் தொண்டு செய்யும் முகத்தான் திருக்கோயிலிலும் இல்லத்திலும் செய்ய வேண்டிய பணிவிடைகளைத் திருமூலர் கூறுகின்றார். அவ்வகையில் விளக்கு ஏற்றுதல், நல்ல தூய்மையான அன்று மலர்ந்த மலர்களைக் கொண்டு வந்து பூசனைக்குக் கொடுத்தல், மலர் மாலை கட்டிக் கொடுத்தல், பெருமானின் திருக்கோயிலையும் இல்லப் பூசனை அறையையும் கூட்டுதல், கழுவுதல், தூய்மை செய்தல், கோலம் போடுதல், திருமுறைகளை ஓதுதல், போற்றிகளைச் சொல்லுதல், இறைவனின் ஊர்தியினைச் சுமத்தல் (பல்லக்கு), தீப்பந்தம் ஏந்துதல், குடை பிடித்தல், கவரி வீசுதல், பெருமானின் திருமஞ்சனத்திற்குப் பால், தயிர், நெய், சந்தனம், கருப்பஞ்சாறு, இளநீர் போன்ற பொருட்களைக் கொண்டுவந்து கொடுத்தல், திருக்குளம் வெட்டுதல், பூந்தோட்டம் அமைத்தல், உழவாரப் பணி செய்தல் போன்றவற்றை அன்போடு செய்தலைத் திருமூலர் கூறுகின்றார். இதனை, “எளிய நல்தீபம்இடல் மலர் கொய்தல், அளியின் மெழுகல் அதுதூர்த்தல் வாழ்த்தல், பளிபணி பற்றல் பன்மஞ்சனம் ஆதி, தளிதொழில் செய்வதுதான் தாச மார்க்கமே” என்று குறிப்பிடுகின்றார்.\nஅந்தத் தெய்வம் இந்தத் தெய்வம் என்று சிறு தெய்வங்களையும் கடவுள் அல்லாத விலங்கு��ளையும் பறவைகளையும் மரங்களையும் செடிகளையும் மாந்தர்களையும் சிற்றாற்றல்களையும் முழுமுதற் கடவுள் என்று எண்ணுகின்ற மறுதலையான எண்ணங்களை விட்டுச், சிவனே முழுமுதற் கடவுள் என்ற தெளிவு இத்தொண்டர் நெறியில் இன்றியமையாதது என்கின்றார் திருமூலர். பரம்பொருளான அச்சிவனை வணங்குவதே தாம் உய்வதற்கான நெறி என்றும் ஒருகடவுள் கொள்கையே தன் உறவினையும் அன்பினையும் ஒருமுகப் படுத்துவதற்கு உதவும் என்பதனையும் இத்தொண்டர் நெறியில் உணர வேண்டும் என்கின்றார் திருமூலர். எல்லா வானவருக்கும் கோள்களுக்கும் விண்மீன்களுக்கும் அவனே தலைவன் என்றும் உணரல் வேண்டும் என்கின்றார் திருமூலர். சிவ பெருமானே தனித் தலைவன் என்ற சிவஆகம உண்மையில் உறைப்புடன் நின்று அப்பெருமானுக்கு அன்போடு பணிவிடைகள் செய்து அவ்வழியே இறைவனை அடையலாம் என்பதனை உணர்த்துவதே இத்தொண்டர் நெறி என்பதனை, “அந்திப்பன் திங்கள் அதன்பின்பு ஞாயிறு, சிந்திப்பன் என்றும் ஒருவன் செறிகழல், வந்திப்பன் வானவர் தேவனை நாடொறும், வந்திப்பது எல்லாம் வகையின் முடிந்ததே” என்கின்றார்.\nசைவம் குறிப்பிடும் வழிபாட்டிற்குரிய கடவுளின் ஒரு திருவடிவினைத் தெரிவு செய்து அதனையே பிற வடிவங்களிலெல்லாம் கண்டு, அந்த ஒரு கடவுளுக்கே பணிவிடைகள் செய்து, அவ்வொரு கடவுளையே புறத்திலும் அகத்திலும் இருத்தி அன்புடன் தொண்டுகள் செய்தால் இத்தொண்டு நெறியில் இறைவனின் திருவருள் கூடும் என்கின்றார் திருமூலர். இதனையே, “விளக்கினார் பெற்றஇன்பம் மெழுக்கினால் பதிற்றிஆகும், துளக்கிநன் மலர்தொடுத்தால் தூயவிண் ஏறலாகும், விளக்குஇட்டார் பேறுசொல்லின் மெய்ஞெறி ஞானமாகும், அளப்பில் கீதம்சொன்னார்க்கு அடிகள்தாம் அருளுமாறே” என்று திருநாவுக்கரசு அடிகளும் குறிப்பிடுவார். திருக்கோயிலைப் பெருக்குவதனால் பெறும் இன்பத்தைப் போல திருக்கோயிலை மெழுக்குவதனால் பத்து மடங்கு இன்பம் ஏற்படும் என்கின்றார். ஒளியை உடைய நல்ல மலர்களைப் பறித்து அவற்றை மாலையாகத் தொடுத்து இறைவனுக்கு ஒப்படைத்தால் தூய வீட்டு உலகத்திற்கு இவ்வுயிர் மேல் நோக்கிச் செல்லும், கோயிலில் விளக்கு ஏற்றுகின்றவர்கள் உண்மை வழியில் செல்லும் அறிவாகிய பேறு பெறுவர், எல்லை இல்லாத பாடல்களைப் பாடுபவர்களுக்கு இறைவன் அருளும் வகைக்கு எல்லை இல்லை என��கின்றார் திருநாவுக்கரசு அடிகள்.\nபெருமானுக்குச் செய்யும் மேற்குறிப்பிட்ட பணிவிடைகளோடு பெருமானின் திருப்பெயர்களை எப்பொழுதும் கூறுதலும் திருவைந்து எழுத்தான ‘சிவயநம’ என்ற மந்திரத்தை எப்பொழுதும் கூறுதலும் பெருமானுடைய பெருமைகளையே எப்பொழுதும் பேசுதலும் திருக்கோயில் வழிபாட்டினைத் தவறாது இயற்றுதலும் உணவு உண்பதற்கு முன் பெருமானுடைய திருவடி மலர்களை எண்ணுதலும் எப்பொழுதும் திருநீறு அணிதலும் இத்தொண்டு நெறிக்கு உரியன என்றும் குறிப்பிடுவர்.\nபெருமான் உறையும் திருக்கோயில்களையும் இல்லங்களையும் விடுத்து அவன் வாழும் மற்றொரு உறைவிடமான உலக உயிர்களுக்கு அன்புடன் தொண்டு செய்தலும் இத்தொண்டு நெறிக்கு உரியது என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். நடமாடும் திருக்கோயில்களான பெருமானின் அடியார்களுக்கும் பிற உயிர்களுக்கும் அவற்றிற்கு வேண்டுவன கொடுத்து அவற்றின் துன்பத்தைப் போக்குவதும் தொண்டு நெறியில் நிற்பது என்கின்றார் திருமூலர். பசியால் வாடுகின்றவருக்கு அன்போடு உணவளிப்பதும் உடுக்க உடையும் இருக்க இடமும் இல்லாதவருக்கு உடையும் உறையுளும் கொடுப்பதும் இறைத்தொண்டு என்கின்றார் திருமூலர். பிறருக்கு உலகக் கல்வியையும் சமயக் கல்வியையும் கொடுப்பதும் உழைத்து முன்னேற வேண்டும் என்பவருக்கு அவர் முன்னேறுவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களின் இன்னல்களைப் போக்குதலும் இறைத் தொண்டே என்கின்றார் திருமூலர்.\nமாந்தரிலே உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாட்டினைக் காட்டாது அனைத்து உயிர்களின் உயிரையும் தன் உயிரைப் போன்று பேணி அன்பு பாராட்டி வாழும் நெறியும் இத்தொண்டு நெறிக்கு உரியது என்கின்றார் திருமூலர். இறைத் தொண்டையும் மக்கள் தொண்டையும் பிற உயிர்களுக்குச் செய்யும் தொண்டையும் வெறும் பெயருக்கும் புகழுக்கும் மட்டும் செய்வோமேயானால் அது தொண்டர் நெறியில் நிற்கவும் இறைவனிடத்தில் உறவு ஏற்படுத்தவும் துணை நிற்காது என்கின்றார் திருமூலர். மாறாக மேற்கூறிய ஒவ்வொன்றிலும் இறைவனை முன்நிறுத்தி, தன்முனைப்பு அற்று, அவற்றை இறைத்தொண்டாக, இறை அன்போடு செய்தால் அது தொண்டர் நெறிக்கு நம்மை ஆளாக்கி அந்நெறியில் சிறந்து ஓங்கிட வழிவகுக்கும் என்கின்றார் திருமூலர். மகமை நெறிக்கும் தோழமை நெறிக்கும் ஆசான் நெறிக்கும் அடிப்படையாகவும் வாயிலாகவும் விளங்கும் இத்தொண்டர் நெறியை உறைப்போடு கடைப்பிடித்துப் பேரின்பப்பெருவாழ்வு பெறுவோமாக\nNext: 113. திருமந்திரம்: நன்னெறி நான்கின் பேறு\n113. திருமந்திரம்: நன்னெறி நான்கின் பேறு\n8:00 pm பெரியபுராணம் வகுப்பு\t@ MSNK Centre\nபெரியபுராணம் வகுப்பு @ MSNK Centre\nகடவுளின் மேன்மை – பரம்பொருளே வழிபாட்டிற்கு உரியவன்\nவிநாயகர் சதுர்த்தி உணர்த்தும் உண்மை\n75. பாத்திரம் அறிந்து கொடை செய்க\nகடவுளின் மேன்மை – எல்லா இடர்களையும் நீக்கும் ஆற்றல் உடையவன்\n113. திருமந்திரம்: நன்னெறி நான்கின் பேறு\n112. அறிவு வழிபாட்டில் தொண்டர் நெறி\nமலேசிய சைவ நற்பணி கழகத்தைப் பற்றி\nமுதன்மை நோக்கம் அரும்பெரும் பொக்கிஷங்ககளான சைவம் (தமிழர் மதம்) .நம்முடைய நோக்கம் மற்றும் முயற்சிகள் சைவமதத்தை ஊக்குவிக்கவும் மற்றும் சைவர்களுக்கு பயிற்சி மற்றும் சைவம் மூலம் போதிக்கப்பட்ட‌ உண்மை வாழ்க்கை முறையை வாழ அவர்களுக்கு உதவி செய்யவும் , எங்கள் மதத்தை அறிய வழிகாட்ட முக்கியமாக உள்ளன . MSNK உண்மையான வெற்றி சாரம் அதை பொது பயனடையும் மூலம் அடைய வேண்டும் என்று உண்மையில் உள்ளது என்று நம்புகிறார்.\nதிருவேள்விக்குடி சோழநாட்டு (வடகரை)த் தலம். சிவபெருமானின் திருமண வேள்வி நடந்த தலமாதலின் இப்பெயர் பெற்றது. இறைவிக்கு கங்கன தாரண செய்தபடியால் இதற்குக் \"கெளதுபாந்தன சேத்திரம்\" என்று பெயர்.\nதோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக் - காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன் - ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த - பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. --\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=110762", "date_download": "2019-04-20T02:22:55Z", "digest": "sha1:P2SHDXGAU7MAI5CMF2BMMBLLP3TK5ABG", "length": 14992, "nlines": 193, "source_domain": "panipulam.net", "title": "மகனின் உடலில் இருந்து 5 ஆண்டுகளாக இரத்தம் எடுத்த தாதிக்கு சிறை! Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல��. அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (94)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (35)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nமுறிகண்டி செல்வபுரம் பகுதியில் பேருந்து குடைசாய்வு-ஒருவர் காயம்\nஇத்தாலியில் இலங்கையர் ஒருவர் வெட்டிக் கொலை- இருவர் கைது\nபெருநாட்டின் முன்னாள் அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nஇலங்கையர்களின் ராவணா-1 செய்மதி விண்வெளிக்கு ஏவல்\nவட்டவளை பகுதியில் கோர விபத்து\nசிலியில் விமான விபத்து: 6 பேர் பலி\nஐஸ் போதைப் பொருளுடன் சட்டத்தரணி ஒருவர் கைது\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« ஆபத்தான நாடுகள் பட்டியலில் சவுதி – ஐரோப்பிய ஆணையகம் நடவடிக்கை\nசீனாவுடனான முரண்பாடுகள் காரணமாக நிதி நெருக்கடியை எதிர்நோக்கும் அபாயத்தில் கனேடிய பல்கலைக்கழகங்கள்\nமகனின் உடலில் இருந்து 5 ஆண்டுகளாக இரத்தம் எடுத்த தாதிக்கு சிறை\nடென்மார்க்கை சேர்ந்த 36 வயதான பெண் தாதியொருவர் பயிற்சி பெறுவதற்காக தனது 7 வயது மகனின் உடலில் இருந்து ஒவ்வொரு வாரமும் ½ லீற்றர் ரத்தம் எடுத்துள்ளார்.\nகுறித்த சிறுவன் 11 மாத குழந்தையாக இருந்த காலப்பகுதியிலிருந்து 5 ஆண்டுகள் தொடர்ச்சியாக இத்தகைய செயலில் ஈடுபட்டு வந்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இதனால் தாதியின் மகன் குடல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளான்.\nஇதையடுத்து கடந்த 2017ம் ஆண்டு கைது செய்யப்பட்ட அந்த பெண் தாதி மீது ஹெர்னிங் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.\nஇதுவரை காலமும் வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்ப���ித்தது.\nஅவர் தொடர்ந்து தாதியாக பணியாற்றவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nமகனின் உடலில் இருந்து எடுத்த ரத்தத்தை தான் பயிற்சி பெற்ற பின், கழிவறையில் கொட்டியதாகவும், ஊசியை குப்பைத் தொட்டியில் வீசியதாகவும் விசாணையின்போது அந்த தாதி தெரிவித்துள்ளார்.\nமகனின் உடலில் எய்ட்ஸ் கிருமிகளை செலுத்திய தந்தை: கொலம்பியாவில் சம்பவம்\nஆந்திரமாநிலத்தில் இருமகள்களை 6 ஆண்டுகளாக வீட்டில் சிறை வைத்த தந்தை\nபெங்களூரில் ஒரு இளம்பெண்ணை 4 ஆண்டுகளாக வீட்டில் சிறை வைத்த கொடூமை\nமகள்களுக்கு இளைய மகனின் கழிவுகளை உணவாக கொடுத்த பெற்றோர் கைது: இரண்டு ஆண்டுகள் சிறை\nமனைவியின் உடலில் தீப்பற்றவைத்து கொலை செய்த கணவருக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறை\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=39889", "date_download": "2019-04-20T03:34:53Z", "digest": "sha1:3AFVDFE3U7DJ4LFOG42J2UDATE7QDQSG", "length": 9490, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "தமி­ழர்­க­ளுக்­கான கட­மை", "raw_content": "\nதமி­ழர்­க­ளுக்­கான கட­மையை நிறை­வேற்­றா­தவி­டத்து எஞ்­சி­யி­ருப்­ப­­வர்­களும் புலம்­பெ­யர்ந்து விடுவர்\nதமிழ் மக்­க­ளுக்­கான கட­மை­களை உரிய வகையில் செய்­யா­தவி­டத்து நாட்டில் எஞ்­சி­யி­ருக்­கின்ற தமிழ் மக்­களும் வெளி­நாடு செல்­வ­தற்கு இட­முண்டு. மேலும் நாம் எமது கட­மை­களைச் செய்­வ­தற்கு எதிர்­பார்க்­கின்ற போதும் அதற்கு அர­சி­யலில் இட­ம­ளிப்­ப­தாக இல்லை என அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன் தெரி­வித்தார்.\nஇந்து சமய கலா­சார அலு­வல்கள் திணைக்­க­ளத்தின் வெளி­யீ­டாக வந்­துள்ள அமரர் கி.லக்ஷ்­மணன் எழு­திய கட்­டு­ரை­களின் தொகுப்­பான “சிப்­பிக்குள் முத்து” நூல் வெளி­யீட்டு விழா நேற்று மாலை பம்­ப­லப்­பிட்டி சரஸ்­வதி மண்­ட­பத்தில் நடை­பெற்­றது. அந்­நி­கழ்­வுக்கு தலை­மை­தாங்கி உரை­யாற்­றும்­போதே இதனைத் தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,\nஇந்து சமய கலா­சார திணைக்­க­ளத்­தி­னூ­டாக என்ன செய்­துள்­ளீர்கள் என சிலர் கேட்­கலாம். எனினும் கடந்த மூன்று வருட காலங்­களில் நூற்று இரு­பது நூல்­களை வெளி­யிட்­டுள்ளோம். அது தவிர வேறு பல வேலைத்­திட்­டங்­க­ளையும் முன்­னெடுத்து வரு­கின்றோம். மேலும் இந்து மாநாட்டை எதிர்­வரும் ம��ர்ச் மாதம் 29, 30, 31 ஆம் திக­தி­களில் நடத்­து­வ­தற்குத் திட்­ட­மிட்­டுள்ளோம். எனவே அதற்கு முன்னர் இன்னும் நூறு புத்­த­கங்­க­ளை­யா­வது வெளி­யி­டு­வ­தற்கு எதிர்­பார்த்­துள்ளோம்.\nமேலும் எமது இளம் சமூ­கத்தில் அதி­க­ள­வானோர் வெளி­நாட்டில் உள்­ளனர். எனவே தமிழ் மக்­க­ளுக்­கான கட­மை­களை உரிய வகையில் செய்­யாத­வி­டத்து எஞ்­சி­யி­ருக்­கின்ற மக்­களும் வெளி­நாடு செல்­வ­தற்கு இட­முண்டு. இதனை நான் பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்­க­வு­க்கும் தெரி­வித்­துள்ளேன். ஆகவே நாம் எமது கடமைகளைச் செய் வதற்கு எதிர்பார்க்கின்றோம். எனினும் அக்கடமையை நிறைவேற்றுவதற்கும் அரசி யலில் இடமளிப்பதாக இல்லை என்றார்.\nமோடி மீண்டும் பிரதமரானால், ஜனநாயகம் அழிந்துவிடும்: சித்தராமையா...\nஒற்றுமையை கட்டியெழுப்பவே திமுத்துக்கு தலைமை பதவி...\nதொழிற்சங்கங்கள் பின்பற்ற வேண்டிய கட்டளைச் சட்டங்கள்...\nஉலகக் கிண்ணம் ; தென்னாபிரிக்க அணி அறிவிப்பு...\nகடலில் வீடு கட்டியவர்களுக்கு மரணதண்டனை ...\nபாதி உடல் கருகி, கொடூரமான நிலையில் கண்டெடுக்கப்பட்ட மாணவியின் சடலம்:......\nநெருப்பை எரித்த நிகரில்லாத் தாய் அன்னை பூபதி\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nலெப்.கேணல் கலையழகன் பண்பின் உறைவிடம்.\nஉலகம் தேடும் ஒரே புத்தகம் எங்கள் தலைவன் பிரபாகரன்...\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nபூபதித் தாயின் 31ம் ஆண்டு நினைவு நாளும் நாட்டுப் பற்றாளர் நிகழ்வும்...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள்......\nஅன்னை பூபதி அவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nநாட்டிய மயில்: நெருப்பின் சலங்கை...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் இணைந்து மாபெரும் கட்டுரை கவிதை போட்டி\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nமுள்ளிவாய்க்கால் கலந்தாய்வும் நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வும்...\nமே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acmc.lk/%E0%AE%92%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-04-20T02:51:30Z", "digest": "sha1:M46QZAU7O3SCORUAICPXMBY5PKVY6UTL", "length": 12868, "nlines": 71, "source_domain": "www.acmc.lk", "title": "ஒலுவில் துறைமுகத்திற்கு துறைமுக பிரதி அமைச்சர் விஜயம் - All Ceylon Makkal Congress- ACMC", "raw_content": "\nNewsதுறை முகங்களை அபிவிருத்தி செய்வதன் ஊடாக நாட்டின் அந்நியச் செலவாணியை அதிகரிக்கலாம்\nACMC Newsநல்லாட்சி அரசாங்கத்தை தனி ஒரு மனிதனாக நின்று பாதுகாத்த பெருமை ரிசாத் பதியுதீனையே சாரும் -பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்-\nNewsஅப்துல்லாஹ் மஹ்ரூபின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் 200 மில்லியன் ரூபா செலவில் பல்வேறு திட்டங்கள்\nNewsபாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மானின் நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்பு செய்யப்பட்ட வீதி மக்களிடம் கையளிப்பு..\nACMC Newsவிளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவி; அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்களுக்கு நன்றி கூறுகிறார் தவிசாளர் தாஹிர்.\nNewsமுன்னாள் கோறளைப் பற்று மேற்கு பிரதேசபை உறுப்பினர் பாயிஷா நவ்பலின் முன்னுதாரணமிக்க அரசியல் பயணம்\nNewsமேலதிக அரசாங்க அதிபர் லத்தீப் அவர்களுக்கு நிந்தவூர் மக்கள் சார்பாக தவிசாளர் தாஹிர் பாராட்டு.\nNewsஅமைதியான ஆளுமை எப்.எம். பைரூஸின் மறைவால் ஆறாத்துயரில் ஆழ்ந்துள்ளேன்\nNewsசித்திரை புத்தாண்டை கொண்டாடவிருக்கும் வறிய மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு\nNewsபுதிய கொள்கைகள் ஊடாக அபிவிருத்திகள் துரிதமாக்கப்படும் பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்\nஒலுவில் துறைமுகத்திற்கு துறைமுக பிரதி அமைச்சர் விஜயம்\nஒலுவில் துறைமுகத்தின் மூலம் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை எந்தவொரு சமூகத்தினருக்கும் பாதிப்பில்லாத வகையில் உடனடியாகத் தீர்த்து வைக்கும் வகையில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் விடயங்களை எத்திவைத்து நடவடிக்கை எடுக்கவுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.\nஒலுவில் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் அம்பாறை மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளைக் கண்டறியும் வகையில் நேற்று(20) மாலை ஒலுவில் துறைமுகத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டு மீனவர்கள் மத்தியில் உரையாற்றும்போதே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇதன்போது தொடர்ந்தும் அவர் உரையாற்றுகைய��ல், ஒலுவில் துறைமுகத்திலிருந்து தமது கடற்றொழிலினை மேற்கொண்டு வரும் இப்பிராந்திய மக்களில் சுமார் 23 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த அப்பாவி மக்கள் துறைமுகத்தில் நிரம்பி வரும் மணலின் காரணமாக தமது தொழிலினை இழந்து நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.\nஇதேவேளை ஒலுவில் பிரதேசத்தினை அண்டியுள்ள ஒலுவில் பாலமுனை மற்றும் நிந்தவூர் ஆகிய பிரதேசங்களில் ஏற்பட்டு வரும் கடலரிப்பினையும் மிக விரைவில் தடுத்து நிறுத்தி அம்மக்கள் தொடர்ச்சியாக எதிர்நோக்கி வரும் அழிவுகளுக்கும் நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றோம்.\nதமது ஜீவனோபாயமாக இருந்த இக்கடற்றொழில் ஏற்பட்ட அசாதாரண நிலை காரணமாக இம்மீனவர்கள் வாழ வழியின்றி பல்வேறு இன்னல்களுக்கும் ஆளாகியுள்ளனர். எத்தனையோ மீனவர்கள் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் கடன்காரர்களாக மாறிவிட்டனர். தமது மூல வளங்களைக் கொண்டு தொழில் புரிவதற்கு தேவையான வாய்ப்பு வசதியற்று சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்து வருவதை நாம் நன்கறிவோம்.\nமிகவும் வருமானம் குறைந்த மீனவர்களின் வாழ்வில் தொடர்ந்தும் இவ்வாறான நிலைமை ஏற்படாத வண்ணம் அவர்கள் எதிர்கொள்வுள்ள பசி, பட்டினி போன்ற நிலைமைகளை நாம் தடுத்து நிறுத்த வேண்டும்.\nஎதிர்வரும் வாரம் இப்பிராந்தியத்தில் உள்ள மீனவர்கள் சிலரையும் கடலரிப்பிற்குள்ளாகி வரும் மக்களில் சிலரையும் தலைநகருக்கு அழைத்து அவர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளை மீன்பிடித்துறைக்குப் பொறுப்பான அமைச்சர், துறைமுகங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் மற்றும் துறைசார் முக்கியஸ்தர்கள் போன்றோரை ஒரு மேசையில் ஒன்றிணைத்து மீனவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள், கடலரிப்பிற்கு உள்ளாகும் மக்களின் பிரச்சினைகள் போன்றவற்றுக்கு உடனடித் தீர்வு பெற்றுக் கொடுக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளேன்.\nகரையோரப் பிரதேசத்தில் ஏற்பட்டு வரும் கடலரிப்பினை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் உள்ளிட்ட துறைசார் நிபுணர்களை தற்போது நாம் அழைத்து வந்து இப்பிராந்தியத்தில் ஏற்பட்டு வரும் அழிவுகளை காண்பித்திருக்கின்றோம். அவர்கள் மூலமாக இப்பிராந்திய மக்களின் வாழ்வில் பிரச்சினைகள் அற்ற சுபீட்சத்தினை ஏற்படுத்துவதற்கு நாம் முயன்றுள்ளோம்.\nஒலுவி��் துறைமுகத்தினை அண்டிய பகுதியில் உள்ள மீனவர்கள் போல் திருகோணமலை மாவட்டத்திலுள்ள மீனவர்களும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். கிண்ணியா, முதூர், சம்பூர், இறால்குழி போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த மீனவர்கள் தமது மீன்பிடித் தொழிலை சுதந்திரமாகச் செய்ய முடியாத சூழ்நிலைக்கு ஆளாகியுள்ளனர். அவர்களது பிரச்சினைகளையும் மிக விரைவில் தீர்த்து வைப்பதற்கு காத்திரமான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளவுள்ளோம் என்றார்.\nஇதன்போது துறைமுக அதிகார சபையின் உயரதிகாரிகள், வெளிநாட்டு முதலீட்டாளர்கள்; பிரதிநிதிகள், துறைசார் நிபுணர்கள், மக்கள் பிரதிநிதிகள், மீனவர்கள் என பலர் கலந்து கொண்டனர். இதன்போது பிரதி அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் மீன்பிடித் துறைமுகத்தில் நிரம்பி வரும் மணல் ஒன்றுசேரும் இடமத்தினை பார்வையிட்டதுடன், அதனை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bladepedia.com/", "date_download": "2019-04-20T03:07:58Z", "digest": "sha1:BUV3BSABB35ZCDFC4M5ZTT5ANOAM5SF2", "length": 8539, "nlines": 128, "source_domain": "www.bladepedia.com", "title": "BLADEPEDIA", "raw_content": "\nலயன் & முத்து காமிக்ஸ்\nலயன் காமிக்ஸ் & முத்து காமிக்ஸ் - ஒரு அறிமுகம் & ச...\nஅதிக ஹிட்ஸ் பெற்ற பதிவுகள்\nலயன் காமிக்ஸ் & முத்து காமிக்ஸ் - ஒரு அறிமுகம் & சந்தா விபரங்கள்\nஅச்சுத் தமிழ் - ஆங்கில மற்றும் தமிழ் எழுத்துருக்கள் ஒரு ஒப்பீடு\nநெட்வொர்க் அட்டாச்ட் ஸ்டோரேஜ் - Synology DiskStation DS213 NAS\nலயன் மேக்னம் ஸ்பெஷல் - சத்தமில்லாமல் ஒரு சரித்திரம்\nரோனின் - ஒரு சாமுராயின் சபதம்\nஜோனா ஹெக்ஸ் - வெகுமதி வேட்டையன்\nமாற்றங்களும், ஏமாற்றங்களும் - 2 - அரசியல் + வரலாறு = சோகம்\nவவ்வாலுக்கு ஒரு சவால் - பேட்மேன்: முதல் வருடம்\nIRCTC-யில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வித்தை\nலயன் காமிக்ஸ் & முத்து காமிக்ஸ் - ஒரு அறிமுகம் & சந்தா விபரங்கள்\nஒரு அறிந்த முகத்தின் அறிமுகம்: இரும்புக்கை மாயாவிக்கு தமிழ்நாட்டில் அறிமுகம் தேவையில்லை தான். ஆனால், அவரது கதைகளை மட்டுமல்ல - பல்வேறு அயல...\nகபாலி - ஒரு மாற்றத்தின் துவக்கம்\nகபாலி - அசத்தலான ட்ரைலர்கள், சூப்பர் ஸ்டாரின் அட்டகாசமான கெட்டப், \"மெட்ராஸ்\" ரஞ்சித்தின் இயக்கம், அனைத்திற்கும் மேலாக - \"இ...\nதமிழ், எனது தாயின் மொழி அல்ல; மாறாக, பயிற்றுவித்த குருவின் மொழி தமிழ்நாட்டில் பிறந்து, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடி, தமிழ் வழிக் கல்வி ...\nசிறு வயதில் இருந்தே, பப்ளிக்காக பாடுவது என்றால் எனக்கு ஏகத்துக்கும் கூச்சம். \" மேடையில பாடுறதுக்கு வெக்கப் படுவான் போல \" என்ற...\nஇரண்டாம் உலகப் போர் காலத்திய நாஜி (Nazi / நாட்ஸீ) ஜெர்மனி என்றாலே - அடால்ஃப் ஹிட்லரும்; 'கவிழ்த்த சட்டி - ஹெல்மட்' தலையுடன், வ...\nவெகுஜன நாயகர்களின் திரைப்படங்களிற்கு, 'உலக சினிமா ஆராய்ச்சி' செய்ய யாரும் செல்வதில்லை; அது போலதான் டெக்ஸ் வில்லரின் காமிக்ஸ் ...\nலயன் காமிக்ஸ் & முத்து காமிக்ஸ் - ஒரு அறிமுகம் & சந்தா விபரங்கள்\nஅச்சுத் தமிழ் - ஆங்கில மற்றும் தமிழ் எழுத்துருக்கள் ஒரு ஒப்பீடு\nநெட்வொர்க் அட்டாச்ட் ஸ்டோரேஜ் - Synology DiskStation DS213 NAS\nலயன் மேக்னம் ஸ்பெஷல் - சத்தமில்லாமல் ஒரு சரித்திரம்\nரோனின் - ஒரு சாமுராயின் சபதம்\nஜோனா ஹெக்ஸ் - வெகுமதி வேட்டையன்\nமாற்றங்களும், ஏமாற்றங்களும் - 2 - அரசியல் + வரலாறு = சோகம்\nகிராஃபிக் காமிக்ஸ் (Grafik Comics)\nலயன் / முத்து காமிக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/04/blog-post_130.html", "date_download": "2019-04-20T03:04:06Z", "digest": "sha1:SZON3TKBEDT4SWY3OBNB3FLHDLPUVBWA", "length": 61220, "nlines": 161, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பொதுநலவாய அமைப்பின் செயலாளருக்கு, கையளிக்கப்பட்ட கடிதம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபொதுநலவாய அமைப்பின் செயலாளருக்கு, கையளிக்கப்பட்ட கடிதம்\n‘இலங்கையின் இனவிரோதச் செயற்பாடுகளுக்கு எதிரான அரங்கு’ (The Forum Against Racism in Sri Lanka - FARSL) என்ற அமைப்பினைச் சார்ந்த நாம், கடந்த மாதம் இலங்கையில் முஸ்லீம் சமூகத்திற்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக, இலண்டனில் மேற்கொண்ட தீர்மானத்தினை தங்கள் கவனத்திற்குத் தருகிறோம்.\nஇம் மேன்முறையீடு, பிரித்தானியாவிலுள்ள இலங்கையை சேர்ந்த, சகல இனச் சமூகத்தினரும் இணைந்து மேற்கொண்ட தீர்மானமாகும். இதனை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சரவைச் செயலாளர் என்போருக்கும் அனுப்பி வைத்துள்ளோம். இதற்கான எழுத்து மூலமான பதில் எமக்கு இதுவரை கிடைக்காமையால், அங்கு சமூக அமைதி நிலமைகள் மேலும் மோசமடையாமல் தடுக்கும் நோக்குடன் ��ொதுநலவாய அமைப்பினதும் , அதிகாரிகள் மற்றும் அதன் உறுப்புரிமை நாடுகளின் பிரதிநிதிகளினதும் கவனத்திற்கும் இதனை தர விளைகிறோம்.\nஇலங்கை 1948இல் சுதந்திரம் பெற்றது முதல் இதுவரை இனப் படுகொலைகளைத் தடுத்து ,சட்டம் , ஒழுங்கை நிலைநாட்ட எந்த அரசாங்கமும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. அத்துடன் இனவிரோத உணர்வுகளைத் துhண்டுவோர், அதில் பங்கேடுப்போர் எவரும் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை. நல்லாட்சி என்ற பெயரில் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பின்னரும் மனித உரிமைகள், அரசியல் உரிமைகள் போன்றவற்றை மீறுவோர் சட்டத்திற்கு வெளியில் இன்னமும் செயற்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர். இதற்கு இலங்கையில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பல்வேறு சம்பவங்களை ஆதாரமாகத் தர முடியும்.\nதங்களுக்கு தெரிவிக்கப்படும் இம் மேன்முறையீடு பொதுநலவாய சமூகத்தினதும், இலங்கை அரசியல் யாப்பினதும் ஜனநாயகக் கோட்பாடுகளின் விழுமியங்களில் தெரிவிக்கப்பட்டவாறு சட்டப்படியான ஆட்சி, மனித உரிமை, நல்லாட்சி மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்தி என்ற அடிப்படைகளிலேயே தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் , இலங்கையினால் அங்கீகரிக்கப்பட்ட சர;வதேச சிவில் பிரமாணங்களின் பிரகாரம் தரப்படுகிறது. ஆகவே இவற்றினை கடைப்பிடிப்பது, இதன்பிரகாரம் செயற்படுவது முக்கியமானது.\n21 மார்ச் 2018 , இலண்டனில் மேற்கொண்ட தீர்மானங்கள்\n1. மேற்படி வன்செயலின் போது பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் முழுமையான நிவாரணத்தை உடனடியாக அரசாங்கம் வழங்க வேண்டும். அவற்றில் இழப்பீடு, நஷ்டஈடு, புனருத்தாபனம் என்பனவற்றோடு மீண்டும் அத்தகைய நிகழ்வுகள் நடைபெறாது என்ற உத்தரவாதமும் உள்ளக்கப்பட வேண்டும்.\n2. அனைத்து இன மக்களுக்கும், இனவாத நோக்கிலான தாக்குதல்களிலிருந்து போதுமான பாதுகாப்பு வழங்கப்படுதல் வேண்டும். அத்தகைய இனவாத நோக்கத்துடனான தாக்குலைத் தூண்டுகின்ற அமைப்புகளையும் இனவெறுப்பு பேச்சுகளை மேற்கொள்கின்ற அமைப்புகளையும் இனவெறுப்புக்கு தூபமிடுகின்ற அமைப்புகளையும் சட்டரீதியாக தடைசெய்வதுடன் எந்த ஒரு இனவாத அமைப்புடனும் நேரடியாகவோ மறைமுகமாக தொடர்பு வைத்திருந்தமை நிரூபிக்கப்பட்ட மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள், எத்தகைய உயர்ப்பதவிகளை வகித்��� போதும்- எவரையும் பதிவியிலிருந்து மீளழைப்பதற்கு அல்லது பதவியிலிருந்து அகற்றுவதற்கு ஏற்புடையாக பொறிமுறை ஒன்று உருவாக்கப் படுதல் வேண்டும்.\n3. இனவாத வெறுப்பு குற்றச்செயல்கள் சார்புடை நோக்கத்தின் அடிப்படையில் புரியப்பட்ட கிரிமினல் குற்றங்களாக வரையறுக்கப்பட்டு அவற்றைக் கையாள்வதற்கு ஏற்றவகையில் கிரிமினல் சட்டங்களும் கொள்கைகளும் வகுக்கப்படுவதோடு இன வன்முறையில் அல்லது மதரீதியான வன்முறையில் பங்குகொள்வோர், ஈடுபடுவோர் , அதனைத் தூண்டுவோர், அதற்கு அனுசரணை வழங்குவோர் ஆகியோருக்கு எதிராக கிரிமினல் சட்டநடிக்கை மேற்கொள்ளப்படுதல் வேண்டும். அத்துடன் அத்தகைய வழக்கு விசாரணைகள் துரிதப்படுத்தப்படுவதுடன் அதற்கான போதிய நிதி ஒதுக்கீடு வழங்கப்படுதல் வேண்டும். தண்டனை விதிவிலக்கு காலச்சாரம் ஒழிக்கப்பட்டு அனைவரும் சட்டத்தின் முன் சமமாக நடத்தப்படுதல் வேண்டும்.\n4. தீரா பாகுபாடுகளை நிவர்த்திசெய்யும் விதத்திலும் , ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விசேட ஏற்பாடுகளை வழங்கக் கூடிய விதத்திலும் அரசியல் யாப்பில் மாற்றங்கள் செய்யப்படல் வேண்டும். அதேவேளை விசேட உரிமைகளையும் பாதுகாப்பையும் வழங்கும் வகையில் சட்டங்களும் சட்டமூலங்களும் உருவாக்கப்படுதல் வேண்டும்.\n5. சாட்சிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறிமுறையுடன் கூடிய சகல சமூகங்களையும் சேர்ந்த ஆணையாளர்களைக் கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்படுதல் வேண்டும்.. இவ்வாணைக்குழுவின் நோக்கம் உண்மையை மூடிமறைப்பதாகவோ சம்பந்தப்பட்டவர்களை பாதுகாப்பதாகவோ ஒரு போதும் இருக்க முடியாது. விசாரணை ஆணைக்குழு சட்டத்தை விரைவில் அமுல் படுத்தத் தவறிய பாதுகாப்புப்பிரிவினர்களின் செயற்பாடுகள் தொடர்பாகவும், வன்முறையில் ஈடுபட்டோர் ,பங்குகொண்டோர் ,அனுசரணை வழங்கியோர், தூண்டியோர் ஆகியோரது ஈடுபாடு குறித்தும் உண்மையாகவும் முழுமையாகவும் விசாரணை செய்து சட்ட நடவடிக்கை எடுப்பதாக அமைதல் வேண்டும்.\n6. ஐசீசீபிஆர் சட்டத்தை முழுமையாக ஏற்று நடைமுறைப்படுத்தவும் ,இனவெறுப்பு பேச்சுகளையும், தீவிரவாத மத அமைப்புகளையும் தடை செய்யவும் ,குற்றமிழைத்தோரை சட்டத்தின் முன் நிறுத்தவதற்கு ஏற்ற சட்டங்களை உருவாக்கவும், இழைக்கப்பட்ட சேதங்களுக்கான நஷ்ட ஈட்டை அதில் ஈடுபட்டோர், தூண்டியோர் ,அனுசரணை வழங்கியோர் ஆகியோரிடமிருந்து அறவிடக் கூடிய விதத்தில் அதற்கான சட்டங்களை உருவாக்குவதற்காகவும் அனைத்து கட்சிகளினதும் தலைவர்கள் கலந்துகொள்ளும் சர்வகட்சி மாநாடு ஒன்றிணைக் கூட்ட வேண்டும்.\n7. பொலிசிலும் இராணுவத்திலும் ஒரு இனம் மாத்திரம் எண்ணிக்கையில் தனியாதிக்கம் செலுத்துகின்ற அசமத்தவத்தை சரிசெய்யும் விதத்தில் இவ்விரு சேவைகளிலும் ஏனைய சமூகத்தைச் சேர்ந்தோர் சேர்த்துக்கொள்ளப்படுதல் வேண்டும். அத்துடன் அவசரநிலைகள் ஏற்படும் தருணங்களில் இன முறுகல் நிலையை அல்லது இன வன்செயலைக் கையாள்வதற்காக கடமையில் ஈடுபடுத்தப்படும் இராணுவத்திலும் , பொலிஸ் பிரிவிலும் ஒரு இனத்தினைச் சேர்ந்தவர்கள் ஐம்பது சதவீதத்திற்கு அதிகமாக அதில் இடம்பெறக்கூடாது என்பதை நடைமுறைப்படுத்த விசேட ஏற்பாடுகள் செய்யப்படல் வேண்டும்.\n8. நைஜீரியா நாட்டில் இருக்கும் சமாதான படை போன்றதோர் சிவில் அமைதி காவலர் பிரிவு ஒன்று பல்கலைக்கழக பயிலுனர் பட்டதாரிகளைக் கொண்டு உருவாக்கப்படுதல் வேண்டும். இவர்களுக்கு இராணுவபயிற்சி வழங்காது சமூக உறவு தொடர்பாக பயிற்சியளிக்கப்பட்டு அவர்கள் சாராத பிற சமூகங்கள் மத்தியில் ஒருவருட காலம் வாழ்ந்து அங்குள்ள சமூக அமைப்புகளுடன் இணைந்து பொதுச் சேவையில் ஈடுபடுத்தப்படுதல் வேண்டும். இதன்மூலம் சமூகங்களுக்கிடையிலான தொடர்பு பரிமாற்றமும் புரிந்துணர்வும் நெருக்கமடைந்து இனங்களுக்கிடையே நல்லிணக்கம் ஏற்படுத்த வழிவகுக்கவேண்டும்.\n9. பாடசாலை பாடவிதானத்தை அரசியல் கருவியாகப் பயன்படுத்தி ஒருவகையான இனவாத சித்தாந்தத்தை உருவாக்கி மாணவர்களின் சிந்தனையையும் முழு சமுதாயத்தின் சிந்தனைப் போக்கையும் அதன் மூலம் வழிகாட்டும் நிலைமை முடிவுக்குவரவேண்டும். அதற்கு பதிலாக பாடசாலை பாட விதானங்கள், மத- இன சகிப்புத்தன்மையை ஊக்குவித்து; வேறுபட்ட மதத்தினரிடையே சகவாழ்வுக்கான பக்குவத்தை ஏற்படுத்தும் விதத்தில் சீர்திருத்தம் செய்யப்படுதல் வேண்டும்.\nமேற்குறித்த அம்சங்கள் தொடர்பாக இலங்கை அரசை நோக்கி முறையீடுசெய்யும் அதேவேளை எண்ணிக்கையில் குறைந்த தொகையினராகிய சமூகங்களின்மீது தொடுக்கப்படும் பின்வரும் சகலவிதமான இனவிரோதச் செயற்பாடுகளை மீண்டும் உருவாகாது தடுக்குமாறு வேண்டுகிறோம்.\nஅத்துடன் , பின்வருவனவற்றையும் உடனடியாக நிறைவேற்றுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்:\n*பயங்கரவாத தடைச்சட்டம் அல்லது வேறுவிதமான வகையில் இரகசிய தடுப்புமுகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்தல்.\nஅரசு சட்டவாக்கத்துறை, நீதித்துறை என்பன கைது செய்யப்பட்டவர்களை அவரவர் குடும்பங்களிடம் ஒப்படைக்கத் தவறியுள்ளதாகச் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஒன்பது வருடங்களுக்கும் மேலாக அரசு அவர்களைத் தனது பாதுகாப்பில் வைத்திருந்தும் அதற்கான பொறுப்பை ஏற்க மறுத்துவருகிறது. சுயாதீனமான விசாரணையை நடத்த மறுப்பதும் அதற்கான பொறுப்பை அரசு ஏற்க மறுப்பதும் மக்களை ஏமாற்றுவதாகவே உள்ளது.\n*.சிறுபான்மைச் சமூகங்கள் பெரும்பான்மையாகவுள்ள பிரதேசங்களில் அம் மக்களின் குடிப்பரம்பலைத் தடுக்கும் விதத்தில் மேற்கொள்ளப்படும் அரச குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும்.\nவடக்கு- கிழக்கு மாகாணங்களில் அரசின் உதவியுடன் நடத்தப்படும் குடியேற்றமும், காணி அபகரிக்கும் முயற்சிகளும் அம் மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதித்துவருகின்றன. ஆண்டாண்டுகாலமாகப் பாரம்பரியமாக வாழ்ந்துவந்த அந்த மக்களின் சொந்த நிலங்களிலிருந்து, ராணுவத்தினரால் வேருடன் கெல்லி வீசப்பட்ட அம் மக்கள், தாம் மீள அங்கு செல்வதற்கான உரிமையை இன்னமும் கோருகின்றனரர். மீளக் கையளிக்கப்பட்ட சில பகுதிகளின் குடிப்பரம்பல் ராணுவக் குடியிருப்புகளால் நிரந்தரமாகவே மாற்றப்பட்டுள்ளன. தற்போது வடக்கு- கிழக்கு மாகாணங்கள் ஆக்கிரமிப்புப் பிரதேசங்களாகவும், அங்குள்ள ராணுவத்தினர், அவர்களுக்கான பணிகளுக்கு அப்பால் விவசாயம், சந்தைப்படுத்தல், உல்லாசப் பயணத்துறை என்பவற்றில் ஈடுபட்டு, அங்குள்ள உள்ளுர் மக்களின் பொருளாதார வாழ்வில் தலையிட்டு அப் பிரதேசம் வழமையான அமைதிக்குச் செல்வதை நிச்சயமற்றதாக்கியுள்ளது.\n*காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான சகல குற்றச்சாட்டுகளையும் விசாரணைசெய்தல் அவசியம். இவை நியாயமானதாகவும், வெளிப்படையானதாகவும், போதிய நிதியும், அதிகாரிகளும் உடையதாகவும் உறுதிசெய்தல் அவசியம். அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டதற்கான சாட்சியங்களும், நீதிமுன் நிறுத்தப்பாடல் வேண்டும். இதனை சம்பந்தப்பட்டோர் பொறுப்பு���ர்வோடு மேற்கொள்ள வேண்டும்.\nபோர்க் குற்றம், காணாமலாக்கப்பட்டோர் என்பவை தொடர்பாக இலங்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென ஐ.நா. கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகக் கோரியும் இன்னமும் அக் குடும்பங்கள் பதிலுக்காகக் காத்திருக்கின்றன. காணமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள் போராட்டங்களை மேற்கொண்டபோதிலும் இதுவரை அவற்றிற்கான பதிலில்லை. காணாமலாக்கப்பட்டவர்களில் சிலர், அவர்களது குடும்பங்களால் போரின் முடிவின்போது ராணுவத்திடம் கையளிக்கப்பட்டவர்கள். மேலும் சிலர் குழுக்களால், உதாரணமாக, ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் வண. பிதா பிரான்சிஸ் அவர்களின் உதவியுடன் கையளிக்கப்பட்டவர்களாகும். மேலும் சில சர்வதேச மனித உரிமைகளையும் மீறி இலங்கை அரசு கைது செய்தவர்களாகும். அரசினால் சட்டரீதியாக உருவாக்கப்பட்டுள்ள காணமலாக்கப்பட்டோர விபரங்களை அறியும் காரியாலயம் செயலற்ற, செயற்பட முடியாத ஒன்றாகவே இன்னமும் உள்ளது.\nஐ.நா. மனித உரிமை (ஜெனீவா) ஆணையத்துடன் இணைந்து தீர்மானிக்கப்பட்டு இடைக்கால நீதியை வழங்கும் நோக்கில் உருவான ஒரு முயற்சி என்றபோதிலும் அதுவும் இயங்குவதாக இல்லை.இதனை உடன் செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n*தேசிய வளங்களை அந்நிய தேசங்களுக்கும்,பல்தேசிய கம்பனிகளுக்கும் விற்பதை நிறுத்துதல் வேண்டும்.\n*அதிகாரப் பகிர்வின் அடிப்படையில், தேசிய இனங்களிடையே நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும்வகையில் ஜனநாயக விழுமியங்களை உள்ளடக்கிய அரசியல் யாப்பு மாற்றங்களை ஏற்படுத்துதல் வேண்டும்.\nபொதுநலவாய அமைப்பின் செயலகத்தினதும், அதன் அதிகாரிகளினதும் சிறந்த செயற்பாடுகள் மூலம் பொதுநலவாயத்தின் விழுமியங்களை இலங்கை பின்பற்றுவதை உறுதிசெய்யுமாறு வேண்டுகிறோம்.\nஇலங்கையின் இனவாதத்திற்கு எதிரான ஒன்றியம்- பிரித்தானியா\nPosted in: கட்டுரை, செய்திகள்\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nஇலங்கைக்கு 187.5 மில்லியன் ரியால்களை, வழங்குகிறது சவூதி - எதற்காகத் தெரியுமா...\nஇலங்கைக்கு நிதியுதவிகளை வழங்க சவூதி அரசாங்கம் முன்வந்துள்ளது. இத்திட்டம் தொடர்பாக நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சம...\nஅல்குர்ஆன் சிஙகள மொழி, வெளியீட்டுக்கு ரணில் செல்லாதது ஏன்...\n- AAM. ANZIR - அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் ஏற்பாட்டில், ச��ங்கள மொழி மூலமான அல்குர்ஆன் வெளியீடு கடந்தவாரம் நடந்தது. இதில்...\n45 நாடுகளுடன் போட்டியிட்டு, குர்ஆன் மனனத்தில இலங்கை மாணவன் முதலிடம்\nகுவைத்தில் அண்மையில் இடம்பெற்ற அல் குர்ஆன் மனனப் போட்டியில் தற்போது குவைத்தில் வசித்து வரும் இலங்கை மாணவனான அஹ்மத் பஸ்ஹான் என்பவர் பல பர...\nமுஸ்லிம்கள் அதிகமாக வாழும், தொகுதியைக் கேட்டார் சஜித் - நிராகரித்தார் ரணில்\nஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய கொழும்பு அமைப்பாளர் பதவியைத் தருமாறு அமைச்சரும் ஐ.தே .க.பிரதித் தலைவருமான சஜித் பிரேமதாச விடுத்த கோரிக்க...\nசஜித் மீது, ரணில் சீறிப்பாய்ந்தார் - வங்கிக் கொள்ளை குறித்து, உடனடி விளக்கம் வழங்க உத்தரவு\n”தரம் குறைந்தவர்கள் தான் வங்கிக் கொள்ளையில் ஈடுபடுவார்கள் உயர் குலத்தை சேர்ந்தவர்கள் வங்கியை உருவாக்குவார்களென ” அமைச்சர் சஜித் பிரேமதாச...\nபாலியல் வல்லுறவுக்கு வந்தவனை, ஒரே வார்த்தையில் தலைதெறிக்க ஓடவிட்ட பெண்\nதன்னை பாலியல் வன்புணர்வு செய்ய வந்தவரை, இளம்பெண் ஒருவர் சாதுர்யமாக பேசி தலைதெறிக்க ஓட விட்டுள்ள சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது. கடந்த...\nஓமானின் மஸ்கட் விமான நிலையத்திலிருந்து 15.04.2019 வெளியேறி எங்களை ஏற்ற வரும் வாகனத்திற்காக காத்திருந்தோம்.எம்மை கடந்து ஒரு பெண்மணி தன் ப...\nமன்னர் சல்மானின் முன், இளவரசி ரீமா பதவியேற்பு\nஅமெ­ரிக்­கா­வுக்­கான சவூதி அரே­பிய தூது­வ­ராக இள­வ­ரசி ரீமா பிந்த் பந்தர் பின் சுல்தான் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை பத­வி­யேற்றார். இதன் மூ...\nபள்ளிவாசல்கள் தாக்கப்பட்டபோது, மௌனமாக இருந்த மைத்திரி - பாரிஸ் தேவாலய தீவிபத்துக்கு கவலை\nஇலங்கையில் கடந்த 4 வருடங்களில் பல பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன. பௌத்த சிங்கள காடையர்களினால் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ...\nகோட்டாபய வழக்கின் பின்னணியில், ராஜபக்ஷ குடும்பம் - அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட JVP\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளின் பின்னால், ராஜபக்ஷ குடும்பத்...\nகோட்டை புகையிரதநிலையத்தில் முஸல்லா விரித்து, மனைவியுடன் பஜ்ர் தொழுத இஸ்மாயில் ஹசரத்\nஇலங்கைக்கு 187.5 மில்லியன் ரியால்களை, வழங்குகிறது சவூதி - எதற்காகத் தெரியுமா...\nஇலங்கைக்கு நிதியுதவிகளை வழங்க சவூதி அரசாங்கம் முன்வந்துள்ளது. இத்திட்டம் தொடர்பாக நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சம...\nஅம்ஹர் மௌலவியின் நேர்காணல், ஒளிபரப்பாவதை தடுக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது\nசிங்கள மொழி மூலமான அததெரண தொலைக்காட்சியின் ஊடகவியலாளர், சத்துர அல்விஸ் அம்ஹர் மௌலவியை நேர்காணல் செய்திருந்தார். குறித்த நேர்காணல் ...\nஅம்ஹர் மெளலவியின் பேட்டி குறித்த கருத்தாடல்கள் முகநூலில் சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. அவர் குறித்த பேட்டியில் பதில் சொன்ன...\n\"எனது மனைவியுடன் வாழ்ந்த, நியூசிலாந்தை, நாட்டைவிட்டு வரப்போவதில்லை\"\nஎனது மனைவியுடன் வாழ்ந்த நியூசிலாந்து நாட்டை விட்டு வரப்போவதில்லை என துப்பாக்கி சூட்டில் மனைவியை இழந்த கேரள கணவர் தெரிவித்துள்ளார். ...\nஅம்ஹர் மெளலவியின் தொலைக்காட்சி நிழ்ச்சியும், சிங்கள ஊடகவியலாளர்களின் நிலைப்பாடும்\nஅம்ஹர் மெளலவி கலந்து கொண்ட தொலைக்காட்சி நிழ்ச்சியை முகநூலில் முழுமையாகப் பார்க்கக் கிடைத்தது. நிதானமாகவும் வெளிப்படையாகவும் புத்திபூர்வம...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.thiyaa.com/2009/09/blog-post_6932.html", "date_download": "2019-04-20T03:08:00Z", "digest": "sha1:CLIQHWG2MXHRA2HXJPVCGEKS3HLNXUP6", "length": 13241, "nlines": 237, "source_domain": "www.thiyaa.com", "title": "தியாவின் பேனா : காணாமல் போனவன்", "raw_content": "\nதியாவின் பேனா முனையிலிருந்து உதிரும் உதிர்வுகள்...\n“அம்மா எப்பம்மா அப்பா வருவார்\nஇது தினசரி புவனாவின் மகன் தினேஷ் கேட்கும் கேள்வி.\n“இந்தக் காலண்டர் முடிய அப்பா வருவாரடா”\nகண் கலங்க பதில் கூறுவாள் புவனா.\n“��ப்ப அம்மா இந்தக் காலண்டர் முடியும்\nஒண்டொண்டாய் ஒவ்வரு நாளும் கிழிக்க எப்பாவது ஒருநாள் முடியும்”\nநாளுக்கு நாள் காலண்டர் பக்கங்கள் குறைந்து கொண்டு போனது… இப்போது பழைய இடத்தில் புதிய காலண்டர்\n“அம்மா எப்பம்மா அப்பா வருவார்\n“இந்தக் காலண்டர் முடிய வருவாரடா……..”\nநேரம் செப்டம்பர் 08, 2009\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமண்குதிரை 9 செப்டம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 4:10\nதியாவின் பேனா 9 செப்டம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 7:41\nவானம்பாடிகள் 9 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 12:08\nம்ம்ம். வலியும் ஓர் அழகுதான் போலும். பாராட்டுக்கள் தியா\nநிலாமதி 9 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 1:29\nஆண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டவர் வருவாரோ .....உண்மையை சொல்வது விளங்க படுத்துவது நலம்.பாவம் அந்த பிஞ்சு மனம். நட்புடன் நிலாமதி\nதியாவின் பேனா 10 செப்டம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 12:31\n//ம்ம்ம். வலியும் ஓர் அழகுதான் போலும்.//\nவலியும் அழகுதான் ஆனால் வழியே வாழ்வாகிவிட்டால்\nதியாவின் பேனா 10 செப்டம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 12:33\n//ஆண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டவர் வருவாரோ .....உண்மையை சொல்வது விளங்க படுத்துவது நலம்.பாவம் அந்த பிஞ்சு மனம். நட்புடன் நிலாமதி//\nநன்றி நிலாமதியக்கா உங்கள் வரவுக்கு\nS.A. நவாஸுதீன் 10 செப்டம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 1:42\nகவிதை நன்றாக இருக்கிறது என்று சொல்ல தடுக்கிறது அதனால் ஏற்படும் வலி.\nதியாவின் பேனா 10 செப்டம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 8:34\n//கவிதை நன்றாக இருக்கிறது என்று சொல்ல தடுக்கிறது அதனால் ஏற்படும் வலி.//\nபா.ராஜாராம் 10 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 2:27\n//ஒன்டோண்டாய் ஒவ்வொரு நாளும் கிழிக்க எப்பவாவது ஒரு நாள்முடியும்//எவ்வளவு எளிதாய்,பாரமேற்றுகிறீர்கள் தியா\nதியாவின் பேனா 10 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 8:45\n//ஒன்டோண்டாய் ஒவ்வொரு நாளும் கிழிக்க எப்பவாவது ஒரு நாள்முடியும்//எவ்வளவு எளிதாய்,பாரமேற்றுகிறீர்கள் தியா\nஎன்ன செய்வது இப்பிடியும் ஒருவித வாழ்வு நடக்கிறது உலகின் ஓர் மூலையில்\nஇரசிகை 11 செப்டம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 2:09\nதியாவின் பேனா 11 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 7:43\nஇதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅழகிய ஐரோப்பா – 4\nமுதலிரவு எதிர்பாராத விதமாக ஒரு சந்தில் கார் திரும்பிய போது திடீரென ஒரு இராட்சத வரிசை தொடங்கியது. “லண்டனில் ராஃபிக் ஜாம் மோசம் எண்டு தெ...\nஇங்கும் சென்று வாழ்த்துங்கள் ...... ( மழைச்சாரல் - நிகே-) இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் காண்டீபன் சாந்திநிகேதா 01-10-2010 அன்று சென்னையி...\n5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி\nஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி பற்றிச் சிந்திக்கும் போது அடிப்படையில், அவற்றுக்கிடையில் நான்கு போக்குகளை இனங்காண முடிகின்றது. அவையாவன, 1.ம...\n3.1. போத்துக்கேயர்-ஒல்லாந்தர் கால இலக்கியங்கள்\nபோத்துக்கேயர்-ஒல்லாந்தர் கால இலக்கியங்களினை நுணுகி ஆராய்கின்ற போது அவற்றுக்கிடையே சில ஒற்றுமைகள் இருப்பதை அவதானிக்க முடிகின்றது. போத்துக்கேய...\nகாதல் வானம் - பாகம் - 03\nகாதல் வானம் - பாகம் - 02\nகாதல் வானம் - பாகம்-01\nwww.thiyaa.com. ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viralulagam.in/2018/12/MOHAN-SEXUAL-ACCUSE.html", "date_download": "2019-04-20T02:36:15Z", "digest": "sha1:FBIXSR2OXP2JV7GU6HHTJCC2NPSTDFXK", "length": 8585, "nlines": 78, "source_domain": "www.viralulagam.in", "title": "நிர்வாண புகைப்படத்திற்கு \"இரண்டு லட்சம்\"... வாட்சப்பில் பேரம் பேசி சிக்கிய இயக்குனர் - Viral ulagam", "raw_content": "\nஅட்லீயை கண்டாலே கொதிக்கும் சிவகார்த்திகேயன் நெருங்கிய நண்பர்கள் அங்காளி பங்காளியான கதை\nநெருங்கிய நண்பர்களாக இருந்த இயக்குனர் அட்லீ மற்றும் சிவகார்த்திகேயனை அங்காளி பங்காளி ஆக்கிய பஞ்சாயத்து குறித்த தகவல் வெளிவந்துள்ளது. ட...\n காஜலை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்\nதிரையில் விதவிதமான உடைகளில் தோன்றுவதோடு சரி, நிஜ வாழ்வில் மிக இயல்பாக காணப்படுபவர்கள் நடிகர்கள். ஆனால் நடிகைகளோ அப்படியே தலைகீழ். செ...\n'சூப்பர் ஸ்டாரால்' நெருங்க கூட முடியாத தளபதியின் சாதனை\nஇந்திய திரையுலகில் முடி சூடா மன்னனாக பிரபலமடைந்து இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். உலக சினிமாவிலும் இவருக்கு ரசிகர்கள் இருக்கும் பட்சத்தில்...\nஉங்க பேவரைட் நடிகைகள் என்ன படிச்சிருக்காங்க தெரியுமா.. டாப் 10 லிஸ்ட் இதோ\nசினிமாவில் ஜொலிக்க கல்வி அறிவை விட கலை அறிவு தான் முக்கியம். என்றாலும் சமூகத்தின் கட்டாயத்தின் பெயரில், ஒரு சில திரைத்துறையினரை தவிர பெர...\nHome / நடிகை / நிர்வாண புகைப்படத்திற்கு \"இரண்டு லட்சம்\"... வாட்சப்பில் பேரம��� பேசி சிக்கிய இயக்குனர்\nநிர்வாண புகைப்படத்திற்கு \"இரண்டு லட்சம்\"... வாட்சப்பில் பேரம் பேசி சிக்கிய இயக்குனர்\n'மீட்டு' இயக்கம் இந்தியாவில் தலைதூக்கியதையடுத்து பல திரைத்துறை பிரபலங்களின் உண்மை முகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்நிலையில் இந்த சில்மிஷவாதி குற்றச்சாட்டில் இணைந்து இருக்கிறார் பிரபல காஸ்டிங்க் இயக்குனரான மோகன்.\nஇன்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் துணை நடிகை ஒருவரும், பட்டதாரி இளம்பெண் ஒருவரும், காஸ்டிங் இயக்குனர் மோகன் மீது நடவடிக்கை எடுக்குமாறு பாலியல் புகார் ஒன்றிணை அளித்து இருக்கின்றனர்.\nஅவர்கள் ஆதாரமாக சமர்ப்பித்துள்ள வாட்சப் மெசேஜ்களில், நாயகி வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி, கவர்ச்சி புகைப்படங்களை மோகன் அனுப்ப கூறிய குறுந்தகவல்கள் இடம் பெற்று இருப்பதாக, பாதிக்கப்பட்ட பெண்களின் வழக்கறிஞர் அபிமன்யூ தெரிவித்து இருக்கிறார்.\nமேலும் நிர்வாண புகைப்படம் அனுப்பினால் இரண்டு லட்சம், டாப்லெஸ் புகைப்படத்திற்கு ஒன்றரை லட்சம், உள்ளாடைகளுடன் இருக்கும் புகைப்படங்களுக்கு ஒரு லட்சம் என பெண்களிடம் மோகன் பேரம் பேசிய வாட்சப் குறுந்தகவலும் அந்த ஆதாரத்தில் அடக்கம் என அவர் தெரிவித்து இருந்தார்.\nஇப்படி தன்மீது சுமத்தப்பட்ட பாலியல் புகார்களை பகிரங்கமாக மறுத்து இருக்கும் மோகன், தான் படவாய்ப்பு வாங்கி தருவதாக கூறி யாரையும் இணங்க வைக்கவில்லை எனவும் தன் அறையில் ரகசிய கேமராவை பொருத்தி தனது தனிப்பட்ட வீடியோக்களை வெளியிட்டு வருபவர்கள் மீது புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்து இருக்கிறார்.\nநிர்வாண புகைப்படத்திற்கு \"இரண்டு லட்சம்\"... வாட்சப்பில் பேரம் பேசி சிக்கிய இயக்குனர் Reviewed by Viral Ulagam on December 14, 2018 Rating: 5\nஅட்லீயை கண்டாலே கொதிக்கும் சிவகார்த்திகேயன் நெருங்கிய நண்பர்கள் அங்காளி பங்காளியான கதை\n காஜலை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்\n'சூப்பர் ஸ்டாரால்' நெருங்க கூட முடியாத தளபதியின் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viralulagam.in/2019/01/cinema-gossips.html", "date_download": "2019-04-20T02:30:34Z", "digest": "sha1:ZNRUIEYU2WLBJMOC5EA7TYRHHTQ7H6LH", "length": 8250, "nlines": 79, "source_domain": "www.viralulagam.in", "title": "\"அவன் உன்ன ஏமாத்திடுவான்\" இளம் நடிகைக்கு எச்சரிக்கை விடுக்கும் கோலிவுட் - Viral ulagam", "raw_content": "\nஅட்லீயை கண்டாலே கொதிக்கும் சிவகார்த்திகேயன் ��ெருங்கிய நண்பர்கள் அங்காளி பங்காளியான கதை\nநெருங்கிய நண்பர்களாக இருந்த இயக்குனர் அட்லீ மற்றும் சிவகார்த்திகேயனை அங்காளி பங்காளி ஆக்கிய பஞ்சாயத்து குறித்த தகவல் வெளிவந்துள்ளது. ட...\n காஜலை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்\nதிரையில் விதவிதமான உடைகளில் தோன்றுவதோடு சரி, நிஜ வாழ்வில் மிக இயல்பாக காணப்படுபவர்கள் நடிகர்கள். ஆனால் நடிகைகளோ அப்படியே தலைகீழ். செ...\n'சூப்பர் ஸ்டாரால்' நெருங்க கூட முடியாத தளபதியின் சாதனை\nஇந்திய திரையுலகில் முடி சூடா மன்னனாக பிரபலமடைந்து இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். உலக சினிமாவிலும் இவருக்கு ரசிகர்கள் இருக்கும் பட்சத்தில்...\nஉங்க பேவரைட் நடிகைகள் என்ன படிச்சிருக்காங்க தெரியுமா.. டாப் 10 லிஸ்ட் இதோ\nசினிமாவில் ஜொலிக்க கல்வி அறிவை விட கலை அறிவு தான் முக்கியம். என்றாலும் சமூகத்தின் கட்டாயத்தின் பெயரில், ஒரு சில திரைத்துறையினரை தவிர பெர...\nHome / cinema kisu kisu / நடிகை / \"அவன் உன்ன ஏமாத்திடுவான்\" இளம் நடிகைக்கு எச்சரிக்கை விடுக்கும் கோலிவுட்\n\"அவன் உன்ன ஏமாத்திடுவான்\" இளம் நடிகைக்கு எச்சரிக்கை விடுக்கும் கோலிவுட்\nகடித்தக் காதல், தெய்வீகக் காதல் என புனிதமான ஒன்றாக இருந்து வந்த ஒன்று, இன்று லிவிங்க் டுகெதர், பிரண்ட்ஸ் வித் பெனிஃபிட்ஸ் என்று வெளிநாட்டு கலாச்சாரத்திற்கு இணையாக மாறி வருகிறது.\nஇதற்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து வைத்த பெருமை நவீன கலாச்சாரத்தில் எப்பொழுதுமே ஒருபடி மேலே இருக்கும் நம் திரையுலகினரையே சாரும்.\nஅப்படிப்பட்ட பிளேபாய் நடிகர்களுக்கெல்லாம், உச்சமமாக விளங்குபவர் இந்த நடிகர். தற்பொழுது முன்னணியில் இருக்கும் பெரும்பாலான நடிகைகளுடன் எல்லாம் கிசு கிசுக்களில் சிக்கிய இவர், டிவி நிகழ்ச்சி ஒன்றின் மூலம் ஊரறிய கூத்தடித்தார்.\nஇப்படிப்பட்ட பெருமை மிக்க நாயகருடன் காதல் வலையில் சிக்கி இருக்கிறார் இளம் நடிகை ஒருவர். தனது நடனத்தில் ரசிகர்களை வாய்பிளக்க வைக்கும் அந்த நடிகை, அறிமுகமான வேகத்திலேயே முன்னணி நாயகர்களுடன் ஜோடிபோட துவங்கிவிட்டார்.\nதற்பொழுது முன்னணி நாயகி எனும் இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் இவரை தனது ஜாலியான பேச்சால் வளைத்துப் போட்டு இருக்கிறார் அந்த பிளே பாய் நடிகர்.\nஇருவருக்கும் விரைவில் திருமணம் என்றும் கோலிவுட் வட்���ாரத்தில் பேசப்பட்டு வரும் நிலையில், நாயகிக்கு நெருக்கமான சக திரைத்துறையினர், நடிகரின் சேட்டைகளை பற்றி கூறி எச்சரிக்க துவங்கி இருக்கிறார்களாம்.\n\"அவன் உன்ன ஏமாத்திடுவான்\" இளம் நடிகைக்கு எச்சரிக்கை விடுக்கும் கோலிவுட் Reviewed by Viral Ulagam on January 07, 2019 Rating: 5\nஅட்லீயை கண்டாலே கொதிக்கும் சிவகார்த்திகேயன் நெருங்கிய நண்பர்கள் அங்காளி பங்காளியான கதை\n காஜலை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்\n'சூப்பர் ஸ்டாரால்' நெருங்க கூட முடியாத தளபதியின் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2009/06/04/", "date_download": "2019-04-20T02:19:55Z", "digest": "sha1:QAKNAFFIGCTXFNDOGIT7NCBNEXJFNVIY", "length": 17711, "nlines": 286, "source_domain": "lankamuslim.org", "title": "04 | ஜூன் | 2009 | Lankamuslim.org", "raw_content": "\nஜனாதிபதி மற்றும் முப்படைத் தளபதிகள், படைவீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக மூதூரில் வாகன ஊர்வலப் பேரணி\nநாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு பயங்கரவாதப் பிடியிலிருந்து நாட்டை மீட்டெடுத்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் முப்படைத் தளபதிகள், படைவீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக வாகன ஊர்வலப் பேரணி மூதூரில் இடம்பெற்றது. மூதூர் பிரதேசசபை தவிசாளர் கே.எம்.தௌபீக் தலைமையில் மூதூர் பஹாத் ஆட்டோ சங்கம், வாகன உரிமையாளர்கள், பொதுமக்கள், வர்த்தக சங்கங்களின் பங்கேற்புடனும் இவ்வூர்வலப் பேரணி நடைபெற்றுள்ளது. மூதூர் பொது விளையாட்டு மைதானத்திலிருந்து வாகனப் பேரணி ஆரம்பித்தது. அனைத்து வாகனங்களிலும் தேசியக் கொடிகள் பறக்க விடப்பட்டு ஜனாதிபதிக்கும், படையினருக்கும் நன்றி தெரிவிக்கும் முகமான சுலோக வாசகங்களும் ஊர்வலப் பேரணியில் கொண்டு செல்லப்பட்டது. அத்துடன் ஊர்வலத்தின் போது ஜனாதிபதியின் உருவப்படங்களும் தாங்கிச் செல்லப்பட்டிருந்தன.\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nஅல்குர்ஆன் கூறும் மூன்று சகோதரத்துவ முறைகளும் சில அறியாமைகளும் \nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nநவயுக இளைஞர், யுவதிகளுக்கு ஒரு சில வரிகள்...\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nஇஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆளுமை பேராசிரியர் அல்லாமா மா.மு. உவைஸ்\nமே-ஒன்று : சர்வதேச தொழிலாளர் தினம்- வரலாறு\nதம்புள்ள மஸ்ஜித் தாக்குதலுக்கு பின்னரான முரண்பாடான அறிவிப்புகள்\nயார் இந்த நல்ல முஸ்லிம், ரொம்ப நல்ல முஸ்லிம், ரொம்ப ரொம்ப நல்ல முஸ்லிம்\nசிறுவர் பக்கம் : திறமைகளை வெளிப்படுத்தும் சிறார்\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகட… இல் Askar\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகட… இல் Irfan Azmi\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 3\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுகள்’\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 2\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி\nதிகன: ஒரு வருடம் கடந்த பின்னரும்….\nகாஷ்மீரில் இரத்த ஆறு ஓடுவதைத் தடுக்க பேச்சுக்கு அழைக்கும் இம்ரான் சமாதானத் தூதை மோடி ஏற்றுக் கொள்வாரா\nதொல்பொருள் கட்டளைச் சட்டம்: தண்டப் பணம் 5 இலட்சம் வரை அதிகரிப்பு\nகொழும்பில் புத்தளத்து மக்கள் போராட்டம் : ஜானாதிபதி, பிரதமரிடம் மகஜர் கையளிப்பு\nபுத்தளம் மக்களின் ‘கொழும்பு’ போராட்டத்திற்கு ஆதரவளிப்போம்\n« மே ஜூலை »\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுக… twitter.com/i/web/status/1… 2 weeks ago\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி lankamuslim.org/2019/03/24/%e0… https://t.co/pxMIunKMYR 3 weeks ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/bank-of-paroda-recruitment-003433.html", "date_download": "2019-04-20T03:07:09Z", "digest": "sha1:MFZPZGAGSSQ5L3N4JWPEZP2EYDDZBSKD", "length": 11225, "nlines": 128, "source_domain": "tamil.careerindia.com", "title": "பரோடா வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிப்புக்கு விண்ணப்பிக்கவும் | Bank of Paroda Recruitment - Tamil Careerindia", "raw_content": "\n» பரோடா வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிப்புக்கு விண்ணப்பிக்கவும்\nபரோடா வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிப்புக்கு விண்ணப்பிக்கவும்\nபரோடா வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. பரோடா வங்கியில் மொடிக்கல் ஆபிசர் பணிக்கு விருப்பமும் தகுதியும் உடையோர் விண்ணப்பிக்கவும்.\nபரோடா வங்கியில் பணிவாய்ப்பு பெற மார்ச் 9 முதல் இன்று விண்ணப்பிக்க இறுதிநாள் ஆகும்.\nமெடிக்கல் ஆபிசர் பணிக்கு மாதச் சம்பளமாக ரூபாய் 40000 பெறலாம்.\nமெடிக்கல் ஆபிசர் பணியானது பகுதி நேர வேலையாக இருக்கும். எம்பிபிஎஸ் மற்றும் எம்டி படித்திருப்போர் விண்ணப்பிக்க வேண்டும். 55 வயதுகுள் இருப்போர் விண்ணப்பிக்கலாம்.\nகிளினிக்கல் ஜர்ஜ்மெண்ட் திறன் இருக்க வேண்டும்.\nவங்கியில் வேலை செய்வோர்க்கு உடல்நல ஆலோசனை வழங்க வேண்டும்.\nமெடிசன் துறையில் வேலை வாய்ப்பு இருக்கும்.\n3 முதல் 5 வருடம் அனுபவம் இருக்க வேண்டும். விண்ணப்ப தொடக்க தேதி பிப்ரவரி 21, 2018 வரை விண்ணப்பிக்கலாம் விண்ணப்ப இறுதி தேதி மார்ச் 9, 2018க்குள் விண்ணப்பிக்கலாம்.\nஅதிகாரப்பூர்வ தளத்தில் வேலை வாய்ப்பு பெறலாம்.\nஅதிகாரப்பூர்வ தளத்தில் கேரியர் பகுதியினை கிளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.\nரெக்ரூட்மெண்ட் பிரிவில் வேலை வாய்ப்பு தகவல்கள் கிடைக்க பெறலாம்.\nபரோடா வங்கியில் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிக்க வேண்டும்.\nமெடிக்கல் ஆபிசர் பணி அறிவு இணைப்பை கிளிக் செய்யவும்\nஅறிவிப்பு இணைப்பை முழுமையாக படித்து விண்ணப்பிக்கவும்.\nபரோடா வங்கியில் பணிவாய்ப்பு பெற விண்ணப்ப இணைப்பை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவும்.\nபத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு கொச்சின் கப்பல்கட்டும் இடத்தில் வேலை வாய்ப்பு\nசெய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nலோக் சபா தேர்தலில் 1.64 கோடி பேர் வாக்களிக்கவில்லை... காலம் மாறி போச்சு\nகணிப்பு பொய்த்தது... இந்தியாவில் இந்த அதிசயம் நடக்கும் என யாரும் நினைத்து கூட பார்த்திருக்க முடியாது\nலோக்சபா தேர்தல் 2019: சர்கார் விஜய்யாக மாறிய வாக்காளர்.. என்ன செய்தார் தெரியுமா\nஇந்த அறிகுறி உங்களுக்கு இருக்கா அப்போ உங்களுக்கு வைட்டமின் சி கம்மியா இருக��குனு அர்த்தம்\nஃபேஸ்புக்கில் விருப்பமான வீடியோக்களை கண்டுபிடிப்பது எப்படி\nசெம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\n5,000 கோடீஸ்வரர்களை இழந்த இந்தியா.. 12,000 கோடீஸ்வரர்களை பெற்ற ஆஸ்திரேலியா..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nநீட் தேர்வு: தேர்வு நுழைவுச் சீட்டு ஏப்ரல் 15-யில் வெளியீடு..\nரூ.80 ஆயிரம் ஊதியத்தில் தஞ்சாவூரில் காத்திருக்கும் மத்திய அரசு வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/politics/17480-tweeter.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category", "date_download": "2019-04-20T02:41:17Z", "digest": "sha1:63D5JEGZ2ZMHWDKCPU5ELEK2DWHCQWMS", "length": 9219, "nlines": 109, "source_domain": "www.kamadenu.in", "title": "ட்வீட் செய்யும் முன்பே பின் தொடரும் 90 ஆயிரம் பேர்: பிரியங்காவுக்கு குவியும் ஆதரவு | tweeter", "raw_content": "\nட்வீட் செய்யும் முன்பே பின் தொடரும் 90 ஆயிரம் பேர்: பிரியங்காவுக்கு குவியும் ஆதரவு\nகாங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா இன்று டவீட்டர் கணக்கை தொடங்கியுள்ள நிலையில் அவர் ட்வீட் ஏதும் செய்யாமலேயே சில மணிநேரங்களில் 91 ஆயிரம் பேருக்கும் அதிமானோர் பின் தொடர்கின்றனர். குவியும் ஆதரவால் காங்கிரஸ் நிர்வாகிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nபிரியங்கா காந்தியை கட்சியின் பொதுச் செயலாளராக அண்மையில் ராகுல் காந்தி அறிவித்தார். மேலும், உத்தரப் பிரதேச காங்கிரஸ் கிழக்கு பகுதியின் நிர்வாகப் பொறுப்பையும் வழங்கினார். காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின்னர், உ.பி. காங்கிரஸின் முன்னாள் எம்.பி. மற்றும் எம்எல்ஏக்களை தொடர்புகொண்டு பேசி வருகிறார்.\nமக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் நேரத்தில், இந்த நியமனம் காங்கிரஸ் தொண்டர்களுக்குப் புதிய உற்சாகத்தையும் நம்பிக்கையையும் கொடுத்துள்ளது. தீவிர அரசியலில் இறங்கியுள்ள பிரியங்கா காந்தி, பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ளத் தொடங்கியுள்ளார். அன்றாட நிகழ்வுகள் குறித்து கருத்து தெரிவித்து வருகிறார்.\nஇதன் தொடர்ச்சியாக பிரபல சமூக வலைதளமான ட்விட்டரில் இணைந்துள்ளார் பிரியங்கா காந்தி. பிரியங்கா காந்தி வதேரா என்ற பெயரில் @priyankagandhi என்ற முகவரியில் ட்விட்டர் கணக்கு தொடங்கியுள்ளார்.\nராகுல் காந்தி, அசோக் கெலாட், சச்சின் பைலட் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களைப் பின்தொடர்கிறார். அவர் கணக்கு தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஆயிரக்கணக்கானோர் அவரைப் பின்தொடர்கின்றனர். அவர் ட்விட்டர் கணக்கு தொடங்கி எதையும் ட்வீட் செய்யவில்லை. அதற்கு முன்பாகவே சில மணிநேரங்களில் 91 ஆயிரம் பேருக்கும் அதிமானோர் பின் தொடர்கின்றனர்.\nகாங்கிரஸ் தொண்டர்கள், நிர்வாகிகள் என பலரும் உடனடியாக பிரியங்காவின் ட்விட்டர் கணக்கை கண்டறிந்து பின் தொடரத் தொடங்கியுள்ளனர். சில மணிநேரங்களிலேயே சமூகவலைதளத்தில் பெரிய ஆதரவு கிடைத்துள்ளதால் பிரியங்கா மட்டுமின்றி காங்கிரஸ் நிர்வாகிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nஅம்பதி ராயுடு உ.கோப்பை அணியில் இடம்பெறாதது குறித்து பிராக்யன் ஓஜா மாறுபட்ட கருத்து\nசிவகங்கையில் வெற்றி உறுதி: எச்.ராஜா நம்பிக்கை\nட்விட்டரில் விஜய் சங்கரை சூசகமாகக் குறிவைத்து அம்பதி ராயுடு கிண்டல்\nதோனி விவகாரம்: மீம்ஸ் கிண்டல்கள் - பாவனா விளாசல்\nதோற்றது பரவாயில்லை, எதிரணியில் கங்குலி இருந்தாரே: ஷாருக்கான்\nசிவாஜியுடன் விஜய் சேதுபதி ஒப்பிடு: இயக்குநர் சேரன் விளக்கம்\nட்வீட் செய்யும் முன்பே பின் தொடரும் 90 ஆயிரம் பேர்: பிரியங்காவுக்கு குவியும் ஆதரவு\nசாதுவாக மாறிவிட்டான் சின்னதம்பி: காட்டுக்குள் அனுப்பும் முடிவு இல்லை: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்\nட்விட்டர் நிறுவனத்துக்கு நாடாளுமன்ற நிலைக்குழு 15 நாட்கள் கெடு: உள்ளூர் அதிகாரிகளை சந்திக்க மறுப்பு\nபாம்பைக் காட்டி மிரட்டி ஒருவரிடம் வாக்குமூலம் பெற முயன்ற இந்தோனேசிய காவல்துறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enrumjeyam.blogspot.com/2015/11/", "date_download": "2019-04-20T02:17:01Z", "digest": "sha1:D2ZNKRFERQO2GUE2XRFDAS4RKUDDTYBR", "length": 42974, "nlines": 95, "source_domain": "enrumjeyam.blogspot.com", "title": "களஞ்சியம்: 11/01/2015 - 12/01/2015", "raw_content": "\nமழை - வெள்ளத்தில் நாங்கள்\nவார நாட்களில் மூன்று நாட்கள் எந்த வித அலுவலகத் தொல்லையின்றி கிடைப்பது என்பது நம்மில் பலருக்கு ஒரு வரமாகவே இருக்கும். சென்னையில் கொட்டித்தீர்த்த இந்த மழையால் அந்த மிக அரிய வரம் எங்களுக்கும் கிடைத்தது. இந்த மழையால் எங்களுக்கு கிடைத்த அனுபவம் மிக அருமை.\nவீட்டிற்குள் தண்ணீர் வராமல், அடிபடைத் தேவைகளான பலசரக்கு சமானங்கள், காய்கறிகள், பால், குடிக்கத் தண்ணீர் அனைத்தும் இருந்தால் கட்டாயம் இந்த மழையை இரசிக்க முடியும்.\nஎங்கள் வீடு முதல் மாடி என்பதாலேயே வீட்டிற்குள் மழைத் தண்ணீரால் வரமுடியவில்லை. மழை ஆரம்பித்தவுடனேயே மின்சாரத்தை நிறுத்தி விட்டார்கள். மின்சாரம் இல்லாமல் போனாலே வெளியுலகத் தொடர்பு கொஞ்சம் கொஞ்சம் காணமல் போய் விடுகிறது. மழை நின்றாலேயன்றி மின்சாரம் வரப் போவதில்லை. எப்படித்தான் பொழுது போகப் போகிறதோ என்று பயந்த எங்களுக்கு பொழுது எப்படிப் போனது என்றேத் தெரியவில்லை.\nஅடுக்குமாடி வீடு என்பதால் தண்ணீர் எந்த நேரத்திலும் தீரும் வாய்ப்பு அதிகம். முடிந்தவரை தண்ணீரை சேமித்துக் கொண்டோம். மழை அதிகமாகிக் கொண்டே போனதே தவிர குறையும் வழி இல்லை. இந்த மழை விடாது இரண்டு மூன்று நாட்கள் தொடரும், அணைகள், ஏரிகள் நிரம்பத் தொடங்கிவிட்டது. எந்த நேரத்திலும் அது உடைய வாய்ப்புண்டு. ஜாக்கிரதையாய் இருங்கள் என்று அன்போடும் அக்கறையோடும் உறவினர்களும், நண்பர்களும் தொலைப்பேசியில் பயமுறத்தத் தொடங்கி விட்டார்கள். இதற்கு எல்லாம் பயப்படும் ஜன்மமா நாங்கள். என்னத் தான் நடக்கும் என்று பார்த்துவிடாலாம் என்ற முடிவுடன் அந்த மழைக்கு இதமாக இருக்கும் என்று சுடச்சுட வெங்காய பஜ்ஜி செய்து வழக்கம் போல் அதைப் படம் பிடித்து வாட்ஸ்ஆப்பில் அனைவருக்கும் அனுப்பி சும்மா இருந்தவர்களையும் உசுப்போத்தி விட்டோம். ஏதோ எங்களால் முடிந்த ஒன்று.\nஞாயிறு மழை மிக அதிகம். அந்த மழையில் நணைந்த படி, அப்போழுதே முட்டிக்கு மேல் வரத் தொடங்கிய மழை நீரில் நீந்திச் சென்று வீட்டிற்குத் தேவையான அனைத்தையும் வாங்கி வந்த என் கணவரை இங்கு நான் பாராட்டாமல் இருக்க முடியாது.\nஇதிலும் கடமைத்தவராத வாட்ஸ்ஆப் குருப்பின் அட்மின் ஆன என் கணவர் வழியில் பார்த்த அனைத்தையும் படம் பிடித்து அனுப்பியது பலரையும் மெய் சிலிர்க்க வைத்தது.\nஇதில் குறிப்பிட்டே ஆக வேண்டிய விஷயம் கடையில் இருந்து வீட்டிற்கு வர ஆட்டோ ஏறிய என் கணவர் ஆட்டோ டிரைவரிடம் 'இந்த பாதையில் சென்றால் குறுக்கு வழி, ஆனால் தண்ணீர் மிகமிக அதிகம். நாம் சுற்றியே போய் விடுவோம் என்று சொல்ல, அதற்கு அந்த டிரைவர் இல்ல சார் நாம இந்த வழியிலேயே போய் பார்க்கலாம் என்று அந்த வழியிலேயே ஆட்டோவில் நீந்திய படியே ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தார். ' அந்த பயணத்தின் போது ஆட்டோவிற்குள் தண்ணீர் புகுவதை வீடியோ எடுக்கத் தவற வில்லை என் கணவர். நாங்கள் எல்லாம் எப்படி நாங்கள் தான் இப்படி என்றால் எங்களுக்கு கிடைத்த ஆட்டோ டிரைவரும் இப்படி அமைந்தது நல்ல அனுபவம். வீட்டிற்க்குள் நுழைந்து இதைச் சொன்னவுடன் நான் கேட்ட முதல் கேள்வி என்வாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள். அந்த ஆட்டோ டிரைவர் நம்பர் வாங்கினீர்களா என்பது தான். எப்படி\nஅன்று மழை நிற்கவே இல்லை. வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் வர ஆரம்பித்தது. காலி இடங்கள் எல்லாம் ஏரி, குளங்களாகக் காட்சியளிக்கத் தொடங்கின. நாங்களும் அதை படம் பிடித்து தற்போதைய நிலவரம் என்று எல்லோருக்கும் அனுப்பி எங்களை பயமுறுத்தியவர்களை எல்லாம் பயமுறத்த ஆரம்பித்தோம்.\nகுடையுடன் எல்லோரும் மொட்டை மாடிச் சென்று ஏரியல் வியுவ் என்று எங்கள் மெத்த ஏரியாவும் எப்படி தண்ணீரில் மூழ்கிக் கொண்டு இருக்கிறது என்று பல கோணங்களில் படமாகவும், வீடியோவாகவும் அனுப்பி, அனுப்பி அன்றையப் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தோம். இதில் தண்ணீர் தீர்ந்து விடுமோ என்று பெரிய டிரம், குடம் என்று மழை நீரை சேமிக்க ஆரம்பித்தோம். தண்ணீர் தொட்டியைக் கூடத் திறந்து வைத்து மழை நீரை சேமிக்கத் தொடங்கினோம்.\nகாலையில் இருந்து அனுப்பிய படங்களையும், வீடியோக்களையும் பார்த்து வெளிநாடுகளில் இருந்து அழைப்பு வர ஆரம்பித்தது. எல்லோருக்கும் நாங்கள் நல்லப் படியாக இருக்கிறோம். ஒன்றும் பிரச்சனை இல்லை என்று சொல்லி சொல்லியே நடு இரவு வந்து விட்டது. இன்றைக்கு பொழுதை ஓட்டிவிட்டோம் உறங்களாம் என்று செல்லவும் நம் நண்பர்கள் அதுதாங்க கொசுக்கள் எங்களை நலம் விசாரிக்கவும் சரியாக இருந்தது. மின் விசிறி வேறு இல்லை. பிரச்சனை நம்பர் 1 என்று நான் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அதிர்ஷடம் நம்பர் 2 என்றார் என் கணவர். நம்பர் 1 ஆட்டோ. நம்பர் 2 கொசு பிரச்சனைக்கு பேஸ்புக்கில் தீர்வு. தண்ணீரில் சுடம் போட்டு வைத்தால் கொசு வராது. முயற்சித்தோம். கொசுவும் ஏமாந்து விட்டது. நிம்மதியான உறக்கம் எங்களுக்கு. நமக்கு கூட இப்படி ஒரு நல்ல அதிர்ஷ்டமா\nமறுநாள் காலையிலும் மழை நின்றபாடில்லை. நான்கு சுவர்களோடு எப்பொழுதும் தண்ணீர் நிறைந்து ஒரு குளம் போல் தோற்றமளிக்கும் எங்கள் வீட்டிற்கு எதிரில் இருக்கும் இடத்தில் சுவர்கள் ஆங‍்காங்கே காணமல் போய் இருந்தன. ரொம்ப நாளாய் ஒரு ஓட்டைப் போட்டு தண்ணீரை எடுக்கவேண்டும் என்று சொல்லிக் கொண்டேயிருந்தேன். எல்லாம் இந்த கொசுக்களால் தான். இன்று கடவுளே மழையை அனுப்பி எங்கள் குறையைத் தீர்த்துவிட்டார் ( அதிர்ஷடம் நம்பர் 3 ) . நேற்றைய அதிர்ஷடம் இன்றும் தொடர்கிறதே என்று மகிழ்ந்து குழாயைத் திறந்தால் வெறும் காற்றுத் தான் வருது. தண்ணீர் வரவில்லை ( பிரச்சனை நம்பர் 2) .\nசேமித்து வைத்த தண்ணீரை எடுத்துக் கொள்ளத் தொடங்கினோம். மழையோ நின்ற பாடில்லை. மின்சாரமும் வரும் அறிகுறியும் இல்லை. தண்ணீர் தான் அதிகமாகிக் கொண்டே போகிறதே. மழையும் நின்ற பாடில்லை. சின்னச் சின்ன குழந்தைகளை வைத்திருப்பவர்கள் எல்லாம் பயந்துப் போய் மூட்டை மூடிச்சைக் கட்டிக் கொண்டும் தங்கள் குழந்தைகளைத் தங்கள் தோலில் சுமந்துக் கொண்டும் செல்லத் தொடங்கினார்கள். எப்படியாவது மெயின் ரோட்டிற்க்குச் சொன்று விட்டால் ஏதோனும் வாகனம் பிடித்துச் சொன்று விடாலாம் என்ற எண்ணத்திலேயே இடுப்பு வரை வந்து விட்ட தண்ணீரில் நடக்கத் (மிதக்கத்) தொடங்கினார்கள்.\nஇப்படி வேடிக்கைப் பார்ப்பதிலும், சமையல் வேலையிலுமே காலைப் பொழுது போய் விட்டது. மதியம் நிறைய மக்கள் வெளியேறத் தொடங்கினார்கள். அவர்களிடம் விசாரித்தப் போதுதான் தெரிந்தது. எங்கள் ஏரியாவில் உள்ளவர்களை அழைத்துச் செல்ல படகும், லாரியும் வருகிறது என்று. முதலில் லாரி வந்து மக்களை ஏற்றிக் கொள்ள ஆரம்பித்தது. நாங்களும் வழக்கம் போல் படம் பிடிக்கத் தொடங்கினோம். வாட்ஸ் ஆப்பில் அனுப்ப வேண்டும் அல்லவா\nநேரம் ஆக ஆக குடித்தண்ணீரும், மேலே சேமித்து வைத்திருந்த தண்ணீரும் குறையத் தொடங்கியது. ஒவ்வொருவருக்கும் பயமும் உண்டாகத் தொடங்கியது. தண்ணீரை நாம் எதிர்க் கொள்ளவது மிகக் கடினம். மழையும் நிற்கும் எண்ணத்தில் இல்லை. நாங்களும் அந்த இடத்தை விட்டு நகரும் எண்ணத்தில் இல்லை. மற்ற குடும்பங்கள் யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள். அந்த நேரத்தில் நிறைய பேர் கிளம்பிப் போனால் இருக்கும் தண்ணீரை வைத்து இன்னும் ஒரு நாள் சமாளிக்கலாம் என்று எண்ணம் தோன்ற ஆரம்பித்தது.\nஎங்கள் குடியிருப்பில் ஒரு குடும்பம் வெளியேறத் தாயார��� ஆகியது. லாரியோ,படகோ வரக் காத்திருக்க தொடங்கினர். நாங்கள் எங்கள் அப்பார்ட்மென்டுக்குள் படகு வருமா, அந்த அனுபவம் எப்படி இருக்கும் என்று படம் பிடிக்க மெபைலுடன் காத்திருக்கத் தொடங்கினோம்.\nநேரம் ஓட ஓட படகும் வரவில்லை. லாரியும் வரவில்லை. அதற்கு பதில் பால் பாக்கெட், பிஸ்கட், தண்ணீர் கேன் வேண்டுமா என்று கேட்டு வியாபாரிகள் அந்த மழையிலும். வெள்ளத்திலும் மிதந்தப் படி வந்தார்கள். சரியான வியாபாரம். அவர்கள் வாயில் அந்த நேரத்தில் வரும் விலை தான் அந்த பெருளின் விலை. ஒரு தண்ணீர் கேனை ரூபாய் 100 க்கு வாங்கினோம். என்ன செய்ய அந்த நேரத்தில் நமக்கு 100 ரூபாயை விட தண்ணீர் தானே முக்கியமாகத் தேன்றுகிறது. இந்த மழையிலும், இவ்வளவு தண்ணீரிலும் நமக்கு தேவையானதைக் கொண்டு வந்து கொடுக்கிறார்களே என்று தான் தோன்றுகிறது. எத்தனை இடத்தில் இது கூட கிடைக்காமல் மக்கள் கஷ்டப்படுகிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் வீட்டிற்கு வெளியே எங்குப் பார்த்தாலும் தண்ணீர், தண்ணீர். தண்ணீர் மட்டும் தான். ஆனால் வீட்டிற்கு உள்ளேயோ குடிப்பதற்க்குக் கூட தண்ணீர் இல்லை. என்னக் கொடுமை சார் இது\nஒரு வழியாக நாங்கள் எதிர்பார்த்த அந்த தருணமும் வந்தே விட்டது. ஆம் படகு எங்கள் கார் பார்க்கிற்க்குள் வந்து விட்டது. படகு என்றால் இது சதாரண படகு இல்லை. இப்படி ஒன்றை நாங்கள் நினைத்துக் கூட பார்த்ததில்லை. அப்படி என்னத்தான் சிறப்பு என்று நீங்கள் கேட்பது எனக்குக் கேட்கிறது.\nஒரு பெரிய பலகை. நம் வீட்டின் முன்னால் இருக்குமே கதவு அது போன்ற பலகை. அதன் இரு பக்கங்களிலும் கயிற்றால் கட்டப்பட்ட இரண்டு டிரம்கள். உண்மையான படகை எதிர்ப்பார்த்த எங்களுக்கு இந்தப்படகு கொஞ்சம் ஏமாற்றம் தந்தாலும் ஏதோ ஒரு படகு எங்கள் வீட்டிற்க்குள்ளும் வந்து விட்டது என்ற பெருமை எங்களுக்கு. படம் பிடித்து தள்ளிக் கொண்டிருந்தோம்.\nஇதில் இன்னொரு கொடுமை என்னவென்றால், பெண்களும், குழந்தைகளும் மட்டுமே அதில் அமர வேண்டும் மற்றவர்கள் அதைப் பிடித்துக் கொண்டு வர வேண்டுமாம். ஓடுவது மழை நீர் என்றால் பரவாயில்லை. கழிவு நீரும் அல்லவா கலந்துக் கொண்டு ஓடுகிறது.எப்படி இருந்திருக்கும். இதிலும் ஒரு நாய் என்ன அழகாய் நீந்திச் சென்றது. தெரியுமா\nஇதில் இன்னொரு கொடுமை என்னவென்றால், பெண்களும், குழந்தைகள��ம் மட்டுமே அதில் அமர வேண்டும் மற்றவர்கள் அதைப் பிடித்துக் கொண்டு வர வேண்டுமாம். எப்படி இருந்திருக்கும். வேறு வழியில்லாமல் மற்றவர்கள் அதைப் பிடித்துக் கொண்டு நீந்துவதைப் பரிதாபமாக மேலே பால்கனியில் இருந்து வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்கத் தொடங்கினோம். மாலை நிலவரத்தை வாட்ஸ் ஆப்பில் போட வேண்டும் அல்லவா\nஇப்படியே மாலைப் பொழுது போய்க் கொண்டிருந்தது. இன்னும் நான்கு குடும்பங்கள் எங்களையும் சேர்த்து. சிறிது நேரத்தில் மேல் வீட்டுற்கு அவர் உறவினர் வந்து கைக்குழந்தையை வைத்துக் கொண்டு ஏன் இன்னமும் இங்கே இருக்கிறீர்கள் என்றுக் கூறிக் கொண்டே விரைந்து யாருக்கோ போன் போட்டு ஒரு லாரிக்கு ஏற்பாடும் செய்தார். இன்னொரு குடும்பமும் அவர்களுடன் சேர்ந்துக் கொள்ள தயாரானது.\nஇப்பொழுது எங்கள் நிலமை தலைக் கீழானது. பால், தண்ணீர் என்று அதிக விலைக்கொடுத்து வாங்கி வைத்தோம் அல்லவா, இப்பொழுது என்னடாவென்றால் கிளம்பத் தயாராய் இருந்தவர்கள் தங்களிடம் உள்ள பால், பழம், காய்கறி, தண்ணீர் அனைத்தையும் எங்களிடம் கொடுக்கத் தொடங்கினார்கள்.(அதிர்ஷடம் நம்பர் - 4). இவ்வளவு நேரம் என்ன செய்வது என்று திகைத்து நின்ற நாங்கள் இப்பொழுது சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கையில் அவர்களுக்கு விடைக் கொடுத்து அனுப்பிவிட்டு நிலவரத்தை வாட்ஸ் ஆப்பில் பதிவு செய்து விட்டு உறங்கச் சென்று விட்டோம்.\nமறுநாள் காலையில் மழை நின்றிருந்தது. தண்ணீர் கொஞ்சம் குறையத் தொடங்குவதுப் போல் இருந்தது. மின்சாரம் இல்லை. தண்ணீர் வற்றினால் ஒழிய மின்சாரம் வரப்போவதில்லை. மின்சாரம் இல்லாமல் இரண்டு நாட்கள் ஆன்ட்ராய்டு மொபைல் எப்படி என்று நீங்கள் யோசிப்பது கேட்கிறது. மழை என்று சென்னவுடனே நாங்கள் செய்த நல்ல காரியம். மொபைலை, இரண்டு பவர் பாங்க், லாப்டாப் என்று எல்லாவற்றையும் முழுவதும் சார்ஜ் செய்து வைத்தது தான் எங்கள் சிறப்பம்சம். சாப்பாடு, தண்ணீர் கூட இல்லாமல் நாங்கள் இருந்து விடுவோம். ஆனால் மொபைல் வாட்ஸ் ஆப் இல்லாமல் சத்தியமாக முடியாது. நாங்களெல்லாம் எப்பவுமே இப்படித் தான்\nமின்சாரத் துறையில் இருந்து சிலர் கீழே ஏதேனும் மின்சார வயர்கள் கீழே கிடக்கிறதா என்று பார்த்தப்படியே சென்று கொண்டிருந்தார்கள். அவர்களிடம் மின்சாரம் எப்ப சார் வரும் என்று கேட்க அவர்கள் இன்னும் ஒன் அவர்ல வந்துரும் சார் என்று காதில் தேன் பாய்ச்சிச் சென்ற போது காலை மணி 11.00\nபக்கத்து வீட்டில் இருந்தவர்கள் கொடுத்துவிட்டுச் சென்ற பழம், காய்கறி அனைத்தையும் மின்சாரம் இல்லாததால் பிரிஜ்க்குள் வைக்காமல் வெளியே மேஜை மீது வைத்திருந்தோம். இப்பொழுது பார்த்தால் நிறையக் கொசுக்கள். சிலப் பழங்கள் அதற்குள்ளாகவே அழுகத் தொடங்கியிருந்தன. இந்தக் கொசுக்களிடம் இருந்து இதை எப்படிக் காப்பது. மலேரியா, டொங்கு என்று பயமுறுத்தும் இந்த நாளில் நம்மை எப்படிக் காப்பது. (பிரச்சனை நம்பர் - 3)\nபிடித்து வைத்திருந்த தண்ணீர் முழுவதும் தீர்ந்து விட்டது. மழையும் நின்று விட்டது. ஆந்திர நோக்கி நகர்ந்து விட்டது என்று ரமணன் அறிவித்தச் செய்தி தொலைப்பேசியின் வாயிலாக எங்களையும் எட்டிவிட்டது. கீழே தண்ணீர் கார் பார்க்கில் இருந்து சிறிது இறங்கியிருந்தது. ஆனாலும் எங்களால் வெளியே வர முடியாத அளவிற்கு தண்ணீர் இருந்தது. தண்ணீர் போனால் தான் மின்சாரம். மழை பெய்தால் தான் மேழே தண்ணீரைப் பிடிக்க முடியும். மழை பெய்யாவிட்டால் தான் கீழே தண்ணீர் போகும். எப்படி விளையாடுகிறது விதி பார்த்தீர்களா\nஎன்ன செய்வது நாமும் ஏங்கேனும் போய் விடலாமா என்று யோசிக்க ஆரம்பித்தும். எனக்கு இத்தனை நாட்கள் இருந்து விட்டோம் இப்பொழுது பின் வாங்குவதா வேண்டாம் என்று முடிவேடுத்து மீண்டும் நிலவரத்தை எல்லோருக்கும் பதிவு செய்தோம். இருவரின் மெபைவலிலும் சார்ஜ் குறையத் தொடங்கியது.\nமதியத்திற்கு மேல் தண்ணீர் கார் பார்க்கிங்கிள் இருந்து முக்கால்வாசிக் குறைந்திருந்தது. பக்கத்து அப்பார்ட்மென்டில் நன்றாகக் குறைந்து அவர்கள் சம்ப்களையும் தரைத் தளத்தையும் சுத்தம் செய்யத் தொடங்கினார்கள். என் கணவரும் நாமும் நம் சம்பை சுத்தம் செய்யது விடலாம் என்று முடிவெடுத்து நாங்களும் மேல் வீட்டுக்காரரும் சேர்ந்து அதே ஆட்களைக் கொண்டு சுத்தம் செய்தோம். லாரியைத் தவிர எந்த ஒரு வாகனம் வரமுடியாத அளவுத் தண்ணீர் இன்னும் இருந்தது. ஒரு லாரி வந்தாலே தண்ணீர் உள்ளே வந்து விடுகிறது. இந்த நிலையில் இது சரியா தவறா என்றேத் தெரியவில்லை. சுத்தம் செய்து விட்டோம். லாரி அந்த வழியே வரக் கூடாது என்று வேண்டுவதைத் தவிர வேறு வழியில்லை எங்களுக்கு.\nஇப்பொழுது கொசுக்கள் போய் ���ிஷ ஜந்துக்கள் வரத் தொடங்கிவிட்டது.\nசுத்தம் செய்து முடித்து ஒரு தண்ணீர் லாரியை அழைத்து தண்ணீர் ஊற்றவும் தொடங்கியிருந்தது எங்கள் எதிர் வீட்டு அப்பார்ட்மென்ட். இதற்கு மேல் இப்படியே உட்கார முடியாது என்று தண்ணீரில் இறங்கி விட்டனர் என் கணவரும், மேல் வீட்டுக் காரரும். அந்த அப்பார்ட்மெண்டில் பேசி அந்த லாரித் தண்ணீரிலேயே சிறிது தண்ணீர் வாங்கி டிரம்களிலும், குடங்களிலும் நிரப்பிக் கொண்டோம். அதற்குள் அங்கங்கே மின்விளக்குகள் எரியத் தொடங்கின. அந்த எதிர் வீட்டு அப்பார்ட்மெண்ட் வரை. இதற்குள் எங்கள் மெபைலை அந்த அப்பார்ட்மெண்ட்டில் கொடுத்து சார்ஜ் போடும் அளவுக்கு போய் விட்டார் என் கணவர். இன்றைய காலக் கட்டத்தில் ஒரே அப்பார்ட்மெண்ட்டில் பக்கத்து வீட்டில் இருப்பவரிடமே பழகுவதில்லை நாம். பக்கத்து அப்பார்ட்மெண்ட் வரை என்றால் மிகப் பெரிய விஷயம் தானே அதற்கு காரணம் இந்த மழை தானே. அதற்க்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும்.\nஎங்கள் வீட்டிற்கு முன்னால் தான் தண்ணீர் அதிகம் என்பதால் எங்கள் லைனில் மட்டும் மின்சாரம் இ்ல்லை. தண்ணீர் போனால் தான் போல என்ற முடிவிற்கு நாங்கள் வந்த வேளையில் எங்கள் வயிற்றில் பால் வார்ப்பது போல் மின்சாரம் வர எங்கள் முகங்களிலும் ஒளி பரவியது. உடனே மெபைலை வாங்கி வந்து எங்கள் வீட்டிலேயே சார்ஜ் போட்டு விஷயத்தை எல்லோருக்கும் தெரியப்படுத்தி மகிழ்ந்தோம்.\nஎல்லாம் நாங்கள் சரி செய்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிய பின் மழையில் கிளம்பிய அனைவரும் ஒவ்வொருவராக தொலைப்பேசியில் அழைத்து தண்ணீர் போய் விட்டதா கரண்ட் வந்து விட்டதா சம்பில் தண்ணீர் வந்து விட்டதா என்று பலக் கேள்விக்குப் பின் வரத் தொடங்கினார்கள் என்று சொல்லத் தான் வேண்டுமா\nஇந்த அனுபவங்களை அனுபவிக்க அவர்களுக்கு கொடுத்து வைக்கவில்லை. வேறு என்னத்தச் சொல்ல\nLabels: என் அனுபவம், மழை, வெள்ளம்\nசென்னையில் ஒரு வெள்ளக் காலம்\nசென்னையில் மழை பெய்தாலும் பெய்தது எல்லோரும் வாட்ஸ் ஆப்பிலும், பேஸ் புக்கிலும் வெளுத்து வாங்குகிறார்கள்.\nமழை ஒரு சந்தோஷம். அதுவே தொடர்மழையாகவோ அல்லது தொடர் கனமழையாகவோ இருந்தால் அது சந்தோஷமாக இருக்குமா நமக்கு. நிச்சயம் இருப்பது இல்லை. காரணம் பொருட் சேதமும் சில நேரங்களில் ஏற்படும் உயிர் சேதமும் நம்மை மிகவும் அச்சப்பட வைக்கிறது.\nஇந்த வெள்ளத்திற்கு மிக முக்கிய காரணமாகச் சொல்லப் படுவதில் ஒன்று ஏரி, குளங்கள் இருந்த இடத்தை எல்லாம் அடுக்குமாடி வீடுகளாக மாற்றியது. இதற்கு பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டியவர்கள் நிலத்தை விற்றவர்களும் அதை வாங்கியவர்களும் மட்டுமல்லாமல் இந்த மழைக்கு காரணமாக இருக்கும் வருண பகவானும் தான். (அப்படி போடு அருவாளை\nவருண பகவான் வருடா வருடம் தவறாமல் மழையைப் பெய்ய வைத்திருந்தால் நமக்கும் எது ஏரி, எது குளம் என்று தெரிந்திருக்கும். நாமும் அதை ஏரி, குளங்களாகவே விட்டிருக்க வாய்ப்பும் உண்டு.\nமக்கள் தொகையையும், வாகனப் பெருக்கத்தையும் அதிகம் ஆக்கி சுற்றுப்புறச்சூழலைக் மாசு படுத்தி விட்டு வருணபகவானைக் குறைச் சொல்லவதும் தவறு தான். என்னடா இவள் இப்படியும் பேசுகிறாள் அப்படியும் பேசுகிறாள் என்று எண்ணாதீர்கள் இதுவும் உண்மைதானே\nஎல்லாவற்றிற்க்கும் கடன்களை வாரி வாரி வழங்கும் வங்கிகளும் இதற்கு ஒரு வகையில் காரணம் என்றும் சொல்லலாம்.\nநம் கட்டிட வல்லுனர்களும் கொஞ்சமும் சளைத்தவர்கள் இல்லை. இந்த இடத்தில் மழை பெய்தால் வெள்ளம் கட்டாயம் வரும் என்று தெரிந்தே இந்த அடுக்கு மாடி வீடுகளை அறிமுகப் படுத்தியிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. கீழ்தளம் முழுவதும் வாகனங்களுக்காகவும், முதல் தளம் முதலே வீடுகளையும் அமைத்திருக்கிறார்கள். வெள்ளம் வந்தால் கீழ்தளம் மட்டுமே மூழ்கும் வகையில். என்ன ஒரு ஞானம்\nஅடுத்தக் காரணமாக சொல்லப் படுவது ஏரி, குளங்களைத் தூர் வாராமல் விட்டது. இதில் இயற்கையின் பங்கோடு, நம் பங்கும் மிகமிக அதிகமாக இருக்குறது. இப்பொழுது அவசர அவசரமாகத் தூர்வாரியிருக்கும் காட்சிகளைத் தொலைக்காட்சியில் நீங்கள் பார்த்திருந்தாலே உங்களுக்குத் தெரிந்திருக்கும் அங்கே நீர் தாவரங்களோடு, நாம் தூக்கி ஏறிந்த பிளாஸ்டிக் பொருட்களும், பிளாஸ்டிக் காகிதங்களுமே அதிகம் என்று. அது நீர் வரும் தடங்களில் சென்று அடைத்துக் கொள்வதாலேயே பெரும் பாதிப்புக்குள்ளாகிறோம். அரசாங்கத்தை திட்டிக்கொண்டு இருக்காமல் நாம் செய்யும் இது போன்ற தவறுகளையும் திருத்திக் கொண்டால் இது போன்று எதிர் காலங்களில் வரும் பிரச்சனைகளை எளிதில் சமாளிக்கலாம் தானே.\nஇந்த மழையால் எங்களுக்கு உண்டான அனுபவங்களை அடுத்த பதிவில் பதிகி��ேன்.\nLabels: என் அனுபவம், மழை, வெள்ளம்\nமழை - வெள்ளத்தில் நாங்கள்\nசென்னையில் ஒரு வெள்ளக் காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/36515-2019-01-24-08-08-36", "date_download": "2019-04-20T02:49:33Z", "digest": "sha1:AJ24TTFVOLJOCMXUL2GD4CF3E5ITZJRU", "length": 9082, "nlines": 259, "source_domain": "keetru.com", "title": "வலிமிகு காலம்...", "raw_content": "\nபொன்பரப்பியில் தலித் வீடுகளை அடித்து நொறுக்கிய பாமக வன்னிய சாதி வெறியர்கள்\nசெல்போனில் பேசிக் கொண்டு வாகனம் இயக்கலாமா\nவள்ளுவர் காட்டும் மனிதர்கள் 2 - பிண மனிதர்கள்\n'பொசல்' சிறுகதைத் தொகுப்பு மீதான திறனாய்வு\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் – 10\nஎழுத்தாளர்: தமிழ் ஜோதி நடேசன்\nவெளியிடப்பட்டது: 24 ஜனவரி 2019\n- தமிழ் ஜோதி நடேசன்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2016-03-08/puttalam-calendar/101121/", "date_download": "2019-04-20T02:16:33Z", "digest": "sha1:23UEREBQMDTDRVLJK5CWB3WGDTKNPGW6", "length": 6253, "nlines": 80, "source_domain": "puttalamonline.com", "title": "பூரண சூரிய கிரகணமும் பிறை அவதானமும் - Puttalam Online", "raw_content": "\nபூரண சூரிய கிரகணமும் பிறை அவதானமும்\n(அகில இலங்கை ஜமியத்துல் உலமாவின் கவனத்திற்கு அனுப்பிய மடல்)\nகெளரவ பிறை குழு செயலாளர்\nஅகில இலங்கை ஜமியத்துல் உலமா\nநிகழும் 1437ம் ஹிஜ்ரி ஆண்டின் ஜ அவ்வல் மாதம் இன்ஷா அல்லாஹ் நாளை 09.03.2016 புதன் அன்று 30 நாட்களால் பூர்த்தியடையும். 09.03.2016 அன்று காலையில் பூரண சூரிய கிரகணம் ஏற்படுமென்று வானவியல் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஅகில இலங்கை ஜமியதுல் உலமா இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் அறிவிக்கும் பிறை கணக்குப்படி 09.03.2016 அன்று பிறை 28 ஆகும்.\nஅமாவாசை ஏற்படும் நாளில் புவி மைய சங்கமம் நேர்கோட்டில் அமையும் போது சூரிய கிரகணம் ஏற்படும். இது நிரூபணமான பிரபஞ்ச நியதியாகும்.\nதங்கள் வானொலில் அறிவிக்கும் பிறை கணக்கு இதற்கு பொருந்தவில்லையே\nதாங்கள் அமைப்பு மாதாந்தம் பிறைகளை அறிவிக்க கையாளும் வழி முறையில் கோளாறு உள்ளது என்பது இதன் மூலம் த��ளிவாகின்றது. தாங்கள் பின்பற்றும் வழிமுறையை இனியாவது மீள்பரி சீலனை செய்து மக்களுக்கு சரியான திகதியை (பிறை) அறிவிக்க முன் வருவீர்களா\nShare the post \"பூரண சூரிய கிரகணமும் பிறை அவதானமும்\"\nஎமது புத்தளத்தின் சைக்கிள் சாதனையாளர்களை கௌரவிக்க கொழும்பு முகத்திடலில் ஒன்று திரள்வோம்..\nபுத்தளம் நகர முதல்வர் கே.ஏ. பாயிஸ் இந்தியா விஜயம்\nஅனைத்து முஸ்லிம் பாடசாலைகளும் நாளை திறப்பு\nஇலங்கையை சைக்கிளில் வலம்வரும் புத்தளத்தின் சாதனை வீரர்கள்\n2019/2020ம் ஆண்டுக்கான PAQ அமைப்பின் நிர்வாகக்குழு தெரிவானது\nபுத்தளம் இஸ்லாஹிய்யா – 2019 ம் கல்வி ஆண்டுக்கான நேர்முகப் பரீட்சையில் தெரிவானோர் விபரம்\nஏழு வருடத்தை பூர்த்தி செய்தது PAQ அமைப்பு\nபுத்தளம் இனக்கலவரம் காரணமாக 2.2.1976 அன்ற�...\nசி அ க ஹமீது ஹுசைன் மரைக்கார் Head moor man\nசி அ க ஹமீது ஹுசைன் மரைக்கார் ‘சீனா�...\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=42200", "date_download": "2019-04-20T03:20:32Z", "digest": "sha1:QENJ3NDD2HOTQI4GRTHDYP2FDJM6SU2F", "length": 9979, "nlines": 90, "source_domain": "tamil24news.com", "title": "கைவிட்ட ஸ்டாலின் ; கலைஞர�", "raw_content": "\nகைவிட்ட ஸ்டாலின் ; கலைஞர் இருந்தால் இப்படி நடக்குமா\nதன் மீது எழுந்துள்ள பாலியல் புகார்களுக்கு திமுக தரப்பில் ஆதரவு கிடைக்காதது கவிஞர் வைரமுத்துவுக்கு கடும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.\nஇதுவரை எந்த புகாரில் சிக்காத கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் புகார் கூறியது தமிழ் சினிமா உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரைத் தொடர்ந்து வேறு சில பெண்களும் வைரமுத்து தங்களிடம் தவறாக நடந்து கொண்டார் என தொடர்ந்து புகார் கூறியது மேலும் அதிர்ச்சியை கொடுத்தது. என் மீது தவறிருந்தால் வழக்கு தொடுக்கலாம். காத்திருக்கிறேன் என வைரமுத்து கூறிவிட்டார்.\nஆனாலும், அவர் மீது தொடர் புகார்கள் குவிந்து வருகிறது. பாடகர் மலேசியா வாசுதேவன் மருமகளான ஹேமாமாலினியும் வைரமுத்துக்கு எதிராக டிவிட் போட இந்த விவகாரம் டிவிட்டரில் பற்றி எரிகிறது.\nஆனால், திரையுலகில் யாரும் வைரமுத்துவிற்கு ஆதரவாக பேசவில்லை. குறிப்பாக, திமுக தரப்பில் இருந்தும் வைரமுத்துவிற்கு ஆதரவு கிடைக்கவில்லை. கலைஞர் கருணாநிதியிடம் நெருக்கமாக இருந்தவர் வைரமுத்து. ஆனால், அவரின் மறைவிற்கு பின் ஸ்டாலின் அவரை பெரிதாக கண்டுகொள்வதில்லை எனக்கூறப்படுகிறது. ஆண்டாள் விவகாரம் பூதாகரம் ஆன போது அவருக்கு ஆதரவாக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார்.\nஅதுபோல், தற்போதும் தனக்கு ஆதரவாக அறிக்கை வெளியாகும் என வைரமுத்து எதிர்பார்த்தாராம். ஆனால், அது நடக்கவில்லை. ஆண்டாள் விவகாரம் பொதுவானது என்பதால் அறிக்கை வெளியிட்டோம். ஆனால், பாலியல் புகார்கள் என்பது அவரது சொந்த விவகாரம். எனவே, தேவையில்லாமல் அவருக்கு ஆதரவு அளித்து பெயரை கெடுத்துக்கொள்ள வேண்டாம் என ஸ்டாலின் கருதுவதாக தெரிகிறது.\nஎனவே, கலைஞர் இருந்தால் இப்படி என்னை கைவிட்டிருப்பாரா தளபதியிடம் சொல்லுங்கள் என திமுக தரப்பிடம் கவிஞர் தூதுவிட்டுக்கொண்டிருப்பதாக செய்திகள் வெளியே கசிந்துள்ளது.\nகருணாநிதியின் மகளும், எம்.பியுமான கனிமொழியும் மீ டூ விவகாரத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமோடி மீண்டும் பிரதமரானால், ஜனநாயகம் அழிந்துவிடும்: சித்தராமையா...\nஒற்றுமையை கட்டியெழுப்பவே திமுத்துக்கு தலைமை பதவி...\nதொழிற்சங்கங்கள் பின்பற்ற வேண்டிய கட்டளைச் சட்டங்கள்...\nஉலகக் கிண்ணம் ; தென்னாபிரிக்க அணி அறிவிப்பு...\nகடலில் வீடு கட்டியவர்களுக்கு மரணதண்டனை ...\nபாதி உடல் கருகி, கொடூரமான நிலையில் கண்டெடுக்கப்பட்ட மாணவியின் சடலம்:......\nநெருப்பை எரித்த நிகரில்லாத் தாய் அன்னை பூபதி\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nலெப்.கேணல் கலையழகன் பண்பின் உறைவிடம்.\nஉலகம் தேடும் ஒரே புத்தகம் எங்கள் தலைவன் பிரபாகரன்...\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nபூபதித் தாயின் 31ம் ஆண்டு நினைவு நாளும் நாட்டுப் பற்றாளர் நிகழ்வும்...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள்......\nஅன்னை பூபதி அவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nநாட்டிய மயில்: நெருப்பின் சலங்கை...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள�� வணக்க நிகழ்வு...\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் இணைந்து மாபெரும் கட்டுரை கவிதை போட்டி\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nமுள்ளிவாய்க்கால் கலந்தாய்வும் நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வும்...\nமே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bhagwanbhajan.com/sri-hanuman/shree-hanuman-chalisa-in-tamil.php", "date_download": "2019-04-20T02:45:05Z", "digest": "sha1:PDGKSDZEWCDOF5GQ3AJWPMAO2XLW5C4Z", "length": 10228, "nlines": 289, "source_domain": "www.bhagwanbhajan.com", "title": "Shree Hanuman Chalisa in Tamil", "raw_content": "\nஶ்ரீ குரு சரண ஸரோஜ ரஜ னிஜமன முகுர ஸுதாரி |\nவரணௌ ரகுவர விமலயஶ ஜோ தாயக பலசாரி ||\nபுத்திஹீன தனுஜானிகை ஸுமிரௌ பவன குமார |\nபல புத்தி வித்யா தேஹு மோஹி ஹரஹு கலேஶ விகார் ||\nஜய ஹனுமான ஜ்ஞான குண ஸாகர |\nஜய கபீஶ திஹு லோக உஜாகர || 1 ||\nராமதூத அதுலித பலதாமா |\nஅம்ஜனி புத்ர பவனஸுத னாமா || 2 ||\nமஹாவீர விக்ரம பஜரங்கீ |\nகுமதி னிவார ஸுமதி கே ஸங்கீ ||3 ||\nகம்சன வரண விராஜ ஸுவேஶா |\nகானன கும்டல கும்சித கேஶா || 4 ||\nஹாதவஜ்ர ஔ த்வஜா விராஜை |\nகாம்தே மூம்ஜ ஜனேவூ ஸாஜை || 5||\nஶம்கர ஸுவன கேஸரீ னன்தன |\nதேஜ ப்ரதாப மஹாஜக வன்தன || 6 ||\nவித்யாவான குணீ அதி சாதுர |\nராம காஜ கரிவே கோ ஆதுர || 7 ||\nப்ரபு சரித்ர ஸுனிவே கோ ரஸியா |\nராமலகன ஸீதா மன பஸியா || 8||\nஸூக்ஷ்ம ரூபதரி ஸியஹி திகாவா |\nவிகட ரூபதரி லம்க ஜராவா || 9 ||\nபீம ரூபதரி அஸுர ஸம்ஹாரே |\nராமசம்த்ர கே காஜ ஸம்வாரே || 10 ||\nலாய ஸம்ஜீவன லகன ஜியாயே |\nஶ்ரீ ரகுவீர ஹரஷி உரலாயே || 11 ||\nரகுபதி கீன்ஹீ பஹுத படாயீ |\nதும மம ப்ரிய பரதஹி ஸம பாயீ || 12 ||\nஸஹஸ வதன தும்ஹரோ யஶகாவை |\nஅஸ கஹி ஶ்ரீபதி கண்ட லகாவை || 13 ||\nஸனகாதிக ப்ரஹ்மாதி முனீஶா |\nனாரத ஶாரத ஸஹித அஹீஶா || 14 ||\nயம குபேர திகபால ஜஹாம் தே |\nகவி கோவித கஹி ஸகே கஹாம் தே || 15 ||\nதும உபகார ஸுக்ரீவஹி கீன்ஹா |\nராம மிலாய ராஜபத தீன்ஹா || 16 ||\nதும்ஹரோ மன்த்ர விபீஷண மானா |\nலம்கேஶ்வர பயே ஸப ஜக ஜானா || 17 ||\nயுக ஸஹஸ்ர யோஜன பர பானூ |\nலீல்யோ தாஹி மதுர பல ஜானூ || 18 ||\nப்ரபு முத்ரிகா மேலி முக மாஹீ |\nஜலதி லாம்கி கயே அசரஜ னாஹீ || 19 ||\nதுர்கம காஜ ஜகத கே ஜேதே |\nஸுகம அனுக்ரஹ தும்ஹரே தேதே || 20 ||\nராம துஆரே தும ரகவாரே |\nஹோத ன ஆஜ்ஞா பினு பைஸாரே || 21 ||\nஸப ஸுக லஹை தும்ஹாரீ ஶரணா |\nதும ரக்ஷக காஹூ கோ டர னா || 22 ||\nஆபன தேஜ தும்ஹாரோ ஆபை |\nதீனோம் லோக ஹாம்க தே காம்பை || 23 ||\nபூத பிஶாச னிகட னஹி ஆவை |\nமஹவீர ஜப னாம ஸுனாவை || 24 ||\nனாஸை ரோக ஹரை ஸப பீரா |\nஜபத னிரம்தர ஹனுமத வீரா || 25 ||\nஸம்கட ஸேம் ஹனுமான ச��டாவை |\nமன க்ரம வசன த்யான ஜோ லாவை || 26 ||\nஸப பர ராம தபஸ்வீ ராஜா |\nதினகே காஜ ஸகல தும ஸாஜா || 27 ||\nஔர மனோரத ஜோ கோயி லாவை |\nதாஸு அமித ஜீவன பல பாவை || 28 ||\nசாரோ யுக பரிதாப தும்ஹாரா |\nஹை பரஸித்த ஜகத உஜியாரா || 29 ||\nஸாது ஸன்த கே தும ரகவாரே |\nஅஸுர னிகன்தன ராம துலாரே || 30 ||\nஅஷ்டஸித்தி னவ னிதி கே தாதா |\nஅஸ வர தீன்ஹ ஜானகீ மாதா || 31 ||\nராம ரஸாயன தும்ஹாரே பாஸா |\nஸாத ரஹோ ரகுபதி கே தாஸா || 32 ||\nதும்ஹரே பஜன ராமகோ பாவை |\nஜன்ம ஜன்ம கே துக பிஸராவை || 33 ||\nஅம்த கால ரகுவர புரஜாயீ |\nஜஹாம் ஜன்ம ஹரிபக்த கஹாயீ || 34 ||\nஔர தேவதா சித்த ன தரயீ |\nஹனுமத ஸேயி ஸர்வ ஸுக கரயீ || 35 ||\nஸம்கட கடை மிடை ஸப பீரா |\nஜோ ஸுமிரை ஹனுமத பல வீரா || 36 ||\nஜை ஜை ஜை ஹனுமான கோஸாயீ |\nக்றுபா கரோ குருதேவ கீ னாயீ || 37 ||\nஜோ ஶத வார பாட கர கோயீ |\nசூடஹி பன்தி மஹா ஸுக ஹோயீ || 38 ||\nஜோ யஹ படை ஹனுமான சாலீஸா |\nஹோய ஸித்தி ஸாகீ கௌரீஶா || 39 ||\nதுலஸீதாஸ ஸதா ஹரி சேரா |\nகீஜை னாத ஹ்றுதய மஹ டேரா || 40 ||\nபவன தனய ஸங்கட ஹரண – மங்கள மூரதி ரூப் |\nராம லகன ஸீதா ஸஹித – ஹ்றுதய பஸஹு ஸுரபூப் ||\nஸியாவர ராமசன்த்ரகீ ஜய | பவனஸுத ஹனுமானகீ ஜய | போலோ பாயீ ஸப ஸன்தனகீ ஜய |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/47958/", "date_download": "2019-04-20T02:24:44Z", "digest": "sha1:BOVMTALMA7PEFMUGPBQ7N3AZ7R3JDLNH", "length": 14047, "nlines": 123, "source_domain": "www.pagetamil.com", "title": "‘எனக்கும் காதல் வந்தது’: ஓவியா ஓபன்! | Tamil Page", "raw_content": "\n‘எனக்கும் காதல் வந்தது’: ஓவியா ஓபன்\nதமிழ் பட உலகில் தனக்கென ஆரம்பியை உருவாக்கிய கதாநாயகிகளில் ஒருவர் ஓவியா. இளம் தயாரிப்பாளர் நசீர் தயாரித்து, சற்குணம் டைரக்‌ஷனில் உருவான ‘களவாணி’ படத்தில், விமல் ஜோடியாக ஓவியா அறிமுகமானார். அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால், ஒரே படத்தில் அவர் பிரபலமானார். இதுவரை அவர் 25 படங்களில் நடித்து இருக்கிறார். இதில் தமிழ் படங்களுடன் மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களும் அடங்கும்.\nஓவியா தனது திரையுலக அனுபவம் பற்றி கூறும்போது:-\n“என் சொந்த ஊர், கேரள மாநிலம் திருச்சூர். அங்குள்ள விமலா கல்லூரியில், ‘பி.ஏ.’ (ஆங்கில இலக்கியம்) படித்து முடித்தேன். கல்லூரி ஆண்டு விழாவில், நாடகங்களில் நடித்து இருக்கிறேன். 2007ம் ஆண்டில், என் திரையுலக பயணம் ஆரம்பமானது. ‘கங்காரு’ என்ற மலையாள படத்தில், முக்கிய வேடத்தில் நடித்தேன். தொடர்ந்து பிருதிவிராஜ் ஜோடியாக ‘புது முகம்’ என்ற மலையாள படத்தில் நடித்தேன்.\n2010ம் ஆண்டில், ‘களவாணி’ படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு கதாநாயகியாக அறிமுகமானேன். அதில் நான், பள்ளிக்கூட மாணவியாக நடித்து இருந்தேன். பத்திரிகைகளில் என் அழகையும், நடிப்பையும் பாராட்டி, விமர்சனங்கள் வந்தன. எனக்கு நிறைய புது பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. அத்தனை பெரிய பாராட்டுகளை நான் எதிர்பார்க்கவில்லை. தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்தேன். கமல்ஹாசன் நடித்த ‘மன்மதன் அம்பு’ படத்தில், கவுரவ வேடம் ஏற்றேன். மெரினா, மூடர் கூடம், மதயானை கூட்டம், கலகலப்பு ஆகிய படங்கள் எனக்கு பெயர் வாங்கி கொடுத்தன.\nகதாநாயகிகளுக்கு இடையே போட்டி இருப்பது உண்மைதான். போட்டியில்லாத துறையே கிடையாது. சினிமாவில், எனக்கு போட்டி என்று நான் யாரையும் நினைக்கவில்லை. யார்-யார் எத்தனை படங்களில் நடிக்கிறார்கள் என்று நான் விசாரிப்பதில்லை. யாருக்கு எவ்வளவு சம்பளம் என்று நான் விசாரிப்பதில்லை. யாருக்கு எவ்வளவு சம்பளம் என்பது பற்றியும் கவலைப்படுவதில்லை. எனக்கு யாரும் எதிரிகளாக இல்லை. நானும் யாருக்கும் எதிரியாக இல்லை. அப்படி எல்லாவற்றையும் இயல்பாக எடுத்துக்கொள்வதால் மனதை சந்தோஷமாக வைத்துக் கொள்கிறேன்.\nஎன் அழகை நிறைய பேர் பாராட்டி இருக்கிறார்கள். என் முகத்தை விட, மனசு ரொம்ப அழகு என்று தைரியமாக சொல்வேன். மனசு அழகாக இருந்தால், முகத்தில் அழகு கூடும் என்று நம்புகிறேன். கல்லூரியில் படிக்கும்போது, எனக்கு காதல் வந்திருக்கிறது. அதை வளர்த்துக் கொள்வதற்குள் சினிமாவுக்கு வந்து விட்டேன். அப்போது எனக்கு 18 வயது. சினிமாவுக்கு வந்தபின், என் கவனம் நான் நடிக்கும் படங்கள் பக்கம் திரும்பி விட்டது. அதன் பிறகு காதலிக்க நேரமில்லை.\nயாருக்காகவும், எதற்காகவும் பயப்பட மாட்டேன். சின்ன வயதில் இருந்தே எனக்கு துணிச்சல் அதிகம். என் பெற்றோருக்கு நான் ஒரே பெண் என்பது ஒரு காரணமாக இருக்கலாம். என் முதல் படத்தில் இருந்து இப்போது நடித்துக் கொண்டிருக்கும் படம் வரை, படப்பிடிப்புகளுக்கு தனியாகவே வருகிறேன். பயந்தால், பிடித்த விஷயங்களை பண்ண முடியாது.\nநான் எதையும் திட்டமிட்டு செய்வதில்லை. வாழ்க்கையில் எல்லாமே அதுவாக அமைகிறது. சினிமாவுக்கு வந்ததும் அப்படித்தான். யாருடைய ஆதரவும் இல்லாமல் வாழ பழகி விட்டேன். அதனால்தான் திருமணம் பற்றி கவலைப்படவில்லை. அதற்கு என்ன அவசரம் எனக்கு பாதுகாப்பாக தமிழ்நாட்டு மக்கள் இருக்கிறார்கள். தமிழ் மக் களுக்கு அன்பு அதிகம். அவர்களின் அன்புக்குரியவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறார்கள்.\nசினிமாவில் என் வேலையை நான் சிறப்பாக செய்து வருவதாக கருதுகிறேன். ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்குப்பின், பெரிய திருப்பம் ஏற்பட்டது உண்மைதான். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள் என்னை தேடி வருகின்றன. சந்தோஷமாக இருக்கிறது. நான் அதிக சம்பளம் வாங்குவதாக கூறுகிறார்கள். என் நடிப்புக்கு போதுமான சம்பளத்தையே கேட்கிறேன். காசுக்கு நான் அடிமையாகவில்லை. கதைகளுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறேன்.\nயாரிடமும் போய் எனக்கு பட வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்பதில்லை. என் முதல் பட வாய்ப்பு கூட, அதுவாகத்தான் வந்தது. நான் போய் கேட்டு வரவில்லை. இன்று வரை, என்னை தேடி வருகிற படங்களில்தான் நடிக்கிறேன். எதிர்காலத்திலும் இப்படித்தான் இருப்பேன்” என்கிறார்.\nஅட… எங்கிருந்தப்பா என் சிறுவயது படங்களை எடுக்கிறீர்கள்\nஅடுத்த வாரம் வருகிறது அர்ஜூன் ரெட்டி\nபாதி எரிந்த உடலுடன் மரத்தில் பிணமாக தொங்கிய கல்லூரி மாணவி\nகாதலியுடன் நீராட சென்ற மாணவன் நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார்\nஅதிகாலையில் அதிர்ச்சி: யாழ் வந்த பேருந்து தடம்புரண்டது\nமாணவி கொலையில் திடீர் திருப்பம்: பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கப்பட்டே கொலை; வாலிபன் கைது\nஆண்டவன் அடியில் : 12/21/2018\nகள்ளச்சாராயம் குடித்து ஒரு உயிர்ப்பலி: மட்டக்களப்பில் சம்பவம்\nவிக்னேஸ்வரன் மாற்றுத் தலைமைக்கு தகுதியானவர் அல்லவாம்: ஓடிப்போன முதல்வர் சொல்கிறார்\nஅதிகாலையில் அதிர்ச்சி: யாழ் வந்த பேருந்து தடம்புரண்டது\nஒரு நாயால் அக்கப்போர்: மூவர் வைத்தியசாலையில்; மூவர் விளக்கமறியலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=39538&ncat=3", "date_download": "2019-04-20T03:22:42Z", "digest": "sha1:2WV4Z2V4KBYJ4QIRKPW6PEUA5K4X4O6O", "length": 22915, "nlines": 278, "source_domain": "www.dinamalar.com", "title": "இளஸ்... மனஸ்...! (82) | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்\n'நியாய் - பொருளாதாரத்தை மீட்கும் வேலைவாய்ப்பை உருவாக்கும்' ஏப்ரல் 20,2019\n'சட்டசபை தேர்தலுக்கு கண்டிப்பாக வருவேன்\n'வெற்றி வாய்ப்பு பிரகாசம்' ஏப்ரல் 20,2019\nதவறுதலாக ஓட்டு போட்டதால் கைவிரலை துண்டித்த தொண்டர் ஏப்ரல் 20,2019\n'போக்கு காட்டிய' அ.தி.மு.க.,வினர் புகார் அளிக்க கூட்டணி கட்சிகள் திட்டம் ஏப்ரல் 20,2019\nஅன்புள்ள ஜெனி சகோதரிக்கு, உங்கள் அன்பு சகோதரி எழுதிக்கொண்டது. தனியார் அலுவலகத்தில் பணிபுரிகிறேன்;\nஎன் பக்கத்து வீட்டில் நடக்கும் கொடுமையை, உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். பதினைந்து வயது சிறுமியும், தாயும் வீட்டு வேலை செய்து, குடும்பத்தை ஓட்டுகின்றனர்.\nஅப்பா குடித்து வந்து, மாட்டை அடிப்பது போல் இருவரையும் அடிப்பார். வலி தாங்க முடியாத, தாய், மகளை விட்டு, உறவினர் வீட்டுக்கு ஓடி விடுவார். தகப்பனிடம், சிறுமி படும்பாடு கொஞ்சம், நஞ்சம் இல்ல. அவ்வப்போது சாப்பாடு, துணிகள், காசு கொடுத்து, உதவி செய்வேன்.\n'அம்மா என்னால் இந்த உலகத்தில் வாழ முடியல...செத்துடப் போறேன்...' என்று புலம்பி, அழுவாள். என் வீட்ல வெச்சிக்கலாம் என்றால், அவள் தந்தை, தேவையில்லாமல் சண்டை போடுவார். எங்கு பார்த்தாலும், தற்கொலை சம்பவங்கள் தலை விரித்தாடுவதால், எத்தனை நாட்களுக்கு இந்தப் பெண்ணை, நான் காப்பாற்ற முடியும் சகோதரி நீங்கள் தான் இதற்கு நல்ல தீர்வு சொல்ல வேண்டும்.\nஅன்பு சகோதரியே... இன்றைய உலகில், பெண் பிள்ளைகளுக்கு நடக்கும் கொடுமைகள் ஏராளம். பிறந்தவுடன், குழந்தை கடத்தல் என்ற பெயரில் ஆரம்பிக்கிறது. பெண் குழந்தைகளை, யாரிடமும், ஏன் உறவினரிடம் கூட, 'சற்று பார்த்துக்கோங்களேன்' என்று சொல்லி கொடுக்க முடியவில்லை; அவ்வளவு கொடுமைகள் நடக்கின்றன; குடிகார தகப்பன் என்று சொல்லும் போது, கேட்கவே வேண்டாம்.\nஇப்படிப்பட்ட பெண் குழந்தைகளை காப்பாற்றுவதற்கென்றே, 'சைல்ட் - லைன்' என்ற அமைப்பு, 1 - 18 வயது வரை உள்ள பெண் குழந்தைகள் மற்றும் மிகவும் அவசர உதவி என்றால், 25 வயது வரை பெண்களுக்கு உதவி செய்கின்றனர். தொலைபேசி எண், 1098. 24 மணி நேரமும் இலவச சேவை புரிகின்றனர்.\nஇந்த எண்ணில் தொடர்பு கொண்டால், அடுத்த, 60 நிமிடத்தில் உதவிக்கு வருவர்; போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்லுதல், மருத்துவ உதவி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்தல், தொடர்ந்து அந்த குழந்தையின் சூழ்நிலை மாறும் வரையில், உதவி செய்வர்.\nகுழந்தைகள் மீதான வன்கொடுமைகளை தடுப்பதற்கென, சில சட்டங்களை ஏற்படுத்தி உள்ளனர். அந்த சட்டங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வதன் மூலம், கண் முன்னால் பெண் குழந்தைகளுக்கு விரோதமாக நடக்கும் கொடுமைகளை வேரறுக்க முடியும்.\n* குழந்தைகளை மனம் நோகும்படி கேலி செய்தல்; கல்வித் தேவைகளை புறக்கணித்தல்; பாதுகாப்பின்றி குழந்தைகளை தனியே வீட்டில் விட்டு விடுதல்; அவர்களது மருத்துவ தேவைகளை புறக்கணித்தல்\n* சொந்த வீட்டிலேயே பணியாட்களை போல் பயன்படுத்துதல்; பள்ளியில் குழந்தைகளை அடித்து, துன்புறுத்தி தண்டனை கொடுத்தல்; அவர்களை பராமரிக்காமல் இருத்தல்\n* கருத்துக்களை அலட்சியம் செய்தல்; உணர்வுகளை மதிக்காமல், அன்பு, ஆதரவு காட்டாமல் அவர்களது தேவைகளை புறக்கணித்தல்\n* அவர்களது ஆசைகளை தூண்டி, தங்கள் சுயநலத்திற்கு பயன்படுத்துதல்; விருப்பத்திற்கு மாறாக தொடுதல்\n* குழந்தைகளை கட்டாயப்படுத்தி தம்மை தொட வைத்தல்; கடும் சொற்களால் அவர்களை காயப்படுத்தி கொச்சை படுத்துதல், துன்புறுத்தல்\n* ஆபாச படங்களை காட்டி, பார்க்க செய்தல், ஆபாச புத்தங்களை கொடுத்து, படிக்கச் செய்தல்.\nஅவர்களது நம்பிக்கையை குலைக்கும் விதமாக நடந்து கொள்ளுதல் போன்ற காரியங்களில், யார் ஈடுபட்டாலும், தண்டனைக்குரியவர்களே... இத்தகைய கொடுமைக்கு ஆளாகும் குழந்தைகளோ அல்லது அவர்களுக்காக யார் வேண்டுமானாலும், இந்த இலவச சேவை மையத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.\nஇந்த மையத்துக்கு போன் செய்து, அந்தப் பெண் குழந்தையை காப்பாற்றுங்கள் சகோதரி. அவளுக்கு நல்லது நடக்கட்டும்\n- நம்பிக்கையுடன், ஜெனிபர் பிரேம்\nமேலும் சிறுவர் மலர் செய்திகள்:\nகாய்ச்சல் போக்கும் சுரை சட்னி\n'வீ டூ லவ்' சிறுவர்மலர்\nஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்\n» தினமலர் முதல் பக்கம்\n» சிறுவர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற���றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/74485/", "date_download": "2019-04-20T03:05:47Z", "digest": "sha1:NXCSX5IJ5F4NPIX4JIA5BRTM4OR5TGLR", "length": 9251, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "ஐ.பி.எல். போட்டித் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஐ.பி.எல். போட்டித் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி\nஐ.பி.எல். போட்டித் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில்; சென்னை சூப்பர் ���ிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது. நாணயச்சுழங்சியில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களத்தடுப்பினை தேர்வு செய்தது.. இதையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 202 ஓட்டங்களைப் பெற்றது\nஇதையடுத்து, 203 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதி ஓவரில் இலக்கை அடைந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nTagsChennai Super Kings Kolkata Knight Riders tamil tamil news wickets ஐ.பி.எல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் இரட்ணம் தயாபரன் விபத்தில் காயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுன்னாள் போராளி நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுல்லைத்தீவில் மின்னல் தாக்கி மாணவன் உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ், வலிகாமத்தில் இடியுடன் கூடிய மழை பொழிகிறது – மின்னல் அடிக்கிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் இடம் பெற்ற சிலுவைப்பாதை நிகழ்வு..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅன்னை பூபதியின் நினைவுதினம் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.\nடொனால்ட் டிரம்பிடம் இருந்து விலகிச் செல்லும் அமெரிக்க உயர் அதிகாரிகள்…\nஅமெரிக்க டென்னிஸ் வீராங்கனை சர்வதேச டென்னிஸ் பேரவைக்கு எதிராக வழக்கு\nஊடகவியலாளர் இரட்ணம் தயாபரன் விபத்தில் காயம் April 19, 2019\nமுன்னாள் போராளி நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் April 19, 2019\nமுல்லைத்தீவில் மின்னல் தாக்கி மாணவன் உயிரிழப்பு April 19, 2019\nயாழ், வலிகாமத்தில் இடியுடன் கூடிய மழை பொழிகிறது – மின்னல் அடிக்கிறது… April 19, 2019\nஇரணைதீவு மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழு நடவடிக்கை.. April 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அல���யும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-oct18/35918-2018-10-13-16-03-25", "date_download": "2019-04-20T02:36:54Z", "digest": "sha1:LD4KSYFNRBPLM36LISBB2YYUXXZ35XS5", "length": 14538, "nlines": 244, "source_domain": "keetru.com", "title": "குருட்டாட்டத் தேர்தல்!", "raw_content": "\nகருஞ்சட்டைத் தமிழர் - அக்டோபர் 2018\nதந்நலமற்ற தலைமைக்குத் தவிக்கும் தமிழகம்\n2016 சட்டசபை தேர்தல் முடிவுகள் உணர்த்துவது என்ன\nபிஜேபியை அம்மணமாக்கி விரட்டியடித்த ஆர்.கே. நகர் மக்கள்\n2019 நாடாளுமன்ற தேர்தல் - நாம் செய்ய வேண்டியது என்ன\nகுடியரசுத் தலைவர் தேர்தலும் தமிழக அரசியலும்\nஅலங்கார பொம்மையும் திக்கறியா தமிழக அரசியலும்\nபொன்பரப்பியில் தலித் வீடுகளை அடித்து நொறுக்கிய பாமக வன்னிய சாதி வெறியர்கள்\nசெல்போனில் பேசிக் கொண்டு வாகனம் இயக்கலாமா\nவள்ளுவர் காட்டும் மனிதர்கள் 2 - பிண மனிதர்கள்\n'பொசல்' சிறுகதைத் தொகுப்பு மீதான திறனாய்வு\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் – 10\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - அக்டோபர் 2018\nவெளியிடப்பட்டது: 13 அக்டோபர் 2018\nஆடத்தெரியாத பெண், தெரு கோணலாக இருக்கிறது என்று சொல்வாளாம்.\nஆளத்தெரியாத அமைச்சருக்கு எல்லாமே கோணலாகத்தான் தெரியும்.\nகேழ்வரகில் நெய் வடிகிறது என்கிறது தமிழக அரசு.\n அதைத் தள்ளி வைத்து விடுகிறேன் என்கிறது தேர்தல் ஆணையம்.\nசில மாநிலங்களில் தேர்தல் தேதிகளை அறிவித்த தேர்தல் ஆணையம், தமிழகத்தின் திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளுக்குத் தேதிகளை அறிவிக்கவில்லை.\nஏனென்றால் 30 செ.மீ.க்கு மழை பெய்யப் போகிறது, இனி மழைக் காலம். மழைப் பெய்தால் திருவாரூரில் தேர்தல் நடத்த முடியாது என்று எடப்பாடி கடிதம் எழுதினாராம்.\nதிருப்பரங்குன்றத்தில் வழக்கு இருக்கிறது என்று அதே கடிதம் சொல்வதால் தேர்தலை அறிவிக்கவில்லையாம் ஆணையம்.\nஅப்படியானால் உள்���ாட்சித் தேர்தல் ஆண்டுக் கணக்கில் இழுத்துக் கொண்டு இருக்கிறதே.\nஅதற்கு அரசு பொறுப்பில்லையாம். வாக்காளர் பட்டியல் கணக்கெடுப்பு ஆண்டுக் கணக்கில் ஜவ்வாக இழுத்துக்கொண்டிருக்கிறதாம். இப்படி ஒத்தூதுகிறது தேர்தல் ஆணையம்.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, ஸ்டெர்லைட் ஆலை, எட்டுவழிச் சாலை உள்பட மக்களின் அன்றாட வாழ்வியல் கூடப் பாதிக்கும் அளவுக்கு மக்கள் விரோத ஆட்சி இங்கே நடக்கிறது.\nஇப்படிப் பல்வேறு பிரச்சனைகளில் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சியின் கைப்பாவையாகவும், எடுபிடி அரசாகவும் தமிழக அரசு இருப்பதனால் மக்கள் அ.தி.மு.க.வை ஆதரிக்க மாட்டார்கள் என்பது உலகறிந்த செய்தி.\nமக்கள் ஆட்சியில் மக்கள்தான் ஆள வேண்டும். அதிகாரிகள் இல்லை.\nஅதனால், உள்ளாட்சி உள்பட இடைத்தேர்தல்களை நடத்தி இருக்க வேண்டும்.\nஉண்மையில் தேர்தலைச் சந்திக்க அ.தி.மு.க. அரசு பயந்து போய் இருக்கிறது. காரணம் தோற்று விடுவோம் என்ற பயம்தான்.\nஅடுத்த ஆண்டு நாடாளுமன்ற, மாநிலப் பொதுத்தேர்தல்கள் வர இருக்கும் நிலையில் திருப்பரங்குன்றம், திருவாரூரில் தோல்வியைத் தழுவினால் வெட்கக்கேடு என்பதனால் தேர்தலை நடத்த அ.தி.மு.க. அரசுத் தயாராக இல்லை, பதுங்குகிறது.\nநோட்டாவுடன் போட்டி போடும் ‘பெருமைக்குரிய’ பா.ஜ.க.வுக்கு, அ.தி.மு.க.வை விட்டாலும் வேறு வழியில்லை. அதன் தோள் மேல் ஏறி கரைசேரத் துடிக்கிறது.\nதிருமந்திரம், ஆறாம் தந்திரத்தில் இப்படிச் சொல்கிறார் திருமூலர்:\n‘‘குருடும் குருடும் குருட்டாட் டமாடிக்\nகுருடும் குருடும் குழிவிழு மாறே’’\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/04/blog-post_34.html", "date_download": "2019-04-20T03:01:49Z", "digest": "sha1:VNUNL5G47ARSIPERTJAICJBZ7U72GFKG", "length": 5646, "nlines": 62, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஸ்ரீ லங்கா முஸ்லிம் குரல் பத்திரிக்கையின் சமூக செயற்பாட்டாளர்களுக்கான கெளரவிப்பு நிகழ்வு.. - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nஸ்ரீ லங்கா முஸ்லிம் குரல் பத்திரிக்கையின் சமூக செயற்பாட்டாளர்களுக்கான கெளரவிப்பு நிகழ்வு..\nகாத்தான்குடியில் இருந்து வெளிவரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் குரல் பத்திரிக்கையின் கெளரவிப்பு நிகழ்வு பத்திரிக்கையின் பிரதம ஆசிரியர் ஜே.எல்.எம்.ஏ.சாஜஹான் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (07) காத்தான்குடி அல்மனார் அறிவியற் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.\nநிகழ்வில் ஜனாதிபதி சட்டத்தரணி ஏ.டபள்யூ, ஏ.சத்தார், தேச கீர்த்தி ஏ.ஆர்.மபூஸ் அஹமட் ஆகியோர் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.\nசமூக செயற்பாட்டாளர்களுக்கான இவ் கெளரவிப்பு நிகழ்வில் ஜாதிக பலசேனாவின் தலைவர் மரியாதைக்குரிய வட்டரக்க விஜித தேரர் , நிந்தவூர் பிரதேச செயலாளர் அஷ்ஷேய்ஹ் டீ.எம்.எம்.அன்சார் (நழீமி), தொழிலதிபர் ஏ.ஜீ.அப்துர் ரஹ்மான்,ஊடகவியலாளர் டீன்.பைரூஸ் ஆகியோர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.\nஇச் சிறப்புமிக்க கெளரவிப்பு நிகழ்வில் பிரமுகர்கள், உலமாக்கள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் என அதிகமானோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது..\nஜெருஸலேம் அல் அக்ஸா பள்ளிவாசலில் தீ\nஜெருஸலேம் நகரிலுள்ள வரலாற்று முக்கியத்தும் வாய்ந்த அல் அக்ஸா பள்ளிவாசலில் நேற்று தீ பரவியது. இஸ்லாமியர்களின் புனிதத் தலங்களில் ஒன்றாக...\nவில்பத்துவை வைத்து சிங்களவர்கள் இனவாதம் செய்யாதீர்கள் - வடக்கு தேரர்கள்\nவில்பத்து வனப்பாதுகாப்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் அரச அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் தெற்கில் சில தரப்பினரால் முன்னெடுக்கப்படும...\nநண்பர்களுக்கிடையில் எமனாக வந்த காதல் - தோற்றுப்போன மனிதாபிமானம்\nஒரு பெண்ணை நண்பர்கள் இருவர் காதலித்ததன் விளைவாக ஒரு இளைஞன் மற்றுமொறு இளைஞனின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். திருகோணமலை நீதிமன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/43700/", "date_download": "2019-04-20T02:34:15Z", "digest": "sha1:G5NHSX7ZRBPGIJK7K3T3ZFB2ELJ5HXZ5", "length": 7220, "nlines": 117, "source_domain": "www.pagetamil.com", "title": "மட்டக்களப்பு போராட்டம் : மேலும் படங்கள்! | Tamil Page", "raw_content": "\nமட்டக்களப்பு போராட்டம் : மேலும் படங்கள்\nஐநாவில் மீண்டும் இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்கக் கூடாது என்பதனையும் சர்வதேச விசாரணையே வேண்டும் என்பதனையும் வலியுறுத்தி இன்று (19) செவ்வாய்க்கிழமை கிழக்கில் மக்கள் எழுச்சிப் பேரணி ஒன்று இடம்பெற்றது.\nஇதன் போது கல்லடி பாலத்தில் இருந்து குறித்த பேரணி ஆரம்பமாகி பின்னர் ரயில் நிலைய வீதி ஊடாக கடந்து காந்தி பூங்கா வரை சென்றடைந்தது.\nதொடர்ந்து அங்கு ஒன்று கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மக்கள் பிரதிநிதிகள் ஊடகங்களுக்கு தத்தமது கருத்துக்களை வெளிப்படுத்தினர்.\nமேலும் மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் அதிகளவான பொதுநிறுவனங்கள் வர்த்தக நிலையங்கள் என்பன பூட்டப்பட்டிருந்தன. எனினும் பொதுபோக்குவரத்து வழமை போன்று இயங்கியதை காண முடிந்தது. ஆனால் திருகோணமலை அம்பாறை மாவட்டங்கள் வழமை போன்று இயல்பு நிலையில் இயங்கியதுடன் பொது நிறுவனங்கள் வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டிருந்தன.\nகள்ளச்சாராயம் குடித்து ஒரு உயிர்ப்பலி: மட்டக்களப்பில் சம்பவம்\nகல்முனை நடைபவனிக்கு நீதிமன்றம் தடை\nஅன்னை பூபதியின் சமாதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அஞ்சலி\nபாதி எரிந்த உடலுடன் மரத்தில் பிணமாக தொங்கிய கல்லூரி மாணவி\nகாதலியுடன் நீராட சென்ற மாணவன் நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார்\nஅதிகாலையில் அதிர்ச்சி: யாழ் வந்த பேருந்து தடம்புரண்டது\nமாணவி கொலையில் திடீர் திருப்பம்: பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கப்பட்டே கொலை; வாலிபன் கைது\nஆண்டவன் அடியில் : 12/21/2018\nகள்ளச்சாராயம் குடித்து ஒரு உயிர்ப்பலி: மட்டக்களப்பில் சம்பவம்\nவிக்னேஸ்வரன் மாற்றுத் தலைமைக்கு தகுதியானவர் அல்லவாம்: ஓடிப்போன முதல்வர் சொல்கிறார்\nஅதிகாலையில் அதிர்ச்சி: யாழ் வந்த பேருந்து தடம்புரண்டது\nஒரு நாயால் அக்கப்போர்: மூவர் வைத்தியசாலையில்; மூவர் விளக்கமறியலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/10/03/iaf.html", "date_download": "2019-04-20T02:15:43Z", "digest": "sha1:XT5RLS6AY5Z6N6UVP2GQG67OOOQSJ3KY", "length": 12440, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாராசூட்டில் குதித்த இந்திய விமானப் படை தளபதி | Air Chief joins parachutists to rewrite record - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியல் கேள்விகள்: முடிஞ்சா பாஸ் மார்க் வாங்குங்க\n10 min ago லோக் சபா தேர்தலில் 1.64 கோடி பேர் வாக்களிக்கவில்லை... காலம் மாறி போச்சு\n1 hr ago பாவம் பாரதி... படுத்தறா அஞ்சலி... எதுக்குடா கல்யாணம்\n9 hrs ago குக்கர் போல�� செய்து விடாதீர்கள்... பரிசுப் பெட்டியை மீண்டும் ஒதுக்குங்கள்... டிடிவி கடிதம்\n10 hrs ago கருத்து மோதல் இருக்கலாம்... டிவியை உடைக்க கூடாது... கமல்ஹாசனை வாரிய தமிழிசை\nTechnology ஃபேஸ்புக்கில் விருப்பமான வீடியோக்களை கண்டுபிடிப்பது எப்படி\nSports செம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\nAutomobiles புதிய மைல்கல்... இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் உற்பத்தி செய்த கார்களின் எண்ணிக்கை இதுதான்...\nFinance டி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் நிகரலாபம்.. வாராக்கடனும் அதிகரிப்பு\nLifestyle இந்த கேள்விகளுக்கு உண்மையான பதில் சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கனு நீங்களே தெரிஞ்சிக்கோங்க...\nMovies 100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத வசூல் பஞ்சாயத்து\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாராசூட்டில் குதித்த இந்திய விமானப் படை தளபதி\nஇந்திய விமானப் படையின் 73வது ஆண்டு தினத்தையொட்டி ஹெலிகாப்டரில் 4,000 அடி உயரத்தில் இருந்து பாராட்சூட்டில்குதித்து வரலாறு படைத்தால் விமானப் படைத் தலைவர் ஏர் மார்ஷல் எஸ்.பி. தியாகி.\nஇந்திய விமானப் படைத் தலைவர் ஒருவர் பாராட்சூட்டில் இருந்து குதிப்பது இதுவே முதல் முறையாகும்.\n40 ஆண்டுக்கும் மேலாக போர் விமானியாக உள்ள தியாகி, விமானப் படைத் தலைவரான பின்னரும் அவ்வப்போது பல்வேறுவிமானங்களை இயக்கி வருகிறார். இந் நிலையில் விமானப் படையின் 73வது ஆண்டு தினத்தையொட்டி 73 வீரர்கள் பாராசூட்டில்குதித்தனர்.\nஇதில் தியாகியும் பங்கேற்றார். எம்.ஐ. ரக ஹெலிகாப்டரில் இருந்து தியாகி 4,000 அடி உயரத்தில் இருந்து குதித்தார். அவரைத்தொடர்ந்து இரண்டு ஆண்டனோவ் ரக விமானத்தில் இருந்து 72 விமானப் படை வீரர்கள் 8,000 அடி உயரத்தில் இருந்துகுதித்தனர். இதில் 3 பேர் பெண் வீரர்கள் ஆவர்.\nஇந்த நிகழ்ச்சி உத்தரப் பிரதேசத்தின் ஹின்டான் விமானப் படைத்தளத்தில் நடந்தது.\nஇந்திய விமானப் படையின் 73 வீரர்கள் ஒரே நேரத்தில் பாராசூட்டில் குதிப்பதும் புதிய தேசிய சாதனையாகும். இதுவரை 32வீரர்கள் குதித்ததே தேசிய சாதனையாக இருந்து வந்தது.\nஇந்த வயதில் பாராசூட்டில் இருந்து எப்படி குதித்தீர்கள் என தியாகியிடம் நிருபர்கள் கேட்டபோது, இதில் வயதுக்கு என்னவேலை இருக்கிறது என்று பதில் கேள்வி கேட்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=85266", "date_download": "2019-04-20T03:20:26Z", "digest": "sha1:AUTFWP2WERIKGJFEZP2YXI5LIKJHCRFT", "length": 16880, "nlines": 195, "source_domain": "temple.dinamalar.com", "title": " Thiruvannamalai arunachaleswarar temple karthigai festival | திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழா நவ.,11ல் துவக்கம்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (540)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nபக்தர்கள் வெள்ளத்தில் ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்\nமுண்டகக்கண்ணி அம்மன் கோவிலில் பால்குட விழா\nசித்ரா பவுர்ணமி: கண்ணகி கோயிலுக்கு பக்தர்கள் பயணம்\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் வசந்த உற்சவம் நிறைவு\nமானாமதுரையில் பச்சை பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கிய அழகர்\nதிண்டுக்கல் அபிராமியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம்\nதிரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கொடியேற்றம்\nஊர் கூடி தேர் இழுத்தது அன்று: நுாறு பேர் கூடி தேர் இழுக்குது இன்று\nதிண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவில் தேரோட்டம்\nவராகி அம்மன் கோயிலில் துர்க்காஷ்டமி ... இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nதிருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழா நவ.,11ல் துவக்கம்\nதிருவண்ணாமலை: நினைத்தாலே முக்தியளிக்கும் திருத்தலமாகவும் ”, பஞ்சபூத தலங்களில் “அக்னி தலமாகவும்” சிறப்புடன் விளங்கும் இத்திருத்தலத்தில் 2018- ஆம் ஆண்டின் திருக்கார்த்திகை தீபத்திருவிழா நாளது 11.11.2018 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை அருள்மிகு துர்க்கையம்மன் உற்சவத்துடன் தொடங்கி கீழ்காணும் விவரப்படி திருவிழா நடைபெறவுள்ளது. திருக்கார்த்திகை தீப பிரம்மோற்சவத்தின் தொடக்கமாக 14.11.2018 புதன்கிழமை விடியற்காலை 5.00 மணிக்குமேல் 6.15 மணிக்குள் துலா லக்கினத்தில் கொடியேற்றம் நடைபெறும்.\n11.11.2018 மாலை அருள்மிகு துர்க்கையம்மன் - காமதேனு வாகனம்\n12.11.2018 மாலை அருள்மிகு பிடாரியம்மன் -சிம்ம வாகனம்.\n13.11.2018 மாலை அநுக்ஞை, விக்நேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தி, மிருதசங்கிரஹணம் விநாயகர் -வெள்ளி மூஷிக வாகனம், சண்டிகேசுவரர் ரிஷப வாகனம்.\n14.11.2018 காலை பஞ்சமூர்த்திகள் -வெள்ளி விமானங்கள்,\nமாலை பஞ்சமூர்த்திகள் -மூஷிகம், மயில், வெள்ளி அதிகார நந்தி, ஹம்சம், சிம்ம வாகனம்.\n15.11.2018 காலை விநாயகர் சந்திரசேகரர் -தங்க சூரியபிரபை வாகனம்-\nமாலை -பஞ்சமூர்த்திகள் - வெள்ளி இந்திர விமானங்கள்\n16.11.2018 காலை விநாயகர் சந்திரசேகரர் - பூத வாகனம் -\nமாலை-பஞ்சமூர்த்திகள் - சிம்ம வாகனம் - வெள்ளி அன்னவாகனம்\n17.11.2018 காலை விநாயகர் சந்திரசேகரர் - நாக வாகனம் -\nமாலை - பஞ்சமூர்த்திகள் - வெள்ளி கற்பகவிருக்ஷம் வெள்ளி காமதேனு வாகனம்,\n18.11.2018 காலை விநாயகர் சந்திரசேகரர், மூஷிக வாகனம், கண்ணாடி ரிஷப வாகனம்,\nமாலை - பஞ்சமூர்த்திகள்- வெள்ளி மூஷிகம், வெள்ளி மயில், வெள்ளி பெரிய ரிஷப வாகனம்.\n19.11.2018 காலை விநாயகர், சந்திரசேகரர், மூஷிக வாகனம் வெள்ளி யானை - 63 நாயன்மார்கள் விமானங்கள்\nமாலை - பஞ்சமூர்த்திகள் -வெள்ளி ரதம், வெள்ளி இந்திர விமானம், இதர வெள்ளி விமானங்கள்.\n20.11.2018 காலை -பஞ்சமூர்த்திகள் - மஹாரதங்கள் - தேரோட்டம் - காலை 6.30 மணிக்குமேல் 7.30 மணிக்குள் விநாயகர் தேர் வடம் பிடித்தல்.\nமாலை - பஞ்சமூர்த்திகள் - மஹா ரதத்திலிருந்து புறப்பட்டு ஆஸ்தான மண்டபம் வந்து சேருதல்.\n21.11.2018 காலை - விநாயகர் சந்திரசேகரர் - குதிரை வாகனம் -\nமாலை 4.30 மணிக்கு தங்கமேருவில் பிச்சாண்டவர் உற்சவம் இரவு பஞ்சமூர்த்திகள் குதிரை வாகனம்.\n22.11.2018 காலை - விநாயகர், சந்திரசேகரர் - புருஷா மிருக வாகனம்-\nமாலை - பஞ்சமூர்த்திகள் கைலாச வாகனம், காமதேனு வாகனம்.\n23.11.2018 காலை - அதிகாலை 4.00 மணிக்கு பரணி தீபம் பகல் பிரம்ம தீர்த்தத்தில் தீர்த்தவாரி.\nமாலை -பஞ்சமூர்த்திகள் - தங்க விமானங்களில் எழுந்தருளி, அர்த்தநாரீஸ்வரர் காட்சி மாலை 6.00 மணிக்கு ஜோதி விஸ்வரூப மகா தீபம்\nஇரவு பஞ்சமூர்த்திகள் - ���ங்க ரிஷப வாகனம்.\n24.11.2018 இரவு 9 மணிக்கு சந்திரசேகரர் தெப்பம்\n25.11.2018 அதிகாலை அருள்மிகு உண்ணாமுலை உடனுறை அண்ணாமலையார் கிரிவலம்\nஇரவு 9.00 மணிக்கு பராசக்தி அம்மன் தெப்பம்.\n26.11.2018 இரவு உற்சவ விவரம் - இரவு 9.00 மணிக்கு சுப்பிரமணியர் தெப்பம்\n27.11.2018 அருள்மிகு சண்டிகேசுவரர் வெள்ளி ரிஷப வாகனம்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nபக்தர்கள் வெள்ளத்தில் ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் ஏப்ரல் 19,2019\nமதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வைகையாற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சி ... மேலும்\nமுண்டகக்கண்ணி அம்மன் கோவிலில் பால்குட விழா ஏப்ரல் 19,2019\nசென்னை: மயிலாப்பூர், முண்டகக்கன்னியம்மன் கோவில் சித்ரா பவுர்ணமியை விழாவை முன்னிட்டு 1008 பால்குடம் ... மேலும்\nசித்ரா பவுர்ணமி: கண்ணகி கோயிலுக்கு பக்தர்கள் பயணம் ஏப்ரல் 19,2019\nதேனி : தமிழக கேரள எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலுக்கு சித்ரா பவுர்ணமியை ஒட்டி பக்தர்கள் பயணம் ... மேலும்\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் வசந்த உற்சவம் நிறைவு ஏப்ரல் 19,2019\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வசந்த உற்சவ நிறைவையொட்டி, அண்ணாமலையார் சூலம் ... மேலும்\nபாகம்பிரியாள் கோயில் தேரோட்டம் ஏப்ரல் 19,2019\nதிருவாடானை: திருவெற்றியூர் கோயில் தேரோட்டம் நடந்தது. திருவாடானை அருகே திருவெற்றியூர் பாகம்பிரியாள் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=5539&ncat=2", "date_download": "2019-04-20T03:19:12Z", "digest": "sha1:KHUBTWAT6IM3FOFVGRNSVJ2ZH7ADWXY4", "length": 35777, "nlines": 333, "source_domain": "www.dinamalar.com", "title": "பட்டாம்பூச்சிகளின் கதை (1) | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\n'நியாய் - பொருளாதாரத்தை மீட்கும் வேலைவாய்ப்பை உருவாக்கும்' ஏப்ரல் 20,2019\n'சட்டசபை தேர்தலுக்கு கண்டிப்பாக வருவேன்\n'வெற்றி வாய்ப்பு பிரகாசம்' ஏப்ரல் 20,2019\nதவறுதலாக ஓட்டு போட்டதால் கைவிரலை துண்டித்த தொண்டர் ஏப்ரல் 20,2019\n'போக்கு காட்டிய' அ.தி.மு.க.,வினர் புகார் அளிக்க கூட்டணி கட்சிகள் திட்டம் ஏப்ரல் 20,2019\nகருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய\nசில வாரங்களுக்கு முன், வார இதழ் ஒன்றில், சிறுகதை படித்தேன். கதாநாயகி, தன் கணவன் மீது உயிரையே வைத்திருக்கிறாள்; அவனுக்காகவே வாழ்கிறாள். அப்படியிருந்தும், நாயகன் இன்னொருத்தியின் மீது ஆசை கொண்டு, அவளையும், \"வைத்து'க் கொள்ள அனுமதி கேட்கிறான். நாயகியோ, தான் விலகி விடுவதாக சொல்கிறாள். கடைசியில் நாயகன், தன் காதலியால் ஏமாற்றப்பட்டு, மனைவியிடம் சரணடைகிறான்; அவளோ, இவனை ஏற்றுக் கொள்ள மறுக்கிறாள்.\nஇந்தக் கதை என் உள்ளத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது; காரணம், நான் ஒரு ராட்சஷி. என் கணவர் மட்டும் இப்படிச் செய்தால், குழவிக் கல்லை தலையில் போட்டு கொன்று இருப்பேன்.\nஉண்மைச் சம்பவங்கள் தான் கதைகளாக உருவாகின்றன. நான் ஒரு இளம் தாய். நான் சந்தித்த இளம் தாய்மார்களின் வாழ்க்கையை உங்களுடன் பகிர்ந்து கொள்வது, பல பெண்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.\nதொடர்ந்து சில வாரங்கள் எழுதப் போகிறேன்... திருமணமாகாத பெண்கள், இளம் தாய்மார், வளர்ந்த பிள்ளைகளுடைய அன்னையர், முதிர் கன்னியர், இளவயதில் கணவரை இழந்தோர் என, சமூகத்தின் அனைத்து மட்டங்களில் உள்ள பெண்களும் படித்து கருத்துக்களை எழுதுங்கள்...\nஉங்களது கதையை பகிர்ந்து கொள்வதென்றாலும், என் பெயரிட்டு, வாரமலர் இதழுக்கு அனுப்புங்கள்.\nஎன் தோழியின் பெயர் ராஷ்மி; அவள் பெயரை மாற்றியுள்ளேன். கிராமத்தில், வசதியான குடும்பத்தில் பிறந்தவள். நிறம், உடற்கட்டு, உயரம் என, எதிலும் குறைவில்லை.\nகிராமத்திலேயே, \"மாடர்னா டிரெஸ்' பண்ணுவாள். இரு சக்கர வாகனத்தில் அவள் கல்லூரிக்கு செல்லும் போது, இளைஞர் பட்டாளமே, \"ஜொள்' விட்டுத் திரியும். ராஷ்மியை, \"மடக்கு'வதில் நடந்த போட்டியில், நண்பர்களாக இருந்த பலர் எதிரிகளாயினர்.\n\"ஏய் ராஷ்... நம்ப மாணவர் யூனியன் சேர்மன் உன்னை பிடித்தே தீருவேன்னு ஒத்தக் கால்ல நிக்கிறான் டீ...' - தோழி.\n\"அவன் கிடக்கிறான் கருங்குரங்கு... என்னோட கற்பனையே வேறு. நல்ல கலரா, சல்மான், ஷாருக் ரேஞ்சில இருக்கணும்...' இப்படிச் சொல்வாளே தவிர, யாரையும், \"லவ்' பண்ணவில்லை. இளைஞர் கூட்டமே இவள் பின்னால் அலைவதில் ஏக பெருமை அவளுக்கு\n\"என்ன இப்படி... நடிகை மாதிரி பொண்ண வளக்குற... பேன்ட், டீ - ஷர்ட், ஸ்கர்ட் போட்டுக்கிட்டு திரியிறா உம் மக... கொஞ்சமாவது அடக்கம் வேணாமா... இவ போயி ஒரு இடத்துல குப்ப கொட்ட வேணாம்' என்ற உறவினர்களின் வசை பாடல்களை பெற்றோர் கண்டு கொள்ளவில்லை.\n\"அழகு ராணியாக, மாடர்ன் மங்கையாக வலம் வரும் மகள், படிப்பு, ��ிளையாட்டு, நடனம், ஓவியம் என்று, எல்லாவற்றிலும் பிச்சு உதறுகிறாள். எதற்காக அவளை கண்டிக்கணும். என்ன... நம்ம பொண்ணுக்கு கொஞ்சம் திமிரு ஜாஸ்தி... வீட்டு வேலைகள் எதுவுமே கத்துக்க மாட்டேங்கறா... எடுத்தெறிஞ்சி பேசுறா... இது, அழகா இருக்கிற எல்லா பொண்ணுங்களுக்கும் இருக்கும் குணம்தானே விடு... எல்லாருக்கும் நம்ப பொண்ண கண்டு பொறாமை...' என்பார் தகப்பனார்.\n\"பொண்ணுக்கு ஏத்த மாதிரி ராஜகுமாரன் வேணுமே' என, தேடி, தேடி பிடித்தனர் ஒரு மாப்பிள்ளையை. அழகான, சிவப்பு நிறத்தில், சுருள் சுருள் முடியுடன், இந்தி கதாநாயகன் போல், செல்வ செழிப்புடன் உள்ள ஒரு பிள்ளையை சென்னையில் கண்டதும், தெய்வ அனுக்கிரகம் என்று மகிழ்ந்தனர் பெற்றோர்.\n\"சென்னையிலுள்ள பெரும்பாலான இளம் பெண்களின் நடவடிக்கைகள் சரியில்லை; கிராமத்து பெண் தான் வேண்டும்' என, நினைத்த அபிஷேக் - இவரது பெயரையும் மாற்றியுள்ளேன்; பார்த்தவுடன் ராஷ்மியின் அழகில் மயங்கினான். தடபுடலாக நடந்த நிச்சயதார்த்த விழா, கிராமத்தையே அதிர வைத்தது. காக்ரா சோளியில், மணப்பெண் ராஷ்மி ஒரு கலக்கு கலக்கினாள்; திருமண நாள் நிச்சயிக்கப்பட்டது. இடைப்பட்ட நாட்களில், அபிஷேக் வருவதும், ராஷ்மியை வெளியே அழைத்துக் செல்வதும், மொபைல் போனில், \"கடலை' போடுவதுமாக இருந்தான்.\n\"ஆகா... நான் மிகவும் கொடுத்து வைத்தவள்; சாமி எனக்கு இப்படி ஒரு வாழ்க்கையை கொடுத்துட்டார்... என் கனவு பலித்தது' என மகிழ்ந்தாள் ராஷ்மி.\nயாரோ ஒரு விஷமி, இவளை ஒருதலையாக காதலித்து ஏமாந்து போனவன், அபிஷேக்குடன் தொடர்பு கொண்டு, \" ராஷ்மி, நிறைய பேருடன் சுத்தினாள்... மிகவும் கெட்டவள்... நடத்தை சரியில்லை' என்று, \"பற்ற' வைத்து விட்டான்... அவ்ளோதான்\nநிலைகுலைந்து போன அபிஷேக், \"மோசமான உன்னை என்னால் மணக்க முடியாது; திருமணத்தை நிறுத்துங்கள்' என்று கத்தினான். அதிர்ச்சியடைந்த ராஷ்மி, கெஞ்சி, கதறி அழுதிருக்கிறாள்; சமாதானம் அடையவில்லை அபிஷேக். இரண்டு, மூன்று பேர் இப்படி போன் செய்யவும், மிகுந்த சந்தேகம் வந்துவிட்டது அவனுக்கு. ஆனாலும், பணக்கார மாப்பிள்ளையை இழக்க மனதில்லாத பெற்றோரும், ராஷ்மியும், அவன் கால்களில் விழுந்து அழுதனர். தப்பே செய்யாத ராஷ்மி, \"நான் தப்பு செய்து விட்டேன்... என்னை மன்னிச்சிடுங்க' என்று கத்தினான். அதிர்ச்சியடைந்த ராஷ்மி, கெஞ்சி, கதறி அழுதிர��க்கிறாள்; சமாதானம் அடையவில்லை அபிஷேக். இரண்டு, மூன்று பேர் இப்படி போன் செய்யவும், மிகுந்த சந்தேகம் வந்துவிட்டது அவனுக்கு. ஆனாலும், பணக்கார மாப்பிள்ளையை இழக்க மனதில்லாத பெற்றோரும், ராஷ்மியும், அவன் கால்களில் விழுந்து அழுதனர். தப்பே செய்யாத ராஷ்மி, \"நான் தப்பு செய்து விட்டேன்... என்னை மன்னிச்சிடுங்க' என்று சொல்லும்படி கட்டாயப்படுத்தி இருக்கிறான் அபிஷேக்.\nதிருமண வரவேற்பும், சினிமா பட ரேஞ்சுக்கு, தடபுடலாக சென்னையில் நடத்தியிருக்கிறான் அபிஷேக்.\n\"இவளுக்கு வந்த வாழ்வை பாரு' என, உற்றார், நண்பர்கள் வெந்து மடிந்தனர்.\nஆரம்பித்தது திருமண வாழ்க்கை —\nமுதலிரவில் இருந்தே, சந்தேகப் பேய் அபிஷேக்கை ஆட்டிப் படைத்தது. \"நீ சுத்தமானவள் இல்லை... நீ ஏற்கனவே கெட்டுப் போனவள்\n\"இல்லைங்க... நான் ஒரு நீச்சல் வீராங்கனை; அதனால்தான் அப்படி இருக்கு. \"ஸ்போர்ட்ஸ்'சில் ஈடுபடும் பெண்களுக்கு எல்லாம், \"அப்படி' ஆவது இயற்கை தான்\nதினம் தினம் சண்டை; சந்தேகம். டிரைவர், காய்கறிக்காரன் முதல், ராஷ்மியை தொடர்புபடுத்தி சந்தேகம். மனைவி நின்றால், உட்கார்ந்தால், சிரித்தால் கூட சந்தேகம். இவை அனைத்தையும் தாங்கியபடி ராஷ்மி வாழ்கிறாள். விவாகரத்து செய்தால், பெற்றோர் தாங்க மாட்டார்கள்.\nகர்ப்பமான ராஷ்மி, \"கடவுளே... என் குழந்தையை அவரோட ஜாடையில் கொடுத்து விடு... இல்லையென்றால், எனக்கு வாழ்க்கையே இல்லை' என்று கதறி அழுது, ஆண் குழந்தை பிறந்தது.\nஅபிஷேக் மாதிரி இருந்தும், அவனால் ஒத்துக் கொள்ள முடியவில்லை. \"இது, என் குழந்தை இல்லை...' என்று, காதால் கேட்க முடியாத சொற்களில் அர்ச்சனை செய்தான்; அடுத்தும் கர்ப்பமானாள். நாட்களை எண்ணிப் பார்த்து, \"இதுவும் என் குழந்தை இல்லை... இதோட அப்பா யாரு' என்று, தினம், தினம் அடி, உதை, சண்டை.\nஆனால், பெண் குழந்தையோ, தேவதை போன்று, அவ்வளவு அழகு. குழந்தைகளுக்காக, இந்த சித்ரவதைகளை சுமந்து, பட்டாம் பூச்சியாய் திரிந்த ராஷ்மி, இன்று ஒரே, \"அழுவாச்சியா' இருக்கிறாள்.\nசில தினங்களில், \"ஏய்... இன்று நம் வீட்டில் பார்ட்டி... கையில்லாத சோளி, விலை உயர்ந்த சேலை கட்டிக்கோ... பார்லர் போய், தலைமுடி, புருவங்களை அழகு பண்ணிக்கோ\nபார்ட்டி முடியும்; இரவு வரும். \"ஏய் கச்சடா... உன்ன கல்யாணம் பண்ணி என் லைப்பே போச்சுடீ... கிராமத்து நாயே... பிச்சக்காரி... என்னடீ இங்கிலீஷ் பேசுற... உன்னோட உச்சரிப்பு சரியில்லை... சிட்டி பொண்ணுங்க மாதிரி நடந்துக்க தெரியல... என்னோட நண்பர்கள்ட்ட உன்ன அறிமுகம் செய்யவே அவமானமா இருக்கு என் நண்பர்களை காமப் பார்வை பார்த்து, ஜொள்விட்டயேடீ... நீ திருந்தவே மாட்ட... உன்ன விவாகரத்து பண்றேன்... நீ ஓடிப் போ என் நண்பர்களை காமப் பார்வை பார்த்து, ஜொள்விட்டயேடீ... நீ திருந்தவே மாட்ட... உன்ன விவாகரத்து பண்றேன்... நீ ஓடிப் போ' என, இதுபோன்று, இரவு முழுவதும் ஒரே கொடுமை தான்.\nஇது, அவ்வப்போது நடக்கும் நிகழ்ச்சியாகி விட்டது, ராஷ்மியின் வாழ்வில்\n\"நான், எல்லாவற்றையும் தாங்கிப் போவதால், உன்னை மன்னிச்சி ஏத்துகிட்டு இருக்கிறேன். வேறு ஆளாக இருந்தால், உன்னை வெட்டிடுவான்...' - இப்படி தினமும், \"டார்சர்' கொடுப்பான் அபிஷேக்.\nஇவ்வளவையும் தாங்கியபடி, அரண்மனை வீட்டில் இருந்து, தேவதை போன்ற குழந்தைகளை அழைத்துக் கொண்டு, அழுதபடியே ஸ்கூலுக்கு வருவாள்.\n\"என் குழந்தைகளுக்காக, இந்த அவமானங்களை தாங்கிக்கிறேன். வசதி குறைவாக இருந்தாலும், தெருவில் போகும் அன்பான ஜோடிகளை பார்க்க ஆசையா இருக்கு... என் பின்னால் அலைந்தவர்கள் எத்தனை பேர்... இன்று நான் அனுபவிக்கும் அவமானம் எத்தனை' என, வாழ்ந்தும், வாழாவெட்டியாக உள்ள என் தோழி, நொந்து நூலாகிக் கிடக்கிறாள்.\nபெற்றோரே... கணவனாக வரப் போகிறவனுக்கு, இப்படி ஒரு சந்தேகம் வந்து விட்டால், குடும்ப கவுரவம், கல்யாணம் நடக்கும் முன் ஏற்பட்டுவிட்ட செலவுகள், பணக்கார வரன் என்றெல்லாம் எண்ணி, பெண்ணின் வாழ்வை பாழடித்து விடாதீர்.\n' என்று அபிஷேக் எவ்வளவோ சொல்லியும், ராஷ்மியின் பெற்றோர், குடும்ப கவுரவம் கருதி, பிடிவாதமாக, கட்டிக் கொடுத்ததால், அவள் மீது தவறு இல்லாவிட்டாலும், அவன் சந்தேகப்படுகிறான். இதனால், அபிஷேக் - ராஷ்மி இருவரின் பெற்றோருக்கு மட்டுமல்ல, யாருக்குமே நிம்மதி இல்லை.\nஇந்த சந்தேகம், சண்டைகள், பிள்ளைகள் வளர்ந்தும், அவர்கள் மனதிலும் தாயை பற்றிய நல்ல எண்ணத்தை கொடுக்காது; அவர்கள் ராஷ்மியை மதிக்கவே மாட்டார்கள்.\nவேண்டாமே இதுபோன்ற விபரீதக் கல்யாணம்.\nவி.வி.ஐ.பி. அனுபவங்கள் (3)- ரஜத்\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாக���ிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஅக்கா இது ஒரு சிறந்த தொடர். கேன் யூ ப்ளீஸ் கிவ் யுவர் ஈமெயில் அட்ரஸ் சோ தட் i கேன் காண்டக்ட் யு. I வான்ட் டு டாக் வித் யு அபௌட் my sad லவ் லைப்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்த���ங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/02/blog-post_0.html", "date_download": "2019-04-20T02:22:50Z", "digest": "sha1:MIDAH366UV3GXM6K4NT3IYVNWGWIHA52", "length": 5130, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "கண்டி: மீரா மக்காம் பள்ளிவாசலில் சுதந்திர தின நிகழ்வு - sonakar.com", "raw_content": "\nHome NEWS கண்டி: மீரா மக்காம் பள்ளிவாசலில் சுதந்திர தின நிகழ்வு\nகண்டி: மீரா மக்காம் பள்ளிவாசலில் சுதந்திர தின நிகழ்வு\nதேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு கண்டி மீராம் மக்காம் பள்ளிவாசல் நிர்வாக சபை, கண்டி நகர் பள்ளிவாசல்களின் சம்மேளனம் மற்றும் கண்டி ஜம்மிய்யதுல் உலமா சபை இணைந்து நடத்தும் தேசிய சுதந்திர தின வைபவம், பெப் 4ம் திகதி மு. ப. 10. மணிக்கு கண்டி மீரா மக்காம் பள்ளிவாசல் முற்றத்தில் இடம்பெறவுள்ளது.\nஇந்நிகழ்வில் விசேட அதிதியாக மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரட்ன, அரசாங்க உயர் அதிகாரிகள், பொலிஸ், மற்றும் இராணுவ படை உயர் அதிகாரிகள் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.\nபயங்கரவாதியின் துப்பாக்கியைப் பறித்து நடந்த இறுதிக் கட்ட போராட்டம்\nநியுசிலாந்து, கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் லின்வுட் பள்ளிவாசலில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டிருந்த பயங்கரவாதியிடமிருந்து கையிலிருந்த த...\nகரு ஜயசூரிய ஜனாதிபதியாகும் நிலை உருவாகும்: UNP எச்சரிக்கை\nநாட்டின் அரசியல் மோசமான சூழ்நிலையை அடைந்து, ஜனநாயகம் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் சபாநாயகரே ஜனாதிபதி பொறுப்பையும் ஏற்கும் நிலை...\n27 வருடங்களில் விடுதலையாகி விடுவேன்: பயங்கரவாதியின் திட்டம்\nநியுசிலாந்தில் இரு பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நடாத்திய 28 வயதான அவுஸ்திரேலிய பிரஜை, பயங்கரவாதி பிரன்டன் டரன்ட், இத...\nபேராதெனிய: சவுதி பெண்ணின் சடலம் மீட்பு\nபேராதெனிய, கன்னொருவ பகுதி, மஹாவலி கங்கையில் இறப்பர் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் போயிருந்த சவுதி பெண்ணின் சடலம் மீட்கப்ப...\n2011 முதல் உலகம் சுற்றிய பயங்கரவாதி; பல்கேரியாவில் விசாரணை ஆரம்பம்\nநியுசிலாந்தில் வெள்ளியன்று பயங்கரவாத தாக்குதலை நடாத்தி 49 உயிர்களைப் பலியெடுத்த பிரன்டன் டரன்ட், 2011ம் ஆண்டு முதல் உலகில் பல நாடுகளுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2019-04-20T02:42:52Z", "digest": "sha1:7ZHMZSCG3VA2B2CBKFXLDV2I46TEU5GP", "length": 11052, "nlines": 59, "source_domain": "athavannews.com", "title": "முகப்பருக்கள் ஏன் வருகின்றன? | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஉலகளாவிய ஊடக சுதந்திர பட்டியலில் இலங்கை முன்னேற்றம்\nஅம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தன அமெரிக்க போர்க்கப்பல்கள்\nயாழில் ஊடகவியலாளர் காயம்: திட்டமிடப்பட்ட விபத்தா\nஜம்மு காஷ்மீரின் தலைநகரில் 14.1 வீதமே வாக்குப்பதிவு\nமக்களவைத் தேர்தல்: தமிழக மக்களின் வெளிப்பாடு என்ன\nவாதம், பித்தம், கபம் என்ற மூன்று தோஷங்களில் ஏதேனும் ஒன்றில் இடையூறு ஏற்படுவதுதான் பரு வருவதற்குக் காரணம் என்கிறது சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவம். அதிக வறட்சி, அதிக உஷ்ணம், அதிகக் கொழுப்பு – இவை மூன்றுமே முகப்பருக்களாகப் பிரதிபலிக்கும்.\nஇதைத் தவிர, அதிக மன உளைச்சல், சமச்சீரற்ற ஹார்மோன்கள், எண்ணெய் சுரப்பிகள் அதிகம் சுரப்பதால் முகத்திலுள்ள நுண் துளைகள் அடைபடுதல், மலச்சிக்கல் மற்றும் பொடுகுத் தொல்லை இவை எல்லாமே மிக முக்கியக் காரணங்கள்.\nநீண்ட கால சைனஸ் தொல்லைக்கான அறிகுறியாகவும் முகப்பபரு உண்டாகும். பி.ஸி.ஓ.டி. எனப்படும் சினைப்பையில் நீர்க்கட்டி பிரச்சனை இருப்பவர்களுக்கும் பரு உண்டாகலாம். சிலருக்கு, பல்லில் சொத்தை, நோய்த்தொற்று இருந்தாலும்கூட, அதன் வெளிப்பாடாகப் பருக்கள் வர வாய்ப்பு உண்டு.\nதிருநீற்றுப் பச்சிலையை அரைத்து, பருக்களின் மீது தடவ, ஓரளவு கட்டுப்படும். இரண்டு ஸ்பூன் திரிபலா சூரணத்தை, சுடுதண்ணீரில் கலந்து முகத்தைக் கழுவலாம்.\nஎண்ணெய்ச் சருமத்தினருக்கு, பருக்கள் பழுத்து இருக்கும். இவர்கள், திரிபலா சூரணத்தைக் குழைத்து, முகத்தில் ‘பேக்’ போட்டு, 10, 15 நிமிடங்களுக்குப் பிறகு கழுவினால், நல்ல பலன் இருக்கும். ஆனால், எண்ணெய்ச் சருமத்தினர் மட்டுமே இதைப் போடவேண்டும்.\nஅதிமதுர வேரைப் பொடித்துக் குழைத்து, பருக்கள் மீது போடலாம். தொடர்ந்து போட்டு வர உதிர்ந்துவிடும். இந்தப் பொடியை, பயத்த மாவில் கலந்து, குழைத்து ‘பேக்’ போட்டு, சில நிமிடங்கள் காயவிட்டுக் கழுவலாம்.\nஅதிமதுரத் தூளை தேநீர் போலக் கொதிக்கவைத்து அருந்தலாம். ஹார்மோன்க��ைச் சீராக்கி, மன அழுத்தத்திலிருந்தும் விடுபட உதவும். அஜீரணத்தைப் போக்கும். மாத்திரை வடிவிலும் கிடைக்கிறது.\nபருக்களுக்கு, நாம் உண்ணும் உணவும் ஒரு காரணம். சருமப் பிரச்னை இருப்பவர்களுக்கு, கொழுப்புத் தாதுவும் ரத்தத் தாதுவும் சீர்கெடுகிறது. எனவே, ரத்தத்தைச் சுத்தப்படுத்தி, கொழுப்பைக் குறைப்பதற்கான உணவுதான் தேவை. ரத்தத்தைச் சுத்திகரிப்பதில், முக்கியப் பங்கு வகிக்கும் கல்லீரலைப் பலப்படுத்த, கரிசலாங்கன்னிக் கீரை, பொன்னாங்கன்னிக் கீரை, உலர் திராட்சை, வைட்டமின் ஏ நிறைந்த கேரட், பப்பாளி, மஞ்சள் நிறக் காய்கறிகள் பழங்களையும் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.\nஇவை ரத்தத்தில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி, சுத்திகரிக்க உதவுகின்றன. நாள் ஒன்றுக்கு, குறைந்தது 3 லிட்டராவது அவசியம் தண்ணீர் அருந்த வேண்டும்.\nமருந்தையோ, கிரீமையோ, கை வைத்திய முறையையோ மாற்றி மாற்றி பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். எந்த பவுடரும் போடக் கூடாது. அடிக்கடி சோப் மாற்றுதல், ஃபேஸ்வாஷ் உபயோகித்து முகம் கழுவுதல், டோனர் மற்றும் க்ளென்ஸர் உபயோகிப்பது போன்ற பழக்கங்களைத் தவிர்த்தல் நலம்.\nடீ, காபி, மசாலாக்கள் நிறைந்த கார மற்றும் புளிக்கவைத்த உணவுகள், வறுத்த, பொரித்த எண்ணெய்ப் பதார்த்தங்கள் மற்றும் கொழுப்பு நிறைந்த சீஸ், மில்க் ஷேக், குளிர்விக்கப்பட்ட/ உறையவைக்கப்பட்ட உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.\nசோப்புக்குப் பதிலாக, இந்த நலங்கு மாவைத் தேய்த்துக் குளிக்கலாம். ஒரு கிலோ பாசிப் பயறுடன், 50 கிராம் சந்தனம் மற்றும் கோரைக் கிழங்கு, கிச்சிலிக் கிழங்கு தலா 100 கிராம், கஸ்தூரி மஞ்சள், வெட்டிவேர், விளாமிச்சை வேர், கார்போக அரிசி (இவை அனைத்துமே நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும்) தலா 200 கிராம் சேர்க்கவும். எல்லாவற்றையும் நன்கு காயவைத்து, மிஷினில் கொடுத்து அரைத்துப் பயன்படுத்தலாம்.\nகுழந்தை வளர்ப்பில் தாய்மார்கள் செய்யும் தவறுகள்\nகுழந்தை வளர்ப்பில் பெரும் பங்கு முக்கிய பங்கு என்ன...\nகுழந்தைகளுக்கு ஆஸ்துமா வருவதற்கான காரணங்கள்\nஅலர்ஜி, தூசி, குளிர்ந்த காற்று மற்றும் செல்லப் பிர...\nகுழந்தை வளர்ப்பில் தாய்மார்கள் செய்யும் தவறுக...\nகுழந்தையை தூங்க வைக்க டிப்ஸ்...\nகுழந்தைகளுக்கு ஆஸ்துமா வருவதற்கான காரணங்கள்...\nகுழந்தைகளை பேச வைப்பது எப்படி\nபெண்கள் தனியாக சுற்றுலா செல்லும் போது செய்யக்...\nகுறைப்பிரசவம் நடக்கப்போவதை உணர்த்தும் அறிகுறி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://entertainment.chennaipatrika.com/post/Kollywood-celebrities-rushed-in-the-launch-of-new-textiles-shop-in-Chennai", "date_download": "2019-04-20T03:25:02Z", "digest": "sha1:KHGPQ2AASP7LPMDGQTSZXQPCFSQMDJJM", "length": 11320, "nlines": 275, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "ஜவுளிக்கடை திறப்பு விழாவுக்கு வந்து குவிந்த நட்சத்திரங்கள்! - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nபா.இரஞ்சித் தயாரிப்பில் கலையரசன், அரவிந்த் ஆகாஷ்...\nஓலைச்சுவடி பின்னணியில் உருவாகியுள்ள படம் “ கள்ளத்தனம்...\nபா.இரஞ்சித் தயாரிப்பில் கலையரசன், அரவிந்த் ஆகாஷ்...\nஓலைச்சுவடி பின்னணியில் உருவாகியுள்ள படம் “ கள்ளத்தனம்...\nஉறியடி 2 - விமர்சனம்\n\"மாரி 2\" - விமர்சனம்\nஇசைஞானி இளையராஜாவின் முக்கிய அறிவிப்பு\nஜவுளிக்கடை திறப்பு விழாவுக்கு வந்து குவிந்த நட்சத்திரங்கள்\nஜவுளிக்கடை திறப்பு விழாவுக்கு வந்து குவிந்த நட்சத்திரங்கள்\nஜவுளிக்கடை திறப்பு விழாவுக்கு வந்து குவிந்த நட்சத்திரங்கள்\nசென்னையில் திருமூர்த்தி நகரில் ஏ.ஏ குரு சில்க்ஸ் என்கிற பெயரில் புதிய ஜவுளிக்கடை -ஷோரூம் இன்று திறக்கப்பட்டது. இத்திறப்பு விழா பிரமாண்டமாக நடைபெற்றது.இவ்விழாவுக்கு நடிகைகள் காஞ்சனா, ராஜஸ்ரீ, சச்சு, சீமா , வெண்ணிற ஆடை நிர்மலா, பானுபிரியா, நிரோஷா, சோனியா ,அகர்வால் நடன இயக்குநர் கலா, anchor திவ்யதர்ஷினி என்று திரையுலக மூத்த இளைய கதாநாயகிகள், சின்னத்திரை நடிகைகள் வந்து குவிந்தனர். வருகை புரிந்த நட்சத்திரங்கள் ஒருவரை ஒருவர் சந்தித்த போது மகிழ்ச்சியுடன் மலரும் நினைவுகளைப் பரிமாறிக் கொண்டனர்.\nபுதிய ஷோரூம் பற்றி உரிமையாளர் மோகன் பேசும் போது..\n\"என் மனைவி அனிதாவுக்கு ஆடைகள் வடிவமைப்பதில் தனி ஆர்வமும் ஈடுபாடும் உண்டு அவருடைய கனவு தான் இந்த ஷோரூம் .இதில் இந்தியாவில் பல இடங்களிலிருந்து வரும் பட்டுப் புடவைகள் வாடிக்கையாளர்கள் விரும்பும் கலை வேலைப்பாடுகளுடன் விற்பனை செய்யப்படுகின்றன. ஆடைகள் ,சேலைகள் வடிவமைப்பதற்காகவும் சித்திர வேலைப்பாடுகள் செய்வதற்காகவும் 30 கலைஞர்கள் இங்கேயே தங்கிப் பணியாற்றுகிறார்கள் வாடிக்கையாளர்களின் கனவில் மலரும் எண்ணங்களைக் கூட வண்ணங்களாக வடிவமைத்துத் தருகிறோம்.\n���ென்னையின் போக்குவரத்து நெரிசலற்ற இதயப்பகுதியில் இக்கடை அமைந்திருப்பது இதன் சிறப்பாகும் \"என்று கூறினார்.\n புதிய தயாரிப்பாளர்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும் கும்பல்: 'ஒளடதம்'...\n''சில்லாக்கி டும்மா'' அடல்ட்ஸ் படமல்ல : இயக்குநர் மாறன்...\nபா.இரஞ்சித் தயாரிப்பில் கலையரசன், அரவிந்த் ஆகாஷ் நடிக்கும்...\nபா.இரஞ்சித் தயாரிப்பில் கலையரசன், அரவிந்த் ஆகாஷ் நடிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://karma.org.in/index.php?par_main_cat_id=13&par_sub_cat_id=0&temple_id=380", "date_download": "2019-04-20T03:41:13Z", "digest": "sha1:ZHZQ7KSQAAAH2UHYFP4Z7QDDVKZQICNX", "length": 18249, "nlines": 47, "source_domain": "karma.org.in", "title": "KARMA", "raw_content": "\nTop >>Temples >>சிவ திருத்தலங்கள்\n020. காங்கேயம் பாளையம் - தமிழ்நாடு\n020. காங்கேயம் பாளையம் - தமிழ்நாடு\nதிருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் ஈரோடு மாவட்டத்தில் காங்கேயம் பாளையத்தில் காவிரி ஆற்றின் மையப்பகுதியில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. ஈரோடு - கரூர் செல்லும் பேருந்து பாதையில் சாவடிப்பாளையம் கூட்டு ரோட்டிலிருந்து கிழக்கே 2 கி.மீ தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.\nசுவாமி : நற்றாற்றீசர், அகத்தீஸ்வரர்\nஅம்பிகை : அன்னபூரணி, நல்லநாயகி\nதிருத்தலச் சிறப்புகள் : முனிவர் அகத்தியரால் வழிபட்ட இத்தலம் அகத்தீஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது மூலவர் ஆகஸ்தீசுவரர் என்று போற்றப்படுகிறார். அகத்தியரின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கப்பெற்ற இடம் என்பதால் பிரம்மபுரி என்றும், சிவபெருமான் எழுந்தருளியுள்ள குன்று ஓங்கார வடிவமாக அமைந்துள்ளதால் பிரணவபுரம் என்றும் இந்த திருத்தலத்திற்கு பல்வேறு சிறப்புப் பெயர்கள் உண்டு.\nஇத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக விளங்கும் ஈசனை வணங்குவோர்க்கு மனம், வாக்கு, மெய்யால் ஏற்பட்ட தீவினைகள் முற்றிலும் அகலும் என புராணங்கள் கூறுகின்றன. மூர்த்தி, தலம், தீர்த்தமென்னும் முறையாய்த் தொழுவோர்க்கு \"ஒரு வார்த்தை சொல்வாயென் பராபரமே..\" என்னும் தாயுமானவ சுவாமிகள் திருவாக்கிற்கு ஏற்றபடி முப்பெருமைகளையும் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது இத்தலம். 'காங்கேய மகாத்மியம்' என்ற வடமொழி நூலில் இத்தலம் பற்றிய அரிய செய்திகள் காணப்படுகின்றன.\nதிருக்கயிலாயத்தில் இறைவனின் திருக்கல்யாணத்தின் போது தேவர்களும், மற்ற ஏனையர்கள் அனைவரும் வடக்கே சென்றதால் வடபாகம் தாழ்ந்து த���ன்பாகம் உயர்ந்தது. அதை சமன் செய்ய சிவபெருமான் அகத்தியரை அழைத்து தெற்கே செல்லுமாறு பணித்தார். அதற்கு அகத்தியர் அனைத்து ஜீவராசிகளும் தங்களின் திருக்கல்யாணத்தைக் காணும் போது எனக்கு மட்டும் அந்த பாக்கியம் இல்லையா என்று வேண்டினார். சிவபெருமான் நீர் இருக்கும் இடத்திலேயே எங்களது திருமண வைபவத்தைப் பார்க்கலாம் என்று ஆறுதலாக கூறினார். பிறகு தனது ஜடாமகுடத்தில் உள்ள கங்கையை கமண்டலத்தில் அடைத்து அகத்தியரிடம் கொடுத்து ஆசி கூறி பாரதத்தின் தென்திசை நோக்கி வழியனுப்பி வைத்தார்.\nசீர்காழியில் சூரபத்மனின் கொடுமையால் தேவர்கள் மறைந்து, வாழ்ந்து சிவ வழிபாடு செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் வழிபாட்டுக்கான தண்ணீர் நந்தவனங்களில் கிடைக்காததால் பெரிதும் துன்புற்றார்கள். உடனே விநாயகரை வழிபட்டு அகத்தியரின் கமண்டலத்தில் உள்ள கங்கை நீரை பூமிக்கு வரவழைக்க வேண்டுமென்று பிரார்த்தனை செய்தார்கள். அவர்களது வேண்டுகோளைக் கேட்ட விநாயகர் அவர்களுக்கு உதவ முன்வந்தார். ஆடு மேய்க்கும் இடைச்சிறுவனாக உருமாறி குடகு மலைக்கு வந்தார். அவ்வழியாக வந்த அகத்தியர் அச்சிறுவனிடம் கமண்டலத்தை கொடுத்து, நான் மாலை வழிபாட்டை முடித்து விட்டு வரும் வரை இதனைப் பார்த்துக் கொள். எக்காரணம் கொண்டும் இதை தரையில் மட்டும் வைக்காதே என்று கேட்டுக் கொண்டார்.\nஅச்சிறுவனோ நான் மூன்று முறை தங்களை அழைப்பேன் அதற்குள் தாங்கள் வந்து கமண்டலத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்ல, அகத்தியரும் சம்மதிக்கிறார். அகத்தியர் அந்த பக்கம் சென்ற உடனேயே விநாயகர் மூன்று முறை அழைத்துவிட்டு கமண்டலத்தைக் கீழே வைத்துவிட்டார். திரும்பி வந்தபோது அகத்தியர் கமண்டலம் தரையில் வைக்கப்பட்டிருப்பதை கண்டு திடுக்கிட்டார். கோபத்துடன் சிறுவன் தலை மீது மூன்று முறை குட்டினார். பளிச்சென்று மறைந்த சிறுவன் காக வடிவம் எடுத்து கமண்டலத்தைக் கவிழ்த்து விட்டார். கமண்டல நீர் பெரு நதியாகப் பெருக்கெடுத்து ஓடியது. பிறகு விநாயகர் தனது சுயரூப தரிசனத்தைக் காட்டினார். பெருஞ்சோதியாக காட்சி தந்த விநாயகரை கண்டு வணங்கி, ஐயனே தங்கள் தலையிலா குட்டி விட்டேன் தங்கள் தலையிலா குட்டி விட்டேன் என்னை மன்னித்தருள வேண்டும் என்று வருந்தியதோடு தன் தலையிலும் குட்டிக் கொண்டார்.\nஅப��போது விநாயகர் வருந்தாதீர்கள் அகத்தியரே இப்போது தாங்கள் தங்கள் தலையில் குட்டிக் கொண்டது போல் என் பக்தர்கள் என் முன்நின்று மூன்று முறை குட்டிக்கொண்டு வழிபட்டால் அவர்களுக்கு சகல சௌபாக்கியங்களையும் வழங்குவேன் என்று கூறி மறைந்தார்.\nஅதன்பின் அகத்தியர் காவிரி நதி சென்ற வழியில் உள்ள ஆலயங்களுக்கெல்லாம் சென்று வழிபட்டார். காவிரி வழியாக தெற்கே வந்தபோது வாதாபி, வில்வலன் என்ற இரு அரக்கர்கள் எதிர்பட்டார்கள். இவ்விடத்திற்கு வருபவர்கள் தன்னை உண்ணும் வகையில் வாதாபி என்ற அரக்கன் தோன்றுவான். அவனை அவர்கள் உண்டபின் வில்வலன் வயிற்றுக்குள் போன வாதாபியை அழைப்பான். உணவு உண்டவரின் வயிற்றைக் கிழித்துக்கொண்டு வாதாபி என்ற அரக்கன் வெளியே வருவான். பிறகு அந்த இருவரும் இவ்வாறு இறந்தவர்களை சாப்பிட்டு வாழ்ந்து வந்தார்கள். அதே உத்தியை அந்த அரக்கர்கள் அகத்தியரிடமும் கையாண்டார்கள். ஆனால் அவர்களது நோக்கம் அறிந்த முனிவர் வாதாபி தன் வயிற்றுக்குள் போன போது சிவமந்திரத்தைச் சொல்லி வாதாபி ஜீரணோத்பவ என்று கூறி வயிற்றைத் தடவிக்கொள்ள வாதாபி அரக்கன் அப்படியே ஜீரணமாகிவிட்டான். வெளியில் உள்ள வில்வலனையும் தர்ப்பைப் புல்லை எடுத்து பிரம்மாஸ்திர மந்திரத்தைச் சொல்லி அவன் மீது வீசி அவனையும் சம்ஹாரம் செய்தார்.\nஇவ்விரு அரக்கர்களை கொன்றதால் அகத்தியருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. இந்த தோஷம் விலக சிவபூசை செய்வதுதான் சரி என்றுணர்ந்த அகத்தியர் அவ்வாறே சிவபூசை செய்ய ஆயத்தமானார். அங்கிருந்த மணலையே சிவலிங்கமாகச் செய்து தனது ருத்ராட்ச மாலையை அந்த லிங்கத்தில் சாற்றி வழிபட்டார். வழிபாடு முடிந்தவுடன் ருத்ராட்ச மாலையை எடுக்க முயன்றார். ஆனால் எடுக்க முடியவில்லை. அதையறிந்த அகத்தியர் எனது பிரம்மஹத்தி தோஷம் நீக்குவதற்காக மட்டும் சிவபெருமான் இங்கு அமரவில்லை. இங்கு வரும் பக்தர்கள் அனைவரது வாழ்விலும் வளம் சேர்க்கதான் அமர்ந்திருக்கிறார் என்று அமைதியடைந்து அவ்விடத்தை விட்டு தெற்கு நோக்கி சென்றார்.\nகாவிரி தான் உற்பத்தியாகும் குடகு முதல் தான் சங்கமிக்கும் காவிரிப் பூம்பட்டினம் வழியில் மத்தியில் இந்த திருக்கோயில் உள்ளது. மத்திய பாகமாக கருதப்படும் கொக்கராயன்பேட்டை முதல் மொளசி வரை ஐந்து சிவாலயங்கள் உள்ளன. கொ���்கரையன்பேட்டை குக்குடநாத சுவாமி கோயில் சாத்தம்பூர் வள்ளலீஸ்வரர் கோயில் மன்னாதம்பாளையம், மத்யபுரீஸ்வரர் கோயில் மொளசி முக்கண் ஈஸ்வரர் கோயில் ஆகிய நான்கும் காவிரியின் தென்புறம் இரண்டும், வலப்புறம் இரண்டும் ஆற்றின் நடுவில் நட்டாற்றீசர் ஆலயமும் அமைந்துள்ளன.\nஇவ்வாலயம் கந்த புராணத்தில் ஸ்வேத மலை என்று வர்ணிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாலயம் ஓம் என்ற ஓங்கார வடிவில் அமைந்துள்ளது என்று திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள் குறிப்பிட்டிருக்கிறார்.\nஇவ்வாலயத்தில் உள்ள சிவன் நல்லநாயகி உடனமர் நட்டாற்றீசர் மற்றும் அன்னபூரணி சமேத அகத்தீஸ்வரர் என்றும் திருப்பெயர்கள் கொண்டுள்ளார். அம்பாள் சந்நிதி சிவனுக்கு வலப்புறத்தில் உள்ளது. அம்பாள் சுந்தர சக்தியாக விளங்குகின்றாள். முருகன் தெற்கு நோக்கி வலக்காலை முன் வைத்தும், நடக்கும் பாவனையில் காட்சி அளிக்கிறார். வலக்கையில் வேல், இடக்கை இடுப்பில் வைத்து காட்சி அளிக்கிறார். இவ்வாலயத்திலுள்ள விஷ்ணு துர்க்கையை வழிபடும் இளைஞர்களுக்கு வெகு விரைவில் திருமணம் நடந்தேறும் என்கிறார்கள்.\nநவக்கிரகம், சண்டிகேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் மற்றும் பைரவர் ஆகியோர் திருச்சந்நிதிகளும் உள்ளன. இத்தல பைரவரின் சிலை ஆயிரத்து நூறு ஆண்டுகள் பழமை மிக்கது என்று சொல்லப்படுகிறது. இத்திருக்கோயிலில் ஒவ்வொரு அமாவாசையன்றும் விசேஷ சிறப்பு அலங்காரத்தில் ஈசனையும், அம்பாள் அன்னபூரணியையும் நாம் தரிசித்து மகிழலாம்.\nஅருகிலுள்ள விமானதளம் : திருச்சி\nரயில் நிலையம் : ஈரோடு\nபஸ் வசதி : உண்டு\nதங்கும் வசதி : இல்லை\nஉணவு வசதி : இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/saree-stuck-in-metro-train-door-woman-gets-dragged-119041600050_1.html", "date_download": "2019-04-20T02:49:00Z", "digest": "sha1:TDYHQALXJXJ3UD4NKBK7TFUIR3RSQ2KJ", "length": 11923, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "டெல்லி ரயில் கதவில் சிக்கிய பெண்ணின் சேலை: பெரும் பரபரப்பு | Webdunia Tamil", "raw_content": "சனி, 20 ஏப்ரல் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌ன��மாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nடெல்லி ரயில் கதவில் சிக்கிய பெண்ணின் சேலை: பெரும் பரபரப்பு\nடெல்லி மெட்ரோ ரயி்லின் கதவில் பெண் ஒருவரின் சேலை சிக்கிக் கொண்டதை அடுத்து, அந்த பெண்\nநடைமேடையில் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம்\nடெல்லியின் இந்தர்லோக் அருகே சாஸ்திரி நகரைச்\nசேர்ந்த கீதா என்ற 40 வயது பெண், தனது மகளுடன் நவாடா என்ற பகுதியில் இருந்து மோதி நகர் நோக்கி மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். அப்போது அவர் இறங்க வேண்டிய ரயில் நிலையம் வந்ததும் அவர் கீழே இறங்க முற்பட்டார். அப்போது ரயிலின் கதவு மூடியது. அந்த சமயத்தில் ரயில் இருந்து இறங்கிய கீதாவின் சேலை ரயிலின் கதவில் சிக்கிக்கொண்டது. கதவில் சிக்கிய சேலையை கீதா எவ்வளவோ முயற்சித்தும் வெளியே எடுக்க முடியவில்லை. இந்த நிலையில் ரயில் கிளம்பியது.\nஇதனால் கீதா சில மீட்டர் தொலைவு நடைமேடையில் இழுத்துச் செல்லப்பட்டார். இந்த சம்பவத்தை ரயிலின் உள்ளே இருந்த பார்த்த மெட்ரோ ரயில் பயணி உடனடியாக அவசரகால பட்டனை அழுத்தினார். இதனையடுத்து ரயில் நிறுத்தப்பட்டது. இந்த விபத்தில் கீதாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர் மருத்துவமனைக்கு மெட்ரோ ஊழியர்களால் அழைத்து செல்லப்பட்டார். மெட்ரோ ரயிலில் ஏறும்போதும் இறங்கும்போது சேலை கதவில் சிக்காமல் கவனமாக இறங்க வேண்டும் என்று மெட்ரோ ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nதி.மு.க.வில் இருந்து முல்லைவேந்தன் சஸ்பெண்ட்: என்ன காரணம்\nமாற்று சாதி திருமணம்: பெண்ணுக்கு வினோத தண்டனை கொடுத்த மனித மிருகங்கள்\nபார்ட்டியில் இளம்பெண் செய்த செயல் : அரசின் அதிரடி தண்டனை\nபர்தா அணிந்து கள்ள ஓட்டு: முஸ்லீம் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக வேட்பாளர்\nசாலையில் அழுத சிறுமியின் படத்துக்கு ' உலக விருது’ \nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/04/blog-post_44.html", "date_download": "2019-04-20T02:23:57Z", "digest": "sha1:OJEPWUOH5GBXGAR6AP7MH5IRTENEO6S4", "length": 9153, "nlines": 68, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "கட்சி பேதமின்றி அனைத்து அரசியல்வாதிகளும் பொறுப்பேற்க வேண்டும் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nகட்சி பேதமின்றி அனைத்து அரசியல்வாதிகளும் பொறுப்பேற்க வேண்டும்\nபேசும் மொழியினை அடிப்படையாகக் கொண்டு நாட்டு மக்கள் பிளவுபட்டிருப்பதற்கு கட்சி பேதமின்றி அனைத்து அரசியல்வாதிகளும் பொறுப்பேற்க வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.\nநேற்று (07) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nசிங்களத்திற்கு மொழி பெயர்க்கப்பட்ட புனித அல்குர்ஆன் நூலை வெளியிடுவதற்காக இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஇஸ்லாத்தின் வரலாறு தொடர்பில் புரிந்து கொள்வதற்கும் முஸ்லிம் மக்களின் கலாசாரம் மற்றும் மத பின்புலம் தொடர்பில் ஏனைய மதத்தினரும் புரிந்துகொள்ளக் கூடியவாறு மொழிபெயர்ப்புக்கு அப்பாற்பட்டு சரளமான சிங்கள மொழியில் அல்குர்ஆனை மொழிபெயர்த்திருப்பது சிறப்பம்சமாகும்.\nஇஸ்லாமிய அறிஞர்களின் கருத்துக்களை பெற்றுக்கொண்டு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைமையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.\nமேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, மொழியினால் நாட்டு மக்கள் பிளவுபட்டிருப்பது நாட்டின் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை நிலைநாட்டுவதற்கு தடையாக அமைந்திருப்பதாகவும் தெரிவித்தார்.\nஅனைத்து இன, மத பிரிவினர்களிடையே ஏற்படுத்திக்கொள்ளும் புரிந்துணர்வு மற்றும் பரஸ்பர நம்பிக்கையின் ஊடாக மக்கள் பிளவுபடுவதை தடுக்க முடியும் என்று தெரிவித்த ஜனாதிபதி, புனித அல்குர்ஆனை சிங்கள மொழியில் மொழிபெயர்த்தமை நாட்டின் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை நிலைநாட்டுவதற்கு பாரிய பங்களிப்பினை ஆற்றும் என்றும் தெரிவித்தார்.\nமேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, மொழியை அடிப்படையாக்கொண்டு பாடசாலைகளை வகைப்படுத்தும் நடவடிக்கைகளும் நிறைவுசெய்ய வேண்டியுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, தனது எண்ணக்கருவிற்கமைய பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்பட்ட மும்மொழி தேசிய பாடசாலை வேலைத்திட்டம் இலங்கையின் ஏனைய மாகாணங்களிலும் அமுல்படுத்துவது அவசியமாகும் என்றும் தெரிவித்தார்.\nசிங்களத்திற்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட புனித அல்குர்ஆனின் முதலாவது பிரதியினை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் அஷ்செய்க் றிஸ்வி முப்தி ஜனாதிபதியிடம் கையளித்தார்.\nஇஸ்லாமிய மத தலைவர்களும் முன்னாள் அமைச்சர் சட்டத்தரணி இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா ஆகியோரும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் செயலாளர் எம்.எம்.ஏ.முபாறக் உள்ளிட்ட உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nஜெருஸலேம் அல் அக்ஸா பள்ளிவாசலில் தீ\nஜெருஸலேம் நகரிலுள்ள வரலாற்று முக்கியத்தும் வாய்ந்த அல் அக்ஸா பள்ளிவாசலில் நேற்று தீ பரவியது. இஸ்லாமியர்களின் புனிதத் தலங்களில் ஒன்றாக...\nவில்பத்துவை வைத்து சிங்களவர்கள் இனவாதம் செய்யாதீர்கள் - வடக்கு தேரர்கள்\nவில்பத்து வனப்பாதுகாப்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் அரச அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் தெற்கில் சில தரப்பினரால் முன்னெடுக்கப்படும...\nநண்பர்களுக்கிடையில் எமனாக வந்த காதல் - தோற்றுப்போன மனிதாபிமானம்\nஒரு பெண்ணை நண்பர்கள் இருவர் காதலித்ததன் விளைவாக ஒரு இளைஞன் மற்றுமொறு இளைஞனின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். திருகோணமலை நீதிமன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/7765.html", "date_download": "2019-04-20T02:51:40Z", "digest": "sha1:E6UPYK6ND35Q52QNBOTBXV5CYPPRDJ42", "length": 5873, "nlines": 99, "source_domain": "www.yarldeepam.com", "title": "அக்கரைப்பற்றில் சற்று முன்னர் விபத்துக்குள்ளான மகிழுந்து! - Yarldeepam News", "raw_content": "\nஅக்கரைப்பற்றில் சற்று முன்னர் விபத்துக்குள்ளான மகிழுந்து\nஇலங்கையின் கிழக்கே அக்கரைப்பற்று பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மகிழுந்து ஒன்று கடும் சேதத்திற்குள்ளானதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.\nபொத்துவில்-தாண்டியடி பிரதான வீதியிலேயே இந்த விபத்து இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.மகிழுந்து ஒன்று சாலையை விட்டுத் தடம்புரண்டதால் இந்த விபத்து ஏற்பட்டபோதும் எவ்வித பாரதூரமான சேதங்களும் இடம்பெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.\nமகிழுந்தை ஓட்டிவந்த ஓட்டு நரின் அதிவேகமே விபத்திற்குக் காரணமென பொதுமக்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.இதுதொடர்பான விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்\nவாகன தண்டத்தை- பிரசே செயலங்களில் செலுத்தவும்\nஇலங்கையில் நடந்த வித்தியாசமான திருமணம்\nயாழில் மற்றுமொரு துயரம்… சோகத்தில் மூழ்கிய சாவகச்சேரி மக்கள்\nயாழில் ஆரம்பமான 10 ரூபாய் உணவகம்\nஇலங்கையில் வாகனங்களை முந்திச் சென்றால் 25,000 ரூபாய் அபராதமா\nமுல்லைத்தீவில் இன்று அண்ணன் தங்கைக்கு நடந்த பயங்கரம்\nயாழில் மற்றுமொரு துயரம்… சோகத்தில் மூழ்கிய சாவகச்சேரி மக்கள்\nயாழில் ஆரம்பமான 10 ரூபாய் உணவகம்\nஇலங்கையில் வாகனங்களை முந்திச் சென்றால் 25,000 ரூபாய் அபராதமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/u1-recorders/", "date_download": "2019-04-20T03:04:24Z", "digest": "sha1:ZQYFME6RB7MCPOFKISHKMPG3VUZUABP5", "length": 3159, "nlines": 46, "source_domain": "www.cinereporters.com", "title": "U1 Recorders Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nகுரங்கு பொம்மை படத்தின் இசை உரிமையை கைப்பற்றிய யுவன்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,192)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,437)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,618)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,022)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://karma.org.in/index.php?par_main_cat_id=13&par_sub_cat_id=0&temple_id=381", "date_download": "2019-04-20T03:43:37Z", "digest": "sha1:RBLRSMOO64RGOZGBKUDVRTQ5DEJ4OJ5F", "length": 8775, "nlines": 42, "source_domain": "karma.org.in", "title": "KARMA", "raw_content": "\nTop >>Temples >>சிவ திருத்தலங்கள்\n021. தில்லை திருபெருந்துறை - சிதம்பரம் - தமிழ்நாடு\n021. தில்லை திருபெருந்துறை - சிதம்பரம் - தமிழ்நாடு\nதிருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் பேருந்து நிறுத்தத்திலிருந்து 1 கி.மீ தொலைவில் தில்லை நடராஜர் கோயிலுக்கு வடதிசையில் இத்தலம் அமைந்துள்ளது\nதிருத்தல வரலாறு : மதுரையில் அரிமர்த்தன பாண்டியனின் அமைச்சராகப் பணியாற்றியவர் மாணிக்கவாசகர். ��ுதுக்கோட்டையிலுள்ள திருப்பெருந்துறை எனும் ஆவுடையார் கோயிலில் சிவனிடம் உபதேசம் பெற்றார். இவருக்காக சிவபெருமான் மதுரையில் நரிகளை பரிகளாக்கியும், பரிகளை நரிகளாக்கியும், வைகையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடச் செய்தும் திருவிளையாடல் நிகழ்த்தினார்.\nமாணிக்கவாசகர் ஒருமுறை சிதம்பரம் வந்த போது, முனிவர்கள் தங்கியிருந்த ஒரு பர்ணசாலையில் தங்கினார். ஆனாலும் திருப்பெருந்துறை ஆத்மநாதரை அவரால் மறக்கமுடியவில்லை. எனவே இங்கும் ஆத்மநாதருக்கு அளவில் சிறிய கோயில் கட்டினார். சுவாமிக்கு ஆத்மநாதர் என்றும், அம்பிகைக்கு யோகாம்பாள் என்றும் பெயர் சூட்டினார். இத்தலம் தில்லை திருப்பெருந்துறை என்றழைக்கப்பட்டது.\nமாணிக்கவாசகர் இங்கு தங்கியிருந்தபோது சிவபெருமான் அடியார் வேடத்தில் வந்து அவரது பாடல்களைக் கேட்க விரும்புவதாக கூறினார். மாணிக்கவாசகர் திருவாய் மலர்ந்தருளியவண்ணம் எழுதப்பட்டது என எழுதி திருச்சிற்றம்பலம் உடையார் என கையெழுத்திட்டார். மறுநாள் அதை சிதம்பரம் நடராஜர் சன்னதியில் வைத்துவிட்டு மறைந்தார். வேத பண்டிதர்கள் மாணிக்கவாசகரிடம் திருவாசகத்திற்கு விளக்கம் கேட்டனர். அப்போது சிவனே ஒரு அடியாராக வந்தார். பண்டிதர்களிடம் சிவனைக்காட்டிய மாணிக்கவாசகர் இவரே இதற்கான பொருள் என்று சொல்லி அவருடன் இரண்டுறக் கலந்தார். இந்நிகழ்வின் அடிப்படையில் ஆத்மநாதர் சந்நிதி முகப்பில் சிவன் அடியார் வடிவில் காட்சி அளிக்கிறார். அருகில் மாணிக்கவாசகர் அவரை நோக்கி கை காட்டியபடி இருக்கிறார்.\nகுருவடிவம் : இத்தலத்தில் மூலத்தானத்தில் சிவலிங்கம் தெற்கு நோக்கி உள்ளது. இந்த லிங்கம் முழுமையானதாக இல்லை. அம்பாள் சன்னதியில் பாதம் மட்டும் இருக்கிறது. சிவனுக்கு புழுங்கல் அரிசி சாத ஆவி, பாகற்காய் நிவேதனம் செய்கின்றனர். மாணிக்கவாசகர் சின்முத்திரை காட்டி குரு அம்சத்துடன் காட்சி அளிக்கிறார். பொதுவாக எல்லா தலங்களிலும் நின்ற நிலையில் இருக்கும் மாணிக்கவாசகர் இங்கே உட்கார்ந்த நிலையில் காட்சி அளிக்கிறார்.\nமாணிக்கவாசகர் குருபூசையன்று ஆத்மநாத சுவாமிக்கு விஷேச பூசை நடைபெறும். அன்று மதியம் மாணிக்கவாசகர் ஆத்மநாதர் சந்நதிக்குள் எழுந்தருளி சிவனுடன் இரண்டுறகலக்கும் வைபவம் நடைபெறும்.\nநடராஜர் நடனத்தை தரிசிக்க வந்த வியாக்ரபாதர் சிதம்பரத்தில் தங்கியிருந்தார். அவரது குழந்தை உபமன்யு பசியால் பால் வேண்டி அழுதான். சிவன் அவனுக்காக பாற்கடலை இங்கு பொங்கச் செய்து அருளினார். பாற்கடல் தீர்த்தம் எனப்படும் இத்தீர்த்தத்தின் வடகரையில் இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலை திருப்பாற்கடல் என்றும் வழங்குகின்றனர்.\nகோயில் முன்மண்டபத்தில் யோக நிலையில் தட்சிணாமூர்ததி இரு கால்களையும் மடக்கி அமர்ந்திருக்கிறார். அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் மூவரும் லிங்கத்தின் பாண வடிவில் காட்சி தருவது சிறப்பான அமைப்பு. யோக விநாயகர், அகோர வீரபத்திரர், பைரவர் ஆகியோரும் உள்ளனர்.\nஅருகிலுள்ள விமானதளம் : திருச்சி\nஅருகிலுள்ள ரயில் நிலையம் : சிதம்பரம்\nபஸ் வசதி : உண்டு\nதங்கும் வசதி : உண்டு\nஉணவு வசதி : உண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plusminusnmore.rapo.in/?genres=translation", "date_download": "2019-04-20T02:19:51Z", "digest": "sha1:KH5TIONTL3MAP6SWAEHCMKOLF5AD6GJT", "length": 3363, "nlines": 46, "source_domain": "plusminusnmore.rapo.in", "title": "Translation – PlusMinus'n'More", "raw_content": "\nநமக்குப் பார்ப்பதற்கு நிலையாகத் தெரியும் தீபத்தில் பற்றியெரியும் சுடரானது பற்றவைத்த வினாடி முதல், ஒவ்வொரு கணமும் மறைவதும் புதியதாய் உருப்பெருவதுமாய் செயல்படுகிறது. தீபச்சுடர் நிலையான ஒருசுடர் அல்ல, மாறாக ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றி மறையும் கோடிக்கணக்கான சுடர்கள். இந்தக் கணப்பொழுதில் தோன்றும் சுடர் அடுத்த கணத்தில் தோன்றப்போகும் சுடரை தோற்றுவித்து மறைகிறது. அடுத்தகணம் தோன்றப்போகும் சுடர், அதனையடுத்த சுடரைத் தோற்றுவித்து மறையும். இவ்வுலகில் உள்ள அனைத்து உயிருள்ள உயிரற்ற பொருட்களும் […]\nதேவ ரகசியங்கள் தேடலுக்கல்ல – S.விஜயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/04/01/bollywood-actor-vidut-jamwal-heroin-shruthi-hassan/", "date_download": "2019-04-20T02:33:30Z", "digest": "sha1:LQE4BTO7MLRJWNGO4GSH46UIVDRHCCTF", "length": 6292, "nlines": 97, "source_domain": "tamil.publictv.in", "title": "பாலிவுட் நடிகர் வித்யூத் ஜாம்வால் உடன் நடிகை ஸ்ருதி ஹாசன்!! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Cinema பாலிவுட் நடிகர் வித்யூத் ஜாம்வால் உடன் நடிகை ஸ்ருதி ஹாசன்\nபாலிவுட் நடிகர் வித்யூத் ஜாம்வால் உடன் நடிகை ஸ்ருதி ஹாசன்\nமும்பை: தமிழில் அஞ்சான் படத்தில் சூர்யாவின் நண்பனாக நடித்தவர் இந்தி நடிகர் வித்யூத் ஜாம்வால். அஜித் நடித்த பில்லா 2, விஜய் நடித்த துப்பாக்கி ஆகிய படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது பாலிவுட்டில் மகேஷ் மஞ்ரேகர் இயக்கும் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் வித்யூத் ஜாம்வாலுக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே இவர்கள் ‘யாரா’ படத்தில் நடித்து வருகின்றனர். தற்போது அவர் வித்யூத் உடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் முக்கிய வேடங்களில் நஸ்ருதின் ஷா, அமோல் பலேகர் ஆகியோர் நடிக்கவுள்ளனர். இது குறித்துக் கூறியுள்ள வித்யூத், “தேசிய விருது பெற்ற இயக்குநருடன் பணியாற்றுவது மகிழ்ச்சியாக உள்ளது என்றார். இதன் படப்பிடிப்பை ஏப்ரல் மாதம் துவங்க திட்டமிட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.\nNext articleகாவிரி விவகாரத்தில் இருட்டு ஒப்பந்தம் முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு\nநயன்தாராவின் கோலமாவு கோகிலா ஆகஸ்ட் 10ல் ரிலீஸ்\nகடைக்குட்டி சிங்கம் படத்தை பாராட்டிய துணை ஜனாதிபதி\nஸ்டார் ஹோட்டலில் குடிபோதையில் தகராறு செய்த பாபி சிம்ஹா\nமோடி அரசுக்கு எதற்கு வரி\nஎட்டு வங்கிகளிடம் ரூ.1,349கோடி ஏப்பம்\nபோக்குவரத்து போலீசாரின் தொடரும் அத்துமீறல்\n1.33லட்சம் மகள்களுக்கு எப்போது நீதி கிடைக்கும்\n தமிழகம் முழுவதும் கமல் சுற்றுப்பயணம்\nமஜத ஆட்சியமைக்க காங்கிரஸ் திடீர் அழைப்பு\nஇறந்து கரை ஒதுங்கிய ராட்சத திமிங்கலம் எலும்புக்கூடு அருங்காட்சியகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது\nஆந்திர ஏரியில் தொழிலாளர் மூழ்கியது எப்படி\nவிஜய் 62 படப்பிடிப்பு போட்டோ\nட்விட்டரில் முதலிடம் பிடித்தார் ஸ்ருதிஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=40278", "date_download": "2019-04-20T03:21:56Z", "digest": "sha1:3AYOKJRWHCD6P3LNDZ2QMNEKOSYFOPZM", "length": 7090, "nlines": 86, "source_domain": "tamil24news.com", "title": "செஸ் போட்டியில் இணைந்த �", "raw_content": "\nசெஸ் போட்டியில் இணைந்த காதல் ஜோடி\nஜார்ஜியாவின் நடந்து வரும் 43-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின்போது இந்திய வீரர் நிக்லேஷ் ஜெயின், தனது கொலம்பிய நாட்டு தோழியும், செஸ் கிராண்ட்மாஸ்டருமான ஏஞ்சலோ பிராங்கோவிடம் காதலை வெளிப்படுத்தினார். 43-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜார்ஜியாவின் பாதுமி நகரில் நடந்து வருகிறது.\nஇந்த போட்டியின் 2-வது சுற்று தொடங்குவதற்கு முன்பாக ��ந்திய வீரர் நிக்லேஷ் ஜெயின், தனது கொலம்பிய நாட்டு தோழியும், செஸ் கிராண்ட்மாஸ்டருமான ஏஞ்சலோ பிராங்கோவிடம் தனது காதலை வெளிப்படுத்தினார்.\nபிராங்கோவின் முன்பு மண்டியிட்டு நாம் திருமணம் செய்து கொள்ளலாமா என்று கேட்டார். அவரும் ஏற்றுக்கொள்ளவே, அவரது விரலில் மோதிரம் அணிவித்தார். இந்த நிகழ்வை கண்ட மற்ற செஸ் வீரர், வீராங்கனைகள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.\nமோடி மீண்டும் பிரதமரானால், ஜனநாயகம் அழிந்துவிடும்: சித்தராமையா...\nஒற்றுமையை கட்டியெழுப்பவே திமுத்துக்கு தலைமை பதவி...\nதொழிற்சங்கங்கள் பின்பற்ற வேண்டிய கட்டளைச் சட்டங்கள்...\nஉலகக் கிண்ணம் ; தென்னாபிரிக்க அணி அறிவிப்பு...\nகடலில் வீடு கட்டியவர்களுக்கு மரணதண்டனை ...\nபாதி உடல் கருகி, கொடூரமான நிலையில் கண்டெடுக்கப்பட்ட மாணவியின் சடலம்:......\nநெருப்பை எரித்த நிகரில்லாத் தாய் அன்னை பூபதி\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nலெப்.கேணல் கலையழகன் பண்பின் உறைவிடம்.\nஉலகம் தேடும் ஒரே புத்தகம் எங்கள் தலைவன் பிரபாகரன்...\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nபூபதித் தாயின் 31ம் ஆண்டு நினைவு நாளும் நாட்டுப் பற்றாளர் நிகழ்வும்...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள்......\nஅன்னை பூபதி அவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nநாட்டிய மயில்: நெருப்பின் சலங்கை...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் இணைந்து மாபெரும் கட்டுரை கவிதை போட்டி\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nமுள்ளிவாய்க்கால் கலந்தாய்வும் நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வும்...\nமே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=42357", "date_download": "2019-04-20T03:19:58Z", "digest": "sha1:BZCYRKDIXADWVJDKHROREEZWF7EEXHKV", "length": 7893, "nlines": 89, "source_domain": "tamil24news.com", "title": "ஐக்கிய தேசிய கட்சியால் �", "raw_content": "\nஐக்கிய தேசிய கட்சியால் உருவாக்கப்பட்டதே ‘றோ’ புரளி: எஸ்.பி.திஸாநாயக்க\nஅண்மையில் வெளியான றோ உளவுப்பிரிவு தொடர்பான செய்திகள் ஐக்கிய தேசிய கட்சியால் உருவாக்கப்பட்டவை என ��ஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nகண்டியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,\n“ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோர் கொலைச்சதி தொடர்பில் இந்திய உளவுப்பிரிவான றோ தொடர்பிலும் பல செய்திகள் வெளிவந்திருந்தன.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்திய உளவுப்பிரிவான றோ குறித்து கருத்து வெளியிட்டிருந்ததுடன், அவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி மறுப்பும் தெரிவித்திருந்தார்.\nஆனால் ஜனாதிபதி கொலைச்சதி தொடர்பில் இந்திய உளவுப்பிரிவான றோவினை இணைத்து ஐக்கிய தேசிய கட்சியினர் செய்திகளைக் கூறிவந்துள்ளனர்.\nஅத்துடன், இந்தியாவிற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் பிரிவினை ஏற்படுத்தி நாட்டில் குழப்பத்தினைத் தோற்றுவிக்க ஐக்கிய தேசிய கட்சி திட்டமிட்டு வருகின்றது” என எஸ்.பி.திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.\nமோடி மீண்டும் பிரதமரானால், ஜனநாயகம் அழிந்துவிடும்: சித்தராமையா...\nஒற்றுமையை கட்டியெழுப்பவே திமுத்துக்கு தலைமை பதவி...\nதொழிற்சங்கங்கள் பின்பற்ற வேண்டிய கட்டளைச் சட்டங்கள்...\nஉலகக் கிண்ணம் ; தென்னாபிரிக்க அணி அறிவிப்பு...\nகடலில் வீடு கட்டியவர்களுக்கு மரணதண்டனை ...\nபாதி உடல் கருகி, கொடூரமான நிலையில் கண்டெடுக்கப்பட்ட மாணவியின் சடலம்:......\nநெருப்பை எரித்த நிகரில்லாத் தாய் அன்னை பூபதி\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nலெப்.கேணல் கலையழகன் பண்பின் உறைவிடம்.\nஉலகம் தேடும் ஒரே புத்தகம் எங்கள் தலைவன் பிரபாகரன்...\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nபூபதித் தாயின் 31ம் ஆண்டு நினைவு நாளும் நாட்டுப் பற்றாளர் நிகழ்வும்...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள்......\nஅன்னை பூபதி அவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nநாட்டிய மயில்: நெருப்பின் சலங்கை...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் இணைந்து மாபெரும் கட்டுரை கவிதை போட்டி\nமாபெரும் மே தின ஊர்வ��ம்...\nமுள்ளிவாய்க்கால் கலந்தாய்வும் நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வும்...\nமே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/04/blog-post_87.html", "date_download": "2019-04-20T02:59:43Z", "digest": "sha1:6Z7PKMFEGKYSZQEO4IEIQ636BLYKEHAI", "length": 11183, "nlines": 74, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "காடுகளை அழித்து குடியேற்றங்களை முன்னெடுக்க முடியாது என்று எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nகாடுகளை அழித்து குடியேற்றங்களை முன்னெடுக்க முடியாது என்று எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nயுத்தக் காலத்திலும் அதற்கு முன்னரும் பொதுமக்கள் வசித்த இடங்களில் மீள்குடியேறுவதற்கான உரிமை உள்ளப்போதும், காடுகளை அழித்து குடியேற்றங்களை முன்னெடுக்க முடியாது என்று எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஊடகங்களின் தலைமை ஆசிரியர்களுடன் இன்று அவரது எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.\nவில்பத்துவில் இடம்பெறும் காடழிப்பு மற்றும் சட்டவிரோத குடியேற்றம் தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், தமது ஆட்சிக்காலத்தில் அங்கு காடுகளை அழிப்பதற்கு அனுமதி வழங்கவில்லை என்று குறிப்பிட்டார்.\nஇந்தவிடயம் குறித்து ஆராய்வதற்காக தாம் விசேட குழு ஒன்றை நியமித்ததாக தெரிவித்த அவர், அண்மைக்காலத்திலேயே வில்பத்து காடழிப்பு இடம்பெற்று குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.\nஇவ்வாறு காடுகள் அழிக்கப்பட்டு குடியேற்றம் செய்யப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் மகிந்த ராஜபக்ஷ கூறினார்.\nஅதேநேரம், அரசாங்கத்தை பாதுகாக்க முற்படுகின்ற தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு, தமது பிரதேச மக்களது தேவைகளை நிறைவேற்ற வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க முடியாதிருப்பதாகவும் மகிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.\nயுத்தம் நிறைவடைந்த உடனேயே தமது அரசாங்கம் வடமாகாணத்திற்கு தேர்தல் நடத்தி, வடமாகாண சபையை அமைத்து அங்குள்ள மக்களுக்கான ஜனநாயகத்தை உறுதி செய்தது.\nஆனால் தற்போதைய அரசாங்கம் மாகாண சபைகளின் தேர்தலை நடத்தாமல், ஜனநாயகத்தை கேள்விக் குறியாக்கியுள்ளது.\nதமிழ் தேசிய கூட்டமைப்பும் தேர்தல் வேண்டும் என்ற அடிப்படையில் எந்த குரலையும் எழுப்பாதிருக்கின்றது என்றும் மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார். உள்ளப்போதும், காடுகளை அழித்து குடியேற்றங்களை முன்னெடுக்க முடியாது என்று எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஊடகங்களின் தலைமை ஆசிரியர்களுடன் இன்று அவரது எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.\nவில்பத்துவில் இடம்பெறும் காடழிப்பு மற்றும் சட்டவிரோத குடியேற்றம் தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், தமது ஆட்சிக்காலத்தில் அங்கு காடுகளை அழிப்பதற்கு அனுமதி வழங்கவில்லை என்று குறிப்பிட்டார்.\nஇந்தவிடயம் குறித்து ஆராய்வதற்காக தாம் விசேட குழு ஒன்றை நியமித்ததாக தெரிவித்த அவர், அண்மைக்காலத்திலேயே வில்பத்து காடழிப்பு இடம்பெற்று குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.\nஇவ்வாறு காடுகள் அழிக்கப்பட்டு குடியேற்றம் செய்யப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் மகிந்த ராஜபக்ஷ கூறினார்.\nஅதேநேரம், அரசாங்கத்தை பாதுகாக்க முற்படுகின்ற தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு, தமது பிரதேச மக்களது தேவைகளை நிறைவேற்ற வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க முடியாதிருப்பதாகவும் மகிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.\nயுத்தம் நிறைவடைந்த உடனேயே தமது அரசாங்கம் வடமாகாணத்திற்கு தேர்தல் நடத்தி, வடமாகாண சபையை அமைத்து அங்குள்ள மக்களுக்கான ஜனநாயகத்தை உறுதி செய்தது.\nஆனால் தற்போதைய அரசாங்கம் மாகாண சபைகளின் தேர்தலை நடத்தாமல், ஜனநாயகத்தை கேள்விக் குறியாக்கியுள்ளது.\nதமிழ் தேசிய கூட்டமைப்பும் தேர்தல் வேண்டும் என்ற அடிப்படையில் எந்த குரலையும் எழுப்பாதிருக்கின்றது என்றும் மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.\nஜெருஸலேம் அல் அக்ஸா பள்ளிவாசலில் தீ\nஜெருஸலேம் நகரிலுள்ள வரலாற்று முக்கியத்தும் வாய்ந்த அல் அக்ஸா பள்ளிவாசலில் நேற்று தீ பரவியது. இஸ்லாமியர்களின் புனிதத் தலங்களில் ஒன்றாக...\nவில்பத்துவை வைத்து சிங்களவர்கள் இனவாதம் செய்யாதீர்கள் - வடக்கு தேரர்கள்\nவில்பத்து வனப்பாதுகாப்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் அரச அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் தெற்கில் சில தரப்பினரால் முன்னெடுக்கப்படும...\nநண்பர்களுக��கிடையில் எமனாக வந்த காதல் - தோற்றுப்போன மனிதாபிமானம்\nஒரு பெண்ணை நண்பர்கள் இருவர் காதலித்ததன் விளைவாக ஒரு இளைஞன் மற்றுமொறு இளைஞனின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். திருகோணமலை நீதிமன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2012/08/19145112/Pandi-oliperukki-Nilayam-movie.vpf", "date_download": "2019-04-20T02:24:30Z", "digest": "sha1:A2X55WZQBAUWA4AVS6FM55WM7WMBDM7V", "length": 17286, "nlines": 212, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Pandi oliperukki Nilayam movie review tamil cinema || பாண்டி ஒலிபெருக்கி நிலையம்", "raw_content": "\nசென்னை 20-04-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபாண்டி ஒலி பெருக்கி நிலையம் என்ற சவுன்ட் சர்வீஸ் கடையை நடத்தி வருபவர் பாண்டி. சிறு வயதிலேயே விபத்தில் பெற்றோரை கொடுத்தவர். அதே ஊரில் இருக்கும் ஒரு அடாவடியான குடும்பத்துக்கு ஒரே பெண்ணாக வளர்மதி.\nதங்கைக்காக எதையும் செய்யத் துணியும் நான்கைந்து அண்ணன்கள். இந்த அண்ணன்கள் அவர்களது தங்கையான வளர்மதியை யாராவது பார்த்தால் வித்தியாசமான தண்டனையை கொடுப்பார்கள்.\nஅப்படிப்பட்டவர்களின் தங்கையான வளர்மதி சாதாரண சவுன்ட் சர்வீஸ் பையனான பாண்டியை காதலிக்கிறார். ஆனால், தங்கையின் சந்தோஷமே தங்களது சந்தோஷம் என நினைக்கும் அண்ணன்கள் வளர்மதிக்கும் பாண்டிக்கும் திருமணம் நிச்சயிக்கிறார்கள்.\nஅப்போது நடக்கும் ஒரு எதிர்பாராத சம்பவத்தால், பாண்டி தனது மனநிலையில் தடுமாறி விடுகிறார். இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதி கதை.\nபாண்டியாக சபரீஷ். கிராமத்து இளைஞனாகவே மாறியிருக்கிறார். அப்பாவியாக இருக்கும் இவர் சண்டைக் காட்சிகளில் மட்டும் உதைத்திருக்கிறார். ஆனால், காதல் காட்சிகளில் ‘உனக்கு ஏன்டா ரொமான்ஸே வராதா’ என்று கதாநாயகியே கேட்கும் அளவுக்கு நடித்திருக்கிறார்.\nசுனைனா இறுதி காட்சியில் மட்டும் பரிதாபப்பட வைக்கிறார். மற்றபடி அவ்வப்போது வந்து போயிருக்கிறார். கொஞ்சம் வாய்ப்பு கொடுத்திருக்கலாம்.\nபடத்தில் பாராட்டும்படி இருப்பது காமெடி காட்சிகள்தான். சிம்கம்புலி, கருணாஸ், சூரி, கிங்காங் ஆகியோர் அடிக்கும் ரகளை சிரிப்பை வரவழைக்கிறது. கருணாஸ் சூரியிடம் ஒவ்வொரு பந்தயமாக வைத்து மாட்டிக் கொள்வது வயிறை பதம் பார்க்கிறது.\nகவி பெரியதம்பி இசையில் பாடல்கள் சுமார் ரகம்தான். பின்னணி இசையை ஹாலிவுட் படத்திலிருந்து காப்பியடித்திருக்கிறார���. செந்தில்குமாரின் ஒளிப்பதிவில் ஆக்சன் காட்சிகள் மட்டும் நன்றாக வந்திருக்கிறது.\nகதை சொல்லும் முறையில் ஓரளவு வித்தியாசம் செய்ய முயற்சித்ததற்காக மட்டும் இயக்குனரை பாராட்டலாம். மற்றபடி படத்தில் எங்கேயும் ஒன்றிப் போக முடியவில்லை. ஒரு சோக காட்சி வந்தால் அடுத்து காமெடி காட்சி என்ற ஆர்டர்படி போவது எரிச்சலை தருகிறது.\nபடத்தில் ஏதோ ஒரு நல்லது இருக்க வேண்டும், படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு கருத்து சொல்ல வேண்டும் என்றே தம்பி ராமய்யாவின் கதாபாத்திரம் நுழைக்கப்பட்டுள்ளது. அவரும் வஞ்சனையில்லாமல் நடித்திருக்கிறார்.\nஇயக்குனர் ராசு மதுரவன் இப்படத்தில் எது தன்னுடைய பலம் என்று நினைக்கிறாரோ அதுதான் இந்த படத்தோட பலவீனம்.\nமொத்தத்தில் ‘பாண்டி ஒலிபெருக்கி நிலையம்’ குறைவாக ஒலித்திருக்கிறது.\nகாமெடி கலந்த பேய் தரிசனம் - காஞ்சனா 3 விமர்சனம்\nஇசையோடு கலந்த காதல் - மெஹந்தி சர்க்கஸ் விமர்சனம்\nஉயிர்த்தெழ துடிக்கும் ரத்த மகாராணி - ஹெல்பாய் விமர்சனம்\nஉணவு தரக்கூடிய பொருளே பொக்கிஷம் - ழகரம் விமர்சனம்\nதிருட சென்று காவலாளியாகும் இளைஞன் - வாட்ச்மேன் விமர்சனம்\nகாதலியுடன் நிச்சயதார்த்தத்தை முடித்தார் மகத் சிதைக்க ஆட்கள் வைத்து இருக்கிறாராமே, பயப்பட வேண்டுமா - சின்மயி கேள்வி கடும் போராட்டத்திற்கு பிறகு வாக்களித்தார் சிவகார்த்திகேயன் விஜய்யை வெறுப்பதாக சொன்னதற்கு வருத்தப்படுகிறேன் - கருணாகரன் ட்விட்டரில் மன்னிப்பு தாடி பாலாஜி மனைவி நித்யா டெல்லியில் போட்டி ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் வாக்குப்பதிவு\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/05/31/bridge.html", "date_download": "2019-04-20T02:20:45Z", "digest": "sha1:PAJCE3BV7GMTXCLPNUB7BXDWDRD5Q22O", "length": 12361, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "பால ஊழல் வழக்கு: கருணாநிதிக்கு விரைவில் சம்மன்? | Summon to Karunanidhi and others soon on Bridge Case - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியல் கேள்விகள்: முடிஞ்சா பாஸ் மார்க் வாங்குங்க\n15 min ago லோக் சபா தேர்தலில் 1.64 கோடி பேர் வாக்களிக்கவில்லை... காலம் மாறி போச்சு\n1 hr ago பாவம் பாரதி... படுத்தறா அஞ்சலி... எதுக்குடா கல்யாணம்\n9 hrs ago குக்கர் போல் செய்து விடாதீர்கள்... பரிசுப் பெட்டியை மீண்டும் ஒதுக்குங்கள்... டிடிவி கடிதம்\n10 hrs ago கருத்து மோதல் இருக்கலாம்... டிவியை உடைக்க கூடாது... கமல்ஹாசனை வாரிய தமிழிசை\nTechnology ஃபேஸ்புக்கில் விருப்பமான வீடியோக்களை கண்டுபிடிப்பது எப்படி\nSports செம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\nAutomobiles புதிய மைல்கல்... இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் உற்பத்தி செய்த கார்களின் எண்ணிக்கை இதுதான்...\nFinance டி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் நிகரலாபம்.. வாராக்கடனும் அதிகரிப்பு\nLifestyle இந்த கேள்விகளுக்கு உண்மையான பதில் சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கனு நீங்களே தெரிஞ்சிக்கோங்க...\nMovies 100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத வசூல் பஞ்சாயத்து\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபால ஊழல் வழக்கு: கருணாநிதிக்கு விரைவில் சம்மன்\nமேம்பால ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட 38 பேர் மீதான குற்றப்பத்திரிக்கைசரிபார்க்கும் பணி முடிவடைந்தது. விரைவில் அவர்களுக்கு குற்றப்பத்திரிக்கை நகல் வழங்குவதற்கான சம்மன் பிறப்பிக்கப்படும்என தெரிகிறது.\nசென்னை நகரில் மேம்பாலங்கள் கட்டியதில் ஊழல் நடந்துள்ளதாக கூறி கருணாநிதி, மு.க.ஸ்டாலின், கோ.சி.மணி உள்ளிட்டோர்மீது சிபிசிஐடி போலீஸார் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கில் சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் கடந்த 25ம்தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.\nஇதைத் தொடர்ந்து கருணாநிதி உள்ளிட்டவர்கள் கைது செய்யப்படலாம் என பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் யாரும்கைதாகவில்லை. இந்த நிலைய��ல், குற்றப்பத்திரிக்கை சரி பார்க்கும் பணி முடிவடைந்துள்ளது.\nஇந்த வழக்கில் 38 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 235 பேர் அரசுத் தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். முதல்குற்றவாளியாக மு.க.ஸ்டாலினும், இரண்டாவது குற்றவாளியாக கருணாநிதியும் சேர்க்கப்பட்டுள்ளனர். குற்றப்பத்திரிக்கையைநீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிய வருகிறது. இதைத் தொடர்ந்து குற்றப்பத்திரிக்கை நகலைப் பெறுவதற்கு வருமாறு 38பேருக்கும் விரைவில் சம்மன் அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2006/01/13/pmk.html", "date_download": "2019-04-20T02:53:37Z", "digest": "sha1:LQ3HN3CNOLTFIGUZVYVQ2DRJNIEXFFKO", "length": 13794, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "எம்எல்ஏக்களை வாங்கும் அதிமுக: ஜி.கே. மணி | ADMK buying PMK MLAs: Mani - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியல் கேள்விகள்: முடிஞ்சா பாஸ் மார்க் வாங்குங்க\n2 min ago புலிக்குட்டிகள் இன்று முதல் பார்வைக்கு... வண்டலூர் வாங்க... ஜாலியாக போங்க\n48 min ago லோக் சபா தேர்தலில் 1.64 கோடி பேர் வாக்களிக்கவில்லை... காலம் மாறி போச்சு\n1 hr ago பாவம் பாரதி... படுத்தறா அஞ்சலி... எதுக்குடா கல்யாணம்\n10 hrs ago குக்கர் போல் செய்து விடாதீர்கள்... பரிசுப் பெட்டியை மீண்டும் ஒதுக்குங்கள்... டிடிவி கடிதம்\nTechnology அதி பயங்கர ஏவுணை சோதனை நடத்திய வடகொரியா: அலறிய அமெரிக்கா.\nSports செம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\nAutomobiles புதிய மைல்கல்... இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் உற்பத்தி செய்த கார்களின் எண்ணிக்கை இதுதான்...\nFinance டி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் நிகரலாபம்.. வாராக்கடனும் அதிகரிப்பு\nLifestyle இந்த கேள்விகளுக்கு உண்மையான பதில் சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கனு நீங்களே தெரிஞ்சிக்கோங்க...\nMovies 100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத வசூல் பஞ்சாயத்து\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎம்எல்ஏக்களை வாங்கும் அதிமுக: ஜி.கே. மணி\nபாமகவில் பிளவை ஏற்ப���ுத்த நினைக்கும் அதிமுகவின் யற்சிகள் பலிக்காது. இந்த சலசலப்புக்கு அஞ்ச மாட்டோம் என்று பாமகஎம்.எல்.ஏ. விலகல் குறித்து அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி கருத்துத் தெரிவித்துள்ளார்.\nபாமகவின் அந்தியூர் (தனி) தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.கிருஷ்ணன் திடீரென நேற்று கட்சியிலிருந்து விலகி, முதல்வர்ஜெயலலிதாவை சந்தித்த அவர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். பாமக வட்டாரத்தில் இது பெரும் சலசலப்பைஏற்படுத்தியுள்ளது.\nபாமக எம்.எல்.ஏ. விலகலுக்கு அதிமுகவே காரணம், இதைக் கண்டு பயந்து போய் விட மாட்டோம் என்று பாமக தலைவர்ஜி.கே.மணி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nதமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் வேகமாக நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. தேர்தல் வெள்ளத்தில் கரையேற கூட்டணிக்குயாரேனும் கிடைக்க மாட்டார்களா என்று அதிமுக வலை வீசிப் பார்த்தது.\nயாரும் சிக்கவில்லை என்றதும் கூட்டணிக்கு வராத கட்சிகளிலிருந்து ஆட்களை இழுப்பது என்ற தங்களது வேலையைத்தொடங்கியிருக்கிறார்கள்.\nகட்சிகளிலிருந்து ஆட்களை விலைக்கு வாங்கும் ஜனநாயக விரோதச் செயலில் அதிமுக தொடர்ந்து ஈடுபட்டு வந்திருக்கிறது.இதை தமிழக மக்கள் நன்றாகவே அறிவார்கள்.\nஒவ்வொரு தேர்தலின்போதும் பாமகவைச் சேர்ந்த ஓரிரு சபல புத்திக்காரர்கள் இவர்களிடம் சிக்குவதுண்டு. இப்படி ஓரிருவர்செல்வதால் கட்சியின் ஆதரவும், செல்வாக்கும் எந்த வகையிலும் பாதிக்கப்பட்டதே இல்லை என்பதை கடந்த கால தேர்தல்கள்நிரூபித்து வருகின்றன.\nதன நபர்கள் விலை போகலாம், ஆனால் கட்சியின் செல்வாக்கு குறையவில்லை. மாறாக தொடர்ந்து வளர்ச்சி கண்டுதான்வருகிறது. கட்சியில் இருந்து விலகிப் போனவர்கள், அரசியலில் வாழ்விழந்து தவித்து நிற்பதையும் மக்கள் மறந்திருக்கமாட்டார்கள்.\nஇப்போதும் ஒருவர் சென்று விட்டதால் பாமக எந்த வகையிலும் பாதிக்கப்படாது. செல்வாக்கு கரையாது, குறையாது. இந்தசலசலப்புகளை கண்டு நாங்கள் அஞ்சப் போவதில்லை என்று கூறியுள்ளார் மணி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fun2you.co/archives/2700", "date_download": "2019-04-20T02:31:22Z", "digest": "sha1:CTRFQGJGSOMTN5YZ36BX7IV3MNEUFRS4", "length": 1958, "nlines": 15, "source_domain": "www.fun2you.co", "title": "மேய்ச்சலுக்கு சென்று விட்டு மாலை நேரத்தில் கிடைக்கு திரும்பும் ஆடுகளிடம் குட்டிகள் பால் குடிக்கும் காட்சி…. | Fun Tamil Videos", "raw_content": "\nமேய்ச்சலுக்கு சென்று விட்டு மாலை நேரத்தில் கிடைக்கு திரும்பும் ஆடுகளிடம் குட்டிகள் பால் குடிக்கும் காட்சி….\nothers .# மேய்ச்சலுக்கு சென்று விட்டு மாலை நேரத்தில் கிடைக்கு திரும்பும் ஆடுகளிடம் குட்டிகள் பால் குடிக்கும் காட்சி….# பாருங்கள் மெய் சிலிர்க்க வைக்கும்..\nஏழரை உச்சத்தில் இருக்கும் ஒருவனுக்கு இப்படித்தான் நடக்கும்\nஇப்படியும் குறிவைத்து அடிக்க முடியுமா\n23.02.2019 இன்று 12.05 Pm நவாலடி கொடிகாமம் பகுதியில் இரண்டு பக்க கடவையும் முடப்படமல் உள்ளது மயிரிழையில் ஒருவர் உயிர் தப்பினார்…\nநெருப்பு கோழி தன் குஞ்சை மிருகங்களிடமிருந்து காப்பாற்ற போராடும் காணொளி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/11/Mahinta_24.html", "date_download": "2019-04-20T03:29:26Z", "digest": "sha1:JLNQRAF6OIKNKJWYFKGGGLVIXVFKCK27", "length": 7730, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "மகிந்த அணியின் வரவுசெலவுத்திட்டம் தோற்கடிப்பு - www.pathivu.com", "raw_content": "\nHome / தென்னிலங்கை / மகிந்த அணியின் வரவுசெலவுத்திட்டம் தோற்கடிப்பு\nமகிந்த அணியின் வரவுசெலவுத்திட்டம் தோற்கடிப்பு\nநிலா நிலான் November 24, 2018 தென்னிலங்கை\nசிறிலங்கா பொதுஜன முன்னணியின் கட்டுப்பாட்டில் உள்ள சீதாவாக்கபுர நகரசபையின் வரவுசெலவுத் திட்டம் நேற்று தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nசீதாவாக்கபுர நகர சபையில், பொதுஜன முன்னணிக்கு 11 ஆசனங்களும், ஐதேகவுக்கு 11 ஆசனங்களும், ஜேவிபிக்கு ஒரு ஆசனமும் உள்ளது.\nஇங்கு ஆட்சியமைத்துள்ள பொதுஜன முன்னணியின் சார்பில் நியமிக்கப்பட்ட நகரசபைத் தலைவர் ரணவீர நேற்று 2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை முன்வைத்தார்.\nவரவுசெலவுத் திட்டம் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது, சிறிலங்கா பொதுஜன முன்னணியின் 11 உறுப்பினர்கள் ஆதரவாகவும், ஐதேக மற்றும் ஜேவிபி உறுப்பினர்கள் 12 பேர் எதிராகவும் வாக்களித்து வரவுசெலவுத் திட்டத்தை தோற்கடித்தனர்.\nகொழும்பு அரசியல் குழப்பங்கள், உள்ளூராட்சி சபைகளிலும் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது.\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமுகநூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிப்படம் ஒன்றுக்கு விருப்பிட���டார் (Like) என்ற குற்றச்சாட்டில் முன்னாள் போராளி ஒருவர் நான்காம...\nஎரிந்தது 850 ஆண்டுகள் பழமை வாய்ந்த நோட்றே-டாம் தேவாலயம்\nபிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள 850 ஆண்டு பழமையான Notre Dame cathedral என்ற கிறிஸ்தவ தேவாலயத்தில் திடீர் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. ...\nசுழியோடி கண்ணாடி அணிந்த ரவுடிகள் பிடிபட்டனர்\nயாழ் மானிப்பாய் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற வாள் வெட்டு வன்முறை சம்பவங்களுடன் சம்பந்தபட்டவர்கள் என்ற அடிப்படையில் 8 பேர் காவல் துறையினரா...\nநாம்தமிழர் மீது ராணுவம் தாக்குதல்\nசென்னை கொளத்தூர் தொகுதியில் வாக்குவாதம் செய்த நாம் தமிழர் கட்சி நிர்வாகியை ராணுவ வீரர் ஒருவர் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள...\nஉலகப் பெயர்பெற்ற மலையேறும் வீரர்கள் மூவர் பலி\nகனடாவில் மலையேறும் வீரர்கள் மூவர் பனிப்பாறைச் சரிவில் சிக்கி உயிரிழந்து விட்டதாக கனடா தேசிய பூங்கா நிறுவனம் அறிவித்துள்ளது. உயிரிந்த மூவ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு வவுனியா இந்தியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து அவுஸ்திரேலியா யேர்மனி விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா மருத்துவம் விஞ்ஞானம் டென்மார்க் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%87/", "date_download": "2019-04-20T02:56:55Z", "digest": "sha1:AH5QAEYOX2IJ3OM3XJCXVNNV57J43I7Z", "length": 12239, "nlines": 173, "source_domain": "www.yaalaruvi.com", "title": "என் காதலே..!", "raw_content": "\nவிபத்தில் இரண்டு பிரபல நடிகைகள் பலி\nசிவகார்த்திகேயன் படமா… முடியவே முடியாது: உறுதியான முடிவில் சந்தானம்\nமகனை புகைப்படம் எடுத்ததால் பொலிஸ் நிலையம் சென்ற பிரபல பல நடிகர்\nமறைந்த ரித்திஷ் பற்றின உண்மையை உடைத்த பாலாஜி\nஐ.பி.எல் ரசிகர்களுக்கு வெளியாகிய அதிர்ச்சி தகவல்\nஉலகக் கிண்ண தொடரில் விளையாடும் இலங்கை அணி விபரம் வெளியானது \nடோனியிடம் பெண் ரச��கை விடுத்த வித்தியாசமான கோரிக்கை\nஅவுஸ்திரேலிய அணியில் மீண்டும் வோனர் – ஸ்மித்\nவிராட் கோஹ்லிக்காக இவ்வளவு பெரிய தியாகம் செய்தாரா அனுஷ்கா ஷர்மா\nSamsung கைபேசிகளின் மடக்கும் திரைகளில் ஏற்பட்ட கோளாறு\nஉலக அளவில் Facebook, Instagram, WhatsApp சேவைக்கு ஏற்பட்ட தடை\nவாட்ஸப்பில் இப்படியும் ஒரு வசதியா..\nமோட்டோ ஸ்மார்ட்போன் குறித்து லீக்கான விஷயம் இதோ\nசீனாவில் 5G ரிமோட் மூளை அறுவை சிகிச்சை செய்து சாதனை\nNext articleஅரச பணத்தை தவறாக பயன்படுத்தும் ஜனாதிபதி\n’ தினப்பலன் ஏப்ரல் 20 ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன்.இரண்டு ராசிகளிலும் இடம்பெறும் நட்சத்திரங்களுக்கு அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில்...\n பல வீடுகளுக்கு ஏற்பட்ட நிலை\nஇலங்கை செய்திகள் Stella - 19/04/2019\nமுல்லைத்தீவு விசுவமடுப் பகுதியில் வீசிய கடும் காற்று மற்றும் மின்னல் தாக்கத்தினால் வீடுகள் பல சேதமடைந்துள்ளன. இன்று மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐந்து வரையான வீடுகளின் கூரைகள் பகுதியளவில் தூக்கி வீசப்பட்டுள்ளது. அத்துடன் பயன்தரு...\nயாழில் திறக்கப்பட்ட 10 ரூபாய் உணவகம் \nஇலங்கை செய்திகள் Stella - 19/04/2019\nயாழ்ப்பாணம் சாவகச்சேரி சிற்றுாண்டி சாலை ஒன்று இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. ப.நோ.கூட்டுறவு சங்கத்தின் தலமை கட்டிடத்தில் 10 ரூபாய் விலையில் தீன் பண்டங்களை விற்பனை செய்வதற்கான சிற்றுாண்டி சாலையே இவ்வாறு திறக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி ப.நோ.கூட்டுறவு சங்கத்தின்...\nபாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி\nஇந்திய செய்திகள் Stella - 19/04/2019\nகல்லூரி மாணவி கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும், உடனடியாக குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடகாவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில், சமூக வலைத்தளங்களிலும் #JusticeforMadhu...\n21ஆம் திகதி வரை இலங்கை காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்\nஇலங்கை செய்திகள் Stella - 19/04/2019\nஇலங்கையில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. இந்த காலப்பகுதியில் இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் கடும் மழை பெய்யும். அத்துடன் இடி, மின்னல்...\n’ தினப்பலன் ஏப்ரல் 20 ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன்.இரண்டு ராசிகளிலும் இடம்பெறும் நட்சத்திரங்களுக்கு அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில்...\nயாழில் திறக்கப்பட்ட 10 ரூபாய் உணவகம் \nபாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி\nஇலங்கை பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த 3 பெண்கள்\nஅவுஸ்திரேலியாவில் சேற்றில் “HELP” என எழுதி உயிர்தப்பிய தம்பதி\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karma.org.in/index.php?par_main_cat_id=13&par_sub_cat_id=0&temple_id=382", "date_download": "2019-04-20T03:46:01Z", "digest": "sha1:OHEBV56D2SZD3WEFUSMHV4ZJLLLUGGON", "length": 11918, "nlines": 44, "source_domain": "karma.org.in", "title": "KARMA", "raw_content": "\nTop >>Temples >>சிவ திருத்தலங்கள்\n022. செய்யாற்றை வென்றான் - செய்யாறு - தமிழ்நாடு\n022. செய்யாற்றை வென்றான் - செய்யாறு - தமிழ்நாடு\nதிருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு வட்டத்தில் உள்ளது இத்தலம். தொண்டை நாட்டில் பாடல்பெற்ற தலங்களில் ஒன்றான திருவோத்தூர் திருத்தலத்திலிருந்து தென்மேற்கே 3 கி.மீ தொலைவில் செய்யாற்றை வென்றான் கிராமம் உள்ளது செய்யாறு ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது இத்தலம். மேலும் காஞ்சிபுரத்திலிருந்து தென்மேற்கே 35 கி.மீ. தொலைவில் உள்ளது.\nசுவாமி : செய்யாற்றை வென்றான்\nதிருத்தல வரலாறு : திருஞானசம்பந்தர் வரலாறு பயின்றவர்களும் இந்துக்கள் பலரும் திருவோத்தூர் தலபுராணம் ஓதியவர்களும், இந்த தலத்தின் மகிமையை அறிவார்கள். திருஞானசம்பந்தர் மதுரையில் சமணர்களின் செருக்கையழித்து. சைவம் தழைக்கச் செய்த வரலாற்று உண்மைகளையும், அதுபோலவே திருவோத்தூர் பகுதியில் வாழ்ந்து வந்த சமணர்களின் செருக்கும் திருஞானசம்பந்தரால் அடக்கப்பட்டது என்பதையும் அறிவார்கள். மதுரை வரலாற்றோடு இடம்பெற்ற அனல்வாதம், புனல்வாதம் போன்று திருவோத்தூரில் திருஞானசம்பந்தர் வாதங்களில் வென்று, சைவத்தை நிலைநாட்டிய செய்தியை திருவோத்தூர் தலபுராணம் பயின்றவர்களும், திருவோத்தூரை வழிபடும் வாய்ப்பு பெற்ற சிலருமே அறிவார்கள்.\nதிருஞானசம்பந்தர் புனல்வாதம் புரிந்து வாகை சூடியதன் மூலம் திருவேடகப்பதி பக்தர்கள் மனதில் சிறப்பிடம் பெற்றிருப்பது போன்று, செய்யாற்றைவென்றான் பதியும் திருஞானசம்பந்தர் அருள் விளக்கப் பதியாக விளங்கிவருகிறது.\nசைவம் தழைக்க தண்ணருள் புரிந்த திருஞானசம்பந்தர் மதுரையினின்றும் தமது யாத்திரையை தொடர்ந்தவராய் மறைசை நகரென வழங்கப்பெறும் திருவோத்தூர் எல்லையை வந்தடைந்தார்.\nஅப்போது அனக்காவூரில் வாழ்ந்து வந்த பெருமக்கள் சம்பந்தர் பெருமானை பணிந்து வரவேற்கும் பெரும்பேறு பெற்றவர்களானார்கள். திருவோத்தூர் அந்தனர்கள் பொற்குடம் ஏந்த, ஐங்கருவிகள் இசைக்க, அன்பர்கள் பலரும் எதிர்கொண்டழைக்க எழுந்தருளிய சம்பந்தர் வேதநாயகனை அன்னை இளமுலைநாயகியை வழிபட்ட பின்னர் சேயாற்றின் தென்கரையில் இருந்த திருமடத்தில் தங்கியிருந்தார்.\nஅப்போது திருஞானசம்பந்தர் வருகையை அறிந்த சமணர்கள் மருண்டனர். புனதகையில் பள்ளி அமைத்துக் கொண்டு தங்கியிருந்த தங்கள் குருவுடன் ஆலோசனை செய்தனர். திருஞானசம்பந்தருக்கு எதிரான கொடுஞ்செயல்களை எண்ணி திட்டமிட்டனர். அபிசார வேள்வியொன்று தொடங்கி வேள்வியிலிருந்து பல்தலைநாகம் ஒன்றை வெளிப்படுத்தி, சம்பந்தர்பால் ஏவினர். கண்களிலும், மூச்சிலும் கனல் தெரிக்கச் சீறிவந்த விடநாகத்தை வேந்தன் திருமனைக்கே ஏகுக எனத் திருஞானசம்பந்தர் பணித்தார். மன்னன் அரண்மனையை அடைந்த வெவ்விட நாகத்தால் சேனைகளும், பலரும் பெருந்துன்பமடைந்தனர். அரசன் சம்பந்தரைச் சரணடைந்தான். 'ஆளுடைய பிள்ளையார் படஅரவப்பணி பூண்ட புனிதர் திருவெண்ணீறு அணிந்தால் உற்ற தீங்கு விலகும்' என உபதேசித்து திருநீறு வழங்கினார். அரசனும், அடியார்களும் பெற்றுத் தரித்துக் கொண்டனர். ஈசன் பாம்பாட்டிச் சித்தராக வேடம் கொண்டு அரவத்தை பிடித்துக் கொண்டு திருக்கோயில் புகுந்தார். சித்தர் திருவுருக்கரந்து லிங்கத் திருமேனியாகி நாகேசுவரர் எனும் நாமம் பூண்டார். இந்த தனிமூர்த்திக்கு வாளரவம் குடையானது.\nசமணர்கள் தொடங்கிய அனல்வாதத்தில் சமணர் தலைவன் சமணமந்திரம் எழுதித் தந்த ஓலையும், திருஞானசம்பந்தரது தமிழ்மறை பொறித்த ஏடும் அனலில் இடப்பட்டன.\nபொன்னுருகும் வெப்ப நிலைவரும்வரை துருத்திக் கொண்டு ஊதினர். பின்னர் தனலைப் பிரித்துப் பார்த்தனர். சமணர் இட்ட ஏடு மூலமே இல்லாது சாம்பலாகி இருக்க கண்டனர். சம்பந்தர் பெருமானருளிய ஏடு பசுமையாகவே இருக்கக் கண்டா��்கள். சமணர் உள்ளம் வெதும்பினார்கள். தன் முனைப்பு கொண்டவர்களாக புனல்வாதம் செய்ய முனைந்தனர்.\nவேந்தன் முதலானவரோடு சமணர்கள் சேயாறு நதிக்கரை வந்து சேர்ந்தனர். சமணர்கள் தங்களது மந்திரம் தீட்டப்பட்ட ஓலையை வேந்தனிடம் கொடுத்தனர். திருஞானசம்பந்தரும் ஒரு ஓலையில் \"கார் அமண் கலிங்கத்...\" எனத் தொடங்கும் தமிழ்மாமறையை பொறித்து வேந்தனிடம் சேர்பித்தார். அரசன் சமணர் தந்த ஓலையை ஓடும் நீர்பெருக்கில் இட்டார். அவ்வோலை ஆற்றோடு அடித்துச் செல்லப்பட்டது. அது கண்ட சமணர்கள் திகைத்தனர்.\nபின்னர் திருஞானசம்பந்தர் தந்த ஏட்டினை நீரில் இட்டான். அவ்வேடு புது வெள்ளங்கண்டு எதிர்நோக்கிச் செல்லும் மீன்போல நீர்பெருக்கை எதிர்த்துச் சென்றது. பலரும் ஏடு செல்லும் திசையில் பின் தொடர்ந்து சென்றனர். அப்புனித ஏடு அகத்தியர் வழிபட்ட அகத்தீசர் திருக்கோயில் அருகே கரை ஒதுங்கியது. நீர்பெருக்கின் எதிர்சென்று ஏடு அடைந்த பதியானது அற்புதம் நடந்த அந்த நாள் முதல் செய்யாற்றை வென்றான் என்னும் பெயரால் வழங்கிவருகிறது.\nஅருகிலுள்ள விமானதளம் : சென்னை\nஅருகிலுள்ள ரயில் நிலையம் : காஞ்சிபுரம்\nபஸ் வசதி : உண்டு\nதங்கும் வசதி : இல்லை\nஉணவு வசதி : இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padamkadal.blogspot.com/2006/12/blog-post_116526366078053055.html", "date_download": "2019-04-20T02:16:35Z", "digest": "sha1:QP4E4XC6N2OA2WRFQ247ZXN7SSGKTOK2", "length": 33009, "nlines": 195, "source_domain": "padamkadal.blogspot.com", "title": "ப‌ட‌ங்காட்டுத‌ல் அல்ல‌து ப‌ய‌முறுத்துத‌ல்: பாதித்தது....!", "raw_content": "\nசில மாதங்களுக்கு முன், பாலியல் தொழிலில் ஈடுபட்ட பிரேசிலிய இளம்பெண் தனது அனுபவங்களை டயரிக்குறிப்புக்களாய் எழுதி அது புத்தகமாக்கப்பட்டு சர்ச்சைக்குரியதாயிருக்கின்றது என்று வந்திருந்த பத்திரிகை குறிப்பை கத்தரித்து வைத்திருந்தேன். Portuguese மொழியில் எழுதப்பட்ட அந்தப் புத்தகத்தை ஆங்கிலத்தில் வாசிப்பதற்கு அடுத்த வருடம் பெப்ரவரி வரை காத்திருக்க வேண்டும்.\nஇவ்வாறான நூல்களை முழுமையாக வாசிக்கமுடியுமா என்ற சந்தேகம் உண்டெனினும், வாங்கவேண்டிய புத்தகங்களின் வரிசையில் இதையும் பட்டியலிட்டு வைத்திருந்தேன். ஏற்கனவே Hip-Hop, R&B பாடல்களுக்கு வீடியோவில் பின்னணி ஆடும் ஒரு பெண் எழுதிய சுயசரிதையை (Confessions of a Video Vixen) வாசிக்கத்தொடங்கி இடைநடுவில் நிறுத்தியிருந்தேன். உடலுறவு என்பது க��றித்த புரிதல் இல்லாமலே பதினமத்தின் ஆரம்பத்தில் எப்படி அவர் புணர்ச்சியிற்கு -குழுவாய்- ஆளாக்கப்பட்டார் என்பதை விபரித்ததை வாசித்தபின் -அதற்கு மேல் தொடர்ந்து வாசிக்கமுடியாது- என்ற மன அவதியில் இடையிலேயே மூடி வைத்துவிட்டேன்.\nஇன்று பிரபலமாய் இருக்கும் ராப் பாடகர்கள் பலரின் -நமக்குத் தெரியாத இன்னொரு பக்கம்- பற்றி அதில் நிறைய எழுதியிருக்கின்றார் என்று நினைக்கின்றேன். முக்கியமாய் தன்னைப் போல ராப் கலாச்சாரத்தில் மோகம் கொண்டு வீட்டை விட்டு ஓடிவரும் இளம்பெண்கள் கவனமாய் இருக்கவேண்டும் என்பதற்கும், வெளியே தெரியும் வர்ணவெளிச்சங்கள் மட்டுமில்லை, நாமறியாத/நாம் நினைத்தே பார்க்கமுடியாத இருட்டுப் பக்கங்களும் ராப்பில் இருக்கின்றன என்பதை பெண்களுக்கு தெரியப்படுத்தவுமே... தான் இந்தச் சுயசரிதையை எழுதியதாக அந்தப்பெண் நூலின் அறிமுகக்குறிப்பில் எழுதியிருந்தார். அதேவேளை கடந்துவந்த பாதையை அசிங்கம்/இழிவு என்று பார்க்காமல் அந்தந்தப்பொழுதுகளில் தனக்குப் பிடித்ததைச் செய்ததை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு தனது தவறுகளையும் நேர்மையாக ஏற்றுக்கொண்டு நூலை -நான் வாசித்த அளவு வரை- வளர்த்துச் சென்றிருந்தார்.\nபாலியல் தொழிலாளியாக இருந்த நளினி ஜமீலா ஒரு நூலை மலையாளத்தில் எழுதியிருக்கின்றார் என்று ஏற்கனவே வாசித்திருந்தேன். இப்போது அந்நூலுக்கு அ. முத்துக்கிருஷ்ணன் நல்லதொரு திறனாய்வு செய்திருந்தது கண்ணில்பட்டது. கீற்றுத் தளத்திலிருந்து நன்றியுடன் இங்கே பதிகின்றேன்..\nஒரு லைமீக தொழிலாளியினுட ஆத்மகதா - இது மலையாளத்தில் வெளியாகி மொத்த நாட்டின் கவனத்தை பெற்றுள்ள புத்தகம். தினமும் ஐந்து ருபாய் சம்பாதிக்க கதியற்று பாலியல் தொழிலில் தள்ளப்பட்டேன் என புத்தகம் நெடுகிலும் தனது வாழ்க்கை அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் நளினி ஜமீலா. பாலியல் தொழிலாளியாக துவங்கிய பயணத்தில் இன்று அவர் பாலியல் தொழிலாளர்கள் இயக்கத்தை வழி நடத்துகிறவர்களில் ஒருவர். (இந்த புத்தகம் Fictionல் என்.எஸ்.மாதவன் மற்றும் Non-Fictionல் எம்.பி.பரமேஸ்வரன் ஆகிய இருவரின் பதிப்புலக எல்லைகளைத் தகர்த்துள்ளது)\nகணவனின் மரணத்துக்கு பிறகு தனது மாமியார் ஜமீலாவின் குழந்தைகளை பராமரிக்க தினமும் ஐந்து ரூபாய் கேட்கிறார். அது வரையில் ஜமீலா வேலை பார���த்த தட்டோடு நிறுவனத்தில் பெற்ற தினக்கூலி ரூ.4.50. கணவரின் மரணம் குழந்தைகளின் நிலையை எடுத்துரைத்தும் முதலாளி கைகளை விரித்து விட்டார். வாழ்க்கை நெருக்கடிக்குள்ளாக தனது நண்பர் அறிமுகப்படுத்திய ரோசிச்சேச்சியை நாடுகிறார். அன்றைய இரவை ஒரு ஆணுடன் பகிர்ந்து கொண்டால் ஐம்பது ரூபாய் தருவதாக ரோசிச்சேச்சி கூறுகிறார். இந்த வார்த்தைகளை கேட்டவுடன் ஜமீலா மனதில் தோன்றியது - அடுத்த பத்து நாட்களுக்கு தனது குழந்தைகள் நிம்மதியாக பசியாறும் என்பது மட்டுமே. உடனடியாக சம்மதித்து ரோசிச்சேச்சியுடன் திருச்சூரிலுள்ள ராமா நிலையத்துக்கு சென்றார். ராமா நிலையம் திருச்சூரிலுள்ள அரசாங்கத்தின் தங்கும் விடுதி. அங்கு தான் கேரளாவின் அரசியல்வாதிகள், அதிகாரிகள் அடிக்கடி தங்குவார்கள்.\nஅன்று அந்த அறையில் இருந்தது மூத்த காவல்துறை அதிகாரி. பணி இடமாற்றம் செய்யப்பட்டதால் அவருக்கான பிரிவுச்சார விழா பரிசாக ஜமீலாவை வரவழைத்திருந்தனர் அவருடைய சக அதிகாரிகள். அந்த நபர் ஆடைகளை களைய சொன்னதும் ஜமீலா சம்மதிக்க மறுத்தார், எப்படியோ ரோசிச்சேச்சி தலையிட்டு ஜமீலா தொழிலுக்கு புதுசு என விளக்கி அவரை சமாதானப்படுத்தினார். அந்த தகவல் காவல் துறை அதிகாரியை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அவருக்கு பிறகு அவருடைய ஓட்டுநர் ஜமீலாவை நிர்பந்தித்தார். இரவு பேருந்து வசதிகள் வல்லாததால் ராமா நிலையத்திலேயே இருவரும் தங்கிவிட்டார்கள்.\nவிடியல் புதிய அனுபவங்களை தந்தது - அன்று இந்த தொழிலின் பாலப்பாடத்தை கற்றுக் கொண்டார் ஜமீலா. ரோசிச்சேச்சியையும், ஜமீலாவையும் காவல்துறையினர் கைது செய்தனர். ஜமீலா அடித்து துன்புறுத்தப்பட்டார். இந்த செயல் பின்நாட்களில் வாடிக்கையானது. வாடிக்கையாளர் இல்லாமல் இந்த தொழில் இயங்காது. உடலுறவு கொள்ள பணத்துடன் வருபவர் அவரே. எல்லா சந்தர்ப்பங்களிலும் வாடிக்கையாளரை பாதுகாக்கும் கடமையை காவல்துறை ஏற்றுக்கொள்கிறது. முதலீட்டாளரை அரசு பாதுகாப்பது இயல்பாகிப் போனது. பணத்தை எப்படியோ தன் மாமியாரிடம் சேர்த்து விட்டார் ஜமீலா. இந்த தகவல் வெளியே தெரிய வர அவர் குடியிருந்த பகுதியிலிருந்து துரத்தப்பட்டார். தொழிலுக்கு போன முதல் நாளே தனது வேலையையும் வீட்டையும் இழந்தார் ஜமீலா. குழந்தைகள் நிம்மதியாய் மாமியாரிடம் வளர்ந்தனர்.\nபாலக��காடு மாவட்டத்திலுள்ள கம்பெனி வீடுகளில் பல காலமிருந்தார். அது மிகவும் பாதுகாப்பான இடம். பெரிய நிலப்பரப்பில் விஸ்தாரமான வீடுகள். அதை தரவாடு என்று அழைப்பார்கள். பெண்கள், காப்பாளர்கள் மற்றும் தரகர்கள் மட்டுமே அங்கிருப்பார்கள். தரவாடுகளின் முன் பகுதியில் பல மாடுகள் கட்டிக் கிடக்கும். அந்த ஊரில் இருப்பவர்களுக்கு அதுமாடுகள் வாங்கி விற்கும் இடம் போலவே காட்சியளிக்கும். விஷயம் அறிந்தவர்கள் அங்கு வந்து தரகர்களிடம் விலை பேசுவார்கள், தொகை திகைத்தால் அவர்கள் வீட்டினுள் அறைக்கு அனுப்பப்படுவார்கள்.\nதன்னை இந்த தொழிலிருந்து விடுவித்து நிம்மதியான குடும்ப வாழ்க்கை நோக்கி சென்றிட பல முறை முயற்சித்தார் ஜமீலா. இருமுறை திருமணம் செய்தார். எந்த வாழ்வும் நிலைக்காமல் மீண்டும் தொழிலுக்கு வந்தார். மூன்றாவது திருமணம் 12 ஆண்டுகள் நீடித்தது. கணவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள, தனது 17 வயது மகளுடன் நடுத்தெருவில் நின்றார். இந்த முறை தொழிலுக்கு செல்லும் பொழுது புதிய நிர்பந்தமாக தன் மகளின் அனுமதியை பெறுவதில் உணர்ந்தார் ஜமீலா. அனுமதி வாங்கும் வரை அந்த பகுதியிலிருந்த கோவில் மற்றும் மசூதியின் சுற்றுப்புறங்களில் பிச்சை எடுத்த குழந்தைகளை பராமரித்தார்.\nபாலியல் தொழிலாளர் இயக்க பணிகளில் ஈடுபட்டார். கேரளாவிலுள்ள பிற சமூக-அரசியல் இயக்கங்களுடன் இணைந்து பாலியல் தொழிலாளர் சங்கம் பல பிரச்சனைகளுக்காக போராடியுள்ளது. அப்படியான பொது தளங்களில் புறக்கணிப்பும், அவமரியாதையுமே காத்திருந்தது. இந்த இயக்கத்தில் கேரளாவில் மட்டும் 8000 பாலியல் தொழிலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளார்கள்.\nதாய்லாந்தில் நடந்த ஆவணப்பட பட்டறையில் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஜமீலாவுக்கு கிட்டியது. அவருக்கு அங்கு பட்டரை முடிவில் வீடியோ காமிரா வழங்கப்பட்டது. எட்டு நிமிடங்கள் ஓடக்கூடிய பாலியல் தொழிலாளரின் - ஒரு நாள் வாழ்வு என்ற ஜமீலாவின் முதல் ஆவணப்படம் 2003ல் வெளியானது. தற்சமயம் சினிமா எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்தியா முழுவதிலும் பயணித்து பல கருத்தரங்குகளில் தனது அனுபவத்தைப் பகிர்ந்து வருகிறார்.\nஇந்த சமூகத்தில் பாலியல் தொழிலாளர்களுக்காக பேசம் குரல்களே இல்லை. அந்த தொழிலின் அவல நிலையை எடுத்துரைக்க வேண்டும் என்கிறார் ஜமீலா. இந்த மௌனத்தை தகர்க்கவே நான் ஒரு பாலியல் தொழிலாளி என உறக்க அறிவிக்கிறார். விஞ்ஞானி தனது மூளையின் சிந்திக்கும் ஆற்றலை உபயோகிக்கிறார். ஆசிரியர் தனது வார்த்தை ஜாலங்களை, தொழியலாளர் தனது கரங்களை அது போலவே பாலியல் தொழிலாளர்கள் தங்கள் உடம்பை. ஜமீலா தனது உள் உணர்வுகளை மிகத் தெளிந்த மொழியில் சுலபமான வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறார். திருமணத்தின் போதாமை நிறைந்த வாழ்க்கையில் பெண்கள் சிறைப்பட்டு கிடக்கிறார்கள். தனது பிடிக்காத ஆணுடன் கட்டாயமாக வாழ் நிர்பந்திக்கச் செய்கிறது 95% குடும்ப வாழ்க்கை. அங்கே துன்பம், அவமானம், வன்கொடுமை, மற்றும் வீட்டு பலாத்காரம் நிரம்பிக் கிடக்கிறது என்கிறார்.\n52 வயதாகும் நளினி ஜமீலா மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே பள்ளிக்கு சென்றுள்ளார். அவருடைய அனுபவங்களை எல்லாம் பதிவு செய்து எழுத்துப் பிரதியை எடுத்தவர், மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த பத்திரிகையாளர் கோபிநாத். ஜமீலாவின் புத்தகம் வெளியாகி ஆறு மாதங்களில் 10,000 பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. ஆனால் இந்த புதிய அலையை அங்குள்ள பெண்ணியவாதிகளால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.\nநளினி ஜமீலா பத்திரிகையாளர் சந்திப்புகளில் பல கேள்விகளை எதிர்கொள்கிறார். அவரிடம் எல்லா கேள்விகளுக்கு எந்த பயமோ, கூச்சமோ இல்லாமல் தெளிந்த பதில் காத்திருக்கிறது. தன் பெண் குழந்தை இஷ்டபட்டு இந்த தொழிலுக்கு வந்திருந்தால் அதை தடுத்திருக்க மாட்டேன் என்றார் ஒருமுறை. 20 ஆண்டுகள் இந்த தொழில் ஜமீலாவை பொறுத்தவரை இயந்திரத்தனமான கலவியாகவே இருந்தது. மிகவும் அபூர்வமாகவே மனதுக்கு பிடித்த நபர்களை சந்தித்துள்ளார். ஜமீலாவை காதலித்த பலரை மணிக்கணக்கில் பேசி அவர்களின் குடும்பங்கள் நோக்கி அனுப்பி உள்ளார். ஜமீலாவின் மணம் சிலரிடம் அரூபமாக நெகிழ்ந்து, கசிந்துள்ளது.\nபெரும்பகுதியானவர்கள் ஒற்றை வழிப் பாதையில் சென்று திரும்பவேயில்லை. இப்பொழுது இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு ஒருவித கொண்டாட்ட மனநிலையை வந்தடைந்துள்ளார். பல புதுவித அனுபவங்கள், புதிய வாடிக்கையாளர்கள். திருச்சூர் - திருவனந்தபுரம் மற்றும் கோச்சி - கோழிக்கோடிடையே செல்லும் ரயில்களில், குளிருட்டப்பட்ட பெட்டிகளில் சில வாடிக்கையாளர்கள் பயணச்சீட்டுடன் காத்திருக்கிறார்கள். ஜமீலாவுடன் தங்கள் ��னச் சுமையை பகிர்ந்து கொள்ள மட்டுமே சிலர் அழைக்கிறார்கள். பலவிதமான ஆண்களை, வெம்பிக் கிடக்கும் மனங்களை, சந்தித்த ஜமீலா இந்த சமூகத்தில் பாலியல் ஒடுக்குமுறைகள் இருக்கும்வரை, ஆண்களின் மனங்களில் வெவ்வேறு விதமான பெண்களை சந்திக்கும் ஆவல் அடங்காது என்கிறார்.\nசந்தை கலாச்சாரத்தில் மூழ்கி கிடக்கும் இந்த உலகத்தில் பெண் போகப் பொருளாக ஒவ்வொரு நிமிடமும் நுகரப்படுகிறாள். சோப்புக் கட்டி முதல் வலை உயர்ந்த கார்கள் வரை பெண்ணின் சதையை வெளிச்சம் போட்டுக் காட்டியே வியாபாரம் நடக்கிறது. மாறும் கற்பு எனும் புனிதப் போரை நிகழ்த்த கலாச்சார போலிஸ்கள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். இவைகள் பற்றிய பிரக்ஞையே இல்லாமல் மிட்நைட் மசாலாவுக்கு விளம்பரதாரர்களை தேட மேலதிகாரிகள் உத்தரவின் பெயரில் எம்.பி.ஏ படித்த இளைஞர்கள் தெருக்களில் அலைகிறார்கள். சதை விற்பனையில் சினிமாவுக்கும் தொலைக்காட்சிக்கும் போட்டா போட்டி.\nபாலியல் தொழில் பெண்ணின் ஒழுக்கம் தொடர்புடையதாக சமூக மனதில் பதிந்துள்ளது. இந்த தொழிலுக்கு வரும் ஆண் குற்றவாளியாகவோ, ஒழுக்கக்கேடானவனாகவே கருதப்படுவதில்லை. விடுதி அறையில் பிடிபடும் பெண்களை காவல்துறை துன்புறுத்துகிறது. ஆண்களை தப்பித்தோட அனுமதிக்கிறது. நாம் என்றும் அழகன்கள் கைது என்ற செய்தி பத்திரிகைகளில் பார்த்ததில்லை. இது ஆண்களின் மேலாதிக்கத்தில் இயங்கும் சமூகம். சட்டம், அரசு, காவல்துறை, மதம் என எல்லா ஆண் படைத்தவை ஆணுக்காகவே படைத்தவை. இந்த நிலை நீடிக்கும்வரை ஆணுறை இல்லாமல் ஆண் அலையலாம்.\nஎல்லா ஊர்களில் இருக்கும் கோவில் நிர்வாக விடுதிகள் தான் மலிவு விலையில் கிடைக்குமாம் - அதில் குருவாயூர் கிருஷ்ணன் கோவில் விடுதி சிறந்தது, செல்போன்களின் வருகை தொழிலை லகுவாக்கி உள்ளது என்கிறார் ஜமீலா. பாலியல் தொழிலாளியாக உருமாறியிருக்காவிட்டால் சமூக சேவகராக, இயக்குனராக, எழுத்தாளராக அவதாரம் எடுத்திருக்க முடியாது என்கிறார் சிரித்துக்கொண்டே. முன்பு என்னை தெருவில் நடக்கும் பொழுது தேவடியா மகள்னுதான் கூப்பிடுவாங்கள், இப்ப அப்படி இல்லை, இப்ப நான் நளினி ஜமீலா மகள் என்கிறார் பெருமிதத்துடன் ஜீனா.\nபலவித நிறங்களோடு ஒவ்வொரு நாளும் ஜமீலாவுக்கு புதியதாய் விடிகிறது. வழக்கமான வாழ்வில் கசப்புகள், குரோதங்கள், சந்���ோஷங்களுடன் பயணிக்கிறார் ஜமீலா. இருப்பினும் அவரது குரல் தெளிந்த நீரோடையைப் போல் சலசலத்து ஓடுகிறது. என்னால் என் குழந்தைக்கு யார் தகப்பன் என தீர்மானிக்க இயலும். அவர் போலீஸ் அதிகாரியா அல்லது மாஜிஸ்ட்ரேடா என - ஜமீலா கூறிக்கொண்டே செல்லும் பொழுது குடும்பம், சமூகம், மதம் என எல்லா கட்டுமானங்களும் அதிர்வுற்று நிற்கின்றன.\n//ஜமீலாவின் புத்தகம் வெளியாகி ஆறு மாதங்களில் 10,000 பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. ஆனால் இந்த புதிய அலையை அங்குள்ள பெண்ணியவாதிகளால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.//\nஏலாதி இல‌க்கிய‌ விருது (1)\nசுட‌ருள் இருள் - நிக‌ழ்வு 02 (1)\nசுட‌ருள் இருள் - நிக‌ழ்வு 03 (1)\nபெயல் மணக்கும் பொழுதும் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2016-02-18/puttalam-interviews/100175/", "date_download": "2019-04-20T02:24:53Z", "digest": "sha1:EHML6R2PY4OAVRKEIPYG7R7AM6M2WXF7", "length": 29984, "nlines": 91, "source_domain": "puttalamonline.com", "title": "மஹிந்தவை தோற்கடிக்க எனக்கு அலாதியான ஆசைகள் இல்லை - அதுரலிய ரத்ன தேரர் - Puttalam Online", "raw_content": "\nமஹிந்தவை தோற்கடிக்க எனக்கு அலாதியான ஆசைகள் இல்லை – அதுரலிய ரத்ன தேரர்\nபாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரர் லங்கா தீப பத்திரிகைக்கு சிங்களத்தில் வழங்கிய நேர்காணலை தமிழில் தொகுத்துத் தருகின்றோம்.\nசிங்களத்தில்: பிரியந்த கொடிப்பிலி (லங்காதீப)\nகேள்வி: உங்களது ஹெல உறுமயவின் தற்போதைய நிலை என்ன\nபதில்: ஊடகங்கள் எங்களைப் பற்றி வித்தியாசமான கருத்துக்களை மக்களுக்கு வழங்கி வருகின்றன. ஆனால், அவர்கள் கூறுவது போன்று கட்சிக்கும் எனக்கும் எவ்வித விரிசல்களும் இல்லை. கட்சி என்ற வகையில் நான் ஹெல உறுமயவுக்கு பாரியளவில் சேவை செய்துள்ளேன். தற்போது கூட ஆலோசகர் என்ற அடிப்படையில் என்னால் இயன்றவகையில் அதற்கு சேவை செய்து வருகின்றேன். கட்சிக்கு வெளியிலும் நான் அதிகமாக பொது நல பணிகளில் ஈடுபட்டு வருகின்றேன்.\nகேள்வி: உங்களுக்கும் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுக்கும் இடையில் ஏதேனும் முரண்பாடு ஏற்பட்டுள்ளதா\nபதில்: எந்த கட்சிக்குள்ளும் அதிலுள்ள நபர்களுக்கிடையில் கருத்து முரண்பாடு ஏற்பட முடியும். எனினும், ஜாதிக ஹெல உறுமயவுடன் எனக்கு எவ்வித மோதலும் இல்லை. எனக்கு கடந்த இரண்டு வருடங்களாக ஹெல உறுமயவுடன் முழுநேர தொடர்புகள் இல்லை. நான் பொது நலப் பணிகளில் முழுமையாக ஈடுபட்டு வருகின்றேன்.\nகேள்வி: தற்போது நீங்கள் பாராளுமன்றத்தில் சுயாதீனமான உறுப்பினராகவா இருக்கிறீர்கள்\nபதில்: நான் கடந்த மூன்று வருடங்களாக சுயாதீன பாராளுமன்ற உறுப்பினராகவே செயற்பட்டாலும், ஹெல உறுமயவின் உறுப்பினராவேன். ஆனால், நான் தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில்தான் போட்டியிட்டேன். இருந்தாலும், அவ்விரண்டு கட்சிகளையும் கைவிட்டு விட்டு நான் பாராளுமன்றத்தில் சுயாதீனமாகவே இயங்கி வருகின்றேன். அவ்வேளையிலும் நான் ஹெல உறுமயவுடன் இணக்கத்துடன்தான் செயற்பட்டேன். எதிர்காலத்திலும் நான் அவ்வாறுதான் செயற்படுவேன்.\nகேள்வி: ஷாருக்கான் இலங்கைக்கு வந்தபோது பாதையிலிரங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட நீங்கள், இன்று அதை விடவும் மோசமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்ற போது அவற்றை எதிர்க்கவில்லை. மாறாக ஜனாதிபதிதான் எதிர்த்துப் பேசினார்.\nபதில்: ஜனாதிபதி என்ற வகையில், எமது ஜனாதிபதி அதை எதிர்த்து தனது பொறுப்பை நிறைவேற்றினார். அந்த கலை நிகழ்ச்சி பற்றி நான் அறிந்திருக்கவில்லை. அதைப் பற்றி அறிந்திருந்தாலும் நாட்டின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி அதை எதிர்த்துப் பேசியதால் நான் அது பற்றிப் பேசவில்லை.\nகேள்வி: பாராளுமன்ற உறுப்பினர்களது வரவுக்கான கொடுப்பனவு பெரும் தொகையாக அதிகரிக்கப்படவுள்ளது. நீங்கள் அதை ஏற்றுக் கொள்கிறீர்களா\nபதில்: அது பற்றிய விபரங்கள் எனக்குத் தெரியாது. பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அதை ஏற்றுக் கொண்டால் தானும் அதை பெற்றுக் கொள்வேன். அப்பணத்தைப் பெற்று பொதுமக்களுக்காக செலவு செய்ய முடியும். எனக்குக் கிடைக்கும் பணம் முழுவதையும் நான் பொதுமக்களுக்காகவே செலவு செய்கின்றேன். எனவே அது ஒரு பிரச்சினையாகாது. அது போன்ற விடயங்கள் அற்புதமான விடயங்களல்ல. அது ஒரு பாரதூரமான பிரச்சினையுமல்ல. இது பற்றி ஜனாதிபதியுடன் பேசி அதை தீர்த்துக் கொள்ள முடியும்.\nகேள்வி: நீங்கள் எமது முப்படையினருடன் மிக நெருக்கமாக செயற்பட்டீர்கள். யுத்தத்தை வெற்றி கொள்ளவும் எமது முப்படைகளுக்கு தைரியமூட்டும் முயற்சிகளிலும் கடுமையான பிரயத்தனங்களை மேற்கொண்டீர்கள். ஆனால், தற்போதைய அரசாங்கம் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளை வேட்டையாடி வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது. அது பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்\nபத��ல்: குறிப்பிட்ட ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டுதான் குற்றப் புலனாய்வுப் பிரிவில் அதிகாரிகள் கைது செய்யப்பட்டார்கள். அது பிரகீத் எக்னலி கொட எனும் ஊடகவியலாளர் பற்றியது. அது தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் பேசப்பட்ட விடயம். அது விடயமாக சந்தேகத்தின் பேரில் ஒரு சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், அது பற்றிய விசாரணையை நடத்தாமல் அவர்களை சிறையில் வைத்திருப்பதற்கு எந்த ஓர் அரசாங்கத்துக்கும் உரிமையில்லை. தாமதிக்காது அவர்களது விடயத்தில் விசாரணை நடத்தி அதை முடிவுக்குக் கொண்டு வரல் வேண்டும். சந்தேகத்தின் பேரில் நீண்ட காலம் அவர்களை சிறையில் வைத்திருக்க முடியாது. குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால் அவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் இல்லையேல் நிரபராதிகளாக வெளியே வருவார்கள். அந்த விசாரணையை இயன்றவரையில் விரைவுபடுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.\nகேள்வி: அன்று மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடித்தே தீருவோம் என்று முத்தையா மைதானத்தில் நீங்கள் சபதம் செய்தீர்கள். மஹிந்தவை வீட்டுக்கு அனுப்பியது பற்றி நீங்கள் தற்போது மகிழ்ச்சியடைகிறீர்களா\nபதில்: நாம் அன்று மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழுத்தத்தைக் கொடுத்து யாப்புத் திருத்தம் குறித்து பலத்த பிரயத்தனத்தை மேற்கொண்டோம். காரணம், அவர் சென்ற பாதை பற்றி எமக்கு எந்தவகையிலும் திருப்தியடைய முடியவில்லை. சஜின்வாஸ் குணவர்தன போன்றரும் மஹிந்த ராஜபக்ஷவை சூழ இருந்தவர்கள் பலரும் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அவற்றுக்கு இடமளித்து அவற்றை அனுமதித்தார். தாம் மஹிந்தவை எதிர்த்தது அதற்காகத்தான். மஹிந்தவை தோற்கடிக்க வேண்டும் என்பதில் எனக்கு அலாதியான ஆசைகள் இல்லை. எனினும், அந்த சந்தர்ப்பத்தில் அவரை தோற்கடிக்க வேண்டும் என்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டோம். அதை விட மாற்று வழிகள் எமக்கு தென்படவில்லை. அவர் தோற்கடிக்கப்படுவேன் என்று கனவிலும் எதிர்பார்த்திருக்கவில்லை.\nமஹிந்தவைத் தோற்கடிக்கும் எமது நம்பிக்கையை மக்கள் முன்பாக உறுதிப்படுத்த வேண்டியேற்பட்டது. எப்படியும் மஹிந்தவை தோற்கடிக்க முடியும் என்ற உறுதியான நம்பிக்கை எமக்கிருந்த படியால்தான் நான் தொடர்ந்தும் அவர்களுக்கு கூறி வந்தேன். மஹிந்தவை தோற்கடித்தல் என்பது தற்போ��ு பழங்கதையாக மாறிவிட்டது. தற்போது பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. அந்த சவால்களுக்கு முகம் கொடுத்து அவற்றை வெற்றி கொள்வதற்கு அயராது முயற்சி செய்ய வேண்டும். இல்லாவிடின் மஹிந்த ராஜபக்ஷ தற்போது ஜனாதிபதியாக இருந்தால் இதை விட நன்றாக இருக்குமே என்று பொதுமக்கள் நினைக்க இடமுண்டு. அவ்வாறான கருத்துகளுக்கு இடமளிக்காத அளவில் எமது செயல்களில் நாம் துரிதமாக ஈடுபட வேண்டும்.\nகேள்வி: மஹிந்த ராஜபக்ஷவுக்கு மட்டுமன்றி, அவரைச் சூழ இருந்தவர்களுக்கு எதிராகவும் நீங்கள் குரல் எழுப்பினீர்கள். ஆனால், அவர்களில் அதிகமானோர் தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சரவையில் வீற்றிருக்கிறார்கள். இந்த நிலையை நீங்கள் ஆதரிக்கிறீர்களா\nபதில்: கடந்த அரசாங்கத்துக்கு எதிர்ப்பு ஏற்பட்டது என்பதற்காக அதிலிருந்த அனைவரும் தேர்தலில் தோல்வியடைய மாட்டார்களே. அவ்வாறு மிக மோசமாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் கூட பெரும் தொகையான விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்துக்கு வந்துள்ளார்கள். இன்றைக்கு ஒரு சிலர் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றத்துக்கு வந்தது வேறு விடயம். மோசடிக் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கியதை நான் அனுமதிக்க மாட்டேன். அவர்களுக்கு எதிராக சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படின் அவர்கள் உடனடியாக அங்கிருந்து ஒதுக்கப்பட வேண்டும். எந்த அமைச்சுப் பதவியில் இருந்தாலும் அவர்களை அரசியலிருந்து ஒதுக்க பின்வாங்கக் கூடாது.\nகேள்வி: அவ்வாறான எவரது விசாரணையும் முற்றுப் பெற்றதாகத் தெரியவில்லையே\nபதில்: நான் இதுபோன்ற விடயங்களில் பேசி எனது காலத்தை விரயம் செய்ய விரும்பவில்லை. கள்வனைப் பிடியுங்கள் என்று கூறிக் கொண்டு அவர்களுக்குப் பின்னால் எமக்கு தொடர்ந்து செல்ல முடியாது. அதை செய்வதற்காகத்தான் நாம் அரசாங்கத்தை மாற்றினோம். தற்போது இந்த பணிக்காக சுயாதீனமாக இயங்கக் கூடிய நிலையில் எமது நிறுவனங்கள் மாற்றப்பட்டுள்ளது. விசாரணைகளை துரிதப்படுத்துவது அந்த நிறுவனங்களின் பொறுப்பாகும்.\nஒரு தனிமனிதனது ஆட்சியை அகற்றிவிட்டு நாங்கள் நாட்டை சுதந்திரமான ஓரிடத்துக்கு கொண்டு வந்துள்ளோம். ஒரு சிறிய விடயத்திலும் சமூகம் இப்போது உணர்ச்சி வசப்படுவதை நாம் தினமு��் ஊடகங்களில் பார்த்து வருவதால் அது மேலும் உறுதிப்படுத்தப்படுகிறது. முன்பெல்லாம் அவ்வாறான நிலை காணப்படவில்லை. மக்கள் தற்போது சுதந்திரமாக எழுதுகிறார்கள், பேசுகிறார்கள். அந்த வெளிநாட்டுப் பாடகருக்கு எதிராக ஜனாதிபதி பேசியதற்காக சமூகத்திலிருந்து எவ்வளவு எதிரான கருத்துக்கள் வெளியானது என்று பாருங்கள். முன்பெல்லாம் அவ்வாறு பேசக் கூடியவாறு இருந்ததா ஹிருணிகா பிரேமச்சந்திரவின் சம்பவமும் அவ்வாறுதான். கடந்த அரசாங்கத்தில் இதெல்லாம் ஒரு சாதாரண விடயமாக இருந்திருக்கும். இப்போது அவ்வாறு முடியாது. சிறிய ஒரு விடயத்துக்கும் ஊர்வலமும் ஆர்ப்பாட்டமும்தான். நல்லாட்சி அரசாங்கத்தின் மூலம் பொதுமக்களுக்கும் நாட்டுக்கும் சாதகமான பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.\nகேள்வி: நல்லாட்சி ஏற்பட்டு ஒரு வருடம் பூர்த்தியாகி விட்டதல்லவா அது பற்றி உங்களுக்கு சந்தோஷப்பட முடியுமா\nபதில்: நான் அதை அவ்வளவாக அலட்டிக் கொள்ளவில்லை. எந்த ஒரு விடயத்தையும் பற்றி நூறு வீதம் திருப்தியடைய முடியாது. அதுதான் யதார்த்தம். கடந்த ஒரு வருட காலம் பற்றி திருப்தியோ, அதிகமான அதிருப்தியோ அடைய எம்மால் முடியாது. உண்மையிலே இந்த நல்லாட்சி 2015 ஆகஸ்டிலிருந்துதான் ஆரம்பிக்கிறது. அவ்வாறு பார்க்கும்போது புதிய அரசாங்கத்தின் வயது சில மாதங்கள் மட்டுமே. புதிய அரசாங்கம் தமது பணிகளை அண்மையில்தான் ஆரம்பித்துள்ளது. இதன் பிறகுதான் புதிய அரசாங்கத்தின் வேலைகள் ஆரம்பிக்கப்படப் போகின்றன. எனவே, அடுத்து வரும் நான்கு வருட கால பணிகளைத்தான் நாம் கண்காணிக்க வேண்டியுள்ளது.\nஅரசாங்கத்தை சரியான முறையில் இயக்கும் மாபெரும் பொறுப்பு எமக்கிருக்கிறது. எம்மால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் அதற்காக நாம் செய்யத் தயார். தற்போது ஜனாதிபதியும் பிரதமரும் ஏனையோர் கருத்துக்களுக்கு செவிமடுத்து அவற்றுக்கு இயங்கி வருவதை நாம் பார்க்கிறோம். என்றாலும், எதிர்காலம் பற்றி எமக்கு எதிர்வுகூற முடியாது. தற்போது புதிய அரசாங்கத்தில் குறைகள் இருப்பதாகத் தெரியவில்லை.\nகேள்வி: புதிய அரசாங்கத்தின் பதவியில் அமர்த்த முயற்சித்தவர்களில் நீங்களும் ஒருவர் என்றவகையில் இந்த அரசாங்கத்துக்குள் உங்களது கருத்துகளுக்கு மதிப்பளிக்கப்படுகின்றதா\nபதில்: ஆம், நான் கூறிய பல விடயங்களுக்��ு ஜனாதிபதியும் பிரதமரும் மதிப்பளித்திருக்கிறார்கள். அவற்றை செயற்படுத்தியும் வருகிறார்கள்.\nகேள்வி: பாராளுமன்றத்துக்கு தெரிவாகி வந்த தேரர்களில் நீங்கள் மட்டுமே தற்போது எஞ்சியிருக்கிறீர்கள் இல்லையா\nபதில்: வாழ்க்கையில் நான் எப்போதும் அரசியல்வாதியாகவே செயற்பட்டு வந்துள்ளேன். நாட்டில் புரட்சியொன்றை ஏற்படுத்த வேண்டும் என்ற அரசியல் ஞானத்தில்தான் நான் தொடர்ந்து செயற்பட்டேன். நாட்டிலுள்ள மற்றைய தேரர்கள் எடுத்த முடிவுகளுக்கு மாற்றமாகவே நான் செயற்பட்டு வந்துள்ளேன். இவ்வாறான எனது பணிகளை செய்வதற்கு நான் பாராளுமன்றத்துக்குள் இருக்க வேண்டுமா அல்லது வெளியில் இருந்து கொண்டு அவற்றை செய்ய முடியுமா என்பதை பொதுமக்கள் அறிவார்கள். அரசியலில் நான் மிக முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறேன் என்பதை அனைவரும் அறிவர்.\nகேள்வி: கடந்த அரசாங்கத்தைப் போலவே தற்போதைய அரசாங்கமும் தவறான வழியில் செல்லுமானால் இந்த அரசாங்கத்தையும் வீட்டுக்கு அனுப்புவதில் முன்னின்று உழைப்பீர்களா\nபதில்: ஆம், அது பற்றி இரண்டு கருத்துக்களுக்கு இடமில்லை. நான் இந்த அரசாங்கத்துடன் இணைந்ததில்லை. நான் எப்பொழுதும் மக்களுக்காக குரல் கொடுப்பவன். மாறாக, அரசாங்கத்தின் கைம்பொம்மையாக இயங்க நான் விரும்பவில்லை. எனது வாழ்க்கை வரலாற்றில் அதை நிரூபித்துள்ளேன்.\nShare the post \"மஹிந்தவை தோற்கடிக்க எனக்கு அலாதியான ஆசைகள் இல்லை – அதுரலிய ரத்ன தேரர்\"\nஎமது புத்தளத்தின் சைக்கிள் சாதனையாளர்களை கௌரவிக்க கொழும்பு முகத்திடலில் ஒன்று திரள்வோம்..\nபுத்தளம் நகர முதல்வர் கே.ஏ. பாயிஸ் இந்தியா விஜயம்\nஅனைத்து முஸ்லிம் பாடசாலைகளும் நாளை திறப்பு\nஇலங்கையை சைக்கிளில் வலம்வரும் புத்தளத்தின் சாதனை வீரர்கள்\n2019/2020ம் ஆண்டுக்கான PAQ அமைப்பின் நிர்வாகக்குழு தெரிவானது\nபுத்தளம் இஸ்லாஹிய்யா – 2019 ம் கல்வி ஆண்டுக்கான நேர்முகப் பரீட்சையில் தெரிவானோர் விபரம்\nஏழு வருடத்தை பூர்த்தி செய்தது PAQ அமைப்பு\nபுத்தளம் இனக்கலவரம் காரணமாக 2.2.1976 அன்ற�...\nசி அ க ஹமீது ஹுசைன் மரைக்கார் Head moor man\nசி அ க ஹமீது ஹுசைன் மரைக்கார் ‘சீனா�...\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://templeservices.in/temple/", "date_download": "2019-04-20T02:45:05Z", "digest": "sha1:7NVUAI2M4XDJDNKY3AG24ERGLOJNZ242", "length": 9889, "nlines": 187, "source_domain": "templeservices.in", "title": "Front Page Template | Temple Services", "raw_content": "\nசித்ரா பவுர்ணமியும் திருவண்ணாமலை கிரிவலமும்கள்ளழகருக்கு அணிவிக்கப்படும் பட்டின் மகிமைபலனை அதிகரிக்கும் சித்ரா பவுர்ணமி விரதம்வீட்டில் செல்வம் நிலைக்க லட்சுமி காயத்ரி மந்திரம்சித்திரை திருவிழா எனும் வரலாற்று பெருவிழா\nசித்ரா பவுர்ணமியும் திருவண்ணாமலை கிரிவலமும்\nகள்ளழகருக்கு அணிவிக்கப்படும் பட்டின் மகிமை\nபலனை அதிகரிக்கும் சித்ரா பவுர்ணமி விரதம்\nவீட்டில் செல்வம் நிலைக்க லட்சுமி காயத்ரி மந்திரம்\nசித்திரை திருவிழா எனும் வரலாற்று பெருவிழா\nசித்ரா பவுர்ணமியும் திருவண்ணாமலை கிரிவலமும்\nகள்ளழகருக்கு அணிவிக்கப்படும் பட்டின் மகிமை\nவீட்டில் செல்வம் நிலைக்க லட்சுமி காயத்ரி மந்திரம்\nபில்லி, சூனியம், செய்வினை போக்கும் வீரபத்திரர் காயத்ரி மந்திரம்\nசித்ரா பவுர்ணமியும் திருவண்ணாமலை கிரிவலமும்\nகள்ளழகருக்கு அணிவிக்கப்படும் பட்டின் மகிமை\nபலனை அதிகரிக்கும் சித்ரா பவுர்ணமி விரதம்\nவீட்டில் செல்வம் நிலைக்க லட்சுமி காயத்ரி மந்திரம்\nபழனி முருகன் கோவிலில் வருடாபிஷேக விழா\nஅறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் மலைக்கோவிலில், கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு பங்குனி மாதம் 26-ந்தேதி கும்பாபிஷேகம் நடந்தது. அதன்படி நேற்று வருடாபிஷேக விழா நடந்தது. அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் மலைக்கோவிலில்,…\nஅதிசயங்கள் நிறைந்த ஐயம்பாளையம் சிவசுப்பிரமணிய சுவாமி மலைக்கோவில்\nஒரே கல்லில் அனைத்து வடிவங்களும் கொண்ட மூலவர் விளங்கும் கோவில், மார்பில் கல் உரலை வைத்து மஞ்சள் இடிக்கும் ஊர் என பல்வேறு சிறப்புகள் கொண்ட தலமாக விளங்குவது, ஐயம்பாளையம் சிவசுப்பிரமணிய சுவாமி மலைக்கோவில். ஒரே கல்லில் அனைத்து வடிவங்களும் கொண்ட…\nவெங்கடாஜலபதி தடையிலும் நாமம் இருப்பதன் ரகசியம்\nதிருப்பதி ஏழுமலையானின் நெற்றியில் பெரிய திருநாமம் இருப்பதை பார்த்து இருப்பீர்கள். ஆனால் கீழே மோவாய்க்கட்டையில் வட்ட வடிவில் வெண்ணிறம் கொண்ட நாமம் போன்ற குறி இருப்பதை கவனித்து இருக்கிறீர்களா அதன் பின்னணியில் சுவையான க���ை ஒன்று உண்டு. முதன் முதல் வெங்கடேசப்…\nவைகுண்ட ஏகாதசியையொட்டி திருமலையில் தங்க ரதத்தில் மலையப்ப சுவாமி உலா : திரளான பக்தர்கள் தரிசனம்\nவைகுண்ட ஏகாதசி: திருப்பதி மலைப்பாதை 24 மணி நேரமும் திறந்திருக்கும்\nதிருமலை நாயக்கர் கட்டிய பிரசன்ன வெங்கடாசலபதி கோயில்\nதிருப்பதி பயணம் திருப்தியாக இந்த விஷயங்களையெல்லாம் தெரிஞ்சுக்கோங்க\nசித்ரா பவுர்ணமியும் திருவண்ணாமலை கிரிவலமும்\nசித்ரா பவுர்ணமி நாளில் திருவண்ணாமலை உள்பட அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் மேற்கொள்வர். சித்ரா பவுர்ணமி என்பது சித்திரை மாதம் பவுர்ணமி திதியில் சித்திரை நட்சத்திரமும் கூடி வருவதால் சித்ரா பவுர்ணமி என…\nகள்ளழகருக்கு அணிவிக்கப்படும் பட்டின் மகிமை\nபலனை அதிகரிக்கும் சித்ரா பவுர்ணமி விரதம்\nவீட்டில் செல்வம் நிலைக்க லட்சுமி காயத்ரி மந்திரம்\nசித்திரை திருவிழா எனும் வரலாற்று பெருவிழா\nசித்ரா பவுர்ணமியும் திருவண்ணாமலை கிரிவலமும்\nகள்ளழகருக்கு அணிவிக்கப்படும் பட்டின் மகிமை\nபலனை அதிகரிக்கும் சித்ரா பவுர்ணமி விரதம்\nவீட்டில் செல்வம் நிலைக்க லட்சுமி காயத்ரி மந்திரம்\nசித்ரா பவுர்ணமியும் திருவண்ணாமலை கிரிவலமும்\nகள்ளழகருக்கு அணிவிக்கப்படும் பட்டின் மகிமை\nபலனை அதிகரிக்கும் சித்ரா பவுர்ணமி விரதம்\nவீட்டில் செல்வம் நிலைக்க லட்சுமி காயத்ரி மந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/children-stories-in-tamil/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-108080500014_1.htm", "date_download": "2019-04-20T02:28:25Z", "digest": "sha1:BCNIFCJFJKEBNZUOE6WZDKQILCKDQOUQ", "length": 10989, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "சிலவற்றுக்கு சில காரணங்கள் | Webdunia Tamil", "raw_content": "சனி, 20 ஏப்ரல் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி���ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஒரு ‌‌சில ‌விஷய‌ங்களை‌ப் ப‌ற்‌றி நம‌க்கு‌த் தெ‌ரியு‌ம். ஆனா‌ல் அவை எதனா‌ல், எ‌ப்படி நே‌ர்‌ந்தது எ‌ன்பது தெ‌ரியாம‌ல் இரு‌க்கு‌ம். அதுபோ‌ன்ற ‌‌விவர‌ங்களை தேடி‌க் கொடு‌த்து‌ள்ளோ‌ம்.\nகொசுக்கள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்ய நீர் தேவை. பாலைவனங்களில் தண்ணீர் இல்லாத காரணத்தால்தான் அங்கு கொசுக்கள் இருப்பதில்லை.\nவளர்ப்பு பிராணிகள் வீட்டில் நம்முடனே இருக்கும் காரணத்தால் அவை, நாம் துக்கத்துடன் இருப்பதையும், மகிழ்ச்சியுடன் இருப்பதையும் நன்கு அறிந்து கொள்ளும்.\nஇந்தியாவுடன் வணிகம் செய்ய வசதியாக கடல் பாதையைக் கண்டுபிடிக்கவே கொலம்பசுக்கு உதவி செய்தா‌‌‌ர் ஸ்பெயின் அரசி இஸபெல்லா.\nநாய்கள் எதிரிகளின் வருகையைக் கண்டறிவதற்காகத்தான் காற்று வீசும் திசைக்கு எதிராகவே படுக்கின்றன.\nஜார்ஜ் எவரெஸ்ட் என்பவர் 1865ஆம் ஆண்டு பெயர் சூட்டப்பட்டதுதான் எவரெஸ்ட் சிகரம்.\nஉதரவிதானம் சரிவர சுருங்கி விரிந்து செயல்பட முடியாத போது ஏற்படும் சுவாச சிக்கலால்தான் விக்கல் ஏற்படுகிறது.\nஅதிக களைப்பு ஏற்பட்டு, மூளைச் சோர்வு அடையும் காரணத்தினால்தான் கொட்டாவி ஏற்படுகிறது.\nஉணவுத் துணுக்குகள் சுவாசப் பாதையில் பாதை மாறி நுழையும் காரணத்தினால்தான் நமக்கு பொறை ஏறுதல் ஏற்படுகிறது.\nநன்றாக மென்று உண்ண முடியாத காரணத்தினால்தான் மாடுகள் அசை போடுகின்றன.\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=42204", "date_download": "2019-04-20T03:20:51Z", "digest": "sha1:ID3YH2MMWKK6XW3J7P6GEYJPI3QM3BFL", "length": 8740, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "சபரிமலை விவகாரம்: நீதிம�", "raw_content": "\nசபரிமலை விவகாரம்: நீதிமன்ற தீா்ப்பை மக்கள் மதிக்கவில்லை – கமல்ஹாசன்\nசபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு நான் செல்லாததால் பக்தா்களின் உணா்வு குறித்து எண்ணால் கருத்து கூற முடியாது என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் தொிவித்துள்ளாா்.\nகேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந��தது. இருப்பினும் உச்சநீதிமன்ற தீா்ப்பை எதிா்த்து கேரளா அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநிலத்தின் பெருவாரியான பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது.\nநீதிமன்ற தீா்ப்பைத் தொடா்ந்து கோவிலுக்குள் செல்லும் முனைப்பில் வந்த பெண்கள் பக்தா்களின் கடும் எதிா்ப்பைத் தொடா்ந்து திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனா். மேலும் இருமுடிக் கட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வந்த கேரளாவைச் சோ்ந்த ரெஹானா பாத்திமாவும் திருப்பி அனுப்பப்பட்டாா். இதனைத் தொடா்ந்து தீா்ப்பு வெளியான நாள் முதல் தற்போது வரை நடைபெற்ற நிகழ்வுகளை நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய கேரளா மாநில தேவசம் போா்டு முடிவு செய்துள்ளது.\nஇந்நிலையில் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் செய்தியாா்களை சந்தித்தாா். அப்போது அவா் பேசுகையில், சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீா்ப்பை பொதுமக்கள் மதிக்கவில்லை. மேலும் தான் கோவிலுக்கு சென்றதில்லை என்பதால் பக்தா்களின் உணா்வுகள் குறித்து என்னால் கருத்து கூறமுடியாது என்றும் அவா் தொிவித்துள்ளாா்.\nமோடி மீண்டும் பிரதமரானால், ஜனநாயகம் அழிந்துவிடும்: சித்தராமையா...\nஒற்றுமையை கட்டியெழுப்பவே திமுத்துக்கு தலைமை பதவி...\nதொழிற்சங்கங்கள் பின்பற்ற வேண்டிய கட்டளைச் சட்டங்கள்...\nஉலகக் கிண்ணம் ; தென்னாபிரிக்க அணி அறிவிப்பு...\nகடலில் வீடு கட்டியவர்களுக்கு மரணதண்டனை ...\nபாதி உடல் கருகி, கொடூரமான நிலையில் கண்டெடுக்கப்பட்ட மாணவியின் சடலம்:......\nநெருப்பை எரித்த நிகரில்லாத் தாய் அன்னை பூபதி\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nலெப்.கேணல் கலையழகன் பண்பின் உறைவிடம்.\nஉலகம் தேடும் ஒரே புத்தகம் எங்கள் தலைவன் பிரபாகரன்...\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nபூபதித் தாயின் 31ம் ஆண்டு நினைவு நாளும் நாட்டுப் பற்றாளர் நிகழ்வும்...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள்......\nஅன்னை பூபதி அவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nநாட்டிய மயில்: நெருப்பின் சலங்கை...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமன��தர்கள் வணக்க நிகழ்வு...\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் இணைந்து மாபெரும் கட்டுரை கவிதை போட்டி\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nமுள்ளிவாய்க்கால் கலந்தாய்வும் நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வும்...\nமே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/04/blog-post_97.html", "date_download": "2019-04-20T02:23:45Z", "digest": "sha1:CAZCW23AW47LELCZDK2GKJYHP3X4GUDC", "length": 4481, "nlines": 58, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "தீகவாபி நினைவுச் சின்னத்தை புனரமைக்க சஜித் நடவடிக்கை! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nதீகவாபி நினைவுச் சின்னத்தை புனரமைக்க சஜித் நடவடிக்கை\nசத்தாதிஸ்ஸ மன்னரினால் நிர்மாணிக்கப்பட்ட 1947ஆம் ஆண்டின் பாதுகாப்பு நினைவுச் சின்னமாக பிரகடனப்படுத்தப்பட்ட அம்பாறை தீகவாபி நினைவுச் சின்னத்தை புனரமைத்தல் பணிகளுக்குத் தேவையான விசேட வகையிலான செங்கல்களை விநியோகித்தல் மற்றும் புனரமைப்பு பணிகளுக்குத் தேவையான தொழில் பங்களிப்பை இலங்கை இராணவத்திடமிருந்து பெற்றுக்கொள்வதற்காக வீடமைப்பு நிர்மாண கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nஜெருஸலேம் அல் அக்ஸா பள்ளிவாசலில் தீ\nஜெருஸலேம் நகரிலுள்ள வரலாற்று முக்கியத்தும் வாய்ந்த அல் அக்ஸா பள்ளிவாசலில் நேற்று தீ பரவியது. இஸ்லாமியர்களின் புனிதத் தலங்களில் ஒன்றாக...\nவில்பத்துவை வைத்து சிங்களவர்கள் இனவாதம் செய்யாதீர்கள் - வடக்கு தேரர்கள்\nவில்பத்து வனப்பாதுகாப்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் அரச அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் தெற்கில் சில தரப்பினரால் முன்னெடுக்கப்படும...\nநண்பர்களுக்கிடையில் எமனாக வந்த காதல் - தோற்றுப்போன மனிதாபிமானம்\nஒரு பெண்ணை நண்பர்கள் இருவர் காதலித்ததன் விளைவாக ஒரு இளைஞன் மற்றுமொறு இளைஞனின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். திருகோணமலை நீதிமன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/06/blog-post_279.html", "date_download": "2019-04-20T02:30:25Z", "digest": "sha1:I63J5S4JQUDS4UL5WFAITWMQ2XYW5XHW", "length": 8313, "nlines": 76, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "உலக அமைதிச் சுட்டி தரவரிசையில் மீண்டும் பின்நோக்கித் தள்ளப்பட்டது இலங்கை - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் த���ிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் பிரிவினையிட்டு இரங்கற்பா\n மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் . அவுஸ்திரேலியா சித்திரை பிறக்கமுன்னர் சிலம்பொலி அடங்கியதே ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nHome Latest செய்திகள் உலக அமைதிச் சுட்டி தரவரிசையில் மீண்டும் பின்நோக்கித் தள்ளப்பட்டது இலங்கை\nஉலக அமைதிச் சுட்டி தரவரிசையில் மீண்டும் பின்நோக்கித் தள்ளப்பட்டது இலங்கை\nஉலக அமைதிச் சுட்டியில் இலங்கைகுப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டுக்கான உலக அமைதிச் சுட்டியில், சிறிலங்கா 114ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.\nஅவுஸ்ரேலியாவை தளமாக கொண்ட, பொருளாதார மற்றும் அமைதிக்கான நிறுவகம் ஆண்டுதோறும் உலக அமைதிச் சுட்டி என்ற பட்டியலை வெளியிட்டு வருகிறது.\n162 நாடுகள் தொடர்பாக எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில், 2015 ஆம் ஆண்டுக்கான உலக அமைதிச் சுட்டி தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.\nஇதற்கமைய இலங்கை 114ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டில் இலங்கை 105ஆவது இடத்தில் நிலைப்படுத்தப்பட்டிருந்தது.\nஅதற்கு முன்னர், 2013ஆம் ஆண்டில், இலங்கை 109ஆவது இடத்தில் இருந்தது.\nஇம்முறை இலங்கை கடந்த ஆண்டை விட, ஒன்பது இடங்கள் பின்தள்ளப்பட்டுள்ளது.\nஇந்தப் பட்டியலில் தெற்காசியாவில் பூட்டான் 18ஆவது இடத்திலும், நேபாளம், 62அவது இடத்திலும், பங்களாதேஸ் 84ஆவது இடத்திலும், இந்தியா 143 ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 154ஆவது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 160ஆவது இடத்திலும் உள்ளன.\nமிகவும் அமைதியான நாடுகளாக ஐஸ்லாந்து, டென்மார்க், ஒஸ்ரியா ஆகிய நாடுகள் த���ப்படுத்தப்பட்டுள்ளன.\nஅதேவேளை, அமெரிக்கா 94ஆவது இடத்திலும், சீனா 124ஆவது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8B-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-2/", "date_download": "2019-04-20T03:04:02Z", "digest": "sha1:FSNEY5NH6TGC43WMF7HC7Y5QMVTW524M", "length": 40168, "nlines": 248, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil Novelsபொழியதோ ஆனந்த சுக மழை (2)", "raw_content": "\nபொழியதோ ஆனந்த சுக மழை (2)\nஎப்படி வீடு சேர்ந்தாள், என்ன நடந்தது தனக்கு என தெரியாமல் கடந்தது மூன்று நாள் அவளுக்கு.\nஅவளுக்கு சற்று சுயம் புரியும் நேரம், வீட்டில் மற்றவர்கள் பேசிமுடிவெடுத்து அந்த வார இறுதியில் நடந்தேவிட்டது திருமணம்.\n“பாப்பா புத்திசாலியா நடந்துக்கோ பாப்பா…அக்காங்க நாங்க ரெண்டு பெர் இருக்கோம் தான்…ஆனால் சொந்தம்னா இனி அவர்தான்…..” இரண்டாம் அக்கா குமுதினி சொல்லி அனுப்பி வைத்தாள் அவனோடு.\nஇவள் அவன் வீடு நோக்கி கிளம்ப அக்காக்கள் அவர்கள் ஊரை நோக்கி….அதிக விடுமுறை எடுத்திருந்ததால் இதற்குமேல் தங்க முடியாது அவர்களால்.\nஅத்தனை ஏமாற்றமும் சேர்ந்து ஏனோ அவன் மேல் கோபம் பொத்துக் கொண்டு வந்தது மகிழினிக்கு. அவன் மனம் வலிக்க ஏதாவது செய்ய வேண்டும் என ஒரு வேகம்.\n“நான் இனி வேலைக்கு போகமாட்டேன்…” காரில் வைத்தே அறிவித்தாள். அவனோடு அவள் பேசிய முதல் சொந்த விஷயம்.\n“சரிமா…உன் இஷ்டம்…எதுனாலும் யோசிச்சு நிதானமா செய்…வீட்ல போய் பேசுவோமே…” பார்வையால் டிரைவரைச் சுட்டிக் காண்பித்தான்.\nஇவள் எதிர் பார்த்தது போல் அவன் எகிறாததே அவளுக்கு ஏமாற்றமாக இருந்தது.\nமெல்ல அவள் வலக் கையை பற்றிய அவன் இடக்கரம் அவள் கையை அவனது வலகரத்திற்கு கொடுத்தது.\nதன் இரு கைகளாலும் அவள் கையை தன் கைகளுக்குள் பொக்கிஷப் படுத்தினான்.\nஏனோ கோபம் எரிச்சல் எதுவும் வரவில்லை அவளுக்கு,மாறாக அழுகை வந்தது. நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.\nஇப்பொழுது அவன் முகம் வித்யாசமாக தெரிந்தது. அவன் கண்களில் அவள் பார்வை கலந்தது. தாய்மை உணர்வு வலிக்காமல் வருடியது அவளது வலித்த இதயத்தை.\nஅன்று இரவு ஆழ்ந்து உறங்கினா��் வெகு நாளைக்கு பிறகு. மீண்டும் அவளுக்கு முழு விழிப்பு வந்து எழுந்த போது முழுதாக 36 மணி நேரம் முடிந்திருந்தது அவள் தூங்கத்தொடங்கி.\nஎழுந்த போது முன்னைவிட மனம் பெரிதும் தெளிந்திருந்தது.\nபசி புரிய எழுந்து பல் துலக்கிவிட்டு படுக்கை அறையை விட்டு வெளியே வர எங்கிருக்கிறோம் என புரியவில்லை.\nஉள்ளே நுழைந்தபோது அவள் வீட்டை கவனித்திருக்கவில்லை. இப்போது இது யார் வீடு என புரியவில்லை.\nஅதன் சுத்தம். அழகு. எதிலும் பெர்பெக்க்ஷன்.\nஅப்பொழுதுதான் அவள் வந்ததைப் பார்த்தவன் “ ஏய் மணிப்பொண்ணு என் சின்னபொண்ணு வந்தாச்சு பாரு…” என உள்ளே பார்த்து குரல் கொடுத்துவிட்டு இவளைப் பார்த்து “உட்காருமா” என்றான்.\nதலை சுற்றியது அவளுக்கு. முந்திய நாள் சாப்பிடாததால் அல்ல, அவன் பேசிய விதத்தில்தான்.\nஇன்னுமாய் கிர் ரென தலை சுற்றியது உள்ளிருந்து வந்த மணிப்பொண்னை பார்த்துவிட்டு. இவள் ஒரு சிறு பெண்ணை எதிர்பார்க்க கையில் பதார்த்தங்களுடன் வந்ததோ ஒரு வயது முதிர்ந்த மூதாட்டி.\n“நாந்தான்மா இவிய பிறக்கும் முன்ன இருந்தே இந்த வீட்டில சமையல்….இவரு பிறந்ததும் இவிய அம்ம….இவியளை என்கைல குடுத்துட்டுதான் கண்ண மூடுனாவ…அப்போ இருந்து எல்லாம் நாந்தான் பார்துகிட்டேன்…இப்போ வயசாயிட்டுனு சின்னவரு இந்த கிழவிய சமைக்க விடுறது இல்ல…இருந்தாலும் சின்ன மருமக வந்துருக்கிய…அதான் இன்னைக்கு நான் சமச்சேன்…நேத்தே வந்திருப்பேன்…இவிய இந்தபக்கம் யாரையும் வரவே விடல…”\nஅவர் முகபாவம் நேற்றை பத்தி அவர் என்ன நினைக்கிறார் என புரிவிக்க குனிந்து கொண்டாள்.\nசிறு மௌனத்துக்கு பின் “வேலக்காரி அதிகமா உரிமை எடுக்கிறேன்னு தோணிச்சுன்னா…மன்னிச்சுகோமா…” மூதாட்டி சொல்ல இவள் மௌனம் தவறாக புரிய தொடங்குவது புரிய “ அப்படி எல்லாம் இல்ல பாட்டி” என்றாள் வேகமாக.\n“வெட்க பட்டியளா…படுங்க…படுங்க…” அவர் சொல்லியபடி அடுப்படி நோக்கி நடக்க இவள் முகம் பார்த்தவன் கண்களில் நன்றி உணர்ச்சி.\n“படிக்காதவங்க தான்…ஆனா என்னை அம்மா முகத்துக்காக ஏங்கவிடாம பார்த்துகிட்டவங்க….அளவுக்கு மீறி நம்ம விஷயத்தில் மூக்க நுழைக்கமாட்டாங்கதான்…இங்கயே எப்பவும் இருக்க மாட்டாங்க…பக்கத்தில் கெஃஸ்ட் ஹவுசில் தான் இருப்பாங்க…ஆனா உனக்கு கஷ்டமா இருந்தா சொல்லுடா…நான் வேற ஏதாவது ஏற்பாடு செ���்றேன்…” கிட்டதட்ட அவன் கெஞ்ச இவளுக்கு ஆச்சர்யம்.\nஒரு வேலைக்காரிக்காக இவன் கெஞ்சுகிறான். அன்று உதவ போன மாணவர்களை எத்தனையாய் கொதித்தான்\nஇன்னும் இவள்முகத்தை தவிப்போடு அவன் பாத்திருக்க, பதில் சொன்னாள் “ எனக்கு ஒன்னும் ப்ரச்சனை இல்ல…”\n“ஆனால் ப்ரச்சனை ஆனா என்ட்ட கண்டிப்பா சொல்லு..”\n“உங்கட்ட சொல்லாம யார்ட்ட சொல்லுவாவளாம், அதெல்லாம் சொல்லாமலே வந்துரும் ….பசிச்ச பிள்ள பாலுக்கு பெத்தவ மடி தேடுத மாதிரி பொம்பிள மனம் ஒரு கஷ்டம்னா கட்டுனவன தான் தேடும்…” தன் வருகையை அறிவித்தபடியே மீண்டுமாய் உணவு மேஜை நோக்கி வந்தார் அந்த முதியவர்.\nமொழியும், பாலும், படிப்பும் அம்மூதாட்டிக்கு தன் தந்தையிடமிருந்து முற்றிலும் வேறு பட்டிருந்தாலும் ஏதோ ஒரு வகையில் அந்த மணிப்பொண்ணின் அருகாமை அவளுக்கு தன் தந்தையின் அருகாமையை நினைவு படுத்தியது.\nஇவள் சாப்பிட்டு எழுந்திருக்க, அவனோ “அப்படியே போய் படுக்காத நீ…கொஞ்சம் நடந்துட்டு அப்புறன் வேணும்னா படுத்துக்கோ….வீடை 2தடவை சுத்திட்டு…” அவன் சொல்லிக் கொண்டிருக்க, “இது உங்க வீடுதானா\nஒரு சிறு அதிர்வுக்கு பின் சிரித்தபடி சொன்னான். “இல்ல நம்ம வீடு..” அதிசயம் அவன் சிரிக்கிறான். வீட்டை பார்வையால் துளாவினாள். பெரிய வீடு. இவளது அவனைப் பற்றிய கற்பனைக்கு இவை எதுவும் பொருந்தவில்லை.\n“வா வீட்டை காண்பிக்றேன்…” எழுந்தவன் உடையை அப்பொழுதுதான் பார்த்தாள். முட்டி வரை நீண்டிருந்த சாம்பல் நிற ஷாட்ஃஸ். ஸ்லீவ்லெஃஸ் டி ஷர்ட். பின் கல்லூரிக்கு ஏன் அப்படி ஒரு கோலம் வீட்டில் அணிவதில் செலுத்தும் கவனத்தில் பாதி கவனத்தை கூட அவன் கல்லூரிக்கு வரும் உடையில் செலுத்தவில்லை. ஏன்\nவீட்டில் ஒரு அறை முழுவதும் புத்தகங்கள். ஆசையாய் ஆராய்ந்தால் இவள் விரும்பும் துறையில் எதுவும் இல்லை. மருந்துக்கு கூட ஒரு கதை புத்தகமோ, கவிதை தொகுப்போ..ம்கூம்… பயோ கெமிஃஸ்ட்ரியும், நிர்வாகமும், முந்திரி தோப்பும் அங்கிருந்த புத்தகங்களின் கரு கொடுத்திருந்தன.\nஇவன்ட்ட இதை எதிர்பார்த்ததே தப்பு இல்லையா\nஇவளோடு நூலக அறைக்குள் வந்தவன் இவள் நூல் ஆராயும் நேரம் தரை தளத்திலிருந்து அழைத்த தொலைபேசி அழைப்பை ஏற்க சென்றான. அவன் மீண்டும் உள்ளே வரும் போது உச்ச ஃஸ்தாதியில் அலறியபடி துடித்துக் கொண்டிருந்தாள் மகிழினி.\nபுத்தகத்தை���் பார்த்துக் கொண்டே நடந்தவள் கவனமின்றி அருகிலிருந்த மேஜையிலிருந்த ஒரு பாட்டிலை தட்டிவிட அது விழுந்து சிதறியது.\nபதற்றத்தில் அதை கையில் எடுக்க தொட்ட பின் தான் புரிந்தது அது ஏதோ அமிலம் என.\n“ஹேய்.”. பதறியபடி வந்தவன் இவளுக்கு தேவையான முதலுதவி செய்து, மருத்துவமனை கொண்டு சென்று மருத்துவமும் செய்து வீட்டிற்கு வந்த பின்புதான் சிறிது அமைதி பட்டான்.\nஇத்தனைக்கும் அவளுக்கு சிறு காயம் விரல் நுனிகளில். ஆயிரம் தடவை மன்னிப்பு கேட்டுவிட்டான் இதற்குள்.\n“லேபில் ஆசிட் காலி….கெமிகல்ஃஸும் ஷாட்டேஜ்…வாங்கித்தர மேனேஜ்மென்ட் டிலே செய்றாங்க…அவசரத்துக்குன்னு இதை வாங்கி வச்சிருந்தேன்….இப்படி ஆயிட்டு…”\nஅவன் புலம்பலில் அவனது இன்னொரு முகம் பார்த்தாள். சந்தேகம் கேட்பவர்களை திட்டுபவன்…அவர்கள் நலனுக்காக இதை ஏன் செய்ய வேண்டும்\n“பாப்பா தலைக்கு எண்ணெய் வெச்சு நாள் கணக்காச்சு போல…, அலபறந்து கெடக்கு….இந்த நேரத்தில உடம்பு ரொம்ப சூடாயிரும்…இத தேய்ச்சு தலை இழுக்கேன்..சூடு கொறயும்.” மணிப்பொண்ணு எதோ ஒரு எண்ணெயுடன் வந்து நின்றார்.\nஅவர் இவள் நீண்ட கூந்தலை எண்ணெயிட்டு பின்னலிட பார்த்திருந்தவன் பாதியில் வந்து நின்றான் “மணிப்பொண்ணு எனக்கு சொல்லிகொடு…நானும் பழகனும்…”\n“எதுக்காம்…இந்த கிழவி இருக்கிறப்ப நீங்க ஏன் இத செய்தவிய\n“நான் என் சின்னபொண்ணோட நாளைக்கு மலை வீட்டுக்கு போறேன்…அங்க இத யார் செய்வாங்களாம்..\n”இதை இப்படி வச்சு, இத இப்படி செய்தா இப்படி வரும்…” மணிப் பொண்னு இவள் கூந்தலில் அவனுக்கு பாடம் நடத்த கவனமாக கற்றுக் கொண்டான் கணவன்.\nவார்த்தை மாறாமல் மறுநாள் அவளை மலை வீட்டுக்கு கூட்டிப் போனவன் கிளம்பும் போதே இவளுக்கு தலை வாரி பின்னலிட்டான். ஜீனும் டீ ஷர்ட்டும் ரிபோக்குமாக வந்திருந்தான் அவன்.\nமலைவீடு என்பது வெறும் வீடு அல்ல என்பது அங்கு போனபின்புதான் புரிந்தது. முந்திரி தோப்பும் மாந்தோப்பும் சூழ்ந்த பழத்தோட்டம் அது. நூறு ஏக்கராவது இருக்கும். அதற்கு நடுவில் இருந்தது அவ்வீடு.\n“அப்பா பிஃஸினஃஸ் இதுதான். அப்பா என் பதினேழு வயசில தவறிட்டாங்க…ஆனா நம்பிக்கையான வேலை ஆட்கள்…ப்ரச்சனை இல்லாம ஓடுது. எனக்கு .வெறும் மேனேஜ்மெட் வேலைதான்…முழு நேரமும் இங்க இருக்கனும்னு அவசியம் கிடையாது…ஆனா ஊரைவிட்டுட்டு எங்���யும் தூரமா போக முடியாது…அதான் பக்கத்திலேயே படிச்சிட்டு…பக்கத்து காலேஜிலே வேலை பார்ப்பது..”\nஅவன் சொல்ல சொல்ல லெஷர் டைமில் லேப்டாப்பில் அவன் என்ன செய்தான் என்பது இப்போது புரிந்தது. 17 வயதிலிருந்து படிப்பையும் தொழிலையும் கவனித்திருக்கிறான். எதிலும் சோடை போகவில்லை.\n‘லேப்டாப் காலேஜில் குடுத்தது’ ஃஸ்டூடன்ட்ஸ் கமெண்ட் ஞாபகம் வந்தது.\nஇவ்வளவு வசதி இருப்பவன் கல்லூரியில் ஏன் இப்படி..\n“கொஞ்ச நேரம் ரெஃஸ்ட் எடுத்துட்டு சுத்தி பார்க்க போலாம்…” அவன் சொல்ல சம்மதமாக தலை ஆட்டினாள்.\n“உங்கட்ட ஒன்னு கேட்கனும்..” அவள் கேட்க\nஅவன் புருவம் உயர்த்திய விதம் ஆர்வம் அழகு.\n“உங்களுக்கு ஏதாவது லவ் ஃபெயிலியரா..\nமென்மையாக அவள் வாய் பொத்தினான்.\n“முதல் முதலா என்னை பத்தி கேட்கிற, .பாஃஸிடிவா கேளேன்…”\n“இல்ல சொல்லுங்க தப்பா நினைக்க மாட்டேன்…” அவன் கையை மெதுவாக விலக்கிவிட்டு ஆர்வமாக இவள் கேட்க\n“இல்லமா அப்படி எதுவும் இல்ல…இன்னைக்கு ஒருநாள் டைம் கொடேன் நாளைக்கு இதப்பத்தி தெளிவா சொல்றேன்….”\nமறுநாள் கல்லூரிக்கு அவன் கிளம்பி நின்ற கோலத்தில் இமைக்க மறந்தாள் மகிழினி. நேர்த்தியான உடை. ரிம்லெஃஸ்…செதுக்கப் பட்ட சீரான மீசை.\nஇரண்டாம் பீரியட். லேபின் உள் அறையில் உட்கார்ந்து இருந்தாள் மகிழினி.\nஇவள் அங்கு இருப்பது தெரியாமல் இரண்டு மாணவர்கள் உரையாடுகிறார்கள்.\n“நீ முன்னால சொன்னப்ப நம்பவே முடியல மாப்ள… உண்மையிலேயே கோணகண்ணன்…சரி சரி முறைக்காத…உன் அண்ணன் ஃப்ரெண்ட் அந்த ஏ.எஸ் சூப்பராத்தான் இருக்கார்…இன்னைக்கு ஒழுங்கா அவர் சைஸில் டிரஸ் போட்டு ரிம் லெஸ் போட்டு…” ஒருவன் சிலாகிக்க..\n“இதெல்லாம் ஒன்னுமே கிடையாது…அவரை காலேஜ் டேஃஸில் பார்த்திருக்கனும்..12பி ஷாம் மாதிரி இருப்பார் பார்க்க….எங்க வீட்டுக்கு கூட வந்திருக்கார்…நானே பார்த்திருக்கேன்…ஹிப்பாப்….சூப்பரா ஆடுவார்…ஃபுட்பால் ப்ளேயர்…..அவர் ஸ்பீச்….அவர் கார்னு அவருக்குன்னு பெரிய ஃபஅன்ஸ் கூட்டமே உண்டு… எங்க அண்ணா சொன்னான்…அவர்ட்ட ப்ரோபஸ் பண்ண ஒரு பொண்ணு சூசைட் அட்டம்ட்…பிழச்சிட்டா…இருந்தாலும்…இங்க நம்ம டிபார்ட்மென்டில் கேர்ள்ஸ் அதிகம்னு …தேவை இல்லாம யார் கவனமும் தன் மேல வர கூடாதுன்னு…இப்படி…\nஉனக்கு தான் தெரியுமே …அவர் வந்த புதுசில இருந்து இந்த வர்ஷா க்ரூப் செய்ற அட்டகாசம்…இப்ப வரைக்கும் டவுட்னு ….தேவை இல்லாம போய் அவர் முன்னாடி நின்னுட்டு வந்து…ஏதாவது கதை சொல்லுங்க அதுங்க…அவர் திட்ட ஆரம்பிச்ச பிறகுதான் கொஞ்சம் குறச்சிருக்குதுங்க அந்த குரங்குங்க அட்டகாசத்தை…அதுமாதிரி கேன எதுவும் அவர்ட்ட போய் ஐ லவ் யூன்னு ஆர்பாட்டம் செய்துட்டுன்னா….\nஅந்த கௌதம் க்ரூப்…எப்ப பார்த்தாலும் இதையும் அதையும் சொல்லி பணம் கலெக்ட் பண்ணி டாஃஸ்மார்க் போவாங்க….அப்படி ஒரு நாள் அவனுங்க பணம் கலெக்ட் செய்து கொடுக்கிறதா சுகா அண்ணாட்ட சொன்ன ஹோம்… அவரே நடத்துற ஆர்ஃபனேஜ்… அவருக்கு இவனுங்க தில்லாலங்கடி புரிஞ்சு பிடிச்சு மிரட்டின மிரட்டலில் வாலை சுருட்டிட்டு கிடக்காங்க…ஆனாலும் சுகா அண்ணா அவங்கள மாட்டிவிடல பார்த்தியா…இல்லனா மேனேஜ்மென்ட்…டி.சி குடுத்துருக்கும்…\nஅண்ணா எப்பவும் ரியல் ஹீரோ தெரியுமா…\nஏய் சார் வரார்…” அவர்கள் பேச்சை முடித்துக் கொள்ளவும் இவளிருந்த அறைக்குள் அவன் நுழையவும் சரியாக இருந்தது.\n“இ..” அவன் எதைச் சொல்ல தொடங்கினான் என மறக்க வைத்தது மகிழினி தந்த சத்தமற்ற முதல் முத்தம் அதன் துணையான மெல்லணைப்பு.\nசில நொடிகளில் மெல்ல விலகியவளை பார்த்துச்சொன்னான் “வீட்டுக்கு வா கவனிச்சுகிடுறேன்….”\nமீண்டுமாய் இறுக்கி அணைத்தாள் அவனை. “ ஹேய்…இது காலேஜிடி ஆனந்தி…இவ்ளவுநாள் அடக்கி வாசிச்சு சம்பாதிச்ச பேரை தாரை வார்த்துடாத..”\nமெல்ல விலகி அவனைப் பார்த்தாள்.\n“மகிழினி…ஆனந்தி ஒரே அர்த்தம் தானே….அப்படி கூப்பிடலான்ந்தானே..”\nஅன்று இரவு அவர்களது அறை.\n“வெயிட் செய்யடி ஆனந்தி..” என்றவன் “ஒரு நிமிஷம்…இது அங்க இல்லாமதான் நேத்தே பதில் சொல்லலை.” என்றுவிட்டு அருகிலிருந்த அலமாரியைத் திறந்தான்.\n“ஆனந்தி…”இவளது அபிமான கவிஞர் ஆனந்தனின் கற்பனைக் காதலி.\nஇவள் பொழுதுகிடைக்கும் போதெல்லாம் படிக்கும் கவிதைகள் அவருக்குத்தான் சொந்தம். காவ்யாவிடம் ஆனந்தனின் ஆனந்தியைப் பத்தி இவள் சிலாகித்த போது அவன் முறைத்ததாக நியாபகம். ஆனால் இன்று இவனுக்கு இவள் ஆனந்தியாம்…\nஅவரின் புத்தகங்களோடு வந்து நின்றான்.\nஉன் முகம் பார்க்க மறுத்துவிட்டேன்\nஉன் மூச்சுபடா இடத்தில் ஒளிந்து கொண்டேன்\nதொலைய மறுக்கிறதே இத்துணிகர காதல்.\nஆனந்தி அடி ஆனந்தி அறிவாயோ நீ.\nஇது உன்னை முதல் தடவை நம்ம யுனிவர்சிட���டியில் நடந்த செமினார்ல பார்த்துட்டு எழுதினது.\nயாருன்னே தெரியாத பொண்ணு பின்னால போன மனதை அடக்க முயற்சி செய்து முடியாம தவிச்சப்ப எழுதினது.\nஅதிர்ந்து போனாள் என்பது மிகவும் குறைத்துச் சொல்லப்பட்ட வெளிப்பாடு.\nஅப்படியானால் உண்மையிலேயே இவள்தான் ஆனந்தியேவா\nஇந்த ஆனந்தன் எனக்காக வந்தால் எப்படி இருக்கும் என ‘என்னவளே ஆனந்தி’ கவிதை தொகுப்பை படித்தபோது காவ்யா கேட்டிருக்கிறாள்.\n“பேராசை எல்லாம் நமக்கு கிடையாதப்பா…இந்த கவிதையை என் கூட உட்கார்ந்து படிக்கிற மாதிரி ஒருத்தன் வந்தா போதும்..”.இவள் சொன்ன பதில் இப்பொழுது மனதில் நிழலாடியது.\nகல்லூரி காலத்தில் அவனது முதல் தொகுப்பை படித்தபோது இந்த ஆனந்தனே தனக்கு வேண்டும் என இவள் ஆசைப் பட்டது உண்டுதான். அதற்காக ஜெபம் கூட செய்திருக்கிறாள். பின் நாட்களில் கற்பனை வாழ்வாகாது என தன்னை தானே கடிந்தும் கொண்டிருக்கிறாள். மறந்து போன ஜெபங்களை நிகழ்த்தி தரும் என் தெய்வம் யேசப்பா..\n. புத்திசாலி போதிக்க தகுந்தவன்\nதுயில் விற்று மையல் வாங்கும்\nசோகம் சொன்னேனென்று துடித்துவிடாதே சுகவர்த்தினி\nஆழ்ந்தெடுக்கும் என் அனைத்து மூச்சிலும் ஆனந்தி\nஆக அழுகை வலி அறிய வழியில்லை அறிவாய் நீ.\n“இது நான் பி.எச். டி வாங்கினப்ப எழுதியது..”.\nநித்திரை கொண்ட உன் முகம்.\nதுயில் தொலைத்த என் மனம்\nஇது ஒரு நாள் லெஷர் பீரியடில் நீ தூங்கியதை பார்த்துட்டு எழுதினது…\nகண் முன் விரியும் என் வானம் நீ\nமையிட்ட உன் கண்கள் என் இரவு பகல்\nஉன் புன்னகை என் புலர் பொழுது\nமலர் இதழ்கள் என் இருப்பிடம்\nஇரவில் பிரிவில் இறக்கிறேன் நான்\nஉன் இதழில் என் பெயர் வரும் பொழுது\nசுகம் விதைத்து சோகம் அறுத்தாலும்\n“என்னோட புக்ஸைப் பத்தி நீ பேசுவதை கேட்டுட்டு எழுதியது….”\nஅவன் சொல்ல சொல்ல அழுதபடி அவன் மடி சாய்ந்தாள் மனைவியாகிவிட்ட ஆனந்தி.\nஇந்த மகிழினி யார் என்று தெரியவில்லையா கதை படிக்கின்ற நீங்கள் தான். அந்த சுகவர்த்தன் உதித்துவரும் புத்தாண்டுதான்.\nஇதுவரை நீங்கள் கண்ட காட்சி, கனவு, சோதனை, துன்பம், இழப்பு, நம்பிக்கையின்மை எதுவானாலும், இந்த 2015 சுகம் தரும் சுகவர்த்தன ஆண்டாக அமைந்து நீங்கள் நினைப்பதற்கும் எதிர்பார்பதற்கும் மேலாக உங்களுக்கு பொழியட்டும் ஆனந்த சுகமழை. ஒன்றன் பின் ஒன்றாக தொடரட்டும் இன்ப நிகழ்வுகள்.\nOmg என்ன அருமையான எழுத்து… late ஆக படிச்சாலும் ஆனந்த சுகமழையேதான்… அருமை sweety\nபுத்தகமாய் வெளியாகியுள்ள எனது எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nதுளி தீ நீயாவாய் நாவல்\nமூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை முழு நாவல்\nதுளி தீ நீயாவாய் நாவல்\nஎன்னைத் தந்தேன் வேரோடு நாவல்\nமன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் முழுத் தொடர்\nதுளி தீ நீயாவாய் 18\nஅதில் நாயகன் பேர் எழுது 4\nUma on துளி தீ நீயாவாய் 18 (8)\nDevi on துளி தீ நீயாவாய் 18 (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/80207/activities/protests-activities/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-04-20T03:09:16Z", "digest": "sha1:QBOVFBYUK2P5EZRXRLMTOPYESG2FWBVF", "length": 13608, "nlines": 141, "source_domain": "may17iyakkam.com", "title": "பொள்ளாச்சி கயவர்களை தப்ப விடாதே! சமத்துவ பெண்களின் சுயமரியாதை கண்டன ஆர்ப்பாட்டம். – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nபொள்ளாச்சி கயவர்களை தப்ப விடாதே சமத்துவ பெண்களின் சுயமரியாதை கண்டன ஆர்ப்பாட்டம்.\n- in ஆர்ப்பாட்டம், பாலியல் வன்முறை\nபொள்ளாச்சி கயவர்களை தப்ப விடாதே\nசமத்துவ பெண்களின் சுயமரியாதை கண்டன ஆர்ப்பாட்டம்.\nதிராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் இன்று மாலை ஐந்து மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மே 17 இயக்கத்தின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன்குமார் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.\nஇந்த கூட்டத்தில் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த தோழர்களும், முற்போக்காளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.\nபொன்பரப்பி சாதிய தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி சந்தித்தார்\nஅரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகளை சேதப்படுத்திய சாதிவெறி வன்முறை கும்பலை கைது செய்\n5 வருடங்களில் இந்தியாவை சீரழித்த மோடி அரசு\nகார்பரேட் மயமாக்கப்படும் தமிழகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த கன்னியாகுமரி\nஉலகின் தலைசிறந்த தமிழக மருத்துவ கட்டமைப்பை சீரழிக்க துடிக்கும், அனிதாவை கொன்ற மோடி அரசின் NEET\nபிஜேபியின் மோடி காலத்திலும் தொடரும் தமிழீழத்துரோகம்\nதமிழகத்தின் பொருளாதாரத்தை நசுக்க சீரழிக்கப்பட்ட கொங்கு மண்டலம்\nதமிழக விவசாயிகளை கொன்ற மோடி அரசு\nSC &ST வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப்போகச் செய்த மோடி அரசு\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nபொன்பரப்பி சாதிய தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி சந்தித்தார்\nஅரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகளை சேதப்படுத்திய சாதிவெறி வன்முறை கும்பலை கைது செய்\n5 வருடங்களில் இந்தியாவை சீரழித்த மோடி அரசு\nகார்பரேட் மயமாக்கப்படும் தமிழகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த கன்னியாகுமரி\nஉலகின் தலைசிறந்த தமிழக மருத்துவ கட்டமைப்பை சீரழிக்க துடிக்கும், அனிதாவை கொன்ற மோடி அரசின் NEET\nபொன்பரப்பி சாதிய தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி சந்தித்தார்\nஅரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகளை சேதப்படுத்திய சாதிவெறி வன்முறை கும்பலை கைது செய்\n5 வருடங்களில் இந்தியாவை சீரழித்த மோடி அரசு\nகார்பரேட் மயமாக்கப்படும் தமிழகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த கன்னியாகுமரி\nஉலகின் தலைசிறந்த தமிழக மருத்துவ கட்டமைப்பை சீரழிக்க துடிக்கும், அனிதாவை கொன்ற மோடி அரசின் NEET\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கட்டுரைகள் கண்காட்சி கருத்தரங்கம் கரூர் கல்வி காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காவல்துறை அடக்குமுறை கும்பகோணம் கோவை சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருச்சி திருப்பூர் திருவாரூர் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்வாதாரம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1918", "date_download": "2019-04-20T02:49:48Z", "digest": "sha1:CVUH7DXVYMVFXIBWQO5O2A4EIOU54LBF", "length": 7350, "nlines": 238, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1918 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1918 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 7 துணைப்பகுப்புகளில் பின்வரும் 7 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1918 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட கல்வி நிறுவனங்கள்‎ (3 பக்.)\n► 1918 தமிழ் நூல்கள்‎ (1 பக்.)\n► 1918 இறப்புகள்‎ (33 பக்.)\n► 1918 திரைப்படங்கள்‎ (1 பகு)\n► 1918 நிகழ்வுகள்‎ (1 பகு, 3 பக்.)\n► 1918 நூல்கள்‎ (1 பகு, 1 பக்.)\n► 1918 பிறப்புகள்‎ (94 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 02:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/09/Palaly_21.html", "date_download": "2019-04-20T03:29:40Z", "digest": "sha1:VPUEBWQF2FDOTUDJ32R4YNR24N4QARVF", "length": 8249, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "பலாலி விமானநிலைய புனரமைப்பு இலங்கையிடமே? - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / பலாலி விமானநிலைய புனரமைப்பு இலங்கையிடமே\nபலாலி விமானநிலைய புனரமைப்பு இலங்கையிடமே\nடாம்போ September 21, 2018 யாழ்ப்பாணம்\nதேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணி இந்தியாவிடம் வழங்கப்படாது என்றும், அதனை சிறிலங்கா விமானப்படையே முன்னெடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார், சிறிலங்காவின் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா.\nசிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று, கூட்டு எதிரணி உறுப்பினர் விமல் வீரவன்ச எழுப்பியிருந்த கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதா என்ற விமல் வீரவன்சவின் கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், நிமல் சிறிபால டி சில்வா,\n“அவ்வாறு எந்த திட்டமும் இல்லை, பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணி இந்தியாவிடம் ஒப்படைக்கப்படாது.\nசிறிலங்கா விமானப்படையின் உதவியுடனேயே புனரமைப்பு பணி மேற்கொள்ளப்படவுள்ளது.இது தொடர்பாக, பிரதமரும் நானும் தீர்மானம் எடுத்து விட்டோம்.தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டே, பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணி சிறிலங்கா விமானப்படைக்கு வழங்கப்படுகிறது.” என்று கூறினார்.\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமுகநூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிப்படம் ஒன்றுக்கு விருப்பிட்டார் (Like) என்ற குற்றச்சாட்டில் முன்னாள் போராளி ஒருவர் நான்காம...\nஎரிந்தது 850 ஆண்டுகள் பழமை வாய்ந்த நோட்றே-டாம் தேவாலயம்\nபிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள 850 ஆண்டு பழமையான Notre Dame cathedral என்ற கிறிஸ்தவ தேவாலயத்தில் திடீர் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. ...\nசுழியோடி கண்ணாடி அணிந்த ரவுடிகள் பிடிபட்டனர்\nயாழ் மானிப்பாய் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற வாள் வெட்டு வன்முறை சம்பவங்களுடன் சம்பந்தபட்டவர்கள் என்ற அடிப்படையில் 8 பேர் காவல் துறையினரா...\nநாம்தமிழர் மீது ராணுவம் தாக்குதல்\nசென்னை கொளத்தூர் தொகுதியில் வாக்குவாதம் செய்த நாம் தமிழர் கட்சி நிர்வாகியை ராணுவ வீரர் ஒருவர் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள...\nஉலகப் பெயர்பெற்ற மலையேறும் வீரர்கள் மூவர் பலி\nகனடாவில் மலையேறும் வீரர்கள் மூவர் பனிப்பாறைச் சரிவில் சிக்கி உயிரிழந்து விட்டதாக கனடா தேசிய பூங்கா நிறுவனம் அறிவித்துள்ளது. உயிரிந்த மூவ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் ம��்னார் மட்டக்களப்பு வவுனியா இந்தியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து அவுஸ்திரேலியா யேர்மனி விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா மருத்துவம் விஞ்ஞானம் டென்மார்க் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/CM_11.html", "date_download": "2019-04-20T03:31:04Z", "digest": "sha1:LGTENUDOO7BEWO7ETT3TEHLLJIRI73MP", "length": 9254, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "கைதிகள் விவகாரம்:நாளை அவசர கூட்டம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / கைதிகள் விவகாரம்:நாளை அவசர கூட்டம்\nகைதிகள் விவகாரம்:நாளை அவசர கூட்டம்\nடாம்போ October 11, 2018 யாழ்ப்பாணம்\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், தொடர்ச்சியான உணவு தவிர்ப்பு போராட்டத்தை நடாத்திவரும் அரசியல் கைதிகளை காப்பாற்றுவதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்குமான கலந்துரையாடல் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த கலந்துரையாடல் நாளை காலை 11 மணிக்கு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது. இது குறித்து இன்றைய தினம் அரசியல் கைதிக ளின் விடுதலைக்கான தேசிய அமைப்பின் தலைவர் அருட்திரு எம்.சக்திவேல் மற்றும் பொது அமைப்புக்கள் சேர்த்து வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடல் நடாத்தியிருந்தனர். இந்த கலந்துரையாடலின் அடிப்படையிலேயே தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது.\nஇது குறித்து முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் தமிழ் அரசியல் கைதிகள் தங்களுடைய விடுதலையை வலியுறுத்தி தொடர்ச்சியான உணவு தவிர்ப்பு போராட்டத்தினை நடாத்திவருகின்றனர். அவர்களுடைய உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக அறியக்கூடியதாக உள்ளது. எனவே அவர்களுடைய விடுதலை தொடர்பாகவும், அவர்களுடைய உயிர் பாதுகாப்பு தொடர்பாகவும் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்கவேண்டியுள்ளது. இதனடிப்படையில் இன்று அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய அமைப்பின் தலைவர் அருட்திரு எம்.சக்திவேல் மற்றும் பொது அமைப்புக்களை சேர்ந்தவர்கள் என்னை சந்தித்து பேசியிருக்கின்றார்கள். அதனடிப்படையில் நாளை காலை 11ம ணிக்கு கலந்துரையாடல் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது என கூறினார்.\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமுகநூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிப்படம் ஒன்றுக்கு விருப்பிட்டார் (Like) என்ற குற்றச்சாட்டில் முன்னாள் போராளி ஒருவர் நான்காம...\nஎரிந்தது 850 ஆண்டுகள் பழமை வாய்ந்த நோட்றே-டாம் தேவாலயம்\nபிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள 850 ஆண்டு பழமையான Notre Dame cathedral என்ற கிறிஸ்தவ தேவாலயத்தில் திடீர் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. ...\nசுழியோடி கண்ணாடி அணிந்த ரவுடிகள் பிடிபட்டனர்\nயாழ் மானிப்பாய் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற வாள் வெட்டு வன்முறை சம்பவங்களுடன் சம்பந்தபட்டவர்கள் என்ற அடிப்படையில் 8 பேர் காவல் துறையினரா...\nநாம்தமிழர் மீது ராணுவம் தாக்குதல்\nசென்னை கொளத்தூர் தொகுதியில் வாக்குவாதம் செய்த நாம் தமிழர் கட்சி நிர்வாகியை ராணுவ வீரர் ஒருவர் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள...\nஉலகப் பெயர்பெற்ற மலையேறும் வீரர்கள் மூவர் பலி\nகனடாவில் மலையேறும் வீரர்கள் மூவர் பனிப்பாறைச் சரிவில் சிக்கி உயிரிழந்து விட்டதாக கனடா தேசிய பூங்கா நிறுவனம் அறிவித்துள்ளது. உயிரிந்த மூவ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு வவுனியா இந்தியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து அவுஸ்திரேலியா யேர்மனி விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா மருத்துவம் விஞ்ஞானம் டென்மார்க் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9F/", "date_download": "2019-04-20T02:18:31Z", "digest": "sha1:VUR3AR4LYKGPOR7R7RZXQ5AZ55PY47W3", "length": 16094, "nlines": 167, "source_domain": "www.yaalaruvi.com", "title": "அவுஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட்! இலங்கை வீரரின் கழுத்தை பதம் பார்த்த பந்து", "raw_content": "\nவிபத்தில் இரண்டு பிரபல நடிகைகள் பலி\nசிவகார்த்திகேயன் படமா… முடியவே முடியாது: உறுதியான முடிவில் சந்தானம்\nமகனை புகைப்படம் எடுத்ததால் பொலிஸ் நிலையம் சென்ற பிரபல பல நடிகர்\nமறைந்த ரித்திஷ் பற்றின உண்மையை உடைத்த பாலாஜி\nஐ.பி.எல் ரசிகர்களுக்கு வெளியாகிய அதிர்ச்சி தகவல்\nஉலகக் கிண்ண தொடரில் விளையாடும் இலங்கை அணி விபரம் வெளியானது \nடோனியிடம் பெண் ரசிகை விடுத்த வித்தியாசமான கோரிக்கை\nஅவுஸ்திரேலிய அணியில் மீண்டும் வோனர் – ஸ்மித்\nவிராட் கோஹ்லிக்காக இவ்வளவு பெரிய தியாகம் செய்தாரா அனுஷ்கா ஷர்மா\nSamsung கைபேசிகளின் மடக்கும் திரைகளில் ஏற்பட்ட கோளாறு\nஉலக அளவில் Facebook, Instagram, WhatsApp சேவைக்கு ஏற்பட்ட தடை\nவாட்ஸப்பில் இப்படியும் ஒரு வசதியா..\nமோட்டோ ஸ்மார்ட்போன் குறித்து லீக்கான விஷயம் இதோ\nசீனாவில் 5G ரிமோட் மூளை அறுவை சிகிச்சை செய்து சாதனை\nவிளையாட்டுச் செய்தி அவுஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் இலங்கை வீரரின் கழுத்தை பதம் பார்த்த பந்து\n இலங்கை வீரரின் கழுத்தை பதம் பார்த்த பந்து\nஇலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்ன மருத்துவ சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.\nஅவுஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் போது பந்து கழுத்தில் தாக்கியதால், அவர் மருத்துவ சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.\nகன்பெர்ரா மைதானத்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியின் போது, அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பெட் கம்மின்ஸ் வீசிய பந்து, திமுத் கருணாரத்னவின் கழுத்தை தாக்கியது.\nஇதனால் வலியால் துடித்த அவர். மைதானத்தில் சரிந்தார். இதனையடுத்து அணி மருத்துவர் வந்து அவரை பரிசோதிக்க, பின்னர் மெடிகெப் வரவழைக்கப்பட்டு அவர் ஓய்வறைக்கு கொண்டுச் செல்லப்பட்டார்.\nஆனால், அவரது நிலை மோசமாக இருந்ததால், அவர் அருகில் உள்ள உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார்.\nஎனினும், செல்லப்படுவதற்கு முன்னர், அவர் கண் விழித்து இருந்ததாக கூறப்படுகின்றது.\nஅவரின் நிலைக் குறித்து இன்னமும் உறுதியான தகவல்கள் இல்லாத நிலையில், தற்போது அவருக்கு மருத்துவ சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nதிமுத் கருணாரத்ன, 85 பந்துகளுக்கு 46 ஓட்டங்களை பெற்றிருந்தார்.\nஇந்த நிலையிலேயே ��ளத்தை விட்டு வெளியேறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleவித்தியா கொலை விவகாரம் நீதிமன்றம் இன்று வெளியிட்ட உத்தரவு\nNext articleசர்கார் சாதனையை ஓரங்கட்டிய விஸ்வாசம்\nஐ.பி.எல் ரசிகர்களுக்கு வெளியாகிய அதிர்ச்சி தகவல்\nஉலகக் கிண்ண தொடரில் விளையாடும் இலங்கை அணி விபரம் வெளியானது \nடோனியிடம் பெண் ரசிகை விடுத்த வித்தியாசமான கோரிக்கை\nஅவுஸ்திரேலிய அணியில் மீண்டும் வோனர் – ஸ்மித்\nவிராட் கோஹ்லிக்காக இவ்வளவு பெரிய தியாகம் செய்தாரா அனுஷ்கா ஷர்மா\nஉறங்கிக்கொண்டிருந்த பெண்ணை துஸ்பிரயோகம் செய்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்\n’ தினப்பலன் ஏப்ரல் 20 ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன்.இரண்டு ராசிகளிலும் இடம்பெறும் நட்சத்திரங்களுக்கு அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில்...\n பல வீடுகளுக்கு ஏற்பட்ட நிலை\nஇலங்கை செய்திகள் Stella - 19/04/2019\nமுல்லைத்தீவு விசுவமடுப் பகுதியில் வீசிய கடும் காற்று மற்றும் மின்னல் தாக்கத்தினால் வீடுகள் பல சேதமடைந்துள்ளன. இன்று மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐந்து வரையான வீடுகளின் கூரைகள் பகுதியளவில் தூக்கி வீசப்பட்டுள்ளது. அத்துடன் பயன்தரு...\nயாழில் திறக்கப்பட்ட 10 ரூபாய் உணவகம் \nஇலங்கை செய்திகள் Stella - 19/04/2019\nயாழ்ப்பாணம் சாவகச்சேரி சிற்றுாண்டி சாலை ஒன்று இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. ப.நோ.கூட்டுறவு சங்கத்தின் தலமை கட்டிடத்தில் 10 ரூபாய் விலையில் தீன் பண்டங்களை விற்பனை செய்வதற்கான சிற்றுாண்டி சாலையே இவ்வாறு திறக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி ப.நோ.கூட்டுறவு சங்கத்தின்...\nபாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி\nஇந்திய செய்திகள் Stella - 19/04/2019\nகல்லூரி மாணவி கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும், உடனடியாக குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடகாவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில், சமூக வலைத்தளங்களிலும் #JusticeforMadhu...\n21ஆம் திகதி வரை இலங்கை காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்\nஇலங்கை செய்திகள் Stella - 19/04/2019\nஇலங்கையில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. இந்த காலப்பகுதியில் இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் கடும் மழை பெய்யும். அத்துடன் இடி, மின்னல்...\n’ தினப்பலன் ஏப்ரல் 20 ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன்.இரண்டு ராசிகளிலும் இடம்பெறும் நட்சத்திரங்களுக்கு அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில்...\nயாழில் திறக்கப்பட்ட 10 ரூபாய் உணவகம் \nபாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி\nஇலங்கை பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த 3 பெண்கள்\nஅவுஸ்திரேலியாவில் சேற்றில் “HELP” என எழுதி உயிர்தப்பிய தம்பதி\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://missthenmozhi21.blogspot.com/2016/01/15.html", "date_download": "2019-04-20T02:58:12Z", "digest": "sha1:7ACPMCR5WEOL32DSJ34TCHMDZKUE45YG", "length": 36510, "nlines": 276, "source_domain": "missthenmozhi21.blogspot.com", "title": "ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி : சுதா அண்ணியும் நானும்-15", "raw_content": "\nசுதா அண்ணி மாலில் நடத்திய திருவிளையாடலை தொடர்ந்தாள்.\nசன்னியின் கடையில் இருந்து நாங்கள் இருவரும் வெளியே வரும்போது அநேகமான கடைகள் மூடி இருந்தது.வீட்டுக்கு திரும்பிவிடலாம் என்ற எண்ணம் தோன்ற,விஷாலிடம்\n\"'விஷால் ..movie கண்டிப்பா போகணுமாI want to have a shower urgently டா \"என்று கூற,அவன் என்னை திரும்பி பார்த்து,எதிர்பார்ப்புடன்\n\"Oh, fuck, yes..உடம்பெல்லாம் ஒட்டுது ..வீட்டுக்கு போகலாமா \"என்றேன்.உடனே அவன் \"வாவ்....சொல்லுடீ என்ன நடந்தது..சொல்லு ப்ளீஸ்...fuck பண்ணினனா \n“ஆமா செம்மையா fuck பண்ணினான் \"என்று அவனை குறும்பாக பார்க்க,அவன்\n\"அதுக்கு தான் குளிக்கணும்னு சொல்லுறியா \"என்று கிசுகிசுப்பாக கேட்க,நான்\n\"ஆமாடா...உடம்பெல்லாம் ஒட்டுது...அதுவும் தொடைக்கு இடுக்கில் ரொம்ப sticky-ஆ இருக்கு\"என்றேன்.உடனே அவன்,ஆர்வத்துடன்\n உள்ளே கஞ்சியை அடிச்சு விட்டானா\n\"ஹ்ம்ம் ..அவனை தடுக்கலாம்னு பார்த்தேன்.ஆனா முடியல ...I just got soooo involved.மெய்மறந்து போய்டேன்டா\"என்று அவனை உசுப்பேற்றினேன்.அவன் \"அப்படி என்ன பண்ணினான்\"என்று கேட்டபோது அவனின் முகத்தில் ஆர்வ ரேகை படர்வதை கண்டேன்.அவன் காது அருகே குனிந்து\n\"உன் பொண்டாட்டியை மயக்கிட்டான்டா ..இரும்பு ராடு மாதிரி வச்சிருக்கான்.ஒவ்வெரு இடியும் யம்மா...சான்சே இல்லை. ...என்னம்மா பண்ணுறான் ..கிறங்கி போய்டேன் விஷால்.நீயும் தான் தினமும் பண்ணுறே i never felt sooo aroused and he is too good \"என்று சீண்டினேன்.\nநான் எதிர்பார்த்தது போல,மிகுந்த ஆர்வத்துடன் விஷால் என்னிடம் \"முதல்ல இருந்து சொல்லு ..சுதா ப்ளீஸ்..என்னவெல்லாம் பண்ணினான்...சொல்லு....முழுசா முதல்ல இருந்து சொல்லு \"என்று கெஞ்ச,நான் குறும்பாக அவனை பார்த்து \" சொன்னேனே....he just fucked your wife and filled her pussy with a load of his cum...thats it\"என்றேன்.அவன் துடிப்புடன் ,\n\"அது தெரியுது ...சொல்லு ....நடந்தது எல்லாம் சொல்லு ..ஒண்ணு விடமா...சொல்லு \"என்று அவன் பதறியபோது அவன் கைளில் இருந்த கார் சாவி கீழே விழ ,அதை எடுக்க குனிந்தவன் \"ஹே ..அது என்ன உன் காலுலே”என்று கேட்க,நான் குனிந்து என் காலை பார்த்தேன்.சன்னியின் கஞ்சி என் காலில் வழிந்து இருந்தது .\n\"oh God....His sperm ....விஷால் ....oh..Shit\"என்றதும்,அவன் காமம் கலந்த புன்னகையுடன் “என்ன சுதா ..நிறைச்சு ஊத்திட்டானா\n“ஆமா...விஷால் ஒரு லிட்டர் அளவு விட்டுருப்பான்...முதல்ல Toilet போகணும் “ என்று சொல்லிவிட்டு சுற்றும் முற்றும் பார்த்தேன் பக்கத்தில் toilet எதுவும் இல்லை ,திரும்பி விஷாலிடம்\"First lets get into car..போகும் போது சொல்லுறேன் ...விஷால் ..எனக்கு கீழே.... i feel so sticky...புரிஞ்சிக்கோடா ..uneasy-ஆக இருக்கு \"என்றேன்.என் கஷ்டத்தை புரிந்துக்கொண்ட விஷால் உடனே\n\"ஓகே.ஓகே.Lets leave\"என்று சொல்ல,இருவரும் பார்கிங் சென்று காரை எடுத்துகொண்டு மாலுக்கு வெளியே வந்தோம் .\nவிஷால் காரை ஓட்டியப்படி \"I want everything he did to you in detail...சுதா.... சொல்லு \"in detail\" \"என்று அழுத்தி கேட்க,நான் குறும்பு புன்னகையுடன் அவன் கன்னத்தை கிள்ளி \"ஹ்ம்ம் ...விலாவாரியா சொல்லணுமா உனக்கு dirty ராஸ்கல்...சொல்லுறேன் கேட்டுக்கோ \"என்று அவனை சூடு ஏற்றும் விதமாக நடந்த சன்னியுடனான என் அனுபவத்தை சொல்ல ஆரம்பித்தேன்.\n\"நாங்க உள்ளே போனோம் இல்லே...அன்கே இருந்த கம்ப்யூட்டர் டேபிள் பக்கம் போய் நின்றேன் .அவன் மெதுவா என் பின்னாடி வந்து started rubbing my shoulders .நான் ஒண்ணும் பண்ணாம நின்றேன்.அவன் மெதுவா என்னோட Buttocks-ல கையை வச்சி பிசைந்தான் .I slowly bent over the bench and just let him massage my bottom..அப்போதே எனக்கு ஈரமா ஆகிடுச்சு ...\"\n\"அப்புறம் ....என்னோட ஸ்கர்ட்டை தூக்கிவிட்டு ,என்னோட பண்டீஸ்சை கீழே இறக்கி என் pussy-க்குள்ளே அவன் விரலை விட....ஒ ........god ...சூப்பரா இருந்தது விஷால்.\"\n\"சுதா ..வெயிட் என்னால் அடக்க முடியலை..நம்ம வீட்டுக்கு போய் மேல பேசலாம் \"என்று விஷால் சொல்லவும் ,நான் சிரித்தேன் \"விஷால் ..உனக்கு இந்த activity ரொம்ப பிடிச்சி��ுக்கு இல்லே\nநான் செல்லமாக விஷாலுக்கு கன்னத்தில் முத்தம் பதித்தேன் .\nவீட்டுக்கு சென்றதும்,நான் கதவை திறந்து விட ,விஷால் என்னை அப்படியே அல்லக்காக தூக்கிக்கொண்டு பெட்ரூம் சென்றான் .பெட்ரூமில் என்னை இறக்கி விட்டு என் பின்னல் இருந்து கட்டிபிடித்து என் காது மற்றும் கழுத்தில் முத்தமிட்டுக்கொண்டே,ஒரு கையால் என் தொடையை தடவியப்படி \"முதல்ல நடந்ததா சொல்லு \"என்று கிசுகிசுத்தான்.அவன் செம மூடில் இருப்பதை உணர்ந்து ,அவனிடம் நான்\n\"அவன் என் பண்டீசை கீழிறக்கிய பின்,மெதுவாக அவன் cock-யை என்னோட Butt நடுவே உரச ..நான் முனகினேன்.பின் என்னை திரும்பி படுக்கவைத்து என்னோட pussy லிப்சை மெதுவா விரித்து அவன் cock-யை செலுத்த ..வாவ் He is so big; he has a great cock. I love his cock.\"என்று சொன்னதும்,அவன்\n\"என்று கேட்டுக்கொண்டு என் ஸ்கர்ட்டை பிடித்து கீழிறக்க,நான்\n\"விஷால் ,எதுக்கு ஸ்கர்ட்ட கழடுறா\n ...அதுதான் ஹெல்ப் பண்ணுறேன் \"என்றான்.\n“ரொம்ப பெருசா அவனுக்கு ..நீ சத்தமா முனங்கினது கேட்டது \"என்றதும் ,நான்\n“ஹ்ம்ம்..He is Thick…Very Thick…. Vishal....அவன் cock-யை என்னோட இரண்டு கையாளும் பிடிக்கும் போது ,his cock டிப் portion வெளியே இருந்தது…அவன் பின்னாடி இருந்து insert பண்ணினான் just in a single push he pierced into me..\"என்றேன்.அதற்கு அவன்\n\" என்று கேட்டுக்கொண்டே என்னை திரும்பி நிற்க செய்து என்னோட ஈரமான பண்டீசை மேல் அவனின் தடி முனையை உரசினான்.எனக்கு மறுபடியும் மூடு வந்தது.விஷாலின் கைவிரல் என் பண்டிசை உள்ளே சென்று என் யோனியை தொட,அவனது விரல்கள் ஈரமானது.அதை அப்படியே எடுத்து என் வாய் அருகே கொண்டு வந்து\n\"suck it\" என்று சொல்ல ,நான் ஒன்றும் சொல்லாமல் அவன் விரலை முழுவதும் நக்கினேன்.\n\"சுதா ..Lets go to bed.\"என்று சொல்லி என்னை கட்டிலில் சரித்தான்.உடனே அவன் ஆடைகளை களைந்து நிர்வாணமாக என்னுடன் படுக்கையில் விழ அவனது தடி விறைத்து நின்றது.அவன் என்னை பார்த்து\n\"வலிக்காதா பின்னா ...ஒ god ,ஒரு ரெண்டு செகண்ட் ஆயிரம் ஊசி கூத்தினா மாதிரி இருந்தது \"என்றேன்.\n”என்று என்னை கிண்டல் செய்ய,நான் பதிலுக்கு\n\"எப்படி பீல் பண்ணினா ...அவன் cock உன் cunt -குள்ளே போகும்போது \"என்று கேட்க,நான்\n“It was a great compliment…”என்று சொல்லி சிரித்தேன்.அவன் விடாமல்\n\" At one point he stopped ,அப்புறம் குனிஞ்சு என்னோட ஒரு காலை தூக்கி டேபிள் மேல வைக்க சொல்லிட்டு ....you know விஷால் I was so open and my pussy was so stretched. Ooooh.\"என்றேன்.\nவிஷால் அவனின் தடியை உருவிக்கொண்டே \"வாவ் \"என்று குஷியாக,நான் தொடர்ந்தேன்.\n\"அப்புறம் fuck பண்ணுனதை சொல்லு \"\n\"After he stopped licking me, அவன் என்னோட ஒரு காலை பிடிச்சிட்டே அவனோட cock-யை என் உள்ளே விட்டான் , he fucked me good.\"என்று சொல்லிக்கொண்டே என் ஈரமான pussy-இல் என் விரலை விட்டு அதை விஷாலின் வாய் அருகே கொண்டு செல்ல ,அவன் அதை விரும்பி நக்கினான்.\n\"அப்புறம் என்ன ...சீக்கிரம் எனக்கு Lick பண்ணிவிடு \"என்று நான் சிணுங்க ,விஷால் என் காலை விரித்து அவன் முகத்தை என் pussy மேல் வைத்தான் .\nவிஷால் வேகமாக லிக் பண்ண,நான்\nவிஷால் தலையை தூக்கி ,என்னை பார்த்து \"salty, slightly bitter...ஆனா நல்ல இருக்கு \"என்றான்.\nவிஷால் மேலும் அழமாக அவனின் நாக்கை என்னுள்ளே செலுத்த ,நான் கிறக்கத்தில்\nவிஷால் மறுபடியும் தலை தூக்கி ,\n\"ஒண்ணும் இல்லை ....விஷால் நீ கண்டினு பண்ணு \"\nவிஷால் முகத்தில் சந்தோசம் \"இன்னொரு தடவை ட்ரை பண்ணலாமா \n\"அவன் நம்பர் இருக்குல்ல *உங்கிட்ட .....இன்னொரு தடவை அவனை ட்ரை பண்ணலாமா\nநான் கொஞ்சம் அதிர்ச்சியாக \"Again..என்ன சொல்லுறா விஷால் \n\"சாரி சுதா ...நான் உள்ளே வந்தேன் \"\n“நான் பார்த்தேன் சுதா “\n\"நான் உள்ளே வரும் போது அவன் உன் முகத்தை கிளீன் பண்ணிட்டு இருந்தான் .உன் முகம் புல்லா அவன் கஞ்சியை பார்க்கும் போதே எனக்கு ரொம்ப மூடு ஏறிச்சு ...உடனே வெளிய வந்துட்டேன் \"\nவிஷாலின் கன்னத்தை கிள்ளியாபடியே \"You naughty ராஸ்கல்..ரகசியமா பாக்குறியா..You Peeping Tom\n\"சொல்லிக்கொண்டே மேலும் என் pussy-இல் இருந்த சன்னியின் விந்தை விரலில் எடுத்து விஷாலின் வாய்க்குள்ளே தடவிவிட்டு\n\"விஷால் ....eat my pussy..டியர் \"என்றேன்.\nவிஷால் என் pussy-யை சுவைக்க துவங்கினான்.\nசிறிது நேரம் கழித்து ,நான் கால்களை நன்றாக விரித்து\n\"விஷால் ...நல்ல கிளீன் பண்ணுடா ...அப்புறம் நான் pregnant ஆகிற கூடாது\"\nசிறிதுநேரத்தில் நாங்கள் 69 POSITION-இல் இருக்க ,அவன் என் pussy-யை கிளீன் பண்ண,நான் அவன் cock-யை suck பண்ணினேன் .சிறிது நேரத்தில் விஷாலின் சூடான திரவத்தால் என் வாய் நிறைந்தது.\nமுதலில் விஷால் எழுந்து பாத்ரூம் சென்று வர ,அவனை தொடர்ந்து நானும் பாத்ரூம் சென்று நன்றாக குளித்துவிட்டு ,வெறும் TOWEL-உடன் நான் தலை துவட்டியபடி வெளியே வந்தேன்.விஷால் நைட் பண்ட்ஸ்சுடன் கட்டிலில் படுத்திருந்தான் .நான் சென்று அவன் பக்கத்தில் படுக்க,அவன்\nஅவனை செக்ஸ்யாக பார்த்து \"ஹ்ம்ம் ..நல்ல கழுவியாச்சு...பாக்குறியா\"என்று கேட்க,அவன் Towel -லை நீக்கி பார்த்தான் ,மெதுவாக ஒரு விரலை என் pussy குள்ளே விட்டு எடுத்து மணந்தான்..\n\"ஹ்ம்ம் ...கிளீன் ...அவனை call பண்ணு ...நம்ம இன்னொரு தடவை மீட் பண்ணலாம் \"\n\"I will arrange a place..என் பிரண்டோட கெஸ்ட் ஹவுஸ் இருக்கு ...அவன் இப்போ US -ல இருக்கான் ,அங்கே போகலாம் ,சாவி வாங்கிக்கலாம் ...நீ முதல்ல call பண்ணு\"\nஎன்று சுதா அண்ணி சொல்லி முடிக்க,நான் ஆர்வமும் அவசரமுமாக \"அடுத்த நாள் சன்னி வந்தனா மேட்டர் நடந்ததா \nசுதா அண்ணி சிரித்துக்கொண்டே \"ஹ்ம்ம் ..அது ரியால்லி ..கிரேட் எபிசொட் \"என்று சிரித்தாள் .நான் உடனே\n“உங்களை அவன் பண்ணினா மாதிரி நிற்க விட்டு அடிக்கத்தான் “என்றேன்.\n“போடா ...எல்லாம் நைட் பாத்துக்கலாம்..உனக்கு என்ன மாதிரி வேணுமோ அப்படி எல்லாம் செய்துக்கோ\"என்றபோது அவளின் மொபைல் அழைக்க,எழுந்து கொஞ்சம் தள்ளி போய் எடுத்து பேசினாள். பத்து நிமிடம் கழித்து ,மெல்லிய சிரிப்புடன் என் அருகே வந்து\n“சிமியும் கிருஷும் ஆறு மணிக்கு வருவாங்க ..கிருஷ் ஏதோ வொர்க் விஷயமாக ஹைதராபாத் போறாரு.அவங்க வந்ததும் ஒரு காபி சாப்பிட்டு , கிரிஷை ஏர்போட்டில் விட்டுட்டு .திரும்பி வரும்போது நம்ம மூணு பேரும் டின்னர் போகலாம்.\"என்றாள் .\n\"அப்போ டிவியில் என் ராசிக்கு ஜோசியம் சொன்னது நடந்துடும் போல \"என்று சிரித்தேன்.\n\"எனக்கு ரெட்டை சந்தோசம் என்று சொன்னங்க... உங்களையும் சிமி அக்காவையும் ஓக்கும் வாய்ப்பு தான் எனக்கு ரெட்டை சந்தோசம்\"என்றேன்.\n\"பாவி ..சிமியை நீ இன்னும் பார்க்கவே இல்லை ...அதுக்குள்ளே ...\"என்று சொல்லி சிரிக்க,\n\"அதுக்குள்ளே ...சொல்லுங்க அண்ணி \"என்றேன்.\n\"விளையாடாதே வருண்....உன் மேட்டர் எல்லாம் அவளுக்கு தெரியும் ..டெய்லி அவளை அப்டேட் பண்ணிருக்கேன் ...பார்க்கலாம் ..அவள் என்ன மூடுல வாராளோ \n“மூடு இல்லேன ,ஏத்தலாம் அண்ணி......\"என்றேன்.உடனே அவள்\"ஹ்ம்ம்...ஏற்றுவ ஏற்றுவ...எனக்கு தெரியாதா அது இருக்கட்டும் இன்னும் ரெண்டு மணி நேரம் இருக்கு என்ன பண்ணலாம் அது இருக்கட்டும் இன்னும் ரெண்டு மணி நேரம் இருக்கு என்ன பண்ணலாம் \"என்று கேட்க,நான் \"ரெண்டு மூணு காபி சாப்ட்டுட்டே என்னோட கதையை படிங்க\"என்றபோது ,என்னோட மொபைல் சிணுங்கியது ...எடுத்து பார்த்தேன்.\nLabels: சுதா அண்ணியும் நானும்\nஎன் பெயர் வருண்(24) இன்ஜினியரிங் படித்துவிட்டு பெங்களூரில் வேலை பார்க்கிறேன். எங்கள் வீட்டில் மொத்தம் நான்கு வா��ிசுகள்.முதலாவது என் அண...\nஎன் பத்தினி மனைவி 1\nஎன் மனைவி நேம் ராதா , நல அம்சமான கட்டை . சூத்தழகி என சொல்லாம், முளை அழகி என சொல்லலாம், முக அழகி என சொல்லாம் , இடுப்ப அழகி என சொல்லலாம...\nசுதா அண்ணியும் நானும் 2\n ..சரி ..சொல்லுங்க \" நாங்கள் வெளியே வரும் போது ,அனேகமான கடைகள் மூடி இருந்தது,நடந்துக்கொண்டே விஷாலை பார்த்து&...\nஆடியில் மாறிய ஜோடி 8\n'பார்க்கும் போதே இனிக்கிறதே, பவளப் புண்டை.ஓத்தால் எப்படி இருக்கும்' என்று ஏதேதோ நினைத்துக்கொண்டிருந்த என்னை \"டேய்...இன்னும் ...\nஅம்மாவின் ஜட்டிக்குள் கை விட்டு,\nநான் ஹாலில் இருந்து அம்மாவின் பெட்ரூமை எட்டிப் பார்த்தேன். அம்மா பீரோவில் அதை தேடுவது தெரிந்தது. பீரோவுக்குள் இருப்பதை எல்லாம் கட்டிலில்...\nஅம்மாவுடன் மதுரை டூர் 19\nவந்தனா : ஆ.. ஆ… வேண்டங்கா. வந்தனா காத்த ஆரம்பித்தால்.. ஆனால்.. விஷ்ணுவின் தலை வந்தனா அம்மா பாவாடைக்குள் புகுந்து ஏதேதோ விளையாட்டு காட்ட...\nஇனிய குடும்ப விருந்து 2\nமயக்கத்துடனே, அம்மாவின் வயிற்றின் மேலே கொஞ்ச நேரம் படுத்து ஓய்வெடுத்த என் அக்காவின் சூத்தைப் பிடித்து பிசைந்த அம்மா 'என்ன சொக்குரே\u0003...\n'சரி நீயே சொல்லு. உன் உடம்புல எங்க.' 'ப்ச்ச்ச்..' (லேசான சலிப்பும் கோபமும் கலந்து சற்றே குரலை உயர்த்தி அதட்டினாள்.) \u0003...\nமாமி விளக்கை அனைத்து விட்டு வந்து படுத்தால். அனைத்த சில நொடிகள் ஏதும் தெரியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் இருந்த தெருவிளக்கின் வெளிச்சம்...\nஅம்மாவின் ஜட்டிக்குள் கை விட்டு, 2\n\"நான் உனக்கு ஏதாவது அவுத்து காட்டுறேன்.. பாவத்துக்கு பாவம் சரியா போயிடும்..\" \"ச்சீ...\" அம்மா முகத்தை சுளித்தாள். &...\nசுதா அண்ணியும் நானும் (42)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2013-08-23/puttalam-international-affairs/38565/", "date_download": "2019-04-20T02:30:04Z", "digest": "sha1:N6WFJCHUIE6H6TSYXR7NMH6SF4KOYMV7", "length": 17162, "nlines": 80, "source_domain": "puttalamonline.com", "title": "சிரியாவில் நடப்பது என்ன? - உண்மைச் சூழல் ! - Puttalam Online", "raw_content": "\nஅண்மைகாலங்களில் இஸ்லாமிய நாடுகளில் ஆட்சியாளர்களுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களில் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டு உண்மை மறைக்கப்ட்ட போராட்டங்களாக நடைபெறும் நாடுகளில் ஒன்றுதான் சிரியா என்பது நாம் அனைவரும் அறிந்திருக்கிறோமா என்பது கேள்விக்குறியே \nஉலக வல்லரசாக ஆட்கொண்டிருக்கும் அமெரிக்கா, அரபு நாடுகளுக்கு எதிராக போர் / தாக்குதல் தொடுத்தாலோ அல்லது மிரட்டல் அறிக்கை விட்டாலோ உடனே நாமும் பொங்கியெழுந்து எதிர்க்கிறோம். அமெரிக்கா ஏதாவது ஒரு இஸ்லாமிய நாடு()க்கு எதிராக ஏன் போர் தொடுக்கிறார்கள்)க்கு எதிராக ஏன் போர் தொடுக்கிறார்கள் என்ற பின்னனியறியாமலே போராட்டங்கள், கண்டனங்கள் என்று வீதியில் இறங்கி அறிந்தோ அறியாமலே போராடுகிறோம். இதுபோன்ற போராட்டங்கள் அமெரிக்காவுக்கு ஐரோப்ப நாடுகளுக்கு எதிரான போராட்டங்கள் சரியா என்ற பின்னனியறியாமலே போராட்டங்கள், கண்டனங்கள் என்று வீதியில் இறங்கி அறிந்தோ அறியாமலே போராடுகிறோம். இதுபோன்ற போராட்டங்கள் அமெரிக்காவுக்கு ஐரோப்ப நாடுகளுக்கு எதிரான போராட்டங்கள் சரியா அல்லது தவறா என்பதை அலசவல்ல இந்த பதிவு.\nமுஸ்லீமாகிய எம்மக்கள் எப்படி தங்களின் ஈமானுடன் சிரியா போன்ற நாடுகளில் அல்லாஹ்வின் மார்க்கத்தை இவ்வுலகில் நிலைநிறுத்த போராடுகிறார்கள் என்பதனை உண்மைச் சம்வங்களோடு காணொளிகள் காட்டுடன் இங்கே உங்களின் பார்வைக்கும் இறையச்சம் உடைய மக்களின் இறைஞ்சலுக்குமாக வைக்கிறோம். மேலும், இஸ்லாத்திற்கு எதிரான இணைவைப்புகளை கொண்டு ஆட்சியாளர்கள் எப்படியெல்லாம் மக்களை நிர்பந்திக்கிறார்கள் என்பதையும் வேதனையுடன் இந்த காணொளிகளில் காண இருக்கிறீர்கள். இதில் நமக்கு மிகப்பெரிய படிப்பினைகள் நிறைய உள்ளது.\nஇஸ்லாமிய வரலாற்றில் மாபெரும் வெற்றி வாகை சூடிய கலீபாக்களில் உமர் (ரழி) அவர்கள் முதன்மையானவர்கள். இவர்கள் ஆட்சிகாலத்தில் வெற்றி கொள்ளப்பட்டு இஸ்லாமிய ஆட்சி நிலைநாட்டப்பட்டு இணைவைப்பாளர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது இங்கே. ஆனால் இன்றோ நிலைமை தலைகீழ்.\n) என்ற மதத்தை சார்ந்தவர்கள், குர்ஆன் சுன்னா இவர்களின் வழியல்ல, அலி(ரழி) அவர்களை அல்லாஹ்வாக ஏற்றுக்கொண்ட கூட்டம் தான் இந்த அலாவி மத்தத்தவர். இந்த இனத்தின் வந்த சிரியா அதிபர் அஸாத் பஸரை முன்னிருத்தி அல்லாஹ்வுக்கு இணையாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள் அங்குள்ள ஆட்சியாளரின் அபிமானிகளும் கைக்கூலிகளும் அந்த நாட்டின் கேடுகெட்ட பாதுகாப்பு படையினரும். இதோ இந்த காணொளியை பாருங்கள்.. அல்லாஹ்வையும் பின் தள்ளுவோம் என்று நெஞ்சலுத்தத்துடன் சொல்லும் இந்த இணைவப்பவர்களின் சிரியா அரசு பிரதிநிதி ஒருவன். சுப���ஹானல்லாஹ்.. அபூஜஹலின் கொடூர சரித்திரம் ஞாபகத்துக்கு வரும் இவந்த கொடுங்கோலர்களின்\nஇஸ்லாமிய மார்க்க பிரச்சாரகர்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராக ஜும்மா மேடைகளில் பிரச்சாரம் செய்து அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும் ஆட்சியாளர்களையல்ல என்று மக்களை நேர்வழியில் பக்கம் அழைத்து வருகிறார்கள். அப்படி செய்யும் இஸ்லாமிய மார்க்க பிரச்சார்களை (தாயிக்களை) தேடிப்பிடித்து கொலை செய்கிறார்கள் இந்த கொடுங்கோலன் அசாத் பஷார் கூட்டத்தார்கள். சுப்ஹானல்லாஹ் இந்த மனிதர் படும் பாட்டை பாருங்கள். வேறு வழியில்லாமல் தன் உயிரை காப்பாற்ற அஸாத் பற்றிய இணைவைப்பு வாசகத்தை சொல்லுகிறார், பிறகு கொடூரமாக கொள்ளப்படுகிறார் இந்த தாடிவைத்த ஒரு முஸ்லீம். இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஃவூன்.\nதயைகூர்ந்து இலகிய மனம் படைத்தவர்கள், சிறுவர்கள், பெண்கள் இந்த காணொளிகளை கானுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டுகிறோம். காண சகிக்காத காட்சிகள். இத்தகைய காணொளிகள் நம்முடைய ஈமானை பலப்படுத்தவும் எந்த நிலையிலும் நம்முடைய இறையச்சம் ஊசலாடாமல் பாதுகாக்கவும் அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி நன்நோக்கத்தில் பதியப்பட்டிருக்கிறது.\nபெற்ற தாயை மருத்துவமனைத்து அழைத்துச்சென்ற மகனும் தாயும் தாய் ஷஹீதாஹிவிட்டார், மகன் படுகாயமடைந்து விட்டார். காயமடைந்த உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் அந்த சகோதரனை மீட்டெடுக்கும் காட்சியை பாருங்கள். உலகத்தில் இதுவரை எடுக்கப்பட்டுள்ள எந்த ஒரு கொடுரமான திரை மற்றும் காணிளி காட்சிகளிலுல் கூட காண்டிருக்க மாட்டீர்கள்.\nஅல்லாஹ்வை ஏகனாக ஏற்று முஹம்மது (ஸல்) அவர்களை நபியாக ஏற்ற ஒரே காரணத்துக்காக, அக்கிரமக்கார ஆட்சியாளர்களால் சிரியா மக்கள் கொல்லப்படுகிறார்கள். இந்த கஷ்டமான காலகட்டத்திலும் அல்லாஹு அக்பர் என்று அல்லாஹ்வை புகழ்ந்து கொண்டிருகிறார்கள் இந்த மக்கள்.\nஅல்லாஹ் நமக்கு நல்ல சூழ்நிலைகளை தந்தும் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் தொழுகை இபாதத்துக்களில் எவ்வளவு பொடுபோக்காக இருக்கிறோம் என்பதை சிறிதேனும் சீர்தூக்கி பார்க்க வேண்டும்.\nஎவ்வளாவுதான் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டாலும் அல்லாஹ்வை தவிர வேறு யாரையும் வணங்கமாட்டேன் என்ற உறுதியில் ஷஹாபாக்களின் வரலாறுகளை படித்திருப்போம் கேட்டிருப்போம். ��னால், இன்று சிரியாவில் குர்ஆன் சுன்னாவை அடிப்படை நெறியாக கொண்டுள்ள சிரியா மக்களிடமிருந்து நமக்கு நிறைய படிப்பினைகள் உள்ளது.\nமிகப்பெரிய மார்க்க மேதைகளை உருவாக்கிய இந்த சிரியா நாட்டில் முஸ்லீம்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கும் நாம் செய்ய வேண்டிய பரிகாரம் அவர்களுக்காக துஆ செய்வது தான் இத்தருணத்தில் கட்டாயம் தேவை.\n சிரியா முஸ்லீம் மக்களுக்கு பொறுமையை வழங்குவாயாக…\n பெற்ற தாய் தந்தையர்கள், பிள்ளைகள் இழந்து வாடும் சிரியா மக்களுக்கு அல்லாஹ் மன நிம்மதியை அளித்தருள்வாயாக..அவர்களுக்கு நல்லருள் புரிவாயாக..\n இந்த அசாத் பஷாரை தண்டிப்பாயாக… உன்னுடைய சாபத்தை அவன்மீது உண்டாக்குவாயாக…\n சிரியாவில் உள்ள முஸ்லீம் உம்மத்திற்கு வெற்றியை தந்தருள்வாயாக…\nதயைகூர்ந்து நம் ஒவ்வொருவரின் பிரார்த்தனையிலும் சிரியாவில் வாழும் முஸ்லீம்கள் அனைவரின் பாதுகாப்பிற்காக எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் கையேந்துவோம், அவர்களுகாக பிரார்த்தனை செய்யுமாறு உங்கள் அனைவரையும் உருக்கத்துடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசிரியாவின் ஆட்சியாளரின் அலாவி (ஷியாவின் ஒரு பிரிவு) மதம் மற்றும் இதன் வரலாறு பற்றி விரிவாக தனி பதில் இன்ஷா அல்லாஹ் பார்க்கலாம்.தொகுப்பு: அதிரைநிருபர் குழு\nShare the post \"சிரியாவில் நடப்பது என்ன – உண்மைச் சூழல் \nஎமது புத்தளத்தின் சைக்கிள் சாதனையாளர்களை கௌரவிக்க கொழும்பு முகத்திடலில் ஒன்று திரள்வோம்..\nபுத்தளம் நகர முதல்வர் கே.ஏ. பாயிஸ் இந்தியா விஜயம்\nஅனைத்து முஸ்லிம் பாடசாலைகளும் நாளை திறப்பு\nஇலங்கையை சைக்கிளில் வலம்வரும் புத்தளத்தின் சாதனை வீரர்கள்\n2019/2020ம் ஆண்டுக்கான PAQ அமைப்பின் நிர்வாகக்குழு தெரிவானது\nபுத்தளம் இஸ்லாஹிய்யா – 2019 ம் கல்வி ஆண்டுக்கான நேர்முகப் பரீட்சையில் தெரிவானோர் விபரம்\nஏழு வருடத்தை பூர்த்தி செய்தது PAQ அமைப்பு\nபுத்தளம் இனக்கலவரம் காரணமாக 2.2.1976 அன்ற�...\nசி அ க ஹமீது ஹுசைன் மரைக்கார் Head moor man\nசி அ க ஹமீது ஹுசைன் மரைக்கார் ‘சீனா�...\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saravananmetha.blogspot.com/2018/07/", "date_download": "2019-04-20T03:17:11Z", "digest": "sha1:EEYQF43D25L4BYKIY7TGUW6NDADD7EWU", "length": 10534, "nlines": 69, "source_domain": "saravananmetha.blogspot.com", "title": "என் சுவடுகள்: July 2018", "raw_content": "\nவினவிற்கு ஒரு வேண்டுகோளும் சில வினாக்களும்\nஅம்மன் கோவில் திருவிழாக்களில் வெறும் வேப்பிலையை மட்டும் உடையாக அணிந்துகொண்டு பெண்கள் தீச்சட்டி தூக்கி கொண்டு நேர்த்திக்கடன் செலுத்துவது பக்தியின் பெயரால் நடைபெறும் அநாகரீகத்தின் உச்சம் என்று கருதிய சிலர் அத்தகு நிலைக்கு எதிராக போராட முனைந்தனர்.\nஅத்தகைய போராட்டக்காரர்களுள், புரட்சிக்கவிஞர் பாரதிதாசனும் , வள்ளலாரின் சமய நெறி பற்றாளரும் ஒன்றாக கைகோர்த்து இருந்தனர்.\nபுரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தீவிர அசைவ பிரியர் என்பது அவர் கவிதைகள் மற்றும் அவரோடு அக்காலத்தில் பழகியவர்கள் மூலம் அனைவரும் அறிந்ததே.\nமேலும் பாரதிதாசன் ஒரு கடவுள் மறுப்பாளர்.\nமேற்கண்ட இரண்டு பண்புகளுக்கும் நேரெதிரானவர் வள்ளலாரின் பற்றாளர்.\nஆனால் அவர்கள் இருவரும் ஒரு பொது நோக்கத்தில் ஓன்று பட்ட காரணத்தாலேயே போராட்ட களத்தில் கைகோர்த்தனர்.\nவினவு தளத்திற்கும் , ம.க .இ .க விற்கும் என்னுடைய வேண்டுகோளும் எதிர்பார்ப்பும் மேற்கண்ட நிலைப்பாடே.\nநீங்களும் பன்னாட்டு முதலாளிகளின் சுரண்டலையே சாடுகிறீர்கள்.\nநீங்கள் பன்னாட்டு முதலாளிகள் என்று சொல்வதை அவர்கள் இல்லுமினாட்டிகள் என்கிறார்கள்.\nஉப்பு கொண்டும் நிலக்கரி கொண்டும் பல் துலக்குவதை கிண்டல் செய்த (இருபது ஆண்டுகளுக்கு முன்னர் ) பற்பசை விளம்பரங்கள்\nஉங்க டூத் பேஸ்ட் –ல் உப்பிருக்கா என்று இப்போதைய விளம்பரங்களில் மக்களை மூளைச்சலவை செய்வதேன்\nஇந்த கேள்வியைத்தானே ஹீலர் பாஸ்கர் முன்வைத்தார்\nஇதில் பித்தலாட்டம் எங்கு உள்ளது \nஅனைத்து விஷயங்களிலும் நியாயத்தின் பக்கம் நிற்கும் வினவு ஏன்\nபாரிசாலன் மற்றும் ஹீலர் பாஸ்கரை கடுமையாக தாக்கவேண்டும் \nவிடையளிக்குமா வினவு என்பதே என் வினா \nபிரிட்டிஷ் மற்றும் அமெரிக்கா , ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின்\nகூட்டு ஐக்கியம் தான் உலகில் இன்று பெரியண்ணன் வேலை பார்க்கிறது என்பதை வினவு மறுக்குமா\nசோவியத் ஒன்றியம் உடைந்த போது,\nகவிஞர் மு.மேத்தா தன் கவிதை ஒன்றில்,\nஎடை கல் ஓன்று நொறுங்கியதால்\nஅதிகார லாபம் அடைந்தவர் யாரோ\nஅவசர லாபம் அடைந்தவர் யாரோ \nகவிஞர் மு.மேத்தாவின் கூற்று ப்படி,\nஅமெரிக்க��� என்ற ஒற்றை தலைமையின் அதிகார நர்த்தனம் தானே\nஇன்று உலகில் நடை பெறுகிறது \nஇதை வேறு வார்த்தைகளில் சொன்னால் பித்தலாட்டமா \n(பிரிட்டிஷ் மகாராணி - - - இல்லுமினாட்டிகள் - - - பிரீ மசனோரிகள்)\n(அமெரிக்கா என்ற நாடே இங்கிலாந்து இல் இருந்து குடியேறியவர்களின் தொகுதிதான் )\nமாறுபட்ட வார்த்தைகளை பிடித்துக்கொண்டு தொங்காதீர்கள் .\nசரியான எதிர்வாதம் செய்யுங்கள் .\nதமிழ் ஈழம் அழிக்கப்பட்ட காரணம் என்ன \nமுரண்பட்டு நிற்கும் அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் தமிழ் ஈழத்தை அழிக்க மட்டும்\nதிரைமறைவில் ஒன்றிணைத்த சக்தி எது \nஅந்த சக்திக்கு என்ன பெயர் இட்டு அழைக்கலாம் \nசர்வதேச வல்லரசு சக்திகள் என்றா \nபன்னாட்டு நிறுவனங்களின் தரகு தலைவர்களை கொண்ட பொம்மை அரசாங்கங்கள் என்றா \nஇன்று வெள்ளிக்கிழமை என்றால் தான் ஒப்புக்கொள்வீர்களா \nநேற்று வியாழக்கிழமை என்றாலோ, நாளை சனிக்கிழமை என்றாலோ\nவினவிடம் இருந்து விளக்கம் எதிர்பார்க்கும்,\nஹீலர் பாஸ்கர் மற்றும் பாரிசாலன் குறித்த வினவு தளத்தின் கட்டுரைக்கு என் மறுப்புரை.\nகட்டுரையாளர், ஹீலர் பாஸ்கரின் மற்றும் பாரிசாலனின் காணொளிகளை முழுமையாக காணவில்லை என்பது நன்றாக புலனாகிறது.\nமுதலாவதாக ஹீலர் பாஸ்கர் சொல்வது இயற்கை வைத்தியம் அல்ல. நம் பாரம்பரிய மருத்துவமும் அல்ல.\nமருந்தில்லா மருத்துவம் என்பதே ஹீலர் பாஸ்கர் சொல்வது.\nமேலும் பாரிசாலன் மருத்துவம் குறித்து அதிகம் பேசியதில்லை.\nதடுப்பூசிகளின் பின் உள்ள சர்வ தேச சதி வலைப்பின்னல் குறித்து கேள்விஎழுப்பப்பட்ட போதுகூட பாரிசாலன் ,இது குறித்து தனக்கு அதிகம் தெரியாது என்றும் ஹீலர் பாஸ்கர் தான் அதிகம் மருத்துவ உலகம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறார். அவருக்கு தான் அதற்காக நன்றி சொல்வதாகவும் பதிவு செய்தார்.\nபாரிசாலன் தமிழ் தேசீய சிந்தனையையே முன்னிறுத்துகிறவர்.\nமேலும் , ஹீலர் பாஸ்கரை அவருடைய மருத்துவத்துறை விழிப்புணர்வு பணிக்காக பாராட்டிய பாரிசாலனே,\nசீமான் மற்றும் தமிழ் ஈழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்த ஹீலர் பாஸ்கரின் நிலைப்பாட்டை கடுமையாக விமரிசனம் செய்திருந்தார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://solaimayavan.blogspot.com/2017/12/blog-post.html", "date_download": "2019-04-20T02:57:46Z", "digest": "sha1:U3TOXDUWHSMZVUJBYZ7W7BSPWHLFBEMD", "length": 3977, "nlines": 57, "source_domain": "solaimayavan.blogspot.com", "title": "சோலைமாயவன்", "raw_content": "\nஅதிக அளவு நீர் பிடிக்கும்\nநுரைப்பொங்கி வழியும் வரை கலக்கிய பின்\nஇரண்டுமணி காலவெளியளவில் ஊற வைத்து காத்திருத்தலுக்குப்பின்\nஒரு முறைக்கு இருமுறையாக தூய நன்னீரில் அலசி அலசி\nநண்பகல் வெயிலில் ஈரம் காய வாட்டி வதங்கிய பின்\nஅய்யா இரா எட்வின் அவர்களின் முகநூலில் இருந்துநன்றி...\nபழுத்த இலைகள் உதிராஅம்மரத்தின் கிளையின் நுனியில்தூ...\nசெங்கவின் உரைபாரி மகளிரும் வனமிழந்த சிறுத்தையும்.....\nகவிஞர் கரிகாலன் உரை சோலைமாயவன் என்றொரு கவிச் சக...\nரேவதிமுகில் அவர்களின்எலக்ட்ரா முன் வைத்து--------...\nவிரல்களில் வழியும் குரலற்றவனின் செங்குருதி நூல் கு...\nமாயா-67 சிறகுகளின் மேலாடை பீய்த்திருந்த இரவுகிளியொ...\nமாயா-63 தார்ச்சாலையில் இருந்து சற்று கீழறங்கி மண் ...\nமாயா-81 வெள்ளைநிறப்பூக்கள் குலுங்கும் தாயின்அணைப்ப...\nமாயா-84 இந்த ஆண்டிற்குள் எட்டாவது முறையாக ஆவி பறக்...\nமாயா-83 அப்படி ஒன்று எளிதானதல்ல நீ இல்லாத வாழ்க்கை...\nமாயா-85 மூன்றாவதுபிளவாக வெடிக்கத் தொடங்கியது பாறைய...\nமாயா-60 பெருத்த மலைபாம்பென நீண்டுகிடக்கும் உன் வீட...\nமாயா-74 சூரியனின் கதிர்கள் தலைதூக்க*அல்வா* *அல்வா*...\nகவிதை-1 நிரந்தரமாக அவ்விடத்தில் சுருண்டு் கிடக்கன்...\nமாயா-82 அதிக அளவு நீர் பிடிக்கும் அண்டாவில் கழுத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=8326", "date_download": "2019-04-20T02:37:17Z", "digest": "sha1:H2XNEGQVPYB3G7D4YOKXD225G6ZRGV3C", "length": 16613, "nlines": 42, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - அன்புள்ள சிநேகிதியே - தாயாக மாறுங்கள்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | நலம் வாழ | சினிமா சினிமா | ஜோக்ஸ் | அஞ்சலி\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சமயம் | வாசகர் கடிதம் | பொது | பயணம் | கவிதைப்பந்தல் | சாதனையாளர் | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சிரிக்க சிந்திக்க\n- சித்ரா வைத்தீஸ்வரன் | ஜனவரி 2013 | | (1 Comment)\nஉழைத்துக் கொண்டே இருக்கிறேன���. விடிவு எப்போது என்பதுதான் தெரியவில்லை. என்னைச் சுற்றி உள்ள குடும்பங்கள் ஏராளம். வீக் எண்ட் ஆனால் பார்ட்டி, ஃபேமிலி அவுட்டிங் என்று என்ஜாய் செய்கிறார்கள். எனக்கு 11 வருஷமாக எந்தச் சுகமும் இல்லை. வாழ்க்கை எந்திரம்போல ஓடுகிறது. வேலை விட்டால் வீடு, சமையல், கிளீனிங் அவ்வளவுதான்.\n15 வருடங்களுக்கு முன்னால் அமெரிக்கச் சொர்க்கத்திற்கு ஆசைப்பட்டு வந்தோம். எங்களுடையது காதல் திருமணம். என்னைத் திருமணம் செய்து கொண்டால் சொத்து கிடையாது என்று என் மாமனார் பயமுறுத்த, அந்த ரோஷத்தில், 'எனக்கு எந்தப் பங்கும் வேண்டாம்' என்று என் கணவர் எழுதிக் கொடுத்துவிட்டு வந்துவிட்டார். அதனால் அங்கே இருக்கப் பிடிக்காமல் நான் முயற்சி எடுத்து இங்கே வந்தோம். அவருடைய அண்ணன், தம்பிகள் எல்லோரும் நன்றாக அவருடைய பூர்வீக வீட்டில் (பல கோடி பெறும்) அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைக் குறை சொல்லமுடியாது. நாங்கள் வசதியாக இருக்கிறோம் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவிலிருந்து இங்கு வந்து வேலை செய்ய அவருக்கு வாய்ப்புக் கிடைத்து, சுமாராகத்தான் வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது. நான் குழந்தைகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். 2, 3 வருடங்களுக்குள் நான் இந்த வாழ்க்கைக்குப் பழகிக் கொண்டு, என்னுடைய தொழிலுக்கு வேண்டிய கோர்ஸையும் முடித்து விட்டேன். குழந்தைகள் சற்றுப் பெரியவர்களாகி விட்டதால், நானும் வேலைக்குப் போக ஆரம்பித்தால் குடும்பம் இன்னமும் நன்றாக அமையும் என்று எதிர்பார்ப்புகள், திட்டங்கள் நிறைய இருந்தன. திடீரென இவரது கம்பெனியை மூடி விட்டார்கள். எனக்கும் வேலையில்லை. அவர் குடும்பத்தைச் சமாளிக்கச் சின்ன வேலையை எடுத்துக் கொண்டார். எனக்கு அப்புறம் வேறிடத்தில் 100 மைல் தள்ளி வேலை கிடைத்தது. அது நிரந்தரம் என்று அங்கே நான் போக, வீக் எண்டில் வந்து இவருக்கும் குழந்தைக்கும் சமைத்து வைத்து விட்டுத் திரும்புவேன்.\nகுழந்தைகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதால் இவர் நைட் ஷிஃப்ட் வொர்க்கை விட்டுவிட்டுப் பகலில் பார்க்கும்படி ஏதோ பார்ட் டைம் வேலை எடுத்துக் கொண்டார். அப்புறம் அதையும் விட்டுவிட்டு எல்லோரும் நான் வேலை செய்யும் ஊருக்கே சென்றோம். குடும்பம் ஒன்றானது. அது ஒரு நிம்மதி. ஆனால் இவருக்கு வேலை இல��லை. இடம் பெயர்ந்ததால் நண்பர்கள் என்று யாருமில்லை. ஏற்கனவே அவர் ஒரு Introvert. அருகில் உள்ள குடும்பங்களுடன் நான் தொடர்பு வைத்துக்கொள்ள ஆசைப்பட்டாலும் அவருக்கு ஆர்வம் இல்லை. மனிதர்களை விட்டு ஒதுங்கித் தனியாக இருக்க ஆரம்பித்தார். எங்களுக்குள் பிரச்சனை. பெரிய பையன் காலேஜ் போக முடியவில்லை. எல்லோரையும் போல குடும்பமாக அவனை அழைத்துக் கொண்டு கல்லூரி, கல்லூரியாகப் போய்ப் பார்க்க முடியாத நிலைமை. நன்றாகப் படிக்கும் பிள்ளை. வசதி இல்லை.\nஒரு நாள் நான் போட்ட சண்டையில், அவர் கிடைத்த வேலையை எடுத்துக் கொண்டு வேலை பார்க்க ஆரம்பித்தார். வீடு மார்ட்கேஜ் கட்டவாவது அந்தப் பணம் உதவியது. கொஞ்சம் தைரியம் வந்தது. பையனுக்குப் பிடித்த கல்லூரியில் அவனைச் சேர்த்தேன். வேலை பரவாயில்லை என்று போய்க் கொண்டிருந்தபோது இவருக்கு ஆக்சிடென்ட் ஆகிப் பழைய நிலைக்குத் திரும்ப மூன்று மாதம் பிடித்தது. அதனால் அந்த வேலை போய் வேறொரு வேலை. பணக்கஷ்டத்தில் இரண்டு வேலை செய்ய ஆரம்பித்தார். நான் வேண்டாம் என்று சொன்னாலும் கேட்கவில்லை. இரவு 1 மணிக்கு வருவார். எங்களுக்குள் பல வருடங்களாக எந்தக் கம்யூனிகேஷனும் இல்லை. அவருக்கு ஒரு நாள் விடுமுறை கிடைக்கும். அன்று காலையில் தூங்குவார். இரவில் குடிப்பார். குழந்தைகள் படிப்பில் எந்த ஆர்வமும் காட்டுவதில்லை. எந்த விஷயத்தையும் காதில் போட்டுக் கொள்வதில்லை. எனக்கும் வெளியுலகத் தொடர்பு அதிகமில்லை. பெண்ணின் பள்ளிப் படிப்பிலும் அக்கறை காட்டவில்லை. எனக்குக் கணவர் என்று ஒருவர் இப்போது இருப்பது போலவே தோன்றவில்லை. தனிமை என்னை மிகவும் வெறுப்படைய வைக்கிறது. இவர் கொஞ்சம் சாதாரணமாக, பணிவாகப் பேசினால் நன்றாக இருக்கும். \"இப்படி இருக்கிறீர்களே, இரண்டு வேலை செய்யச் சொல்லி நான் கேட்டேனா\" என்று ஒருநாள் நான் கொஞ்சம் ஹிஸ்டரிகலாகக் கத்தி விட்டேன். அன்றிலிருந்து அவர் பேஸ்மெண்டில் தான் தூங்குகிறார். எனக்கு work stress அதிகம். நானும் இவரை நன்றாகத்தான் கவனித்துக் கொள்கிறேன். என்னுடைய உறவுகளை எல்லாம் விட்டு விட்டுத்தான் இவரை நம்பி வந்தேன். கணவன், மனைவி என்ற உறவே இல்லை என்றால் வாழ்க்கைக்கு என்னதான் அர்த்தம்\" என்று ஒருநாள் நான் கொஞ்சம் ஹிஸ்டரிகலாகக் கத்தி விட்டேன். அன்றிலிருந்து அவர் பேஸ்மெண்டில் தான் தூங்குகிறார். எனக்கு work stress அதிகம். நானும் இவரை நன்றாகத்தான் கவனித்துக் கொள்கிறேன். என்னுடைய உறவுகளை எல்லாம் விட்டு விட்டுத்தான் இவரை நம்பி வந்தேன். கணவன், மனைவி என்ற உறவே இல்லை என்றால் வாழ்க்கைக்கு என்னதான் அர்த்தம் எப்போது பார்த்தாலும், எதைக் கேட்டாலும் 'வள்வள்....சுள்சுள்....' எப்படி அட்ஜஸ்ட் செய்வது\nஒரு மாதிரி உங்கள் இருவரது வாழ்க்கை நிலையும் மனநிலையும் புரிகிறது. நீங்கள் கொடுத்த விவரத்தில் உங்கள் இருவரில், you take the lead என்பது போலத் தெரிகிறது. உங்கள் கணவர் நல்ல பதவியில் இருந்துவிட்டு, வேலையை விட்டுவிட்டு வந்த பிறகு அடுக்கடுக்கான தோல்விகள்; நண்பர்கள் என்று யாருமில்லை; உறவுகள் அறுந்து போய் விட்டன. மனதைத் திறந்து பேசும் சுபாவமும் இல்லை; இரண்டு வேலைகளினால் உடல் சோர்வு; மனத்தளர்வு; வீட்டிற்கு வந்தால் ஒரு கட்டைபோலத் தூங்கத்தான் மனம் விரும்பும். மனதில் ஏற்பட்ட தனிமையைப் போக்கக் குடியின் துணை. அன்பு, காதல், அக்கறை எல்லா உணர்ச்சிகளுமே மரத்துப் போயிருக்கும். இந்த நிலையில் உங்கள் பங்கு - 'தாயாக மாறுங்கள்'.\nஉங்களுக்கும் வேலையினாலும் அதிக குடும்பப் பொறுப்பினாலும் அதே சோர்வு இருக்கிறது. ஆனால் உங்கள் இருவருக்குள் உள்ள வித்தியாசம் - உங்கள் முன் முயற்சி எடுக்கும் சுபாவம், உங்கள் நிரந்தர வேலை, உணர்ச்சிகள் இன்னும் மரத்துப் போகவில்லை.\"தாயாக மாறுங்கள்.\" ஒரு வெள்ளிக்கிழமை - மறுநாள் உங்களுக்கு வீக் எண்ட் இருப்பதால் - கணவர் வரும்போது காத்திருந்து சாப்பாடு போடுங்கள். சோர்ந்த உடம்புக்கும், வலிக்கும் கால்களுக்கும் ஒத்தடம் கொடுங்கள். வார்த்தைகளைக் கட்டுப்படுத்துங்கள். செயல்களிலே உங்கள் அன்பு வெளிப்படட்டும். பிறகு அந்த அன்பு காதலாக மாறும் வாய்ப்பு இருக்கிறது. உறவுகளின் உரிமையை உங்களுக்காக விட்டுக் கொடுத்தவர், திரும்பி உங்களை அடையாளம் கண்டுகொள்ள ஆரம்பிப்பார், அன்பு மனைவியாக. வேலைகளில் சிரமம் தெரியாது, வீடு திரும்பினால் பிரச்சனைகளைக் கொண்டு வராமல் பாசத்துடன் அரவணைக்க அங்கே ஒருவர் காத்திருக்கிறார் என்ற நினைப்பு இருக்கும்போது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.annacentenarylibrary.org/2018/04/07042018.html", "date_download": "2019-04-20T02:24:59Z", "digest": "sha1:FVIJFVUPIZPJEMRNRZXOLTVRCHH76TUE", "length": 3079, "nlines": 40, "source_domain": "www.annacentenarylibrary.org", "title": "பொன்மாலைப்பொழுதில��� இந்த வாரம் (07.04.2018) அன்று ஊடகவியலாளர் கவின் மலர் ~ Anna Centenary Library, அண்ணா நூற்றாண்டு நூலகம்", "raw_content": "\nபொன்மாலைப்பொழுதில் இந்த வாரம் (07.04.2018) அன்று ஊடகவியலாளர் கவின் மலர்\nஅண்ணா நூற்றாண்டு நூலகத்தில் \"பொன்மாலைப் பொழுது\" எனும் நிகழ்வில் வாரம் ஓர் இலக்கிய ஆளுமைகள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி வருகின்றனர். சனிக்கிழமை தோறும் மாலை 6.00 மணிக்கு நடைபெறும் இந்நிகழ்வு அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் YouTube சேனலில் (https://www.youtube.com/aclchennai) நேரடியாகவும் ஒளிபரப்பு செய்யப்படுகின்றது\nஇந்த வாரம் பொன்மாலைப்பொழுது நிகழ்ச்சியில் வரும் சனிக்கிழமை (07.04.2018) மாலை 6 மணிக்கு நிதி ஊடகவியலாளர் கவின் மலர் அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.annacentenarylibrary.org/2018/05/anna-centenary-library-kodai-kondaattam-ended-today-2018.html", "date_download": "2019-04-20T03:02:59Z", "digest": "sha1:G477YCTIYR5OVGONQLXZC5QW355CSXWO", "length": 6958, "nlines": 58, "source_domain": "www.annacentenarylibrary.org", "title": "அண்ணா நூற்றாண்டு நூலகம் - குழந்தைகள் பிரிவு - \" கோடைக் கொண்டாட்டம் - 2018 \" இனிதே நிறைவுற்றது. ~ Anna Centenary Library, அண்ணா நூற்றாண்டு நூலகம்", "raw_content": "\nஅண்ணா நூற்றாண்டு நூலகம் - குழந்தைகள் பிரிவு - \" கோடைக் கொண்டாட்டம் - 2018 \" இனிதே நிறைவுற்றது.\nஅண்ணா நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகள் கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் கழிக்க 'கோடைக் கொண்டாட்டம்' என்ற தலைப்பில் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.கே.எ.செங்கோட்டையன் அவர்களால் 02.05.2018 அன்று துவக்கி வைக்கப்பட்டு இன்றுடன் (31.05.2018) இனிதே நிறைவுற்றது.\nஇக் \" கோடைக் கொண்டாட்டம் - 2018 \" எனும் நிகழ்வில் 'சம்ஸ்கிரியா' மற்றும் 'அயான்' நிறுவனம் மூலம் சிறுவர்களுக்கு கீழ்கண்ட பயிற்சிகள் வழங்கப்பட்டது.\nஆரோக்கிய உணவு முறைகள் மற்றும்\nதமிழில் கற்பனை கதைகள் எழுதுதல் வரைதலுடன்\nமேற்கண்ட பல்வேறு நிகழ்வுகளில் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இக்கொடைக் கொண்டாட்ட நிகழ்வு அனைவரின் பாராட்டை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nகோடைக் கொண்டாட்டம் நிகழ்வு சம்பந்தமாக நாளிதழ்களிலும், தொலைக்காட்சியிலும் வெளிவந்த தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nஅண்ணா நூற்றாண்டு நூலகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள குழந்தைகள் பிரிவு கோடைக் கொண்டாட்டம் நிகழ்வின் புகைப்படங்கள்: Click Here (இங்கே கிளிக் செய்யவும்).\nவிகடன் இணையதளத்தில் - அண்ணா நூற்றாண்டு நூலகம் குழந்தைகள் பிரிவு கோடைக் கொண்டாட்டம் நிகழ்வு சம்பந்தமாக 08.05.2018 அன்று வெளியிடப்பட்டது: Click Here (இங்கே கிளிக் செய்யவும்)\nபாலிமர் செய்தி துளி அண்ணா நூற்றாண்டு நூலகம் குழந்தைகள் பிரிவு கோடைக் கொண்டாட்டம் நிகழ்வு சம்பந்தமாக 14.05.2018 வெளியிடப்பட்டது: Click Here (இங்கே கிளிக் செய்யவும்)\nவின் தொலைக்காட்சியில் அண்ணா நூற்றாண்டு நூலகம் குழந்தைகள் பிரிவு கோடைக் கொண்டாட்டம் நிகழ்வு சம்பந்தமாக 28.05.2018 அன்று வெளியிடப்பட்டது: Click Here (இங்கே கிளிக் செய்யவும்)\nஇ-நாடு நாளிதழில் அண்ணா நூற்றாண்டு நூலகம் குழந்தைகள் பிரிவு கோடைக் கொண்டாட்டம் நிகழ்வு சம்பந்தமாக 21.05.2018 அன்று வெளியிடப்பட்டது\nஅண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஒவ்வொரு ஞாயிறன்றும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதிலும் குழந்தைகள் பங்கு பெறலாம். அனுமதி இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acmc.lk/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2019-04-20T02:52:51Z", "digest": "sha1:BUICDSKXRAMN42UQ74QD5GJL7HDSQMRY", "length": 6881, "nlines": 67, "source_domain": "www.acmc.lk", "title": "சம்மாந்துறை பிரதேச சபையின் தேசிய வாசிப்பு மாதத்தின் பரிசளிப்பு விழா! - All Ceylon Makkal Congress- ACMC", "raw_content": "\nNewsதுறை முகங்களை அபிவிருத்தி செய்வதன் ஊடாக நாட்டின் அந்நியச் செலவாணியை அதிகரிக்கலாம்\nACMC Newsநல்லாட்சி அரசாங்கத்தை தனி ஒரு மனிதனாக நின்று பாதுகாத்த பெருமை ரிசாத் பதியுதீனையே சாரும் -பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்-\nNewsஅப்துல்லாஹ் மஹ்ரூபின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் 200 மில்லியன் ரூபா செலவில் பல்வேறு திட்டங்கள்\nNewsபாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மானின் நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்பு செய்யப்பட்ட வீதி மக்களிடம் கையளிப்பு..\nACMC Newsவிளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவி; அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்களுக்கு நன்றி கூறுகிறார் தவிசாளர் தாஹிர்.\nNewsமுன்னாள் கோறளைப் பற்று மேற்கு பிரதேசபை உறுப்பினர் பாயிஷா நவ்பலின் முன்னுதாரணமிக்க அரசியல் பயணம்\nNewsமேலதிக அரசாங்க அதிபர் லத்தீப் அவர்களுக்கு நிந்தவூர் மக்கள் சார்பாக தவிசாளர் தாஹிர் பாராட்டு.\nNewsஅமைதியான ஆளுமை எப்.எம். பைரூஸின் மறைவால் ஆறாத்துயரில் ஆழ்ந்துள்ளேன்\nNewsசித்திரை புத்தாண்டை கொண்டாடவிருக்கும் வறிய மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு\nNewsபுதிய கொள்கைகள் ஊடாக அபிவிருத்திகள் துரிதமாக்கப்படும் பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்\nசம்மாந்துறை பிரதேச சபையின் தேசிய வாசிப்பு மாதத்தின் பரிசளிப்பு விழா\nசம்மாந்துறை பிரதேச சபைகுட்பட்ட நூலகங்கள் இணைந்து ஏற்பாடு செய்த, இனங்களுக்கிடையில் புரிந்துணர்வினை ஏற்படுத்துவதற்கான “வாசிப்பு” எனும் தொனிப்பொருளில், தேசிய வாசிப்பு மாதத்தின் பரிசளிப்பு விழாவும் கலை கலாச்சார நிகழ்வும் அண்மையில் சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் நடைபெற்றது.\nசம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாட் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அம்பாரை மாவட்ட பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஏ.ரீ.எம்.றாபி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.\nதென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ், இனங்களுக்கிடையில் புரிந்துணர்வினை ஏற்படுத்துவதற்கான வாசிப்பு எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.\nஇந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபையின் உப தவிசாளர் வீ.ஜெயச்சந்திரன், சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.கே.முஹம்மட், பிரதேச சபை உறுப்பினர்கள், நூலகர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் நூலங்களின் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nஇதன்போது, வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acmc.lk/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0/whatsapp-image-2018-12-05-at-12-45-45-pm/", "date_download": "2019-04-20T02:52:56Z", "digest": "sha1:V3GTN4GBQIUUAL2VHAPELZY4D7EGAZBZ", "length": 3584, "nlines": 60, "source_domain": "www.acmc.lk", "title": "WhatsApp Image 2018-12-05 at 12.45.45 PM - All Ceylon Makkal Congress- ACMC", "raw_content": "\nNewsதுறை முகங்களை அபிவிருத்தி செய்வதன் ஊடாக நாட்டின் அந்நியச் செலவாணியை அதிகரிக்கலாம்\nACMC Newsநல்லாட்சி அரசாங்கத்தை தனி ஒரு மனிதனாக நின்று பாதுகாத்த பெருமை ரிசாத் பதியுதீனையே சாரும் -பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்-\nNewsஅப்துல்லாஹ் மஹ்ரூபின் நிதி ஒதுக்கீட்டின் மூலம��� 200 மில்லியன் ரூபா செலவில் பல்வேறு திட்டங்கள்\nNewsபாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மானின் நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்பு செய்யப்பட்ட வீதி மக்களிடம் கையளிப்பு..\nACMC Newsவிளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவி; அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்களுக்கு நன்றி கூறுகிறார் தவிசாளர் தாஹிர்.\nNewsமுன்னாள் கோறளைப் பற்று மேற்கு பிரதேசபை உறுப்பினர் பாயிஷா நவ்பலின் முன்னுதாரணமிக்க அரசியல் பயணம்\nNewsமேலதிக அரசாங்க அதிபர் லத்தீப் அவர்களுக்கு நிந்தவூர் மக்கள் சார்பாக தவிசாளர் தாஹிர் பாராட்டு.\nNewsஅமைதியான ஆளுமை எப்.எம். பைரூஸின் மறைவால் ஆறாத்துயரில் ஆழ்ந்துள்ளேன்\nNewsசித்திரை புத்தாண்டை கொண்டாடவிருக்கும் வறிய மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு\nNewsபுதிய கொள்கைகள் ஊடாக அபிவிருத்திகள் துரிதமாக்கப்படும் பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/aswin-speak-about-his-own-team-mates/", "date_download": "2019-04-20T02:42:29Z", "digest": "sha1:LU3U5VDRQN6HBN5AGZAWJFRFR52247YB", "length": 9529, "nlines": 80, "source_domain": "crictamil.in", "title": "அஸ்வின் தனது அணியின் சக தமிழக வீரர்களைப்பற்றி இப்படி பேசினாரா.! - Cric Tamil", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் இந்திய கிரிக்கெட் அஸ்வின் தனது அணியின் சக தமிழக வீரர்களைப்பற்றி இப்படி பேசினாரா.\nஅஸ்வின் தனது அணியின் சக தமிழக வீரர்களைப்பற்றி இப்படி பேசினாரா.\nஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா மோதிய டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. ஆப்கானிஸ்தான் அணிக்கு வரலாற்று சிறப்பு மிக்க இந்த போட்டியில் இந்திய அணி அபாரா வெற்றி பெற்றது. பல்வேறு சாதனைகள் நடந்தேறிய இந்த டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் அஸ்வின் இந்திய அணியின் முன்னாள் வேக பந்து வீச்சாளர் ஜாகீர் கானின் சாதனையை முறியடித்தார். மேலும், இந்த போட்டியில் 3 தமிழக வீரர்கள் பங்குபெற்றத்தை சாதனையை பெருமையுடன் கூறியுள்ளார் அஸ்வின்.\nகடந்த ஜூன் 14 ஆம் தேதி பெங்களூரில் நடைபெற்ற இந்த போட்டியில் பல்வேறு சாதனைகள் நிகழ்ந்துள்ளது. ஆப்கான்ஷிதான் அணிக்கு வரலாற்று சிறப்புமிக்க இந்த போட்டியில் அந்த அணி வரலாற்று தோல்வியடைந்தது. இந்திய அணியின் இன்னிங்ஸ் வெற்றி, உமேஷ் யாதவ்வின் 100 வது டெஸ்ட் விக்கெட் அஸ்வனின் 316 வது விக்கெட் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இந்த போட்டியில் தனது முதல் விக்கெட்டை எடுத்ததன் மூலம் அஸ்வின் 311 விக்கெட் எடுத்த இந்திய வீரர் சகீர் கான் சாதனையை முறியடித்தார்.\nஇந்த போட்டியில் தமிழக வீரர்கள் சார்பில் இந்திய அணியில் தினேஷ் கார்த்திக், முரளி விஜய் , அஸ்வின் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இதில் 8 ஆண்டுகள் கழித்து இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்தார் தினேஷ் கார்த்திக் என்பது குறிப்பிடதக்கது. இந்த போட்டியில் தமிழக வீரரான முரளி விஜய் சதமடித்தது மற்றுமொரு சிறப்பு. இந்த போட்டியில் 57 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணியில் 3 தமிழக வீரர்கள் இடம்பெற்றது சாதனை என்று அஸ்வின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nஇதற்கு முன்பு 1961ம் ஆண்டு பம்பாயில் நடைபெற்ற இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஏ.ஜி.மில்கா சிங், ஏ.ஜி.கிருபால் சிங் மற்றும் விவி.குமார் ஆகிய தமிழக வீரர்கள் இந்திய டெஸ்ட் போட்டியில் அணியில் இடம்பெற்றுள்ளனர். தற்போது இத்தனை ஆண்டுகள் கழித்து தான் இந்திய அணியில் 3 தமிழக வீரர்கள் பங்கேற்றுள்ளார். இந்த தகவலை தனது இன்ஸ்டாகராம் பக்கத்தில் அஸ்வின் பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.\nWorldcup : விஜய் ஷங்கரை தேர்வு செய்தது தவறு. இவர்களை தேர்வு செய்திருக்கலாம் – கெவின் பீட்டர்சன் பேட்டி\nVirat Kohli : உ.கோ அணியில் 38 வயதான தோனியை தேர்வு செய்தது ஏன் என்பது குறித்து – கோலி பேட்டி\nWorldcup : உலககோப்பை அணியில் இடம்பெற மற்றொரு வாய்ப்பு உள்ளது – ரவி சாஸ்திரி பேட்டி\nDinesh Karthik : இவரே ஆட்டத்தை எங்களிடம் இருந்து பரித்தார் தோல்வி குறித்து –...\nஐ.பி. தொடரின் 35 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியில் மோதின. இந்த...\nDC vs MI : பவுலிங் தான் இப்படின்னா த்ரோவும் இப்படியா \nWorldcup : விஜய் ஷங்கரை தேர்வு செய்தது தவறு. இவர்களை தேர்வு செய்திருக்கலாம் –...\nVirat Kohli : உ.கோ அணியில் 38 வயதான தோனியை தேர்வு செய்தது...\nHardik Pandya : பவுலர்களின் இந்த பலவீனத்தை அறிந்ததாலே என்னால் ரன் குவிக்க முடிந்தது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2012/07/29/", "date_download": "2019-04-20T02:15:18Z", "digest": "sha1:RUIEJU4FKOM4RR6BBPPK4PNOODEAN2XB", "length": 20505, "nlines": 304, "source_domain": "lankamuslim.org", "title": "29 | ஜூலை | 2012 | Lankamuslim.org", "raw_content": "\nதேர்தல் கால மென்பதால் தமிழ் முஸ்லிம் கலவரத்தை தூண்டிவிட முயற்சிக்கின்றனர்: ரணில்\nF.M.பர்ஹான்: மன்னாரில் தமிழ், முஸ்லிம் கலவரத்தை உண்டு பன்ன முயற்சிக்கின்றனர்.தேர்தல் கால மென்பதால் தமிழ் முஸ்லிம் கலவரத்தை தூண்டிவிட முயற்சிக்கின்றனர்.இதில் இரண்டு சமூகங்களும் கவனமாக இருக்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nதெதுருஓயகம பள்ளி வாசல் சம்பவம் நாட்டில் ஜனநாயகம் இல்லை ௭ன்\u001fப\u001fதற்கு ௭டுத்துக் காட்டு\nசஹீத் அஹமட்: சுமார் 38 வருடம் பழைமை வாய்ந்த குருணாகல் தெதுரு ஓயகம பள்ளி வாசல் புராதன அமைப்புக்களைக் கொண்ட முஸ்\u001fலிம் மக்களின் வழிபாட்டுத் தலமாகும். புனித ரமழான் நோன்பு திறக்கும் வேளை\u001fயில் முஸ்லிம்கள் தொழுகைக்காக ஒன்று கூடி\u001fயதை பொறுத்துக் கொள்ள முடியாது பிக்குகளும் சிங்கள கடும் போக்காளர்களும் அத்து மீறி பள்ளி வாசலுக்குள் நுழைந்து இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nமன்னார் உப்புக்குளத்தில் ரவூப் ஹக்கீம்\nஎம் .ஷியாம், F.M.பர்ஹான் : நீதித் துறையின் சுயாதிபத்தியம், சட்டத்தின் ஆட்சி (Rule of Law) என்பவற்றை அனுசரித்து நடந்து கொள்ள வேண்டிய கடப்பாடு நாட்டின் நீதி அமைச்சர் என்ற முறையில் எனக்குண்டு. அதேவேளையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் என்ற முறையிலும், இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nகருமலையூற்று கிராமத்தினை மீண்டும் முஸ்லிம்களிடம் கையளிக்கவும்: ஹஸன்அலி\nதிருகோணமலை கருமலையூற்று கிராமத்தினை மீண்டும் முஸ்லிம்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற் கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் ௭திர்கொண்டு வரும் இது போன்ற பிரச்சினைகளுக்கு அரசாங்கத்தின் உயர் மட்டத்தினர் மனது வைத்தால் மாத்திரமே தீர்வினைக் காணமுடியும். அத்துடன் யுத்தம் உக்கிரமாக நடைபெற்றபோதுகூட அமைதி நிலவிய பகுதிகளில் இன்று இராணுவம் முகாம்களை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nதம்புள்ள பள்ளி: சட்ட நடவடிக்கை எடுக்கப்படாமைக்கு உலக தமிழர் பேரவை கண்டனம்\nதம்புள்ளை முஸ்லிம் பள்ளிவாசல் தாக்கப்பட்டமை தொடர்பில் இன்னும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படாமைக்கு எதிராக உலக தமிழர் பேரவை கண்டனம் வெளியிட்டுள்ளது. சிறுபான்மையினரின் மத உரிமைகளையும், உணர்வுகளையும் பெரும்பான்மை பௌத்த இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nஅல்குர்ஆன் கூறும் மூன்று சகோதரத்துவ முறைகளும் சில அறியாமைகளும் \nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nநவயுக இளைஞர், யுவதிகளுக்கு ஒரு சில வரிகள்...\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nஇஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆளுமை பேராசிரியர் அல்லாமா மா.மு. உவைஸ்\nமே-ஒன்று : சர்வதேச தொழிலாளர் தினம்- வரலாறு\nதம்புள்ள மஸ்ஜித் தாக்குதலுக்கு பின்னரான முரண்பாடான அறிவிப்புகள்\nயார் இந்த நல்ல முஸ்லிம், ரொம்ப நல்ல முஸ்லிம், ரொம்ப ரொம்ப நல்ல முஸ்லிம்\nசிறுவர் பக்கம் : திறமைகளை வெளிப்படுத்தும் சிறார்\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகட… இல் Askar\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகட… இல் Irfan Azmi\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 3\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுகள்’\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 2\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி\nதிகன: ஒரு வருடம் கடந்த பின்னரும்….\nகாஷ்மீரில் இரத்த ஆறு ஓடுவதைத் தடுக்க பேச்சுக்கு அழைக்கும் இம்ரான் சமாதானத் தூதை ம���டி ஏற்றுக் கொள்வாரா\nதொல்பொருள் கட்டளைச் சட்டம்: தண்டப் பணம் 5 இலட்சம் வரை அதிகரிப்பு\nகொழும்பில் புத்தளத்து மக்கள் போராட்டம் : ஜானாதிபதி, பிரதமரிடம் மகஜர் கையளிப்பு\nபுத்தளம் மக்களின் ‘கொழும்பு’ போராட்டத்திற்கு ஆதரவளிப்போம்\n« ஜூன் ஆக »\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுக… twitter.com/i/web/status/1… 2 weeks ago\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி lankamuslim.org/2019/03/24/%e0… https://t.co/pxMIunKMYR 3 weeks ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/04/02/ajiz.html", "date_download": "2019-04-20T03:05:57Z", "digest": "sha1:GEBKQIYTXBGRRX6ZBBQ7RNWYTESKJNXW", "length": 13512, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "போர் நிறுத்தத்துக்கு தயாரில்லை: ஈராக், அமெரிக்கா அறிவிப்பு | Iraq will accept neither compromise nor ceasefire: Aziz - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியல் கேள்விகள்: முடிஞ்சா பாஸ் மார்க் வாங்குங்க\n2 min ago பொன்னமராவதியில் கலவரம்... 1,000 பேர் மீது வழக்குப்பதிவு... பதற்றம் நீடிப்பு, போலீஸ் குவிப்பு\n14 min ago புலிக்குட்டிகள் இன்று முதல் பார்வைக்கு... வண்டலூர் வாங்க... ஜாலியாக போங்க\n1 hr ago லோக் சபா தேர்தலில் 1.64 கோடி பேர் வாக்களிக்கவில்லை... காலம் மாறி போச்சு\n2 hrs ago பாவம் பாரதி... படுத்தறா அஞ்சலி... எதுக்குடா கல்யாணம்\nAutomobiles சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட டாப்-3 கார்கள்... எக்ஸ்யூவி300, ஹாரியர், எர்டிகா\nTechnology அதி பயங்கர ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா: அலறிய அமெரிக்கா.\nSports செம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\nFinance டி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் நிகரலாபம்.. வாராக்கடனும் அதிகரிப்பு\nLifestyle இந்த கேள்விகளுக்கு உண்மையான பதில் சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கனு நீங்களே தெரிஞ்சிக்கோங்க...\nMovies 100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத வசூல் பஞ்சாயத்து\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபோர் நிறுத்தத்துக்கு தயாரில்லை: ஈராக், அமெரிக்கா அறிவிப்பு\nபோர் நிறுத்தத்துக்கோ அல்லது எந���தவிதமான சமாதான உடன்படிக்கைகோ ஈராக் முன் வராது என அந் நாட்டுத்துணைப் பிரதமர் தாரிக் அஜீஸ் திட்டவட்டமாகக் கூறினார்.\nஈராக்குடன் சமாதான உடன்படிக்கைக்கு அமெரிக்கா தயாராகி வருவதாக செய்திகள் வர ஆரம்பித்துள்ளன.ஆனால், இதை அமெரிக்காவும் ஈராக்கும் மறுத்துள்ளன.\nலெபனான் நாட்டுத் தனியார் தொலைக்காட்சியான எல்.பி.சி.ஐ. டிவிக்கு அவர் அளித்த பேட்டியில், இந்தப் போர்முடிவுக்கு வர வேண்டுமானால் ஈராக்கை விட்டு அமெரிக்கப் படைகள் நிபந்தனையின்றி வெளியேற வேண்டும்.1991ம் ஆண்டு முதல் ஈராக் மீது விதிக்கப்பட்ட தடைகள் திரும்பப் பெறப்பட வேண்டும்.\nஎங்கள் நாட்டுக்குள் ஊடுருவிய இந்தக் கும்பலுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யவோ, அல்லது சமாதானஉடன்படிக்கை செய்யவோ நாங்கள் தயாராக இல்லை.\nஇந்தப் போரில் நாங்கள் நிச்சயம் வென்று காட்டுவோம். ஈராக்கிய மக்களுக்கு பெரும் துயரத்தையும்நஷ்டத்தையும் ஏற்படுத்தியுள்ள அமெரிக்காவும் பிரிட்டனும் அதற்கான இழப்பீட்டை எங்கள் மக்களுக்கு வழங்கவேண்டும் என்றார் தாரிக் அஜீஸ்.\nஅமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட் வாஷிங்டனில் நிருபர்களிடம் பேசுயிைல்,\nஈராக்குடன் சமாதானம் பேச வேண்டிய அவசியமோ திட்டமோ எங்களிடம் இல்லை. சதாம் ஹூசேன்நிபந்தனையில்லாமல் சரணடைந்தால் மட்டுமே போரை நிறுத்துவோம். போரின் முடிவில் சதாமின் ஆட்சிஒழிக்கப்படும்.\nசமாதான உடன்படிக்கை, பேச்சுவார்த்தை போன்றவை எல்லாம் சாத்தியமே இல்லை. இது போன்ற புரளிகளைஈராக் தான் பரப்பி வருகிறது. டிவியில் தோன்றுவதாகக் கூறிவிட்டு நேற்று தனது தகவல்துறை அமைச்சரைவிட்டுதனது செய்தியை டிவியில் படிக்க வைத்துள்ளார் சதாம். இதனால் சதாம் ஹூசேன் உயிரோடு இருக்கிறாராஇல்லையா என்று தெரியவில்லை என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=31110&ncat=11", "date_download": "2019-04-20T03:20:26Z", "digest": "sha1:K6HKEBL5WPYE7SPJS2F56HGZKFLNBT27", "length": 20395, "nlines": 257, "source_domain": "www.dinamalar.com", "title": "டாக்டரின் டைரி குறிப்பு: மே 20, 2016 | நலம் | Health | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்\nடாக்டரின் டைரி குறிப்பு: மே 20, 2016\n'நியாய் - பொருளாதாரத்தை மீட்கும் வேலைவாய்ப்பை உருவாக்கும்' ஏப்ரல் 20,2019\n'சட்டசபை தேர்தலுக்கு கண்டிப்பாக வருவேன்\n'வெற்றி வாய்ப்பு பிரகாசம்' ஏப்ரல் 20,2019\nதவறுதலாக ஓட்டு போட்டதால் கைவிரலை துண்டித்த தொண்டர் ஏப்ரல் 20,2019\n'போக்கு காட்டிய' அ.தி.மு.க.,வினர் புகார் அளிக்க கூட்டணி கட்சிகள் திட்டம் ஏப்ரல் 20,2019\nஜெயா - மகேஷ் தம்பதிக்கு திருமணமாகி ஐந்து ஆண்டுகளாகின்றன. நான்கு வயதில் ஆண் குழந்தை உள்ளது. கோத்தகிரியிலுள்ள தேயிலை எஸ்டேட்டில் வேலை பார்த்த மகேஷ், சில சூழல்கள் காரணமாக சென்னைக்கு மாறுதலாகி வந்தார். மகேஷிற்கு சென்னையில் நல்ல வேலை கிடைத்து, இங்கேயே செட்டிலாகிவிட்டனர். வாரத்திற்கு ஒரு முறை, மனைவி குழந்தைகளை அழைத்துக் கொண்டு, சினிமா, பூங்கா அல்லது கடற்கரை செல்வது என நாட்கள் நகர்ந்தன. இதற்கிடையில், ஜெயா தன் உடல் நலத்தில் வித்தியாசத்தை உணர்ந்தார்.\nகழுத்தில் ஆறு மாதங்களாக வீக்கம் தெரிந்தது. இதோடு அந்த வீக்கம் நாளடைவில் பெரிதாகிக் கொண்டே சென்றது. இதனால் பொது மருத்துவர் ஒருவரை சந்தித்தனர். அவர் என்னை சந்திக்கும்படி அவர்களிடம் கடிதம் ஒன்றை கொடுத்தனுப்பினார்.\nஜெயாவை பார்க்கும்போதே தைராய்டு சுரப்பியில் ஏதாவது பிரச்னையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில், அதற்கான ரத்த பரிசோதனை செய்தேன். அதோடு அல்ட்ரா சவுண்ட் பரிசோதனையும் செய்ததில், தைராய்டு சுரப்பியில் சிறு கட்டி உள்ளது தெரிய வந்தது. கழுத்து வீக்கம், அதன் அளவு மற்றும் தைராய்டு சுரப்பியில் ரத்த ஓட்டம் எவ்வாறு உள்ளது என்பதையும் அறிய முடிந்தது. பின் எப்.என்.ஏ.சி., எனும் திசு பரிசோதனை செய்ததில், ஜெயாவிற்கு வந்திருப்பது தைராய்டு புற்று என்பது உறுதியானது. தைராய்டு புற்றுநோயில் பல வகைகள் உள்ளன. பாப்பிலரி என்பது பலரை பாதிக்கக்கூடிய பொதுவான புற்றுநோய். இதோடு உடலில் ஏற்படும் மற்ற வகை புற்றுகள் கூட தைராய்டு சுரப்பியில் பரவ வாய்ப்புள்ளது. ஜெயாவிற்கு வந்திருந்தது பாப்பிலரி எனப்படும் தைராய்டு புற்றுநோய். எனவே அறுவை சிகிச்சை மூலம் தைராய்டு சுரப்பியை எடுத்து விட்டோம். அதன் பின் அவருக்கு, ரேடியோ ஆக்டிவ் அயோடின் என்ற மருந்தை கொடுத்தோம். நோயாளியின் தேவையை பொறுத்து, இந்த மருந்து கொடுக்கப்படுகிறது.ஜெயா தற்போது தைராய்டு புற்றுநோயிலிருந்து விடுபட்டு, மிகவும் சந்தோஷமாக கணவன��� குழந்தையோடு வாழ்கிறார். தைராய்டு சுரப்பியை அகற்றிவிட்டதால், தைராய்டு சுரப்பி சுரக்கும் ஹார்மோனை சமன்செய்ய தைராய்டு ஹார்மோன் மருந்துகள் வடிவில் வாழ்நாள் முழுவதும் எடுத்துக் கொள்ள வேண்டும். காரணம் தைராய்டு சரப்பியிலிருந்து வரும் தைராக்ஸின் எனும் ஹார்மோன், இதயத்தை சீராக வைக்கவும், உடல்\nவளர்ச்சிக்கும், உடல் வெப்பத்தை உருவாக்குவதற்கும் பெரிதும் உதவுகின்றன. ஆறு மாதத்திற்கு ஒரு முறை மட்டும், மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். மற்ற புற்றுநோய்களை குணப்படுத்துவதை விட தைராய்டு புற்றுநோயை குணப்படுத்துவது எளிது. அதுமட்டுமல்ல; தைராய்டு சுரப்பியை அகற்றுவதால், நோயாளிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.\nபத்து கேள்விகள் - பளிச் பதில்கள்\nஉறவு மேலாண்மை: நீ இல்லையென்றால்\n» தினமலர் முதல் பக்கம்\n» நலம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்��ி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/court/60230-need-a-licence-for-massage-centres-chennai-high-court.html", "date_download": "2019-04-20T03:17:19Z", "digest": "sha1:Z3ANMRVNUV2GWGZSZ5WYXTSWXP3YWI5K", "length": 9308, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "மசாஜ் சென்டர்களுக்கு நீதிமன்றம் செக்! | Need a Licence for Massage Centres :Chennai High Court", "raw_content": "\nசதம் அடித்து கோலி மாஸ் ஆட்டம்: பெங்களூரு 213 ரன்கள் குவிப்பு\n4 தொகுதி இடைத்தேர்தல்: அ.தி.மு.க.,வில் விருப்பு மனு அறிவிப்பு\nகிணறு தூர்வாரும்போது விபத்து: 5 பேர் உயிரிழப்பு\nஅரியலூர் சம்பவம் : மு.க.ஸ்டாலின் கண்டனம்\nதேர்தலில் போட்டியிட தயார் : ரஜினி உறுதி \nமசாஜ் சென்டர்களுக்கு நீதிமன்றம் செக்\nதமிழகத்தில் உள்ள அனைத்து மசாஜ் சென்டர்களும், வரும் ஜூன் மாதம் முதல், மாநில அரசின் உரிமம் பெற்றுதான் செயல்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.\nமசாஜ் சென்டர்கள் தொழிலில் காவல் துறையின் தலையீட்டை தடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. மேலும், உரிமம் பெறுவதற்கான விண்ணப்பத்தை மசாஜ் சென்டர்களின் உரிமையாளர்கள் ஒரு மாதத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசிறந்த உயர்கல்வி நிறுவனங்கள் வரிசையில் சென்னை ஐஐடி-க்கு முதலிடம்\nஅவமதிப்பு வழக்கு: ராகுலுக்கு கோர்ட் நோட்டீஸ்\nமத்தியில் பாஜக, காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதா: Newstm-ன் பிரத்யேக கருத்துக்கணிப்பு முடிவுகள்\nவாரணாசி தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக போட்டியிடவில்லை: அய்யாக்கண்ணு\n1. தற்கொலைக்கு சமமாம் காலை உணவை தவிர்ப்பது\n2. ஏப்ரல் 29ம் தேதிக்குப் பிறகு பழைய எஸ்.பி.ஐ. ஏடிஎம் கார்டுகள் செயல்படாது \n3. பிளஸ் 2 தேர்வில் சிறைக்கைதிகள், மாற்றுத்திறனாளிகள் அதிகளவில் தேர்ச்சி பெற்று அசத்தல்\n4. சொந்த ஊாில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தாா்\n5. வைகையில் இறங்கிய கள்ளழகர் : லட்சக்கணக்கானோர் தரிசனம்\n6. கால் விரலால் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றிய பெண்ணுக்கு சல்யூட்\n7. பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: முதலிடத்தில் இருந்த விருதுநகர் இந்தாண்டு 9ம் இடம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபணப்பட்டுவாடா செய்தவர்களை தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டுமா\nவேலூர் தேர்தலை நடத்தக்கோரி நீதிமன்றத்தை நாடிய அதிமுக\nதேர்தல் குறித்த விளம்பரப் பலகை வைக்ககோரிய மனு தள்ளுபடி\nநீர் மாசுபாடு: தமிழக அரசுக்கு விதித்த ரூ. 100 கோடி அபராதத்திற்கு தடை\n1. தற்கொலைக்கு சமமாம் காலை உணவை தவிர்ப்பது\n2. ஏப்ரல் 29ம் தேதிக்குப் பிறகு பழைய எஸ்.பி.ஐ. ஏடிஎம் கார்டுகள் செயல்படாது \n3. பிளஸ் 2 தேர்வில் சிறைக்கைதிகள், மாற்றுத்திறனாளிகள் அதிகளவில் தேர்ச்சி பெற்று அசத்தல்\n4. சொந்த ஊாில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தாா்\n5. வைகையில் இறங்கிய கள்ளழகர் : லட்சக்கணக்கானோர் தரிசனம்\n6. கால் விரலால் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றிய பெண்ணுக்கு சல்யூட்\n7. பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: முதலிடத்தில் இருந்த விருதுநகர் இந்தாண்டு 9ம் இடம்\nபூப்படையும் போதே சுகப்பிரசவத்துக்கும் தயாராக்க என்ன செய்ய வேண்டும்\nபுரிந்து செயல்படும் குணம் கொண்டவர்கள் புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள்…\nபாம்பன் கடலில் குதித்த பெண் உயிரிழப்பு\nதிருச்சியில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/59373-year-2023th-houses-in-peoples-hand-pannerselvam-said.html", "date_download": "2019-04-20T03:23:46Z", "digest": "sha1:3HOFFE463JQZ2UDNRMI4RJSBWXE6NB65", "length": 9939, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "2023-ஆம் ஆண்டிற்குள் ம���்களிடம் வீடுகள்: துணை முதல்வர் பன்னீர்செல்வம் | year 2023th houses in peoples hand pannerselvam said", "raw_content": "\nசதம் அடித்து கோலி மாஸ் ஆட்டம்: பெங்களூரு 213 ரன்கள் குவிப்பு\n4 தொகுதி இடைத்தேர்தல்: அ.தி.மு.க.,வில் விருப்பு மனு அறிவிப்பு\nகிணறு தூர்வாரும்போது விபத்து: 5 பேர் உயிரிழப்பு\nஅரியலூர் சம்பவம் : மு.க.ஸ்டாலின் கண்டனம்\nதேர்தலில் போட்டியிட தயார் : ரஜினி உறுதி \n2023-ஆம் ஆண்டிற்குள் மக்களிடம் வீடுகள்: துணை முதல்வர் பன்னீர்செல்வம்\nஏழைகளுக்கு வீடுகள் வழங்கும் திட்டம் 2023-ஆம் ஆண்டிற்குள் முடிக்கப்பட்டு மக்களிடம் வீடுகள் வழங்கப்படும் என்று, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.\nபுதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் அதிமுக வேட்பாளர் தம்பிதுரைக்கு ஆதரவாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், ‘காங்கிரஸ்- திமுக கூட்டணி 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தவில்லை. மக்கள் நலன்நாடும் கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளன. எந்த கட்சி நல்ல திட்டங்களை கொண்டுவந்தது என சீர்தூக்கிப் பார்த்து வாக்களிக்க வேண்டும்’ என்று பேசியுள்ளார்.\nமேலும், ஏழைகளுக்கு வீடுகள் வழங்கும் திட்டம் 2023-ஆம் ஆண்டிற்குள் முடிக்கப்பட்டு மக்களிடம் வீடுகள் வழங்கப்படும் என்று பேசிய துணை முதலமைச்சர், காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கு பொதுமக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமுதல்வர் மகள் போட்டியிடும் தொகுதியில் வாக்குச்சீட்டு பயன்பாடு - ஏன், எதற்காக\nசரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை -உறுதி செய்த உச்ச நீதிமன்றம்\nஓபிஎஸ், இபிஎஸ்-க்கு எதிரான மனு தள்ளுபடி - டெல்லி உயர் நீதிமன்றம்\n1. தற்கொலைக்கு சமமாம் காலை உணவை தவிர்ப்பது\n2. ஏப்ரல் 29ம் தேதிக்குப் பிறகு பழைய எஸ்.பி.ஐ. ஏடிஎம் கார்டுகள் செயல்படாது \n3. பிளஸ் 2 தேர்வில் சிறைக்கைதிகள், மாற்றுத்திறனாளிகள் அதிகளவில் தேர்ச்சி பெற்று அசத்தல்\n4. சொந்த ஊாில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தாா்\n5. வைகையில் இறங்கிய கள்ளழகர் : லட்சக்கணக்கானோர் தரிசனம்\n6. கால் விரலால் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றிய பெண்ணுக்கு சல்யூட்\n7. பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: முதலிடத்தில் இருந்த விருத��நகர் இந்தாண்டு 9ம் இடம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசேலம்: பாதுகாப்பான அறைகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்\nஅ.ம.மு.க.,வால் ஒன்றும் செய்ய முடியாது: ஓ.பி.எஸ்.,\nதிருச்சியில் மறுதேர்தல் : அ.ம.மு.க வேட்பாளர் சாருபாலா மனு\n1. தற்கொலைக்கு சமமாம் காலை உணவை தவிர்ப்பது\n2. ஏப்ரல் 29ம் தேதிக்குப் பிறகு பழைய எஸ்.பி.ஐ. ஏடிஎம் கார்டுகள் செயல்படாது \n3. பிளஸ் 2 தேர்வில் சிறைக்கைதிகள், மாற்றுத்திறனாளிகள் அதிகளவில் தேர்ச்சி பெற்று அசத்தல்\n4. சொந்த ஊாில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தாா்\n5. வைகையில் இறங்கிய கள்ளழகர் : லட்சக்கணக்கானோர் தரிசனம்\n6. கால் விரலால் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றிய பெண்ணுக்கு சல்யூட்\n7. பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: முதலிடத்தில் இருந்த விருதுநகர் இந்தாண்டு 9ம் இடம்\nபூப்படையும் போதே சுகப்பிரசவத்துக்கும் தயாராக்க என்ன செய்ய வேண்டும்\nபுரிந்து செயல்படும் குணம் கொண்டவர்கள் புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள்…\nபாம்பன் கடலில் குதித்த பெண் உயிரிழப்பு\nதிருச்சியில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/144172-rs-2000-crore-corruption-at-the-fourway-road.html", "date_download": "2019-04-20T02:16:00Z", "digest": "sha1:ALGWKEWHUTPXYD6OD5LG2BFLXEL7ZUUB", "length": 20555, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "`நான்கு வழிச்சாலை திட்டத்தில் 2ஆயிரம் கோடி ஊழல்’ - தேவசகாயம் ஐ.ஏ.எஸ் குற்றச்சாட்டு! | Rs. 2000 crore Corruption at The four-way road", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 02:00 (09/12/2018)\n`நான்கு வழிச்சாலை திட்டத்தில் 2ஆயிரம் கோடி ஊழல்’ - தேவசகாயம் ஐ.ஏ.எஸ் குற்றச்சாட்டு\nநான்கு வழிச்சாலை அமைப்பதில் ரூ.2000 கோடி ஊழல் நடந்ததற்கான ஆவணங்கள் எங்களிடம் உள்ளன என ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயம் தெரிவித்தார்.\nஓகி புயல் பாதித்து ஒரு ஆண்டுகள் ஆகியும் செய்ய வேண்டிய பணிகள் குறித்து மீண்டெழும் குமரி அமைப்பின் செயலாளர் தேவசகாயம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், \"இயற்கை பேரிடரை தடுக்க மத்திய அமைச்சர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜி.எஸ்.டி.யால் நிதி இல்லாமல் அரசு தவிக்கிறது. பேரிடர் ஏற்பட்டால் மத்திய அரசு முழுமையாக ஈடுபட வேண்டும், ஆனால் மத்திய அரசு ஈடுபடவில்லை. ஓகி புயலில் அழிந்தவை சீரமைக்கப்படவில்லை. வளர்ச்சி என்ற பெயரில் குமரி மாவட்டத்தை அழிக்கப்பார்க்கிறார்கள். நான்கு வழிச் சாலையால் குமரி மாவட்டத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. சாலையால் மாவட்டத்தை இரண்டாகப் பிளந்துவிட்டார்கள். 120 அடி ஆழத்திற்குப் பாறைகளை உடைத்து நிலத்தடி நீர் ஓட்டத்தைத் தடுத்துவிட்டார்கள். எனல்வே நான்கு வழிச் சாலைக்கு மறுபக்கம் தண்ணீர் இருக்காது.\nஇன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுவிடும். ஏற்கனவே உள்ள சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றுங்கள் என்றதை ஏற்கவில்லை. நான்கு வழிச் சாலையை முழு வேகத்தில் செய்தாலும் 10 ஆண்டுகள் ஆகும். நான்கு வழிச் சாலைக்காக ஆரல்வாய்மொழியில் இருந்து மண் எடுக்கப்பட்டது. அதுகுறித்து நாங்கள் ஆட்சித்தலைவரிடம் பேசியதால் நிறுத்தினார்கள். இப்போது காவல்கிணற்றில் இருந்து மண் எடுக்கிறார்கள். வளர்ச்சி என்ற பெயரில் குமரி மாவட்டத்தை அழிக்கப்போகிறார்கள். குமரியில் மும்பையை விட பெரிய துறைமுகம் அமைக்க முயல்கிறார்கள். இந்த துறைமுகம் விழிஞ்ஞம் துறைமுகத்தைப் போன்று 4 மடங்கு பெரியதாக அமையும். நான்கு வழிச் சாலை அமைப்பதில் ரூ.2000 கோடி ஊழல் நடந்ததற்கான ஆவணங்கள் எங்களிடம் உள்ளன.\nபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இரண்டுபேர் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தாது மணல் சம்பந்தமாக மக்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து தகவல் சேகரிக்க வந்தார்கள். அப்போது குமரி மாவட்டத்திற்கு வந்து என்னைச் சந்தித்தார்கள். மணவாள குறிச்சி மணல் ஆலையில் பங்குதந்தை கிளிட்டசுக்கு தெரிந்தவர்கள் இருந்தார்கள். அவர்களை பார்ப்பதற்காக அனுமதிபெற்று அந்த நபரை பார்த்துவிட்டு வந்தனர். 5 நிமிடமே அந்த சந்திப்பு இருந்தது. அது குறித்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் காவல்துறைக்கு அவர்கள் விளக்கம் அளித்துவிட்டனர்\" என்றார்.\n‘மத்திய அமைச்சர்களின் ஊழல் புகார்களை அளிக்க வேண்டும்’ - பிரதமர் அலுவலகத்துக்கு சிஐசி உத்தரவு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\nவன்முறை எதிரொலி - பொன்னமராவதி தாலுகாவில் 144 தடை உத்தரவு\n`சாபமிட்டேன்; ஆனால் இப்போது திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்' - சாத்வி பிரக்ய���\nகிணறு தோண்டும் பணியில் ஈடுபட்ட 5 தொழிலாளர்கள் பலி - காவல்துறை விசாரணை\nபோக்குவரத்தைக் கண்டுகொள்ளாத நீலகிரி எஸ்.பி - சுற்றுலாப் பயணிகள் தவிப்பு\nவாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் மயங்கிவிழுந்த பெண் அதிகாரியால் பரபரப்பு\n`அடுத்த முறை கண்டிப்பா வந்து பார்க்கிறேன்' - கால்கடுக்க நின்ற சிறுவனுக்கு ராகுல் காந்தி அளித்த வாக்குறுதி\n\"ஜெயலலிதா மாதிரி சாதிப்பேன்\" - 500-க்கு 428 மதிப்பெண் பெற்ற செவித்திறனற்ற மாணவி\n``நல்லா எழுதினோம்... மார்க் வரல'' - ஆலோசனை மையத்துக்குப் பறக்கும் போன் கால்கள்\n`பணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்' - அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த ஸ்டாலின்\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\n`என்னுடைய சிறந்த நண்பரைக் கரம்பிடித்திருக்கிறேன்' - மறுமணம் குறித்து எஸ்.எஸ்.மியூசிக் பூஜா நெகிழ்ச்சி\n`சார், ஒருத்தரும் ஓட்டு போட வரல' - ஷாக்காகிப்போன அதிகாரிகள், வேட்பாளர்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/04/26/facebook-earning-beyond-estimate/", "date_download": "2019-04-20T02:49:52Z", "digest": "sha1:MC45SD6LB7C6AIPXOGWD64ZBSJTWZWLM", "length": 5905, "nlines": 100, "source_domain": "tamil.publictv.in", "title": "பேஸ்புக் வருவாய் 63% அதிகரிப்பு! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Business பேஸ்புக் வருவாய் 63% அதிகரிப்பு\nபேஸ்புக் வருவாய் 63% அதிகரிப்பு\nசான்பிரான்சிஸ்கோ: பேஸ்புக் நிறுவனம் நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களில் 63%வருவாய் ஈட்டியுள்ளது.\nஅமெரிக்காவின் சமூகவலைத்தள நிறுவனம் பேஸ்புக். உலகம் முழுவதும் பிரபலமான ஒன்று. இந்நிறுவனத்தில் இணைந்துள்ளவர்களின் தகவல்கள் லீக் ஆனதாக பரபரப்பு ஏற்பட்டது.\nஅதனை நேர்மையாக ஒப்புக்கொண்ட பேஸ்புக் நிறுவனம் அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுத்துள்ளது.\nஇந்நிறுவனம் தனது முதல் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது.\nஅதில் முதல் காலாண்டில் 11.97பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ளது. மேலும் குறிப்பிட்ட காலாண்டில் பேஸ்புக் பயனாளர்கள் எண்ணிக்கை 149கோடியாகி உள்ளது. அதாவது 3.42சதவீத��் உயர்ந்துள்ளனர்.\nபங்குச்சந்தை வல்லுநர்கள் பேஸ்புக் 11.40பில்லியன் வருவாய் ஈட்டும் என்று எதிர்பார்த்திருந்தனர்.\nஅதனையும் மீறி 11.97பில்லியனாக பேஸ்புக் வருவாய் உயர்ந்துள்ளது. அதன் ஒரு பங்கு சம்பாத்தியம் தற்போது 1.69டாலராக அதிகரித்துள்ளது.\nஇது பேஸ்புக் பங்குகளில் முதலீடு செய்தோரை மகிழ்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.\nPrevious articleஅதிமுகவின் துரோகி தினகரன்\nNext articleஹெலிகாப்டர் இறக்கையில் சிக்கினார் மீட்புப்பணி வீரர் பரிதாப பலி\nபெட்ரோல், டீசல் வரிகுறைக்க முடியாது\nஜியோ வழங்கும் கூடுதல் டேட்டா சலுகை\nகும்கி யானைகளுக்கு சிறப்பு முகாம்\nநீட் தேர்வினால் மாணவிகள் தற்கொலையா\nஅடாத மழையிலும் விடாது பணி\nஆக்கிரமிப்பு அகற்றச்சென்ற பெண் அதிகாரி சுட்டுக்கொலை\nபெண்களிடமிருந்து ஆண்களை காப்பாற்ற வருகிறது புருஷா கமிஷன்\nகாரைக்காலில் 130 கிலோ எடையுள்ள சுறா மீன் சிக்கியது\n ஜிமெயில் இப்போ ஸ்மார்ட் மெயில்\n5.6லட்சம் இந்தியர்கள் விபரம் கசிந்திருக்க வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=40974", "date_download": "2019-04-20T03:38:27Z", "digest": "sha1:OKS5UJ5V27QHATB7BUBSW4RFE64UBTKT", "length": 10665, "nlines": 93, "source_domain": "tamil24news.com", "title": "காங்கிரஸ் கூட்டணிக்காக", "raw_content": "\nகாங்கிரஸ் கூட்டணிக்காக காத்திருக்க முடியாது - அகிலேஷ் யாதவ் பரபரப்பு பேட்டி\nமத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் மாநில சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடப் போவதாக சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், உத்திரப்பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஸ் யாதவ் முன்னர் தெரிவித்திருந்தார்.\nஆனால், இந்த 4 மாநிலங்களுடன் சேர்த்து தெலங்கானா மாநிலத்திற்கும் தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி , சமாஜ்வாதி கட்சியுடன் இன்னும் கூட்டணிக்கான பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை.\nஇதனால், அதிருப்தியடைந்துள்ள அகிலேஷ் யாதவ் காங்கிரஸ் கூட்டணிக்காக இனியும் காத்திருக்க முடியாது, 4 மாநில தேர்தலை மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைந்து சந்திக்க முடிவு செய்திருப்பதாக இன்று பரபப்பு பேட்டியளித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது :-\nதேர்தல் ஆணையம��� நான்கு மாநில தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளது, இன்னும் எத்தனை காலம் காங்கிரஸ் கூட்டணிக்காக நாங்கள் காத்திருக்க முடியும். வேட்புமனு தாக்கல் செய்யப்படும் வரை காத்திருக்க வேண்டுமா \nராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநில சட்டமன்ற தேர்தலை ஹிரா சிங் மார்க்கத்தின் கோத்வானா கண்ட்ரந்த்ரா கட்சியுடன் ஏற்கெனவே கூட்டணி அமைத்துள்ளோம். பகுஜன் சமாஜ் கட்சியுடன் கடந்த இரண்டு நாட்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.\nநிச்சயம் நல்ல முடிவெடுத்து 4 மாநில தேர்தலை பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைந்து சந்திக்க உள்ளோம். இதற்காக 2019-ம் ஆண்டு பாராளுமன்ற பொதுத் தேர்த்தலில் காங்கிரஸ் உடன் மெகா கூட்டணி இல்லை என்று அர்த்தம் இல்லை.\nசமாஜ்வாதி கட்சி எந்த கட்சியையும் அவமதிக்காது, பொதுத்தேர்தல் சமயத்தில் உத்திரப்பிரதேசத்தில் மெகா கூட்டணி அமைப்பது பற்றி அப்போது முடிவு செய்யப்படும்.\nமேலும், தேர்தல்களில் வாக்கு இயந்திரங்களுக்கு பதிலாக வாக்குச்சீட்டு பயன்படுத்த வேண்டும். அதற்காக சமாஜ்வாதி கட்சி தொடர்ந்து குரல் கொடுத்து தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தும் என தெரிவித்துள்ளார்.\n4 மாநில சட்டமன்ற தேர்தலிம் காங்கிரசுடன் கூட்டணி இல்லை என மாயாவதி ஏற்கெனவே அறிவித்துள்ள நிலையில், அகிலேஷ் யாதவும் அதே நிலைப்பாட்டை எடுத்துள்ளது முக்கியத்திருப்பமாக பார்க்கப்படுகிறது.\nமோடி மீண்டும் பிரதமரானால், ஜனநாயகம் அழிந்துவிடும்: சித்தராமையா...\nஒற்றுமையை கட்டியெழுப்பவே திமுத்துக்கு தலைமை பதவி...\nதொழிற்சங்கங்கள் பின்பற்ற வேண்டிய கட்டளைச் சட்டங்கள்...\nஉலகக் கிண்ணம் ; தென்னாபிரிக்க அணி அறிவிப்பு...\nகடலில் வீடு கட்டியவர்களுக்கு மரணதண்டனை ...\nபாதி உடல் கருகி, கொடூரமான நிலையில் கண்டெடுக்கப்பட்ட மாணவியின் சடலம்:......\nநெருப்பை எரித்த நிகரில்லாத் தாய் அன்னை பூபதி\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nலெப்.கேணல் கலையழகன் பண்பின் உறைவிடம்.\nஉலகம் தேடும் ஒரே புத்தகம் எங்கள் தலைவன் பிரபாகரன்...\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nபூபதித் தாயின் 31ம் ஆண்டு நினைவு நாளும் நாட்டுப் பற்றாளர் நிகழ்வும்...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள்......\nஅன்னை பூபதி அவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nநாட்டிய மயில்: நெருப்பின் சலங்கை...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் இணைந்து மாபெரும் கட்டுரை கவிதை போட்டி\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nமுள்ளிவாய்க்கால் கலந்தாய்வும் நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வும்...\nமே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://templeservices.in/temple/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-04-20T03:01:13Z", "digest": "sha1:SIJ7K7LQH5R6U5AFMFCGOUIJLYBEWVDG", "length": 6505, "nlines": 68, "source_domain": "templeservices.in", "title": "ராகு – கேது தோஷம் நீங்க பரிகாரம் செய்ய வேண்டிய கோவில் | Temple Services", "raw_content": "\nராகு – கேது தோஷம் நீங்க பரிகாரம் செய்ய வேண்டிய கோவில்\nராகு – கேது தோஷம் நீங்க பரிகாரம் செய்ய வேண்டிய கோவில்\nநாகராஜ சுவாமி கோவிலில் ராகு கேது தோஷம் உள்ளவர்கள் நாகராஜருக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுவதால் தங்களின் தோஷங்களில் இருந்து நிவர்த்தி பெறலாம்.\nசுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோயிலாக நாகராஜ சுவாமி கோவில் இருக்கிறது. இக்கோயிலின் இறைவனாக நாகராஜர் இருக்கிறார். இக்கோயிலின் தீர்த்தம் நாக தீர்த்தம் எனப்படுகிறது. இக்கோயிலின் மூலவர் தெய்வமான நாகராஜர் சுயம்பு வடிவானவர் என்பது விசேஷ அம்சமாகும்.\nஆனால் இந்த நாகராஜர் கோயிலில் தர்னேந்திரன் என்கிற ஆண் நாகமும், பத்மாவதி என்கிற பெண் நாகமும் துவார பாலகர்களாக இருக்கிறார்கள். கோயில் மூலஸ்தானத்தில் பாரம்பரிய ஓலை கூரைக்கடியில் மூலவரான நாகராஜர் இருக்கிறார். இக்கோயிலை இன்றும் தெய்வீக நாகங்கள் பாதுகாப்பதாகவும், அதனாலேயே நாகங்களின் மூலஸ்தானத்தில் ஓலைக்கூரைகள் வேயப்படுவதாகவும் கூறப்படுகிறது.\nசெவ்வாய்க்கிழமைகளில் ராகு – கேது தோஷம் உள்ளவர்கள், தோஷங்கள் நீங்க நாகராஜரையும், அம்மச்சி துர்க்கையையும் வழிபடுகின்றனர். மலையாள மொழியில் வயதில் மூத்த பெண்களை அம்மச்சி என்று அழைப்பது வழக்கம். அதனாலேயே இந்த துர்க்கைக்கு அம்மச்சி என்கிற பெயர் உண்டாயிற்று.\nபாற்கடலில் மகாவிஷ்ணுவின் படுக்கையாக இருக்கும் நகர��ஜனான ஆதிசேஷன் ஜென்ம நட்சத்திரம் ஆயில்யம் நட்சத்திரம் ஆகும். ஒவ்வொரு மாதமும் ஆயில்ய நட்சத்திர தினத்தில் இக்கோயிலின் மூலவரான நாகராஜருக்கு விஷேஷ பூஜைகள் செய்து, பால் அபிஷேகங்கள் செய்யப்படுகிறது. ராகு கேது தோஷம் உள்ளவர்கள் நாகராஜருக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுவதால் தங்களின் தோஷங்களில் இருந்து நிவர்த்தி பெறலாம்.\nஅருள்மிகு நாகராஜா சுவாமி திருக்கோயில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் நாகர்கோயில் நகரத்தில் அமைந்துள்ளது.\nதொலைபேசி எண் 4652 – 232420\nவிரும்பிய வரங்களை அளிக்கும் விரதங்கள்\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா தொடங்கியது\nநோய் நீங்கும் மந்திரங்கள் ₹25.00 ₹23.00\nவறுமை- கடன் நீங்கிடும் மந்திரங்கள் ₹50.00 ₹48.00\nசித்ரா பவுர்ணமியும் திருவண்ணாமலை கிரிவலமும்\nகள்ளழகருக்கு அணிவிக்கப்படும் பட்டின் மகிமை\nபலனை அதிகரிக்கும் சித்ரா பவுர்ணமி விரதம்\nவீட்டில் செல்வம் நிலைக்க லட்சுமி காயத்ரி மந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2015/01/21-2015.html", "date_download": "2019-04-20T02:24:24Z", "digest": "sha1:AXSGE67OPWYJFJ3IGFPPIJSWSRH6GPPO", "length": 10546, "nlines": 164, "source_domain": "twit.neechalkaran.com", "title": "21-ஜனவரி-2015 கீச்சுகள்", "raw_content": "\nகாதுக்குள்ள பூச்சி ஒன்னு போயிடுச்சி எவ்ளோ ட்ரை பண்ணேன் வெளிய வர்ல, ஹெட்செட் மாட்டி DSP ஹிட்ஸ் ஓட விட்டுருக்கேன். . . #சாவட்டும்\nRT @munisankar1: என்னை அறிந்தால் படத்தை பெருசா எதிர்பாக்காதிங்க-கவுதம் #நாங்க பெருசா லாம் எதிர்பாக்கல, ஒரு பெருச தான் எதிர்பாக்கறோம்\nமுதியோர் இல்லத்தின் ஒரு தாயின் கண்ணீர்...நீ இருக்க ஒரு கருவறை இருந்தது என் வயிற்றில்...நான் இருக்க ஒரு இருட்டறை கூடவ இல்லை..உன் வீட்டில்..:(\nவீரம் படத்த 75 லட்சம் திருட்டு சிடி போட்டு தயாரிப்பாளர் நஷ்டமாம், ஜில்லாவ 50 லட்சம் சிடி போட்டு, திருட்டு சிடிக்காரன் நஷ்டமாம்\nகவனிக்க யாருமே இல்லை என்ற போதிலும் கோலத்தின் மீது வண்டியை செலுத்தாமல் ஓரமாய் செல்லும் ஆண்கள் அழகன்கள்.\nஆதார் எண்ணை உங்கள் எரிவாயு எண்ணுடன் இணைக்க கம்பெனிக்கு அலைய வேண்டாம். ஜஸ்ட் டயல் - 1800 233 3555 http://pbs.twimg.com/media/B7w34r8CEAAcuvS.jpg\nகண்ணாடி உடைவதைப் பார்க்க ஆசை கையில் ஒரு கண்ணாடி கிடைத்துள்ளது நல்ல வாய்ப்பு இதைத் தவற விட்டே ஆகவேண்டும்.\nஅமெரிக்காவில்,காந்தி பெயரில் பீர் என்றவுடன் பொங்கியெலுந்த இந்தியா,பிரான்ஸின் மாவீரன் நெப்போலியன் பெயரில் சரக்கை இந்தியாவில் விற்பது நியாயமா\nஇந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸி.\nஅம்மா அளவிற்கு மனைவியின் கவனிப்பு இல்லை என வருந்தும் கணவன், மனைவியை அவளது அப்பா அளவிற்கு கவனித்து கொள்கிறோமா\nஐ படம் திருநங்கைகளை அவமானம் செய்தது என்று கொதிக்கும் எத்தனை பேர் தம் வீட்டை திருநங்கைகளுக்கு வாடகைக்கு விடத் தயார்\nஉயிரை பணையம் வைத்து பிள்ளைபெறப்போகிறோம் என்று தெரிந்தும், பிரசவலிக்கு மகிழ்ச்சியுடன் காத்திருக்கும் பெண்னுக்கு நிகர் ஏதும் உண்டா\nஎன் கூட தென்னவன்ல நடிச்ச பொண்ணு இன்னைக்கு டெல்லி தேர்தல்ல நிக்கிறதால நான் போட்டியிடல. . கேப்டன் அது வேற கிரண். .\n❤ கவிதையின் காதலன் ❤ @resfranson\nஎன்னய்யா பெண் சுதந்திரம் அவங்களால சொந்த போட்டோ வ DP யா வைக்க கூட முடில\nதன் மனைவி பிரசவத்தின் போதும் தன் பிள்ளை விபத்தில் உயிருக்கு போராடும் நிலை வரும் போதும் கடவுளை திட்டாதவனும் வணங்காதவனுமே உண்மையான நாத்திகன்\nசாதிவெறி பிடித்தவனுக்கு மதவெறி இல்லை, மதவெறி பிடித்தவனுக்கு சாதிவெறி இல்லை, இந்த இரண்டு வெறியும் இல்லாதவன், மொழி வெறியுடன் அலைகிறான்..\nஆறு சிக்ஸ் அடிக்க விட்டவன்லாம் டீம்ல இருக்கான்...அடிச்சவன் டீம்ல இல்ல..#கிரிக்கெட் 360°கள்\n+100 RT @iParth_: ஆறு சிக்ஸ் அடிக்க விட்டவன்லாம் டீம்ல இருக்கான்...அடிச்சவன் டீம்ல இல்ல..#கிரிக்கெட் 360°கள்\nதல அழகோ அழகு😍😍 இப்படி எல்லாம் ஸ்டில் ரிலீஸ் பண்ணாதிங்க படம் இப்பவே பாக்கணும் போல இருக்கு😔😔 http://pbs.twimg.com/media/B7xJZeqCcAA7siC.jpg\nபடத்த எவனும் வாங்கமாட்றாங்க ஆனா ஆமைகளுக்கு மட்டும் எங்கிருந்து புக்கிங் ஆரம்பிசுச்சோ ஒரு வேளை செவ்வாய் கிரகத்துலயோ😂😂😂 http://www.2daycinema.com/news-id-ajith-kumar-anushka-19-01-15963.htm\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.annacentenarylibrary.org/2018/07/28072018.html", "date_download": "2019-04-20T02:57:47Z", "digest": "sha1:5A2CMMEIJHFKGFZSMTDAWVKMXJX3FJDF", "length": 3247, "nlines": 40, "source_domain": "www.annacentenarylibrary.org", "title": "பொன்மாலைப்பொழுதில் இந்த வாரம் (28.07.2018) அன்று பேராசிரியர்/கவிஞர் \"சிற்பி பாலசுப்பிரமணியம்\" ~ Anna Centenary Library, அண்ணா நூற்றாண்டு நூலகம்", "raw_content": "\nபொன்மாலைப்பொழுதில் இந்த வாரம் (28.07.2018) அன்று பேராசிரியர்/கவிஞர் \"சிற்பி பாலசுப்பிரமணியம்\"\nஅண்ணா நூற்றாண்டு நூலகத்தில் \"பொன்மாலைப் பொழுது\" எனும் நிகழ்வில் வாரம் ஓர் இலக்கிய ஆளுமைகள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி வருகின்றனர். சனிக்கிழமை தோறும் மாலை 6.00 மணிக்கு நடைபெறும் இந்நிகழ்வு அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் YouTube சேனலில் (https://www.youtube.com/aclchennai) நேரடியாகவும் ஒளிபரப்பு செய்யப்படுகின்றது\nஇந்த வாரம் பொன்மாலைப்பொழுது நிகழ்ச்சியில் வரும் சனிக்கிழமை (28.07.2018) மாலை 6 மணிக்கு பேராசிரியர்/கவிஞர் \"சிற்பி பாலசுப்பிரமணியம்\" அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/100000.html", "date_download": "2019-04-20T02:13:09Z", "digest": "sha1:UPFPGCJANSQCZ72AVS6BVX7DRZXVIDTF", "length": 6517, "nlines": 69, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "பிரட்மன் பயன்படுத்திய மேல் ஆடை 100,000 அமெரிக்க டொலர்களுக்கு விற்பனையாகிச் சாதனை - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் பிரிவினையிட்டு இரங்கற்பா\n மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் . அவுஸ்திரேலியா சித்திரை பிறக்கமுன்னர் சிலம்பொலி அடங்கியதே ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nHome Latest செய்திகள் பிரட்மன் பயன்படுத்திய மேல் ஆடை 100,000 அமெரிக்க டொலர்களுக்கு விற்பனையாகிச் சாதனை\nபிரட்மன் பயன்படுத்திய மேல் ஆடை 100,000 அமெரிக்க டொலர்களுக்கு விற்பனையாகிச் சாதனை\nகிரிக்கெட்டின் ஜாம்பவான் பிரட்மன் 1936-37 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஆஸஷ் டெஸ்ட் தொடரில் இவர் பயன்படுத்தி இருந்த மேல் ஆடை 100,000 அமெரிக்க டொலர்களுக்கு விற்பனையாகி சாதனை படைத்தது.\nமறைந்த பிரட்மன் பயன்படுத்தி பொருட்கள் அனைத்தும் அருங்காட்சியகத்தில் பத்திரமாக இருக்கின்றன. இதில் உள்ள பிசேர் எனப்படும் பச்சை கலர் மேல் சட்டை தான் தற்ப��து இவ்வளவு அதிகமான தொகைக்கு விற்பனையாகி உள்ளது.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2012/05/04/", "date_download": "2019-04-20T02:59:13Z", "digest": "sha1:52CLB7XUQLAJKRWPNSINDBZCXILWCASG", "length": 21043, "nlines": 318, "source_domain": "lankamuslim.org", "title": "04 | மே | 2012 | Lankamuslim.org", "raw_content": "\nதம்புள்ளை விவகாரம் ஜெனிவா வரை கொண்டுசெல்லப்பட வேண்டியதல்ல\nநாட்டின் பல்லின மக்களிடையே கருத்து முரண்பாடுகள் நிலவிய போதிலும், ஒரே நாடாக எண்ணி அவற்றிற்கு தீர்வுகாண முயற்சிக்க வேண்டுமென பதில் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nWAMY சட்ட ஆலோசகர் குழு ரவூப் ஹக்கீமை சந்தித்தது\nF.M.பர்ஹான்: இலங்கைக்கு விஜயம் செய்த உலக முஸ்லிம் இளைஞர் அமைப்பு (WAMY) சட்ட ஆலோசகர் குழுவினருக்கும், நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமுக்கும் இடையிலான சந்திப்பொன்று இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nநாம் வாசகர்களுக்கு விடுக்கும் அன்பான வேண்டுகோள்\nLankamuslim.org அதன் வாசகர்களுக்கு விடுக்கும் அன்பான வேண்டுகோள்: வாசகர்களே நீங்கள் Lankamuslim.org இணையத்தளத்திற்கு செய்திகள், கட்டுரைகள் என்பனவற்றை அனுப்பும்போது கண்டிப்பாக அனுப்பும் உங்களில் முழுமையான விபரங்கள் இணைக்கப்பட்டு அனுப்பப்படல் வேண்டும். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஇன்று நள்ளிரவு முதல் விலைகள் அதிகரிப்பு\nஇன்று நள்ளிரவு முதல் 12.5 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயுவின் விலை 350 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஆசிய அபிவிருத்தி தொடர்பான மாநாட்டில்\nஆசிய அபிவிருத்தி தொடர்பான மாநாடு,மற்றும் அரேபிய சுற்றுலா சந்தை போன்ற நிகழ்வுகள் ஜக்கிய அரபு ராஜ்ஜியத்தில் புதன் கிழமை ஆரம்பமானது. இதில் அமைச்சர் றிசாத் பதியுதீன் இலங்கை���ின் சார்பில் கலந்து கொண்டகொண்டார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nகாத்தான்குடி புதிய நகரசபை உறுப்பினராக ஒரு நளீமி\nF.M.பர்ஹான்: நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் புதிய நகரசபை உறுப்பினராக அதன் சூறாசபை உறுப்பினரும் முன்னாள் பொதுச் செயலாளருமான அஷ்-ஷெய்க், ALM. சபீல் (நளீமி) இன்று (04.05.2012) சத்தியப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஇன்று தொடக்கம் தேசிய மது ஒழிப்பு வாரம்\nதேசிய மது ஒழிப்பு வாரம் இன்று 4ம் திகதி முதல் எதிர்வரும் 11ம் திகதி வரை நடைமுறைப் படுத்தப்படுகின்றது. சுகாதார அமைச்சு பொது நிர்வாக அமைச்சு, இளைஞர் விவகார அமைச்சு, கல்வி அமைச்சு ஆகிய நான்கு இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nஅல்குர்ஆன் கூறும் மூன்று சகோதரத்துவ முறைகளும் சில அறியாமைகளும் \nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nநவயுக இளைஞர், யுவதிகளுக்கு ஒரு சில வரிகள்...\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nஇஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆளுமை பேராசிரியர் அல்லாமா மா.மு. உவைஸ்\nமே-ஒன்று : சர்வதேச தொழிலாளர் தினம்- வரலாறு\nதம்புள்ள மஸ்ஜித் தாக்குதலுக்கு பின்னரான முரண்பாடான அறிவிப்புகள்\nயார் இந்த நல்ல முஸ்லிம், ரொம்ப நல்ல முஸ்லிம், ரொம்ப ரொம்ப நல்ல முஸ்லிம்\nசிறுவர் பக்கம் : திறமைகளை வெளிப்படுத்தும் சிறார்\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகட… இல் Askar\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகட… இல் Irfan Azmi\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nமக்களின் கோரிக்க���க்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 3\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுகள்’\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 2\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி\nதிகன: ஒரு வருடம் கடந்த பின்னரும்….\nகாஷ்மீரில் இரத்த ஆறு ஓடுவதைத் தடுக்க பேச்சுக்கு அழைக்கும் இம்ரான் சமாதானத் தூதை மோடி ஏற்றுக் கொள்வாரா\nதொல்பொருள் கட்டளைச் சட்டம்: தண்டப் பணம் 5 இலட்சம் வரை அதிகரிப்பு\nகொழும்பில் புத்தளத்து மக்கள் போராட்டம் : ஜானாதிபதி, பிரதமரிடம் மகஜர் கையளிப்பு\nபுத்தளம் மக்களின் ‘கொழும்பு’ போராட்டத்திற்கு ஆதரவளிப்போம்\n« ஏப் ஜூன் »\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுக… twitter.com/i/web/status/1… 2 weeks ago\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி lankamuslim.org/2019/03/24/%e0… https://t.co/pxMIunKMYR 3 weeks ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/04/15/lanka.html", "date_download": "2019-04-20T02:42:35Z", "digest": "sha1:4JR4WL2ML6BEOTTLUA5SCRLUSKOFST22", "length": 21255, "nlines": 227, "source_domain": "tamil.oneindia.com", "title": "புலிகள் மீதான தடை நீக்கம்: அமெரிக்கா நிபந்தனை | India stresses commitment to Sri Lankan sovereignty - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியல் கேள்விகள்: முடிஞ்சா பாஸ் மார்க் வாங்குங்க\n37 min ago லோக் சபா தேர்தலில் 1.64 கோடி பேர் வாக்களிக்கவில்லை... காலம் மாறி போச்சு\n1 hr ago பாவம் பாரதி... படுத்தறா அஞ்சலி... எதுக்குடா கல்யாணம்\n10 hrs ago குக்கர் போல் செய்து விடாதீர்கள்... பரிசுப் பெட்டியை மீண்டும் ஒதுக்குங்கள்... டிடிவி கடிதம்\n10 hrs ago கருத்து மோதல் இருக்கலாம்... டிவியை உடைக்க கூடாது... கமல்ஹாசனை வாரிய தமிழிசை\nTechnology அதி பயங்கர ஏவுணை சோதனை நடத்திய வடகொரியா: அலறிய அமெரிக்கா.\nSports செம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\nAutomobiles புதிய மைல்கல்... இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் உற்பத்தி செய்த கார்களின் எண்ணிக்கை இதுதான்...\nFinance டி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் நிகரலாபம்.. வாராக்கடனும் அதிகரிப்பு\nLifestyle இந்த கேள்விகளுக்கு உண்மையான பதில் சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கனு நீங்களே தெரிஞ்சிக்கோங்க...\nMovies 100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத வசூல் பஞ்சாயத்து\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுலிகள் மீதான தடை நீக்கம்: அமெரிக்கா நிபந்தனை\nவிடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைமுயற்சிகளை ஆரம்பத்திலிருந்தே ஆதரித்து வருவதாக இந்தியா அறிவித்துள்ளது.\nஇலங்கை அமைதிப் பேச்சுக்கள் தொடர்பான ஒரு மாநாடு நேற்று வாஷிங்டனில் நடைபெற்றது.அமெரிக்கா நடத்திய இந்த மாநாட்டில் இலங்கை அரசுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.\nமேலும் இந்தியா, இங்கிலாந்து, ஜப்பான், நார்வே உள்ளிட்ட வேறு பல நாடுகளையும்இம்மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடத்த அமெரிக்கா, புலிகளுக்கு மட்டும்அழைப்பு விடுக்கவில்லை. அமெரிக்காவில் புலிகள் மீதான தடை இன்னும் அமலில் உள்ளதேஇதற்குக் காரணம்.\nவாஷிங்டன் மாநாட்டிற்குத் தங்களை அழைக்காததைப் புலிகள் கடுமையாகக் கண்டித்திருந்தனர்.இதன் எதிரொலியாக வரும் ஜூன் மாதம் ஜப்பானில் நடைபெறவுள்ள நிதி திரட்டும் மாநாட்டில்கலந்து கொள்வது குறித்து யோசிப்போம் என்றும் அவர்கள் மிரட்டியுள்ளனர்.\nஇந்நிலையில் நேற்று வாஷிங்டனில் நடைபெற்ற மாநாட்டில் இந்தியாவின் சார்பில்அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் லலித் மான்சிங் கலந்து கொண்டார். அவர் பேசுகையில்,\nஇலங்கையின் ஒருமைப்பாட்டில் இந்தியா மிகவும் நம்பிக்கை வைத்துள்ளது. தற்போது நடந்துவரும் இலங்கை அமைதிப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பக் கட்டத்திலிருந்தே இந்தியா ஆதரித்துவந்துள்ளது.\nகடந்த வாரம் இந்தியா சென்ற இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா அமைதிப்பேச்சுவார்த்தைகள் குறித்து இந்தியத் தலைவர்களிடம் விலக்கினார்.\nஅதேபோல் கடந்த மாதம் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கடந்த மாதம் இந்தியத்தலைவர்களிடம் அமைதிப் பேச்சுக்கள் தொடர்பாக விவாதித்தார்.\nதற்போது அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சர் ரிச்சர்டு ஆர்மிடேஜ் அழைப்பின்பேரில் இந்தியா இம���மாநாட்டில் கலந்து கொண்டுள்ளது.\nஇலங்கையில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களுக்கும் தற்போது நடந்து வரும் அமைதிப்பேச்சுவார்த்தையும் இந்த மாநாடும் மிகவும் உபயோகமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.\nஇலங்கையின் சுகாதார, கல்வித் துறைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு இந்தியா 200மில்லியன் அமெரிக்க டாலர்கள் உதவி அளிக்கப் போவதை இந்நேரத்தில் நினைவுபடுத்தவிரும்புகிறேன் என்றார் மான்சிங்.\nஇதற்கிடையே இலங்கையில் முழு அமைதி திரும்ப அனைத்து நாடுகளின் உதவியையும்கோரியுள்ளது அமெரிக்கா. வாஷிங்டன் மாநாட்டில் பேசிய ஆர்மிடேஜ் இதைத் தெரிவித்தார்.அவர் மேலும் பேசுகையில்,\nஇலங்கை அமைதிப் பேச்சுக்கள் தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளன. ஆறு சுற்றுபேச்சுவார்த்தைகளில் புலிகளும், இலங்கை அரசும் முக்கியமான பல ஒப்பந்தங்களைச் செய்துள்ளன.\nஇத்தகைய சூழ்நிலையில் இலங்கை மக்களுக்கு உலக நாடுகள் தங்களுடைய முழு ஆதரவையும்,உதவிகளையும் அளிக்க வேண்டும்.\nஇந்த மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்காததால் புலிகள் எங்கள் மீது மிகவும் கோபமாகஇருப்பார்கள். கடந்த 1997ம் ஆண்டிலிருந்து அமெரிக்காவின் பயங்கரவாதப் பட்டியலில் புலிகள்இயக்கத்தின் பெயரும் இடம் பெற்றுள்ளது.\nஇது புலிகளுக்கும் தெரியும். தடை விதிக்கப்பட்டிருப்பதால் அந்த இயக்கத்தைச் சேர்ந்த தலைவர்கள்அமெரிக்காவில் நுழைய முடியாது. அவர்களுக்கான விசாவை இந்நிலையில் அமெரிக்காவால்அளிக்கவும் இயலாது.\nஇதனால்தான் இம்மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு நாங்கள் புலிகளை அழைக்கவில்லை. புலிகள்மீதான தடையை நாங்கள் நீக்க வேண்டும் என்றால் அவர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளிலிருந்துமுழுமையாக விலகி வர வேண்டும்.\nபோரைக் கைவிட்டு அமைதிப் பாதைக்கு புலிகள் திரும்பி இருந்தாலும் அவர்கள் பயங்கரவாதத்தைமுழுவதுமாகக் கைவிட வேண்டும். அப்போதுதான் புலிகள் மீதான தடையை நாங்கள் நீக்க முடியும்.\nஅமைதிப் பேச்சுக்கள் முன்னேற்றத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தாலும், புலிகளும் இலங்கைஅரசும் இன்னும் பல தடைகளைக் கடக்க வேண்டியுள்ளது என்றார் ஆர்மிடேஜ்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇலங்கை கிரிக்கெட் அணியில் யாழ்ப்பாண இளைஞர்: 40 ஆண்டுகளுக்கு பின் தேர்வு\nமோடி ��ரசே சுட்டு பழக தமிழர் என்ன கைப்பொம்மையா தூத்துக்குடி படுகொலையை கண்டித்து யாழில் போர்க் குரல்\nபிக் பாஸ் பங்காளிகள் யாழ். திடீர் பயணம் பிரபாகரன் இல்லத்தில் நடிகர் சதீஷ்\nவன்முறைகளுக்கு கண்டனம்: யாழ், மன்னாரில் முஸ்லிம்கள் கடையடைப்பு போராட்டம்\nஇந்திய ராணுவத்தின் யாழ். மருத்துவமனைப் படுகொலையின் 30-ம் ஆண்டு நினைவுநாள் இன்று\nபுலிகளோடு 5,00,000 தமிழர்களை யாழில் இருந்து வெளியேற்றிய சூரியக்கதிர் ஆபரேஷன் ஆரம்பமான நாள் இன்று\nயாழ். நல்லூர் கந்தசாமி கோவில் தேரோட்டம்: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு- பிரமித்த அமெரிக்க தூதர்\nமுள்ளிவாய்க்காலுக்கு தமிழிசை சவுந்தரராஜன் திடீர் பயணம்\nஇலங்கை பயண விவகாரம்... ரஜினிகாந்த் அறிக்கையின் பின்னணியில் பகீர் காரணம்\nயாழில் சர்ச்சைக்குரிய 'லைக்கா'வின் ஞானம் அறக்கட்டளை விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்கிறார்\nயாழ். மாணவர்கள் கொலை: சென்னை இலங்கை தூதரகம் நாளை தமிழ் அமைப்புகளால் முற்றுகை- வேல்முருகன்\nயாழ் பல்கலை.மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது ஜனநாயகத்தில் கேள்விப்பட்டிராத கொடுமை: வீரமணி\nயாழ். பல்கலை. மாணவர்கள் படுகொலைக்கு நீதி கோரி பிரமாண்ட கண்டன ஆர்ப்பாட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/India/17580-tiger-spotted-in-guj-after-3-decades-govt-confirms-presence.html", "date_download": "2019-04-20T03:03:00Z", "digest": "sha1:JW547H4WDL4EW3XV37FSQ5IFBPIWXEJA", "length": 8160, "nlines": 108, "source_domain": "www.kamadenu.in", "title": "குஜராத்தில் 30 ஆண்டுகளுக்கு பிறகு தென்பட்ட புலி: வனத்துறை உறுதி செய்தது | Tiger spotted in Guj after 3 decades, govt confirms presence", "raw_content": "\nகுஜராத்தில் 30 ஆண்டுகளுக்கு பிறகு தென்பட்ட புலி: வனத்துறை உறுதி செய்தது\nகுஜராத் மாநிலத்தில் 30 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக புலி வசிப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.\nகுஜராத் மாநில வனப்பகுதியில் சிங்கங்கள் வசித்து வருகின்றன. இவை மேற்கு தொடர்ச்சி மலையை போன்ற அடர்ந்த, பசுமையான வனப்பகுதி அல்ல. வறண்ட இந்த வனப்பகுதியில் பொதுவாக சிங்கங்களே வசிக்கின்றன. 30 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு பசுமையான பகுதியில் ஓரிரு புலிகள் இருந்ததாக வனத்துறை தெரிவிக்கிறது. அதன் பிறகு இங்கு புலிகள் தென்படவில்லை. புலிகள் வாழும் அளவுக்கு குஜராத் வனப்பகுதி இருக்கவில்லை.\nஇந்தநிலையில், ராஜஸ்தான் எல��லையில் உள்ள குஜராத்தின் மாஹிசாகர் மாவட்டத்தை சேர்ந்த கிராமத்தில் வனப்பகுதியில் புலி நடமாட்டம் இருப்பதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். ஆனால் இதனை குஜராத் அரசு மறுத்து வந்தது. எனினும்., அம்மாநில வனத்துறை சிசிடிவி கேமராக்களை பொருத்தி கண்காணித்து வந்தது.\nஇதில் அப்பகுதியில் 8 வயதுடைய புலி ஒன்று நடமாடுவது கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த புலி மத்திய பிரதேசம் அல்லது ராஜஸ்தானில் இருந்து வந்திருக்கலாம் என கருதப்படுகிறது.\nஎனினும் வசிக்கும் அளவுக்கு சூழல் மாறி இருந்தால் மட்டுமே புலிகள் இங்கு வந்திருக்க முடியும். தேசிய விலங்கான புலி வசிக்கும் அளவுக்கு குஜராத் வனப்பகுதி மாறி வருவது அங்குள்ள வன ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n- ஹர்திக் படேலுக்கு ‘பளார்’ ஏன்\nஅமித் ஷாவை சிறைக்கு அனுப்பி என் ஆட்சியை கவிழ்க்கப் பார்த்தது ஐமுகூ அரசு: பிரதமர் நரேந்திர மோடி பகீர் குற்றச்சாட்டு\nயாருக்கு வாக்களிக்கிறீர்கள் என்பதைப் பார்க்க முடியும்.. வாக்குச்சாவடியில் மோடி கேமரா வைத்துள்ளார்: சர்ச்சையான பாஜக எம்.எல்.ஏ. மிரட்டல் பேச்சு\nநான் தீவிரவாதத்தை அழிக்க முயல்கிறேன்; காங்கிரஸ் என்னை அகற்ற நினைக்கிறது: பிரதமர் மோடி தாக்கு\nராகுல் காந்தி நேரில் ஆஜராக குஜராத் நீதிமன்றம் உத்தரவு\nகுஜராத்தில் இருந்து மக்களவைக்கு ஒரு முஸ்லிம் கூட தேர்வு இல்லை\nகுஜராத்தில் 30 ஆண்டுகளுக்கு பிறகு தென்பட்ட புலி: வனத்துறை உறுதி செய்தது\nஊர்வலத்தில் யார் முதலில் நடனமாடுவது: சண்டையால் கலவரம்; துப்பாக்கிச் சூடு- பெண் பலி\nபாசப்புலிகள் நாங்கள்: 5 ஆண்டுகள் உங்களுக்கு ஆதரவு கருணாஸ் பேச்சு\n‘‘75 வயதாகும் எனது தாயை மோடி அரசு பழிவாங்குகிறது’’ - ராபர்ட் வதேரா பரபரப்பு குற்றச்சாட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/mallavi-protest12.html", "date_download": "2019-04-20T03:26:14Z", "digest": "sha1:KGH5Z6JR4EFLA7UTZ3X7Q276JW5HDTP7", "length": 7103, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மல்லாவியில் கவனயீர்ப்புப் போராட்டம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / கிளிநொச்சி / அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மல்லாவியில் கவனயீர்ப்புப் போராட்டம்\nஅரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மல்லாவியில் கவனயீர்ப்புப் போராட்டம்\nஅகராதி October 12, 2018 கிள���நொச்சி\nஅரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மல்லாவி வணிகர் கழகத்தின் ஏற்பாட்டில் கவன ஈர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nமல்லாவி அனிச்சங்குளம் பாடசாலைக்கு முன்பாக ஒன்றுகூடிய மக்கள் மல்லாவி சிவன் ஆலயம் வரை பேரணியாகச் சென்றனர்.\nஇக்கவனயீர்ப்புப் போராட்டத்தில் வணிகர் கழக உறுப்பினர்கள் மற்றும் முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் இந்தப் பேரணியில் கலந்துகொண்டுள்ளனர்.\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமுகநூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிப்படம் ஒன்றுக்கு விருப்பிட்டார் (Like) என்ற குற்றச்சாட்டில் முன்னாள் போராளி ஒருவர் நான்காம...\nஎரிந்தது 850 ஆண்டுகள் பழமை வாய்ந்த நோட்றே-டாம் தேவாலயம்\nபிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள 850 ஆண்டு பழமையான Notre Dame cathedral என்ற கிறிஸ்தவ தேவாலயத்தில் திடீர் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. ...\nசுழியோடி கண்ணாடி அணிந்த ரவுடிகள் பிடிபட்டனர்\nயாழ் மானிப்பாய் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற வாள் வெட்டு வன்முறை சம்பவங்களுடன் சம்பந்தபட்டவர்கள் என்ற அடிப்படையில் 8 பேர் காவல் துறையினரா...\nநாம்தமிழர் மீது ராணுவம் தாக்குதல்\nசென்னை கொளத்தூர் தொகுதியில் வாக்குவாதம் செய்த நாம் தமிழர் கட்சி நிர்வாகியை ராணுவ வீரர் ஒருவர் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள...\nஉலகப் பெயர்பெற்ற மலையேறும் வீரர்கள் மூவர் பலி\nகனடாவில் மலையேறும் வீரர்கள் மூவர் பனிப்பாறைச் சரிவில் சிக்கி உயிரிழந்து விட்டதாக கனடா தேசிய பூங்கா நிறுவனம் அறிவித்துள்ளது. உயிரிந்த மூவ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு வவுனியா இந்தியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து அவுஸ்திரேலியா யேர்மனி விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா மருத்துவம் விஞ்ஞானம் டென்மார்க் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/85407/", "date_download": "2019-04-20T02:13:55Z", "digest": "sha1:WTE72IELRYNQ53U5F5YWV7RG4NOQYZNR", "length": 10555, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "100 கோடிக்கும் அதிகமான ரசிகர்கள் கிரிக்கெட்டை விரும்புகின்றனர் – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\n100 கோடிக்கும் அதிகமான ரசிகர்கள் கிரிக்கெட்டை விரும்புகின்றனர்\nஉலகம் முழுதும் கிரிக்கெட்டுக்கு எவ்வளவு ஆதரவு இருக்கிறது என்று ஐசிசி நடத்திய சந்தை ஆய்வில் சுமார் 100 கோடிக்கும் அதிகமாக ரசிகர்கள் கிரிக்கெட்டை விரும்புவது தெரியவந்துள்ளது, இதில் 90 வீதமானவர்கள் துணைக்கண்ட ரசிகர்கள் எனவும் 39 வீதமானோhர் ரசிகைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஆய்வு 12 முழு உறுப்பு கிரிக்கெட் நாடுகள், சீனா, மற்றும் அமெரிக்காவில் நடத்தப்பட்டுள்ளது. சீனாவும் அமெரிக்காவும் கிரிக்கெட்டுக்கு பெரிய ஆதரவு இருக்கும் நாடுகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் ஐசிசி நடத்தும் தொடர்களுக்கே ஏகோபித்த வரவேற்பு இருப்பதாகவும் ஏனைய கிரிக்கெட் தொடர்களுக்கு ஐசிசி தொடர் அளவுக்கு வரவேற்பு இல்லை என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளதாக ஐசிசியின் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n95 வீதமான ரசிகர்கள் 50 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பையையும் இருபதுக்கு இருபது உலகக்கோப்பையிலும் பெரிதும் ஆர்வம் காட்டியிருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 87 வீதமான கிரிக்கெட் ரசிகர்கள் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டி இடம்பெற வேண்டும் என கருதுகின்றனர் எனவும் தெரிவிக்க்பபட்டுள்ளது\nTags100 கோடி cricket tamil அதிகமான அமெரிக்கா ஐசிசி கிரிக்கெட் சீனா ரசிகர்கள் விரும்புகின்றனர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் இரட்ணம் தயாபரன் விபத்தில் காயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுன்னாள் போராளி நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுல்லைத்தீவில் மின்னல் தாக்கி மாணவன் உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ், வலிகாமத்தில் இடியுடன் கூடிய மழை பொழிகிறது – மின்னல் அடிக்கிறது…\nஇரணைதீவு மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழு நடவடிக்கை..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் இடம் பெற்ற சி��ுவைப்பாதை நிகழ்வு..\nமடு கல்வி வலயத்தில் இடம் பெற்ற பூரண சந்திரக் கலை விழா-\nதுருக்கியில் 192 ராணுவ அதிகாரிகளை கைது செய்ய அரசு முடிவு\nஊடகவியலாளர் இரட்ணம் தயாபரன் விபத்தில் காயம் April 19, 2019\nமுன்னாள் போராளி நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் April 19, 2019\nமுல்லைத்தீவில் மின்னல் தாக்கி மாணவன் உயிரிழப்பு April 19, 2019\nயாழ், வலிகாமத்தில் இடியுடன் கூடிய மழை பொழிகிறது – மின்னல் அடிக்கிறது… April 19, 2019\nஇரணைதீவு மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழு நடவடிக்கை.. April 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=42207", "date_download": "2019-04-20T03:21:09Z", "digest": "sha1:JGTFC6G2B4ANKWAIQMMH3EBHZTDMPIZB", "length": 8341, "nlines": 88, "source_domain": "tamil24news.com", "title": "அமெரிக்காவில் குறையும்", "raw_content": "\nஅமெரிக்காவில் குறையும் கிரீன் கார்டுகள்\nஅமெரிக்காவிலேயே நிரந்தரமாகத் தங்குவதற்காக காத்திருப்பவர்களில் 10 விழுக்காட்டினருக்கு மட்டுமே கிரீன் கார்டு வழங்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து அமெரிக்க அரசு அண்மையில் வெளியிட்டுள்ள தகவலின்படி, “கடந்த ஆண்டில் 60,394 பேருக்கு அமெரிக்காவிலேயே நிரந்தரமாகத் தங்குவதற்கான கிரீன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இவர்கள் அமெரிக்காவிலேயே தங்கிப் பணிபுரியலாம்’ என்று தெரிவிக்கப்��ட்டுள்ளது.\nடொனால்டு ட்ரம்ப் அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு அனைத்துத் தரப்பினருக்கும் அமெரிக்காவில் தங்கிப் பணிபுரிய முன்பைப் போல கிரீன் கார்டு வழங்கப்படுவதில்லை. அதிகத் திறமை மிக்க நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஇதனடிப்படையில் கிரீன் கார்டு வேண்டி விண்ணப்பித்த 6 லட்சத்துக்கும் அதிகமானோர்களில் 60,394 பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதில் 23,569 பேருக்கு ஹெச்.1பி விசா அடிப்படையில் கிரீன் கார்டு வழங்கப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டில் 64,116 கிரீன் கார்டுகள் வழங்கப்பட்டிருந்தது. 2016ஆம் ஆண்டில் 64,687 பேர் கிரீன் கார்டு பெற்றிருந்தனர்.\nஇந்த ஆண்டு ஏப்ரல் மாதக் கணக்குப்படி 6,32,219 பேர் கிரீன் கார்டுக்கு விண்ணப்பித்திருந்தனர். கிரீன் கார்டு பெற்றவர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியின்படி 25 ஆண்டுகள் முதல் 92 ஆண்டுகள் வரை அமெரிக்காவில் தங்கலாம்.\nமோடி மீண்டும் பிரதமரானால், ஜனநாயகம் அழிந்துவிடும்: சித்தராமையா...\nஒற்றுமையை கட்டியெழுப்பவே திமுத்துக்கு தலைமை பதவி...\nதொழிற்சங்கங்கள் பின்பற்ற வேண்டிய கட்டளைச் சட்டங்கள்...\nஉலகக் கிண்ணம் ; தென்னாபிரிக்க அணி அறிவிப்பு...\nகடலில் வீடு கட்டியவர்களுக்கு மரணதண்டனை ...\nபாதி உடல் கருகி, கொடூரமான நிலையில் கண்டெடுக்கப்பட்ட மாணவியின் சடலம்:......\nநெருப்பை எரித்த நிகரில்லாத் தாய் அன்னை பூபதி\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nலெப்.கேணல் கலையழகன் பண்பின் உறைவிடம்.\nஉலகம் தேடும் ஒரே புத்தகம் எங்கள் தலைவன் பிரபாகரன்...\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nபூபதித் தாயின் 31ம் ஆண்டு நினைவு நாளும் நாட்டுப் பற்றாளர் நிகழ்வும்...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள்......\nஅன்னை பூபதி அவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nநாட்டிய மயில்: நெருப்பின் சலங்கை...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் இணைந்து மாபெரும் கட்டுரை கவிதை போட்டி\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nமுள்ளிவாய்க்கால் கலந்தாய்வும் நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வும��...\nமே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/47720/", "date_download": "2019-04-20T02:52:20Z", "digest": "sha1:K5ONLVT2NLY4VFSPTZ6BNMV4DZLX5TXH", "length": 6461, "nlines": 117, "source_domain": "www.pagetamil.com", "title": "கல்முனையில் விபத்தால் மின் துண்டிப்பு! | Tamil Page", "raw_content": "\nகல்முனையில் விபத்தால் மின் துண்டிப்பு\nகல்முனை பாண்டிருப்பில் நேற்று அதிகாலை கெப் ரக வாகனம் ஒன்று மின் கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளானது. இதில் ஒருவர் காயமடைந்தார்.\nநேற்று அதிகாலை 2.30 மணியளவில் கல்முனை குடியிலிருந்து மட்டக்களப்பை நோக்கி சென்ற கெப் ரக வாகனமொன்று, பாண்டிருப்பு சந்தைக்கு அருகில் உள்ள திரையரங்கிற்கு அருகில் உள்ள இரண்டு மின்கம்பங்களை மோதி விபத்திற்குள்ளானது. இதில் ஒரு மின்கம்பம் முறிந்து வாகனத்தின் மீது விழுந்த நிலையில், சுமார் 50 மீற்றர்கள் வாகனம் பயணித்தது.\nஇந்த விபத்தால் கல்முனை பகுதியின் சில இடங்களில் நேற்று நீண்டநேரமாக மின்சாரம் துண்டிகக்ப்பட்டது.\nகள்ளச்சாராயம் குடித்து ஒரு உயிர்ப்பலி: மட்டக்களப்பில் சம்பவம்\nகல்முனை நடைபவனிக்கு நீதிமன்றம் தடை\nஅன்னை பூபதியின் சமாதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அஞ்சலி\nபாதி எரிந்த உடலுடன் மரத்தில் பிணமாக தொங்கிய கல்லூரி மாணவி\nகாதலியுடன் நீராட சென்ற மாணவன் நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார்\nஅதிகாலையில் அதிர்ச்சி: யாழ் வந்த பேருந்து தடம்புரண்டது\nமாணவி கொலையில் திடீர் திருப்பம்: பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கப்பட்டே கொலை; வாலிபன் கைது\nஆண்டவன் அடியில் : 12/21/2018\nகள்ளச்சாராயம் குடித்து ஒரு உயிர்ப்பலி: மட்டக்களப்பில் சம்பவம்\nவிக்னேஸ்வரன் மாற்றுத் தலைமைக்கு தகுதியானவர் அல்லவாம்: ஓடிப்போன முதல்வர் சொல்கிறார்\nஅதிகாலையில் அதிர்ச்சி: யாழ் வந்த பேருந்து தடம்புரண்டது\nஒரு நாயால் அக்கப்போர்: மூவர் வைத்தியசாலையில்; மூவர் விளக்கமறியலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2019/01/23100022/1224076/Vijay-Antonys-dream-comes-true-in-Ilayaraja-Music.vpf", "date_download": "2019-04-20T03:20:28Z", "digest": "sha1:YHXJ47PUAWIIOLWRABIAQTKDV4TSYBC7", "length": 16994, "nlines": 197, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "விஜய் ஆண்டனியின் நீண்ட கால கனவை நிறைவேற்றி வைக்கும் இளையராஜா || Vijay Antonys dream comes true in Ilayaraja Music", "raw_content": "\nசென்னை 20-04-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவிஜய் ஆண்டனி��ின் நீண்ட கால கனவை நிறைவேற்றி வைக்கும் இளையராஜா\nவிஜய் ஆண்டனி நடிக்கும் `தமிழரசன்' படத்திற்கு இளையராஜா இசையமைக்கும் நிலையில், விஜய் ஆண்டனியின் நீண்டகால ஆசையை இந்த படத்தின் மூலம் இளையராஜா நிறைவேற்றி வைக்கிறாராம். #Thamizharasan #VijayAntony\nவிஜய் ஆண்டனி நடிக்கும் `தமிழரசன்' படத்திற்கு இளையராஜா இசையமைக்கும் நிலையில், விஜய் ஆண்டனியின் நீண்டகால ஆசையை இந்த படத்தின் மூலம் இளையராஜா நிறைவேற்றி வைக்கிறாராம். #Thamizharasan #VijayAntony\n`கொலைகாரன்', `அக்னிச் சிறகுகள்' படங்களைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி தற்போது `தமிழரசன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். பாபு யோகேஸ்வரன் இயக்கும் இந்த படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக ரம்யா நம்பீசனும், நகைச்சுவை கதாபாத்திரத்தில் யோகி பாபுவும் நடிக்கின்றனர். இயக்குநர் மோகன் ராஜாவின் மகன் பிரணவ் மோகன் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.\nவிஜய் ஆண்டனி போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இந்த படத்திற்கு, இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். படத்தில் விஜய் ஆண்டனி, சொந்த குரலில் ஒரு பாடலை பாடுகிறார். இதுபற்றி அவர் கூறும்போது, “இளையராஜா இசையில் பாட வேண்டும் என்பது என் நீண்ட கால ஆசை. அது, இப்போது நிறைவேறி இருக்கிறது” என்றார். ஏற்கனவே பல படங்களில் பாடியிருக்கும் ரம்யா நம்பீசனும் சொந்த குரலில், ஒரு பாடலை பாடுகிறார்.\nபடப்பிடிப்பு சென்னையில் துவங்கி, நடைபெற்று வருகிறது. அசாம், கொல்கத்தா ஆகிய இடங்களில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.\nஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க, புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். எஸ்.என்.எஸ். மூவிஸ் சார்பில் எஸ்.கௌசல்யா ராணி இந்த படத்தை தயாரிக்கிறார். #Thamizharasan #VijayAntony #Ilayaraja\nதமிழரசன் பற்றிய செய்திகள் இதுவரை...\n9 ஆண்டுக்கு பிறகு இணைந்த இளையராஜா - யேசுதாஸ்\nஇறுதிக்கட்ட படப்பிடிப்பில் விஜய் ஆண்டனியின் தமிழரசன்\nவிஜய் ஆண்டனியுடன் இணைந்த கஸ்தூரி\nதமிழரசன் படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாடிய ரம்யா நம்பீசன்\nவிஜய் ஆண்டனி படத்தில் ரீ-என்ட்ரி கொடுக்கும் சங்கீதா\nமேலும் தமிழரசன் பற்றிய செய்திகள்\nஉ.பி.யின் கான்பூரில் ஹவுரா-டெல்லி பூர்வா எக்ஸ்பிரஸ் தடம்புரண்டது\nநிதிஷ் ரானா, ரசல் அதிரடி வீண் - கொல்கத்தாவை 10 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது பெங்களூர்\nசென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தொழிற்சாலையில் திடீர் தீ\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ்-க்கு 214 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்\nமும்பை தாக்குதலில் வீர மரணம் அடைந்தவர் பற்றி சர்ச்சை கருத்து - மன்னிப்பு கேட்டார் சாத்வி பிராக்யா\nஆர்சிபி-க்கு எதிராக கொல்கத்தா டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nதமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் 71.90% வாக்குகள் பதிவாகியுள்ளன- தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nஅருள்நிதி நடிக்கும் கே 13 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபொய்யான வீடியோவால் அவதிப்பட்டேன் - லக்ஷ்மி மேனன் வருத்தம்\nமிஸ்டர்.லோக்கல் - தேவராட்டம் ரிலீஸ் தேதிகளை மாற்றிய ஸ்டூடியோ கிரீன்\nபா.இரஞ்சித்தின் அடுத்த படத்தில் கலையரசன்\nதிரிஷாவின் அடுத்த படம் ராங்கி - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஇறுதிக்கட்ட படப்பிடிப்பில் விஜய் ஆண்டனியின் தமிழரசன் விஜய் ஆண்டனியுடன் இணைந்த கஸ்தூரி விஜய் ஆண்டனி படத்தில் ரீ-என்ட்ரி கொடுக்கும் சங்கீதா விஜய் ஆண்டனி படத்தில் இணைந்த பிரபல நடிகர் விஜய் ஆண்டனிக்கு வில்லனான சோனு சூட் கல்லூரி மாணவிகளின் ஆசையை விஜய் ஆண்டனி படத்தில் நிறைவேற்றி வைத்த இளையராஜா\nகாதலியுடன் நிச்சயதார்த்தத்தை முடித்தார் மகத் சிதைக்க ஆட்கள் வைத்து இருக்கிறாராமே, பயப்பட வேண்டுமா - சின்மயி கேள்வி கடும் போராட்டத்திற்கு பிறகு வாக்களித்தார் சிவகார்த்திகேயன் விஜய்யை வெறுப்பதாக சொன்னதற்கு வருத்தப்படுகிறேன் - கருணாகரன் ட்விட்டரில் மன்னிப்பு தாடி பாலாஜி மனைவி நித்யா டெல்லியில் போட்டி சர்கார் பட பாணியில் வாக்களித்த நெல்லை வாக்காளர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/58991-newstm-opinion-poll-results.html", "date_download": "2019-04-20T03:16:18Z", "digest": "sha1:RLFKZEKUM3HILPVCI4RUS3ZG4N3CX5HM", "length": 9601, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "கருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா? Newstm-ன் கருத்துக் கணிப்பு முடிவுகள்! | Newstm Opinion Poll Results!", "raw_content": "\nசதம் அடித்து கோலி மாஸ் ஆட்டம்: பெங்களூரு 213 ரன்கள் குவிப்பு\n4 தொகுதி இடைத்தேர்தல்: அ.தி.மு.க.,வில் விருப்பு மனு அறிவிப்பு\nகிணறு தூர்வாரும்போது விபத்து: 5 பேர் உயிரிழப்பு\nஅரியலூர் சம்பவம் : மு.க.ஸ்டாலின் கண்டனம்\nதேர்தலில் போட்டியிட தயார் : ரஜினி உறுதி \nகருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா Newstm-ன் கருத்துக் கணிப்பு முடிவுகள்\nமக்களவைத் தேர்தல் மற்றும் தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தலையொட்டி, நியூஸ்டிஎம் மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தி வருகிறது. இதில் நேற்று, கருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா\nஇந்த பிரத்யேக கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில், கருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவார் என்று 35.7 சதவீதமும் பேரும், நிரப்பமாட்டார் என 64.3 சதவீதம் பேரும் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.\nகுறிப்பு: நியூஸ்டிஎம்-இன் பிரத்யேக கருத்துக் கணிப்பின் முடிவுகள் தினமும் காலை 8 மணிக்கு வெளியாகும்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nநீண்ட ஆயுள் தரும் எளிமையான மூச்சு பயிற்சி…\nபூசம் நட்சத்திரக்காரர்கள் செல்ல வேண்டிய தலம் இது...\nமும்பைக்கு 214 ரன்கள் இலக்காக நிர்ணயித்த டெல்லி\n1. தற்கொலைக்கு சமமாம் காலை உணவை தவிர்ப்பது\n2. ஏப்ரல் 29ம் தேதிக்குப் பிறகு பழைய எஸ்.பி.ஐ. ஏடிஎம் கார்டுகள் செயல்படாது \n3. பிளஸ் 2 தேர்வில் சிறைக்கைதிகள், மாற்றுத்திறனாளிகள் அதிகளவில் தேர்ச்சி பெற்று அசத்தல்\n4. சொந்த ஊாில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தாா்\n5. வைகையில் இறங்கிய கள்ளழகர் : லட்சக்கணக்கானோர் தரிசனம்\n6. கால் விரலால் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றிய பெண்ணுக்கு சல்யூட்\n7. பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: முதலிடத்தில் இருந்த விருதுநகர் இந்தாண்டு 9ம் இடம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி எத்தனை இடங்களில் வெற்றி பெறும்\nநாட்டின் அடுத்த பிரதமர் யார் மத்தியில் எந்தக் கட்சி ஆட்சி அமைக்கும் மத்தியில் எந்தக் கட்சி ஆட்சி அமைக்கும்\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க., தலைமையிலான கூட்டணி எத்தனை இடங்களில் வெற்றி பெறும் Newstm நடத்தும், பிரத்யேக கருத்து கணிப்பு முடிவுகள்\n1. தற்கொலைக்கு சமமாம் காலை உணவை தவிர்ப்பது\n2. ஏப்ரல் 29ம் தேதிக்குப் பிறகு பழைய எஸ்.பி.ஐ. ஏடிஎம் கார்டுகள் செயல்படாது \n3. பிளஸ் 2 தேர்வில் சிறைக்கைதிகள், மாற்றுத்திறனாளிகள் அதிகளவில் தேர்ச்சி பெற்று அசத்தல்\n4. சொந்த ஊாில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தாா்\n5. வைகையில�� இறங்கிய கள்ளழகர் : லட்சக்கணக்கானோர் தரிசனம்\n6. கால் விரலால் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றிய பெண்ணுக்கு சல்யூட்\n7. பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: முதலிடத்தில் இருந்த விருதுநகர் இந்தாண்டு 9ம் இடம்\nபூப்படையும் போதே சுகப்பிரசவத்துக்கும் தயாராக்க என்ன செய்ய வேண்டும்\nபுரிந்து செயல்படும் குணம் கொண்டவர்கள் புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள்…\nபாம்பன் கடலில் குதித்த பெண் உயிரிழப்பு\nதிருச்சியில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/2.html", "date_download": "2019-04-20T03:25:56Z", "digest": "sha1:Q6HYNPAWVCSS73Q5V5X5LKZ5ZRIT6Q6Z", "length": 7504, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "முதற் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி அவர்களின் நினைவெழச்சி நிகழ்வு-ஜேர்மனி - www.pathivu.com", "raw_content": "\nHome / யேர்மனி / முதற் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி அவர்களின் நினைவெழச்சி நிகழ்வு-ஜேர்மனி\nமுதற் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி அவர்களின் நினைவெழச்சி நிகழ்வு-ஜேர்மனி\nதமிழ் October 13, 2018 யேர்மனி\nதமிழீழ விடுதலைப்போரில் தன்னை ஆகுதியாக்கிய முதல் பெண் மாவீரர் 2ம் லெப்டினன் மாலதி அவர்களின் 31வது ஆண்டு வணக்க நிகழ்வு யேர்மனியில் காகன் ( Hagen) நகரில் மிகவும்\nவிடுதலைப்பாடல்கள், விடுதலை நடனங்கள், நினைவுரை, கவிதை, பேச்சு பேன்ற பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளதுடன் தமிழ்மக்களும் உணர்வுபூர்வமாக தமது வீர வணக்கத்தை செலுத்தியுள்ளனர்.\nநினைவெழச்சி நிகழ்வு. தேசியக் கொடி ஏற்றலுடன் ஆரம்பிக்கப்பட்ட இந் நிகழ்வில் மக்கள் கலந்துகொண்டு தங்கள் வீர வணக்கத்தைச் செலுத்தினார்கள். அத்தோடு பல கலைநிகழ்வுகளும் சிறப்பாக இடம்பெற்று கொண்டிருக்கிறது.\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமுகநூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிப்படம் ஒன்றுக்கு விருப்பிட்டார் (Like) என்ற குற்றச்சாட்டில் முன்னாள் போராளி ஒருவர் நான்காம...\nஎரிந்தது 850 ஆண்டுகள் பழமை வாய்ந்த நோட்றே-டாம் தேவாலயம்\nபிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள 850 ஆண்டு பழமையான Notre Dame cathedral என்ற கிறிஸ்தவ தேவாலயத்தில் திடீர் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. ...\nசுழியோடி கண்ணாடி அணிந்த ரவுடிகள் பிடிபட்டனர்\nயாழ் மானிப்பாய் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற வாள் வெட்டு வன்முறை சம்பவங்களுடன் சம்பந்தபட்டவர்கள் என்��� அடிப்படையில் 8 பேர் காவல் துறையினரா...\nநாம்தமிழர் மீது ராணுவம் தாக்குதல்\nசென்னை கொளத்தூர் தொகுதியில் வாக்குவாதம் செய்த நாம் தமிழர் கட்சி நிர்வாகியை ராணுவ வீரர் ஒருவர் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள...\nஉலகப் பெயர்பெற்ற மலையேறும் வீரர்கள் மூவர் பலி\nகனடாவில் மலையேறும் வீரர்கள் மூவர் பனிப்பாறைச் சரிவில் சிக்கி உயிரிழந்து விட்டதாக கனடா தேசிய பூங்கா நிறுவனம் அறிவித்துள்ளது. உயிரிந்த மூவ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு வவுனியா இந்தியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து அவுஸ்திரேலியா யேர்மனி விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா மருத்துவம் விஞ்ஞானம் டென்மார்க் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscgk.net/2018/03/tet-exam-announced-2018.html", "date_download": "2019-04-20T03:13:58Z", "digest": "sha1:PFBP2FXZZN2SU76HLMUG3YLZCMGSY6TT", "length": 15313, "nlines": 76, "source_domain": "www.tnpscgk.net", "title": "ஆசிரியர் பணிக்கான டெட் தேர்வு அறிவிப்பு - TNPSCGK.NET | TNPSC Study Materials | TRB TET Requirements", "raw_content": "\nஆசிரியர் பணிக்கான டெட் தேர்வு அறிவிப்பு\nஅரசு பள்ளி ஆசிரியர் பணிக்கான, டெட் தகுதி தேர்வு, வரும் அக்டோபரில் நடத்தப்படும் என, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.\nரத்து செய்யப்பட்ட பாலிடெக்னிக் விரிவுரையாளர் பதவி உள்பட, 3,030 காலியிடங்களை நிரப்ப, போட்டி தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியில், 1,058 இடங்களுக்கு, டி.ஆர்.பி., சார்பில், தேர்வு நடத்தப்பட்டது. இதில், முறைகேடு புகார்கள் எழுந்ததால், தேர்வு முடிவு அறிவிக்கப்பட்ட பின், முடிவுகள் ரத்து செய்யப்பட்டன. இதுகுறித்து, டி.ஆர்.பி.,யின் புகாரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், கிரிமினல் வழக்கு பதிவு செய்து, எட்டு பேரை கைது செய்தனர்.\nஇதில், ஐந்து பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில், கைது செய்யப்பட்டனர். இதையடுத்த��, தேர்வும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டு நடத்தப்பட உள்ள தேர்வு பட்டியல் குறித்த, ஆண்டு அறிக்கையை, டி.ஆர்.பி., நேற்று அறிவித்தது. அதில், தேர்வுகள் குறித்த விபரங்கள் இடம் பெற்றுள்ளன. சர்ச்சைக்குள்ளான பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு, மே மாதம் அறிவிக்கப்பட்டு, ஆகஸ்டில் நடத்தப்படும்; தேர்வு முடிவுகள், செப்டம்பரில் வெளியிடப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.\nபி.எட்., பட்டதாரிகள் பெரிதும் எதிர்பார்த்துள்ள, அரசு பள்ளி ஆசிரியர் பணிக்கான, டெட் தேர்வு, ஜூலையில் அறிவிக்கப்பட்டு, அக்., 6, 7ம் தேதிகளில் நடக்க உள்ளது. தேர்வு முடிவுகள், நவம்பரில் வெளியாகும்.ஆசிரியர் பணிக்கு, 13 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான, டெட் தேர்வில், நான்கு லட்சம் பேர் பங்கேற்க வாய்ப்புள்ளது. இதில், தேர்ச்சி பெறுவோருக்கு, அடுத்த ஆண்டில் நடத்தப்படும், புதிய பணி நியமனங்களில், ஆசிரியர் வேலை கிடைக்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.\nதேர்வு நாள்: ஏப்., ஜூலை, 14\nதேர்வு நாள்: மே ஆக.,4\nபதவி: கலை கல்லுாரி உதவி பேராசிரியர்\nதேர்வு நாள்: மே ஜூன், 2ம் வாரம்\nபதவி: உதவி தொடக்க கல்வி அதிகாரி\nதேர்வு நாள்: ஜூன் செப்.,15\n'டெட்' என்ற ஆசிரியர் தகுதி தேர்வு\nதேர்வு நாள்: ஜூலை அக்.,6, 7\n(*அட்டவணையில் கூறப்பட்டுள்ள மாதங்களின் முதல் வாரத்தில், அறிவிக்கை வெளியாகும்.)\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டு...\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒரு சொல் தரும் இருபொருள் என்பது ஒரு சொல்லானது இரண்டு பொருளைக் குறிக்க வருவதாகும். ஒரே சொல் இரண்டு வெவ்வேறு பொருளைக் குறிக்கும். உதாரணம் &qu...\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nதமிழ் உரைநடை மற்றும் செய்யுள்களில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் இருக்கும். உதாரணமாக சூரியனை எடுத்துக்கொள்வோம்... பொதுவாக சூரியனை &quo...\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\nபுகழ்பெற்ற நூல்களும் அதன் ஆசிரியர்களும்: பத்துப்பாட்டு நூல்கள்: திருமுருகாற்றுப்படை - நக்கீரர் பொருநராற்றுப்படை - முடத்தாமக் கண்ணியார...\nஓரறிவு முதல் ஆறறிவு கொண்ட உயிரினங்கள்..\nஓரறிவு: புல், மரம், கொடி, செடி ஈரறிவு: மெய், வாஆய் (நத்தை, சங்கு) மூவறிவு; எறும���பு, கரையான் அட்டை நாலறிவு: நண்டு, தும்பி, வண்டு ஐந்...\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டு...\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒரு சொல் தரும் இருபொருள் என்பது ஒரு சொல்லானது இரண்டு பொருளைக் குறிக்க வருவதாகும். ஒரே சொல் இரண்டு வெவ்வேறு பொருளைக் குறிக்கும். உதாரணம் &qu...\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nதமிழ் உரைநடை மற்றும் செய்யுள்களில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் இருக்கும். உதாரணமாக சூரியனை எடுத்துக்கொள்வோம்... பொதுவாக சூரியனை &quo...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-14/36588-2019-02-04-04-22-05", "date_download": "2019-04-20T02:37:32Z", "digest": "sha1:PTFOAYIMFETUAM4ES6L4PPZ5DXFAGT5T", "length": 9085, "nlines": 222, "source_domain": "keetru.com", "title": "எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பாராட்டு விழா", "raw_content": "\nசுப்ரபாரதிமணியனின் 'அன்பே உலகம்' - சிறுவர் நூல் வெளியீட்டு விழா தொகுப்பு\nஒற்றைப் பல் – எளியவர்களின் வாழ்வில் பொழியும் அன்புமழை\nதேன் பாரித்த கவிவனம் - ‘சம்மனசுக்காடு’ கவிதைத் தொகுப்பை முன்வைத்து\nபெத்தவன் - நூலும் வாசிப்பும்\nதமிழில் வட்டார வழக்குச்சொல் அகராதி உருவாக்கம்\nகிளையிலிருந்து வேர் வரை – நூல் விமர்சனம்\nபொன்பரப்பியில் தலித் வீடுகளை அடித்து நொறுக்கிய பாமக வன்னிய சாதி வெறியர்கள்\nசெல்போனில் பேசிக் கொண்டு வாகனம் இயக்கலாமா\nவள்ளுவர் காட்டும் மனிதர்கள் 2 - பிண மனிதர்கள்\n'பொசல்' சிறுகதைத் தொகுப்பு மீதான திறனாய்வு\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் – 10\nவெளியிடப்பட்டது: 04 பிப்ரவரி 2019\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/semman-asked-sorry-to-lawrence-119041500036_1.html", "date_download": "2019-04-20T02:29:08Z", "digest": "sha1:APP5Q37SFLAVMW7UYMCV3PI5C7CUDZCL", "length": 28346, "nlines": 172, "source_domain": "tamil.webdunia.com", "title": "லாரன்ஸிடம் மன்னிப்புக் கேட்ட சீமான் | Webdunia Tamil", "raw_content": "சனி, 20 ஏப்ரல் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nலாரன்ஸிடம் மன்னிப்புக் கேட்ட சீமான்\nசமூகவலைதளங்களில் நடிகர் லாரன்ஸை நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் தவறாக விமர்சிப்பதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு சீமான் வருத்தம் தெரிவித்துள்ளார்.\nநடிகர் ராகவா லாரன்ஸுக்கும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சிலருக்கும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வாக்குவாதம் நடைபெற்று வருகிறது. நாம் தமிழர் கட்சியினர், ராகவா லாரன்ஸ் செய்து வரும் தொண்டுகள் பற்றி தொடர்ந்து தவறாக விமர்சிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.\nஇதையடுத்து லாரன்ஸ் நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் ‘வளர்ந்து வருகிற ஒரு அரசியல் தலைவருக்கும் அவரது தொண்டர்களுக்கும் ஒரு வேண்டுகோள் மற்றும் எச்சரிக்கை. இது யாருக்கு புரிகிறதோ இல்லையோ, குறிப்பிட்ட அந்த அரசியல் தலைவருக்கும் அவரது ஒரு சில தொண்டர்களுக்கும் புரிந்தால் போதும் அண்ணா வணக்கம் உங்களுக்கு நினைவு இருக்கும் என்று நினைக்கிறேன்\nமூன்று ஆண்டுகளுக்கு முன்பு உங்கள் மேடைப் பேச்சை கேட்டுவிட்டு நானே உங்களுக்கு போன் செய்து \"அண்ணே நீங்கள் மேடையில் பேசியதை நான் கேட்டேன் மிகவும் அருமையாக இருந்தது நீங்கள் நல்லா வர வேண்டும்\" என மனதார வாழ்த்தினேன் மிகவும் அருமையாக இருந்தது நீங்கள் நல்லா வர வேண்டும்\" என மனதார வாழ்த்தினேன் அதற்குத் தாங்கள் நன்றியும் மகிழ்ச்சியும் தம்பி அதற்குத் தாங்கள் நன்றியும் மகிழ்ச்சியும் தம்பி என தெரிவித்திருந்தீர்கள். அதன் பிறகும்... இரண்டு மூன்று முறை போனில் உங்களிடம் பேசி இருக்கிறேன் என தெரிவித்திருந்தீர்கள். அதன் பிறகும்... இரண்டு மூன்று முறை போனில் உங்களிடம் பேசி இருக்கிறேன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு போராட்டத்திற்க��� ஒரு நல்ல விஷயத்தை செய்திட, சேவை மனப்பான்மையோடு சென்றிருந்தேன் அதை செவ்வனே செய்து விட்டு வழக்கம் போல் அமைதியாக எனது வேலைகளை செய்துகொண்டு இருந்தேன்.\nஆனால் நீங்கள் தான் முதன் முதலில் உங்களது மேடையில், எனது பெயரை இழுத்து, என்னையும் எனது ரசிகர்களையும், தன்னலமற்ற எனது சேவைகளையும், தரமற்ற முறையில் கொச்சைப்படுத்தி பேசினீர்கள். அப்பொழுது எனக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. எனக்கும் அண்ணனுக்கும் எந்த ஒரு பிரச்சினையும் இல்லையே பிறகு ஏன் அண்ணன் இப்படி தப்பு தப்பாக பேசுகிறார்\" என எனது நண்பர்களிடம் கேட்டேன். அவர்கள் சொன்னது, ஒன்று அரசியலாக இருக்கலாம் அல்லது பயமாக இருக்கலாம்\" என்றார்கள். அப்பொழுதுதான் இது அரசியல் என்று நான் புரிந்து கொண்டேன்\nஅதே சமயம் நீங்கள் அப்படி என்னைப்பற்றி பேசியதற்கு நான் பதில் சொல்லும் பொழுது கூட உங்களைப்பற்றி மிக மரியாதையோடு தான் பேசினேன் இது அச்சமயத்தில் அனைவருக்குமே தெரியும் இது அச்சமயத்தில் அனைவருக்குமே தெரியும் \"சரி இந்த விஷயம் அத்தோடு முடிந்து விட்டது\" என நான் என்னுடைய திரைப்பட பணியையும், பொது சேவையையும் அமைதியாக செய்து கொண்டு இருக்கிறேன்\nஎன்னைப்பற்றி தரக்குறைவாக நீங்கள் பேசி விட்டுப் போய் விட்டீர்கள். ஆனால் உங்கள் பேச்சால் தூண்டிவிடப்பட்ட உங்களுடைய ஒரு சில தொண்டர்கள் என்னை எதிரியாகவே இன்றளவும் பாவித்து வருகிறார்கள் நீங்கள் என்னை தவறாகப் பேசியதையும், அதற்கு நான் நாகரீகமாக பதில் சொன்னதையும், முடிந்துபோன ஒரு விஷயமாய் விடாமல் உங்களுடைய ஒரு சில தொண்டர்கள் எனது சேவை சம்பந்தப்பட்ட பதிவுகள் போடப்படும் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் ஆப் போன்ற வலைதளங்களில் கமெண்ட்ஸ் என்கிற பெயரில் தப்புத்தப்பான வார்த்தைகளில் கொச்சையாகவும், அசிங்கமாகவும் நாலாந்தர நடையில் பதிவிடுகிறார்கள் நீங்கள் என்னை தவறாகப் பேசியதையும், அதற்கு நான் நாகரீகமாக பதில் சொன்னதையும், முடிந்துபோன ஒரு விஷயமாய் விடாமல் உங்களுடைய ஒரு சில தொண்டர்கள் எனது சேவை சம்பந்தப்பட்ட பதிவுகள் போடப்படும் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் ஆப் போன்ற வலைதளங்களில் கமெண்ட்ஸ் என்கிற பெயரில் தப்புத்தப்பான வார்த்தைகளில் கொச்சையாகவும், அசிங்கமாகவும் நாலாந்தர நடையில் பதிவிடுகிறார்கள் அது எனக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியது\nஏதேனும் பொது நிகழ்ச்சிகளுக்கு நான் போகும்போது கூட உங்களது ஒரு சில தொண்டர்கள் அங்கு வந்து மிகவும் நாகரீகமற்ற முறையில் மறைமுகமாக பேசுகிறார்கள் இவையெல்லாம், எப்பொழுது நீங்கள் மேடையில் என்னைப் பற்றி தவறாக பேசினீர்களோ, அப்பொழுதிருந்தே இது நடந்து வருகிறது. நான் இதைப் பற்றியெல்லாம் கவலைப் படுவதில்லை இவையெல்லாம், எப்பொழுது நீங்கள் மேடையில் என்னைப் பற்றி தவறாக பேசினீர்களோ, அப்பொழுதிருந்தே இது நடந்து வருகிறது. நான் இதைப் பற்றியெல்லாம் கவலைப் படுவதில்லை ஆனால் மாற்றுத்திறனாளிகளான எனது பசங்க, நிகழ்ச்சி நடத்த எங்கு சென்றாலும், அவர்களை சொல்லொண்ணா வார்த்தைகளாலும் செயல்களாலும் உங்களது ஒரு சில தொண்டர்கள் மனம் புண்படும்படி பேசுகிறார்கள்\nஇவ்வளவு நாள் பொறுமையாக தான் இருந்தேன் ஆனால் உங்களது ஒரு சில தொண்டர்களின் செயல்பாடுகள் தற்பொழுது எல்லை மீறி போகிறது.\nகடந்த வாரம் கூட இந்த கசப்பான சம்பவம் நடந்துள்ளது அதை மாற்றுத்திறனாளிகளான எனது பசங்க என்னிடம் கூறி, மிகவும் வருத்தப்பட்டார்கள் அதை மாற்றுத்திறனாளிகளான எனது பசங்க என்னிடம் கூறி, மிகவும் வருத்தப்பட்டார்கள்\nஇறுதியாக ஒன்றை மட்டும் உறுதிபட கூறுகிறேன். எனக்கு எது நடந்தாலும் அதைத் தாங்கிக் கொள்வேன் ஆனால் மாற்றுத்திறனாளிகளான என் பசங்களுக்கும் பாசமிக்க எனது ரசிகர்களுக்கும், ஏதாவது ஒரு சிறு தொந்தரவு ஏற்பட்டாலும் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது ஆனால் மாற்றுத்திறனாளிகளான என் பசங்களுக்கும் பாசமிக்க எனது ரசிகர்களுக்கும், ஏதாவது ஒரு சிறு தொந்தரவு ஏற்பட்டாலும் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. ஏனென்றால் அவர்கள் எனது பிள்ளைகள் மாதிரி. உங்களது ஒரு சில தொண்டர்களால் எனக்கு ஏற்பட்ட பிரச்சினை போலவே, தமிழகத்தில் உள்ள பல அரசியல் தலைவர்களுக்கும் எனது சக திரைப்பட நண்பர்களுக்கும், உங்களின் ஒரு சில தொண்டர்களால் தொடர்ந்து ஏற்படுகிறது என்பதை இந்த நேரத்தில் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். ஏனென்றால் அவர்கள் எனது பிள்ளைகள் மாதிரி. உங்களது ஒரு சில தொண்டர்களால் எனக்கு ஏற்பட்ட பிரச்சினை போலவே, தமிழகத்தில் உள்ள பல அரசியல் தலைவர்களுக்கும் எனது சக திரைப்பட நண்பர்களுக்கும், உங்களின் ஒரு சில தொண்டர்களால் தொடர்ந்து ஏற்படுகிறத�� என்பதை இந்த நேரத்தில் சுட்டிக் காட்ட விரும்புகிறேன் எனவே, உங்களுடைய \"அந்த ஒருசில தொண்டர்களை\" அழைத்து தப்புத்தப்பாக என்னைப்பற்றி பேசுவதையும் எழுதுவதையும் கண்டிப்பாக தவிர்க்கும் படி கூறிடுங்கள்\nபொதுவாக தாங்கள் அனைவரையுமே தம்பி, தம்பி என்றுதான் அழைக்கிறீர்கள். அந்த தம்பியில் ஒருத்தனாக கேட்கிறேன். எந்த அண்ணனும் தனது தம்பியோட வளர்ச்சியை பார்த்து ரசிக்கத்தான் செய்யனும், அந்தத் தம்பியின் வளர்ச்சியை அழிக்க வேண்டுமேன நினைக்கக்கூடாது நான் எந்த ஒரு பேக் கிரவுண்டும் இல்லாமல் கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு முன்னேறி வந்து இருக்கிறேன் இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் நான் எந்த ஒரு பேக் கிரவுண்டும் இல்லாமல் கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு முன்னேறி வந்து இருக்கிறேன் இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் இதற்கு மேலும் உங்களுடைய ஒரு சில தொண்டர்கள் இந்த பிரச்சனையில் எனக்கும் எனது மாற்றுத்திறனாளி பசங்களுக்கும் தொந்தரவு கொடுத்து வந்தால் இதற்கு மேலும் உங்களுடைய ஒரு சில தொண்டர்கள் இந்த பிரச்சனையில் எனக்கும் எனது மாற்றுத்திறனாளி பசங்களுக்கும் தொந்தரவு கொடுத்து வந்தால் எச்சரிக்கை தான் \"எனக்கு \"இந்த அரசியல்\" எல்லாம் தெரியாது அரசியலைப் பொருத்தவரை நான் ஒரு ஜீரோ அரசியலைப் பொருத்தவரை நான் ஒரு ஜீரோ முன்பு நடனத்தில் கூட நான் ஜீரோவாகத்தான் இருந்தேன், பிறகு கற்றுக் கொண்டேன் முன்பு நடனத்தில் கூட நான் ஜீரோவாகத்தான் இருந்தேன், பிறகு கற்றுக் கொண்டேன் டைரக்‌ஷன் கூட எனக்கு ஜீரோவாகத்தான் இருந்தது, பிறகு கற்றுக்கொண்டேன் டைரக்‌ஷன் கூட எனக்கு ஜீரோவாகத்தான் இருந்தது, பிறகு கற்றுக்கொண்டேன் படத்தயாரிப்புக் கூட எனக்கு ஜீரோவாகத்தான் இருந்தது, பிறகு கற்றுக்கொண்டேன் . அரசியலில் இப்பொழுது கூட நான் ஜீரோவாகத்தான் இருக்கிறேன், அதில் \"ஹீரோவாக்கி\" என்னை அரசியலில் இழுத்து விடாதீர்கள்\nநீங்கள் பேச்சை அதிகமாக பேசுவீர்கள் நான் சேவையை அதிகமாக செய்வேன் நான் சேவையை அதிகமாக செய்வேன் மக்களுக்கு பேசுகிறவர்களை விட, செயலில் காட்டுகிறவர்களைத்தான் அதிகம் பிடிக்கும் மக்களுக்கு பேசுகிறவர்களை விட, செயலில் காட்டுகிறவர்களைத்தான் அதிகம் பிடிக்கும் நாமிருவரும் ஏதேனும் ஒரு பொதுவிவாத மேடையில் அமர்ந்து நீங்கள் மக்களுக���கு என்ன நன்மைகள் செய்தீர்கள் நாமிருவரும் ஏதேனும் ஒரு பொதுவிவாத மேடையில் அமர்ந்து நீங்கள் மக்களுக்கு என்ன நன்மைகள் செய்தீர்கள் நான் என்னென்ன நன்மைகள் செய்தேன் என பட்டியலிட்டேன் ஏன்றால் உங்களால் பதில் சொல்ல முடியாது\nநான், ஏழைகளுக்கு செய்கிற சேவைகளை, ஆளுங்கட்சி, எதிர்கட்சி உள்பட, மற்றும் அனைத்துக்கட்சி தலைவர்களும் பாராட்டுகிறார்கள். எனது தலைவனும், என் நண்பனும் கூட, நான் எந்த உதவி கேட்டாலும் உடனே, செய்து கொடுக்கிறார்கள். செய்தும் வருகிறார்கள். அத்துடன் மனப்பூர்வமாக என்னை வாழ்த்துகிறார்கள். ஆனால் நீங்களும் உங்களது ஒரு சில தொண்டர்கள் மட்டும் தான், என்னையும் எனது தன்னலமற்ற சேவைகளையும் மிகக் கடுமையாக கேவலப்படுத்தி வருகிறார்கள். அப்புறம் உங்களது பெயரை நான் இங்கு குறிப்பிடாமல் இருப்பதற்கு காரணம் பயம் இல்லை\nஅது மட்டுமல்லாமல் இது தேர்தல் நேரம் வேறு இந்த எனது அறிக்கையின் மூலமாக உங்களுக்கு எந்த வித பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்கிற நல்லெண்ணத்தில் தான் உங்களது பெயரை இங்கு குறிப்பிடவில்லை இந்த எனது அறிக்கையின் மூலமாக உங்களுக்கு எந்த வித பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்கிற நல்லெண்ணத்தில் தான் உங்களது பெயரை இங்கு குறிப்பிடவில்லை தயவுசெய்து என்னையும் எனது மாற்று திறனாளி பிள்ளைகளின் மன உணர்வுகளையும், புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். நான் சொல்வது சரி என உங்களுக்கு தோன்றினால் தம்பி வாப்பா பேசுவோம் தயவுசெய்து என்னையும் எனது மாற்று திறனாளி பிள்ளைகளின் மன உணர்வுகளையும், புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். நான் சொல்வது சரி என உங்களுக்கு தோன்றினால் தம்பி வாப்பா பேசுவோம் என கூப்பிடுங்கள். நானே உங்களது வீட்டுக்கு வருகிறேன். உட்கார்ந்து . மனம் விட்டு பேசுவோம் என கூப்பிடுங்கள். நானே உங்களது வீட்டுக்கு வருகிறேன். உட்கார்ந்து . மனம் விட்டு பேசுவோம் சுமூகமாகி அவரவர் வேலையை, அவரவர் செய்வோம் சுமூகமாகி அவரவர் வேலையை, அவரவர் செய்வோம் நீங்களும் வாழுங்கள் இல்லை இதை பிரச்சனையாகத்தான் நானும் எனது தொண்டர்களும் அணுகுவோம் என நீங்கள் முடிவெடுத்தால் அதற்கும் நான் தயார் சமாதானமா சாய்ஸ் யுவர்ஸ்’ என நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அறிக்கையில் சீமான் பெயரைக் குறிப்பிடவில்லை என���றாலும் சீமானுக்காகதான் இந்த அறிக்கை என அனைவரும் புரிந்துகொண்டனர்.\nஇதுபற்றி சீமானிடம் கேள்வி எழுப்பியபோது ’ லாரன்ஸ் செய்துவரும் சேவை மீது எனக்கு மரியாதை உண்டு. என் கட்சிக்கு கெட்ட பெயர் உண்டாக்க வேண்டும் என்ற நோக்கில் சிலர் சமூக வலைதளங்களில் செயல்பட்டு வருகின்றனர். அவர்களில் யாராவது இது போல செய்திருக்கலாம். அவர்கள் யாரெனக் கண்டு பிடித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இருந்தாலும் தம்பி லாரன்ஸிடம் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.\n பெயர் குறிப்பிடாத அந்த அரசியல் தலைவர் யார்\nபுருடாவிட்ட ஸ்ரீரெட்டி: கடுமையான எச்சரித்த சென்னை போலீஸ்\nஇந்த மாவட்டங்களில் , 6, 7ம் தேதிகளில் அனல் காற்று வீசும்\n ஒட்டு கேட்ட உளவுத்துறை: பாக். சதித்திட்டம் முறியடிக்கப்படுமா\n’யூ - டியூப்’ சினிமா விமர்சகர்களுக்கு பிரபல இயக்குநர் எச்சரிக்கை...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.isittrueresearchit.com/2017/05/lotus-in-egypt.html", "date_download": "2019-04-20T02:42:10Z", "digest": "sha1:YZHOG6YG6C2GS4STFT3P2XWMQZ2QZMBT", "length": 9514, "nlines": 70, "source_domain": "www.isittrueresearchit.com", "title": "எகிப்தில் தாமரை குறியீடு (Lotus in Egypt) - உண்மையோ ? ஆராய்க! இலுமினாட்டி- Illuminati In Tamil", "raw_content": "\nஉங்கள் அரசு உங்களை கொல்ல துடிக்கிறது\nHome எகிப்து ஓரசு சமயம் தாமரை லூசிபர் வாழ்வின் மரம் எகிப்தில் தாமரை குறியீடு (Lotus in Egypt)\nஎகிப்தில் தாமரை குறியீடு (Lotus in Egypt)\nஎகிப்து, ஓரசு, சமயம், தாமரை, லூசிபர், வாழ்வின் மரம்\nதாமரை குறியீடு நமது நாட்டில் பரவியுள்ள மதங்களில் பொதுவாக உள்ளது போலவே எகிப்து மதங்களிலும் காணப்படுகிறது; இது ஒரே நபர்களால் தான் உலக மதங்கள் உருவாக்கப்பட்டது என்பதை மீண்டும் நிறுவுகிறது\nஎகிப்தின் வாழ்வின் மரமாக விளங்கியது தாமரை; தூய ஞானத்திற்கும் வாழ்விற்கும் உயித்தெழுதலுக்கும் அடையாளமாக தாமரை அங்கு போற்றப்பட்டுள்ளது.\nஎகிப்தின் மறுபிறப்பு சடங்குகளில் தாமரை பயன்படுத்தப்பட்டுள்ளது; 2ம் ராம்சேசுவின் கல்லறையில் மலர்ந்த தாமரையில் ஓரஸ் என்ற சூரிய இறைவன் பிறப்பதாக வரையப்பட்டுள்ளது.\nபழங்கால எகிப்தியர்கள் தாமரையே அனைத்தின் பிறப்பிடமாக உருவகப்படுத்தினர்; Amon- Ra எ��்ற இருமை இறையை தமரை , பெருங்கடலின் மேல் பெற்றெடுத்ததையே படைப்பின் தொடக்கமாக கருதினர்.\nதாமரையும் சூரியனின் ஒரு குறியீடே. சூரியனை போல மாலையில் தாமரை தன் இதழ்களை மூடிகொண்டு இருளுக்கு தயாராகிறது; காலையில் முதல் கதிரொளி பட்டவுடன் மீண்டும் இதழ் விரிகிறது.\nமேலும், தாமரை மறைந்திருப்பவரும், உண்மையின் கடவுளும் நமது அமென் கொம்பானவருமான ஆமேனையும் , ஒளியின் கடவுளும், மரபனுவும், லுசிபருமான ராவையும் குறிக்கிறது; இருவருமே சூரியனை குறிப்பவர்கள்.\n33டிகிரி ஃப்ரீமேசன் Manly P. Hall தாமரை பற்றி கூறுவதாவது,\nதாமரையை போல உங்கள் மூளை மலரும் வரை , வாழ்வின் மரத்தின் வழியாக உங்கள் உணர்வு நிலையை உங்களுக்குள் உயர்த்துங்கள்; அது உங்களை இருள் என்னும் கீழ் நிலையிலிருந்து உயர்த்தும் , சூரியனின் கதிர்களை எட்டி பிடிக்க செய்யும்.\nஆங்கிலத்தில் இருப்பதன் மொழிபெயர்த்து நாளை எழுதுகிறேன்.\nமேலிருக்கும் கதை நம்ம நாட்டு கதையோடு பல இடங்களில் ஒத்து போகிறது.\nமதங்கள் எல்லாம் ஒரே குழுவினால் உருவாக்கப்பட்டது என்பதை இது நிறுவுகிறது. வெள்ளையை நோக்கி செல்லுதல் எல்லா மதத்திலும் வலியுருத்தப்படுகிறது; எல்லாம் அரச குடும்பத்தின் வழிகாட்டல்.\nதாமரை தான் பிறப்பின் மூலம்\nஅதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.\nஅடுத்த பதிவில் நமது நாட்டு மதங்களோடு ஒப்பிட்டு தாமரை பற்றி பார்க்கலாம்.\nLabels: எகிப்து, ஓரசு, சமயம், தாமரை, லூசிபர், வாழ்வின் மரம்\nஇரத்த பலி : பழங்குடி தற்சார்பு வாழ்வியல்\nஈஸ்டர் : இயேசு உயிர்ப்பு என்னும் சூரிய வழிபாடு\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் மின்னூல் PDF\nஐம்பெரும் காப்பியங்கள் தமிழர் வரலாறா \nதாமரை அல்லது யோனி பிறப்பு \nகன்னிக்கு பிறந்தவர்கள் (Born of virgin)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/inai.html", "date_download": "2019-04-20T02:22:05Z", "digest": "sha1:IJRBPYLQWI5ATX6GEFKXY3EZVFBPMZYV", "length": 9122, "nlines": 83, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேசஅமைப்பினைச் சேர்ந்த திருகோணமலை -ஈச்சிலம்பற்றையை சேர்ந்த கவிஞர் .தம்பிராசா.ரூபன்அவர்களின் முதலாவது கவிதை தொகுதியான ஜன்னல் ஓரத்து நிலா கவிதை நூல் வெளியீடு - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் பிரிவினையிட்டு இரங்கற்பா\n மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் . அவுஸ்திரேலியா சித்திரை பிறக்கமுன்னர் சிலம்பொலி அடங்கியதே ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nHome நிகழ்வுகள் தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேசஅமைப்பினைச் சேர்ந்த திருகோணமலை -ஈச்சிலம்பற்றையை சேர்ந்த கவிஞர் .தம்பிராசா.ரூபன்அவர்களின் முதலாவது கவிதை தொகுதியான ஜன்னல் ஓரத்து நிலா கவிதை நூல் வெளியீடு\nதடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேசஅமைப்பினைச் சேர்ந்த திருகோணமலை -ஈச்சிலம்பற்றையை சேர்ந்த கவிஞர் .தம்பிராசா.ரூபன்அவர்களின் முதலாவது கவிதை தொகுதியான ஜன்னல் ஓரத்து நிலா கவிதை நூல் வெளியீடு\nஇலக்கிய சந்திப்பும் நூல் வெளியீட்டு விழாவும்.-மலேசியா\nஇனிய நந்தவனப்பதிப்பகமும் (தமிழ்நாடு) மலேசியா எழுத்தாளர் மன்றமும் இணைந்து நடாத்தும்.\nநூல்வெளியீடும் சாதனையாளர்களுக் காண விருது வழங்கும் நிகழ்வும் மலேசியத் தலை நகர் கோலாலம்பூரில்\nஎழுத்தாளர்கள்.பன்நாட்டு மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது. இதில்\nதிருகோணமலை -ஈச்சிலம்பற்றையை சேர்ந்த கவிஞர் .தம்பிராசா.ரூபன்அவர்களின் முதலாவது கவிதை தொகுதியான ஜன்னல் ஓரத்து நிலா என்ற கவிதை நூல் வெளியீடு செய்யப் படுகின்றது\nஇடம்- மலேசிய எழுத்தாளர்கள் மன்றம்\nஇன் நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக.\n1.ஜேக்கப் சமுவேல் (மலேசியன் இந்தியன் காங்கிரஸ் தலைவர்)\n2.திரு. இஜேந்திரன் ( மலேசிய எழுத்தாளர்சங்கவெளியகத் தொடர்பாளர்.\n4.திரு.ந.சந்திரசேகரன்(பதிப்பாசிரியர் இனிய நந்தவனப் பதிப்பகம்.(தமிழ் நாடு)\n5.திரு. ஆர் என் .லோகேந்திர லிங்கம்(பிரதமஆசிரியர் உதயன்வார இதழ் கனடா)\nநிகழ்ச்சி சிறப்பாக அமைய தடாகம் குடும்பத்தினரின் வாழ்த்துக்கள்\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilaudioislam.com/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-04-20T02:55:19Z", "digest": "sha1:6KKJDZH7RBOG2MZA7ULG5NAM6JNRRJJ2", "length": 3525, "nlines": 60, "source_domain": "www.tamilaudioislam.com", "title": "இஸ்லாமிய அமைப்பு - Tamil Audio Islam - தமிழ் ஆடியோ இஸ்லாம்", "raw_content": "\nTamil Audio Islam – தமிழ் ஆடியோ இஸ்லாம்\nJoin WhatsApp Group – வாட்ஸ் ஆப் குழுமம்\nதினம் ஒரு ஹதீஸ் பெற இந்த வாட்ஸ்ஆப் குழுமத்தில் இணைந்துகொள்ளுங்கள் (ஆண்கள் மட்டும்).\nஇது Admin-Only Group என்பதால், மற்றவர்களின் பதிவுகள் இருக்காது.\n(இக்குழுமம் ஆண்களுக்கு மட்டும். பெண்கள், தங்கள் வீட்டு ஆண் மூலம், கீழுள்ள whatsapp நம்பருக்கு கோரிக்கை அனுப்பவும். )\nஇந்த Link ஐ நண்பர்களுக்கும் பகிருங்கள்.\nதிரும்ப திரும்ப வராத ஹதீஸ்களை கண்டெடுக்கும் பணிக்கும், சில Audio Editing பணிக்கும் உங்கள் உதவி தேவை, இதில் எதிலாவது உதவ நினைத்தால், கீழுள்ள வாட்ஸ் ஆப் நம்பரில் தொடர்புகொள்ளவும்.\nதினம் ஒரு ஹதீஸ் - தனிபட்ட முறையில் பெற\nதினம் ஒரு ஹதீஸ் பெற விரும்பினால், தங்கள் watsapp நம்பரை பதியவும் (with country code) *\nநபி (ஸல்) அவர்களின் வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://media7webtv.in/category/food/page/2/", "date_download": "2019-04-20T02:16:57Z", "digest": "sha1:QHNVKKUMNMMUQMJMQAQK2RZLER3NJVKQ", "length": 7024, "nlines": 83, "source_domain": "media7webtv.in", "title": "FOOD Archives - Page 2 of 4 - MEDIA7 NEWS", "raw_content": "\nகொலை குற்றவாளிக்கு உரிய தண்டனை வழங்கி சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம்\nகொங்கு கிராமியத்து மட்டனு குழம்பு\nகொங்கு கிராமியத்து மட்டனு குழம்பு தேவையான பொருட்கள்; மட்டன் – அரைக்கிலோ நறுக்கிய பெரிய வெங்காயம் – 2 நறுக்கிய…\nView More கொங்கு கிராமியத்து மட்டனு குழம்பு\nகேரளா ஸ்டைல் சின்ன வெங்காய புளிக்குழம்பு\nகேரளாவில் உணவுகள் அனைத்தும் சற்று வித்தியாசமான சுவையில் இருக்கும். இதற்கு அப்பகுதியில் சமையலில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவது காரணமாக இருந்தாலும்,…\nView More கேரளா ஸ்டைல் சின்ன வெங்காய ப��ளிக்குழம்பு\nகிராமப்புறங்களில் சமைக்கப்படும் உணவுகள் மிகவும் சுவையாக இருப்பதற்கு, மண்சட்டிகள் தான் காரணம். ஆம், மண் பாத்திரங்களில் உணவை சமைத்து சாப்பிடும்…\nView More கிராமத்து மீன் குழம்பு\n: புதிய 2 ஆயிரம் ரூபாயை அலசி ஆராயும் வைரல் வீடியோ\nபட்டுப் புடவைகளை வாங்குபவர்கள் சரிகையை கொளுத்திப் பார்ப்பதைப் போலவும், நூல் சேலையை வாங்கும் தாய்மார்கள் கெட்டிச்சாயம்தானா\nView More கெட்டிச் சாயம் தானா: புதிய 2 ஆயிரம் ரூபாயை அலசி ஆராயும் வைரல் வீடியோ\nடில் கீரை ஃபலாஃபல் சாண்ட்விச்\nடில் கீரை கொண்டைகடலை சாண்ட்விச் என்னென்ன தேவை வெள்ளை கொண்டைகடலை – 200 கிராம், டில் கீரை – ஒரு கட்டு…\nView More டில் கீரை ஃபலாஃபல் சாண்ட்விச்\nசுவையான சமையல் இந்த வாரம் மட்டன் சூப்….\nமட்டன் சூப் தேவையான பொருள்கள்: மட்டன் (மார்கண்டம்) – 1/4 கிலோ வெங்காயம் – 1/2 கப் (அரிந்தது) தக்காளி…\nView More சுவையான சமையல் இந்த வாரம் மட்டன் சூப்….\nதடாலடியாக 500, 1000 ரூபாய் நோட்டுகளை ஒழிக்க தேவை என்ன: ரிசர்வ் வங்கி கவர்னர் பேட்டி மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் கள்ள நோட்டுப் புழக்கம் முற்றிலும் ஒழியும் என ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் கூறியுள்ளார்.\nடெல்லி: நாடு முழுவதும் 500, 1000 ரூபாய் கள்ள நோட்டுக்களின் புழக்கம் அதிகரித்துள்ளது என ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித்…\nView More தடாலடியாக 500, 1000 ரூபாய் நோட்டுகளை ஒழிக்க தேவை என்ன: ரிசர்வ் வங்கி கவர்னர் பேட்டி மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் கள்ள நோட்டுப் புழக்கம் முற்றிலும் ஒழியும் என ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் கூறியுள்ளார்.\nராகி பாதாம் மில்க் ஷேக்……….\nமாலையில் எப்போதும் காபி, டீ என்று குடிப்பதற்கு பதிலாக, சற்று வித்தியாசமாக ராகி மற்றும் பாதாம் கொண்டு மில்க் ஷேக்…\nView More ராகி பாதாம் மில்க் ஷேக்……….\nஇன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/crri-recruitment-2019-apply-vacancies-at-www-crridom-gov-in-004439.html", "date_download": "2019-04-20T03:14:22Z", "digest": "sha1:NQOYVWAZCNWGK7YPT5ROX4QY34EJXWPC", "length": 11174, "nlines": 117, "source_domain": "tamil.careerindia.com", "title": "முதுகலை பட்டதாரியா? மத்திய அரசில் ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் வேலை..! | CRRI recruitment 2019 apply vacancies at www.crridom.gov.in - Tamil Careerindia", "raw_content": "\n மத்திய அரசில் ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் வேலை..\n மத்திய அரசில் ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் வேலை..\nபுதுதில்லியில் செயல்பட்டு வரும் மத்திய அரசிற்கு உட்பட்ட சாலை ஆராய்ச்சி தொழில்நுட்ப மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடத்திற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.\n மத்திய அரசில் ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் வேலை..\nநிர்வாகம் : மத்திய சாலை ஆராய்ச்சி தொழில்நுட்ப மையம்\nமேலாண்மை : மத்திய அரசு\nபணி : ஆராய்ச்சியாளர் (கிரேடு IV)\nகல்வித் தகுதி : பொறியியல் துறையில் நெடுஞ்சாலை, போக்குவரத்து பொறியியல், பாறை படிமவியல் படிப்பு, ஜியோடெக்னிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் எம்.இ, எம்.டெக் முடித்திருக்க வேண்டும்.\nதேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு\nவிண்ணப்பக் கட்டணம் : ரூ.100.\nகட்டணம் செலுத்தும் முறை : ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை : www.crridom.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனைப் பதிவிறக்கம் செய்து நகல் எடுத்து உரிய இடத்தில் புகைப்படம் ஒட்டி கையொப்பமிட்டு சுய சான்று செய்யப்பட்ட சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்துக் கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 2019 பிப்ரவரி 22\nவிண்ணப்பம் அஞ்சல் வழியாக வந்து சேர கடைசி தேதி : 2019 மார்ச் 01\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய http://www.crridom.gov.in/sites/default/files/detailed-advt-scientist-18-01-2019.pdf என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.\nசெய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nலோக் சபா தேர்தலில் 1.64 கோடி பேர் வாக்களிக்கவில்லை... காலம் மாறி போச்சு\nகணிப்பு பொய்த்தது... இந்தியாவில் இந்த அதிசயம் நடக்கும் என யாரும் நினைத்து கூட பார்த்திருக்க முடியாது\nலோக்சபா தேர்தல் 2019: சர்கார் விஜய்யாக மாறிய வாக்காளர்.. என்ன செய்தார் தெரியுமா\nஇந்த அறிகுறி உங்களுக்கு இருக்கா அப்போ உங்களுக்கு வைட்டமின் சி கம்மியா இருக்குனு அர்த்தம்\nஃபேஸ்புக்கில் விருப்பமான வீடியோக்களை கண்டுபிடிப்பது எப்படி\nசெம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\n5,000 கோடீஸ்வரர்களை இழந்த இந்தியா.. 12,000 கோடீஸ்வரர்க��ை பெற்ற ஆஸ்திரேலியா..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nசரிவைச் சந்திக்கும் அண்ணா பல்கலை: குடியரசுத் தலைவர் அறிவிப்பு..\nரூ.80 ஆயிரம் ஊதியத்தில் தஞ்சாவூரில் காத்திருக்கும் மத்திய அரசு வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/exim-bank-recruitment-2018-for-administrative-officers-earn-up-to-inr-42020-003574.html", "date_download": "2019-04-20T03:09:06Z", "digest": "sha1:5RV7NO6IGJHNKDI4LCJO3WGGNPS6HIZY", "length": 10616, "nlines": 118, "source_domain": "tamil.careerindia.com", "title": "எக்ஸிம் வங்கியில் நிர்வாக அதிகாரி பணி! | Exim Bank Recruitment 2018 For Administrative Officers: Earn Up To INR 42020 - Tamil Careerindia", "raw_content": "\n» எக்ஸிம் வங்கியில் நிர்வாக அதிகாரி பணி\nஎக்ஸிம் வங்கியில் நிர்வாக அதிகாரி பணி\nஎக்ஸிம் வங்கியில் 2018-19-ஆம் ஆண்டிற்கான நிரப்பப்பட உள்ள நிர்வாக அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபணி: அட்மினிஸ்ரேட்டிவ் ஆபிசர் - 05\nதகுதி: ஏதாவதொரு 50 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்று குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nவயதுவரம்பு: பொது பிரிவினர் 40க்குள்ளும், ஒபிசி பிரிவினர் 43க்குள்ளும் இருக்க வேண்டும்.\nசம்பளம்: மாதம் ரூ.23700- 42020.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிவினருக்கு ரூ.600. மாற்றுத்திறனாளி விண்ணப்பதார்கள் தகவர் அறியும் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.04.2018\nஅதிகாரப்பூர்வ தளத்தில் வேலைக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளம்\nஅதிகாரப்பூர்வ தளத்தில் இடது கைப்பக்கமாக கேரியர் பகுதியை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.\nவிண்ணப்பிக்கும் முறைக்கான முழு விவரத்தையும் இந்தப்பகுதியில் பெறலாம்.\nகரண்ட் ஓபனிங் என்ற அறிவிப்பை கிளிக் செய்யவும்.\nகொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை முழுமையாக படித்த பின் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.\nசெய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nலோக் சபா தேர்தலில் 1.64 கோடி பேர் வாக்களிக்கவில்லை... காலம் மாறி போச்சு\nகணிப்பு பொய்த்தது... இந்தியாவில் இந்த அதிசயம் நடக்கும் என யாரும் நினைத்து கூட பார்த்திருக்க முடியாது\nலோக்சபா தேர்தல் 2019: சர்கார் விஜய்யாக மாறிய வாக்காளர்.. என்ன செய்தார் தெரியுமா\nஇந்த அறிகுறி உங்களுக்கு இருக்கா அப்போ உங்களுக்கு வைட்டமின் சி கம்மியா இருக்குனு அர்த்தம்\nஃபேஸ்புக்கில் விருப்பமான வீடியோக்களை கண்டுபிடிப்பது எப்படி\nசெம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\n5,000 கோடீஸ்வரர்களை இழந்த இந்தியா.. 12,000 கோடீஸ்வரர்களை பெற்ற ஆஸ்திரேலியா..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nடிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு..\nசரிவைச் சந்திக்கும் அண்ணா பல்கலை: குடியரசுத் தலைவர் அறிவிப்பு..\nரூ.80 ஆயிரம் ஊதியத்தில் தஞ்சாவூரில் காத்திருக்கும் மத்திய அரசு வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/05/21/bandh.html", "date_download": "2019-04-20T02:39:51Z", "digest": "sha1:GSQAKRIC3A7ARW7FMPRLXOKYVRU6XMED", "length": 15341, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் வங்கிகள் மூடல்-- ஆட்டோக்கள் ஓடவில்லை | National level strike evokes partial response in TN - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியல் கேள்விகள்: முடிஞ்சா பாஸ் மார்க் வாங்குங்க\n34 min ago லோக் சபா தேர்தலில் 1.64 கோடி பேர் வாக்களிக்கவில்லை... காலம் மாறி போச்சு\n1 hr ago பாவம் பாரதி... படுத்தறா அஞ்சலி... எதுக்குடா கல்யாணம்\n10 hrs ago குக்கர் போல் செய்து விடாதீர்கள்... பரிசுப் பெட்டியை மீண்டும் ஒதுக்குங்கள்... டிடிவி கடிதம்\n10 hrs ago கருத்து மோதல் இருக்கலாம்... டிவியை உடைக்க கூடாது... கமல்ஹாசனை வாரிய தமிழிசை\nTechnology அதி பயங்கர ஏவுணை சோதனை நடத்திய வடகொரியா: அலறிய அமெரிக்கா.\nSports செம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\nAutomobiles புதிய மைல்கல்... இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் உற்பத்தி செய்த கார்களின் எண்ணிக்கை இதுதான்...\nFinance டி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் நிகரலாபம்.. வாராக்கடனும் அதிகரிப்பு\nLifestyle இந்த கேள்விகளுக்கு உண்மையான பதில் சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கனு நீங்களே தெரிஞ்சிக்கோங்க...\nMovies 100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத வசூல் பஞ்சாயத்து\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகத்தில் வங்கிகள் மூடல்-- ஆட்டோக்கள் ஓடவில்லை\nபல்வேறு தொழிற்சங்கள் அழைப்பு விடுத்துள்ள நாடு தழுவிய வேலை நிறுத்தம் காரணமாக தமிழகத்தில் வங்கிப்பணிகள் முழு அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான ஆட்டோக்களும் ஓடவில்லை. மத்திய அரசுஅலுவலகங்களும் இயங்கவில்லை.\nஅதே நேரத்தில் இந்தப் போராட்டத்துக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் தவிர வேறு கட்சிகள் ஆதரவு தரவில்லை.இதனால் மாநில அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்படவில்லை. பஸ் போக்குவரத்தும்பாதிக்கப்படவில்லை.\nஆனால், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சியில் இருக்கும் மேற்கு வங்காளம், திரிபுராவிலும் கம்யூனிஸ்ட்கள் ஆதரவுநிறைந்த கேரளத்திலும் பந்த் முழு அளவில் உள்ளது. இங்கு இயல்பு வாழ்க்கை அடியோடு ஸ்தம்பித்துப்போயுள்ளது. இங்கு விமானத்துறை ஊழியர்களும் பணிக்கு வராததால் விமானப் போக்குவரத்தும் கூடபாதிக்கப்பட்டுள்ளது.\nஆனால், தமிழகத்தில் வங்கிகள் தான் முழு அளவில் அடைக்கப்பட்டுள்ளன. கம்யூனிஸ்ட் ஆட்டோ சங்கத்தினரும்இதில் பங்கேற்றுள்ளதால் ஆட்டோக்கள் பெரும்பாலும் இயங்கவில்லை.\nபொதுத்துறை நிறுவனங்களான நெய்வேலி அனல் மின் நிலையமும் சென்னை, தூத்துக்குடி துறைமுகங்களும்இந்தப் போராட்டத்தால் பாதிக்கப்படவில்லை. கம்யூனிஸட் தொழிற்சங்க ஊழியர்கள் மட்டுமே இங்கு பணிக்குவரவில்லை. மற்றபடி பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு வந்துள்ளனர்.\nஅதே நேரத்தில் கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் இந்தப் போராட்டத்துக்கு முழு ஆதரவு இருந்ததால் பணிகள்பாதிக்கப்பட்டுள்ளன.\nமாநிலம் முழுவதும் இன்சூரன்ஸ் நிறுவன அலுவலகங்களும் இயங்கவில்லை.\nஇதனால் மின்சார உற்பத்தி பாதிக��கப்படவில்லை. துறைமுகப் பணிகளும் பாதிக்கப்படவில்லை.\nகோயம்புத்தூர், ஈரோட்டில் ஜவுளி ஆலைத் தொழிலாளர்களில் பெரும்பாலோனோர் பணிக்கு வந்துவிட்டதால்அங்கும் பந்தினால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. ஆனால், சுமார் 20 சதவீத ஜவுளி ஆலைகள்மூடப்பட்டுள்ளன. குறிப்பாக மத்திய அரசுக்குச் சொந்தமான ஜவுளி ஆலைகள் இயங்கவில்லை.\nஅகில இந்திய அளவில் இன்று நடக்கும் பொது வேலை நிறுத்தம் காரணமாக தமிழகத்தில் பஸ் போக்குவரத்துபாதிக்கப்படவில்லை என தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் விஸ்வநாதன் கூறினார்.\nஇந்த வேலை நிறுத்தத்தில் தமிழகத்தில் பல்வேறு தொழிற் சங்கங்கள் கலந்து கொள்ளவில்லை. குறிப்பாகபோக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கவில்லை. எனவே தமிழகத்தில் பஸ்போக்குவரத்தில் எந்த பாதிப்பும் இல்லை என்றார்.\nஇந்த ஸ்டிரைக்கை ஒட்டி சென்னை அண்ணா சாலை மறியலில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுனர்களும் கம்யூனிஸ்ட்கட்சியினரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2011/03/6.html", "date_download": "2019-04-20T03:15:57Z", "digest": "sha1:6YN6YKMNERMYMUV53GPMX5JINGS6XI64", "length": 34728, "nlines": 714, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: சதுரகிரி மலைப் பயணம். பகுதி - 6", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nசதுரகிரி மலைப் பயணம். பகுதி - 6\nமலையேறும்போது சில விசயங்களை தெளிவு செய்து கொள்ளுங்கள். நீங்களும் உங்களைச் சார்ந்தவர்களின் வயது மற்றும் உடல்நலத்திற்கேற்ப பொருத்தமான நடை வேகத்தையும், ஓய்வெடுக்கும் நேரத்தையும் அவ்வப்போது முடிவு செய்து கொள்ளுங்கள். மற்றவர்களோடு எந்தக்காரணம் கொண்டும் போட்டி போட்டு ஏற வேண்டாம். வழியில் கொண்டுபோன உணவை மிகக்குறைவாக உண்ணுவது களைப்பு இல்லாமல் ஏற வசதியாக இருக்கும்.\nஎதிரே வருபவரிடம் இன்னும் எவ்வளவு தூரம் ஏற வேண்டும் என்ற கேள்வியைக்கேட்காதீர்கள். பெரும்பான்மையாக உங்களுக்கு ஆதரவாக ’கொஞ்சதூரம்தான்’ என்ற பொய்யான பதிலே வரும். இதில் கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால் உங்கள் மனதைத்தான். உடல் ஒத்துழைப்பு கொடுத்தால் கூட உங்கள் மனம் இன்னும் எவ்வளவு தூரம்தான் போகணுமோ தெரியலையே, எனப் புலம்பி நம்மை பாடாய்ப்படுத்தி எடுத்துவிடும். :))\nஉங்கள் கண்ணுக்கெட்டிய தூரம்தான் இலக்கு என வைத்துக்கொண்டு நடந்தால்போதும். அதிகபட்சம் நம் பார்வைக்கு 100 அல்லது 150 அடிதான் தெரியும். அதற்குள் வளைவோ மேடோ வந்துவிடும். திரும்ப அடுத்த இலக்கு இது கூட சரியான முறை அல்ல:)) மனதை ஏமாற்றத்தான்...\nஇன்று ரொக்கம் நாளை கடன் என்பதுபோல இந்த ஒரு அடியை சரியாக கவனமாக அடி பிரளாமல் எடுத்துவைத்தால் போதும் என நினைத்துக் கொள்ளுங்கள் பயணம் அற்புதமாக இருக்கும். அலுப்பு,சலிப்பு ஏதுமின்றி மூன்று மணிநேரத்தில் சாதரணமாக ஏறிவிடலாம். {நிகழ்காலத்தில இருங்க எதிர்காலத்தைப்பத்தி கவலைப்படாதீங்க அப்படிங்கற தொனி தெரிஞ்சா நாந்தான் பொறுப்பு:)))))}\nஅப்படி ஏறிக்கொண்டே வந்து நாவல் ஊற்றைத்தாண்டி நகர்ந்தோம். அடுத்த 10 நிமிட நடைதூரத்தில் பாதையின் இடதுபுறம் ஒரு சிறிய ஒத்தையடிப்பாதை வந்து இணைந்து கொள்கிறது. இது தேனி, கம்பம் வழியாக வருபவர்களுக்கான வழி. ஆனால் இதில் அடிக்கடி நன்கு வந்து பழகியவர்களே போய்வரமுடியும். புதியவர்கள் தனியாக போவது உகந்ததல்ல என்றார்கள்.\nஆனாலும் நமக்கு நம் பாதையின் ஒரு அடையாளமாக இந்த இடம் இருந்தது. அடுத்த பதினைந்து நிமிட நடை தூரத்தில் நாம் கடப்பது பச்சரிசிப்பாறை பகுதி., இங்கு மலையின் மண் முழுவதும் சற்று பருமனான மணல்துகள்களாக இருந்தது. இன்னும் சொல்லப்போனால் உடைத்த பச்சரிசிபோல் இருந்தது:) இதுதான் என் அறிவுக்கு () எட்டியது. பெயர்க்காரணம் வேறாக இருக்கலாம்:)))))\nமேலே இந்தப்பகுதியின் ஒரு பகுதி தோற்றம், பச்சரிசிப்பாறை முடிவடையும் இடம் கீழே....\nஇந்த ஒரு இடம்தான் இப்படி கரடுமுரடாக காட்சியளிக்கும். அடுத்த கால் மணிநேர தூரம் வந்ததும் நாம் அடையும் இடம் (குளிராட்டி சோலை எனும் இதமான இடத்தை தாண்டினோம் அல்லவா, அதைப்போல் சற்று சிறியதான வனப்பகுதிதான்) சோலைவனதுர்க்கை எனும் ஆற்றோரப்பேச்சி அம்மன் குடி கொண்டிருக்கும் இடம். தேவையானால் இந்த இடத்தில் நீங்கள் சற்று ஓய்வெடுத்துக் கொள்ளலாம்.\nதொடர்ந்த அரைமணிநேரப்பயணத்தில் நீங்கள் சதுரகிரி மலைப்பயணத்தில் முக்கால்வாசிக்கும் மேலாக வந்துவிட்டீர்கள். அந்த இடம்தான் சதுரகிரி நுழைவாயிலாக கருதப்படும் பிலாவடிக்கருப்பர் சந்நதி...\nLabels: sathuragiri, ஆன்மீகம், சதுரகிரி, சித்தர்கள், பயண அனுபவம்\nபதிவில் மலையேறிய அனுபவம் மற்றும் அதற்குரிய ஏற்பாடுகளை தெரிந்து கொண்டோம்.\nAdventurous trip தான்... படங்களை பார்க்கும் போதுதான் இன்னும் தெளிவா புரியுதுங்க.\nமலை ஏறும் போது இருக்கவேண்டிய மனநிலையை நன்றாகச் சொன்னீர்கள். இதெல்லாம் நமக்கும் ஏற்பட்டிருக்கு :)\nசிரமங்கள் இருந்தாலும் சென்று வந்திருக்கிறோம். இப்போது நினைத்தாலும் பயணஅனுபவங்கள் மகிழ்ச்சியைத் தருகின்றன..\nவணக்கம் சகோதரம், இயற்கை அழகினைப் பார்த்து மலைக்க வைக்கும், எம்மையெல்லாம் மலையேறத் தூண்டும் தங்களின் பதிவினை ரசித்தேன். இந்தியா வந்தால் தங்களினைத் தொடர்பு கொண்டு சதுரகிரி மலையின் அழகினை ரசிக்க முயற்சி செய்கிறேன்.\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nதிமுக ஆட்சி இந்த ஒன்றிற்காகவேனும் ஒழியவேண்டும்:(\nதேர்தல் கமிசனின் குழப்பமான உத்தரவுகள்.\nமண்ணின் வாசம் - பருப்பாம் பருப்பாம்\nசதுரகிரி கோரக்கர் குகை - நிறைவுப்பகுதி\nசதுரகிரி பெரிய மகாலிங்கம் - பகுதி 9\nசதுரகிரி தவசிப்பாறை (பகுதி 8)\nசதுரகிரி மலைப் பயணம். பகுதி - 7\nசதுரகிரி மலைப் பயணம். பகுதி - 6\nஇனி என்னோட வங்கி ..........எஸ்பிஐ\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nஉங்களுக்கெல்லாம் எடப்பாடிசாமிதான் லாயக்கு :)\nமன உரையாடல் மூலம் இனிமையாக பழகுவது எப்படி \nமன உளைச்சலை தவிர்ப்போம். மகிழ்ச்சியோடு இருப்போம்\nஎளிதில் நலம் தரும் இனிமா.\nசித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது\nஐஸ்கிரீம், சாக்லேட், கிரீம் கேக்குகளில் மாட்டு எலும்பு பவுடர் : சுவைக்குப் பின் மறைந்துள்ள 'பகீர்'\nகாஃபி வித் கிட்டு – ஆணவம் – கலங்க் – தலைநகரிலிருந்து - மகிழ்ச்சி\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nதூத்துக்குடி மக்களுடன் ஒரு ஹிந்தி சேனல் நடத்திய இன்டர்வியூ –\nஅகத்திய கீரை யார் யார் என்று கொடுக்க வேண்டும் சகல தேவதையின் அருளை பெற...\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nஒட்டு கேக்கறதும் ஓட்டு கேக்கறதும் ஓவரா போச்சி\nகிழக்கு வங்காளத்தில் நடந்த கிளர்ச்சி \nமூக்கழகன்...... (பயணத்தொடர், பகுதி 93 )\nபா.ஜ.க மேல் ஏனிந்த வெறுப்பு\nகோவையில் அணைந்த தலைநகர் விளக்கு - ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nதமிழ் வருடங்கள் 60ம் ஆபாசவருடங்களா\nஒருவனுக்கு வயதானால் என்ன ஆகும்\n5494 - காவல்நிலையத்தின் சிசிடிவி பதிவை கேட்டவருக்கு உடனடி���ாக அளிக்க வேண்டும், TNSIC, வழக்கு எண். SA 637 / A / 2018, 14.02.2019, நன்றி ஐயா. Thangavel\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nவெள்ளி மலை மன்னவரை தரிசிக்க ஒரு வாய்ப்பு\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ சங்கீதமே….என் தெய்வீகமே நான் தேடும் என் காதல் ராஜாங்கமே 💕\nஅர்த்தமுள்ள கும்பமேளா - பகுதி 2\nபறவையின் கீதம் - 112\nதேர்தல் முடிவுகளும், தணியும் சந்தை பதற்றமும்\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/51074-dmk-seniors-in-the-hands-of-velu.html", "date_download": "2019-04-20T03:15:16Z", "digest": "sha1:NOLDOEBJM62NTIXQB6LBDUSAZALZ4JRZ", "length": 12562, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "எ.வ.வேலு கையில் திமுக சீனியர்களின் குடுமி..? | DMK seniors in the hands of Velu", "raw_content": "\nசதம் அடித்து கோலி மாஸ் ஆட்டம்: பெங்களூரு 213 ரன்கள் குவிப்பு\n4 தொகுதி இடைத்தேர்தல்: அ.தி.மு.க.,வில் விருப்பு மனு அறிவிப்பு\nகிணறு தூர்வாரும்போது விபத்து: 5 பேர் உயிரிழப்பு\nஅரியலூர் சம்பவம் : மு.க.ஸ்டாலின் கண்டனம்\nதேர்தலில் போட்டியிட தயார் : ரஜினி உறுதி \nஎ.வ.வேலு கையில் திமுக சீனியர்களின் குடுமி..\nதி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு யார் நிழலாக இருப்பது என்பது குறித்து அக்கட்சியின் முக்கியத் தலைகளிடம் பலத்த போட்டி நிலவி வருகிறது. இதில், எ.வ.வேலுவின் கைகள் ஓங்கி இருப்பதால் அக்கட்சி சீனியர்கள் அதிருப்தியில் உள்ளனர்.\nதி.மு.க., தலைவராக கருணாநிதி இருந்தபோது, ஆற்காடு வீராசாமியும், துரைமுருகனும், அவருடன் நிழல் மாதிரி வலம் வந்தனர். கருணாநிதி மறைவுக்கு பிறகு தலைவராகி இருக்கிற மு.க.ஸ்டாலின் உடன் யார் போவது என பலத்த போட்டியே நடந்து வருவதாகக் கூறுகிறார்கள். ''ஸ்டாலினுக்கு சீனியர் என்பதால், துரைமுருகன், அவருக்கு வழிகாட்டியைப் போல ஆகி விட்டார். அதனால், ஸ்டாலினின் நிழல் அந்தஸ்தைப் பிடிக்க, எ.வ.வேலு, பொன்முடி, டி.ஆர்.பாலு, ஆ.ராஜா, ஜெ.அன்பழகன் என ஒரு, 'குரூப்'பே முட்டி மோதி வருகிறது. இவர்களில் எ.வ.வேலுவின் கையே ஓங்கி இருப்பதாக அறிவாலய வட்டாரங்களில் பேசப்படுகிறது.\nஇது கட்சி சீனியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ’’கட்சியில் ஆரம்ப காலம் தொட்டே இருக்கும் எங்களை ஓரம் கட்டிவிட்டு மாற்று கட்சியில் இருந்து வந்த எ.வ.வேலுவுக்கு ஸ்டாலின் முக்கியத்துவம் கொடுக்கிறார்’ எனக் கொதித்து வருகின்றனர். அத்தோடு தங்களது பகுதிகளில் நிர்வாகத்திலும் தலையிட்டு எ.வ.வேலு பலருக்கும் செக் வைத்து வருகிறாராம். ஓ.எம்.ஜி குழு திமுகவின் ஐடி விங்கை கவனித்து வருகிறது. இதனை நிர்வகிப்பது ஸ்டாலின் மகன��� சபரீசனாக இருந்தாலும் சம்பளம் கொடுப்பதெல்லாம் ஏ.வ.வேலு தான். இதனால் ஐடி விங்கும் இவர் சொல் படியே நடக்கிறதாம். ஸ்டாலின் வீட்டில் உள்ளவர்களே ஏ.வ.வேலுவின் பேச்சுக்கு மறுப்பேதும் தெரிவிப்பதைல்லையாம்.\nதுரைமுருகன் அரசியல் ரீதியாக நிழலாகத் தொடர்ந்தாலும், எ.வ.வேலு அனைத்திலும் மு.க.ஸ்டாலினுக்கு நிழலாக மாறிவிட்டார்’’ என்கிறது அறிவாலய வட்டாரம். ஸ்டாலின் என்ன பேசுகிறார், யாரை சந்திக்கிறார், என்ன முடிவெடுக்கிறார் என்ற அனைத்தையும் வேலு முன்னதாகவே தெரிந்து கொள்கிறார். ஏறக்குறைய 24 மணி நேரமும் ஸ்டாலினை கண்காணிப்பிலேயே வைத்திருக்கிறார் வேலு. வேலுவின் கைப்பாவையாகவே ஸ்டாலின் மாறி விட்டார் என்றே கூறலாம்’’ எனக் கொதிக்கிறார்கள் திமுக சீனியர்கள்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nநிதியில்லாமல் நிவாரணப் பணிகள்... அதிகாரிகள் தலைமறைவு\nஅல்லாடும் அமமுக... ’அவிழ்த்து விடும்’ டி.டி.வி.தினகரன்\nஅதிமுக - அமமுக இணைப்பு..\nகுட்டையை குழப்பும் அதிமுக... திமுகவுக்கு கரியை பூசிய செந்தில் பாலாஜி\n1. தற்கொலைக்கு சமமாம் காலை உணவை தவிர்ப்பது\n2. ஏப்ரல் 29ம் தேதிக்குப் பிறகு பழைய எஸ்.பி.ஐ. ஏடிஎம் கார்டுகள் செயல்படாது \n3. பிளஸ் 2 தேர்வில் சிறைக்கைதிகள், மாற்றுத்திறனாளிகள் அதிகளவில் தேர்ச்சி பெற்று அசத்தல்\n4. சொந்த ஊாில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தாா்\n5. வைகையில் இறங்கிய கள்ளழகர் : லட்சக்கணக்கானோர் தரிசனம்\n6. கால் விரலால் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றிய பெண்ணுக்கு சல்யூட்\n7. பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: முதலிடத்தில் இருந்த விருதுநகர் இந்தாண்டு 9ம் இடம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅ.ம.மு.க.,வால் ஒன்றும் செய்ய முடியாது: ஓ.பி.எஸ்.,\nஅமமுகவுடன் அதிமுகவை இணைப்போம்: தினகரன்\n4 தொகுதி இடைத்தேர்தல்: அ.தி.மு.க.,வில் விருப்பு மனு அறிவிப்பு\nஅ.ம.மு.க.-வை கட்சியாக பதிவு செய்ய டிடிவி தினகரன் திட்டம்\n1. தற்கொலைக்கு சமமாம் காலை உணவை தவிர்ப்பது\n2. ஏப்ரல் 29ம் தேதிக்குப் பிறகு பழைய எஸ்.பி.ஐ. ஏடிஎம் கார்டுகள் செயல்படாது \n3. பிளஸ் 2 தேர்வில் சிறைக்கைதிகள், மாற்றுத்திறனாளிகள் அதிகளவில் தேர்ச்சி பெற்று அசத்தல்\n4. சொந்த ஊாில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தாா்\n5. வைகையில் இறங்கிய கள்ளழகர் : லட்சக்கணக்��ானோர் தரிசனம்\n6. கால் விரலால் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றிய பெண்ணுக்கு சல்யூட்\n7. பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: முதலிடத்தில் இருந்த விருதுநகர் இந்தாண்டு 9ம் இடம்\nபூப்படையும் போதே சுகப்பிரசவத்துக்கும் தயாராக்க என்ன செய்ய வேண்டும்\nபுரிந்து செயல்படும் குணம் கொண்டவர்கள் புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள்…\nபாம்பன் கடலில் குதித்த பெண் உயிரிழப்பு\nதிருச்சியில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/12/blog-post_339.html", "date_download": "2019-04-20T02:21:52Z", "digest": "sha1:FWFOVYXCSTEA7X5OGEKZXGP44PXLA74E", "length": 4971, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "கொழும்பு: பாதுகாப்பு ஊழியர்களுடன் தகராறு; சீனப் பிரஜைகள் கைது! - sonakar.com", "raw_content": "\nHome NEWS கொழும்பு: பாதுகாப்பு ஊழியர்களுடன் தகராறு; சீனப் பிரஜைகள் கைது\nகொழும்பு: பாதுகாப்பு ஊழியர்களுடன் தகராறு; சீனப் பிரஜைகள் கைது\nகொழும்பு, சதம் வீதியில் கட்டிட நிர்மாணப்பணியில் ஈடுபட்டுள்ள சீனப் பிரஜைகள் குழுவொன்று பாதுகாப்பு ஊழியர்களுடன் தகராறில் ஈடுபட்டதன் பின்னணியில் கைது செய்யப்பட்டுள்ளது.\nசீனப் பிரஜைகள் 11 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை இருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nநேற்று மதியம் ஏற்பட்ட தர்க்கத்தின் பின்னணியில் இத்தகராறு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபயங்கரவாதியின் துப்பாக்கியைப் பறித்து நடந்த இறுதிக் கட்ட போராட்டம்\nநியுசிலாந்து, கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் லின்வுட் பள்ளிவாசலில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டிருந்த பயங்கரவாதியிடமிருந்து கையிலிருந்த த...\nகரு ஜயசூரிய ஜனாதிபதியாகும் நிலை உருவாகும்: UNP எச்சரிக்கை\nநாட்டின் அரசியல் மோசமான சூழ்நிலையை அடைந்து, ஜனநாயகம் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் சபாநாயகரே ஜனாதிபதி பொறுப்பையும் ஏற்கும் நிலை...\n27 வருடங்களில் விடுதலையாகி விடுவேன்: பயங்கரவாதியின் திட்டம்\nநியுசிலாந்தில் இரு பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நடாத்திய 28 வயதான அவுஸ்திரேலிய பிரஜை, பயங்கரவாதி பிரன்டன் டரன்ட், இத...\nபேராதெனிய: சவுதி பெண்ணின் சடலம் மீட்பு\nபேராதெனிய, கன்னொருவ பகுதி, மஹாவலி கங்கையில் இறப்பர் படகு கவிழ்ந்து விபத்��ுக்குள்ளானதில் காணாமல் போயிருந்த சவுதி பெண்ணின் சடலம் மீட்கப்ப...\n2011 முதல் உலகம் சுற்றிய பயங்கரவாதி; பல்கேரியாவில் விசாரணை ஆரம்பம்\nநியுசிலாந்தில் வெள்ளியன்று பயங்கரவாத தாக்குதலை நடாத்தி 49 உயிர்களைப் பலியெடுத்த பிரன்டன் டரன்ட், 2011ம் ஆண்டு முதல் உலகில் பல நாடுகளுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/politics/85169-satirical-poem-about-ttv-dinakaran.html", "date_download": "2019-04-20T02:16:26Z", "digest": "sha1:6YX5KKMPX2HLXUJTKHAS5DEXNH4PIWZY", "length": 9633, "nlines": 119, "source_domain": "www.vikatan.com", "title": "Satirical poem about TTV Dinakaran | யார் யாரோ வர்றாங்க... கையில் கவர் தந்து போறாங்க..! - தினகரனுக்கு ஒரு கவிதை | Tamil News | Vikatan", "raw_content": "\nயார் யாரோ வர்றாங்க... கையில் கவர் தந்து போறாங்க.. - தினகரனுக்கு ஒரு கவிதை\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அம்மா அணி சார்பாகப் போட்டியிடும் டி.டி.வி.தினகரன் எம்.ஜி.ஆர், கறுப்பு எம்.ஜி.ஆர் பாணியில் மூதாட்டி கை பிடித்தபடி பேசிக் கொண்டிருக்கும் புகைப்படம் வெளிவந்துள்ளது. அந்தப் படத்தைப் பார்த்து சினேகன் ஸ்டைலில் கவிதை எழுதியபோது...\nஅய்யா... என்னய்யா ஆச்சு உங்களுக்கு..\nஅய்யா... நீங்க வேணுமாய்யா எங்களுக்கு\nஇமைப்பொழுதும் தூக்கமின்றிப் பிரசாரம் செஞ்சீங்க...\nதொப்பியோட களமிறங்கி தொகுதிப் பக்கம் வந்தீங்க...\nஃபெரா வழக்கு, பார்க்லேஸ் வழக்கு...\nலண்டன் ஹோட்டல் வழக்கு... மோசடி வழக்கு...\nஎத்தனையோ வழக்குகளும் காலைப் பின்னி இழுக்கையிலே\nஅசந்து ஓய்ஞ்சிடாம தொடர்ந்து நடந்தீங்க...\nவழக்குகளில் தப்பிக்க என்னென்னமோ பண்ணுனீங்க...\nசிங்கப்பூர் குடிமகன்னு உங்களை நீங்களே சொன்னீங்க...\nஎப்போதும் சின்னம்மாவை மனசில நினைச்சீங்க...\nஉடல்நலன் கருதாம உடம்பும் இளைச்சீங்க...\nஅய்யா... என்னய்யா ஆச்சு உங்களுக்கு..\nஅரசியல் போதுமுன்னு வெளிநாடு போனீங்க...\nஅங்கேயும் அணைக்கட்டத் திரும்பி வந்தீங்க...\nஜெயலலிதா ஒதுக்கி வைக்க, ஓரமா நின்னீங்க...\nஅந்தம்மா போனதுமே நடுமனைக்கு வந்தீங்க...\nபங்காளி, மாமன் மச்சான் அத்தனை பேரோடும் நுழைஞ்சீங்க...\nகுடும்பம் எனும் மந்திரத்தால் தமிழகத்தை ஆண்டீங்க...\nஎதிர்த்துப் பன்னீர் கிளம்பினாலும், தியானம் செய்யப் போனாலும்\nஎடப்பாடியார் குறுக்கே விழுந்தாலும், வாக்கெடுப்பு வறுத்தாலும்\nகடைசியில் நீங்க தானே வென்றீங்க...\nசின்னம்மாவுக்குப் பின்னாடி பதவியையும் பிடிச்சீங்க...\nஇடைத்தேர்தல் வந்ததுமே வேட்பாளரும் ஆனீங்க...\nஇரட்டை இலையைப் பிடிக்க எத்தனையோ முயற்சிகள் செஞ்சீங்க...\nஎப்பாடு பட்டாவது வாங்கிவிடத் துடிச்சீங்க...\nசிரிச்சதுக்கு சந்தேகப்பட்ட சின்னம்மா பின்னாடி நின்னீங்க...\nசின்னம்மா போனதுமே சின்னத்தையும் இழந்தீங்க...\nஒரு பக்கம் வழக்கு இழுக்க, மறு பக்கம் உறவு இழுக்க,\nஎன்ன செய்றதுனு தெரியாம விழி பிதுங்கித் தவிச்சீங்க...\nஎம்.ஜி.ஆர் போலத்தான் தகதகனு ஜொலிச்சீங்க...\nதொப்பியைப் போட்டுக்கிட்டுக் களத்திலும் குதிச்சீங்க...\nஏழைபாழைகளைச் சிரிச்ச முகத்தோடு அணைச்சீங்க...\nஇது எத்தனை நாளைக்குனு நீங்களும் நினைச்சீங்க..\nயார் யாரோ வர்றாங்க... கையில் கவர் தந்து போறாங்க...\nஇலைக்குப் போடும் ஓட்டயெல்லாம் தொப்பிக்குக் கேட்குறாங்க...\nஅய்யா... என்னய்யா ஆச்சு உங்களுக்கு...\nஆர்.கே.நகரில் ஜெயிச்சு வந்தா சிங்கப்பூர் ஆகுமுனு சொல்றீங்க...\nஏற்கெனவே ஜெயிச்ச தொகுதியையெல்லாம் என்னய்யா பண்ணுனீங்க..\nபாலாறும் தேனாறும் பாய்ஞ்சு மறுகால் ஓடும்...\nரோடு பளபளங்கும்; ஊரு மணமணக்கும்...\nகதைகதையாச் சொல்லித்தான் அறிக்கையெல்லாம் விட்டீங்க...\nஜெயிச்சு போனாதான் எங்களை நடுத்தெருவில் விடுவீங்க..\nஉங்க கட்சி செஞ்ச நலத்திட்டங்கள் உங்களுக்கே தெரியலையா..\nஇல்லை... அப்படி எதுவும் செஞ்சமாதிரி யாருக்கும் நினைவில்லையா..\nபிறகெதுக்கு காசு தந்து ஓட்டுப் போடச் சொல்றீங்க..\nகாலமெல்லாம் வாக்களிச்சு எங்களைக் காலம்போகச் சொல்றீங்க..\nஅய்யா... என்னய்யா ஆச்சு உங்களுக்கு...\n`பணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்' - அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த ஸ்டாலின்\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\n`என்னுடைய சிறந்த நண்பரைக் கரம்பிடித்திருக்கிறேன்' - மறுமணம் குறித்து எஸ்.எஸ்.மியூசிக் பூஜா நெகிழ்ச்சி\n`சார், ஒருத்தரும் ஓட்டு போட வரல' - ஷாக்காகிப்போன அதிகாரிகள், வேட்பாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/133254-supporters-given-huge-welcome-to-rocket-raja-for-released-from-jail.html", "date_download": "2019-04-20T02:17:59Z", "digest": "sha1:ILXWNVRHV3OYG3XL6TIGEYE3JJAL4WV2", "length": 9060, "nlines": 72, "source_domain": "www.vikatan.com", "title": "supporters given huge welcome to Rocket Raja for released from jail | `மலர் கிரீடம், வ��ரவாளுடன் சிறை வாசலில் ராக்கெட் ராஜாவுக்கு வரவேற்பு..!' கோவையை அதகளப்படுத்திய ஆதரவாளர்கள் | Tamil News | Vikatan", "raw_content": "\n`மலர் கிரீடம், வீரவாளுடன் சிறை வாசலில் ராக்கெட் ராஜாவுக்கு வரவேற்பு..' கோவையை அதகளப்படுத்திய ஆதரவாளர்கள்\nநெல்லை பேராசிரியர் செந்தில்குமார் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராக்கெட் ராஜா இன்று ஜாமீனில் வெளியே வந்தார். அவரை வரவேற்க அவரது ஆதரவாளர்கள் செய்த அட்ராசிட்டியில் கோவை அதிர்ந்தது.\nகடந்த, பிப்ரவரி மாதம் நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் பேராசிரியர் செந்தில்குமார் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த நாடார் மக்கள் சக்தி நிறுவனத் தலைவர் ராக்கெட் ராஜாவை கடந்த மே மாதம் சென்னையில் வைத்து கைதுசெய்தது காவல்துறை. இந்த வழக்கில், கடந்த மூன்று மாதமாக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராக்கெட் ராஜாவுக்கு கடந்த வெள்ளிக்கிழமை நிபந்தனை ஜாமீன் கொடுத்து உத்தரவிட்டது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை. காலை, மாலை என இருவேளையும் மும்பையில் உள்ள கமிஷனர் அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையோடு சிறையிலிருந்து இன்று வெளியே வந்த ராக்கெட் ராஜாவுக்கு அவருடைய ஆதரவாளர்கள் வரவேற்பு என்கிற பெயரில் சிறை வளாகத்தை அதகளப்படுத்தினர்.\nநேற்று காலையிலேயே ராக்கெட் ராஜா வெளியே வருவார் என்ற அறிவிப்பு வெளியானதால் அவருடைய ஆதரவாளர்கள் கோவை மத்தியச் சிறை வளாகம் முன்பு மையம் கொண்டார்கள். அவர் ஒவ்வொருவருக்கும் 'நாடார் மக்கள் சக்தி\" அமைப்பின் அடையாள அட்டை வழங்கப்பட்டிருந்தது. ராக்கெட் ராஜாவின் எதிராளிகள் உள்ளே புகுந்து ஏதேனும் களேபரம் ஆவிடக்கூடாது என்பதற்காக அவர்களே இந்த ஏற்பாட்டை செய்திருந்தார்கள். கிட்டதட்ட 30-க்கும் மேற்பட்ட பவுன்சர்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தார்கள். ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிடக்கூடாது என்பதற்காக போலீஸாரும் அவர்களுக்குப் பக்கபலமாக நின்று பாதுகாப்பு வழங்கியது. அந்த அடையாள அட்டை இல்லாதவர்கள் உரிய விசாரணைக்குப் பின்னரே சிறை வளாகத்தின் முன்பு அனுமதிக்கப்பட்டார்கள். கோவை நகரம் முழுக்க ராக்கெட் ராஜாவுக்கு விதவிதமான வசனங்கள் கொண்ட வரவேற்பு போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தன.\nஆனால், மாலை 5 மணி வரை ர��க்கெட் ராஜாவை சிறை நிர்வாகம் வெளியே அனுப்பவில்லை. காலையிருந்து மாலைவரை கால்கடுக்க நின்ற அவரது ஆதரவாளர்கள் துவண்டு போய்விட்டார்கள். சுமார் 6 மணியளவில் சிறையிலிருந்து வெளியே அனுப்பப்பட்டார் ராக்கெட் ராஜா.\nபயங்கர கோஷத்துடன் ஆள் உயர மாலையையும் மலர் கிரீடத்தையும் ராக்கெட் ராஜாவுக்கு அணிவித்து ஆராவராம் செய்த அவரது ஆதரவாளர்கள் வீரவாள் பரிசளித்து முழக்கமிட்டார்கள். அத்தனை ஆரவாரங்களையும் அமைதியாய் வேடிக்கப் பார்த்தது போலீஸ். பின்னர் அங்கிருந்து ஏர்ப்போர்ட்டை நோக்கிச் சென்றது ராக்கெட் ராஜாவின் கார். ஏர்போர்ட் சென்றடையும் வரை சாலை நெடுக ராக்கெட் ராஜாவின் ஆதரவாளர்கள் கோஷமெழுப்பிக் கொண்டே சென்றார்கள்.\n`பணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்' - அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த ஸ்டாலின்\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\n`என்னுடைய சிறந்த நண்பரைக் கரம்பிடித்திருக்கிறேன்' - மறுமணம் குறித்து எஸ்.எஸ்.மியூசிக் பூஜா நெகிழ்ச்சி\n`சார், ஒருத்தரும் ஓட்டு போட வரல' - ஷாக்காகிப்போன அதிகாரிகள், வேட்பாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalviguru.com/Full-News-View.php?id=37&type=Teacher%20Zone", "date_download": "2019-04-20T02:20:45Z", "digest": "sha1:EWQTS5RGUUR6DR7SK2UDOQ2TOQEYJO5S", "length": 5519, "nlines": 117, "source_domain": "kalviguru.com", "title": "Genuineness Fees", "raw_content": "\nவருமான வரி சம்பந்தமான சில விளக்கங்கள் 2018-19\nஉண்மைத்தன்மை கண்டறிய பல்கலைக் கழகங்களின் வரைவோலை தொகை\nஉண்மைத்தன்மை கண்டறிய அனைத்து பல்கலைக் கழகங்களின் வரைவோலை தொகை (DD AMOUNT):\n1. அண்ணாமலைப் பல்கலைக் கழகம்- 600\n2. அழகப்பா பல்கலைக்கழகம்- 500\n3. தமிழ்நாடு பல்கலைக் கழகம்- 500\n4. இந்திராகாந்தி பல்கலைக் கழகம் -200\n5. தஞ்சை தமிழ் பல்கலைக் கழகம்-1000\n6. பாரதியார் பல்கலைக் கழகம்- 500\n7. பாரதிதாசன் பல்கலைக் கழகம் -1000\n8. சென்னைப் பல்கலைக் கழகம்- அரசு ஊழியர்களுக்கு இலவசம்\n9. மதுரை காமராஐர் பல்கலைக் கழகம் - 1500\n10. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் -500\n11. சாஸ்த்ரா பல்கலைக் கழகம்- 500\n12. பெரியார் பல்கலைக் கழகம்- 250\n14. சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழகம் - துறை ரீதியாக பணம் பெற்று வழங்கும் அலுவலர் மூலமாக அனுப்பும் போது எந்த விதம��ன கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை.\n15. திருவள்ளுவர் பல்கலைக்கழகம்- 275.மேலும் விடுப்பட்ட அல்லது அந்தந்த பல்கழைக்கழகத்தில் உண்மை தன்மை சான்று பெற்றவர்கள் தற்பொழுது நடைமுறையில் உள்ள DD தொகையினைக் குறிப்பிடவும\nநன்றி திரு ஆர். செந்தில்குமார் முகஆ விழுப்புரம்\nஒரு நிமிடத்தில் 40 திருக்குறள் கூறி மாணவி ச. நாசியா உலக சாதனை\nவீட்டுக் கடன் பெற்றவர்கள் வீட்டு வாடகைப் படியும் சேர்த்து கழித்துக்கொள்ளலாம்\nWhatsApp & TeleGram ல் உங்கள் கருத்துக்களை கல்விகுரு இணையதளத்தில் பகிர 9952351588 என்ற எண்ணிற்கு தங்கள் கருத்துக்கள் மற்றும் செய்திகளை அனுப்பவும்\nகாமராசரின் அரிய புகைப்படங்கள் |\nசுழன்றும் ஏர் பின்னது உலகம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/category/calendar/page/4/", "date_download": "2019-04-20T02:24:39Z", "digest": "sha1:HFNZV4DKMVEBVRKTKVGOXDCHIE4QW3L2", "length": 7169, "nlines": 81, "source_domain": "puttalamonline.com", "title": "பிறையும் புறக்கண்ணும் Archives - Page 4 of 7 - Puttalam Online", "raw_content": "\nAll posts in பிறையும் புறக்கண்ணும்\nஜமாதுல் அவ்வல் பூரண நிலவு தொடர்பாக…\nநாங்கள் ஏற்கெனவெ அறியத்தந்தமைக்கு அமைய பிறைகள் தொடர்பான அவதானகள் உங்கள் பார்வைக்கு முன் வைக்கப்படும் இன்ஷா அல்லாஹ்.\nPuttalam Online வாசக நேயர்களுக்கு\nபிறைகள் அவதானிப்பு தொடர்பான மிகச்சரியான மேற்படித் தகவல், நம் நாட்டில் பிறைகளை அறிவிக்கும் அ. இ. ஜம்மியத்துல் உலமாவுக்கு...\nகணக்கிடுவதில் சூரியனுக்கு ஒரு நீதி, சந்திரனுக்கு ஒரு நீதியா\nஅல்லாஹ்வின் பிரம்மாண்ட படைப்புகளான சூரியனும் சந்திரனும் அவற்றிற்கு நிர்ணயிக்கப்பட்ட கணக்கின்படியே இயங்குகின்றன என்கிறது திருக்குர்ஆன் (55:5)...\nபிறைகளைப் பார்த்து வருபவர்கள் யார்\nரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா\nமுஹர்ரம் மாதத்தை உரிய தினத்தில் ஆரம்பிப்போமா\nபிறை மறைக்கப்படும் நாளாகிய அமாவாசை நாளில்தான் சூரிய கிரணம் ஏற்படும். இது அல்லாஹ்வின் நிலையான நியதிகளில் ஒன்றாகும்...\nஅல்லாஹ்வின் மேலும் ஒரு அத்தாட்சி தான் 18.10.2013 ம் திகதி அதிகாலையில் 3:21 முதல் 7:20 வரை நிகழும் சந்திர கிரகணமாகும். சந்திர கிரகணம் எப்போதும் பூரண நிலவின்....\nபிறையின் படித்தரங்களை அவதானித்து கணக்கிட்டு வந்தால் சந்திர மாதத்தை நாம் புரிந்து கொள்ளமுடியும்.\nநடை முற��யில் பின்பற்றி வருகின்ற கலண்டரை சிந்திப்போமா\nநாம் பின்பற்றி வருகின்ற கலண்டர் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் அன்றைய காலத்தில் வாழ்ந்த ஆட்சியாளரின் வேண்டுகோளுக்கு இணங்க \"கிரிகோரியன்\" என்ற போப் ஆண்டவரின் மூலம்...\nஹஜ்ஜுப் பெரு­நாள் 16 ஆம் திக­தி : கொழும்பு பெரிய பள்ளி அறி­விப்­பு\nநாட்டின் பல்­வேறு பாகங்­க­ளிலும் துல்­ஹிஜ்ஜா மாதத்­திற்­கான தலைப்­பிறை தென்­பட்­ட­தற்­கான ஆதா­ர­பூர்­வ­மாக தக­வல்கள் கிடைக்கப் பெற்­ற­தாக கொழும்பு...\nமதிப்புக்குரிய அஷ் ஷேக் அவர்களே \"அவலை நினைத்து உரலை இடிக்கும்\" பல முரண்பாடுகளையும் அது கொண்டுள்ளமை ஆழ்ந்து நோற்க்கப்பட வேண்டியதே\nபாத்திமாவின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி- 2015\nவடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் கையொப்பமிட்டார்\nபுத்தளத்தில் புதிய வியாபார முயற்சி – All in All Services\nஇறுதிப்போட்டியில் விளையாடுவதற்கு கல்பிட்டி பேர்ள்ஸ் அணி தகுதி\nமர்ஹூம் சரூக் ஆசிரியர் ஞாபகார்த்த கணிதப் போட்டி.\nபெண்களின் தொழில் முயற்சியான்மைக்கு முக்கியத்துவம் வழங்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை\nசிலின்கோலலித் கொத்தலாவலவை ஊடகவியலாளர்கள் சிறையில் சந்திப்பு\nஓய்வுதியம் பெறுவோரின் பிரச்சினை தீர்க்க 5 தொலைபேசி இலக்கங்கள்\nரஊப் ஹக்கீம் அவர்களுக்கு பணிவான வேண்டுகோள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/lok-sabha-election-2019-news/urmila-madonkar-files-a-complaint-against-bjp-members-119041600015_1.html", "date_download": "2019-04-20T02:51:06Z", "digest": "sha1:LTWDIZ3B26PNEEYALOQBVLC6IJXXFGHF", "length": 12420, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "என் உயிருக்கு ஆபத்து – பிரபல நடிகை புகார் ! | Webdunia Tamil", "raw_content": "சனி, 20 ஏப்ரல் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஎன் உயிருக்கு ஆபத்து – பிரபல நடிகை புகார் \nதனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக பிரபல நடிக��யும் வடக்கு மும்பை தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான ஊர்மிளா மடோன்கர் தெரிவித்துள்ளார்.\nதேர்தல் நேரத்தில் நடிகர், நடிகையர் அரசியல் கட்சிகளில் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது, பிரச்சாரம் செய்வது இந்தியாவில் சர்வசாதாரணமாகி வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் திரையுலகை சேர்ந்த பலர் பல்வேறு அரசியல் கட்சிகளில் இணைந்துள்ளனர். காங்கிரஸ் கட்சியில் பிரபல பாலிவுட் நடிகை ஊர்மிளா இணைந்துள்ளார். கட்சியில் சேர்ந்த அடுத்தநாளே அவருக்கு தேர்தலில் போட்டியிட வடக்கு மும்பை தொகுதி அளிக்கப்பட்டது. இதனால் காங்கிரஸ் மீது கடுமையான விமர்சனங்களை உருவாக்கியது.\nஅதையடுத்து வடக்கு மும்பை தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள ஊர்மிளா தற்போது பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இவர் பிரச்சாரம் செய்யும் இடங்களில் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் பாஜக தொண்டர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து ஊர்மிளா காவல் நிலையத்தில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகப் புகார் அளித்துள்ளார்.\nபுகாரில் தான் பிரச்சாரம் செய்யும் இடங்களில் எல்லாம் பாஜகவினர் அநாகரிகமாக நடந்து கொள்கின்றனர். பிரச்சாரத்திற்கு வரும் பெண்களை பயமுறுத்தும் விதமாக நடந்து கொள்கின்றனர். என் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என தெரிவித்துள்ளார். இதையடுத்து அவருக்கு உரிய போலிஸ் பாதுகாப்பு வழங்க காவல்துறை ஒப்புதல் அளித்துள்ளது.\nகோடிஸ்வரர்களுக்கே சீட் – நாம் தமிழர், கம்யூனிஸ்ட் கட்சிகள் விதிவிலக்கு \nமனைவி பாஜகவில், சகோதரி காங்கிரஸில்: பிரபல கிரிக்கெட் வீரருக்கு தர்மசங்கடம்\nமுஸ்லிமகளை மிரட்டிய மேனகா காந்தி – என்ன செய்கிறது தேர்தல் ஆணையம் \nஇந்துக்கள், பவுத்தர்கள், சீக்கியர்கள் மட்டுமே இருப்பார்கள் – மேற்கு வங்கத்தில் அமித் ஷா முழக்கம் \nநேற்று ராகுல்காந்தியைக் கொல்ல முயற்சி – காங்கிரஸ் குற்றச்சாட்டு \nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2018/03/03/23339/", "date_download": "2019-04-20T02:17:34Z", "digest": "sha1:TE4TM52T4KIVYYMUZC2TLHMHMUVC3QZP", "length": 19122, "nlines": 81, "source_domain": "thannambikkai.org", "title": " மனிதர் புனிதர் | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » மனிதர் புனிதர்\nஅன்னை தெரசா – ஒரு அதிசிய தேவதை\nஅன்னை தெரசா அவர்கள் அன்பின் திருவுருவம், கருணையின் மறுவடிவம், தியாகத்தின் சின்னம், கடவுளின் குழந்தை அனாதைகளின் ரட்சகர், சேவைகளுக்கென்றே தன்னை கரைத்துக் கொண்ட ஒரு கற்பூர தீபம், ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் கண்ட கனகமணிச்சரவிளக்கு, ஆதரவற்றோர்களுக்கும், கைவிடப்பட்டோருக்கும், நோயாளிகளுக்கும், முதியோர்களுக்கும் கிடைத்த வரப்பிரசாதமான வற்றாத ஒரு அமுத சுரபி.\nஅன்னை தெரசா அவர்கள் 1910ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி மாசிடோனியா (யுகொஸ்லேவியா) நாட்டில் அதன் தலைநகரான ஸ்கோப்ஜேயில் பிறந்தார், 18 ஆண்டு காலம் மாசிடோனியாவில் வாழ்ந்த பின்பு, 1928ம் ஆண்டு தனது 18 வது வயதில் கன்னித் துறவியாகி டப்ளினில் லொரோடா (அயர்லாந்து)- ல் கன்னித் துறவிகளோடு சேர்ந்து கொண்டார். ஓராண்டு பயிற்சி பெற்றார். ஆங்கிலம் கற்றுத் தேர்ந்து 1929ல் கல்கத்தா வந்தார், புனித மேரி உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியர் ஆனார், 24 ஆண்டுகள் ஆசிரியராக இருந்து 1944ம் ஆண்டு அப்பள்ளியின் தலைமையாசிரியர் ஆனார். பல வருடங்கள் அப்பள்ளியின் தலைவராகப் பணியாற்றினார்.\nஆசிரியர் தொழிலை அவர் மிகவும் நேசித்திருந்தாலும் கூட, கல்கத்தாவிலுள்ள வறுமையும், பிணியும் 1943ல் கல்கத்தாவில் ஏற்பட்ட பஞ்சமும், 1946ல் இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின் போது ஏற்பட்ட வன்முறைகளும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளும், அவர் மனதில் அதிர்வினை ஏற்படுத்தி, பாதிக்கப்பட்டோர் அனைவருக்கும் உதவ வேண்டுமென்றஎண்ணம் உருவாயிற்று.\n10.09. 1946 ல் ஏசு பிரான் அவரிடமிருந்து ஒரு அழைப்பை அன்னை தெரசா பெற்றார். அந்நாளை அவர் ‘ பரவச நாள்’ என்றும் ‘ தீர்ப்பு நாள்’ என்றும் வர்ணிக்கிறார். “ உன் உடைமைகளைத் துறக்க வேண்டும். இறைவனைப் பின் தொடர்ந்து சேரிகளுக்குச் சென்று ஏழைகளுக்கும் ஏழையான அவனுக்கு சேவை செய்ய வேண்டும் ” என்பதே அக்கட்டளை.\nஅதற்கேற்ப பாட்னாவில் உள்ள அமெரிக்க மருத்துவக் கழகத்தினரோடு மூன்று மாத தீவிர நர்ஸ் பயிற்சி பெற்றார். 1948ல் அன்னை தெரசா தமக்கென சேரிப் பணிகளை ஆரம்பித்தார். தர்மஸ்தாபன மதபோதகர்களின் சங்கம் ஆரம்பிக்கும் உத்தரவும் அவருக்கு வந்தது.\nஅவரோடு அவருடைய நம்பிக்கைக்குரிய மாணவியாகிய சுபாஷினி தாஸ் ‘ சிஸ்டர் அக்னிஸ்’ என்றபெயருடன் இவருடன் சேர்ந்தார், இவர்களுடன் உதவி செய்ய சில பெண்களும் சேர்ந்து கொண்டார்கள். அரசிடமிருந்தும் / மக்களிடமிருந்தும் உதவிகளைப் பெற்று, அனாதை ஆசிரமங்கள், நோயுற்றோருக்கு விடுதிகள், Leprosy Homes என ஊனமுற்றோர்களுக்கும், எல்லா அனாதைகளுக்கு கைவிடப்பட் டோருக்கும், ஆதரவில்லாதவர் களுக்கும், சேவையும், பணிவிடையும் செய்ய தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். இறைமனப் பான்மையோடு ஏழைகளோடு ஏழையாக வாழ்ந்து உதவிகள் செய்தார்.\n1950ல் இவரால் ஆரம்பிக்கப்பட்ட தர்மஸ்தாபனத்தில் (Missionaries of charity) 2012ம் ஆண்டு கணக்குபடி 4500 சிஸ்டர்கள் சேவைப் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். 133 நாடுகளில் இச்சங்கம் அறப்பணியை செய்து கொண்டுள்ளது.\nதன்னுடைய நாட்குறிப்பில், ஒரு செய்தியை இவர் எழுதி இருக்கிறார். “சேவைக்கு தன்னை அர்பணித்துக் கொண்ட முதல் ஆண்டு மிக கடுமையானதாக, சிரமுள்ளதாக இருந்தது, வருமானம் ஏதும் இல்லை. மற்றவர்களின் உணவிற்காக உதவுவதற்கு பிச்சை எடுக்க வேண்டிய சூழல், மனதிலே இது முடியுமா என்றசந்தேகம் வந்தது. தனிமை வாட்டியது, ஒரு சில நேரங்களில் வசதியாக முன்பிருந்த கான்வென்ட் வாழ்க்கைக்கு திரும்பி விடலாமா என்றசந்தேகம் வந்தது. தனிமை வாட்டியது, ஒரு சில நேரங்களில் வசதியாக முன்பிருந்த கான்வென்ட் வாழ்க்கைக்கு திரும்பி விடலாமா என்று யோசித்தேன் ஆனால் இயேசுவின் அருளால் இப்பணியைச் செய்ய முடியும் என்றநம்பிக்கை பிறந்தது, ஆதலின் இச்சேவை பணியை தொடர முடிவு செய்தேன்” என குறிப்பிட்டுள்ளார். இறையும், தன்னம்பிக்கையும்தான் இவருக்கு வழி காட்டியது.\nஅன்னை ஒரு முறைசேவைக்கு பணம் இல்லாமல், கடை கடையாக யாசிக்கிறார். ஒரு கடைக்காரரிடம் பணம் கேட்டு கையை நீட்டுகிறார். கடைக்காரர் கோபித்துக் கொண்டு பணம் தருவதற்கு பதிலாக அன்னை நீட்டிய கையில் காறி எச்சில் உமிழ்ந்து விட்டு. “இதை வைத்துக் கொண்டு சேவை செய் என்கிறார். அந்த அவமானத்தை அன்னை பொறுமையோடு ஏற்றுக் கொண்டு, சிரித்தபடி “இந்த எச்சில் எனக்கு இருக்கட்டும்” ஏழைகளுக்கு பணம் ஏதாவது தாருங்கள்” என்று கேட்டார், இந்த பொறுமையும், கருணையும் தான் அவரை உலகிற்கு கருணையின் ஓளி விளக்காக, பொறுமையின் சின்னமாக உயர்த்திக் காட்டியது.\nஅன்னை தெரசாவின் தன்னலமற்றசேவையைப் பாராட்டி, 1962ம் ஆண்டு இந்திய அரசின் “ பத்ம ஸ்ரீ விருது” இவருக்கு கிடைத்த���ு.\nஅதே ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டின் “ மாகசேசே ” விருதையும் பெற்றார்.\n1971ல் “ போப் ஆண்டவர் பரிசைப் ” பெற்றார்.\n1971ல் செப்டம்பரில் அமெரிக்கா நாட்டின் “ குட் சாமரிட்டன் விருது ” இவருக்குக் கிடைத்தது\n1971ல் அக்டோபரில் “ ஜான் கென்னடி அனைத்துலகப் பரிசு ” இவருக்குக் கிடைத்தது.\n1971ல் அக்டோபரில் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் “ சிறப்பு டாக்டர்” பட்டம் பெற்றார்.\n1972ல் “ ஜவஹர்லால் நேரு உலக ஒப்புரவுப் பரிசு ” வழங்கப்பட்டது.\n1972ல் லண்டனில் “ டெம்பிள்டன் பரிசைப் ” பெற்றார்.\n1978ல் பிரிட்டன் அரசு “Order of British Empire” என்ற உயரிய விருதை வழங்கி சிறப்பித்தது.\n1979 மார்ச் – ல் ‘ பால்சன் அனைத்துலக விருது ‘ அன்னை தெரசாவை நாடி வந்தது,\n1979ம் ஆண்டு மிகப் பெரிய அரிய விருதான ‘ நோபல் பரிசு’ இவரை கௌரவித்தது.\n*இந்திய அரசு அவரது முகத்தோற்றம் அமைந்த அஞ்சல் தலையை வெளியிட்டது.\n2002ல் வாடிகன் நகரத்தில் போப் ஆண்டவர் இவர் நிகழ்த்திய அதிசயத்தை அங்கீகரித்து ஆசிர்வதித்தார். மோனிகா பஸ்ரா என்ற இந்தியப் பெண்மணி அன்னை தெரசாவை வேண்டி வணங்கியதால் அவர் வயிற்றுலுள்ள புற்றுநோய் குணமடைந்தது இதற்காக 2003 அக்டோபர் 19ம் தேதி போப் ஜான்பால் II அவர்கள் அன்னை தெரசா அவர்களை ‘சொர்க்கத்தின் தேவதை’ என ஆசிர்வதித்தார்.\nஅன்னை தெரசா அவர்கள் ஓர் இரண்டாவது அதிசயத்தை நிகழ்த்தினார்.\nபெருசிலியம் என்றநகரத்தைச் சேர்ந்த மார்சிலியோ ஆண்டலியோ என்பவர் குணப்படுத்த முடியாத மூளை நோயால் பாதிக்கப்பட்டு கோமா நிலையை அடைந்துவிட்டார். அவருடைய மனைவியும், குடும்பத்தாரும், நண்பர்களும் அன்னை தெரசாவை பணிந்து பிரார்தித்தார்கள், அந்த மனிதனை அவசர அறுவை சிகிக்சைக்காக கொண்டு செல்லும் போது நோயிலிருந்து விடுபட்டு எழுந்து நின்றான். நோய்க்குரிய அறிகுறிகள் முமுவதும் மறைந்து போயிருந்தன. முற்றிலும் குணமானார், இது அன்னை தெரசாவை பிரார்தித்ததில் வந்த அற்புத விளைவு. இது அன்னை நடத்திக் காட்டிய இரண்டாவது அதிசயம்.\nஇதனால் 2016ம் ஆண்டில் செப்டம்பர் 4ம் தேதி அன்னை தெரசாவின் 19ம் ஆண்டு நடந்த நினைவு தினத்தில் “புனிதப்படுத்தும் நிகழ்ச்சியில் ” போப் ஆண்டவர் பிரான்ஸிஸ் அவர்கள், அன்னை தெரசாவை ஒரு புனிதராக, மகானாக ‘Saint’ ஆக பிரகடனப்படுத்தினார், உலகம் இதனால் பெருமையுற்றது.\n‘சொர்க்த்தின் தேவதை அன்னை தெசரா அடிக��கடி சொல்வார் ‘ .\n“பிறப்பால் நான் “ அல்பேனியன் ”\nகுடிமகளாக நான் “ இந்தியன் ”\nஇறைநம்பிக்கையில் நான் “கத்தோலிக்க கன்னியாஸ்திரி”\nசேவைக்கு எனில் “ உலகம் முழுமையும் எனக்குச் சொந்தம் ”,\nஅர்பணிப்பதில் நான் இயேசுபிரானின் இதயத்தோடு முழுமையாக ஒன்றி கலந்தவள் என்று பெருமைப்படுவார் .\nஇத்தனை புகழுக்கும், பெருமைக்குரிய கடவுளின் குழந்தை, தர்மத்தின் வாரிசு, அன்னை தெரசா அவர்கள் கல்கத்தா நகரில் உடல் நலம் குன்றி 1997ம் ஆண்டு செப்படம்பர் 5ம் நாள் தன்னுடைய 87ம் வயதில் கர்த்தருக்குள் இரண்டறகலந்தார்.\nமனிதன் என்பவன் தெய்வமாகலாம்’ என்ற வாக்கு அன்னைக்கு முற்றிலும் பொருந்தும், ‘அன்னை மனித வடிவில் அவதரித்த தெய்வம்’ .\nஇந்த மாபெரும் மனிதப் புனிதர் தெய்வத்தின் திருவடிவம், அன்னை தெரசா அவர்களின் அதிசயங்கள் தொடர்ந்து நடக்க வேண்டும், எல்லோருக்கும் அவர்கள் ஆசிகள் கிடைக்க வேண்டும் என அன்னையை மனமுருகி பிராத்திக்கிறேன்.\nவரலாற்றில் ஓளிவீசும் தைரியத் திலகங்கள்\nநவீன ஜீனோமிக்ஸ் (பகுதி – 11)\nவிடியலை நோக்கும் மண்ணின் விதைகள்\nவாழ நினைத்தால் வாழலாம்- 14\nபெண் இனத்தின் பெருமை பெண்மணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indsamachar.com/%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%9C-%E0%AE%95-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2019-04-20T03:14:48Z", "digest": "sha1:UAWCOLY637ONP3C4Y2QIJMO3PMZBDNYR", "length": 9591, "nlines": 195, "source_domain": "indsamachar.com", "title": "பா.ஜ.க ஆட்சியில் இருந்திருந்தால், தமிழகம் உலகின் சிறந்த மாநிலமாக மாறியிருக்கும்: பொன்.ராதாகிருஷ்ணன் – IndSamachar", "raw_content": "\nபா.ஜ.க ஆட்சியில் இருந்திருந்தால், தமிழகம் உலகின் சிறந்த மாநிலமாக மாறியிருக்கும்: பொன்.ராதாகிருஷ்ணன்\nமத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: காவிரி நீர் பிரச்னையில் திமுக தான் துரோகம் செய்தது. காவிரி பிரச்னை குறித்து திமுகவுடன் விவாதிக்க நாங்கள் தயாராக உளளோம். மேகதாதுவில் அணை கட்டுவதை பா.ஜ., ஏற்காது. அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை. ஆய்வுக்காக அறிக்கை தயாரிக்க மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.\nகர்நாடகாவில், ஆட்சியில் உள்ள காங்கிரசுடன் கூட்டணி அமைத்துள்ள திமுக, மக்களை ஏமாற்றி வருகிறது. 50 ஆண்டுகளாக தமிழ், தமிழ் என மக்களுக்கு துரோகம் செய்தனர். அது இதுவரை தொடர்கிறது. இன்னும் தொடர வேண்டுமா ஸ்டாலினை முதலில் கட்சியை காப்பாற்ற சொல்லுங்கள். 67 ஆண்டுக்கு முன்னர், பொய் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த அவர்களால், மாநிலத்தில் வளர்ச்சியில்லை.\nபா.ஜ.க ஆட்சியில் இருந்திருந்தால், தமிழகம் உலகத்தின் சிறந்த மாநிலமாக மாறியிருக்கும். ராஜாஜி, காமராஜ் உள்ளிட்டோரின் தன்னிகரில்லா ஆட்சியாலும், அவர்கள் அமைத்த அடித்தளம் தான் வளர்ச்சிக்கு காரணம். இவ்வளவு காலம் இது தாக்குப்பிடித்தது. இனிமேலும் தாக்குப்பிடிப்பது சந்தேகம் தான் என்று அவர் கூறினார்.\nRelated Items:தமிழகம், பாஜக, பொன் ராதாகிருஷ்ணன்\nபா.ஜ.க.விலிருந்து சத்ருன்ஹன் சின்கா நீக்கமா\nசென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டி\nமூன்றரை மணி நேரம் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/bsf-recruitment-2019-2020-1763-constable-posts-apply-onlin-004471.html", "date_download": "2019-04-20T02:56:39Z", "digest": "sha1:UBZXPHBMGP3X3ARROIBC4JK2JTRJCOQP", "length": 10580, "nlines": 115, "source_domain": "tamil.careerindia.com", "title": "10-வது தேர்ச்சியா? ரூ.70 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை..! | BSF Recruitment 2019 - 2020 1763 Constable Posts Apply Online Now! - Tamil Careerindia", "raw_content": "\n ரூ.70 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை..\n ரூ.70 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை..\nஎல்லைப் பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள பாதுகாவலர் பணியிடத்தினை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் கீழ் பணியாற்ற விரும்புவோர் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் 1,763 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணியிடங்களுக்கு 10, ஐடிஐ தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.\n ரூ.70 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை..\nபணியிடம் : எல்லைப் பாதுகாப்புப் படை\nமேலாண்மை : மத்திய அரசு\nபணி : பாதுகாவலர் (கான்ஸ்டபிள்)\nமொத்த காலிப் பணியிடம் : 1763\nகல்வித் தகுதி : 10-வது தேர்ச்சி, ஐடிஐ, டிப்ளமோ\nவயது வரம்பு : 18 முதல் 23 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஊதியம் : ரூ.21,700 முதல் ரூ.69,100 வரையில்\nவிண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.bsf.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 03.03.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு முற�� : எழுத்துத் தேர்வு, உடல் தரநிலைத் தேர்வு, திறன் சோதனை மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://drive.google.com/file/d/1uCbzNAWjXiwEuvxr-D9gi6g496Cx0MY9/view அல்லது www.bsf.nic.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.\nசெய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் நீதிமன்றத்தில் வேலை.\nரயில்வே பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..\nரூ.80 ஆயிரம் ஊதியத்தில் தஞ்சாவூரில் காத்திருக்கும் மத்திய அரசு வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/madras-high-court-recruitment-2019-apply-online-31-distric-004408.html", "date_download": "2019-04-20T03:12:16Z", "digest": "sha1:ZAXRCCVX7352CM4HUXS4Q25CAN2L7ZD4", "length": 11340, "nlines": 121, "source_domain": "tamil.careerindia.com", "title": "தமிழக அரசில் ரூ.63 ஆயிரம் ஊதியம்..! என்ன வேலை தெரியுமா? | Madras High Court Recruitment 2019 – Apply Online 31 District Judge (Entry Level) Posts - Tamil Careerindia", "raw_content": "\n» தமிழக அரசில் ரூ.63 ஆயிரம் ஊதியம்..\nதமிழக அரசில் ரூ.63 ஆயிரம் ஊதியம்..\nதமிழகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள 31 மாவட்ட நீதிபதி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், அனுபவமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி வரும் பிப்ரவரி 04 ஆகும். இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களைக் கீழே காணவும்.\nதமிழக அரசில் ரூ.63 ஆயிரம் ஊதியம்..\nநிர்வாகம் : தமிழக அரசு\nபணி : மாவட்ட நீதிபதி\nமொத்த காலிப் பணியிடங்கள் : 31\nசம்பளம் : மாதம் ரூ.51,500 முதல் ரூ. 63,070 வரையில்\n01.07.2019 தேதியின்படி பொதுப்பிரிவினர் 35 முதல் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nமற்ற அனைத்துப் பிரிவினரும் 35 முதல் 48 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nதகுதி : சட்டத் துறையில் இளங்கலை பட்டம் பெற்று உயர்நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தில் குறைந்தது 7 ஆண்டுகள் வழக்குரைஞராகப் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nதேர்வு முறை : இரு கட்டமாக நடத்தப்படும் எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nமுதல் நிலை எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி : 06.04.2019\nமுதன்மை எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி : 25.05.2019 மற்றும் 26.05.2019\nபொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு : ரூ.2000\nஎஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.\nகட்டணம் செலுத்தும் முறை : வங்கி வரவோலையாக எடுக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை : www.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nசெய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nநீட் தேர்வு: தேர்வு நுழைவுச் சீட்டு ஏப்ரல் 15-யில் வெளியீடு..\nட���என்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு..\nரயில்வே பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/05/07/bjp.html", "date_download": "2019-04-20T02:16:04Z", "digest": "sha1:K66XCMQWPT4X2LGWL5VTZO7N46ADZEEY", "length": 15114, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தியா ஒளிர்ந்தது.. ரூ.63 கோடி இழந்தது | India shining campaign: CAG finds fault with BJP govt - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியல் கேள்விகள்: முடிஞ்சா பாஸ் மார்க் வாங்குங்க\n10 min ago லோக் சபா தேர்தலில் 1.64 கோடி பேர் வாக்களிக்கவில்லை... காலம் மாறி போச்சு\n1 hr ago பாவம் பாரதி... படுத்தறா அஞ்சலி... எதுக்குடா கல்யாணம்\n9 hrs ago குக்கர் போல் செய்து விடாதீர்கள்... பரிசுப் பெட்டியை மீண்டும் ஒதுக்குங்கள்... டிடிவி கடிதம்\n10 hrs ago கருத்து மோதல் இருக்கலாம்... டிவியை உடைக்க கூடாது... கமல்ஹாசனை வாரிய தமிழிசை\nTechnology ஃபேஸ்புக்கில் விருப்பமான வீடியோக்களை கண்டுபிடிப்பது எப்படி\nSports செம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\nAutomobiles புதிய மைல்கல்... இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் உற்பத்தி செய்த கார்களின் எண்ணிக்கை இதுதான்...\nFinance டி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் நிகரலாபம்.. வாராக்கடனும் அதிகரிப்பு\nLifestyle இந்த கேள்விகளுக்கு உண்மையான பதில் சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கனு நீங்களே தெரிஞ்சிக்கோங்க...\nMovies 100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத வசூல் பஞ்சாயத்து\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியா ஒளிர்ந்தது.. ரூ.63 கோடி இழந்தது\nதங்களது ஆட்சியில் இந்தியா ஒளிர்கிறது (India Shining) என்ற கோஷத்தை கிளப்பிவிட்டு அதை நாடு முழுவதும் விளம்பரம் செய்யபாஜக ஆட்சியில் முறைகேடாக அரசுப் பணம் ரூ. 63 கோடி வீணடிக்கப்பட்டதாக மத்திய கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கையில்புகார் கூறப்பட்டுள்ளது.\nகடந்த நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வந்தபோது இந்தியா ஒளிர்கிறது, பீல் குட் பேக்டர் போன்ற கோஷங்களை திடீரெனகிளப்பிவிட்டது பாஜக. இந்தி��ா திடீரென எங்கோயோ போய்விட்டது என்றரீதியில் விளம்பரங்களை வெளியிட்டனர்.\nஇதற்காக கோடிக்கணக்கான அரசுப் பணம் செலவிடப்பட்டது. நாட்டின் முன்னணி டிவி விளம்பர நிறுவனங்கள், பத்திரிக்கை விளம்பரநிறுவனங்களைப் பிடித்து டிசைன் டிசைனாக விளம்பரங்கள் உருவாக்கப்பட்டன.\nஇந்த விளம்பரங்கள் மூலம் இந்தியா ஒளிர்ந்தது. இதன்மூலம் பலனடைந்தவர்கள் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களும், பத்திரிக்கைஅதிபர்களும் தான். இந்தியாவில் வறுமை காணாமல் போய், செல்வமும் வளமும் தழைப்பதாக ஒரு மாயையை உருவாக்க முயன்றனர்.\nஇந்த விளம்பரங்களுக்காக பெரிய அளவில் பணம் ஏதும் செலவாகிவிடவில்லை என பாஜக அரசு கூறி வந்தது.\nஇந் நிலையில் கடந்த இரு ஆண்டுகளுக்கான மத்திய அரசின் கணக்குத் தணிக்கையை கம்ட்ரோலர் ஆப் இந்தியா வெளியிட்டுள்ளார்.\nஅதில், பாஜகவின் கட்சி விளம்பரமான இந்தியா ஒளிர்கிறது பிரச்சாரத்துக்கா மத்திய அரசின் நிதி ரூ. 63.23 கோடி சட்ட விரோதமாகசெலவிடப்பட்டதாக கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஇந்த செலவுகளுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலையும் பாஜக அரசு பெறவில்லை என்றும், இத்யாதி செலவுகள் என்ற பெயரில் இந்தசெலவை சேர்த்துவிட்டிருக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.\nகுறைந்த விலைக்கு ஹோட்டல்கள் போணி:\nஅதே போல தனியார்மயமாக்குகிறோம் என்ற பெயரில் பல அரசு நிறுவனங்களை பாஜக அரசு விற்றது. குறிப்பாக அரசுக்குச் சொந்தமானசுற்றுலாத்துறை ஹோட்டல்கள் அடிமாட்டு விலைக்கு வேண்டியவர்களுக்கு விற்கப்பட்டன.\nஇதையும் கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. மும்பை ஜூகு சென்டார், மும்பை விமான நிலைய சென்டார் ஹோட்டல் ஆகியவைஅரசுக்கு எந்தவிதமான லாபமும் இல்லாத வகையில் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.\nஇதே போல நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்த சுற்றுலாத்துறைக்குச் சொந்தமான பல நூறு கோடி மதிப்புள்ள ஹோட்டல்களும் வேண்டியதொழிலதிபர்களுக்கு அள்ளித் தரப்பட்டுள்ளன.\nஇந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருவது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/11/27/cuddalore.html", "date_download": "2019-04-20T02:24:52Z", "digest": "sha1:U6BIAKAR4BGLSN5S7AGZZZT3X2KCWI2V", "length": 14707, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "வெள்ள சேதம்: ஜெ. நிவாரண உதவி வழங்கினார் | Jayalalitha distributed relief materials in Cuddalore - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியல் கேள்விகள்: முடிஞ்சா பாஸ் மார்க் வாங்குங்க\n19 min ago லோக் சபா தேர்தலில் 1.64 கோடி பேர் வாக்களிக்கவில்லை... காலம் மாறி போச்சு\n1 hr ago பாவம் பாரதி... படுத்தறா அஞ்சலி... எதுக்குடா கல்யாணம்\n10 hrs ago குக்கர் போல் செய்து விடாதீர்கள்... பரிசுப் பெட்டியை மீண்டும் ஒதுக்குங்கள்... டிடிவி கடிதம்\n10 hrs ago கருத்து மோதல் இருக்கலாம்... டிவியை உடைக்க கூடாது... கமல்ஹாசனை வாரிய தமிழிசை\nTechnology ஃபேஸ்புக்கில் விருப்பமான வீடியோக்களை கண்டுபிடிப்பது எப்படி\nSports செம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\nAutomobiles புதிய மைல்கல்... இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் உற்பத்தி செய்த கார்களின் எண்ணிக்கை இதுதான்...\nFinance டி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் நிகரலாபம்.. வாராக்கடனும் அதிகரிப்பு\nLifestyle இந்த கேள்விகளுக்கு உண்மையான பதில் சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கனு நீங்களே தெரிஞ்சிக்கோங்க...\nMovies 100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத வசூல் பஞ்சாயத்து\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவெள்ள சேதம்: ஜெ. நிவாரண உதவி வழங்கினார்\nகடலூர் மாவட்ட வெள்ள சேதங்களை பார்வையிட முதல்வர் ஜெயலலிதா மருவாய் கிராமத்திற்கு வந்தார். வழக்கத்திற்கு மாறாகமுதல்வர் விவசாயிகளை மிக அருகே அழைத்து மிக கனிவுடன் குறைகளைக் கேட்டார்.\nவெள்ள சேதங்களை பார்வையிட்ட பின் திரும்பி வரும் வழியில் ஆங்காங்கே வேனை நிறுத்தி ரோட்டின் ஓரம் இருந்த மக்களிடம்குறைகளைக் கேட்டறிந்தார். மருவாய் கிராமத்தில் மாவட்ட அதிகாரிகளிடம் வெள்ள சேதங்கள் குறித்து கேட்டறிந்தார்.\nவடலூர் ஆர்ச் காலனி அருகே முதல்வர் வரும்போது அங்கு கூடியிருந்த பெண்களில் ஒருவர் தனது குழந்தைக்கு பெயர் சூட்டகூறினார். உடன் முதல்வர் குழந்தைக்கு பெயர் சூட்டினார். ஜெயலலிதா வருகையையொட்டி அண்��ா விளையாட்டு அரங்கத்தில்ஹெலிகாப்டர் இறக்கப்பட்டது.\nஇதற்கான ஒத்திகை பார்க்க காலை 10.45 மணிக்கு விளையாட்டு அரங்கில் ஹெலிகாப்டர் இறக்கி ஒத்திகை பார்க்கப்பட்டது.ஜெயலலிதா வருகைக்காக மழைநீர் தேங்கி இருந்த விளையாட்டு அரங்கம் அவசரம் அவசரமாக சீர் செய்யப்பட்டது. அங்கிருந்தமூன்று வேப்ப மரங்கள் வெட்டி எறியப்பட்டன.\nபுதிய செம்மண் சாலை போடப்பட்டது. நிவாரண உதவிக்காக வைரங்குப்பம்,செம்மங்குப்பம், திருப்பாதிரிப்புலியூர் மார்க்கெட்உள்ளிட்ட கடலூரை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மக்கள் வரவழைக்கப்பட்டனர்.\nஇதில் வைரங்குப்பத்தை சேர்ந்த 50 பேருக்கு முதல்வர் நிவாரண உதவி வழங்கினார். ஜெயலலிதா வருகையையொட்டி நிவாரணம்பெறும் மக்கள் மண்டபத்தில் அமர வைக்கப்பட்டனர். அழைத்து வரப்பட்டவர்களுக்கு இடம் போதாததால் மண்டபத்திற்குவெளியேயும் அமர வைக்கப்பட்டனர்.\nஜெயலலிதாவை வரவேற்க கட்சிக்காரர்கள் அதிகளவில் தங்கள் பங்களிப்பை வழங்கினர். நிவாரணம் பெற வந்த பெண்களில்,ஒருவரின் குழந்தை பசிக்காக அழுதபோது, குழந்தைக்கு பால் வாங்கி கொடுக்க வெளியே அனுப்பப்பட்டார்.\nஒவ்வொரு பகுதியிலிருந்தும் நிவாரணத்திற்காக அழைத்து வரப்பட்ட பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் குறிப்பிட்ட பகுதியில்அமர வைக்கப்பட்டனர். நிவாரணப் பொருட்கள் மேடை மீது அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.\nஒவ்வொருவருக்கும் ரூ. 2000 ரொக்கம், 10 கிலோ அரிசி, ஒரு வேட்டி, ஒரு சேலை, ஒரு லிட்டர் மண்ணெண்ணைவழங்கப்பட்டது. இந்த நிவாரணம் வீடு முழுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது.\nஇன்று திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களை ஜெயலலிதா பார்வையிடுகிறார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp", "date_download": "2019-04-20T03:22:56Z", "digest": "sha1:BO4OBEFLJUJPY4PZ2XWFLPJ77S5GAWC4", "length": 27352, "nlines": 609, "source_domain": "www.dinamalar.com", "title": "ஒரே மேடையில் மாயாவதி, முலாயம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » ஒரே மேடையில் மாயாவதி, முலாயம் ஏப்ரல் 19,2019 19:00 IST\nஅரசியல் » ஒரே மேடையில் மாயாவதி, முலாயம் ஏப்ரல் 19,2019 19:00 IST\nமுலாயம் சிங் தலைமை���ிலான சமாஜ்வாதி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை 24 ஆண்டுகளுக்கு முன்பு, மாயாவதி திரும்ப பெற்று கொண்டார். இதனால், அரசு கவிழ்ந்தது. கோபமடைந்த சமாஜ்வாதி தொண்டர்கள், மாயாவதியை தாக்கினர். இதன் பின்னர் முலாயமும், மாயாவதியும் எதிர்த்து அரசியல் செய்து வந்தனர். ஒரே அணியில் இடம்பெற்றது இல்லை. இந்த முறை லோக்சபா தேர்தலில் சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.\nதமிழக லோக்சபா தேர்தலில் 845 பேர் போட்டி\nதோத்து ஓடுனவர் திரும்ப வர்றாரு\nலோக்சபா வேட்புமனுக்கள் ஏற்பு, தள்ளுபடி\nதிமுக முரண்பாடான ஏமாற்று கூட்டணி\nஅரசு மருத்துவமனையில் குவார்ட்டர் பாட்டில்கள்\nகாவிரி நீரை பெற்று தருவோம்\nதேரில் பவனி வந்த ஹெத்தையம்மன்\nஅரசு மருத்துவமனையில் மருந்தாளுனர் கொலை\nரபேல் தீர்ப்பு தேர்தலில் எதிரொலிக்கும்\nஅரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா\nஇரு முறை வாக்களித்த வாக்காளர்கள்\nகள்ளழகரை நனைக்க வந்த வைகை\nபாலியல் வன்கொடுமை செய்து சிறுமி கொலை\nகூட்டணி கட்சியை நடுத்தெருவில் விட்ட அ.ம.மு.க.,\nபாலியல் பலாத்காரம் செய்து இளம்பெண் கொலை\nஅணையை உடைக்கும் கட்சியுடன் திமுக கூட்டணி\nதேர்தல் அலுவலர்களிடம் அரசு ஊழியர்கள் வாக்குவாதம்\nசட்டசபை தேர்தலிலும் கூட்டணி தொடரும்: வாசன்\nடியூசன் எடுக்க அரசு ஆசிரியர்களுக்கு தடை\nகர்நாடக அரசு கவிழும் ; எடியூரப்பா\nஅதிமுக எம்.பி.,க்கள் என்ன செய்து கிழித்தார்கள்\nயோகி, மாயாவதி பிரசாரம் செய்ய தடை\nதேர்தல் கமிஷனை இயக்கும் மோடி அரசு\nலோக்சபா தேர்தல்: தியேட்டரில் காட்சிகள் ரத்து\nஓட்டு போட வந்த பெண் மரணம்\nஆரத்தி எடுக்க வந்த பெண் பட்டாசால் காயம்\nஒரே செல்லில் மல்லையா - நிரவ் மோடி\nமழை வேண்டி ஊரை காலி செய்து வழிபாடு\nமுதல் கட்ட லோக்சபா தேர்தல் வியாழனன்று நடக்கிறது.\nஅரசு பணியில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு\nஒரே கல்லில் 2 மாங்காய் அடிக்க போறோம்\nபெண்களுக்காக அரசு என்ன செஞ்சது\nகூட்டணி அரசியல் வெற்றியை பாதிக்குமா \nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nவாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு\nகிணறு வெட்டும் பணியில�� விபத்து 5 பேர் பலி\nதங்க ரதத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா\nமணிரத்னம் படம் நயன்தாரா விலகியது ஏன்\nமங்கலதேவி கண்ணகி கோயில் விழா\nபுதுக்கோட்டை வன்முறை : 3 போலீசார் காயம்\nஏமாத்த மாட்டேன் ரெடியா இருக்கேன் ரஜினி கெத்து\nரயிலை இயக்க டிரைவர் மறுப்பு\nஇனி நிறைய தமிழ் படங்களில் நடிப்பேன்.. வேதிகா பேட்டி | Kanchana 3 |Raghava Lawrence |Vedhika |Oviya\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஒரே மேடையில் மாயாவதி, முலாயம்\nரஜினி தேறிட்டாரு முன்னமாதிரி இல்ல\nஏமாத்த மாட்டேன் ரெடியா இருக்கேன் ரஜினி கெத்து\nவாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு\nபிளஸ்2 தேர்வு; முன்னேற்றம்தான் ஆனால் சரிவு\nரயிலை இயக்க டிரைவர் மறுப்பு\n+2ல் கொங்கு மண்டலம் 'மாஸ்'\n1281 பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி\nவாட்ஸ் அப் ஆடியோவால் வன்முறை\nவெறிநாய் வெறியாட்டம்; 50 பேர் காயம்\nகிணறு வெட்டும் பணியில் விபத்து 5 பேர் பலி\nபுதுக்கோட்டை வன்முறை : 3 போலீசார் காயம்\nவேலூர் தேர்தல் ரத்து துரைமுருகன் சிக்கியது எப்படி\nஇதை ஏன் பிரச்சாரத்தில் பேசவில்லை\nரூ.72,000 திட்டம்; சாதகமா, பாதகமா\nவாக்களித்த பின் ரஜனிகாந்த் பேட்டி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nதண்ணீர் இல்லாததால் கீரை விவசாயம்\nஅயல்நாடு செல்லும் அனுக்கூர் தக்காளி\nகாயும் தென்னைகள் : தேவை நிவாரணம்\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nகடைசி வரையில் பரஸ்பர காதலை காப்பது எப்படி\nகோடைகால தடகள பயிற்சி முகாம்\nமுதல் இந்தியர் விராத் கோஹ்லி\nதங்க ரதத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா\nமணிரத்னம் படம் நயன்தாரா விலகியது ஏன்\nஇனி நிறைய தமிழ் படங்களில் நடிப்பேன்.. வேதிகா பேட்டி | Kanchana 3 |Raghava Lawrence |Vedhika |Oviya\nரஜினிக்கு வில்லனாகும் ஹிந்தி நடிகர்\n'இந்தியன் 2' டிராப் : மீண்டும் எழுந்த சர்ச்சை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2019-04-06/puttalam-regional-news/138980/", "date_download": "2019-04-20T03:02:50Z", "digest": "sha1:4754XG3RCU6E65XDNF2CI6M7NH76O6ZJ", "length": 6736, "nlines": 71, "source_domain": "puttalamonline.com", "title": "தேசிய ரீதியாக பிரகாசித்த மாணவிகள் பாராட்டி க���ரவிப்பு - Puttalam Online", "raw_content": "\nதேசிய ரீதியாக பிரகாசித்த மாணவிகள் பாராட்டி கௌரவிப்பு\nபுத்தளம் மணல்குன்று மன்பவுஸ் ஸாலிஹாத் பெண்கள் அரபுக் கல்லூரிக்கு தேசிய ரீதியாக பெருமையை பெற்றுக்கொடுத்த இரு மாணவிகள் மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக செயல்பட்ட உஸ்தாத்மார்கள், முஅல்லிமாக்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு வியாழக்கிழமை (04) இரவு கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது.\nமுஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தினால் அகில இலங்கை ரீதியில் அண்மையில் நடாத்தப்பட்ட அல்குர்ஆன் முப்பது ஜுஸ்ஊக்கள் மனனப் போட்டியில் புத்தளம் மணல்குன்று மன்பவுஸ்ஸாலிஹாத் பெண்கள் அரபுக் கல்லூரியில் கல்வி பயிலும் அனுராதபுரம் இக்கிரிக்கொள்ளாவினை சேர்ந்த அல் ஹாபிழா ஹப்ஸா ஹலாபுதீன் என்ற மாணவி முதலாம் இடத்தையும், திருகோணமலை பெரியகடைவீதியை சேர்ந்த சமீஹா அப்லல் என்ற மாணவி மூன்றாம் இடத்தினையும் பெற்று கல்லூரிக்கு பெருமையை பெற்றுக்கொடுத்திருந்தனர்.\nஇவர்களை பாராட்டி கௌரவிக்கும் பொருட்டே இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nகல்லூரி முதல்வர் அஷ்ஷெய்க் ஏ.எம்.எம்.ரியாஸ் (தேவ்பந்தி) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக மேர்சிலங்கா நிறுவனத்தின் பணிப்பாளர் அல்உஸ்தாத் நஸ்றுல் ஹஸன், கல்லூரி ஸ்தாபகர் ஏ.எம். அஹமத் நபீல், கல்லூரி பரிபாலன சபை தலைவர் எம். ஷபீக், சமூகவியலாளர் எஸ்.ஆர்.எம். முஹுசி உள்ளிட்ட உலமாக்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.\nShare the post \"தேசிய ரீதியாக பிரகாசித்த மாணவிகள் பாராட்டி கௌரவிப்பு\"\nஎமது புத்தளத்தின் சைக்கிள் சாதனையாளர்களை கௌரவிக்க கொழும்பு முகத்திடலில் ஒன்று திரள்வோம்..\nபுத்தளம் நகர முதல்வர் கே.ஏ. பாயிஸ் இந்தியா விஜயம்\nஅனைத்து முஸ்லிம் பாடசாலைகளும் நாளை திறப்பு\nஇலங்கையை சைக்கிளில் வலம்வரும் புத்தளத்தின் சாதனை வீரர்கள்\n2019/2020ம் ஆண்டுக்கான PAQ அமைப்பின் நிர்வாகக்குழு தெரிவானது\nபுத்தளம் இஸ்லாஹிய்யா – 2019 ம் கல்வி ஆண்டுக்கான நேர்முகப் பரீட்சையில் தெரிவானோர் விபரம்\nஏழு வருடத்தை பூர்த்தி செய்தது PAQ அமைப்பு\nபுத்தளம் இனக்கலவரம் காரணமாக 2.2.1976 அன்ற�...\nசி அ க ஹமீது ஹுசைன் மரைக்கார் Head moor man\nசி அ க ஹமீது ஹுசைன் மரைக்கார் ‘சீனா�...\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.de/index.php?option=com_content&view=category&id=30&Itemid=11", "date_download": "2019-04-20T02:47:02Z", "digest": "sha1:IZ634YVVSHPITCBNQNAX2PKS7XEWHUI6", "length": 8607, "nlines": 140, "source_domain": "selvakumaran.de", "title": "கவிதைகள்", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\n1\t ஆசுவாசப்படுத்தும் வேளைகளுக்காகவே... நடராஜா முரளீதரன் 481\n2\t சற்றே சாய்ந்த வானம் ரா. ராஜசேகர்\t 757\n3\t கடிதம் படித்த வாசனை ரா. ராஜசேகர்\t 636\n4\t மழைக்கூடு நெய்தல் ரா. ராஜசேகர்\t 709\n5\t இயல்பு திரியா இயல்பு ரா. ராஜசேகர்\t 672\n6\t மகத்தான எம் திலீபன் தீட்சண்யன்\t 1242\n7\t நானொரு நாலுமணிப்பூ வளர்ப்பவனல்ல ஜெயரூபன் (மைக்கேல்)\t 1773\n8\t மரணத்திற்காகக் காத்திருந்த... ஜெயரூபன் (மைக்கேல்) 1874\n9\t இதய மலர்கள் தீட்சண்யன் 2299\n10\t கருகிக் கரைகிறது நெஞ்சம் தமிழினி ஜெயக்குமாரன்\t 2255\n11\t அவளின் கனவு தமிழினி ஜெயக்குமாரன்\t 2335\n ஈரத்தால் என் மடலும் சரிகிறதே\n14\t விருட்சமாக எழ விழுந்த வித்து கவிஞர் நாவண்ணன்\t 3414\n15\t உணர்வுகள் சந்திரவதனா\t 3873\n16\t சென்றுடுவாய் தோழனே... Majura Amb\t 3220\n17\t இறக்கி விடு என்னை.. தி. திருக்குமரன்\t 3459\n18\t அனுக்கிரகம்.. தி. திருக்குமரன்\t 3450\n19\t முகிலாய் நினைவும்.. தி. திருக்குமரன் 3343\n20\t காலத் தூரிகை.. தி. திருக்குமரன் 3414\n21\t எதுவுமற்ற காலை.. தி. திருக்குமரன்\t 3476\n22\t உனக்கு நான் அல்லது எனக்கு நீ.. தி.திருக்குமரன்\t 3632\n23\t பிரிவெனும் கருந்துளை.. தி. திருக்குமரன்\t 4052\n24\t அப்பனாக்கிய அழகனுக்கு.. (அகவை ஐந்து) தி. திருக்குமரன்\t 3949\n25\t அன்பெனும் தனிமை.. தி. திருக்குமரன்\t 4039\n26\t தேம்பும் உயிரின் தினவு.. தி. திருக்குமரன்\t 3753\n27\t நினைவில் வைத்திருங்கள்.. தி.திருக்குமரன்\t 3887\n28\t பிணத்தின் கனவு.. தி. திருக்குமரன்\t 3894\n29\t மாறாது நீளும் பருவங்கள்.. தி. திருக்குமரன்\t 3817\n30\t சிரிக்கப் பழகுதல்.. தி. திருக்குமரன்\t 3758\n31\t வடலிகளின் வாழ்வெண்ணி.. தி. திருக்குமரன்\t 3738\n32\t நீயில்லாத மழ��க்காலம்.. தி. திருக்குமரன்\t 3715\n33\t நிலவாய் தொடர்கிறதென் நிலம்.. தி. திருக்குமரன்\t 3660\n34\t அழிக்கப்படும் சாட்சியங்கள்.. தி. திருக்குமரன்\t 3714\n35\t மெளன அலை.. தி. திருக்குமரன்\t 3892\n36\t மகிழ்வென்னும் முகமூடி மாட்டல்.. தி. திருக்குமரன்\t 3830\n37\t படர் மெளனம் தி. திருக்குமரன் 4334\n38\t அன்பினிய என் அப்பா\n39\t கார்த்திகேசு சிவத்தம்பி தி.திருக்குமரன்\t 6108\n40\t சாவினால் சுற்றி வளைக்கப்பட்டவர்கள்.. தி.திருக்குமரன்\t 4815\n41\t கால நதிக்கரையில்.. தி.திருக்குமரன்\t 4998\n42\t திருகும் மனமும் கருகும் நானும்.. தி.திருக்குமரன்\t 4965\n43\t கொடுப்பனவு தி.திருக்குமரன்\t 4831\n44\t ஊன்றிவிட்டுச் செல்லுங்கள்.. தி.திருக்குமரன்\t 4966\n45\t நீ வந்த நாளும் நெஞ்சார்ந்த எதிர்பார்ப்பும்.. தி.திருக்குமரன்\t 4885\n46\t பெருநிலம்... சந்திரா இரவீந்திரன்\t 5343\n47\t மெல்லக் கொல்கின்ற நோய் தி.திருக்குமரன்\t 5021\n48\t கார்த்திகை பூ எடுத்து வாடா.\n49\t என்னை மறந்து விடாதே..\n50\t கண்ணீர் அஞ்சலி தி.திருக்குமரன் 5993\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acmc.lk/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%A4/", "date_download": "2019-04-20T02:51:59Z", "digest": "sha1:JLVAEL7JBNZADA24J4RCILWCTR6EVNUV", "length": 6892, "nlines": 65, "source_domain": "www.acmc.lk", "title": "மேலதிக அரசாங்க அதிபர் லத்தீப் அவர்களுக்கு நிந்தவூர் மக்கள் சார்பாக தவிசாளர் தாஹிர் பாராட்டு. - All Ceylon Makkal Congress- ACMC", "raw_content": "\nNewsதுறை முகங்களை அபிவிருத்தி செய்வதன் ஊடாக நாட்டின் அந்நியச் செலவாணியை அதிகரிக்கலாம்\nACMC Newsநல்லாட்சி அரசாங்கத்தை தனி ஒரு மனிதனாக நின்று பாதுகாத்த பெருமை ரிசாத் பதியுதீனையே சாரும் -பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்-\nNewsஅப்துல்லாஹ் மஹ்ரூபின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் 200 மில்லியன் ரூபா செலவில் பல்வேறு திட்டங்கள்\nNewsபாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மானின் நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்பு செய்யப்பட்ட வீதி மக்களிடம் கையளிப்பு..\nACMC Newsவிளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவி; அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்களுக்கு நன்றி கூறுகிறார் தவிசாளர் தாஹிர்.\nNewsமுன்னாள் கோறளைப் பற்று மேற்கு பிரதேசபை உறுப்பினர் பாயிஷா நவ்பலின் முன்னுதாரணமிக்க அரசியல் பயணம்\nNewsஅமைதியான ஆளுமை எப்.எம். பைரூஸின் மறைவால் ஆறாத்துயரில் ஆழ்ந்துள்ளேன்\nNewsசித்திரை புத்தாண்டை கொண்டா��விருக்கும் வறிய மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு\nNewsபுதிய கொள்கைகள் ஊடாக அபிவிருத்திகள் துரிதமாக்கப்படும் பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்\nMain Newsகம்பரெலிய திட்டம் மூலமாக கற்குழி மைதான புனரமைப்புக்கு 20 இலட்சம் நிதி ஒதுக்கீடு , பள்ளிவாயல்களுக்கும் தலா ஐந்து இலட்சம்\nமேலதிக அரசாங்க அதிபர் லத்தீப் அவர்களுக்கு நிந்தவூர் மக்கள் சார்பாக தவிசாளர் தாஹிர் பாராட்டு.\nநிந்தவூர் பிரதேச செயலக பிரிவின் செயலாளராக இருந்து அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக பதவி உயர்வு பெற்றுச் செல்லும் சட்டத்தரணி ஏ.எம் அப்துல் லதீப் அவர்களுக்கு நிந்தவூர் மக்கள் சார்பாக நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் அவர்களால் பொன்னாடை போர்த்தி நினைவுசின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.\nகடந்த வெள்ளிக்கிழமை(12) நிந்தவூர் பிரதேச செயலக கேட்போர் கூட மண்டபத்தில் விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு நிந்தவூர் பிரதேச செயலாளர் ரீ.எம்.எம் அன்ஷார் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது\nஇதன் போதே தவிசாளர் அவர்களால் மேலதிக அரசாங்க அதிபர் கெளரவிக்கப்பட்டார்.\nஇந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் அவர்களும், கௌரவ அதிதியாக நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் அவர்களும், அதிதிகளாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினர்கள் ஏ.அஸ்பர்,எம.எல்.ஏ.மஜீத், எம்.எம்.சம்சுதீன், பஸீரா உம்மா,கே.எம் ஜெஸீம் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/australia/01/193357?ref=home-feed", "date_download": "2019-04-20T03:19:12Z", "digest": "sha1:OSDPQY3S3TGHMOHCVKWGZNYQERF5MMDT", "length": 10557, "nlines": 153, "source_domain": "www.tamilwin.com", "title": "அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்களில் ஒருவர் சிங்களவர்? பல அதிர்ச்சியான விடயங்கள் கசிவு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்களில் ஒருவர் சிங்களவர் பல அதிர்ச்சியான விடயங்கள் கசிவு\nசட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு சென்றிருந்த 25 அகதிகளை அவுஸ்திரேலிய அதிகாரிகள் 11ஆம் திகதி இரவு நாடு கடத்தியிருந்தார்கள்.\nஇவர்களில் 9 பேர் யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களை சேர்ந்த ஆண்கள் என முன்னதாக வெளியிடப்பட்ட செய்திகளில் இருந்து அறியமுடிந்தது.\nஎனினும் குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் பல விடயங்கள் தற்போது வெளிவந்துள்ளன. இந்த நாடு கடத்தல் தொடர்பாக த கார்டியன் ஊடகம் ஆராய்ந்துள்ளது.\nஇலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியிருந்த ஈழத்தமிழர்களையும், ஒரு சிங்களவரையும் அந்த நாட்டு அரசு நாடு கடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\n11ஆம் திகதியன்று அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரத்திலிருந்து தனி விமானம் மூலம் இவர்கள் அனைவரும் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர், சுமார் 6 ஆண்டுகளாக தடுப்பு முகாமில் இருந்துள்ளனர்.\nஇதில் சிலரின் தஞ்சக்கோரிக்கை வழக்கு நிலுவையில் இருந்து வந்த போதும், இவர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.\nஇவ்வாறு நாடு கடத்தப்பட்ட பலர் தாங்கள் இலங்கை படைகளினால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதையும், கடத்தப்பட்டதையும் அவுஸ்திரேலிய அதிகாரிகளிடம் தெரிவித்திருந்ததாக கார்டியன் ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.\nஇவ்வாறான நாடு கடத்தல் நடவடிக்கைகள் சர்வதேச விதியின் அடிப்படையிலேயே எடுக்கப்படுவதாக அவுஸ்திரேலிய அரசு தொடர்ந்தும் தன்னை நியாயப்படுத்தி வருகின்றது.\nமேலும், அவுஸ்திரேலிய அரசு தரப்பிலிருந்து தற்போது நாடு கடத்தியவர்கள் குறித்து எந்த விரிவான தகவலும் வெளியிடவில்லை. என்றும் அவுஸ்திரேலிய தகவல்கள் குறிப்பிடுகின்றன.\nவெளிநாட்டில் இருந்து நாடு கடத்தப்பட்ட ஒரு தொகுதி இலங்கை ஏதிலிகள்\nஇரவோடு இரவாக நாடு கடத்தப்பட்ட யாழ். உள்ளிட்ட வடக்கு, கிழக்கு இளைஞர்களின் நிலை\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/tag/kecantikan", "date_download": "2019-04-20T02:33:10Z", "digest": "sha1:OBTGFEIICK3T7YBAQDISZEN54NI54F7J", "length": 3406, "nlines": 28, "source_domain": "qna.nueracity.com", "title": "Recent questions tagged kecantikan - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://saravananmetha.blogspot.com/2018/09/blog-post_5.html", "date_download": "2019-04-20T03:21:24Z", "digest": "sha1:N7PP4LO4YOW4Z5OIVSEYPEDCKTLHKDT3", "length": 18373, "nlines": 317, "source_domain": "saravananmetha.blogspot.com", "title": "என் சுவடுகள்: நீயும் நானும்", "raw_content": "\nமதவெறியர்களால் கொல்லப்பட்ட தபோல்கர், பன்சாரே, கவுரிலங்கேஷ், கல்புர்கி\nவிரைவாக . . .\nதபோல்கர் . . .\nபன்சாரே . . .\nகல்புர்கி . . .\nகண்டு அந்த கனிந்த மனம்\nஎன் கருணை பார்வை பட்டதை\nநீ ஏன் ஏற்று கொள்ளாமல்\nஅரசியல் உலகத்தில். . .\nநடந்து வந்த நடுத்தெருவில் கூட\nஉன் பெயர் கூட ஏதோ சொன்னாயே \nஎனக்கு சிரிப்பு சி��ிப்பாய் வருகிறது\nமலை முகட்டில் இருந்து வழியும் அருவி\nஅம்மா சொன்ன கவிதைகள் (1)\nஇசைப்பிரியா; காந்தி; தமிழீழ விடுதலை தலைவன் (1)\nஇசையின் கவிதை மொழி (1)\nஇடதுசாரி அரசியல்; வலது சாரி அரசியல் (1)\nஉலக தமிழ் செம்மொழி மாநாடு (1)\nஎழுத்தாளர் ராமகிருஷ்ணன்;ஜே. ஜே சில குறிப்புகள்;சுந்தர ராமசாமி (1)\nஎன்னுடைய போதிமரங்கள் ;திருவிழாவில் ஒரு தெருப்பாடகன் (1)\nஒரு மலரின் பயணம் (1)\nகமல் ஹாசன் சங்கர் கணேஷ் (1)\nகலைஞர் மு .கருணாநிதி (1)\nகவிக்கோ. அப்துல் ரகுமானின் (1)\nகவிஞர் அனிதா ;நல்லாம்பள்ளி (1)\nகவிஞர் கண்ணதாசன்;கவிஞர் மீரா (1)\nகவிஞர் பொன்.செல்வ கணபதி (1)\nகவிஞர் மு .மேத்தா (2)\nகவிஞர் மு.மேத்தா;நட்சத்திர ஜன்னலில்;தலைவர் கலைஞர் (1)\nகேரள வெள்ள பேரிடர் (1)\nசிலைகள் பேசினால் ... (1)\nசெல்வி ;சிவரமணி ; பிரபாகரன் (1)\nசோ.ராமஸ்வாமி யின் ஆணாதிக்க திமிர்வாதம் (1)\nசோ.ராமஸ்வாமி யின் ஆணாதிக்க திமிர்வாதம் -1 (1)\nதந்தை பெரியார் ; எச் .ராஜா (1)\nதாலாட்டு பாடல் ஒன்று தள்ளாடுது காற்றில் (1)\nதிருச்சி கொள்ளிடம் பாலம் (1)\nதொலைவில் ஒரு சகோதரன் (1)\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன் (2)\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன்;மேனகா;கீர்த்தி சுரேஷ்;நீதிபதி (1)\nபாரதியார் ;நா.காமராசன் ;மு.மேத்தா (1)\nபிராமினாள் ஹோட்டல்;தந்தை பெரியார் (1)\nபுதுக்கவிதை மாமன்னர் மு .மேத்தா (1)\nபுனித மரி அன்னை துவக்க பள்ளி;மணப்பாறை (1)\nமகா கவி பாரதியார்; கவிஞர் மு .மேத்தா (1)\nமக்கள் கவிஞரும் உணர்ச்சிக்கவிஞரும் (1)\nமக்கள் கவிஞர் பட்டு கோட்டையார் (1)\nமணப்பாறை மருத்துவர் . லட்சுமி நாராயணன் (1)\nமண்ணச்சநல்லூர் ; நெற்குப்பை ;அத்தாணி ;தொட்டியம் (1)\nமனுஷ்யபுத்திரன்;சபரி மலையில் பெண்கள் (1)\nமுகவரிகள் - கவிஞர் மு.மேத்தா & கவிக்கோ அப்துல் ரஹ்மான் (1)\nமுத்து நகர் ; தூத்துக்குடி (1)\nமெல்லிசை மன்னர் எம் .எஸ் .விஸ்வநாதன் (1)\nவிடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் (2)\nவைகோ; சட்டமன்ற தேர்தலில் (1)\nஹீலர் பாஸ்கர் ;பாரிசாலன் (1)\nஹைக்கூ - 4 (1)\nமுகவரிகள் - கவிஞர் மு.மேத்தா & கவிக்கோ அப்துல் ரஹ்மான்\nகவிஞர் .வாலி அவர்கள் ஒருமுறை தன்னை அறிமுகம் செய்யும் முகமாக பின்வருமாறு குறிப்பிட்டார் நான் திருவரங்கத்தில் பிறந்தேன் திரைஅரங்கத்திற்...\nசோ.ராமஸ்வாமி யின் ஆணாதிக்க திமிர்வாதம்\nசோ பெண்களை பற்றி மட்டம் தட்டி பேச்கூடிய நபர். நிறைய சான்றுகளை கூறலாம். \"ஆணாதிக்கம் என்னிடம் உள்ள நல்ல பழகங்களில் ஒன்று \" - சோ.ராம...\nஒரு வாழை மரத்தின் சபதம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரிய பொது மக்களின் அறவழிப் போராட்டத்தை அரசாங்கம் இரும்புக்கரம் கொண்டு நசுக்க முனைந்திரு...\nஉன்னுடைய வயதை இணைய தளங்களில் பார்த்தவுடன் வியப்பின் எல்லையில் தூக்கி எறியப்பட்டேன். ஆங்கிலேயர்கள் காலத்திலேயே உன்...\nதாலாட்டு பாடல் ஒன்று தள்ளாடுது காற்றில்\nநான் திருச்சியில் உள்ள சேஷசாய் தொழில் நுட்ப பயிலகத்தில் டிப்ளோம இன்ஜினியரிங் படித்து கொண்டிருந்த பொழுது (1993 -ல்) என்னுடன் படித்த சங்கர்...\nஎன் கல்லூரி நாட்களில் கல்லணை நீரில் மூழ்கி காலமாகிவிட்ட நண்பனின் முகம் கலங்கிய நீரில் அலையும் பிம்பமாய் இருக்க வகுப்...\nமூன்று கவிதைகள், மூன்று கவிஞர்கள்\n மேகங்கள் இல்லாத நிர்மலமான இரவு வானம். இருட்டு போர்வையை இழுத்து போர்த்தியப்படி இரவின் மடியில் அமைதியாக நித்திர...\nமலை முகட்டில் இருந்து வழியும் அருவி\nஹைக்கூ கவிதைகள் சில . . . மலை முகட்டில் இருந்து வழியும் அருவியின் சலசலப்பை ஒட்டு கேட்பவை அடிவாரத்தில் மற...\nமக்கள் திலகம் எம்.ஜீ .ஆர் அவர்கள் காலமான பின்பு நடந்த சட்டமன்ற தேர்தல் அது. நான்கு முனை போட்டியில் தமிழகமே பர...\nசின்ன செடியும் அது சிந்தும் புன்னகையும் இப்போது அங்கில்லை கண்ணீர் திரையிட்ட கண்களும் வெள்ளத்தில் மிதக்கும் வாழ்க்கையும் ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/a-raid-in-ammk-office-at-andipatti-119041700003_1.html", "date_download": "2019-04-20T03:02:01Z", "digest": "sha1:PDTDQKGKQKW7SOZBIDVK5OZV3LH4IAVT", "length": 11292, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "அமமுக அலுவலகத்தில் விடிய விடிய சோதனை: ரூ.1.5 கோடி பறிமுதல் என தகவல்! | Webdunia Tamil", "raw_content": "சனி, 20 ஏப்ரல் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅமமுக அலுவலகத்தில் விடிய விடிய சோதனை: ரூ.1.5 கோடி பறிமுதல் என தகவல்\nநேற்று ஆண்டிப்பட்டி அமமுக அலுவலகத்தில்\nவிடியவிடிய நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 1.5 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்த வீடியோவும் இணையதளத்தில் வைரலாகி வருகிறது\nஇந்த நிலையில் ஆண்டிப்பட்டி அமமுக அலுவலகத்தில் நேற்று சோதனையிட வந்த அதிகாரிகளை அமமுக தொண்டர்கள் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து காவலுக்கு வந்த போலீசார் வானத்தை நோக்கி சுட்டனர்.\nஇந்த நிலையில் ஆண்டிபட்டியில் அமமுகவினர் 150 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் சோதனைக்கு வந்த அதிகாரிகளை தடுத்ததாக ஒரு பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பணப்பட்டுவாடா நடப்பதாக வந்த தகவலின் பேரில் சோதனை நடத்த அதிகாரிகளும் போலீசார்களும் வந்ததாகவும், சோதனைக்கு வந்த போலீசை தடுத்ததால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும் காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.\nதூத்துக்குடியிலும் தேர்தலை ரத்து செய்யவே இந்த சோதனை: கனிமொழி\nஆண்டிப்பட்டி அமமுக அலுவலகத்தில் துப்பாக்கி சூடு: பெரும் பரபரப்பு\nகோடிகோடியாக பணம் வைத்துள்ள தமிழிசை வீட்டில் ஏன் சோதனை நடத்தவில்லை - ஸ்டாலின் கேள்வி\nகனிமொழி வீட்டில் திடீர் சோதனைக்கு ஸ்டாலின் கண்டனம்\nதினகரனுக்கு ஓட்டு போடுங்கள்: சுப்பிரமணியம் சுவாமியின் டுவீட்டால் பாஜகவினர் அதிர்ச்சி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Tour_Detail.asp?Nid=1125", "date_download": "2019-04-20T03:22:07Z", "digest": "sha1:YMZQHXS6GSIR5PXF5FG7X3VWZ3D6GNE2", "length": 7347, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "சாத்தனூர் அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்...தொடர் விடுமுறையால் திரண்டனர் | Tourists accumulated in the Sathanur Dam ... - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சுற்றுலா > சுற்றுலா\nசாத்தனூர் அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்...தொடர் விடுமுறையால் திரண்டனர்\nதிருவண்ணாமலை: ரம்ஜான் பண்டிகை மற்றும் தொட��் விடுமுறை காரணமாக சாத்தனூர் அணைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தின் மிகச்சிறந்த பொழுதுபோக்கு சுற்றுலா தலமாக தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் அணை அமைந்திருக்கிறது. மிகப்பிரமாண்டமான பரப்பளவில், இயற்கை செழுமை மிக்க மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்த அணை பொன் விழா கண்ட சிறப்புக்குரியது. இங்கு, ஆயிரக்கணக்கான சினிமா படப்பிடிப்புகள் நடந்துள்ளன.\nஎழில் நிறைந்த மலர் பூங்காக்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு வசதிகள், படகு சவாரி, மீன் கண்காட்சி, முதலைப் பண்ணை என சுற்றுலா பயணிகளை கவரும் அம்சங்கள் நிறைந்துள்ளன. எனவே, விழா மற்றும் விடுமுறை நாட்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள், சாத்தனூர் அணைக்கு சுற்றுலா செல்வது வழக்கம்.இந்நிலையில், ரம்ஜான் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக சாத்தனூர் அணைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை கடந்த 2 நாட்களாக அதிகரித்து காணப்பட்டது. அங்குள்ள நீரூற்று பகுதிகளை பார்த்து பரவசமடைந்தனர். அதேபோல் நீச்சல் குளத்தில் சிறுவர்கள் குளித்து மகிழ்ச்சியுடன் பொழுதுபோக்கினர்.\nசாத்தனூர் அணை சுற்றுலா பயணிகள் தொடர் விடுமுறை\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nவிடுமுறை தினமான நேற்று சாத்தனூர் அணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் கொளுத்தும் வெயிலால் சுற்றுலா பயணிகளின்றி வெறிச்சோடிய சாத்தனூர் அணை கடைகள், ஓட்டல்கள் வியாபாரமும் பாதிப்பு\nதொடர் விடுமுறையையொட்டி சாத்தனூர் அணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்\nசாத்தனூர் அணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்\nசாத்தனூர் அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nசாத்தனூர் அணையில் திரிந்த 150 குரங்குகள் பிடிபட்டன\nஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி அம்மை நோயின் தாக்கத்திலிருந்து விடுபட செய்ய வேண்டியவை..\n20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு\n19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilavanji.com/2005/03/blog-post_15.html", "date_download": "2019-04-20T02:17:00Z", "digest": "sha1:L4GM64Y5TOQXJC6I7FTZVFAOQ2KVCBNH", "length": 35258, "nlines": 678, "source_domain": "www.ilavanji.com", "title": "தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): அப்பாவின் சட்டை", "raw_content": "\nசெவ்வாய், மார்ச் 15, 2005\nஒருமுறை முகர்ந்து மெதுவாய் உதறி\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nபெயரில்லா புதன், மார்ச் 23, 2005 2:40:00 முற்பகல்\nஅன்புடன் அருணா திங்கள், நவம்பர் 17, 2008 8:32:00 முற்பகல்\nஎப்படிச் சொல்வதென்று தெரியவில்லை.....எனக்கும் அம்மாவுக்கும் நேர்ந்த அதே உணர்வுகள்....சில சோகங்கள் தரும் வலிகள் ஒன்றுதான் போலும்.\nசோமபானமும் ஒரு வாலிப விருந்தும்\nக.க - தொடர் (6)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (6)\nகலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் நேர்காணல்\nஜெட் ஏர்வேஸ் பெயில் அவுட் : ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே \nநமது கவிதையைக் காணொலியாக்கிய நண்பர்கள் வாழ்க\nசில நாட்களுக்குக் கிடைத்த கட்டாய ஓய்வு…\nபரிவாதினி/நாத இன்பம் – ஏப்ரல் நாகஸ்வர நிகழ்வு\nவாக்கு எண்ணிக்கை குறைவு யாருக்கு சாதகம்\nகொலைகாரக் கிறிஸ்தவம் — 25\nAstrology: ஜோதிடப் புதிர்: மரணம் என்னும் தூது வந்தது; இளம் வயதில் அது ஏன் வந்தது\nC.J. Sansom எழுதிய வரலாற்று+துப்பறியும் நாவல்கள்\nஒட்டு கேக்கறதும் ஓட்டு கேக்கறதும் ஓவரா போச்சி\nமூக்கழகன்...... (பயணத்தொடர், பகுதி 93 )\nசகோதரத்துவம் வளர நலம் வாய்ந்த சமூக மண்ணும் சிந்தனை நீரூற்றும் தேவை - ஆதவன் தீட்சண்யா\n1039. ஒரே கல்லில் ரெண்டு (புளிச்ச) மாங்காய் -- 2.0 & பேட்ட\nபுத்திசாலி – டைனோசாரா, மனிதனா: ஒரு படிமலர்ச்சிப் பார்வை\nஒரே சமயம், இரு மொழிகளில் தீவிரமாய் எழுத முடியுமா\nடென்டாய் ரினோஸ் வானகா கவிதைகள்\n34 வது பெண்கள் சந்திப்பு நெதர்லாந்தில்\nசூப்பர் டீலக்ஸ் ரசிகர்கள் Vs சுமார் திரைப்பட ரசிகர்கள்\nதுக்ளக் தர்பார் - நாடக விமர்சனம்\n2019 Election For True State Representation :தமிழகத்தின் நோக்கமாக இருக்க வேண்டியது\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ சங்கீதமே….என் தெய்வீகமே நான் தேடும் என் காதல் ராஜாங்கமே 💕\nதேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும்.\nபெண்ணியம் : ஒரு கட்டிங்\nவாசு முருகவேலின் “கலாதீபம் லொட்ஜ்” 📖 நூல் நயப்பு\nபோர் .. ஆமாம் போர்\n2019 இந்திய நாடாளுமன்ற தேர்தல் - என்ன அலை வீசுகின்றது இப்போது - ஒரு விரிவான பார்வை\nநியூயார்க்கர் கார்ட்டூன் வாசகம் #647\nகவின் மலர் Kavin Malar\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nதினம் ஒரு பாசுரம் - 85\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகாலா - இருளும் ஒளியும்\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\nஒரு காவிரிக்கரை விவசாயியின் கடிதம்\nயாழிசை ஓர் இலக்கியப் பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\n\"அய்\" தவிர்க்கப்படவேண்டும் - பகுதி-2: கய்-மய் செய்யும் தமிழ்ப்பேரழிவுகள்.\nகாசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nஎஸ். கே. பி கருணாவும் அவதூரும்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nகவிஞர் ஆத்மாநாம் விருது - 2017\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nமாதொருபாகன் – ஒரு கண்ணோட்டம்\nதிருமூலர் மூவாயிரம் ஆண்டுகளாகத் திருமந்திரத்தை எழுதினாரா\nராமேஸ்வரம் மீனவர்களும் எல்லை தாண்டுவதும்\nஅலைகள் ஒய்வதில்லை - பகுதி 8\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nNBlog - என் வலை\nவலம் நாவல் -- இரா.முருகவேள்\nகபாலி - ஒரு மாற்றத்தின் துவக்கம்\nதோழா...தோழா...தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்...\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nஎன் அப்பா சீ.குப்புசாமி, அமரர் ஆனார்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபீப் சாங்கும் தமிழ் இரட்டை மனநிலையும்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)\nபாஸ்டன் பகுதி: எழுத்தாளர் ஜெயமோகன் உரையாடல்\n___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\n நண்பர்கள் பயனடைந்தால் நானும் மகிழ்வேன்\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nபா.ம.க - திராவிட சாதி அரசியலும்... 1\nஇந்த பொறப்பு தான் - இசை விமர்சனம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஆம்னிபஸ்: மாதொருபாகன் - பெருமாள் முருகன்\nஇந்த நாள் இசையின் நாள்\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nமெயிலில் வந்த சர்தார்ஜி கதை.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\n\"ஆஸ்திரேலியா - பல கதைகள்\" சிறுகதைப்போட்டி\nஎழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்\nஒரு மாலை விருந்தும் சில மனிதர்களும்....\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்\nதேசாந்திரி - பழமை விரும்பி\nமின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா \nஒரு பெண்ணைக் கொலை செய்தோம்\nஎன் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..\n132. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் \nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nமயக்கம்என்ன கருத்துப் பரிமாற்றங்களின் தொகுப்பு\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nஇராமநாதபுரம் மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nஜெயாவின் தோல்விக்கு காரணம் என்ன\nஅன்பே சிவம், வாழ்வே தவம்..\nராஜாஜியின் புதிய கல்வி திட்டம் : ‘குலக்கல்வி’ என்ற கற்பிதம்\nநாராயணா... இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா...\nயுத்தம் செய் – வன்கொலைகளின் அழகியல்\nஇந்தியர்கள் விளையாடும் ஆட்டம் - நாம் யார்\nசென்னை லலித் கலா அகாடமியில் நடக்கும் புகைப்பட கண்காட்சி\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nபுதுகை தென்றல் அக்கா, ஸ்ரீராம் சார்-க்கு வாழ்த்துக்கள்.\nஅங்காடித்தெரு - ஒரு எதிர்வினை\n - ஒரு பொது அறிவிப்பு\nஆத்திரம் + அவசரம் = அ.மார்க்ஸ்\nஷோபியானும் இந்திய ஏகாதிபத்தியமும் அதற்கு ஒத்தூதும் இந்திய ஊடகங்களும்\nஆங்கில ஒலியியல் தட்டச்சு – 2: கிருத்திகனுக்குப் பதில்\nதொடரும்னு சொல்லவா.. தொடங்கும்னு சொல்லவா\nஇனி சிற் சில வேளை, இங்கிருந்து.\nமோசமான மூத்த பதிவருக்கு எச்சரிக்கையும்,ப்ளாக்கரில் படம் பெரியதாக காட்டலும்\nஎனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது\nபிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்\nசரோஜா - ஸ்பாட் ரிப்போர்ட்\nபாலக்கரை பாலனின் பால்ய பார்வை\nநவம்பர் மாத PIT புகைப்படப் போட்டி\nஎன்னைப் பற்றி ஒன்பது விஷயங்கள்\n25 காண்பி எல்லாம் காண்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiyaa.com/2009/09/blog-post_06.html", "date_download": "2019-04-20T02:15:09Z", "digest": "sha1:V2VPY56BMZJWXNQZH6ABADFKCX6RPCGQ", "length": 10301, "nlines": 221, "source_domain": "www.thiyaa.com", "title": "தியாவின் பேனா : இனிவரும் காலம்...", "raw_content": "\nதியாவின் பேனா முனையிலிருந்து உதிரும் உதிர்வுகள்...\nஅதில் மனிதர் எல்லாம் -தினம்\nகாலம் போற போக்கில் நாளை\nநேரம் செப்டம்பர் 06, 2009\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபெயரில்லா 6 செப்டம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 4:48\nகாலம் போற போக்கில் நாளை\nஅழுத்தமான எள்ளல். இப்படிக்கவிதைகள் படித்து மிக நாளானது\nதியாவின் பேனா 6 செப்டம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 5:05\nபிரியமுடன்...வசந்த் 6 செப்டம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 8:22\nதியாவின் பேனா 7 செப்டம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 1:12\nமண்குதிரை 7 செப்டம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 1:28\nமண்குதிரை 7 செப்டம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 1:29\nதியாவின் பேனா 7 செப்டம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 1:42\nஇதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅழகிய ஐரோப்பா – 4\nமுதலிரவு எதிர்பாராத விதமாக ஒரு சந்தில் கார் திரும்பிய போது திடீரென ஒரு இராட்சத வரிசை தொடங்கியது. “லண்டனில் ராஃபிக் ஜாம் மோசம் எண்டு தெ...\nஇங்கும் சென்று வாழ்த்துங்கள் ...... ( மழைச்சாரல் - நிகே-) இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் காண்டீபன் சாந்திநிகேதா 01-10-2010 அன்று சென்னையி...\n5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி\nஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி பற்றிச் சிந்திக்கும் போது அடிப்படையில், அவற்றுக்கிடையில் நான்கு போக்குகளை இனங்காண முடிகின்றது. அவையாவன, 1.ம...\n3.1. போத்துக்கேயர்-ஒல்லாந்தர் கால இலக்கியங்கள்\nபோத்துக்கேயர்-ஒல்லாந்தர் கால இலக்கியங்களினை நுணுகி ஆராய்கின்ற போது அவற்றுக்கிடையே சில ஒற்றுமைகள் இருப்பதை அவதானிக்க முடிகின்றது. போத்துக்கேய...\nகாதல் வானம் - பாகம் - 03\nகாதல் வானம் - பாகம் - 02\nகாதல் வானம் - பாகம்-01\nwww.thiyaa.com. ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/12/06/vijaykanth.html", "date_download": "2019-04-20T02:22:48Z", "digest": "sha1:TVMBWDN5VUROJFAX2TDYGZDXUABEUEE4", "length": 12760, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு விஜயகாந்த் ஆறுதல் | Vijayakant visits the flood affected areas - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியல் கேள்விகள்: முடிஞ்சா பாஸ் மார்க் வாங்குங்க\n17 min ago லோக் சபா தேர்தலில் 1.64 கோடி பேர் வாக்களிக்கவில்லை... காலம் மாறி போச்சு\n1 hr ago பாவம் பாரதி... படுத்தறா அஞ்சலி... எதுக்குடா கல்யாணம்\n9 hrs ago குக்கர் போல் செய்து விடாதீர்கள்... பரிசுப் பெட்டியை மீண்டும் ஒதுக்குங்கள்... டிடிவி கடிதம்\n10 hrs ago கருத்து மோதல் இருக்கலாம்... டிவியை உடைக்க கூடாது... கமல்ஹாசனை வாரிய தமிழிசை\nTechnology ஃபேஸ்புக்கில் விருப்பமான வீடியோக்களை கண்டுபிடிப்பது எப்படி\nSports செம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\nAutomobiles புதிய மைல்கல்... இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் உற்பத்தி செய்த கார்களின் எண்ணிக்கை இதுதான்...\nFinance டி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் நிகரலாபம்.. வாராக்கடனும் அதிகரிப்பு\nLifestyle இந்த கேள்விகளுக்கு உண்மையான பதில் சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கனு நீங்களே தெரிஞ்சிக்கோங்க...\nMovies 100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத வசூல் பஞ்சாயத்து\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு விஜயகாந்த் ஆறுதல்\nசென்னை நகரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரை நடிகரும், தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவருமானவிஜயகாந்த் சந்தித்து ஆறுதல் வழங்கி நிவாரணப் பொருட்களை வழங்கினார்.\nசென்னை கோட்டூர்புரத்தில் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள குடிசை மாற்று வாரிய வீடுகளுக்கு நடிகர் விஜயகாந்த், தேமுதிகஅவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்டோர் படகுகளில் சென்றனர். அங்கு பாதிக்கப்பட்டோரை சந்தித்துவிஜயகாந்த் ஆறுதல் கூறினார்.\nபின்னர் அவர்களுக்கு பால், பழம், காய்கறிகள், ரொட்டி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை விஜயகாந்த் வழங்கினார். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகத்தைச் சேர்ந்த 39 எம்.பிக்களும், 12 மத்திய அமைச்சர்களும் மத்தியஅரசிடம் வாதாடி, பாதிக்கப்பட்ட இந்த மக்களுக்கு அனைத்து உதவிகளையும் பெற்றுத் தர வேண்டும்.\nஇது அவர்களது கடமை, பொறுப்பு. மாநில அரசு விரைவான நடவடிக்கை மேற்கொண்டதால் பல உயிர் பாதிப்புகள்தவிர்க்கப்பட்டுள்ளன. அதேபோல, நிவாரண உதவிகளை வழங்குவதில் மத்திய அரசும் விரைந்து செயல்பட வேண்டும், மந்த கதிஇருக்கக் கூடாது.\nசுனாமியால் பெரும் உயிரிழப்பு ஏற்பட்டது. இப்போது இந்த மழை வெள்ளத்தால் பெரும் பொருள் இழப்பு ஏற்பட்டுள்ளது.மற்றபடி இரு சேதமுமே ஒன்றுதான், இதை தேசிய சீரழிவாக கருதி மத்திய அரசு விரைவான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்என்றார் விஜயகாந்த். பாதிக்கப்பட்டோருக்கு 9000 இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டதாக தேமுதிகவினர்தெரிவித்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karundhel.com/2018", "date_download": "2019-04-20T02:55:31Z", "digest": "sha1:IENXAOBWEWN6FXX65LEDXRXOROUL234D", "length": 63013, "nlines": 416, "source_domain": "karundhel.com", "title": "2018 | Karundhel.com", "raw_content": "\nஅவெஞ்சர்களைப் பற்றிய அறிமுகத்துக்கு, நம் தளத்தின் பழைய கட்டுரைகளைப் படித்துப் பார்க்கலாம் —> Everything about Avengers from Karundhel.com கடந்த பத்து ஆண்டுகளாக நாம் நன்கு அறிந்த அவெஞ்சர்கள் அத்தனை பேரும் இணைந்து செயல்படும் ஒரு பிரம்மாண்டமான போர்க்களம். அந்தக் களத்தின் மையத்தில், அனைவரையும் இணைக்கும்...\nஇந்தியாவின் வட பகுதிகளிலும் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளிலும், சாதி என்பது இன்றுமே பிரதான பங்கு வகிக்கும் ஒரு விஷயம். பெயருக்குப் பின்னால் என்ன இருக்கிறது என்று பார்ப்பதே அங்கெல்லாம் வழக்கம். நான் பெங்களூரில் பணிபுரிந்துகொண்டிருந்தபோதுமே – அதிலும் ITயில்- என்னிடம் பேசிய வட-கிழக்கு-மேற்கு இந்தியர்களில் மிகப்பெரும்பாலானவர்கள்...\nசில வாரங்கள் முன்னர் தமிழ் ஹிந்துவில் வெளியான கட்டுரை இது. அமிதாப் பச்சன் என்ற சூப்பர்ஸ்டார், ஒரு நல்ல நடிகராகப் பரிமாணம் அடைந்தது அவர் ஹீரோவாக நடிப்பதை நிறுத்திக்கொண்டபின்புதான். 1992வில், ‘ஹுதா கவா’ (Khuda Gawah) படத்திற்குப் பிறகு, ‘இனி திரைப்படங்களில் நடிப்பதில்லை’ என்ற முடிவை அவர்...\nஅமெரிக்கப் படங்களில், உண்மைச் சம்பவங்களைச் சார்ந்த அரசியல் படங்கள் ஏராளம். அவற்றைப் பற்றி ஒரு சிறிய கட்டுரையும் எழுதியிருக்கிறேன். அங்கே என்ன நல்ல விஷயம் என்றால், அரசையும் அரசியல் அமைப்பையும் எப்படி வேண்டுமானாலும் திரைப்படங்களில் விமர்சிக்கலாம். நம்மூ���் போல் அல்ல. அப்படி ஒரு படம் – மிகப்...\nநம் வாழ்க்கையில், நிலையான வேலை இல்லாமல், தெளிவான மாதச் சம்பளம் இல்லாமல், அங்கே இங்கே அலைந்து திரிந்து, ஏதோ ஒரு வேலையைச் செய்து, இந்திந்த வேலையில் இந்திந்தப் பலன்கள் உள்ளன என்றெல்லாம் தானாகவே மனக்கணக்கு போட்டுக்கொண்டு திரியும் எத்தனை பேரை நாம் சந்தித்திருக்கிறோம் என்று யோசித்துப் பாருங்கள்....\nசில மாதங்கள் முன்னர் ‘அந்திமழை’ பத்திரிக்கைக்காக எழுதப்பட்ட கட்டுரை இது. ஹாலிவுட்டின் James Bond, உலகெங்கும் பிரபலம். எப்போதுமே ஜேம்ஸ்பாண்டின் படங்களில் ரஷ்யர்கள், கொரியர்கள், ஜெர்மானியர்கள் என்று பிற நாட்டவர்களே பெரும்பாலும் வில்லன்கள். அவர்களை ஒரு இங்லீஷ்காரரான பாண்ட் எப்படி முறியடிக்கிறார் என்பது சுவாரஸ்யமாகச் சொல்லப்பட்டிருக்கும். ப்ரிட்டிஷ்...\nஒரு சில மாதங்கள் முன்னர் ‘அயல் சினிமா’ வின் முதல் இதழுக்காக நான் எழுதிய கட்டுரை இது. இரண்டாவது இதழில் இதன் இரண்டாம் பாகம் வெளிவந்தது. அதை ஒரே கட்டுரையாக இங்கே கொடுக்கிறேன். சமகாலத் தமிழ், மலையாளம் ஆகிய திரைப்படங்களுக்கு ஒரு சிறிய ஒற்றுமை உண்டு. இந்த...\nவிக்ரம் வேதா, நான் சற்றே எதிர்பார்த்துக்கொண்டிருந்த படம். ஏனெனில், ஓரம்போ எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று. ‘வ குவார்ட்டர் கட்டிங்’, திரைப்படமா, ஸ்பூஃப் முயற்சியா என்ற குழப்பத்திலேயே எடுக்கப்பட்டிருந்ததால் அதை விட்டுவிடுவோம். மாதவன், விஜய் சேதுபதி என்ற ஹெவிவெய்ட்கள் இருந்ததால் படத்தை வெள்ளியன்றே பார்த்துவிட்டேன். பார்த்துவிட்டு,...\nஹாலிவுட்டில் ஆயிரக்கணக்கில் இயக்குநர்கள் இருந்தாலும், பெண் இயக்குநர்கள் எத்தனை பேர் என்று யோசிக்க முடிகிறதா தமிழின் அதே பிரச்னைதான் அங்கும். பெண் இயக்குநர்கள் மிகமிக சொற்பம். ஹாலிவுட்டின் ஒவ்வொரு பெண் இயக்குநருக்கும் மொத்தம் 24 ஆண் இயக்குநர்கள் இருக்கிறார்கள் என்று வேனிடி ஃபேர் எடுத்த...\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nநான் பதிவு (அல்லது பாதிவு) எழுத வந்ததில் இருந்தே இந்தக் குறியீடு என்ற வார்த்தை இணைய உலகில் நாயடி பேயடி வாங்கிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறேன். எப்போதுமே பிற இடங்களில் என்னென்ன பின்பற்றப்படுகின்றனவோ அவற்றையெல்லாம் ரிவர்ஸில் திருகி, நசுக்கி, பிதுக்கியே பின்பற்றுவது தமிழ் மக்களாகிய நமது வ��க்கம். உதாரணமாக, புரட்சி...\nஅந்திமழையின் மே 2017 இதழில், ஹாலிவுட் படங்களின் பஞ்ச் டயலாக்குகள் பற்றி எழுதப்பட்ட கட்டுரை இது. தமிழ்ப்படங்களில் இப்போதெல்லாம் பஞ்ச் டயலாக் என்ற ஒரு வஸ்து தவறாமல் இடம்பெறுகிறது. ரஜினியில் இருந்து நேற்று திரைப்படங்களுக்கு வந்த இளம் ஹீரோ முதல் இப்படிப்பட்ட பஞ்ச் டயலாக்குகள் தவறாமல் வைக்கப்படுகின்றன....\nஇலங்கையைச் சேர்ந்த தினகரன் பத்திரிக்கையின் ‘பிரதிபிம்பம்’ பக்கத்தில் மிஷ்கினைப் பற்றி விரிவாக எழுதிய இரண்டு பாகக் கட்டுரையின் முழு வடிவம் இங்கே. நான் ஏற்கெனவே எழுதிய கட்டுரைகளில் புதிய விஷயங்கள் பலவற்றைச் சேர்த்து மொத்தமாகக் கொடுத்திருக்கிறேன். மிஷ்கினைப் பற்றி விரிவாகப் பார்ப்பதற்கு முன்னர் ‘Auteur‘ என்ற பதத்தைப்...\n‘ஒரு மனிதன், பொதுவாக மனிதர்களால் முடியாததையெல்லாம் செய்யும் படங்கள் அவ்வப்போது வருவதுண்டு . அவற்றை நாம் superhero படங்கள் என்று அழைப்போம். ஹாலிவுட்டில் வெளிப்படையான சூப்பர்ஹீரோக்கள் உண்டு. நம்மூரில் சூப்பர்ஹீரோ உடைகள் எதுவும் அணியாமலேயே, ஹாலிவுட் சூப்பர்ஹீரோக்கள் செய்வதைவிடவும் நம் ஹீரோக்கள் பத்து மடங்கு அதிகமான சாகசங்கள்...\nமணி ரத்னத்தின் படங்களைப் பற்றி விரிவாக அனலைஸ் செய்து நான் எழுதிய கட்டுரையை முதலில் படிக்க விரும்புபவர்கள் படித்துக்கொள்ளலாம் – Mani Ratnam – The Waning Trajectory இந்தக் கட்டுரையில் நான் எழுதியிருந்த இறுதிப் பத்தி இங்கே. ‘தனது படத்துக்காக ‘டைம்’ பத்திரிக்கையின் உலகில் சிறந்த...\nஇதற்கு முன்னர் நம் தளத்தில் அவெஞ்சர்கள் பற்றி எழுதிய அத்தனை விபரமான கட்டுரைகளையும் இங்கே படிக்கலாம். The Avengers – Detailed posts at karundhel.com Thor: Ragnarok படத்தின் டீஸர் ட்ரெய்லர் சற்றுமுன்னர் மார்வெல் ஸ்டூடியோஸால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ட்ரெய்லர் \bபற்றிச் சில விஷயங்கள் சொல்லவேண்டும் என்று...\nமுதலில் தாமதமான விமர்சனத்துக்கு மன்னிப்புக் கேட்டுவிடுகிறேன். இரண்டு நாட்கள் முன்னர்தான் படத்தைப் பார்க்க நேர்ந்தது. கடும் திரைக்கதை வேலைகள்தான் காரணம். திரைக்கதை என்பது எழுத்தாளனும் ஆடியன்ஸும் ஆடும் ஆட்டம். இதில் ஒவ்வொரு நகர்த்தலுக்கும் இருவருமே பரஸ்பரம் ஒருவரையொருவர் மதித்து, புரிந்துகொண்டு செயல்பட்டால்தான் ஆட்டம் பிரமாதப்படுத்தும். இல்லாவிட்டால், ஆடியன்ஸ் முட்டாள்...\nஒரு ஏலி���ன் படம் எப்படி இருக்கவேண்டும் நம் மனதில் என்னவெல்லாம் தோன்றுகிறதோ, அதிலிருந்து இம்மி கூடப் பிசகாமல் எடுக்கப்பட்டிருக்கும் படம்தான் Life. ரிட்லி ஸ்காட் எடுத்த Alien (1979) படத்துக்கும் இந்தப் படத்துக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. ‘ஏலியன்’ படத்தை இப்போது எடுத்தால் எப்படி இருக்குமோ, அதுதான்...\nஆஸ்கர் விருதுகள் – 2017 – சர்ச்சையும் விருதுகளும் – தினகரன் (இலங்கை) கட்டுரை\nஇந்தக் கட்டுரை, விருதுகள் வழங்கப்பட்டபின்னர் இலங்கையைச் சேர்ந்த தினகரன் பத்திரிக்கையில் எழுதியது. சில நாட்களுக்கு முன்னர் நடந்துமுடிந்த ஆஸ்கர் விருதுகளின் க்ளைமேக்ஸில், ‘லா லா லேண்ட்’ பட்டமே சிறந்த படமாக அறிவிக்கப்பட்டு, பின்னர் உடனடியாகத் தவறு நடந்துவிட்டதாகச் சொல்லப்பட்டு, ’மூன்லைட்’ படத்துக்கு அந்த விருது கொடுக்கப்பட்டதைக் கவனித்திருப்பீர்கள்....\nஆஸ்கர் விருதுகள் – 2017 – பரிந்துரைகள் பற்றிய குமுதம் கட்டுரை\nகுமுதத்தில், சில வாரங்களுக்கு முன்னர் ஆஸ்கர் விருதுகள் பரிந்துரைக்கப்பட்டபோது எழுதிய கட்டுரை இது. விருதுகள் அளிக்கப்படுவதற்கு முன்னால். விருதுகள் அளித்ததற்குப் பின் இலங்கையைச் சேர்ந்த தினகரன் பத்திரிக்கையில் எழுதிய கட்டுரையை நாளை வெளியிடுகிறேன். ஒவ்வொரு வருடமும் ஆஸ்கர் விருதுகளின் நாமிநேஷன்களில் ஏதேனும் பிரச்னைக்குரிய அம்சம் இல்லாமல் இருக்காது....\nகமல்ஹாசன் : நிகழ மறுத்த அற்புதமா என்ற எனது கட்டுரையைப் படிக்க இங்கே க்ளிக்கவும். இந்தக் கட்டுரை, கமலின் சில படங்களைப் பற்றியும் அவற்றின் ஆங்கில மூலங்களைப் பற்றியும் அலசுகிறது. சென்ற பதிவில் கமல் அடித்த ஈயடிச்சாங்காப்பிகளைப் பற்றி எழுதினாலும் எழுதினேன், அதற்குப் பதில் சொல்லவேண்டும் என்று...\nகமல்ஹாஸன்: நிகழ மறுத்த அற்புதமா புதிய தகவல்கள் – வீடியோக்களுடன்\nகமல் காப்பியடித்த பட்டியலை ஏற்கனவே கொடுத்திருந்தேன் அல்லவா. இப்போது, சில ஆங்கில வீடியோக்களைக் கீழே கொடுக்கிறேன். கூடவே, கமல் காப்பியடித்த படத்தின் வீடியோவையும் கொடுக்கிறேன். நீங்களே பார்த்துத் தெரிந்து கொள்ளலாம் – எந்த அளவு கமல் காப்பிகளை அடித்துத் தள்ளியிருக்கிறார் என்று. Moon Over Parador :...\nகமல்ஹாசன்: நிகழ மறுத்த அற்புதமா \nமுதலிலேயே சொல்லிவிடுகிறேன். யார் மேலும் அவதூறோ அல்லது இன்னபிறவோ சொல்லும் நோக்கம் இந்தப��� பதிவுக்குக் கிடையாது. இப்பதிவு எழுதப்படும் நோக்கமே, எந்தப் படைப்புக்கும், அதற்குரிய மரியாதையும் அங்கீகாரமும் கிடைக்க வேண்டும் என்ற ஒரே விஷயம் தான். தமிழ்த்திரையுலகின் ரசிகராகத் தனது கணக்கைத் துவங்கும் ஒவ்வொரு நபரும் சில...\nஇண்டர்ஸ்டெல்லார் திரைப்படத்தின் திரைக்கதை சென்ற வருடம் இணையத்தில் லீக் செய்யப்பட்டது. உடனேயே அதனை நான் படித்தேன். படித்ததும் இண்டர்ஸ்டெல்லார் பற்றிய இரண்டு விபரமான கட்டுரைகளை எழுதினேன். முதல் கட்டுரையில் காலப்பயணத்தைப் பற்றியும், இரண்டாவது கட்டுரையில் கருந்துளைகளைப் பற்றியும் முடிந்தவரை தகவல்களைக் கொடுத்திருந்தேன். இந்தக் கட்டுரையை மேற்கொண்டு தொடருமுன்...\nஎண்பதுகளின் தமிழ்ப்படங்கள் – 2 – விக்ரம்\nஇந்தப் பதிவிலும் என்னுடைய நாஸ்டால்ஜியா தொடர்கிறது. தமிழ்ப்படங்களைப் பற்றி. அதுவும்எண்பதுகளில் வெளிவந்தவை. ஆரம்பித்தபின், என்னால் அவைகளைப் பற்றிய எண்ணங்களைநிறுத்த முடியவில்லை. அப்படி நான் ரசித்துப் பார்த்த ஒரு படத்தைப் பற்றியே இந்தப் பதிவு. டிஸ்கி – இப்பதிவினால், நான் கமல்ஹாஸனின் விசிறி என்ற எண்ணம் உருவானால், அதற்கு நான்பொறுப்பல்ல. எனக்கு, எண்பதுகளின் கமல் தான் பிடிக்கும். ரஜினி போல் மசாலாப் படங்களில்நடித்து, ரஜினி கமல் இருவருக்கும் ஒரு ஆரோக்கியமான போட்டி நிலவிய காலம் அது. மாவீரன்வெளிவந்தால், விக்ரம் அதே தீபாவளிக்கு வெளிவரும். பாண்டியன் வெளிவந்தால், தேவர் மகன்வெளிவரும். இப்படிப் பல படங்கள். அந்தக் கமல், இப்போது எங்கு தேடியும் கிடைக்கவில்லை.அதற்குப் பதில், ‘உலகநாயகன்’ என்று தன்னைத்தானே அழைக்கும் ஒரு நபர் தான் தெரிகிறார்.இப்பொழுது படங்களில் நடிக்கும் கமல், ’மின்னிய பழம்பெருமையின் மிஞ்சிய வெறும் நினைவு’ – (நன்றி – வந்தார்கள் வென்றார்கள் மதன்). ஆம். முஸ்லிம்கள் சாகவேண்டும் என்று படங்களில்வலியுறுத்தும் ஒருவரை, நடிகர் அல்ல – மனிதர் என்றுகூட என்னால் கூற முடியவில்லை. vikram . . . எண்பதுகளில் என் மனதைக் கவர்ந்த படம். விக்ரம் விசிறிகளிக்காகவே இந்தப் பதிவு. வெல். ஆண்டு 1986. கோவை. அப்ஸரா தியேட்டர். கையில் வால்த்தர் பிபிகே போன்ற ஒரு துப்பாக்கியை வைத்திருப்பதைப் போன்ற...\nஎந்திரன் (2010) – ஒரு துன்பியல் சம்பவம்\nகடந்த இரண்டு ஆண்டுகளாக, எந்த ஊடகத்தின் பக்கம் திரும்பினாலும், அங்கே எந்திரனைப் பற்றிய செய்திகளைக் கேள்விப்பட்டுக்கொண்டிருந்தோம். தமிழ் மக்களின் நாடித்துடிப்பை எகிறவைத்துக்கொண்டிருந்தது எந்திரன் என்று சொன்னால், அது மிகையல்ல. முதலில், இப்படத்தில் கமல் நடிப்பதாக இருந்து, பின் ஷா ருக் கான் ஒப்பந்தம் செய்யப்பட்டு, பின் அவராலும்...\nவெகுநாட்களாகவே, இந்த விஷயத்தைப் பற்றிப் பகிரவேண்டும் என்பது எனது ஆசையாகவே இருந்தது. ஆசை என்பதைவிட, ஆர்வம் என்று சொன்னால் சரியாக இருக்கும். திரைக்கதை எழுதுவது என்பது பொதுவாகவே ஒரு கடினமான வேலை. ஆகவே, திரைக்கதை என்றால் என்ன அதன் உள்ளடக்கங்கள் என்னென்ன திரைக்கதை வடிவம் என்பது எப்படி...\n‘இந்தியாவின் மிக அதிக பட்ஜெட்டில் உருவான படம்’, ‘ஹாலிவுட்டுக்கு சவால் விடும் ஸிஜி’, ‘கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கும் மேலான உழைப்பில் எடுக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்டமான படம்’ என்றெல்லாம் பல விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு, ஊரெல்லாம் ‘பாஹுபலி பாஹுபலி’ என்ற ஹைப் உருவாக்கப்பட்டு வெளிவந்திருக்கும் படம். ‘ஹாலிவுட் ஃபாண்டஸிகளுக்கான இந்தியாவின் பதில்’...\n‘ஒரு மனிதன், பொதுவாக மனிதர்களால் முடியாததையெல்லாம் செய்யும் படங்கள் அவ்வப்போது வருவதுண்டு . அவற்றை நாம் superhero படங்கள் என்று அழைப்போம். ஹாலிவுட்டில் வெளிப்படையான சூப்பர்ஹீரோக்கள் உண்டு. நம்மூரில் சூப்பர்ஹீரோ உடைகள் எதுவும் அணியாமலேயே, ஹாலிவுட் சூப்பர்ஹீரோக்கள் செய்வதைவிடவும் நம் ஹீரோக்கள் பத்து மடங்கு அதிகமான சாகசங்கள்...\nபடு சீரியஸான படங்களை இதுவரை பார்த்து வந்தோம். There is something about Mary படத்தைப் பற்றி எழுதியபோதே, இனி அவ்வப்போது ஜாலியான படங்களைப் பற்றி எழுதலாம் என்று முடிவு செய்தேன். அதன்படி, இதோ ஒரு பட்டையைக் கிளப்பும் படுஜாலியான படம். சற்றே யோசித்துப் பார்த்தால், நம்மில்...\nவிக்ரம் வேதா, நான் சற்றே எதிர்பார்த்துக்கொண்டிருந்த படம். ஏனெனில், ஓரம்போ எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று. ‘வ குவார்ட்டர் கட்டிங்’, திரைப்படமா, ஸ்பூஃப் முயற்சியா என்ற குழப்பத்திலேயே எடுக்கப்பட்டிருந்ததால் அதை விட்டுவிடுவோம். மாதவன், விஜய் சேதுபதி என்ற ஹெவிவெய்ட்கள் இருந்ததால் படத்தை வெள்ளியன்றே பார்த்துவிட்டேன். பார்த்துவிட்டு,...\nவிண்ணைத் தாண்டி வருவாயா . . .\nநான் இந்த வலைப்பூவில் ஆங்கிலத்தில் வந்துள்ள சில அருமையான காதல் படங்களுக்கு விமரிசனம் எழுதியுள்ளேன். அந்தப் படங்களைப் பார்க்கையில், மனம் முழுவதும் ஒரு அருமையான உணர்வு நிரம்பியிருக்கும். படத்தைப் பார்த்த பின்னரும் பல மணி நேரங்களுக்கு அந்த உணர்வு போகாது. படத்தின் பாடல்களே மனதில் ஓடிக்கொண்டிருக்கும். படத்தின்...\nஎண்பதுகளின் தமிழ்ப்படங்கள் – 3 – காக்கிசட்டை\nம்ம்ம்ம்… எண்பதுகளில் மட்டுமல்ல. எந்தக் காலத்திலும் – ஏன் – இப்போதுகூட – கொடிகட்டிப் பறக்கக்கூடிய ஒரு கூட்டணி…. வெல்.. சத்யராஜ் & கமல். இவர்கள் நடித்த எந்தப் படத்தை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். அத்தனை படங்களிலும், நமக்கு வேண்டிய பொழுதுபோக்கு கிடைக்கும். சத்யராஜிடம் அத்தனை காட்சிகளிலும்...\nஅடுத்த நொடியில் உயிர் போகப்போகிறது என்ற சூழலில், எந்த எல்லை வரை மனித உயிரால் செல்ல இயலும் அதேபோல், எல்லாவற்றையும் இழந்துவிட்டு நடைபிணமாக வாழும் ஒரு மனித உயிர், எந்த எல்லை வரை செல்லும் அதேபோல், எல்லாவற்றையும் இழந்துவிட்டு நடைபிணமாக வாழும் ஒரு மனித உயிர், எந்த எல்லை வரை செல்லும் ஸாரா, ஒரு கர்ப்பிணி. கொடூரமான கார் விபத்து ஒன்றில் சிக்கிக்கொள்ளும் ஸாராவின்...\nஇளையராஜா, கமல்ஹாசன் மற்றும் உன்மத்தம்\nஎனக்கு ஒரு எண்ணம், கடந்த பல வருடங்களாக இருந்து கொண்டே இருந்தது. அதனை இப்போது முற்றிலுமாக confirm செய்து, உணர்ந்துகொண்டே இந்தக் கட்டுரையை எழுதுகிறேன். நான் எண்பதுகளின் திரைப்படங்களுக்கு – குறிப்பாக, சத்யராஜ், ரஜினி & கமல் நடித்தவை – ரசிகன் என்பது நண்பர்களுக்குத் தெரிந்திருக்கும். அதேபோல்,...\nஉத்தம வில்லன் (2015) – Tamil\nகட்டுரையில் சில ஸ்பாய்லர்கள் இருக்கலாம். இருப்பினும் படம் பார்க்க அவை தடையாக இருக்காது. எனது ‘விஸ்வரூபம்’ விமர்சனத்தின் ஆரம்ப சில வரிகள் இவை. இவற்றுக்கும் உத்தம வில்லனுக்கும் தொடர்பு உண்டு என்பதால் அவற்றை இங்கேயும் கொடுக்கிறேன். கதாநாயகன் அறிமுகமாகும் பாடல் என்ற ஒரு விஷயம் தமிழ்ப்படங்களில்...\nஆரண்ய காண்டம் (2010) – விமர்சனம்\nதமிழ்ப்படங்களில் இதுவரை, பல பள்ளிகளை நாம் பார்த்து வந்திருக்கிறோம். படு சீரியஸான, அழுவாச்சிப் படங்கள் என்றால் அது பீம்சிங் பள்ளி. கொஞ்சம் நகைச்சுவை, சிறிது செண்டிமெண்ட், ரொமான்ஸ், கவர்ச்சி ஆகிய அனைத்தும் சரியான விகிதத்தில் கலக்கப்பட்டுப் பரிமாறப்பட்டால், அது ஸ்ரீதர் பள்ளி (ஸ்ரீதரை, தமிழ்ப்படங்களில் ஒரு மைல்கல்...\nஎண்பதுகளின் தமிழ்ப்படங்கள் – ஆச்சரியம்\nதமிழ்ப்படங்களைப் பற்றி இந்தத் தளத்தில் மிக அபூர்வமாகத்தான் எழுதியிருக்கிறேன். காரணம் – சலிப்பு. ’என்ன கொடும இது’ என்ற உணர்வு மேலோங்கியதே காரணம். இதற்கு சமீபத்திய உதாரணம் – சிங்கம். ஆரம்பித்த 43ம் நிமிடம் தியேட்டரை விட்டு வெளியே குடும்பத்துடன் வெளியேறினேன். எங்கள் எவருக்குமே படம் துளிக்கூட...\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nநான் பதிவு (அல்லது பாதிவு) எழுத வந்ததில் இருந்தே இந்தக் குறியீடு என்ற வார்த்தை இணைய உலகில் நாயடி பேயடி வாங்கிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறேன். எப்போதுமே பிற இடங்களில் என்னென்ன பின்பற்றப்படுகின்றனவோ அவற்றையெல்லாம் ரிவர்ஸில் திருகி, நசுக்கி, பிதுக்கியே பின்பற்றுவது தமிழ் மக்களாகிய நமது வழக்கம். உதாரணமாக, புரட்சி...\nவெல்.. க்ரிஸ்டோஃபர் நோலன் பற்றிப் புதிதாகச் சொல்ல எதுவுமில்லை. அவரைப் பற்றி, ஒரு தலையணை சைஸ் புத்தகம் போடும் அளவுக்கு இண்டெர்நெட்டில் செய்திகள் கிடைக்கின்றன. சமகாலத் திரைப்பட இயக்குநர்களில், மிக முக்கியமானவராகத் தற்போது அறியப்படும் நோலன் எடுக்கும் படங்கள் அனைத்துமே, மனித மனதின் முரண்பாடுகளை முக்கிய அம்சமாகக்...\nஇக்கட்டுரையின் முதல்பாகம் – Avengers: Infinity War – part 1\nசென்ற கட்டுரையில் இன்ஃபினிடி ஸ்டோன்கள் பற்றிப் பார்த்தோம். இனி, Infinity War படத்தின் முக்கியமான கதாபாத்திரமாகிய தானோஸ் பற்றிக் கவனிப்போம்.\n அவனுக்கு ஏன் இந்தக் கொலைவெறி\nசனிக்கிரகத்தின் நிலாக்களில் ஒன்று டைட்டன். இந்த டைட்டனில் வாழ்ந்த மக்கள், கடவுட்களைப் போன்று சாகாவரம் படைத்தவர்கள். அவர்களில் ஒருவர் அலார்ஸ் (Alars). அலார்ஸ், ஒரு விஞ்ஞானி. அவர்களின் இனத்தைப் பற்றிய பல ஆராய்ச்சிகள் நிகழ்த்தியவர். அவருக்குப் பிறந்த மகன் தான் தானோஸ். தானோஸ் பிறக்கையிலேயே, அவனது முகத்தில் இருந்த விகாரத்தைக் கண்டு அலார்ஸ் பயந்தார். சிறுகச்சிறுக தானோஸ் வளர்ந்தபோது பிற டைட்டன்களும் அவனை மெல்ல ஒதுக்க ஆரம்பித்தனர்.\nடைட்டனில் மக்கள்தொகை அதிகரிக்க ஆரம்பித்தது. அங்கே இருக்கும் பொருட்களை அனைவரும் பங்குபோட்டுக்கொண்டே வாழும்படியான காலகட்டம் வந்தது. அப்போது, தன்னை யாரும் பெரிதாக மதிக்காவிட்டாலும், இந்தப் ���ிரச்னையைத் தோர்க்க ஒரு வழி சொல்கிறான் தானோஸ். இதைப்பற்றி அவனே Infinity War படத்தில் டாக்டர் ஸ்ட்ரேஞ்சிடம் சொல்லும் காட்சி இருக்கிறது. அது – பாதி டைட்டன்களை அழித்துவிடுவது. அப்போதுதான் அங்கே இருக்கும் இயற்கையான வளங்கள் அனைவருக்கும் போதுமானதாக இருக்கும். ஆனால் இந்தத் திட்டத்தை டைட்டன்கள் செயல்படுத்தவில்லை. அது மிகவும் அபாயகரமான யோசனையாக இருந்ததே காரணம். ஆனால் சிறுகச்சிறுக வேறுவழியில்லாமல், வளர்ந்துவரும் மக்கள்தொகையால் தங்களுக்குள்ளேயே அடித்துக்கொண்டு அனைத்து டைட்டன்களும் இறந்துவிட்டனர். இதனால் தானோஸின் சொந்த பூமி அழிந்துபோனது.\nஇதன்பின்னர் தானோஸ் அண்டவெளியில் வேறு ஒரு பக்கம் சென்று, தனது திட்டத்தை நிறைவேற்ற ஆரம்பித்தான். அண்டவெளியின் மக்கள்தொகையில் பாதியாவது அழிந்தால்தான் மீதமிருப்பவர்களுக்கு அண்டவெளியின் பற்பல வளங்கள் முழுதாகக் கிடைக்கும் என்பது அவனது எண்ணம். இதனால் ஒவ்வொரு கிரகமாக, ஒவ்வொரு நிலாவாக, ஒவ்வொரு பால்வீதியாகச் சென்று படையெடுத்து, அவர்களில் பாதியையோ அல்லது முழுமையாகவோ அனைவரையும் அழிக்கத் துவங்கினான். அப்படிச் செல்கையில், அங்கே அவனுக்குப் பிடித்த குழந்தைகளை எடுத்துக்கொண்டு வந்து வளர்க்கவும் துவங்கினான். அவர்களுக்கு, Children of Thanos என்றும், Black Order என்றும் பெயர். கமோராவையும் நெபுலாவையும் இப்படியாக எடுத்து வளர்த்து, தனது மகள்களாக மாற்றிக்கொண்டான். இவர்களில் கமோராவைப் பார்த்து ஒட்டுமொத்த அண்டவெளியும் பயப்பட்டது. யாராலும் வெல்லமுடியாத வீராங்கனையாக அவளை வளர்த்தான். இதனாலேயே நெபுலாவுக்கும் கமோராவுக்கும் சண்டைகள் நிகழ்ந்தன. ஒரு சமயம், நெபுலாவின் உடலிலிருந்து அவளை கமோராவைத் தாண்டிய வீராங்கனையாக ஆக்கவேண்டிய ஒரு உறுப்பை தானோஸே அகற்றவேண்டி வந்தது. இதனால் நெபுலாவுக்கு தானோஸ் மீது கோபம். கமோராவோ, தன்னை ஈவு இரக்கம் இல்லாத ஒரு உயிராக தானோஸ் உருவாக்கியது கண்டு தானோஸ் மீது வெறுப்பு.\nஇந்த இருவரைத் தவிர, தன் மீது அளவுகடந்த விசுவாசம் உடைய நால்வரையும் தானோஸ் உருவாக்கினான். அவன் என்ன சொன்னாலும் இவர்கள் செய்து முடிப்பார்கள். அவர்கள்தான் Corvus Glaive, Ebony Maw, Cull Obsidian மற்றும் Proxima Midnight. இவர்கள் நால்வருமே Infinity War படத்தில் தானோஸின் குழந்தைகளாக அறிமுகம் ஆவார்கள். இவர்களில் எபொனி மா என்பவர் மிகவும் சக்தி வாய்ந்தவர். டாக்டர் ஸ்ட்ரேஞ்சை சிறைப்பிடிக்கும் கொடூர முகம் கொண்டவர்தான் எபோனி மா. கல் அப்ஸிடியன் என்பவன் அப்படத்தில் மாவுடன் பூமிக்கு வரும் ராட்சதன். கார்வஸ் க்ளேவ் மற்றும் ப்ராக்ஸிமா மிட்நைட் ஆகியவர்கள், விஷனுடனும் ஸ்கார்லெட் விட்ச்சுடனும் சண்டை இடுபவர்கள். கேப்டன் அமெரிக்கா மற்றும் அவருடன் இருக்கும் பிற அவெஞ்சர்களால் வெல்லப்பட்டு மறைபவர்கள்.\nஅவெஞ்சர்ஸ் சீரீஸில் தானோஸின் பாகம் என்ன\nஎல்லாவற்றுக்கும் முதலில், அண்டவெளியின் ஒட்டுமொத்த இயக்கத்தையும் தானே எடுத்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணத்துக்கு தானோஸ் வந்ததுமே, அவனுக்கு நினைவு வந்தது இன்ஃபினிடி கற்கள்தான். அவைகள் தன் வசம் இருந்தால் யாரும் தன்னை எதிர்க்க இயலாது என்பதை தானோஸ் உணர்ந்துகொண்டான். எனவே, முதன்முதலில் அவன் கைப்பற்றிய கல் – Mind Stone. இதை ஒரு ஈட்டி போன்ற ஆயுதத்தில் பதித்துவைத்துக்கொண்டான். அந்த ஆயுதம் அவனுக்கு வலிமையைக் கொடுக்கும் ஆயுதமாக மாறியது.\nஇதன்பின் அடுத்த கல்லைத் தேடிய தானோஸ், அது ஒரு டெஸராக்டினுள் வைக்கப்பட்டு, அது பூமியில் இருக்கிறது என்று புரிந்துகொண்டான். அந்தக் கல்தான் Space Stone. தன்னுடன் இருக்கும் மாபெரும் படையாகிய சிடாரி (Chitauri) என்ற ராட்சதப் படையை, பூமியைக் கைப்பற்றவேண்டும் என்று துடித்துக்கொண்டிருந்த லோகியை அழைத்து, அவன் வசம் ஒப்படைத்தான். அவன் லோகியிடம் போட்ட ஒப்பந்தம் – பூமியைக் கைப்பற்றிய பின்னர், டெஸராக்டைத் தன்னிடம் கொடுத்துவிடவேண்டும் என்பது. லோகி ஒப்புக்கொண்டபின்னர், மைண்ட் ஸ்டோன் பதிக்கப்பட்ட ஈட்டியை லோகியின் வசம் ஒப்படைத்தான் தானோஸ். பிரம்மாண்டமான சிடாரி படையைத் தலைமைதாங்கி, பூமியின் மீது லோகி படையெடுத்த கதைதான் The Avengers.\nஆனால் பூமியில் இருக்கும் வீரர்கள் சாதாரணமானவர்கள் அல்ல; அவர்கள் லோகியை முறியடித்துவிட்டனர் என்பதைத் தானோஸ் உணர்ந்துகொள்கிறான். இப்போது டெஸராக்ட் தோர் வசம் இருக்கிறது. எனவே முழுபலம் வாயந்த ஆஸ்கார்டைத் தாக்குவது கடினம் என்று புரிந்துகொண்டும், அதன்பின்னும் சும்மா இருக்காமல், அடுத்த கல்லைத் தேட ஆரம்பித்தான். இந்த அடுத்த கல்தான் Power Stone. அது, ஒரு கோளத்தினுள் வைக்கப்பட்டு, எங்கோ இருக்கிறது என்று தெரிந்துகொள்கிறான். முதலில் தன்னுடைய மகள்களாகிய கமோராவையு��் நெபுலாவையும் அதனைக் கண்டுபிடிக்கச்சொல்லி அனுப்ப, அது Cloud Tombs of Praxius என்ற பறக்கும் பிரமிடுகள் அடங்கிய பிராந்தியத்தில் இருக்கிறது என்று அவர்கள் கண்டுபிடிக்கின்றனர். ஆனால் கமோராவால் அதைக் கைப்பற்ற முடியாமல், நெபுலாவும் அங்கே சிக்கிக்கொண்டு அவளது கையை நெபுலா இழக்க நேர்கிறது.\nஇதன்பின்னர் Guardians Of Galaxy படத்தில் வரும் இன்னொரு வில்லனான Ronan The Accuser என்பவனைக் கூட்டு சேர்த்துக்கொண்டு, பவர் ஸ்டோனை அவன் கைப்பற்றிக் கொடுத்தால், அவனது லட்சியமான அவனது எதிரி கிரகமான நோவாவையும், அதன் மக்களான ஸாண்டாரியன்களையும் ஒட்டுமொத்தமாக அழித்துக்கொடுப்பதாக ஒரு ஒப்பந்தம் போடுகிறான். ஆனால் அந்தக் கல் இருக்கும் கோயிலான மோராக்கில் ஸ்டார் லார்ட் என்பவன் கையில் அது சிக்கிவிட, இந்த முயற்சியும் தோல்வி. ஆனால் கொஞ்ச காலத்திலேயே ரோனானிடம் அக்கல் சிக்கிவிடுகிறது. ஆனால் அதை தானோஸீடம் கொடுப்பதற்குப் பதில் அவனே அதைப் பயன்படுத்திக்கொண்டு அதன் சக்தியை கிரகித்துக்கொள்ள, தானோஸ் அவனுடன் அத்தனை தொடர்புகளையும் அறுத்துக்கொள்கிறான். பின்னர் கார்டியன்ஸ் ஆஃப் காலக்ஸி அணியினரிடம் ரோனான் மாட்டிக்கொண்டு இறக்கிறான். அந்தக் கல், ஸாண்டார் கிரகத்தைச் சேர்ந்த போலீஸ்காரர்களான நோவா கார்ப்ஸிடம் பத்திரமாக சேர்ப்பிக்கப்படுகிறது. இம்முறையும் தானோஸுக்குத் தோல்வி.\nஇனி யாரை நம்பியும் பயனில்லை என்று புரிந்துகொள்கிறான் தானோஸ். தானே செயலில் இறங்குகிறான். முதலில் Infinity War படத்தில் வரும் Dwarf ( Eitri என்பதே அவனது பெயர்) மூலமாக, ஆரம்பத்திலேயே ஒரு கையுறையைத் தயார்செய்துகொண்டு, பின்னர் அவர்களின் கிரகமான Nidavellirஇல் இருக்கும் அத்தனை பேரையும் அழித்துவிடுகிறான் தானோஸ். அழித்தல் அவனது இயல்பு. அழித்தலின் மூலம்தான் அண்டவெளியின் balance காப்பாற்றப்படும் என்பது அவன் கருத்து. ஆனால் இந்த எய்த்ரி மட்டும் அழிக்கப்படாமல் தானோஸினால் விடப்பட்டுவிடுகிறான். இந்தக் கையுறையை வைத்துக்கொண்டே ஒவ்வொரு கல்லாக தானே சென்று எடுக்கிறான். இந்தக் கையுறைக்கு Infinity Gauntlet என்று பெயர்.\nஇடையில், கமோராவை அழைத்து, Soul Stone என்ற கல் பற்றிய தகவல்களை சேகரிக்கச் சொல்கிறான் தானோஸ். அவள் அவனிடமிருந்து பிரிந்து, அவனைப் பிடிக்காமல், கார்டியன்ஸ் ஆஃப் கேலக்ஸி அணியினரோடு சேர்ந்துவிடுகிறாள். ஆனால் அவளது சக���தரியான நெபுலாவைப் பிடிக்கும் தானோஸ், Soul Stoneஇன் இருப்பிடம் பற்றிக் கமோரா தனக்குத் தெரியும் என்று சொன்னதை அறிந்துகொள்கிறான். இதனால் Infinity War படத்தில் கமோராவைப் பிடித்துக்கொண்டு அவளிடமிருந்து அதன் இருப்பிடத்தை அறிந்துகொள்கிறான்.\nஇப்படியாகத்தான் தானோஸ் இன்ஃபினிடி கற்களை சேகரிக்க ஆரம்பித்தான். அந்தக் கதைதான் Infinity War படத்தில் விரிவாகச் சொல்லப்படுகிறது. எனவே இப்படம் தானோஸைப் பற்றிய படம் என்றே சொல்லிவிடமுடியும். தானோஸுக்கு இருக்கும் பின்னணிக் கதையைப் படத்தில் காட்டவேண்டும் என்று விரும்பியதாகவும், பின்னர் கடைசி நிமிடத்தில் அது வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டதையும், அதற்குப் பதில் வசனங்களில் ஆங்காங்கே அவற்றை சொருகிவிட்டதாகவும் இயக்குநர்கள் ருஸ்ஸோ சகோதரர்கள் சொல்லியிருக்கின்றனர்.\nஇதோ இந்த வீடியோவைப் பார்த்தால், இந்தக் கட்டுரையில் நான் சொன்னதையெல்லாம் கச்சிதமாக ஆங்காங்கே மார்வெல் அவர்களின் படங்களில் எப்படி நுழைத்திருக்கிறது என்று புரிந்துகொள்ளமுடியும்.\nஅடுத்த கட்டுரையில் இன்னும் சில விஷயங்களைக் கவனிக்கலாம்.\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆஸ்கர் விருதுகள் – 2017 – சர்ச்சையும் விருதுகளும் – தினகரன் (இலங்கை) கட்டுரை\nஆஸ்கர் விருதுகள் – 2017 – பரிந்துரைகள் பற்றிய குமுதம் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/3674-karunchetty-thamilar-sep-2017/33769-2017-09-01-15-21-40", "date_download": "2019-04-20T02:34:29Z", "digest": "sha1:RGAR6RTZWQE7NC6BGJUYP2EDOPBGP75M", "length": 15702, "nlines": 249, "source_domain": "keetru.com", "title": "‘‘நிதி ஆயோக்” கலைக்கவேண்டும்", "raw_content": "\nகருஞ்சட்டைத் தமிழர் - செப்டம்பர் 2017\nமருத்துவ நுழைவுத் தேர்வும் வஞ்சிக்கும் அரசுகளும்\nபாஜக ஆட்சியில் தக்காளிக்கே போலீஸ் பாதுகாப்பு\nஅனிதாவின் உயிர் பறித்த ‘நீட்’\nகல்வி உரிமைகளை வலியுறுத்தி மே 2இல் தமிழ்நாடு மாணவர் கழகம் ஆர்ப்பாட்டம்\nகார்ப்பரேட் பெருமுதலாளிகளை நிலப் பிரபுக்களாக்கும் மோடி கும்பல்\nபொன்பரப்பியில் தலித் வீடுகளை அடித்து நொறுக்கிய பாமக வன்னிய சாதி வெறியர்கள்\nசெல்போனில் பேசிக் கொண்டு வாகனம் இயக்கலாமா\nவள்ளுவர் காட்டும் மனிதர்கள் 2 - பிண மனிதர்கள்\n'பொசல்' சிறுகதைத் தொகுப்பு மீதான திறனாய்வு\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் – 10\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழ��் - செப்டம்பர் 2017\nவெளியிடப்பட்டது: 01 செப்டம்பர் 2017\nகல்வியைக் காவிமயமாக்கிக் கொண்டிருக்கிறது பா.ஜ.க.வின் மோடி அரசு.\nசி.பி.எஸ்.சி. பாடத்திட்டப் பள்ளிகளில் சமஸ்கிருத வைர விழாக்களைக் கொண்டாடியது.\nவிருப்பப் பாடமாக இருந்த ஜெர்மன் மொழியை நீக்கிவிட்டு, அந்த இடத்தில் சமஸ்கிருதத்தை நுழைத்தது.\nவரலாறுகளை மாற்றிப் பாடதிட்டங்களைத் தயாரிக்கிறது, இந்துத்துவ வரலாறுகளைத் திணித்துப் பாடத்திட்டங்களைத் தயாரிக்கிறது.\nநீட் தேர்வு என்ற பெயரால் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின, தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்களின் மருத்துவப் படிப்பிற்குப் படுபாதாளக் குழி தோண்டியிருக்கிறது.\nஇப்படி ஒரு தனித்த இனநலம் சார்ந்து கல்விக் கொள்கையைக் கொண்டு செல்லும் பா.ஜ.க. அரசின் அடுத்த அடி நிதி ஆயோக் என்ற அமைப்பு.\nஅரசு பள்ளிகள் சரிவரச் செயல்படவில்லை, கல்வித் தரம் தாழ்ந்துவிட்டது, எனவே இப்படிப்பட்ட அரசுப் பள்ளிளைத் தனியாரிடம் ஒப்படைத்துவிடலாம் என்று பரிந்துரை செய்கிறது இந்த நிதி ஆயோக்.\nஏற்கேனவே கல்வி வணிகமயமாகிக் கொண்டிருக்கிறது தனியார் நிறுவனங்களால்.\nஅதைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் இருக்கும் அரசாங்கத்திடம் அரசுப் பள்ளிகளையும் வணிகமயமாக்கும் பரிந்துரையைச் செய்கிறது இந்த நிதி ஆயோக்.\nசரியாக இயங்காத அரசுப் பள்ளிகளைத் தனியாரிடம் ஒப்படைத்துவிடலாம் என்று சொல்லும் நிதி ஆயோக், அப்பள்ளிகளைச் சரியாக இயக்காத அதிகாரிகள், அமைச்சர்கள், அரசாங்கத்தை என்ன செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்க வேண்டும். ஏன் சொல்லவில்லை\nபள்ளிகளின் கல்வித்தரம் தாழ்ந்து, சரியாக இயங்கவில்லை என்று சொன்னால் அதனைச் சரிசெய்து, தவறுகளைக் களைந்து கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும் என்பது அறிவுடையோர் கருத்து.\nநிதி ஆயோக் இதற்கு எதிராக இருக்கிறது என்பதனால் அதன் மீது ஐயம் ஏற்படுகிறது.\nமத்தியில் மோடியின் ஆட்சி அமைந்த பிறகு, திட்டக்குழுவைக் கலைத்து விட்டு, நிதி ஆயோக் என்பதை உருவாக்கியது என்பதனால், இந்த ஐயம் மேலும் வலுக்கிறது.\nவிவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யக் கூடாது என்றும் -\nவிவசாயம் மற்றும் உணவுத் துறைகளுக்கான மானியங்கள் ரத்து செய்யப்பட வேண்டும் &\nபொது வினியோகத் திட்டங்களை நிறுத்தி மூடிவிட வேண்டும் என்றும் பரிந்துரை செய்த நிதி ஆ���ோக், இப்பொழுது கல்வித் திட்டத்திலும் தவறான கொள்கையைப் பரிந்துரை செய்திருப்பது ஒரு மக்கள் விரோத செயல், மாணவர் விரோத செயல்.\nநிதி ஆயோக் & இந்த அமைப்பு மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும் அமைப்பு என்பதனால் உடனடியாக அதைக் கலைக்க வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-04-20T03:54:36Z", "digest": "sha1:XIIUR7UEXSSLSGCDE34P2ECCU4ICMMEB", "length": 8420, "nlines": 195, "source_domain": "ippodhu.com", "title": "சினிமா இப்போது | Ippodhu", "raw_content": "\nதள்ளிப்போனது சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல்\nஜெயம் ரவியின் 25 வது படம் – அண்ணன் மோகன்ராஜா இயக்கவில்லை\nமணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் – லைகாவும் இணைகிறது\nகார்த்தி, ஜோதிகாவுக்கு அப்பாவாகும் சத்யராஜ்\nசமந்தா படத்தின் ரீமேக்கில் நடிக்கிறாரா தனுஷ்…\nதெலுங்கு பக்கம் சாய்கிறாரா ஷங்கர்\nமகத்துக்கு திருமணம் – காதலியை மணக்கிறார்\nநயன்தாரா படம் – பொய் சொன்ன விக்னேஷ் சிவன்\nஉதயநிதியை தொடர்ந்து அருள்நிதியை இயக்கும் சீனு ராமசாமி\nதெலுங்கை தொடர்ந்து மலையாளத்தில் அறிமுகமாகும் விஜய் சேதுபதி\nதர்பார் – ரஜினிக்காக வில்லனாகும் நாயகன்\nஅட்லி படம் – விஜய்யுடன் கால்பந்து விளையாடுகிறவர்கள் யார் தெரியுமா\nமிஸ்டர் லோக்கல்… சிவகார்த்திகேயன் பாடிய பாடல் வெளியீடு\nசுதா கொங்கராவின் சூரரைப் போற்று அப்டேட்\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nசாகித்ய அகாடமி பரிசு பெற்ற எஸ்.ராவின் “சஞ்சாரம்” பற்றி லக்‌ஷ்மி சரவணகுமார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/tag/prometrium", "date_download": "2019-04-20T02:32:58Z", "digest": "sha1:6QGEKHJ2HQUWVUGZ552H3PZLU2DGH6HK", "length": 5070, "nlines": 75, "source_domain": "qna.nueracity.com", "title": "Recent questions tagged prometrium - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.de/index.php?option=com_content&view=category&id=66&Itemid=87", "date_download": "2019-04-20T02:45:35Z", "digest": "sha1:PJD6CJCDVISALGZS6HLLXPJP6O23HBGK", "length": 10121, "nlines": 140, "source_domain": "selvakumaran.de", "title": "புத்தகங்கள்", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\n1\t தமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன் பழ நெடுமாறன்\t 749\n2\t யுகங்கள் கணக்கல்ல - கவிதா சந்திரவதனா\t 462\n3\t என் கொல்லைப்புறத்துக் காதலிகள் சந்திரவதனா\t 546\n5\t அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம் - இந்திரன் சந்திரவதனா\t 518\n6\t மடியில் ஒளிந்திருக்கும் துளி விசம் ஆழ்வாப்பிள்ளை\t 1296\n7\t விமல் குழந்தைவேலின் வெள்ளாவி சந்திரவதனா\t 1396\n8\t அப்பால் ஒரு நிலம் - குணா கவியழகன் சந்திரவதனா\t 1885\n9\t எழுதித்தீராப் பக்கங்கள் சந்திரவதனா\t 1970\n10\t அலையும் மனமும் வதியும் புலமும் - மின்னூல் சந்திரவதனா 2029\n11\t ஜடாயு - ஜெயரூபன் (மைக்கல்) சந்திரவதனா 2771\n13\t வாடைக்காற்று - செங்கை ஆழியான் சந்திரவதனா\t 2518\n14\t முற்றத்து ஒற்றைப் பனை - செங்கை ஆழியான் சந்திரவதனா\t 2220\n15\t அக்கினிக் கரங்கள் (நாவண்ணன்) சந்திரவதனா\t 2383\n16\t யோகம் இருக்கிறது - குந்தவை இரா.முருகன் 2021\n17\t நாளைய பெண்கள் சுயமாக வாழ... மின்னூல் சந்திரவதனா 2137\n18\t மனஓசை மின்னூல் சந்திரவதனா\t 2299\n19\t தாமரைச்செல்வியின் படைப்புகள் பற்றி தமிழினி ஜெயக்குமாரன்\t 2395\n20\t ஆறாவடு - சயந்தன் இல கோபால்சாமி\t 3178\n22\t வெளிப்படுத்தப்பட்ட இரகசியங்கள் ஆழ்வாப்பிள்ளை\t 3564\n24\t ஊழிக்காலம் - தமிழ்க்கவியின் (வரலாற்றின் தடம்) பாவண்ணன்\t 4127\n25\t “விழுங்கப்பட்ட விதைகள்” கவிதை நூல் இளங்குமரன்\t 5173\n26\t நிலவுக்குத்தெரியும் - சந்திரா ரவீந்திரன் (சிறுகதைத் தொகுப்பு) என்.செல்வராஜா\t 4317\n27\t தொலைநோக்கி - (நா.யோகேந்திரநாதன்) Chandra\t 4980\n28\t தொப்புள்கொடி (நாவல்) Chandra\t 5401\n29\t புலம்பெயர்ந்த தமிழ்ப்படைப்பாளிகளின் நாவல்கள் கே. எஸ். சுதாகர்\t 4195\n30\t ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் - கணேசன் (ஐயர்) சஷீவன்\t 4058\n31\t மனஓசை - சந்திரவதனா முல்லைஅமுதன் 5089\n32\t மனஓசை - சந்திரவதனா Dr.எம். கே. முருகானந்தன்\t 4956\n33\t நிலவுக்குத்தெரியும் - சந்திரா ரவீந்திரன் (சிறுகதைத் தொகுப்பு) K S Sivakumaran 5759\n34\t தீட்சண்யம் (பக்கம் புரண்ட பட்டறிவுப் புத்தகம்) கானாபிரபா\t 5089\n35\t தொப்புள்கொடி - தெ. நித்தியகீர்த்தி மதுமிதா\t 3751\n36\t ஒரு கடல் நீரூற்றி... - ஃபஹீமா ஜஹான் எம்.ரிஷான் ஷெரீப்\t 3281\n37\t எல்லாம் வெல்லும் - அ. முத்துலிங்கம் (சிறுகதை) சந்திரா ரவீந்திரன்\t 6092\n38\t விட்டு விடுதலை காண் - மன்னார் அமுதன் கலைவாதி கலீல் 5089\n39\t எல்லாம் வெல்லும் - அ. முத்துலிங்கம் (சிறுகதை) சந்திரவதனா\t 5997\n40\t அந்தக் காலத்து யாழ்ப்பாணம் - சிசு. நாகேந்திரன் மூனா\t 4775\n41\t உராய்வு - சஞ்சீவ்காந் (கவிதைத்தொகுப்பு) சந்திரவதனா 2980\n42\t தமிழ் சனங்களும் ஆங்கில நாவல்களும் சச்சிதானந்தன் சுகிர்தராஜா\t 4882\n43\t பூவரசு - (இந்து மகேஷ் ) - நூறாவது சிறப்பிதழ் - அறிமுகம் சோழியான் 4746\n44\t உயரப் பறக்கும் காகங்கள் - ஆசி. கந்தராஜா - (சிறுகதைத்தொகுப்பு ) சந்திரவதனா\t 4879\n45\t முட்களின் இடுக்கில் - (மெலிஞ்சி முத்தன்) - கவிதைத்தொகுப்பு ராஜமார்த்தாண்டன்\t 4344\n46\t நங்கூரம் - நளாயினி - (கவி���ைத்தொகுப்பு) ரவி (சுவிஸ்)\t 4782\n47\t பெயல் மணக்கும் பொழுது - (அ.மங்கை) - கவிதைத்தொகுப்பு - அறிமுகம் அ. மங்கை 4839\n48\t அவளுக்கு ஒரு வேலை வேண்டும்' - (இளங்கீரன்) - நாவல் - அறிமுகம் த.சிவசுப்பிரமணியம்\t 4408\n49\t செட்டை கழற்றிய நாங்கள் - ரவி சுவிஸ் - (கவிதைத்தொகுப்பு) சந்திரவதனா 4606\n50\t தீட்சண்யம் - (பிறேமராஜன் - தீட்சண்யன்) - கவிதைத்தொகுப்பு - அறிமுகம் சந்திரவதனா\t 4665\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-film-trailers/96-remake-99-kannada-new-2k-trailer-119041700049_1.html", "date_download": "2019-04-20T02:31:30Z", "digest": "sha1:HQ3OTAIDP2SNIHQEFICIILDZJWS2SDUS", "length": 12476, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "\"96\" படத்தின் கன்னட ரீமேக் \"99\" ட்ரெய்லர்! நமக்கு விஜய் சேதுபதி - திரிஷா தான்! | Webdunia Tamil", "raw_content": "சனி, 20 ஏப்ரல் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n\"96\" படத்தின் கன்னட ரீமேக் \"99\" ட்ரெய்லர் நமக்கு விஜய் சேதுபதி - திரிஷா தான்\nவிஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் தமிழில் ஹிட் அடித்த திரைப்படம், '96'. 'நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்' சி.பிரேம்குமார் இயக்கியிருந்த இந்தப் படம், தமிழில் பெரிதும் ஹிட் அடித்தது. கடந்த ஆண்டின் பல விருதுகளை இந்தப் படம் பெற்றது. கோவிந்த் வசந்தா இசை பெரிதும் பேசப்பட்டது. இந்நிலையில் இந்தப் படம் கன்னட மொழியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. தற்போது இதன் ட்ரைலர் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nகன்னடத்தில் விஜய்சேதுபதி கதாபாத்திரத்தில் கணேஷூம், த்ரிஷா கதாபாத்திரத்தில் பாவனாவும் நடித்துள்ளனர். பள்ளி மாணவர்களாக நடித்த ஆதித்யா பாஸ்கர், கௌரி கதாபாத்திரங்களில் ஹேமந்த், சமிக்‌ஷா நடித்துள்ளார்கள். தமிழில் ‘96’ என்று பெயரிடப்பட்டிருந்த இந்தப் படத்துக்கு கன்னடத்தில் ‘99’ என்று பெயரிடப்பட்டுள்ளது.\nஇயக்குனர் ப்ரீதம் குப்பி இயக்கிவரும் இப்படம் கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்தே இப்படத்திற்கான படப்பிடிப்பு துவங்கிவிட்டது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்தப் படத்தில் விஜய்சேதுபதி கதாபாத்திரம் தோற்றமளிக்க கூடுதலாக 4 கிலோ உடல் எடையை அதிகப்படுத்தியதாக நடிகர் கணேஷ் கூறியுள்ளார். இப்படத்திற்கு அர்ஜூன் ஜன்யா இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ட்ரைலரை பார்த்த நம்மவூர் ரசிகர்கள் படத்தின் ஹீரோவை மோசமாக கலாய்த்து வருகின்றனர். ஹீரோயின் பாவனா பழக்கப்பட்ட முகம் என்பதால் ஓகே. என்ன தான் இருந்தாலும் நமக்கு விஜய்சேதுபதி - திரிஷா தான். அவர்களின் அந்த உணர்வுபூர்வமான நடிப்பு இன்னும் எத்தனை மொழிகளில் ரீமேக் எடுத்தாலும் வராது.\nபிக் பாஸ் கணேஷ் - நிஷா வீட்டிற்கு வரவிருக்கும் புதுவரவு\nபா. ரஞ்சித்தின் அடுத்த பட ஹீரோ இவர்தான்\n'தல 59' படத்தில் இணைந்த பழம்பெரும் நடிகர்\nபா.ரஞ்சித்தின் அடுத்த படத்தில் விஜய் டிவி புகழ் செந்தில் கணேஷ்\nஇந்தியன் 2- வில் கமலுடன் கைகோர்த்த பிரபல குணசித்திர நடிகர்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2014/09/30-2014.html", "date_download": "2019-04-20T02:22:49Z", "digest": "sha1:QG2OE65VMPH7XTJ7CFJFSACDFSE3J6ZL", "length": 10669, "nlines": 163, "source_domain": "twit.neechalkaran.com", "title": "30-செப்டம்பர்-2014 கீச்சுகள்", "raw_content": "\nஉண்மையான 'சிரிச்சா போச்சு' ரௌண்டு முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு தான்... மீடியா முன்னாடி மூஞ்சிய இறுக்கமா வச்சுக்கணும்...சிரிச்சா போச்சு....\nஇந்த உலகின் மிகச்சிறந்த புகைப்படம் மனைவி பிள்ளைகளைப் பிரிந்து அயல்நாட்டில் உழைத்துத் தேய்பவனின் பர்ஸில் இருக்கிறது\nபடிச்சதிலேர்ந்து சிரிச்சிட்டே இருக்கேன்.. மக்களே. ப்ளீஸ் ஸ்டாப் ட்ராலிங் கேப்டன் http://pbs.twimg.com/media/ByssVKiCIAAEgsc.jpg\nஎந்த அடிப்படை ஆதாரமுமின்றி அண்ணன் வைகோ 19 மாதங்களுக்கு சிறையிடப்பட்டபோது, இந்த திரைப்பட துறையினர் & மனித உரிமை ஆர்வலரை எல்லாம் காணோம்\nஒரு ஆடிட்டருக்கு செருப்படி விழுந்ததே யாருக்கேனும் நினைவிருக்கா இப்படி சொத்துகளை நேரடியாக,உங்க பேரில் வாங்குவது தப்பு என சொன்னதற்காகவே அது.\nஇதென்ன டா அழுகாச்சி நாளைக்கு பாரு விஜய் பெர்ஃபார்மன்ஸ..என் தாயை ஜெயிலில் ப���ட்டது போல் உணர்கிறேன் மொமென்ட்\nசிறந்த குணச்சித்திர நடிகர்கள் 1 ரகுவரன் 2 பிரகாஷ்ராஜ் 3 அதிமுக அமைச்சர்கள்\nஇரண்டு நாள்'ல புடிச்ச மழைத்தண்ணிலே துணியலாம் துவைச்சுட்டேன்னு அம்மா சொன்னாங்க. . உலகத்துக்கே சொல்ல வேண்டிய விஷயம்மானு சொன்னேன்.\nஒருவேள விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்கு ஹீரோக்களை ஜட்ஜா கூப்பிட்டா தளபதிய சூப்பர் சிங்கர் & ஜோடிக்கும், தலய ஒல்லி பெல்லிக்கும் கூப்பிடுவாங்களோ\n\"பேருந்துகளில் வயதானவர் கள் படியேரும்போதே, தூங்கிவிடுகிறார்கள் இருக்கையில் அமர்ந்திருக்கும் பயணிகள்\".#நாடகம்\nலோக்கல் கவுன்சிலருக்கு கூப்பிட்டா, 'என் தாயெனும் கோவிலை காக்க மறந்துட்ட பாவியடி கிளியே'வ காலர் டோனா வச்சிருக்காரு # ஃபீலாயிட்டேன்\n\"நகரத்திற்கு சென்ற கிராமத்துப் வாசிகளை திரும்ப அழைத்து வந்த பெருமை ரியல் எஸ்டேட் வாசிகளையே சேரும்\".#சென்னை க்கு மிக அருகில்\nஎப்போது நெருக்கமானவரின் கண்ணீர் பாதிக்கவில்லையோ அப்போது அவர் நெருங்கியவரல்ல,எவரோ ஒருவரின் கண்ணீர் பாதிக்கிறதோ அப்போது அவர் எவரோ அல்ல\nஅவசரம் பெயர்:கரீம்பாஷா 8 யூனிட் O -ve இரத்தம் தேவை. சதர்ன் இரயில்வே மருத்துவமனை, அயனாவரம்,சென்னை 30.9.2014 காலை 8 மணி மொபைல்: 9789007757\nநாயே துரத்தினாலும் நடந்து தான் போக வேண்டுமென்ற உத்தரவு போடப்படும் #IfAjithBecomesCM\nவந்தாரை வாழவைக்கும் தமிழ் நாடு. ஊழல் செய்தாரை போற்றிப்புகழ்ந்து அனுதாபம் காட்டும் தமிழ்நாடு\nஇலக்கிய க்விஸ் 365: தினம் ஓர் ஆக்கத்திலிருந்து சில வரி screenshot போட்டு அது என்ன படைப்பு, யார் எழுதியதெனக் கண்டுபிடிக்க வேண்டும்\nஉன்னை கோபப்பட வைத்ததற்காக நான் ஒரு மன்னிப்பு கேட்க என்னை வருத்தப்பட விட்டதற்காக நூறு மன்னிப்பு கேட்கிறாய் நீ\nசைனாவில் KFC சிக்கனில்....பாருங்க அதிகமா நண்பர்களிடம் பகிருங்கள்.. http://pbs.twimg.com/media/BysT8ctCEAAHZUR.jpg\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-70/", "date_download": "2019-04-20T02:39:18Z", "digest": "sha1:DA7DQPPYTZYWMP3BXVY7RRC4X37IUPE5", "length": 9211, "nlines": 139, "source_domain": "www.thaaimedia.com", "title": "இன்றைய ராசிபலன் | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\n100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்\nரஜினியின் தர்பார் படத்தின் வில்லன் ரெடி- ஒப்பந்தமான பாலிவுட்…\nஅது எல்லாம் பொய���, சுத்தப் பொய்: தீபிகா படுகோனே எரிச்சல்\nவிஷாலின் அடுத்த விஸ்வரூபம்… இரும்புத்திரை 2 படம் உறுதி…\nதென்ஆப்பிரிக்கா அணி அறிவிப்பு: ஹென்ரிக்ஸ், கிறிஸ் மோரிஸ்க்கு…\nஉலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு: 4 வருடம் விளையாடாத கர…\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nஉலக கிண்ண அணியை தெரிவு செய்த பின்னரே அணித்தலைவர் தெரிவு செய்…\nமலிங்க அபாரம் ; 5 விக்கெட்டுகளால் பெங்களூரை வெற்றிகொண்டது மு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஆண் ஆதிக்க சமூகத்தில் இருந்து மீழ் எழுச்சி பெறும் பெண்கள்\nபோதை பொருள் கடத்தலும் மன்னார் கரையோரமும்\nகூகுள் பிளே ஸ்டோரில் புதிய பட்டன் அறிமுகம்.\nஅந்த மாதிரி தகவல்களை தடுக்க ட்விட்டரில் புதிய வசதி\nகூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து “டிக் டாக்” செயலி ந…\nசந்திரனில் நீர் எவ்வாறு வெளியிடப்படுகிறது என்பதை நாசா கண்டுப…\nமார்க் சூக்கர்பர்கை காப்பாற்ற ரூ.156 கோடி செலவிட்ட ஃபேஸ்புக்…\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\n100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்\nவிஸ்வாசம் மற்றும் பேட்ட ஆகிய படங்கள் ரிலீஸாகி இன்றுடன் 100 நாட்கள் ஆகிவிட்டது. அஜித்தின் விஸ்வாசம் மற்றும் ரஜினிகாந்தின் பேட்ட ஆகிய படங்கள் பொங்கல் ஸ்பெஷலாக கடந்த ஜனவரி மாதம் 10ம் தேதி ரிலீஸாகின. வசூல...\nகூகுள் பிளே ஸ்டோரில் புதிய பட்டன் அறிமுகம்.\nதாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி \b...\nதனியாரிடமிருந்து 71 மெகாவோலட் மின்சாரம் தேசிய மின்...\nயாழில் பல இடங்களில் இடியுடன் மழை ; மின்னல் தாக்கி ...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/06/8.html", "date_download": "2019-04-20T02:12:41Z", "digest": "sha1:XV4EKPFEHRHNWX4EQYDRDTKJQQPT47WD", "length": 25157, "nlines": 92, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "மார்ச் 8-ல் மகளிர் தினம் கொண்டாடுவது ஏன்? - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் பிரிவினையிட்டு இரங்கற்பா\n மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் . அவுஸ்திரேலியா சித்திரை பிறக்கமுன்னர் சிலம்பொலி அடங்கியதே ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nHome Latest கட்டுரைகள் மார்ச் 8-ல் மகளிர் தினம் கொண்டாடுவது ஏன்\nமார்ச் 8-ல் மகளிர் தினம் கொண்டாடுவது ஏன்\nமார்ச் 8-ம் தேதியை உலக மகளிர் தினமாக நாம் கொண்டாடி வருகிறோம். வீட்டிற்குள்ளே இருந்த பெண் சமுதாயம் தற்போது வானில் பறந்து கொண்டிருக்கிறது என்றால், அதற்கு வித்திட்ட பல்வேறு போராட்டங்களின் வெற்றி தினமே இந்த மகளிர் தினமாகும். முதலில் அனைத்து மகளிருக்கும் கூடலின் சார்பில் மகளிர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.\nமார்ச் 8-ல் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடுவது ஏன் அது என்ன மகளிர் தினம் அது என்ன மகளிர் தினம் மார்ச் 8-ம் தேதிக்கும் மகளிருக்கும் என்ன சம்பந்தம் என்று உழைக்கும் கீழ்த்தட்டுப் பெண் வர்க்கமே அறிந்து கொள்ளாத தினமாகத்தான் இந்தப் பெண்கள் தினம் இன்றும் இருக்கிறது.\nசர்வதேச மகளிர் தினம் என்று ஒருநாள் வருவதற்குக் காரணமே இந்த உழைக்கும் பெண் வர்க்கம் தான் என்பது தங்கமுலாம் பூசப்படாத உண்மை\nமார்ச் 8 என்றால் சர்வதேச மகளிர் தினம் என்று நாமனைவரும் அறிவோம். ஆனால், எதற்காக மார்ச் எட்டாம் தேதியைக் குறி���்பாக தேர்ந்தெடுத்தார்கள் சற்று வரலாறுகளில் பின்னோக்கித் தேடினால் வியப்பூட்டும் பல தகவல்கள் நமக்குக் கிடைக்கும்.\n1789-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரநிதிநித்துவம் (அரசனின் ஆலோசனை குழுக்களில்) என்று கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிஸில் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர் ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்று பெண்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர்\nகிளர்ச்சிகள் என்றால் அதன் தீவிரம் புரிவதற்கு, அடுப்பூதும் பெண்கள், இடுப்பொடியப் பாடுபடும் பெண்கள் கையில் கிடைத்த ஆயுதங்களைக் கையில் எடுத்துக்கொண்டு பாரிஸ் நகரத் தெருக்களில் அணி திரண்டனர்.\nபுயலாகக் கிளம்பிய பூவையரை துரும்பாக எண்ணிய அந்நாட்டு அரசன் இடியென முழங்கி, \"இவர்களை என் அதிகாரம் கொண்டு அடக்குவேன் என்றும்\" ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரைக் கைது செய்வேன் எனவும் அறிவித்தான்.\n அவர்களுக்கு ஆதரவாக ஆண்களும் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்ள உற்சாகம் கரைபுரள கோஷங்கள் வானைப் பிளக்க அரச மாளிகை நோக்கி ஊர்வலம் கொட்டும் மழையில் ஊர்ந்து சென்றது\nஅரச மாளிகை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்வோம் என்று மிரட்டிய அரசனின் மெய்க்காப்பாளர் இருவரையும் திடீரென கூட்டத்தினர் பாய்ந்து தாக்கிக் கொன்றனர்.\nஇதை எதிர்பாராத அரசன் அதிர்ந்து போனான். கோரிக்கைகளை கண்டிப்பாக பரிசீலிப்பேன். உங்களுக்குச் சாதகமாக அறிவிப்பேன் என்று ஆர்ப்பாட்டத்தில் கொதித்தெழுந்தவர்களைச் சமாதானப் படுத்தினான். இயலாது போகவும், அரசன் லூயிஸ் பிலிப் முடிதுறந்தான். இந்தச் செய்தி ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவிட அங்கும் பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்\nதொடர்ந்து கிரீஸில் லிசிஸ்ட்ரடா தலைமையில் ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் நாடுகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட ஆளும் வர்க்கம் அசைந்து கொடுக்கத் தொடங்கியது.\nஇத்தாலியிலும் பெண்கள் இதுதான் சமயம் என்று தங்களது நீண்டநாள் கோரிக்கையான வாக்குரிமையைக் கேட��டு ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர்.\nபிரான்சில், புருஸ்ஸியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க், பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம்பெறச் செய்யவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தான். அந்த நாள் 1848-ம் ஆண்டு மார்ச் 8-ம் நாளாகும் அந்த மார்ச் 8-ம் நாள் தான் மகளிர் தினம் உலகெங்கும் அமைய ஒரு வித்தாக அமைந்தது.\nஉலக மகளிர் தினத்தை வேண்டுமானால் நாம் எளிமையாகக் கொண்டாடலாம். ஆனால் இந்த உலக மகளிர் தினம் கொண்டாடுவதற்கு காரணமான போராட்டமும், அதன் வெற்றிகளும் அவ்வளவு எளிதாகக் கிட்டியதல்ல. ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள் இது.\n18-ம் நூற்றாண்டில் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் ஆண்கள் மட்டுமே பணியாற்றினர். மகளிர் வீட்டு வேலைகளை செய்யும் பொருட்டு வீடுகளில் முடக்கி வைக்கப்பட்டிருந்தனர். பெரும்பாலான பெண்களுக்கு ஆரம்பக் கல்வி கூட மறுக்கப்பட்டது. மருத்துவமும், சுதந்திரமும் என்னவென்று கண்ணில் காட்டப்படாமல் இருந்த காலம் அது.\nஇந்த நிலையில்தான் 1857-ம் ஆண்டின் நடந்த போரினால் ஏராளமான ஆண்கள் கொல்லப்பட்டதும், படுகாயமடைந்து நடக்க முடியாத நிலைக்கு உள்ளானதும் நிகழ்ந்தது. இதனால் உலகின் பல நாடுகளில் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனைத் தவிர்க்க நிலக்கரிச்சுரங்கள் மற்றும் தொழிற்சாலைகள், நிறுவனங்களில் மகளிருக்கு பணி வாய்ப்பு ஏற்பட்டது. இந்த சந்தர்ப்பம்தான் அடுப்பூதும் பெண்களால் தொழிற்சாலைகளிலும் திறமையாக பணியாற்ற முடியும் என்பதை உலகிற்கு நிரூபித்தது. ஆண்களுக்கு நிகராக பெண்களாலும் வேலை செய்ய முடியும் என்று பெண் சமுதாயமே அப்போதுதான் புரிந்து கொண்டது.\nஎது எப்படி இருந்தாலும், வேலை பார்க்கும் இடங்களில் ஆண்களுக்கு நிகராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததேத் தவிர, ஊதியத்தில் பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது. (அது இன்று வரை பல இடங்களில் தொடருவது மற்றொரு பிரச்சினை). இதனால் பெண்கள் மனம் குமுறினர். ஆண்களுக்கு இணையான ஊதியம், உரிமைகள் கோரி பெண்கள் எழுப்பிய குரலுக்கு அப்போதைய அமெரிக்க அரசு செவிசாய்க்கவில்லை.\nஅமெரிக்காவின் தொழிற்புரட்சி நகர் நியூயார்க், இங்கு நெசவுத் தொழிலில் பெருமளவு பெண்கள் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் பதினாறு மணிநேரம் வேலை செய்து மிகக் குறைவான ஊதியத்தைப் பெற்றனர். அந்த ஊதியத்தைப் பெறுவதற்குக் கூட நிர்வாகத்தில் உள்ளவர்களின் உடற்பசிக்கு இணங்கினால் தான் கிடைக்கும் என்ற நிலை இருந்தது.\n1857-ல் நியூயார்க் நகரில் உழைக்கும் பெண்கள் கூடி குரல் எழுப்பினர். பெண்களின் முதல் குரல் ஒலிக்கத் தொடங்கியது பொன்னாள் தொடர்ந்து போராட்டங்கள், பெண்கள் அமைப்புகள் தோன்றின.\nஇதனால் அமெரிக்கா முழுவதும் கிளர்ந்தெழுந்த பெண் தொழிலாளர்கள் 1857-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி போராட்டத்தில் குதித்தனர். துணிகளை உற்பத்தி செய்யும் மில்களில் பணியாற்றிய பெண்கள் தான் இப்போராட்டத்திற்கு தலைமை ஏற்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மில் உமையாளர்கள் இப்போராட்டத்தை அரசின் ஆதரவுடன் அடக்கினர். வெற்றி பெற்றதாக பகல் கனவும் கண்டனர். ஆனால் அந்த பகல் கனவு நீண்ட நாட்களுக்கு பலிக்கவில்லை.\nஅடக்கி வைத்தால் அடங்கிப் போவது அடிமைத் தனம் என்று பெண் தொழிலாளர்கள் 1907-ம் ஆண்டில் மீண்டும் போராட்ட களத்தில் குதித்து சம உமை, சம ஊதியம் கோரினர். இதைத் தொடர்ந்து டென்மார்க் நாட்டில் உள்ள கோபன்ஹேகன் நகரில் 1910 ஆம் ஆண்டில் பெண்கள் உரிமை மாநாடு நடைபெற்றது. இதில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த பெண்களின் அமைப்புகள் கலந்துக் கொண்டு தங்களது ஒற்றுமையை உலகிற்கு காட்டின.\nஇந்த மாநாட்டில் கலந்துக் கொண்ட ஜெர்மனி நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கிளாரே செர்கினே, ஒரு கோரிக்கை தீர்மானத்தை வலியுறுத்தி சிறப்புரை ஆற்றினர். அந்த தீர்மானத்தின் முக்கிய சாராம்சமாக மார்ச் மாதம் 8-ம் தேதியை மகளிர் தினமாக கொண்டாட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். பெண்களை அடக்கி ஆள நினைத்த ஆண் சமுதாயம் இதற்கு ஒப்புக் கொள்ளுமா அல்லது இந்த தீர்மானம் நிறைவேற வழி ஏற்படுத்துமா... பல்வேறு தடங்கல்களால் இந்த தீர்மானம் நிறைவேற முடியாமல் போனது.\nஇதற்கிடையே பெண் தொழிலாளர்கள் அமைப்பினர் ஆங்காங்கே உரிமைக் குரல் எழுப்பத் தொடங்கியிருந்தனர். 1920-ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் ரஷ்யாவைச் சேர்ந்த அலெக்ஸ்சாண்ட்ரா கெலன்ரா கலந்து கொண்டார்.\nஅவர் தான் உலக மகளிர் தினத்தை ஆண்டு தோறும் மார்ச் 8-ம் தேதி நடத்த வேண்டும் என்று பிரகடனம் செய்தார். இதையடுத்து 91 ஆண்டுகளுக்கு ம���ன்பு 1921-ம் ஆண்டில் உலக மகளிர் தினத்தைக் கொண்டாடத் தொடங்கினர். அன்று முதல் இன்று வரை ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ம் தேதியை நாம் மகளிர் தினமாகக் கொண்டாடி வருகிறோம்.\nஒரு சில ஆண்டுகளுக்கு முன்புதான் இந்தியாவில் மகளிர் தினக் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன. இந்த தினம் தங்களது குடும்பம், சமுதாயம், சமூகம், நாடு ஆகியவற்றின் முன்னேற்றத்திற்கு முக்கிய பங்காற்றியுள்ள சாதாரண பெண்களின் முனைப்பை போற்றுவதற்காக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பாலின சமத்துவம், சமூகநீதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட உலகை உருவாக்குவதற்கு நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுபடவேண்டும். மேலும், அனைத்து வகையிலும் பெண்களின் முன்னேற்றம் என்ற இலக்கை அடைவதில் நாம் கண்டுள்ள வெற்றிகளைக் கொண்டாட வேண்டிய தினமும் ஆகும் இது. அதே சமயம் பெண்கள் தொடர்பான அனைத்து வகை முன்னேற்றங்களிலும் குறிக்கோள்களை அடைந்ததை நினைவுபடுத்தவும், மாற்றத்துக்கு வழிகோலும் திட்டங்களை செயல்படுத்தவும் இந்த நாட்டின் விதியை சீரமைக்க ஓய்வில்லாமல் பாடுபடுங்கள்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/world/60402-tourists-are-warned-for-taking-selfies.html", "date_download": "2019-04-20T03:21:19Z", "digest": "sha1:QFNGNM64MY5CLF6ILRW75PSF22DKN67I", "length": 9467, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "‘செல்பி’ எடுத்தால் மரண தண்டனை ! | Tourists are warned for taking selfies", "raw_content": "\nசதம் அடித்து கோலி மாஸ் ஆட்டம்: பெங்களூரு 213 ரன்கள் குவிப்பு\n4 தொகுதி இடைத்தேர்தல்: அ.தி.மு.க.,வில் விருப்பு மனு அறிவிப்பு\nகிணறு தூர்வாரும்போது விபத்து: 5 பேர் உயிரிழப்பு\nஅரியலூர் சம்பவம் : மு.க.ஸ்டாலின் கண்டனம்\nதேர்தலில் போட்டியிட தயார் : ரஜினி உறுதி \n‘செல்பி’ எடுத்தால் மரண தண்டனை \nதாய்லாந்தில் விமான நிலையம் முன்பு ‘செல்பி’ புகைப்படம் எடுத்தால் மரணதண்டனை விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது.\nதாய்லாந்து நாட்டில் சுற்றுலாத் தலமான மாய்காவோ கடற்கரை பகுதிக்கு மிக அருகில் விமான நிலையம் உள்ளது. விமான நிலையத்துக்கு வந்துசேரும் மற்றும் புறப்பட்டு செல்லும் விமானங்கள் கடற்கரை பகுதியில் தர���யில் இருந்து சில அடி உயரத்தில் மிகவும் தாழ்வாக பறந்து செல்வது வழக்கம். இதனால், கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் தாழ்வாக பறக்கும் விமானத்துக்கு கீழ் நின்றபடி ‘செல்பி’ படங்களை எடுத்துவருகின்றனர். இந்த செயல், அவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவது மட்டுமின்றி, விமானிகளின் கவனத்தை திசை திருப்பி விபத்துகள் நிகழ வாய்ப்பு உள்ளதால், அங்கு ‘செல்பி’ படம் எடுக்க அரசு தடைவிதித்திருந்தது.\nஆனாலும், சுற்றுலா பயணிகள் தொடர்ந்து ‘செல்பி’ எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில், எச்சரிக்கையை மீறி விமான நிலையம் முன்பு ‘செல்பி’ படம் எடுத்தால் அதிகபட்சமாக மரணதண்டனை விதிக்கப்படும் என தாய்லாந்து அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. தற்கொலைக்கு சமமாம் காலை உணவை தவிர்ப்பது\n2. ஏப்ரல் 29ம் தேதிக்குப் பிறகு பழைய எஸ்.பி.ஐ. ஏடிஎம் கார்டுகள் செயல்படாது \n3. பிளஸ் 2 தேர்வில் சிறைக்கைதிகள், மாற்றுத்திறனாளிகள் அதிகளவில் தேர்ச்சி பெற்று அசத்தல்\n4. சொந்த ஊாில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தாா்\n5. வைகையில் இறங்கிய கள்ளழகர் : லட்சக்கணக்கானோர் தரிசனம்\n6. கால் விரலால் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றிய பெண்ணுக்கு சல்யூட்\n7. பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: முதலிடத்தில் இருந்த விருதுநகர் இந்தாண்டு 9ம் இடம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nலேப்டாப்பில் கடத்தப்பட்ட ரூ.6 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் \nகடலில் 209கி.மீ நீந்தி சென்ற நாய் உயிருடன் மீட்பு\nரூ.70 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\nமதுரை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு பாதுகாப்பு\n1. தற்கொலைக்கு சமமாம் காலை உணவை தவிர்ப்பது\n2. ஏப்ரல் 29ம் தேதிக்குப் பிறகு பழைய எஸ்.பி.ஐ. ஏடிஎம் கார்டுகள் செயல்படாது \n3. பிளஸ் 2 தேர்வில் சிறைக்கைதிகள், மாற்றுத்திறனாளிகள் அதிகளவில் தேர்ச்சி பெற்று அசத்தல்\n4. சொந்த ஊாில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தாா்\n5. வைகையில் இறங்கிய கள்ளழகர் : லட்சக்கணக்கானோர் தரிசனம்\n6. கால் விரலால் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றிய பெண்ணுக்கு சல்யூட்\n7. பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: முதலிடத்தில் இருந்த விருதுநகர் இந்தாண்டு 9ம் இடம்\nபூப்படையும் போதே சுகப்பிரசவத்துக்கும் தயாராக்க என்ன செய்ய வேண்டும்\nபுரிந்து செயல்படும் குணம் கொண்டவர்கள் புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள்…\nபாம்பன் கடலில் குதித்த பெண் உயிரிழப்பு\nதிருச்சியில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/12/blog-post_874.html", "date_download": "2019-04-20T03:00:15Z", "digest": "sha1:DHATJLTXDFACK6TIUGKZYLIL2HRCLFIL", "length": 6556, "nlines": 54, "source_domain": "www.sonakar.com", "title": "மாவனல்லை: மேலும் 'அடிப்படைவாதம்' உருவாவதைத் தடுக்க வேண்டும்: அமீர் அலி - sonakar.com", "raw_content": "\nHome NEWS மாவனல்லை: மேலும் 'அடிப்படைவாதம்' உருவாவதைத் தடுக்க வேண்டும்: அமீர் அலி\nமாவனல்லை: மேலும் 'அடிப்படைவாதம்' உருவாவதைத் தடுக்க வேண்டும்: அமீர் அலி\nமாவன்லையில் புத்தர் சிலை உடைத்தவர்கள் தண்டிக்கப்படும் அதேவேளை, மேலும் இவ்வாறான சிந்தனைப் போக்குள்ளவர்கள் உருவாவதைத் தடுக்க வேண்டிய அவசியம் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார் பேராசிரியர் கலாநிதி அமீர் அலி.\nமாவனல்லை பகுதிகளில் புத்தர் சிலைகளை உடைத்தவர்களுக்கும் ஆப்கனிஸ்தானில் அவ்வாறே புத்தர் சிலைகளை உடைத்தவர்களுக்கும் வித்தியாசமில்லையென தெரிவிக்கின்ற அவர், சமூகத்தின் ஏதோ ஒரு மூலையிலிருந்து மேலும் அடிப்படைவாதிகள் உருவாவதைத் தடுக்க வழி காண வேண்டும் என தெரிவிக்கிறார்.\nமாவனல்லை விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள முஸ்லிம் இளைஞர்கள் ஏலவே ஒரு குழுவாக இயங்கி வந்ததாக பிரதேசத்திலிருந்து தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்ற அதேவேளை பொலிசாரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். எனினும், இது திட்டமிட்ட செயல் எனவே பெரும்பாலானோர் கருத்து வெளியிடுகின்ற அதேவேளை இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இன வன்முறையைத் தூண்டவும் சில சக்திகள் காத்திருப்பது தொடர்பில் முற்போக்கு சிங்கள இணையத்தளங்கள் சுட்டிக்காட்டி வருகின்றமை குறிப்பிடத்தகக்து.\nபயங்கரவாதியின் துப்பாக்கியைப் பறித்து நடந்த இறுதிக் கட்ட போராட்டம்\nநியுசிலாந்து, கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் லின்வுட் பள்ளிவாசலில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டிருந்த பயங்கரவாதியிடமிருந்து கையிலிருந்த த...\nகரு ஜயசூரிய ஜனாதிபதியாகும் நிலை உருவாகும்: UNP எச்சரிக்கை\nநாட்டின் அரசியல் மோசமான சூழ்நிலையை அடைந்து, ஜனநாயகம் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் சபாநாயகரே ஜ���ாதிபதி பொறுப்பையும் ஏற்கும் நிலை...\n27 வருடங்களில் விடுதலையாகி விடுவேன்: பயங்கரவாதியின் திட்டம்\nநியுசிலாந்தில் இரு பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நடாத்திய 28 வயதான அவுஸ்திரேலிய பிரஜை, பயங்கரவாதி பிரன்டன் டரன்ட், இத...\nபேராதெனிய: சவுதி பெண்ணின் சடலம் மீட்பு\nபேராதெனிய, கன்னொருவ பகுதி, மஹாவலி கங்கையில் இறப்பர் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் போயிருந்த சவுதி பெண்ணின் சடலம் மீட்கப்ப...\n2011 முதல் உலகம் சுற்றிய பயங்கரவாதி; பல்கேரியாவில் விசாரணை ஆரம்பம்\nநியுசிலாந்தில் வெள்ளியன்று பயங்கரவாத தாக்குதலை நடாத்தி 49 உயிர்களைப் பலியெடுத்த பிரன்டன் டரன்ட், 2011ம் ஆண்டு முதல் உலகில் பல நாடுகளுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/834935.html", "date_download": "2019-04-20T02:43:03Z", "digest": "sha1:7QJRVQFKLYVFF6U3TFWNM6BHI67C5QSY", "length": 6532, "nlines": 58, "source_domain": "www.tamilcnn.lk", "title": "இலங்கை மக்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால பகிரங்க அறிவிப்பு", "raw_content": "\nஇலங்கை மக்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால பகிரங்க அறிவிப்பு\nApril 15th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஎதிர்கால சந்ததியினரின் நலனை கருத்திற்கொண்டு அனைத்து இலங்கையர்களும் இன்றைய தினம் (திங்கட்கிழமை) மரக்கன்றொன்றை நாட்ட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பகிரங்க அறிவிப்பு விடுத்துள்ளார்.\nஜனாதிபதி செயலகம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் சுற்றாடலுக்கான பொறுப்பை நிறைவேற்றும் பொருட்டு அனைத்து இலங்கையர்களும் மரக்கன்றொன்றை நாட்டுவதற்கு ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.\nஇதேவேளை இவ்வருட சிங்கள, தமிழ் புத்தாண்டு நிகழ்வுகளில் மரம் நடும் நிகழ்வும் ஒரு சம்பிரதாய நிகழ்வாக இணைக்கப்பட்டுள்ளது.\nஅந்தவகையில் மர நடுகைக்கான சுப நேரமாக, இன்று முற்பகல் 11.17 மணிக்கு கிழக்குத் திசையை நோக்கி மரக்கன்றை நடுவது சிறந்ததாகும் என கூறப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nஜனாதிபதியின் பதவிகாலத்தை அதிகரிக்கும் சுதந்திரக்கட்சியின் முயற்சி தோல்வியடையும்: ஐ.தே.க\nபருத்தித்துறை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nபயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் ஊடாக மக்களை ஒடுக்க முயற்சி: வசந்த சமரசிங்க\nஅரசியல் அமைப்பு சபையின் அடுத்த கூட்டத்தில் முக்கிய தீர்மானம்\nஜனாதிபதியின் பதவிக்கால முடிவு தெரிவுசெய்யப்பட்டதிலிருந்து ஐந்து வருடமா….\nபருத்தித்துறை விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு\nமுச்சக்கரவண்டி விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் காயம்\nபோர்க்குற்றம் புரிந்தோர் ஜனாதிபதியாக முடியாது – நல்ல பிள்ளைக்கு நடிக்கிறார் கோட்டா; சந்திரிகா கொதிப்பு\nமைத்திரி – கூட்டமைப்பு சந்திப்பு நடக்கவில்லை\nமுன்னாள் பாராளுமன்ற சந்திரகுமாரின் தந்தை காலமானார்\nஇலங்கை மக்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால பகிரங்க அறிவிப்பு\nஉலகின் மிகப்பெரிய விமானத்தின் பரீட்சார்த்த பயணம் வெற்றிகரமாக முன்னெடுப்பு\nஜனாதிபதியின் பதவிகாலத்தை அதிகரிக்கும் சுதந்திரக்கட்சியின் முயற்சி தோல்வியடையும்: ஐ.தே.க\nபருத்தித்துறை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nபயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் ஊடாக மக்களை ஒடுக்க முயற்சி: வசந்த சமரசிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalviguru.com/Full-News-View.php?id=23&type=Student%20Zone", "date_download": "2019-04-20T03:01:37Z", "digest": "sha1:UYQJ7LFX7KP6H3M2RXWSLWI6UOQ5H6L7", "length": 15310, "nlines": 110, "source_domain": "kalviguru.com", "title": "ஆர்வத்தைத் தூண்டும் குற்றவியல் துறை படிப்புகள்!", "raw_content": "\nவருமான வரி சம்பந்தமான சில விளக்கங்கள் 2018-19\nஆர்வத்தைத் தூண்டும் குற்றவியல் துறை படிப்புகள்\nஇன்றைய நவீன உலகில் குற்றமில்லா சமூகம் என்ற ஒரு பகுதியோ, இடமோ எங்குமே இல்லை என்றே கூறலாம். ஏனெனில் அந்த அளவிற்கு உலகின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் குற்றம் பல்வேறுவிதங்களில் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் கொடுமைகள், ஆட்கடத்தல், நம்பிக்கை மோசடி செய்தல், கிளர்ச்சி செய்தல், கையூட்டு, அதிகார துஷ்பிரயோகம், இணையக்குற்றங்கள், பயங்கரவாதம் என பல்வேறு குற்றங்கள் நடக்கின்றன. குற்றங்களையும் குற்ற நடத்தைகளையும் பற்றி அறியவும், குற்றங்களைத் தடுக்கவும், அவை சார்ந்து துப்பறியவும், குற்றநீதி மற்றும் பாதிக்கப்பட்டோரை காக்கவும் கல்வி முறைப்படுத்துதல் அவசியம். அவ்வகையில் ஓரு சமூகத்தில் கூடிவாழும் மனித இனத்தில், சிலருடைய நடத்தைகள் மட்டும் மாறுபட்டு காணப்படுவதேன் என்று சிந்தித்த சில சமூகவியலாளர்களின் பங்களிப்பே இன்று குற்றவியல் த���றையாக வளர்ந்து நிற்கின்றது.\nகுற்றவியல் துறை கல்விமுறை சார்ந்து இந்தியாவின் பல கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில், இளநிலை-முதுநிலை கலை மற்றும் அறிவியல் படிப்பு, பட்டயப் படிப்பு, மற்றும் பட்டய மேற்படிப்பு, ஆய்வு முனைவர் படிப்பு எனவும், குற்றவியல் மற்றும் குற்றநீதி அறிவியல், குற்றவியல் மற்றும் காவல் அறிவியல், குற்றவியல் மற்றும் தடய அறிவியல், குற்றவியல் மற்றும் சைபர் சட்டங்கள் எனவும் பயிற்றுவிக்கப் பட்டு வருகின்றன.\nகுற்றவியல்துறை படிப்புகளைப் பற்றி திருநெல்வேலி மாவட்டம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் குற்றவியல் மற்றும் குற்றநீதித்துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரியும் இ.இனநல பெரியாரிடம் கேட்டோம்:\n\"தமிழகத்தில் குற்றவியல்துறை சென்னை பல்கலைக்கழகத்திலும், திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திலும் முதுநிலை பாடமாகவும், ஆய்வு முனைவர் பட்டமாகவும், இப்பல்கலைக்கழகங்களின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலைப் பாடமாகவும் பயிற்றுவிக்கப்படுகிறது. இதுதவிர, முக்கிய பல பல்கலைக்கழகங்களில் இக்குற்றவியல்துறை தொலைதூரக் கல்வி வாயிலாகவும் பயிற்றுவிக்கப்படுகின்றது.\nஇத்துறையில் குற்றவியல் அடிப்படை கோட்பாடுகள், தண்டனையியல் மற்றும் திருத்துதல் நிர்வாகம், காவல் அறிவியல் மற்றும் புலனாய்வு, இந்திய அரசியலமைப்புச் சட்டம், குற்ற இளம் சிறார்கள் மற்றும் உளவியல்கூறுகள், சைபர் சட்டங்கள்,\nகுற்றவியல் நடைமுறை சட்டம், தண்டனையியல் சட்டம், சாட்சிய சட்டங்கள், பாதிக்கப்பட்டோரியல் மற்றும் பாதிக்கப்பட்டோருக்கான உதவிகள், தனியார் பாதுகாப்பு மற்றும் தனியார் துப்பறிதல், ஊடகவியல் மேலாண்மை, வங்கி குற்றங்கள் மற்றும் இடர் மேலாண்மை போன்ற பல பாடங்கள் வாய்மொழியாகவும், பயிற்சி வாயிலாகவும் கற்றுத் தரப் படுகின்றன. மேலும் நேரடி நிர்வாகப் பயிற்சி முறையில் காவல் நிலையம், நீதிமன்றம், தீயணைப்பு நிலையம், மத்திய சிறை, அரசு சாரா நிறுவனங்கள், தனியார் பாதுகாப்பு மற்றும்\nதுப்பறிதல் நிறுவங்கள் என பல்வேறு துறைகளுக்கும் சென்று பயிற்சி பெறுவதன் மூலம் மாணவர்கள் தங்களைச் சிறந்த முறையில் தயார் செய்துகொள்ள முடிகிறது. இத்துறையில் பயின்று கல்வியை நிறைவு ச���ய்யும் மாணவ மாணவியர்களுக்கு அரசு துறையிலும், தனியார் துறைகளிலும் மேலும் தனியார் பாதுகாப்பு மற்றும் துப்பறிதல் துறை போன்றவற்றில் சுய வேலைவாய்ப்பைப் பெருக்கிக் கொள்ளவும் வழிவகை உள்ளது.\nஉதாரணமாக, அரசுத் துறையில் TNPSC GROUP I மற்றும் Group II தேர்வுகளில் Dy.Superintendent of Police (DSP), ஜெயிலர், தடய அறிவியல் (Forensic Science) பணி போன்ற பதவிகளில் குற்றவியல் துறை மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. காவல் துறையில் உதவி ஆய்வாளர் (Sub-Inspector) பணியிலும், நீதிதுறையில் அலுவலக பணிகளிலும் குற்றவியல் துறை மாணவர்கள் கவனத்தில் கொள்ளப்படுகின்றனர். அரசு சாரா நிறுவனங்களில் மேல்நிலை பதவிகளிலும், அந்நிறுவனங்களை தாங்களே நிறுவுதலிலும் முக்கியத்\nதுவம் பெறுகின்றனர். இன்றைய முக்கிய தேவையான தனியார் பாதுகாப்பு மற்றும் துப்பறிதல் துறையிலும் (Private Security and Detective), ஊடகத்துறையின் குற்றப் பின்னணி தொடர்களிலும் (Crime Investigation Serials), வழிகாட்டுதல் மையங்களில் ஆலோசனை வழங்குதலிலும் (Counselling and Guidance) பல முக்கிய பொறுப்புகளை இத்துறையில் பயின்ற மாணவர்கள் வகித்து வருகின்றனர்.\nஇத்துறையின் தனிச்சிறப்பாக இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமும் தங்கள் மாநில காவல்துறைக்கான காவல் பல்கலைக்கழகங்களை தத்தம் மாநிலங்களில் நிறுவி வருகின்றன. அவ்வாறு நிறுவப்படும் பல்கலைக்கழகங்களில் குற்றவியல்துறை முதன்மை பெறுகிறது. இதுவரை இராஜஸ்தான் மாநில காவல்துறைக்கான பல்கலைக்கழகம் \"சர்தார் பட்டேல்' பெயரிலும், குஜராத் மாநில காவல்துறைக்கான பல்கலைக்கழகம் \"ரக்ஸ சக்தி' என்ற பெயரிலும் நிறுவப்பட்டுள்ளன. கேரள மாநில காவல் துறைக்கான பல்கலைக்கழகம் தற்சமயம் கட்டப்பட்டு வருகின்றது. தமிழக காவல் துறைக்கான பல்கலைக்கழகம் விரைவில் அறிவிக்கப்பட இருக்கின்றது.\nகுற்றங்கள் பெருகிவரும் இச்சூழ்நிலையில் இக்குற்றவியல் துறையின் பயன்பாடு மிகவும் அவசியமான ஒன்றாகிவிட்டது. இத்துறையில் சேர்ந்து பயில்வதற்கு அடிப்படைத் தகுதி, ஏதேனும் ஒரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருத்தல் ஆகும். அறிவியல் பாடங்களை அடிப்படையாகக் கொண்டவர்கள் தடய அறிவியல் துறையில் தங்களை சிறப்புற்றவராக ஆக்க இது ஏதுவாக இருக்கும்'' என்றார்.\nஒரு நிமிடத்தில் 40 திருக்குறள் கூறி மாணவி ச. நாசியா உலக சாதனை\nவீட்டுக் கடன் பெற்றவர்கள் வீட்டு வாடகைப் படியும் ��ேர்த்து கழித்துக்கொள்ளலாம்\nWhatsApp & TeleGram ல் உங்கள் கருத்துக்களை கல்விகுரு இணையதளத்தில் பகிர 9952351588 என்ற எண்ணிற்கு தங்கள் கருத்துக்கள் மற்றும் செய்திகளை அனுப்பவும்\nகாமராசரின் அரிய புகைப்படங்கள் |\nசுழன்றும் ஏர் பின்னது உலகம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padamkadal.blogspot.com/2007/05/blog-post.html", "date_download": "2019-04-20T03:02:59Z", "digest": "sha1:HXJC5GJQ32ZZTXU2GVKJ6J2HVVMHBVCI", "length": 61012, "nlines": 275, "source_domain": "padamkadal.blogspot.com", "title": "ப‌ட‌ங்காட்டுத‌ல் அல்ல‌து ப‌ய‌முறுத்துத‌ல்: அடிமைப்பட்டவர்கள் பாக்கியவான்கள்", "raw_content": "\nபெண்களுக்கு மதிப்புக் கொடுப்பதாகவும், பெண்கள் விடுதலைக்காகப் பாடுபடுவதாகவும் ஆண்கள் காட்டிக்கொள்வதெல்லாம் பெண்களை ஏமாற்றுவதற்குச் செய்யும் சூழ்ச்சியே ஒழிய வேறல்ல.\nஅந்த ‘ஆண்மை’ உலகில் உள்ள வரையிலும் பெண்மைக்கு மதிப்பு இல்லை என்பதைப் பெண்கள் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். உலகத்தில் ‘ஆண்மை’ நிற்கும் வரையில் பெண்ணடிமை வளர்ந்தே வரும். பெண்களால் ‘ஆண்மை’ என்ற தத்துவம் அழிக்கப்பட்டாலல்லாது ‘பெண்மை’ விடுதலையில்லை என்பது உறுதி. ‘ஆண்மை’யால் தான் பெண்கள் அடிமையாக்கப் பட்டிருக்கிறார்கள்.\nஇவற்றை 1928_ல் தமிழ்நாட்டில் ஒருவர் பேசியிருக்கிறார் என்பதே வியப்பளிக்கக்கூடியதாக உள்ளது. வியப்பையும் மீறி, இன்றும் இவை விவாதிக்கப் படாதவைகளாகவே உள்ளது என்பது புரிந்துகொள்ளப்படவேண்டியதாக உள்ளது. ‘பெண் விடுதலை’ என்பதற்காக ஆண்கள் பாடுபடுவதும், கருப்பின மக்களின் விடுதலைக்காக வெள்ளை மேலாதிக்கத்தினர் பாடுபடுவதும், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக ஒடுக்கும் சமூகத்தினர் பாடுபடுவதும் ‘ஏமாற்றுவதற்காகச் செய்யும் சூழ்ச்சியே ஒழிய வேறல்ல’ என்பது வரலாற்றில் தெளிவுபடுத்தப்பட்டுவிட்ட ஒன்று. ஆனால் ஒடுக்குதல், ஒடுக்கப்படுதல் என்ற இருநிலைகளையும் ஏற்காத ‘முரண்படும்’ தன்னிலைகள் உருவாவது என்பது இந்த இரண்டு எதிரிடைகளையும் மறுக்கும் ஒரு தளத்தில் சாத்தியமாகக் கூடியதே. ‘விடுதலைக்கருத்தியல்கள்’ அனைத்திற்குமே இப்படி ஒரு விலகிய அடையாளம் தேவைப்படுகிறது. ஏனெனில், எல்லா ‘விடுதலைக்கருத்தியல்களுமே’ அதி தீவிர விலகுதல், அதி தீவிர மறுசீரமைப்பு என்ற தன்மைகளை உடையவை. ஒரு வகையில் இவை பலப்பட்டு விட்ட ‘உலகப்பொதுவழக்கு’ அல்லது ‘நிலை��்பட்டுவிட்ட எதார்த்தம்’ என்பதை மறுத்து, ஒரு குறிப்பிட்ட அறத்தின் அடிப்படையில் தமது நிலைப்பாட்டை எடுப்பவை. முழுவிடுதலை என்பது சாத்தியமே இல்லை என்பதும் ‘அடிமைத்தனம்’ இல்லாமல் ‘சமூகம்’ ‘நாகரிகம்’ என்பவை உருவாகி நிலை பெறாது என்பதும் உலகப்பொது வழக்கு சார்ந்த பிடிவாதமான நம்பிக்கைகள் என்றால், விடுதலைக் கருத்தியல்கள் ‘சுதந்திரம்’ என்பதை அதன் முழுவடித்திலும் தொடர்ந்து கூறிவருவது ‘முரண்படும் தன்னிலை’ பற்றிய சாத்தியம் குறித்து அவை கொண்டுள்ள நம்பிக்கையின் வெளிப்பாடு. அந்த ‘நம்பிக்கை’ ‘பெண்ணியம்’ பற்றிய விவாதங்களிலும் பெண்ணியம் சார்ந்த மாற்று அறிதல் மற்றும் புரிதல்களிலும் தொடர்ந்து ஊடாடிக்கொண்டே இருக்கக்கூடிய ஒன்று.\nஇந்த நம்பிக்கையின் மற்றொரு வடிவம்தான் ஆண்மையம் மடிறுக்கும் ‘ஆண் முதன்மை’ மறுக்கும் ஆண்வழிப்புரிதல் கொண்ட ஆண்களால் ஏற்கப்படும் பெண்ணியம். நண்பர்கள் பலரும் தொடர்ந்து விவாதிக்கும் சிக்கிக் குழம்பும் ஒரு நிலைக்களம். பெண்ணியத்தை ஏற்கும் ஆண் அடையாளம், அல்லது பெண்ணியத்தால் உருவாக்கித் தரப்படும் ஆண் அடையாளம் என்பது என்ன இது சற்றே சிக்கலாகத் தோன்றினாலும் முற்றிலும் சிக்கலானது அல்ல. பெண்மை, ஆண்மை என்ற இரண்டுமே கட்டமைக்கப்பட்ட புனைவுகள், புனைவுகளை மறுத்து மாற்று அடையாளம் பெறும் ஒரு அறிதல், கருத்தியல் தளத்தில் ‘அறவியல்’ மற்றும் ‘புலன் தளத்தில்’ சாத்தியமாகக் கூடியதுதான். மறுத்தல், முரண்படுதல், பங்கேற்காமை, விலகுதல், அடையாளம் துறத்தல் என்பவை அனைத்தும் ‘எதிர்ப்பு அரசியலின்‘ அறத்தந்திரங்கள் என்பது விரிவாக விளக்கத் தேவையற்ற நிஜங்கள். அப்படியெனில் பெண்ணியம் என்பது ஆண் விடுதலைக்கும், மாற்று அரசியலுக்கும் உரிய ‘உப அரசியல்’ பார்வை என்று பொருள்படுகிறது. இதுதான் ‘பெண்களை ஏமாற்றும் சூழ்ச்சி’. ஆம் பெண்ணியம் உண்மையில் ஆண் சுதந்திரத்தையும், ஆண் மைய மற்ற தளர்ந்த அடையாளத்தையுமே உருவாக்கித்தருகிறது. அதுவே புரட்சிகர அரசியல், விளிம்பு நிலை அரசியல் என மாற்று அறங்களை நோக்கிய கனவுகளைச் சாத்தியப்படுத்துகிறது. பெண்களால் ‘ஆண்மை’ என்ற தத்துவம் அழிக்கப்பட்டாலல்லது அடைபட்ட ஆண் தன்மையிலிருந்து யாருக்கும் விடுதலையில்லை. ஏனெனில் ‘ஆண்மை’ என்பது பெண்மையின் படைப்பு, ‘ஆண��நிலை’ ஆண் தன்மை, ஆண் அடையாளம் என்ற வன்முறைத் தொடர்ச்சி (இதனை வரமாக, பெருமையாகக் கொள்ளும் ஆண்கள் ஆதிசக்தியின் அருள்பெற்றவர்கள், அவர்கள் அவ்விதமே ஆகக்கடவது) தாய்மையால் உருவாக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டு ‘பெண்மை’யால் வளர்த்தெடுக்கப்பட்டு விரிவுபடுத்தப்படுவது. அப்படியெனில் ‘பெண்மை’ அதுவும் பெண்மையால் தாய்மையால் வரையறுக்கப்பட்டு உருவகிக்கப்பட்டதே; அப்படியெனில், பெண்ணியம் ‘ஆண்மை’ என்பதை மட்டுமல்ல ‘பெண்மை’ என்பஆயும் அழித்தாக்கம் செய்யும் மிகச்சிக்கலான நிலையில் உள்ளது. அதனால்தான் இன்றைய ‘பெண்ணியம்’ பலவித வடிவங்களில் இயங்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தகர்ப்பு, அழித்தாக்கம், முழு மறுபரிசீலனை, அரசழிப்புவாதம் என முனைப்பு கொண்ட தீவிர நிலைகளைப் பெண்ணியம் செயல்படவேண்டிய தேவை நேர்ந்திருக்கிறது.\nபெண்ணியம் ஆண்மையைக் கட்டுடைக்கும்போது வரலாற்றில் ஆண்மை செலுத்தி வந்த அபத்தமான, அடக்குமுறையான பாத்திரம் தனது வடிவத்தை, இடத்தை இழந்து விடுகிறது. இதனை விடுதலை என்று ஏற்பதற்கு ஆண்மையம் மறுத்த ‘ஆண் அறம்’ ஒன்று தேவைப்படுகிறது. ‘நாம் எல்லோரும் அடிமை வயிற்றில் பிறந்து அடிமைகளாய் வளர்க்கப்பட்டோம் என்பதை மறுக்கின்றீர்களா எனக் கேட்கும் பெரியாரின் குரலில், ஆண்மையம் மறுத்த ‘ஆண் அறம்’ வெளிப்படுவதை விடுதலைக் கருத்தியலின் பின் புலத்தில்தான் நாம் புரிந்துகொள்ள முடியும். ‘‘பெண்களின் அடிமைத் தன்மை பெண்கள் மாத்திரம் பாதிப்பதில்லை, அது மற்றொரு வகையில் ஆண்களையும் பெரிதும் பாதிக்கின்றது. இதைச் சாதாரண ஆண்கள் உணருவதில்லை, ஆண்மையம் மறுத்த விடுதலைக் கருத்தியல் உடைய ‘சாதாரண ஆண்நிலை’ மறுத்த ஒரு புரிதலும் புலனும் உடையவராலேயே இதனைக் கூறமுடியும், இந்தக் கூற்று ‘அறிவொளி’த் தன்மை உடையது ‘அரசழிப்பு’த் தன்மை உடையது; ஏனெனில் அடிமைகள் அடிமைகளையே ‘காதலிக்கிறார்கள்’, அடிமைத்தனம் மறுத்தவர்கள் அடிமைப்படாதவர்களையே ‘காதலிக்கிறார்கள். இந்த அடிமைப்படுத்தல், அடிமைப்பட மறுத்தல் என்ற சமன்பாடு ‘அரசழிப்பு தன்மை உடையது, ‘அதீதி அறம்’ சார்ந்தது. ‘தனி மனிதர்’ என்பதை மூலக்கருவாகக்கொண்டது; இதனை இன்றைய பெண்ணியம் விரிவாக விவாதித்துக் கொண்டுள்ளது; பெண்மையை தகர்வாக்கம் செய்து கொண்டபடியே. அதனால்தான் பெண்ணியம் ‘ஆண்களுக்கு’ மட்டுமல்ல ‘பெண்களுக்கும்’ எதிரானதாக உள்ளது. ‘பெண்கள் விடுதலை பெறுவதற்கு ஆண்களைவிட பெண்களே பெரிதும் தடையாயிருக்கிறார்கள், (பெரியார் 1928) என்பது மேம்போக்ககான வெறுப்பு வாசகமல்ல, பெண்கள் முதலில் எந்த விடுதலைக் கருத்தியலையும் விட ‘பெண்ணியத்தையே’ முதலில் கேள்விக்குட்படுத்துவார்கள்; ஏனெனில் அது பெண், தாய்மை, அழகு, அன்பு, காதல், தியாகம் தெய்விகம் இன்னபிற பெரும்பேறுகளைக் கட்டுமானத் தகர்ப்பு செய்துவிடுகிறது. இந்தக் கட்டுமானங்களைத் தகர்த்து விட்டு ‘மாற்று அடையாளங்களை’, ‘அமைப்புக்கூறுகளை’ உருவாக்கும் செயல்பாடு மிகப்பெரும் வலி நிரம்பியது. இது நேரடியாக ஒரு ‘போர்க்கள’ச் சூழலை அழகியல், அறிவியல், அரசியல், கருத்தியல் தளங்களில் ஏற்படுத்திவிடக்கூடியது. எல்லா மாற்று, விடுதலைக் கருத்தியல்களுக்கும் இந்த ‘விதி’ ஒரு கட்டத்தில் நேர்ந்துவிடும். இந்த ‘போர்க்களச்சூழல்’ பட்டவர்த்தனமாக்கப்படவேண்டும், வெளிப்படையாகக்கப்படவேண்டும். குடும்பம் காதல், தாய்மை, தியாகம், பாசம், ஒழுக்கம், சமூக விதிகள் என்ற ஏதேதோ பெயர்களில் நிகழும் வன்முறைகளும் கொடூரங்களும் தமது ‘மூடிய தன்மையை இழந்து விடுவது ஒன்றே இந்த ‘போர்க்கள’ நிலையைப் பார்வைக்குக் கொண்டு வந்துவிடும். வன்முறையை, வன்கொடுமையை தேவகருணையாக ஏற்றுக்கொள்ளக்கூடியவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவர்கள் பாக்கியவான்களும் கூட; அமைதி அவர்கள் வசமே உறைகிறது. ஆனால் தொடர் போர் உத்திகளே மனித உறவுகளைத் திட்டமிட்டுத் தருகின்றன. இந்தத் திட்டமிடுதலில் ஆண்மையும்_ பெண்மையும் போராட்டம் மறந்து ஈடுபட்டு வருகின்றன. ஏனெனில் வரலாறும், சமூகமும், அரசியலும் ‘பெண் ஆண்’இணைகளால் உருவமைக்கப்பட்டவை, செயல்படுத்தப்படுபவை. பெண்ணியம் இந்த ‘இணையின்’ சமத்துவமற்ற தன்மையைத்தான் தொடர்ந்து கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறது. அதில் இரண்டொரு கேள்வி கள் மீதான கேள்விகளைச் சிறிது திருகித் திறக்கலாம்.\nமேல்நாள் நடந்த போரில் இவளுடைய தந்தை யானையை எதிர்த்து மாண்டான், நேற்று நடந்த போரில் இவள் கணவன் ஆநிரை கவர்ந்த பகைவரைத் தடுத்து மாண்டான், இன்றும் போர்ப்பறை கேட்டு விருப்பத்தொடு மயங்கி தன் ஒரே மகன் கையில் வேல் கொடுத்து வெண்ணிற ஆடை உடுத்தி, தலையில் எண்ணெய் தடவிச் சீவி போர்��்களம் நோக்கிச் செல்லெனத். தன் மகனை அனுப்பும் இவள் துணிவு அச்சம் தரக்கூடியது, இவள் சிந்தை கெடுவதாகுக, இவள் மூதில் மகளிராகும் தகுதிபெற்றவள்’’ ஒக்கூர் மாசாத்தியாரின் இப்பாடலின் நேரடிப் பொருள் எதுவான போதும், காலத்தின் வெவ்வேறு கட்டங்களில் தந்தை, கணவன், மகன் என அனைவரையும் போருக்குச் செலுத்தும் ‘மூத்த இல்லத் தலைமை கொண்ட பெண்மை’ பற்றி பதிவை உடையது. ஈன்று புறம்தருதலைத் தன் கடனாகவும் போரில் நின்று மடிதல் தன் மகன் கடனாகவும் நம்பும் மறத்தாய்மை பற்றியது. புராதனத் தாய்மை ‘ஆண்மை’ என்பதை வரையறுக்கும் சிக்கலான தாயும், பிற பெண்மையும் ஏற்பதில்லை என்பது வரலாற்று நாடகத்தின் கடினமான ‘அங்கம்’. இது ‘ஆண்மை’ பற்றிய கருத்துருவாக்கத்தின் மிக அடிப்படையான பகுதி.\nமேற்குலகின் கொடுங்கனவாக இருந்துவரும் ‘மெடியா’ என்ற தொன்மப் பாத்திரத்தை இங்கு பார்க்கலாம். யூரிபிடஸ் (கி.மு.431) எழுதிய நாடகத்தின் மூலம் தொடர்ந்து ‘பெண்நிலை’ பற்றிய கேள்விகளை எழுப்பும் பாத்திரம் இது. ஏடீஸ் என்ற கோல்சிஸ் மன்னனின் மகள் மெடியா. மெடியாவின் சகோதரன் அம்சிர்டஸ் ஜேசன் என்பவன் கோல்சிஸ் நாட்டில் உள்ள தங்கக் கம்பளத்தைக் கவர்ந்து செல்ல வருகிறான். அவன் அவ்வகையில் அந்நாட்டின் பகைவன். மெடியாவோ ஜேசன் மீது காமம் கொண்டு தன் தந்தைக்குத் துரோகம் செய்து, தன் சகோதரனையும் கொன்று அல்லது கொல்லப்படக் காரணமாகி ஜேசனுக்கு வெற்றி தேடித் தருகிறாள். ஜேசனுடன் சேர்ந்து வாழ்ந்து இரு மகன்களைப் பெறுகிறாள். ஜேசனோ கோரிந்த் நாட்டின் அரசனாகும் ஆசையில் கிரியோனின் மகளான இயோல்கஸ் என்பவளை மணக்கத் திட்டமிட்டு மெடியாவை நாட்டைவிட்டு வெளியேற கட்டளை பிறப்பிக்கிறான். வேற்று நாட்டைச் சேர்ந்த மெடியா வஞ்சனையின் வலியுடன் பழி வாங்க முயல்கிறாள். இயோல்கஸைத் தனது மந்திரத் தன்மையால் கொல்வதுடன் நில்லாது, ஜேசனின் மகன்களையும் தாய் என்ற நினைவு மறுத்துகொன்று தன் வஞ்சத்தைத் தீர்க்கிறாள்.\n‘தாய் தன் பிள்ளைகொல்லுதல்’ என்ற உருவகத்தின் மூலம் ‘தந்தை உரிமையைத் தகர்க்கும் இந்நாடக விபரீதம், மேற்குலகின் அச்சமூட்டும் ‘மனச்சிக்கல்’ வகைமைகளில் ஒன்றாக இன்றுவரை அணுகப்பட்டு பல்வேறு பொருளுரைப் புகலுடன் தொடர்ந்து வருகிறது. மெடியா வஞ்சிக்கப்பட்ட பெண்மையின் குறியீடாக மட்டுமின்றி புராதன ‘பெண்மைச் சிக்கலின்’ குறியீடாகவும் அணுகப்படும் ஒரு பாத்திரம். நன்மை, தீமை எதிரிடைகள் குழம்பும் ஒரு மனவடிவம் இது. ஈராஸ் மற்றும் அப்ரோடைட் இணைந்து (இவர்கள் காமத்தின் மூலவடிவமும் மோகத்தின் உருவமுமான இணைகள்) மெடியாவைத் தூண்ட தன் தந்தை, நாடு சகோதரன், அனைவருக்கும் துரோகமிழைத்து, தன் துணையை வேற்று நாட்டு ஆணிடம் காண்கிறாள். இந்த முதல் துரோகத்திற்கும், ஜேசன் அவளுக்கு இழைக்கும் இரண்டாவது துரோகத்திற்கும் இடையில் உள்ளது நாடு, மண், அரசு என்ற களங்கள் அனைத்தையும் ஆணுக்காக இழக்கத் தயாரான மெடியாவின் ‘கொலைச் செயல்’ பல்வேறு வடிவங்களில் சிக்கலடையும் ஒன்று. மெடியாவின் தொன்மம் வெவ்வேறு வடிவ மாறுபாடுகளுடன் பேசப்பட்டாலும் ‘பெண்மை’யின் புராதனச் சிக்கலைப் பதிவு செய்துள்ள ஒன்று.\nமூதிண் மகளிருக்கும் மெடியாவுக்கும் இடையில் நீலியும் கண்ணகியும் இன்னபிறரும் வரிசையாக வந்து நிற்கலாம். வஞ்சிக்கப்படுதல், வஞ்சித்தல் என்ற நாடகத்தின் நீட்சி வளையாபதி, குண்டலகேசிகளில் தொடரலாம். இந்தத் தொடர்ச்சி மண்ணாக, எல்லைகளாக, அரசாக, போராகத் தொடரலாம்; பெண்மை என்பது மையத்திலிருந்து விளிம்புக்கும் விளிம்பிலிருந்து மையத்திற்கும் இடையே அலைக்கழியவும் அலைக்கழிக்கவுமான வடிவம் கொள்ளலாம். இந்த அலைக் கழிப்புகளுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் இடையில் உள்ளது பெண்மை/ஆண்மை என்ற முரண் இணைவுகள்; ஒன்றை ஒன்று வரையறுத்துத் தொடரும் போர் உத்திகளின் விளையாட்டுகள்.\nபெண்ணியம் இந்த வரையறுப்பின் அரசியலைக் கேள்விக்குள்ளாக்கும் நிலையில்தான் அனைத்து அறன்களையும் தலைகீழாக்கி, மறுபரிசீலனை செய்து, அழிப்பாக்கம் செய்து வேறொன்று பற்றிய வேறு பல பற்றிய பேச்சுக்களைத் திறந்து விடுகிறது.\nபெண்மை என்பது தெய்விகம், இரக்கம், மென்மை, தயை, தாய்மை, பணிவு, ஆக்கம், கருணை, வன்முறைக்கு வெளியே உள்ளது, வரலாற்றிலும் அரசியலிலும் பங்களிக்காதது, முழுமையானது, வேட்கை தணிந்தது என்பன போன்ற’ ஆண்மை சூழ்ச்சி’ உத்திகளை மறுத்து ‘ஆண்மை’ என்பது போன்றே அனைத்துமாகக் கூடியது, அனைத்துமாக இருந்து வருவது, அனைத்திலும் பங்குடையது என்று கூறுவதன் மூலம் ‘புனைவுமறுப்பு’ நிலையை பெண்ணியம் அடைந்துவிடுகிறது.\nஇந்தப் பெண்ணியப் புரிதல் ஆண்மையின் அனைத்து மையத் தன்மைகளை���ும் குலைத்துவிடுவதன் மூலம் வரையறுப்பின் கொடுங்கோன்மையிலிருந்து பெண்மையை மட்டும் அல்ல ஆண்மையையும் விடுவித்திருக்கிறது; கருத்தியல் மற்றும் சொல்லாடல் தளத்தில் என்றாலும் இது எல்லாம் வல்ல பொது வழக்கின் முன்னே ஒரு புள்ளியாக நின்று இயங்கியபடி எல்லாவித ஒடுக்குமுறை, கொடுங்கோன்மை, நிர்ணய வாதங்களையும் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கும். இது வரலாற்றின் முன்னொரு தொந்தரவூட்டும் கேள்வி இயந்திரம். இந்த வகைக் கேள்விகள் இல்லாமல் எந்தவகையான ‘அறங்களும்’ உருவாகவோ, உருமாறவோ முடியாது.\nபௌத்த பெண் துறவிகள் எழுதி, பலகாலம் வழக்கில் இருந்து வரும் ‘தேரி கதா’ என்ற தொகை நூலில் விடுதலை அடைவதற்கான தமது தேடல் பற்றியும், அத்தேடல்களுக்கு நேரும் இடையூறுகள் பற்றியும், அவற்றை அவர்கள் மீறிக் கடந்து உண்மையை உணர்ந்து ‘ஞானமடையும்’ நிலைபற்றியும் பிக்குணிகள் (பெண் புத்தர்கள் திபேத்திய தாந்திரிக பௌத்தத்தில் பெண், ஆண் என்ற இரு புத்தர்கள் உண்டு) விரிவாக குறியீட்டு வடிவில் பதிவு செய்திருக்கிறார்கள்.\nஅதில் ஒரு பிக்குணி தனது புலன்களும், ஆசைகளும் பலகாலம் தன்னை அலைக்கழிப்பது பற்றிக் குறிப்பிட்டு, ஒரு இரவு விளக்கின் முன் அமர்ந்து திரியையே கவனித்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட ஞானத்தைக் கூறுகிறார்.\n‘‘நான் அந்தச் சுடரையே/பார்த்துக் கொண்டிருந்தேன்/காற்றில் அதன் அலைக்கழிப்பு/சிறு குச்சியால் அதைக் கிண்டியபின்/திரியை எண்ணெய்க்குள்/அமிழ்த்தினேன்/விளக்கின் பெரு நிர்வாணம்/ எனக்கு ஞானம் பிறந்தது/எனது இதயம் இப்போது/ விடுதலை அடைந்துவிட்டது.\nஎண்ணெய், திரி, சுடர், விளக்கு, ஒளி, இருள், சுடரை உயிர்ப்பிக்கும் எண்ணெயே சுடரை விழுங்குதல் வேட்கையின் அலைக்கழிப்பு, இருளின் உள்ளிருந்து புறப்படும் ஞானம். விடுதலையின் பாதை கடினமானது, அது இருள் ஒளி இரண்டிலுமாகத் தொடர்வது. விடுதலை பற்றிய கேள்வியோ வலியோ இல்லாதவர்கள் பாக்கியவான்கள்.\nஆண்-பெண் விவகாரங்கள் எல்லாவற்றையும் கறுப்பு வெளுப்பாக நீங்களும் பாலபாரதியும் பார்ப்பதை நிறுத்தும்வரைக்கும் நாட்டிலே சரியானது சரியானதாக நடக்குமென்று நம்பவில்லை.\nசந்திரிகா காலத்திலே கோணேஸ்வரி, கிருஷாந்தி விவகாரங்கள் மூடி மறைக்கப்பட்டதுக்குக் காரணம்கூட நீங்களும் நானுமேதான் தெரியுமோ\nடீஜே நல்ல ஒர��� படைப்பு. என்ன செய்வது இது ஆண் அதிகார உலகம். எப்போதும் இப்படித்தான் இருக்கப் போகின்றது. சின்ன விடையங்களுக்குக் கூட போராட வேண்டிய நிலையில்தான் இன்றும் என்றும் பெண்கள் இருக்கப் போகின்றார்கள்.\nசும்மா இப்பிடி வெட்டி ஒட்டுவதிலும்விட, ஏன் உம்மட சொந்தக்கருத்தை எழுதக்கூடாது குறைஞ்சது, நீர் அப்பிடியே ரமேஷ்-பிரேம் எழுதினதை ஒத்துக்கொள்ளுறீரோ இல்லை, மாற்றாய் உமக்கும் ஏதும் கருத்து சொந்தமாய் இருக்கோ எண்டும் எழுதினாலே போதுமே குறைஞ்சது, நீர் அப்பிடியே ரமேஷ்-பிரேம் எழுதினதை ஒத்துக்கொள்ளுறீரோ இல்லை, மாற்றாய் உமக்கும் ஏதும் கருத்து சொந்தமாய் இருக்கோ எண்டும் எழுதினாலே போதுமே எடுத்ததையெல்லாம் பெண்களை அமுக்குறாங்கள் அமுக்கிறாங்கள் எண்டு கறுப்பு வெள்ளை படம் போட்டு ஓடுறது, பெண்கள் பேரிலை நாலைந்து வாழ்க கோஷம் உமக்கும் போடுறவைக்குப் பெண்ணியல்வாதிகள் எண்டும் பெயர் கிடைக்கும். (குறைஞ்சபட்சம், பெண்ணெண்டபடியால் அடிச்சுப்போட்டாங்கள் எண்டு ஆராச்சும் பின்னாலை ஒருநாளைக்கு பொய் மாய்மாலம் கொட்டேக்கையாச்சும் உம்மைக் காப்பாத்த உந்த ரெபரென்ஸ் உதவுமெண்டோ தம்பி :-)) நடைமுறையில, எல்லாம் கறுப்புவெள்ளையில்லை அப்பனே. வண்ணப்படம்.\n(தோழி, கோழி மாய்மாலங்களை விட்டுவிட்டு எழுதினால், இன்னும் விசேசம் ;-))\nடிசே, ஏன் சிநேகிதி வேண்டாமெண்ட பிறகும் பப்ளிஸ் பண்ணினனீர்\nஉதுக்குப் பிறகும் இணையத்துப்பெண்கள் மத்தியிலை நீர் பெண்ணியல்வாதி எண்டு உலாவமெண்டு நினைக்கிறீரோ உம்மடை மதிப்பு என்னவாப் போச்செண்டு தெரியுமே\n இனி இலங்கையில ஒரு பொடியர் மட்டுமேதான் மார்க்ஸிய பெண்ணியல்வாதியா மிஞ்சப்போறார் ;-)\nஉடன போய் சூடானிலை சாப்பிட வழியில்லாம செத்துப்போற ஆராச்சும் பொம்பிளையைப் பற்றி ஒரு தேடி கவிதை எடுத்துவிடும் (வீட்டில அம்மா சமைக்கிறாரோ அக்கா சமைக்கிறாவோ எண்டு கவலையில்லை). ஒரு மாதிரி பேரைச் சரிக்கட்டிப்போடலாம். [மறந்தும் பட்டினியில சாகிற மனிசியின்ரை புருசன் பட்டினியிலை செத்தானா புல்லட்டில செத்தானா எண்டு எல்லாம் எழுதாதையும். அவன் எப்பிடிச் செத்தால் என்ன மனிசிக்கு மாடுபோல மிதிச்சான் எண்டு ரெண்டு சொல்லு போடும். அது கட்டாயமா உச்சத்தில கொண்டு வந்து பெண்ணியக்காவல்காரனென்ன, நாட்டாமையாகவே உம்மை நிப்பாட்டும்) குட் லக் ;-)\n��ெயரிலிக்கு என்ன கடந்தது இந்தக் காட்டுக்கத்தல் கத்துறார்:)-\nபெயரிலிக்கு ஒண்டும் நடக்கையில்லை; அதுதான் காட்டுக்கத்தல் போடுறார் ;-)\n( அதுசரி காட்டானுக்கு நாட்டுக்கத்தல் போடுறது எப்படியெண்டு அறிஞ்சனியள் நீங்கள் ஒருக்கால் கட்டாயம் சொல்லித்தரோணும், கண்டியளோ\nபெயரிலி நான் இப்ப முந்தி மாதிரி இல்லை. கொஞ்சம் மச்சுவேர்ட் ஆகீட்டன்\nநானும் அப்பப்ப மச்சுவேட் ஆவன் ஆகாத நேரத்திலை காரியவிசரா மெச்ச வேர்ட்டு ஆயிடுவன்.\nஅப்பிடியே ஒரு கேள்வியும். எங்கையாச்சும் நல்ல ஆணித்தரமான சேர்ட்டிப்பிக்கற் குடுக்கிற பெண்ணியல்வாதியள் இருந்தால் ஒருக்கால் சொல்லுங்கோ. எனக்கும் ஒரு \"இவர் ஒரு நல்ல வல்ல பெண்ணியல்வாதியின் நண்பர்\" எண்டு ஒரு சேட்டிபிக்கற்று உடன தேவைப்படுகுது. சொல்லப்போனால், ரெண்டு மாசத்துக்கு முதல் கிடைச்சிருந்தால், எங்கட இரவுக்கழுகாரிட்ட குடுத்திருப்பன். மிஸ் பண்ணிப்போட்டன். இப்ப அதில்லாமயெல்லே கஷ்டமா இருக்கு. இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான் பாப்பன். பிறகும் ஒருத்தரும் தரயில்லையோ, நான் போய் ஹோமோன் ரீட்மெண்ட், ஸெக்ஸ் ஒப்பரேஷன் எல்லாம் எவ்வளவு சிலவானாலும் கிரெடிக்ட் கார்ட்டை வெள்ளத்தில ஓட விட்டுச் செய்துபோட்டு வந்து நான் போற வாறவைக்கெல்லாம் \"இவர் நல்ல வல்ல பெண்ணியல்வாதி\", \"வல்ல வலைப்பெண்ணியல்வாதி\", \"வளமான பெண்ணியல்வாலித்தொண்டர்\" இப்படியெல்லாம் குடுத்துப்போடுவன். இப்பவே சொல்லிப்போட்டன். முதலாவது எனக்கு நானே நல்ல வல்ல பெண்ணியவாதி சுப்பர் கிரேட் குடுத்துப்போடுவன். அடுத்தது, எங்கட இரவுக்கழுகாருக்கும் ஆணாதிக்கத்தால ஆண்டாண்டு காலமாய் வலையில பாதிக்கப்பட அவற்றை ஆக்களுக்குந்தான். பாவம் நல்லாக் கஷ்டப்படுத்தனானெல்லே.... கஷ்டப்படுத்தினதென்ன கஷ்டம் கழுத்தையுமெல்லே பிடிச்சுப் போவெண்டு தள்ளிப்போட்டன். உதுக்குப் போய் ஆணாதிக்கத்திராவிடத்தம்பிக்கழுகுகளை வைச்சு அடிக்கிறதோ, பெண்ணியம் அதால நொந்துபோய் இரத்தக்கண்ணீர் எம் ஆர் ராதா போலை கதறிக்கொண்டுகிடக்கிறன். உதைவிட்டால், உய்ய வேற வழியில்லை கண்டியளோ அதால நொந்துபோய் இரத்தக்கண்ணீர் எம் ஆர் ராதா போலை கதறிக்கொண்டுகிடக்கிறன். உதைவிட்டால், உய்ய வேற வழியில்லை கண்டியளோ இப்பிடி ஒவ்வொருத்தரும் பெண்ணியத்தை எங்கையெங்கை வளைச்சுத் தங்கள உய்விக்கிறமெண்டு இருக்கேக்கை, எனக்கு உத விட்டால், வேற வயி தெரியேல்லை கண்டியளோ இப்பிடி ஒவ்வொருத்தரும் பெண்ணியத்தை எங்கையெங்கை வளைச்சுத் தங்கள உய்விக்கிறமெண்டு இருக்கேக்கை, எனக்கு உத விட்டால், வேற வயி தெரியேல்லை கண்டியளோ பெண்ணெண்டாத்தான் பெண்ணும் இரங்கும் ஆண் பிசாசுகளும் பேய்களும் திராவிடக்கழுகுகளும் இரங்குமெண்டு தெரிஞ்சுபோச்சு. உதுக்குப் பிறகும் பெண்ணியமும் மயிரும். சரியான பம்மாத்தெண்டுதான் நினைச்சன். ஆளுக்காள் அவரவற்றை விலாசம் தெரியுறத்துக்குத் தூக்கிப்பிடிக்கிறதுமாதிரித்தான் தெரிஞ்சுது. ஆனாலும், உதையே ஒப்பிரேஷன் பண்ணிப்போட்டு, நானும் உய்யச் சொல்லலாமெண்டால், ஏன் பாவிக்கக்கூடாது; சொல்லுங்கோ\nநீர் ஒரு புறோ ஆணியவாதி எண்டது எனக்குத் தெரியும். உமக்கு எந்த ஹோமோன் அடிச்சாலும் எப்படியான ஒப்பரேசன் செய்தாலும் பெண்ணியவாதியாக மாட்டீர். மிஸிஸ் பெயரிலிக்காக நாம் பிரார்திப்போமாக.\nநன்றி. பெண்ணியல்வாதியா மாறி உங்கட பிழைப்பைக் கெடுக்க விரும்பயில்லை.\nவீட்டில பூனை குறுக்காலபோனாலும் ஆணே காரணம் எண்டு சத்தியம் பண்ணும் உங்களோடு குந்தியிருக்கும் மிஸ்டரபிள் கறுப்பிக்கு என் அனுதாபம்\nஉங்கள் பதிவிலிருந்து கறுப்பி எழுதியதன் பின்னான என்னுடைய சில பின்னூட்டங்கள் விலகிப்போயிருப்பதாக உங்களுக்குத் தோன்றினால், அழித்துவிடுங்கள்.\nஉம்மட வீட்டு நிலமை பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் என்ர வீட்டை பூனை குறுக்க போனால் அதுக்கு என்ர மனுசன்தான் காரணம்\nமனுசர் சாப்பிடப்போய் ஓய்வெடுத்துக்கொண்டு VIBEஜ (Wife ஐ அல்ல) புரட்டிப்பார்ப்பதற்குள் ஒரு பெரும் பிரளயமே இங்கே நடந்தேறியிருக்கிறது.\nபெயரிலி: ஏன் இந்த 'கொலைவெறி' :-) நீங்கள் படம் பார் பாடம் படி என்றமாதிரி நானும் வெட்டி ஒட்டி காலத்தை வலைப்பதிவில் கடத்தாலாமென்டால் -அப்படி வெட்டி ஒட்டித்தான் FDற்கு நல்ல விடயம் நடந்தது; எனக்கும் அப்படி நடக்காதா ஒடாதா என்ற நப்பாசையில் என்பாட்டில் செய்துகொண்டிருந்தால் - இப்படி வளரவிருக்கிற ஒரு 'குருத்தை' மண்ணோடு மண்ணாய் கம்பளிப்பூச்சி மாதிரி நசுக்கித் தேய்க்கிறியளே நியாயமா, இது அடுக்குமா நீங்கள் படம் பார் பாடம் படி என்றமாதிரி நானும் வெட்டி ஒட்டி காலத்தை வலைப்பதிவில் கடத்தாலாமென்டால் -அப்படி வெட்டி ஒட்டித்தான் FDற்கு நல்ல விடய���் நடந்தது; எனக்கும் அப்படி நடக்காதா ஒடாதா என்ற நப்பாசையில் என்பாட்டில் செய்துகொண்டிருந்தால் - இப்படி வளரவிருக்கிற ஒரு 'குருத்தை' மண்ணோடு மண்ணாய் கம்பளிப்பூச்சி மாதிரி நசுக்கித் தேய்க்கிறியளே நியாயமா, இது அடுக்குமா எல்லாம் வல்ல கோணமலையான் என்னை இரட்சிக்கட்டும்.\nமற்றும்படி, கறுப்பி, பெயரிலி இரண்டு பேரும் back-to-for(u)mற்கு திரும்பிவிட்டினம் போல, எல்லாம் கோடை செய்யும் மாயம்;எமக்கும் கொண்டாட்டந்தான் :-).\nசிநேகிதி, பின்னூட்ங்களை மட்டுறுத்தல் செய்வதை சில வாரங்களுக்கு முன் எடுத்திருதேன். அதனாலேயே உங்கள் பின்னூட்டம் பிரசுரமாயிற்று. உங்கள் விருப்பப்படி அதை அப்படியோ விடவோ அல்லது அழிக்கவோ செய்யுங்கள். தகவல் கிடைத்தது :-).\n/பெயரிலி: ஏன் இந்த 'கொலைவெறி' :-)\nவிமர்சனமில்லாத எதுவும் - விடுதலைப்போராட்டம் என்றாலுஞ்சரி விடுதலைப்புலிகள் என்றாலுஞ் சரி, சக்கரவர்த்தியின் சகடையில சுத்துற கவிதையென்றாலுஞ்சரி - வாழைக்குருத்தைமட்டும் வளர்க்காது; காளான்களையும் குருத்தாக்கிக் காட்டிப்போடும். இது பெண்ணியம், சாதியம், தேசியம், மொழியியம், சாதாரண தண்ணிக்குட ஈயம் எல்லாத்துக்கும் பொருந்தும்.\nதம்பி விமர்சனம் எவ்வளவு முக்கியமென்று ஓர் உதாரணம் பாரும்;\n\"அவன் ஐஞ்சு பெட்டையளோட ஒண்டாப் படுத்தான்\" என்றால், பண்பாட்டுக்காவற்காரத்தனம் பழமை, புதுமை, மார்க்ஸு, அடம்ஸு, பூக்கோ எல்லாத்துக்குள்ளையிருந்தும் புடுங்கிக்கொண்டு வந்து உதைச்சுப்போடும்; ஆனால், உதையே, \"நான் ஐந்து தோழிகளோடு கூட்டுக்கலவி செய்தேன்\" என்று விட்டால், பின்நவீனத்துத்துப்பெம்மானாய் பெருமைத்துவப்படுத்தப்படுவார். சாருநிவேதிதாவும் சொன்னார்; அண்ணன் சுகனும் சொன்னார். உதுக்குப் பெருமானார் பூக்கோ துடக்கம் எல்லா தும்புத்தடிப்பெக்கோவரைக்கும் முண்டு குடுக்கலாம். உந்த விளையாட்டு எல்லா 'ஈய'த்துள்ளையும் இப்ப ஈயப்பட்டு, குருத்தெது காளானெது எண்டு தெரியாமற்போச்சு. என்ரை கண்ணை இராப்பொழுதெண்டாலும் கழுகார் திறந்தார்; கண்டீரோ அவ்வளவுதான். நான் கொண்டது ஆண்கொலைவெறியெண்டால், அடியாள் கழுகாரை இல்லாதும் பொல்லாததும் பெண்ணியம் பேரிலே உசுப்பேத்தி ஏவிவிடுவது என்ன குலைவெறியோ அவ்வளவுதான். நான் கொண்டது ஆண்கொலைவெறியெண்டால், அடியாள் கழுகாரை இல்லாதும் பொல்லாததும் பெண்ண���யம் பேரிலே உசுப்பேத்தி ஏவிவிடுவது என்ன குலைவெறியோ\nஇந்த இரட்டையர் சம்பந்தாசம்பந்தமில்லாமல் எதையாவது எழுதுவதும்.நீர் அதை எடுத்துப் போடுவதும்- எண்ட குருவாயுரப்பா- என்ன சோதனையிது. எஸ்.வி.ராஜதுரை இதே பாத்திரம்\n(மெடியா) குறித்து விரிவாக, இவர்கள் போல் ஜல்லியடிக்காமல் எழுதியிருக்கிறார். அது எந்தத் தொகுப்பில் உள்ளது என்பதை நானறியேன், நீர் அறிந்து கொள்க. மற்றப்படி இந்தக் கட்டுரையில் சிறப்பாக எதுவுமில்லை, இரட்டையர்கள் தாங்களும் குழம்பி, பிறரையும் குழப்பத்தில் வல்லவர்கள் என்பதைத் தவிர. டி.சே- இதை நித்திரை அல்லது தீர்த்த யாத்திரை கலக்கத்துடன் இதைப் படிக்க வேண்டாம்,படிக்கும் போது பெயரிலியை நினைக்க வேண்டாம். நிதானமாக படித்துப் புரிந்து கொள்ளவும்.\nஅம்புட்டுத்தான், ஆளை விடுங்கடா சாமி, நான் போய் சமைக்கணும்.\nபெண்ணியம் போற்றும் கண்ணியத்தலைவர் டிசே வாழ்க வாழ்க\nரமேஷ்-பிரேமின் இக்க்ட்டுரைக்கான பெயரிலியின் எதிர்வினைப்பதிவு:\nவிவாதங்களைக் கோரும் இரு கட்டுரைகள்\nஏலாதி இல‌க்கிய‌ விருது (1)\nசுட‌ருள் இருள் - நிக‌ழ்வு 02 (1)\nசுட‌ருள் இருள் - நிக‌ழ்வு 03 (1)\nபெயல் மணக்கும் பொழுதும் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=79513", "date_download": "2019-04-20T03:11:31Z", "digest": "sha1:SBIAHZZL5ANZ4N5FQMZYBL66BRF64RSF", "length": 19941, "nlines": 200, "source_domain": "panipulam.net", "title": "தான் விரும்பிய பெண்ணை, காதலித்த இளைஞரைக் கொலை செய்த குற்றத்திற்காக தமிழகத்தில் இலங்கையருக்கு சிறை Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (94)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (35)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nமுறிகண்டி செல்வபுரம் பகுதியில் பேருந்து குடைசாய்வு-ஒருவர் காயம்\nஇத்தாலியில் இலங்கையர் ஒருவர் வெட்டிக் கொலை- இருவர் கைது\nபெருநாட்டின் முன்னாள் அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nஇலங்கையர்களின் ராவணா-1 செய்மதி விண்வெளிக்கு ஏவல்\nவட்டவளை பகுதியில் கோர விபத்து\nசிலியில் விமான விபத்து: 6 பேர் பலி\nஐஸ் போதைப் பொருளுடன் சட்டத்தரணி ஒருவர் கைது\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« சவூதியில் இடம்பெற்ற விபத்தில் 28 வயது இலங்கை இளைஞர் பலி\nதான் விரும்பிய பெண்ணை, காதலித்த இளைஞரைக் கொலை செய்த குற்றத்திற்காக தமிழகத்தில் இலங்கையருக்கு சிறை\nதான் விரும்பிய பெண்ணை, காதலித்த இளைஞரைக் கொலை செய்த குற்றத்திற்காக தமிழகத்தில் இலங்கை அகதி ஒருவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர் ஈஞ்சம்பள்ளி அகதிகள் முகாமில் வசிக்கும் ஒருவர் என தமிழக ஊடகமான நக்கீரன் செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,\nதமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டம், மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் சண்முக வள்ளி. இவருடைய மகன் செல்லப்பாண்டி வயது-20. இவர் ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்திலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஆடைவடிவமைப்பு மற்றும் தோளில் நுட்பத்துறையில் மூன்றாமாண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார்.\nகல்லூரி செல்வதற்கு வசதியாக கணபதி பாளையத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார்.\nசெல்லப்பாண்டியின் மாமா முருகையா என்பவர் ஈரோடு மாவட்டம் மலையம்பாளையத்தை அடுத்த ஈஞ்சம்பள்ளியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் குடியிருந்து வருகிறார்.\nஅவரைப்பார்க்க செல்லப்பாண்டி அடிக்கடி ஈஞ்சம்பள்ளி அகதிகள் முகாமுக்கு சென்று வந்தார். அப்போது முருகையாவின் மகளுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மாறியது. இது குறித்து இரு குடும்பத்தினருக்கும் இசைவு தெரிவித்தனர்.\nஆனால், அதே அகதிகள் முகாமை சேர்ந்த விஜயன் என்பவருடைய மகன் கஜான் என்கிற கஜேந்திரன் (வயது-23) என்பவரும் முருகையாவின் மகளை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால், செல்லப்பாண்டியின் காதலை அந்த பெண் ஏற்றுக்கொண்டதால் கஜேந்திரன் தீராத கோபத்தில் இருந்தார்.\nஇந்தநிலையில் கடந்த 3–7–2013, அன்று இரவு 8.30 அளவில் முருகையாவின் வீட்டுக்கு கஜேந்திரன் சென்றார். அப்போது அங்கு செல்லப்பாண்டி இருப்பதை பார்த்ததும், அவர் மீது ஆத்திரம் கொண்ட கஜன் செல்லப்பாண்டியை கொலை செய்ய திட்டமிட்டார்.\nஉடனடியாக வீட்டுக்குச் சென்று, கையில் கிடைத்த ஒரு இரும்பு கம்பியை எடுத்துக்கொண்டு செல்லப்பாண்டி செல்லும் வழியில் சின்னவெத்திபாளையத்திலுள்ள மரகதம் தோட்டம் பகுதியில் சென்று காத்திருந்தார்.\nஇரவு 9.15க்கு செல்லப்பாண்டி வந்தபோது, அவரை தடுத்து நிறுத்திய கஜேந்திரன், இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயமடைந்த செல்லப்பாண்டி அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.\nபின்னர் அவரது உடலை அருகிலுள்ள விவசாய நிலத்திலிருந்த கிணற்றில் தூக்கி வீசி விட்டு கஜேந்திரன் சென்று விட்டார். இதுபற்றிய புகாரின் பேரில் மலையம்பாளையம் பொலிசார் வழக்கு பதிவு செய்து கஜேந்திரனை கைது செய்தனர்.\nஇதுகுறித்து ஈரோடு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.பி.இளங்கோ நேற்று முன்தினம் தீர்ப்பு கூறினார்.\nஅதில், செல்லப்பாண்டியை கொலை செய்த குற்றத்துக்காக வாலிபர் கஜேந்திரனுக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் கூடுதலாக ஆறு மாதம் கடுங்காவல் தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார்.\nமேலும், குற்றத்தை மறைக்கும் வகையில் செல்லப்பாண்டியின் உடலை கிணற்றில் வீசிய குற்றத்துக்காக கஜேந்திரனுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் 6 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து தீர்பளித்தார்.\nஅமெரிக்காவில் மாமியாரை கொலை செய்த குற்றத்திற்காக கர்ப்பிணி மருமகள் கைது\nகாதலில் ஏற்பட்ட தகராறில் இலங்கை இளைஞரால் கல்லூரி வாலிபர் ஒருவர் அடித்துக் கொலை\nஇலங்கை பிரஜையை கொலை செய்த நால்வருக்கு ஆயுள் தண்��னை\nமுகப் புத்தகம் மூலம் பெண்ணொருவருக்கு கொலை மிரட்டல் விடுத்த இலங்கையருக்கு டுபாயில் மூன்றுமாத சிறை\nமனைவியை கொலை செய்த இலங்கையருக்கு டுபாயில் ஆயுள் தண்டனை\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2018/03/03/23324/", "date_download": "2019-04-20T02:16:27Z", "digest": "sha1:BAG5KQAZYW5K4BEPD4OF3R5CWWQILTIY", "length": 14907, "nlines": 63, "source_domain": "thannambikkai.org", "title": " கரியடுப்பிலிருந்து கணினி வரை | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » கரியடுப்பிலிருந்து கணினி வரை\nஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் என்பது எல்லோரும் ஏற்றுக் கொள்கிற உண்மை தான். அதே நேரத்தில் ஒவ்வோரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் நிற்கிற பெண்ணின் மனம் ஏன் தனது வெற்றிக்குப் பின்னாலும் நிற்க்க் கூடாது என்கிற கேள்வியை எழுப்பிப் பார்த்த பெண்கள் தான் இன்றைக்கு பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருகிறார்கள். கரியடுப்பில் தொடங்கிய பெண்களின் வாழ்க்கை பயணம் இன்று கணினி வரை வருவதற்கு அவர்கள் அரும்பாடுபட்டிருக்கிறார்கள். கணினி,சாலை போக்குவரத்து, விமானப் போக்குவரத்து, விளையாட்டு, விண்வெளி, கலை ,இலக்கியம், மருத்துவம் ,தத்துவம், கல்வி ,சட்டம் என இன்றைக்கு பெண்கள் பங்களிப்பு இல்லாத துறை என்றெதுவும் இல்லை. ஆண்களால் மட்டுமே முடியும் என்பதையெல்லாம் உடைத்தெறிந்து இந்த அரியச் சாதனைகளையெல்லாம் படைப்பதற்கு அவர்கள் கடந்து வந்த பாதைகளில் சந்தித்த போராட்டங்களும் வலிகளும் ஏராளம்.\nஆணாதிக்கச் சிந்தனையாலும், சமூக மூட நம்பிக்கைகளாலும் மறுக்கப்பட்ட கல்வியை கற்பதற்கு அவர்கள் சந்தித்த போராட்டங்கள், பாலியல் தொல்லைகள் , அழகு பொருளாக மட்டுமே பெண்ணை பாவித்து அடிமையாக்கப்பட்ட அவலங்கள் என்று நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.\nஒவ்வொரு ஆணும் பிறப்பிலிருந்து தான் கடந்து வந்த பெண்களை எண்ணிப் பார்த்தாலே அவர்கள் பேராற்றல் இருந்தும் கூட அளவற்ற சகிப்புத் தன்மையோடு அளப்பரிய தியாகத்தையும் செய்துள்ளார்கள் என்பதை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.\nகரியடுப்பிலும் விறகடுப்பிலும் ஊதுகுழலை ஊதி ஊதி நெருப்பை பற்ற வைத்து கண்ணிர் சிந்த வியர்வை சிந்த அந்த வெக்கைக்குள்ளேயே தன் வாழ்நாளை கழித்துக் கொண்ட அம்மாக்களை நாம் எண்ணிப் பார்த்ததுண்டா பின் தூங்கி முன் எழுந்து தன் குடும்பத்தை கட்டிக்காத்த அந்த அம்மாக்களுக்கு ஆற்றல் இல்லை என சொல்லுதல் அறமாகுமா பின் தூங்கி முன் எழுந்து தன் குடும்பத்தை கட்டிக்காத்த அந்த அம்மாக்களுக்கு ஆற்றல் இல்லை என சொல்லுதல் அறமாகுமா அந்த அம்மாக்களின் ஆசையை என்றாவது ஒரு நாள் நாம் எண்ணிப் பார்த்ததுண்டா\nபிறந்த வீட்டில் மகாராணி போல் வலம் வந்துவிட்டு புகுந்தவீடு சென்றவுடனே ஒரு செவிலிப் பெண்ணைப் போல் சேவை செய்து கொண்டு புகுந்த வீட்டின் அத்தனை உறவுகளையும் பேணிக் காத்துக் கொண்டு இருந்த போதும் கூட தன் கணவனோடு இருக்கிற புகைப்படத்தில் தன் கணவன் அமர்ந்திருக்க தான் நின்று கொண்டு சிரிக்கும் அக்காக்களின் மனதில் உள்ள வலியை உணரந்த்துண்டா அந்த அக்காக்களுக்கு ஆற்றலில்லை என்று சொல்லுதல் அறமாகுமா அந்த அக்காக்களுக்கு ஆற்றலில்லை என்று சொல்லுதல் அறமாகுமா அவர்களுடைய ஆசைகள் புதைந்து போனதெங்கே என்று அகழ்வாராய்ச்சி செய்த துண்டா \nதிருமணம் முடித்த பின்பு பிள்ளைகளை மட்டும் வரிசையாய் பெற்றுவிட்டு வெளிநாடு சென்ற கணவன் தன் பிள்ளைகளின் திருமணத்திற்கு தான் திரும்பி வருவான் எனத் தெரிந்தும் தனியாளாய் பிள்ளைகளை போற்றி வளர்த்த துணிச்சலும் பாசமும் மிகுந்த பெண்கள் நம் அத்தையாகவோ, சித்தியாகவோ, ஏதோ ஒரு உறவுகளாய் இருந்திருக்கக்கூடும். பார்த்ததுண்டா அப்படிப் பட்ட அத்தைகளாய்,சித்திகளாய் வலம் வந்த பெண்கள் ஆற்றல் இல்லாதிருந்தார்கள் என்பது அறமாகுமா அப்படிப் பட்ட அத்தைகளாய்,சித்திகளாய் வலம் வந்த பெண்கள் ஆற்றல் இல்லாதிருந்தார்கள் என்பது அறமாகுமா அவர்களின் ஆசைகள் ஏன் நாடு கடத்தப்பட்டன \nதன் கணவனின் வெற்றிக்காக அத்தனை நகைகளையும் கழற்றிக் கொடுத்துவிட்டு மிஞ்சியிருப்பது மிஞ்சி தான் என்று தன் கணவனின் வெற்றியையே தனது வெற்றியாகக் கருதிக் கொண்ட அந்த மனைவிகளுக்கென்று தனித்த ஆசை தனியாத ஆசை இல்லாமலா போயிருக்கும். இப்படி நம் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் பேராற்றல் மிக்கப் பெண்களை நாம் கடந்து தான் வந்திருக்கிறோம். ஆனாலும் அவரகளின் முன்னேற்றத்திற்கு தடையாய் இருந்த பல காரணிகளை உடைத்தெறிந்து ஊக்கம் பெற்று கல்வியிலும் நிர்வாகத்திலும் சிறந்து விளங்குவது மகிழ்ச்சியளிக்கிறது. இன்னமும் கூட அவர்கள் உடைத்தெறிய வேண்டிய தடைகள் நிறைய உள்ளன.\nபுகைப்படத்தில் கூட கணவன் அருகில் பெண் அமரக்கூடாது என்கிற அடிமைத்தனம் இருந்த காலத்திலேயே , பாரதி தான் நின்று கொண்டு தன் மனைவி செல்லம்மாளை அமரவைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டான்.\nஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்\nஅறவி லோங்கி இவ் வையம் தழைக்குமாம் என்றும்\nபட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்\nபாரினில் பெண்கள் நடத்த வந்தோம்\nஇளைப்பில்லை காணென்று கும்மியடி என்றும் ஓங்கிக் குரல் கொடுத்தான் பாரதி.\nஆக, தன் முன்னால் நின்ற தடைகளையெல்லாம் தகர்த்தெறிந்து வெற்றிக்கணி பறித்த பெண்களை பாரட்டுகிற அதே நேரத்தில் இன்னமும் அவர்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கிற அனைத்து மூடநம்பிக்கைகளயும் கடந்து வெளிவர வேண்டும். பெரியார் சொல்வது போல தன்னை அழகுபடுத்திக் கொள்வதில் அதீத அக்கறை காட்டுவதை விடுத்து தோற்றப் பொலிவிற்கான அளவில் மட்டுமே அதனை செய்து கொண்டு தான் அழகு பொம்மைகள் அல்ல ,அறிவாற்றல் மிகுந்தவர்கள் என்பதை உலகிற்கு உணர்த்த வேண்டும்.\nஅழகு, அறிவு, ஆற்றல் என்கிற வரிசை அறிவு, ஆற்றல,, பிற்பாடே அழகு என்கிற வரிசையில் வாழ்க்கையில் வெற்றிநடை போடவேண்டும். அவர்கள் பள்ளி, கல்லூரி படிப்புகளை தாண்டியும் பல்வேறு இலக்கியம், வரலாறு, தத்துவம், பொருளாதாரம் என பல நூல்களையும் கற்க முனையவேண்டும் இன்றைக்கு இப்படி எல்லாத்துறையிலும் தங்கள் கொடியை பறக்கவிடுகிற பெண்கள் தான் நாளைய நம்பிக்கை நட்சத்திரங்கள. பெண்கள் தன் லட்சியப் பயணத்தில் எதிர்கொள்கிற தோல்விகளை தோல்விகளாக கருதாமல்\nதோல்விகள் ஓவ்வோன்றும் நம் தோளுக்கு மாலையாக வந்து சேரும் உதிரிப்பூக்கள். தொடுத்து மாலையாக்குவோம் வெற்றி மாலையாக்குவோம். இனி நம் விழி திரும்பும் திசையெல்லாம் விழா எடுக்கும் உலகம் என்ற சிந்தனையோடு மேன்மேலும் வெற்றிகள் பெற ,வானளாவிய புகழ் பெற அனைத்து பெண்களுக்கும் எனது மனமகிழ்ந்த மகளிர்தின வாழ்த்துகள்.\nவரலாற்றில் ஓளிவீசும் தைரியத் திலகங்கள்\nநவீன ஜீனோமிக்ஸ் (பகுதி – 11)\nவிடியலை நோக்கும் மண்ணின் விதைகள்\nவாழ நினைத்தால் வாழலாம்- 14\nபெண் இனத்தின் பெருமை பெண்மணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/self-improvement-articles/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%80%E2%80%8C%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E2%80%8C%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E2%80%8C%E0%AE%B1%E0%AF%8D%E2%80%8C%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%85%E2%80%8C%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%BE%E2%80%8C%E0%AE%AE%E0%AF%8D-110111000040_1.htm", "date_download": "2019-04-20T02:50:45Z", "digest": "sha1:W26NN7OSYDZDZMQT6AVCNDWHLOY742HK", "length": 14260, "nlines": 163, "source_domain": "tamil.webdunia.com", "title": "தேனீ‌க்களை‌ப் ப‌ற்‌றி அ‌றிவோ‌ம் | Webdunia Tamil", "raw_content": "சனி, 20 ஏப்ரல் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபூ‌வி‌ன் மகர‌ந்த‌த்‌தி‌ல் இரு‌ந்து தேனை உ‌றி‌ஞ்‌சி அவ‌ற்றை தே‌ன் கூடுக‌ளி‌ல் சேக‌ரி‌த்து வை‌க்கு‌ம் அ‌ரிய செயலை செ‌ய்யு‌ம் தே‌னீ‌க்க‌ளை‌ப் ப‌ற்‌றிய ஒரு க‌ட்டுரை இது.\nபொதுவாக உல‌கி‌ல் அ‌திக அள‌வி‌ல் க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்ட இன‌ம் பூ‌ச்‌சி இனமாகு‌ம். இ‌ந்த பூ‌ச்‌சி இன‌ங்‌க‌ளி‌ல் ம‌னிதனு‌க்கு ப‌ல்வேறு பா‌தி‌ப்புகளை ஏ‌ற்படு‌த்து‌ம் இன‌ங்களே அ‌திக‌ம். ஆனா‌ல் ம‌னிதனு‌க்கு பய‌ன்படு‌‌ம் தேனை உ‌ற்ப‌த்‌தி செ‌ய்து, ப‌ல்வேறு நோ‌ய்களு‌‌க்கு மரு‌ந்தாக இரு‌க்கு‌ம் தேனை அ‌ளி‌க்கு‌ம் தே‌னீ‌‌க்க‌ள், ஈ வகையை‌ச் சே‌ர்‌ந்தவையாகு‌ம்.\nதே‌னீ‌க்க‌ள் ஆ‌ப்‌ரி‌க்கா‌வி‌ல் தோ‌ன்‌றியு‌ள்ளன. அ‌‌ப்படியே ஒ‌வ்வொரு க‌ண்டமாக‌ப் பர‌வி த‌ற்போது பூ‌மி‌யி‌ல் அ‌ன்டா‌ர்டிகாவை‌த் த‌விர ம‌ற்ற அனை‌த்து‌ப் பகு‌திக‌ளிலு‌ம் பர‌வி வா‌ழ்‌‌ந்து வரு‌கி‌ன்றன.\nதே‌னீ‌க்க‌ளி‌ல் ரா‌ணி‌த் தே‌னி, ஆ‌ண் தே‌னி, வேலை‌க்கார‌த் தே‌னீ‌க்க‌ள் என மூ‌ன்று வகைக‌ள் உ‌ள்ளன. இவை ஒ‌வ்வொ‌ன்று‌ம் ஒ‌வ்வொரு உட‌ல் அமை‌ப்பை‌ப் பெ‌ற்று‌ள்ளன எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.\nஇ‌ந்த மூ‌ன்று தே‌னீ‌க்க‌ளி‌ன் கூ‌ட்ட‌ணியா‌ல் உருவாவதுதா‌ன் தே‌ன் கூடாகு‌ம். பொதுவாக ஒ‌வ்வொரு உ‌யி‌ரின‌த்‌திலு‌ம் ஆ‌ண், பெ‌ண் எ‌ன்ற வே‌ற்றுமையை உண‌ர்‌த்து‌ம் உட‌ல் உறு‌ப்பு ‌வி‌த்‌தியாச‌ம் ம‌ட்டுமே இரு‌க்கு‌ம். ஆனா‌ல், தே‌‌னீ‌க்க‌ளி‌ல் ம‌ட்டு‌ம் மூ‌ன்று வகையான உட‌ல் அமை‌ப��புக‌ள் உ‌ள்ளன.\nஒரு தே‌ன் கூடு எ‌ன்றா‌ல் ரா‌ணி‌த் தே‌‌னீ ஒ‌ன்றே ஒ‌ன்றுதா‌ன் இரு‌க்கு‌ம். ஆ‌ண் தே‌னீ‌க்க‌ள் நூ‌ற்று‌க்கண‌க்‌கிலு‌ம், வேலை‌க்கார‌த் தே‌னீ‌க்க‌ள் ஆ‌யிர‌க்கண‌க்‌கிலு‌ம் இரு‌க்கு‌ம். இரா‌ணி‌த் தே‌னீ ம‌ற்ற இரு வகை தே‌னீ‌க்களை ‌விட அள‌வி‌ல் பெ‌ரியதாக இரு‌க்கு‌ம். கூடுக‌ளி‌ல் இரு‌க்கு‌ம் ம‌ற்ற எ‌ல்லா தே‌னீ‌க்களு‌க்கு‌ம் இதுதா‌ன் தாயாகு‌ம். ரா‌ணி‌த் தே‌னி‌க்கு கொ‌ட்ட‌க் கூடிய கொடு‌க்குக‌ள் உ‌ள்ளன. இவை ‌மீ‌ண்டு‌ம் ‌‌மீ‌ண்டு‌ம் வளரு‌ம் த‌ன்மை கொ‌ண்டவை. ஆனா‌ல் ஆ‌ண் தே‌னீ‌க்களு‌க்கு கொடு‌க்குக‌ள் இ‌ல்லை. அதே சமய‌ம் வேலை‌க்கார‌த் தே‌னீ‌க்களு‌க்கு ‌விழு‌ந்து‌வி‌ட்டா‌ல் ‌‌மீ‌ண்டு‌ம் முளை‌க்காத கொடு‌க்குக‌ள் உ‌ள்ளன.\nஆ‌ண் தே‌னீ‌க்க‌ள் இரா‌ணி‌த் தே‌னீயுட‌ன் உறவு கொ‌ண்டவுட‌ன் உ‌யி‌ரிழ‌ந்து‌விடு‌ம். இரா‌ணி‌த் தே‌னீ மு‌ட்டை‌யி‌லிரு‌ந்து முழு வள‌ர்‌ச்‌சி அடை‌ந்து ‌பிற‌க்க 16 நா‌ட்க‌ள் ஆ‌கி‌ன்றன. ஆனா‌ல், ஆ‌‌ண் தே‌னீ‌க்க‌ள் ‌பிற‌க்க 24 நா‌ட்களு‌ம், வேலை‌க்கார‌த் தே‌னீ‌க்க‌ள் ‌பிற‌க்க 21 நா‌ட்களு‌ம் ஆ‌கி‌ன்றன.\n‌நினைவா‌ற்ற‌ல் எ‌ன்பது ஒரு கலை\nசொ‌ர்‌க்கமு‌ம் நரகமு‌ம் தா‌ய், த‌ந்தைய‌ர்தா‌ம் - ந‌பிக‌ள் நாய‌க‌ம்\nகு‌ழ‌ந்தைக‌ள் மு‌ன்பு ‌தீய பழ‌க்கவழ‌க்க‌ங்க‌ள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=41240", "date_download": "2019-04-20T03:22:56Z", "digest": "sha1:LIL4SZFJ3MNQV3BIHPE7LZJOABZKI6OD", "length": 8367, "nlines": 88, "source_domain": "tamil24news.com", "title": "வலுவான தொடக்கத்திற்குப�", "raw_content": "\nவலுவான தொடக்கத்திற்குப் பிறகு சரிந்த ஆஸ்திரேலியா- பிலால் ஆசிஃப் அசத்தல்\nபாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான தொடக்கம் அமைத்தும் மற்ற வீரர்களின் சொதப்பலால் அந்த அணி தடுமாறி வருகிறது.\nதுபாயில் அக்டோபர் 7-ந்தேதி தொடங்கி நடைபெற்று வரும் முதல் டெஸ்ட்டில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் 486 ரன்கள் குவித்தது. அந்த அணியின் மூத்தவீரர் ஹஃபீஸ் மற்றும் சோஹைல் சதமடித்து அசத்தினர். ��ஸ்திரேலியா தரப்பில் சிடில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nஅதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பிஞ்ச் மற்றும் கவாஜா சிறப்பான தொடக்கத்தை அமைத்தனர். அந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 142 ரன்கள் சேர்த்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் பிஞ்ச் 66 ரன்களும் கவாஜா 85 ரன்களும் சேர்த்து தங்கள் விக்கெட்டை இழந்தனர்.\nஅதன் பின்பு வந்த வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க எண்களில் அவுட் ஆகி வெளியேறியதால் அந்த அணி 78 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளது. பாகிஸ்தான் அணியின் அறிமுக சுழற்பந்து வீச்சாளர் பிலால் ஆசிஃப் 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார்.\nஅந்த அணியின் சிடில் 5 ரன்களோடும் ஸ்டார்க ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் விளையாடி வருகின்றனர்.\nமோடி மீண்டும் பிரதமரானால், ஜனநாயகம் அழிந்துவிடும்: சித்தராமையா...\nஒற்றுமையை கட்டியெழுப்பவே திமுத்துக்கு தலைமை பதவி...\nதொழிற்சங்கங்கள் பின்பற்ற வேண்டிய கட்டளைச் சட்டங்கள்...\nஉலகக் கிண்ணம் ; தென்னாபிரிக்க அணி அறிவிப்பு...\nகடலில் வீடு கட்டியவர்களுக்கு மரணதண்டனை ...\nபாதி உடல் கருகி, கொடூரமான நிலையில் கண்டெடுக்கப்பட்ட மாணவியின் சடலம்:......\nநெருப்பை எரித்த நிகரில்லாத் தாய் அன்னை பூபதி\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nலெப்.கேணல் கலையழகன் பண்பின் உறைவிடம்.\nஉலகம் தேடும் ஒரே புத்தகம் எங்கள் தலைவன் பிரபாகரன்...\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nபூபதித் தாயின் 31ம் ஆண்டு நினைவு நாளும் நாட்டுப் பற்றாளர் நிகழ்வும்...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள்......\nஅன்னை பூபதி அவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nநாட்டிய மயில்: நெருப்பின் சலங்கை...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் இணைந்து மாபெரும் கட்டுரை கவிதை போட்டி\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nமுள்ளிவாய்க்கால் கலந்தாய்வும் நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வும்...\nமே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/04/blog-post_10.html", "date_download": "2019-04-20T02:11:16Z", "digest": "sha1:G2VGSCHCHFOZTBXUUSVGEGJWOONN3AYD", "length": 6187, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: அமெரிக்காவில் டிரம்பை முதன் முறை சந்தித்தார் சீன அதிபர் ஜீ ஜின்பிங்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஅமெரிக்காவில் டிரம்பை முதன் முறை சந்தித்தார் சீன அதிபர் ஜீ ஜின்பிங்\nபதிந்தவர்: தம்பியன் 10 April 2017\nகடந்த ஜனவரியில் அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பின்னர் முதன் முறையாக வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அல்லாது புளோரிடா மாநிலத்தில் உள்ள மார் அலாகோ என்ற சொகுசு விடுதியில் சீன அதிபர் ஜீ ஜின்பிங் நேற்று வெள்ளிக்கிழமை அவரைச் சந்தித்துப் பேசியுள்ளார்.\nமேலும் இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் 100 நாள் செயற்திட்டம் கைச்சாத்திடப் பட்டுள்ளது. இச்சந்திப்புக் குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவலில் இரு நாட்டு நிர்வாகங்களுக்கும் இடையிலான தொடர் பரிவர்த்தனைகள் குறித்துப் பேசப் பட்டதாகவும் முக்கியமாக இராஜதந்திர உறவு, பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி, சட்டம், சைபர் கிரைம் மற்றும் சமூக கலாச்சாரத் தொடர்புகள் தொடர்பாக இரு நாட்டுத் தலைவர்கள் முன்னிலையில் ஏனைய மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.\nமேலும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்கான 100 நாள் செயற்திட்டமும் கைச்சாத்திடப் பட்டுள்ளது. இச்சந்திப்பின் பின்னர் இரு நாட்டுத் தலைவர்களும் தமது குடும்பத்தினருடன் ஒன்றாக உணவருந்தி மகிழ்ந்தனர்.\n0 Responses to அமெரிக்காவில் டிரம்பை முதன் முறை சந்தித்தார் சீன அதிபர் ஜீ ஜின்பிங்\nஈழத்தமிழர்களின் சுதந்திரமான இருப்பே உலகத்தமிழர்களின் பாதுகாப்பாக அமையும் - ICET\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nதமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகருணா(ய���) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: அமெரிக்காவில் டிரம்பை முதன் முறை சந்தித்தார் சீன அதிபர் ஜீ ஜின்பிங்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/05/blog-post_11.html", "date_download": "2019-04-20T02:56:00Z", "digest": "sha1:L4I2XNZP5JV3BUDKFXXIJ4CZNRCVOIPB", "length": 3637, "nlines": 41, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: சீனாவில் குடிநீர் என்று தமிழில் அறிவிப்பு பலகை", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nசீனாவில் குடிநீர் என்று தமிழில் அறிவிப்பு பலகை\nபதிந்தவர்: தம்பியன் 09 May 2017\nகுடிநீர்' என்று தமிழில் அறிவிப்பு பலகை வைத்துள்ளது சீனா' அரசு. சினாவில் உள்ள ஜெஜியாங் நகர தொடர்வண்டி நிலையத்தில்தான் இந்த அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது.\n0 Responses to சீனாவில் குடிநீர் என்று தமிழில் அறிவிப்பு பலகை\nஈழத்தமிழர்களின் சுதந்திரமான இருப்பே உலகத்தமிழர்களின் பாதுகாப்பாக அமையும் - ICET\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nதமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: சீனாவில் குடிநீர் என்று தமிழில் அறிவிப்பு பலகை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/11/blog-post_61.html", "date_download": "2019-04-20T03:08:17Z", "digest": "sha1:DBJC2OHSV74ZHRP5YK6SNCR7KWNXSR5H", "length": 4611, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: புதிய அரசியலமைப்பு தொடர்பில் த.தே.கூ- மு.கா இடையே பேச்சு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒ��ு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபுதிய அரசியலமைப்பு தொடர்பில் த.தே.கூ- மு.கா இடையே பேச்சு\nபதிந்தவர்: தம்பியன் 08 November 2017\nபுதிய அரசியலமைப்புக்கு தென்னிலங்கையில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ள நிலையில், அதனை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளது.\nகொழும்பில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள இந்தப் பேச்சுவார்த்தையில் இரா.சம்பந்தன் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களும், ரவூப் ஹக்கீம் தலைமையில் முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர்களும் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\n0 Responses to புதிய அரசியலமைப்பு தொடர்பில் த.தே.கூ- மு.கா இடையே பேச்சு\nஈழத்தமிழர்களின் சுதந்திரமான இருப்பே உலகத்தமிழர்களின் பாதுகாப்பாக அமையும் - ICET\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nதமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: புதிய அரசியலமைப்பு தொடர்பில் த.தே.கூ- மு.கா இடையே பேச்சு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/12/blog-post_62.html", "date_download": "2019-04-20T02:44:59Z", "digest": "sha1:MDDI4UE64KH63I64VGUVPGAMHHMHX676", "length": 4828, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: கூட்டு அரசாங்கத்தில் தொடர்வதா இல்லையா?; சுதந்திரக் கட்சி ஆராய்வு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகூட்டு அரசாங்கத்தில் தொடர்வதா இல்லையா; சுதந்திரக் கட்சி ஆராய்வு\nபதிந்தவர்: தம்பியன் 20 December 2017\nஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அமைந்துள்ள கூட்��ு அரசாங்கத்தில் தொடர்ந்தும் அங்கம் வகிப்பதா இல்லையா, என்பது தொடர்பில் முடிவு செய்வதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிறப்பு மத்திய குழுக் கூட்டம் இடம்பெறவுள்ளது.\nஎதிர்வரும் 31ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது. கூட்டு அரசாங்கத்தின் எதிர்காலம், குறித்தும், அதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அங்கம் வகிப்பதா இல்லையா என்பது குறித்தும், இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாக அமைச்சர் டி.பி.எக்கநாயக்க தெரிவித்துள்ளார்.\n0 Responses to கூட்டு அரசாங்கத்தில் தொடர்வதா இல்லையா; சுதந்திரக் கட்சி ஆராய்வு\nஈழத்தமிழர்களின் சுதந்திரமான இருப்பே உலகத்தமிழர்களின் பாதுகாப்பாக அமையும் - ICET\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nதமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: கூட்டு அரசாங்கத்தில் தொடர்வதா இல்லையா; சுதந்திரக் கட்சி ஆராய்வு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/11/Germany_27.html", "date_download": "2019-04-20T03:26:18Z", "digest": "sha1:BUC6KNYGJP7Y3DW67WCZDVUBZPRD3PI3", "length": 6344, "nlines": 53, "source_domain": "www.pathivu.com", "title": "தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் ஆரம்பம் -யேர்மனி! - www.pathivu.com", "raw_content": "\nHome / மாவீரர் / யேர்மனி / தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் ஆரம்பம் -யேர்மனி\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் ஆரம்பம் -யேர்மனி\nதமிழ் November 27, 2018 மாவீரர், யேர்மனி\nஜேர்மனியில் தற்ப்பொழது தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டு\nஇருக்கிறது. நிகழ்வுகள் மங்கள விளக்கேற்றலுடன் தேசிய கொடி ஏற்றி ஆரம்பமாகியது.\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமுகநூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிப்படம் ஒன்றுக்கு விருப்பிட்டார் (Like) என்ற குற்றச்சாட்டில் முன்னாள் போராளி ஒருவர் நான்காம...\nஎரிந்தது 850 ஆண்டுகள் பழமை வாய்ந்த நோட்றே-டாம் தேவாலயம்\nபிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள 850 ஆண்டு பழமையான Notre Dame cathedral என்ற கிறிஸ்தவ தேவாலயத்தில் திடீர் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. ...\nசுழியோடி கண்ணாடி அணிந்த ரவுடிகள் பிடிபட்டனர்\nயாழ் மானிப்பாய் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற வாள் வெட்டு வன்முறை சம்பவங்களுடன் சம்பந்தபட்டவர்கள் என்ற அடிப்படையில் 8 பேர் காவல் துறையினரா...\nநாம்தமிழர் மீது ராணுவம் தாக்குதல்\nசென்னை கொளத்தூர் தொகுதியில் வாக்குவாதம் செய்த நாம் தமிழர் கட்சி நிர்வாகியை ராணுவ வீரர் ஒருவர் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள...\nஉலகப் பெயர்பெற்ற மலையேறும் வீரர்கள் மூவர் பலி\nகனடாவில் மலையேறும் வீரர்கள் மூவர் பனிப்பாறைச் சரிவில் சிக்கி உயிரிழந்து விட்டதாக கனடா தேசிய பூங்கா நிறுவனம் அறிவித்துள்ளது. உயிரிந்த மூவ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு வவுனியா இந்தியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து அவுஸ்திரேலியா யேர்மனி விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா மருத்துவம் விஞ்ஞானம் டென்மார்க் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/spirituality/122639-glory-of-manalur-mariamman.html", "date_download": "2019-04-20T02:58:29Z", "digest": "sha1:XT5FT2QZJJR3RRSLXL4I6L4TPOODHZH3", "length": 14099, "nlines": 89, "source_domain": "www.vikatan.com", "title": "Glory of Manalur Mariamman | உற்சவ அம்மனின் முகத்தில் அம்மைத் தழும்புகள்... மனமறிந்து அருள்புரியும் மணலூர் மாரியம்மன்! | Tamil News | Vikatan", "raw_content": "\nஉற்சவ அம்மனின் முகத்தில் அம்மைத் தழும்புகள்... மனமறிந்து அருள்புரியும் மணலூர் மாரியம்மன்\nமணலூர் மாரியம்மனை வேண்டிக்கொண்டால், அவள் நம்மை அன்போடு அரவணைத்து உடலிலுள்ள தீராத நோய்களைத் தீர்ப்பாள்; மனதிலுள்ள சுமைகளையும் இறக்கிவைப்பாள்; நம் வாழ்க்கையில் வசந்தத்தை ஏற்படுத்தி மகிழ்ச்சியைத் தருவாள்.\n`வான் பொய்ப்பினும் தான் பொய்யா காவிரி' என்று காவிரி சிறப்புப் பெற்றிருந்த காலத்தில், சோழ தேசம் முழுவதும் பசுமையான வயல்வெளிகள் சூழ்ந்திருந்தன; `தமிழகத்தின் நெற்களஞ்சியம்’ என்றும் பெயரெடுத்திருந்தது.\nசோழ தேசத்தை ஆட்சிசெய்த மன்னர் ஒருவர், ஒருநாள் தஞ்சையில் பயணம் செய்துகொண்டிருந்தார். இருபுறமும் காவிரியும் கொள்ளிடமும் அழகுறத் தவழ்ந்து சென்ற அரசரின் பயணப் பாதையில் அழகான ஒரு வனப்பகுதியைக் கண்டார்.\nசலசலவென்ற இசைநயத்துடன் தவழ்ந்தோடிய காவிரியின் குளிர்ச்சியிலும் வனத்தின் வனப்பிலும் பரவசமடைந்த சோழ மன்னர், அந்த இடத்துக்குப் பலரும் வந்து மகிழ வேண்டும் என்று விரும்பினார். 'இந்த இடத்தில் ஒரு கோயில் கட்டினால் நன்றாக இருக்கும்; மக்களும் வருவார்கள்; தெய்வத்தை வழிபடுவார்கள்; இயற்கையை நேசிக்கவும் செய்வார்கள்' என்றெல்லாம் எண்ணிய மன்னர், அந்த இடத்தில் ஒரு கோயிலைக் கட்டினார். அதுதான் மணலூர் மாரியம்மன் கோயில்.\nகோயிலில் அம்மன் எட்டுத் திருக்கரங்களில் ஆயுதங்கள் ஏந்தி, திருமுடியை அக்னி கிரீடம் அலங்கரிக்க, வலது காலை மடித்து, இடது காலை தொங்கவிட்டபடி திருக்காட்சி தருகிறாள். கோயில் கட்டப்பட்டதுமே சுற்றுப்புற கிராமங்களிலிருந்து மக்கள் வந்து வழிபடத் தொடங்கினர். மக்களுடன் மகமாயியும் மனம் குளிர்ந்தாள்.\nமணலூர் பகுதியில்தான் காவிரி ஆற்றிலும், கொள்ளிடம் ஆற்றிலும் மணல் அதிக அளவிலிருக்கும். அதனாலேயே இந்த ஊருக்கு `மணலூர்’ என்ற பெயர் ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள். மண்ணில் கிடைத்ததாலும்,மணலூரில் குடிகொண்டு பக்தர்களுக்கு அருள்புரிந்து வருவதாலும் அம்மனுக்கும் `மணலூர் மாரியம்மன்’ என்றே பெயர் வந்தது.\nஇந்தக் கோயிலில் உள்ள அம்மனின் உற்சவ மூர்த்தத்தின் திருமுகத்தில் முத்து முத்தாக அம்மை போட்டது போன்ற தழும்புகள் காணப்படுகின்றன. அம்மனின் உற்சவ மூர்த்தம் இங்கே வந்ததே ஓர் அற்புத நிகழ்வுதான்\nஉற்சவ அம்மனின் முகத்தில் அம்மைத் தழும்புகள்\nமணலூரிலிருந்து சுமார் 25 கி.மீ தொலைவிலுள்ள கிராமம் நல்லூர். அந்த ஊரில் மக்கள் நடவுப் பணிகளை செய்துகொண்டிருந்தபோது, அழகிய அம்மனின் விக்கிரகம் ஒன்று கிடைத்தது. ஊர்ப் பெரியவர் ஒருவர் அம்மன் விக்கிரகத்தை ஒரு துணியில் சுற்றி, தன் வீட்டில் பாதுகாப்பாக வ��த்தார்.\nஅன்றிரவே அவரின் கனவில் தோன்றிய அம்மன், 'நான் மணலூர் மாரியம்மன். என்னை நான் இருக்குமிடமான மணலூருக்கே கொண்டு சேர்த்துவிடுங்கள்' என்று கூறியிருக்கிறாள். விடிந்ததும் முதல் வேலையாக அம்மனை மணலூருக்குக் கொண்டு செல்வதற்காகத் துணியைப் பிரித்தார். அம்மனின் முகத்தில் சின்னச் சின்ன அம்மைத் தழும்புகள் இருந்ததைக் கண்டு அதிர்ந்தனர் ஊர் மக்கள். உடனே கொஞ்சமும் தாமதிக்காமல் அந்த அம்மன் விக்கிரகத்தை மணலூருக்குக் கொண்டு சென்று சேர்த்துவிட்டனர்.\nஇன்றைக்கும் பிரதான உற்சவராக விளங்கும் மாரியம்மன், முத்து முத்தாக அம்மை தழும்புடனும், கைகளில் உடுக்கை, கத்தி, பாசம், கபாலம் ஏந்தியபடி காட்சி தருகிறாள்.\nபாலாபிஷேகம் செய்தால் அம்மை நோய் குணமாகும்\nஉடலில் அம்மையால் பாதிக்கப்பட்டு அவதிப்படுபவர்களும், தொடர்ச்சியாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு அம்மை போட்டாலும் இந்தத் தலத்துக்கு வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து, அந்தப் பாலில் கொஞ்சம் தீர்த்தம்போல் குடித்தால், உடனே அம்மை குணமாகும் என்பது ஐதீகம். குழந்தை வரம் இல்லாதவர்கள் அம்மனிடம் வந்து தொட்டில் கட்டி வேண்டிக்கொண்டால், உடனே குழந்தை பாக்கியம் உண்டாகும் என்று பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.\nகாவிரியின் வடகரையிலும்,கொள்ளிடத்தின் தென் கரையிலும் கம்பீரமாக வீற்றிருக்கும் அம்மன் மணலூர் மக்களுக்கு மட்டும் அருள்புரியாமல், மாசி மாதத்தில் மகா சிவராத்திரி முடிந்ததும் கும்பகோணம், அதைச் சுற்றியுள்ள பல ஊர்களுக்கும் நெடும்பயணம் மேற்கொண்டு அங்கிருக்கும் மக்களுக்கும் அருள்புரிகிறாள்.\nசித்திரை திருவிழா இங்கு மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அலகுக் காவடி, பறவைக் காவடி, அங்கப் பிரதட்சிணம் என பக்தர்கள் அந்த சமயத்தில் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்துவதோடு தேரோட்டமும் விமர்சையாக நடைபெறும்.\nஅதேபோல் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் அம்மன் வீதியுலா நடைபெறும்.வெயில் முடிந்து மழை தொடங்கும் இந்தக் காலத்தில், மக்களுக்கு உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்னைகள் வராமல் இருப்பதற்காக அம்மன் இப்படி மக்களைத் தேடி வீதியுலா வருவதாக ஐதீகம்.\nமணலூர் மாரியம்மனிடம் வந்து வேண்டிக்கொண்டால், வாழ்வில் அனைத்து நன்மைகளையும் மகிழ்ச்சியையும் பெறலா���்\nதஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையிலுள்ள அய்யம்பேட்டையிலிருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் உள்ளது மணலூர்.\nகாலை: 7 மணி முதல் 12 வரை. மாலை : 4 மணி முதல் இரவு 8 வரை.\n`பணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்' - அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த ஸ்டாலின்\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\n`என்னுடைய சிறந்த நண்பரைக் கரம்பிடித்திருக்கிறேன்' - மறுமணம் குறித்து எஸ்.எஸ்.மியூசிக் பூஜா நெகிழ்ச்சி\n`சார், ஒருத்தரும் ஓட்டு போட வரல' - ஷாக்காகிப்போன அதிகாரிகள், வேட்பாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/world/118907-china-clears-way-for-xi-jinping-to-rule-for-life.html", "date_download": "2019-04-20T02:28:17Z", "digest": "sha1:F7HF3TO4N7J7AVFVFVZLF22HEABHQQOJ", "length": 6896, "nlines": 70, "source_domain": "www.vikatan.com", "title": "China clears way for Xi Jinping to rule for life | `இனி வாழ்நாள் முழுக்க அதிபர்தான்' - உலகின் அதிமுக்கிய தலைவராகும் ஜி ஜின்பிங்! | Tamil News | Vikatan", "raw_content": "\n`இனி வாழ்நாள் முழுக்க அதிபர்தான்' - உலகின் அதிமுக்கிய தலைவராகும் ஜி ஜின்பிங்\nசீனாவின் நிரந்தர அதிபராக மாறப்போகிறார் ஜி ஜின்பிங். ஆம், அதற்கான சட்டத்திருத்தம் சீன நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nகடந்த 2013-ம் ஆண்டு சீன அதிபராகப் பதவியேற்று, உலகின் கவனத்தை சீனாவின் பக்கம் திருப்பத் தொடங்கியவர் ஜி ஜின்பிங். பதவியேற்ற பின் முதல் அதிரடியாகக் கட்சியிலும், ஆட்சியிலும் ஊழல்களைக் களையெடுக்க தொடங்கினார். அதன்பயனாக, 70,000-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை பாய்ந்தது. தொடர்ந்து அவர் எடுத்த மக்கள் நலன் சார்ந்த விஷயங்கள் சீனாவில் பெருத்த வரவேற்பை பெற்றது. மேலும், அண்டை நாடுகளுடன் எல்லை பிரச்னைகளை கையாண்ட விதம், பொருளாதாரக் கொள்கை என அவரின் அதிரடி தொடரவே, மக்கள் அதிபராக மாறினார். அதன் பிரதிபலிப்பே, கடந்த ஆண்டு நடந்த சீன கம்யூனிஸ்ட் மாநாட்டில் மீண்டும் அதிபராக முடிசூடப்பட்டார்.\nஇதற்கிடையே, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீதான உலக நாடுகள் எதிர்ப்பு, ரஷ்ய அதிபர் புதின் மீதான எதிர்மறை விமர்சனம் உள்ளிட்டவைகளால் 130 கோடி மக்களை தாண்டி ஜி ஜின்பிங், உலகின் அதிமுக்கிய தலைவராக உருவெடுத்துவருகிறார். இந்நிலையில், சீனாவின் நிரந்தர அதிபராக ஜி ஜின்பிங் இருக்கும் வகையில், அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. சீன அதிபராக ஒருவர் இரண்டு முறை மட்டுமே இருக்க முடியும். ஜி ஜின்பிங் இரு முறை தேர்வு செய்யப்பட்டுவிட்டார். இதனையடுத்து, அவரை நிரந்தர அதிபராக இருக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவர சீன கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்தது. அதற்கான, சட்டத்திருத்தம் நேற்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 2,958 உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவாகவும், 2 பேர் எதிராகவும் வாக்களித்தனர். 3 பேர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. அவருக்கு அமோக வரவேற்பு கிடைத்த நிலையில் சீனாவின் நிரந்தர அதிபராக ஜி ஜின்பிங் மாறியுள்ளார்.\n`பணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்' - அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த ஸ்டாலின்\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\n`என்னுடைய சிறந்த நண்பரைக் கரம்பிடித்திருக்கிறேன்' - மறுமணம் குறித்து எஸ்.எஸ்.மியூசிக் பூஜா நெகிழ்ச்சி\n`சார், ஒருத்தரும் ஓட்டு போட வரல' - ஷாக்காகிப்போன அதிகாரிகள், வேட்பாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/133263-shikhar-simply-does-not-want-to-change-his-game-sunil-gavaskar.html", "date_download": "2019-04-20T02:17:44Z", "digest": "sha1:DKEKPQP4NSKAFSFIFAYOOOTY5HOTG7VO", "length": 18935, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "`தவான் இப்படி ஆடினால் விக்கெட்டைதான் இழப்பார்' - விளாசும் சுனில் கவாஸ்கர்! | Shikhar simply does not want to change his game - Sunil Gavaskar", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:44 (07/08/2018)\n`தவான் இப்படி ஆடினால் விக்கெட்டைதான் இழப்பார்' - விளாசும் சுனில் கவாஸ்கர்\nடெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு நாள் போட்டி போன்று தவான் ஆடிக்கொண்டிருந்தால் விக்கெட்டை இழந்து பெவிலியன்தான் திரும்ப வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nவிராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தப் போட்டியில் இந்தியாவின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. விராட் கோலியைத் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பிவிட்டனர். தொடக்க ஆட்டக்காரரான தவான் முதல் டெஸ்டில் முறையே 26 மற்றும் 13 ரன்கள் எடுத்தார்.\nஇதுகுறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், ``தவான் தனது ஆட்டத்தை மாற்றிக்கொள்ள விரும்பவில்லை. அதுபோன்று ஆடுவதால்தான் தன்னால் வெற்றிபெற முடிகிறது என அவர் நம்புகிறார். இந்த அணுகுமுறையால் ஒரு நாள் போட்டிகளில் நீங்கள் தப்பித்துக்கொள்ளலாம் ஏனெனில் அதிகப்படியான ஃபீல்டர்கள் சிலிப்பில் இருக்க மாட்டார்கள். பேட்டில் பட்டு எட்ஜ் ஆகும் பந்து எல்லைக்கோட்டுக்குச் சென்றுவிடும். ஆனால், டெஸ்ட் போட்டியில் அதுபோன்ற ஷாட்டுகள் ஆடினால் விக்கெட்டை இழக்க நேரிடும். டெஸ்ட் போட்டியின்போது தவான் தனது மனநிலையை மாற்றிக்கொண்டு விளையாட வேண்டும். சிகப்பு நிற பந்துகளில் ஆடும்போது தவான் தொடர்ந்து தடுமாறிக்கொண்டிருக்கிறார்.” என்றார்.\n5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனுடன் இந்தியா களமிறங்க வேண்டும். புஜாராவும் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கான நுட்பமும், பொறுமையும் அவரிடம் உள்ளது. இந்திய அணி பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. விராட் கோலியை தவிர்த்து பிறரது பேட்டிங் மோசமாக இருந்தது எனக் கூறியுள்ளார்.\nஇன்ஸ்டாகிராம் பதிவுக்கு நான் பொறுப்பல்ல\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\nவன்முறை எதிரொலி - பொன்னமராவதி தாலுகாவில் 144 தடை உத்தரவு\n`சாபமிட்டேன்; ஆனால் இப்போது திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்' - சாத்வி பிரக்யா\nகிணறு தோண்டும் பணியில் ஈடுபட்ட 5 தொழிலாளர்கள் பலி - காவல்துறை விசாரணை\nபோக்குவரத்தைக் கண்டுகொள்ளாத நீலகிரி எஸ்.பி - சுற்றுலாப் பயணிகள் தவிப்பு\nவாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் மயங்கிவிழுந்த பெண் அதிகாரியால் பரபரப்பு\n`அடுத்த முறை கண்டிப்பா வந்து பார்க்கிறேன்' - கால்கடுக்க நின்ற சிறுவனுக்கு ராகுல் காந்தி அளித்த வாக்குறுதி\n\"ஜெயலலிதா மாதிரி சாதிப்பேன்\" - 500-க்கு 428 மதிப்பெண் பெற்ற செவித்திறனற்ற மாணவி\n``நல்லா எழுதினோம்... மார்க் வரல'' - ஆலோசனை மையத்துக்குப் பறக்கும் போன் ���ால்கள்\n`பணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்' - அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த ஸ்டாலின்\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\n`என்னுடைய சிறந்த நண்பரைக் கரம்பிடித்திருக்கிறேன்' - மறுமணம் குறித்து எஸ்.எஸ்.மியூசிக் பூஜா நெகிழ்ச்சி\n`சார், ஒருத்தரும் ஓட்டு போட வரல' - ஷாக்காகிப்போன அதிகாரிகள், வேட்பாளர்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/trailer", "date_download": "2019-04-20T02:17:02Z", "digest": "sha1:HH5JREUV7QOQO6U6BZYHJPCB4AURMBTG", "length": 15369, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\nவன்முறை எதிரொலி - பொன்னமராவதி தாலுகாவில் 144 தடை உத்தரவு\n`சாபமிட்டேன்; ஆனால் இப்போது திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்' - சாத்வி பிரக்யா\nகிணறு தோண்டும் பணியில் ஈடுபட்ட 5 தொழிலாளர்கள் பலி - காவல்துறை விசாரணை\nபோக்குவரத்தைக் கண்டுகொள்ளாத நீலகிரி எஸ்.பி - சுற்றுலாப் பயணிகள் தவிப்பு\nவாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் மயங்கிவிழுந்த பெண் அதிகாரியால் பரபரப்பு\n`அடுத்த முறை கண்டிப்பா வந்து பார்க்கிறேன்' - கால்கடுக்க நின்ற சிறுவனுக்கு ராகுல் காந்தி அளித்த வாக்குறுதி\n\"ஜெயலலிதா மாதிரி சாதிப்பேன்\" - 500-க்கு 428 மதிப்பெண் பெற்ற செவித்திறனற்ற மாணவி\n``நல்லா எழுதினோம்... மார்க் வரல'' - ஆலோசனை மையத்துக்குப் பறக்கும் போன் கால்கள்\n`அரசியலுக்கு வர எல்லாத் தகுதியும் உனக்கு இருக்குது' - விஷாலின் 'அயோக்யா' டிரெய்லர்\nயூடியூபிலிருந்து நீக்கப்பட்ட மோடி பயோபிக் டிரெய்லர்\n\"எம்.ஜி.ஆர், என்.டி.ஆர், வரிசையில் ஏ.எம்.ஆர்\" - விமலின் அரசியல் அதகளத்தில் 'களவாணி 2' டிரெய்லர்\n`நானி' நடித்திருக்கும் `ஜெர்ஸி' படத்தின் டிரெய்லர் வெளியானது\n' - ஃபகத் ஃபாசில், சாய் பல்லவியின் `அதிரன்' டிரெய்லர்\n`கடைசி மூச்சு இருக்கும்வரை போராடுவோம்’ - அயர்ன் மேனுக்குக் குரல் கொடுத்த விஜய் சேதுபதி’ - அயர்ன் மேனுக்குக் குரல் கொடுத்த விஜய் சேதுபதி\n``நம்மாளுங்க எத�� பண்ணாலும் மதிக்கமாட்டோம்\nதானோஸ் vs அயர்ன்மேன், கேப்டன் அமெரிக்கா & தோர்... `வாவ்' #AvengersEndGame புதிய டிரெய்லர்\n`மற்ற கொடூர ஆவிகளுக்கு அனபெல் ஒரு வழிகாட்டி' - திகிலூட்டும் #AnnabelleComesHome டிரெய்லர்\n\"சிவாஜி இங்கிலீஷ் சரியில்லைனு சொன்ன நாகேஷ்\" - 'வசந்த மாளிகை' விழா ஹைலைட்ஸ்\n`பணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்' - அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த ஸ்டாலின்\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\n`என்னுடைய சிறந்த நண்பரைக் கரம்பிடித்திருக்கிறேன்' - மறுமணம் குறித்து எஸ்.எஸ்.மியூசிக் பூஜா நெகிழ்ச்சி\n`சார், ஒருத்தரும் ஓட்டு போட வரல' - ஷாக்காகிப்போன அதிகாரிகள், வேட்பாளர்கள்\nவாவ் வந்தியத்தேவன் - வருகிறான் பொன்னியின் செல்வன் - இது மணிரத்னம் மேஜிக்\nமிஸ்டர் கழுகு: தேர்தல் உறியடி - 2016 ஃபார்முலா - ரிப்பீட்டா... ரிவிட்டா\n‘‘ஜெயலலிதாவுக்குச் சிறையில் எதுவும் நடந்திருக்கலாம்’’ - சந்தேகம் எழுப்பும் திருமுருகன் காந்தி\nமிஸ்டர் கழுகு: 72% விலையா... அலையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528481.47/wet/CC-MAIN-20190420020937-20190420042937-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}