diff --git "a/data_multi/ta/2018-51_ta_all_0020.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-51_ta_all_0020.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-51_ta_all_0020.json.gz.jsonl" @@ -0,0 +1,386 @@ +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-12-09T22:40:30Z", "digest": "sha1:MJMU5JJ725ZSQFKYPFXM5B6E2LF2BDSH", "length": 23099, "nlines": 218, "source_domain": "ilakkiyainfo.com", "title": "பலமுறை கையெடுத்துக் கும்பிட்டும் பரிதாபமாய் பலியாகிய இளைஞன்!! (நேரடி வீடியோ) | ilakkiyainfo", "raw_content": "\nபலமுறை கையெடுத்துக் கும்பிட்டும் பரிதாபமாய் பலியாகிய இளைஞன்\nடெல்லி உயிரியல் பூங்காவில் 22 வயது இளைஞர் ஒருவர் வெள்ளைப்புலி ஒன்றால் அடித்து கொல்லப்படும் வீடியோ காட்சியானது வலைத்தளங்களில் பரபரப்பாக பேசுப்படும் விடயமாக மாறியுள்ளது.\nஇச்சம்பவம் கடந்த 23 ஆம் திகதி பகல் 1.30 மணியளவில் நடைபெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nபுலி அடைக்கப்பட்டிருந்த வேலிப்பகுதியின் அருகே நின்று அந்த இளைஞர் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தபோது உள்ளே இருந்த காய்ந்த தடாகத்தினுள் தவறி விழுந்ததாகவும், அதனைத் தொடர்ந்து அங்கிருந்த வெள்ளைப்புலி பாய்ந்து வந்து அந்த இளைஞரை அடித்து இழுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.\nஇந்நிலையில், அந்த இளைஞர் எவ்வாறு உள்ளே விழுந்தார் என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை. சிலர் அந்த தடுப்பு வேலி மீது இளைஞர் அமர்ந்திருந்தபோது உள்ளே விழுந்ததாகவும், வேறு சிலர் தடுப்பு வேலிக் கம்பியின் உயரம் மிகவும் தாழ்வாக இருந்ததாகவும், இதன் காரணமாகவே அந்த இளைஞர் உள்ளே விழுந்ததாகவும் கூறுகின்றனர்.\nஇந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில், “புலி இருந்த பகுதிக்குள்ளிருந்து திடீரென அலறல் சத்தம் கேட்டதும் ஓடிச் சென்று வேலிக்கு அருகே சென்று பார்த்தேன். அப்போது அந்த வெள்ளைப்புலியின் வாயில் அந்த இளைஞர் சிக்கியிருந்தார்.\nஅந்த இளைஞரின் கழுத்தை கவ்விப்பிடித்து புலி தூக்கிச் சென்றுகொண்டிருந்தது. வலியால் அவர் அலறி துடித்துக்கொண்டிருந்தார்” என்றார்.\nமற்றொருவர் கூறுகையில், “அந்த இளைஞர் உயிரிழப்பதற்கு முன்னர் சுமார் 10 நிமிடங்களாவது பீதியோடு போராடினார். புலியை பார்த்து கையெடுத்து கும்பிட்டார். சில வினாடிகள் அந்த இளைஞரை புலி உற்று பார்த்த நிலையில், அவர் அங்கிருந்து தப்பி ஓடினார். உடனே புலி அவரை விரட்டிச் சென்று கவ்வி பிடித்தது. அங்கு வந்த பாதுகாவலர்களால் அவரை காப்பாற்ற முடியவில்லை” என்றார்.\nஆனால் வேறு சிலர், புலியை மயக்கமடைய செய்யும் த��ப்பாக்கி எதுவும் பாதுகாவலர்களிடம் இல்லை என்று குற்றம் சாட்டினர்.\nஇந்நிலையில் புலியால் அடித்து தூக்கிச் செல்லப்பட்ட இளைஞரின் தலையின் சில பாகங்களை புலி கடித்து தின்றுள்ளதாகவும், மாணவனின் உடல் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் உயிரியல் பூங்காவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇதனிடையே உயிரியல் பூங்காவுக்கு வந்த சிறுவர்கள் சிலர் புலி அடைக்கப்பட்டிருந்த வேலிக்குள் கற்கள் மற்றும் சிறிய கம்புகளை தூக்கி வீசியதாகவும், அதன் பின்னரே ஒருவரை புலி தனது வாயில் கவ்விக் கொண்டு சென்றதை பார்த்ததாகவும் வேறு சிலர் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் நடந்த சம்பவத்தை பிட்டு என்பவர் தனது கையடக்கத் தொலைபேசி கமார மூலம் படம் பிடித்துள்ளார்.\nஅவர் கூறுகையில், “புலியிடம் சிக்கிய இளைஞரை காப்பாற்ற பாதுகாவலர்கள் மிகவும் தாமதமாகவே வந்தனர். வந்த பின்னரும் அவர்கள் தடுப்பு வேலிக்கு அருகில் நின்றவர்களைத்தான் விரட்டிக்கொண்டிருந்தார்களே தவிர, இளைஞரை காப்பாற்றுவதற்கான நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளவில்லை” என தெரிவித்தார்.\nநாக்கால் நெற்றியை தொடும் அதிசய நபர் – தீயாக பரவும் காணொளி 0\nரெயில் ஓடி கொண்டிருந்த போது, தண்டவாளத்தில் தவறி விழுந்த 1 வயது குழந்தை\nமரத்திலிருந்து விழுந்த மூன்று மாதங்களேயான குரங்குகுட்டியை, தன் முதுகில் சுமந்து திரியும் நாய்.. வவுனியாவில் வினோதம்\n‘ மஹிந்தவுக்கு பிரதமர் பதவியை வழங்கியது ஏன்… -ஜனாதிபதி விளக்கம்… 113 தயாராகிவிட்டது எனவும் ஜனாதிபதி உறுதி- (வீடியோ) 0\nஎவன் பார்த்த வேல டா இது…(வீடியோ) 0\nநீ இல்லேன்னா ஏதோ ஏதோ ஆகுது மனசு”- (வீடியோ) 0\nயாழ்ப்பாண இளைஞர், யுவதிகளின் கவனத்துக்கு இதை தருகின்றோம் 77 வயது பாட்டியின் வீராப்பு 77 வயது பாட்டியின் வீராப்பு\n- என். கண்ணன் (கட்டுரை)\n”11 இளைஞர்களின் கடத்தல் வழக்கு விசாரணைகளை முன்னெடுத்த சி.ஐ.டி அதிகாரியை இடமாற்றம் செய்து தப்பிக்க முயன்று தோல்வியை தழுவிய “மஹிந்த தரப்பினர்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்\nநானும் எனது தங்கையும் ஒன்றாக சோதியா முகாமில் பயிற்சி எடுத்தோம்: என்னை இயக்கத்திலிருந்து விலகிச் செல்லும்படி கதறியழுத தங்கை. ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -12)\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)\nஜெயலலிதா முதல் திரைப்படத்திற்கு பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா: 68 சுவாரஸ்ய தகவல்கள்\nமுதல் முறையின் போது நடந்த சில அலம்பல்கள் – ஆன்லைனில் பகிர்ந்த பெண்கள்\nபெண் போல அலங்காரம் செய்துக் கொண்டு செக்ஸில் ஈடுபட அழைக்கும் கணவன்\nஇன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]\nUNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]\nசில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]\nஇந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]\nதமிழ் தேசியம் என்பது ஒரு \" சாக்கடை \" என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி உள்ளது, தமிழ் தேசியம் பேசுபவர்கள் [...]\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -7)அவரை அடிக்காதீாகள்’ ‘இருபத்தி ஏழு.’ ‘என்ன படித்திருக்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘அனபாண்ட் சிலிக்கான் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கு [...]\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)முருகனும் நளினியும் தங்குவதற்கு மடிப்பாக்கத்தில் முருகன் ஒரு வீடு பார்த்திருப்பதாகச் சொல்லியிருந்தார். ‘நீ பாட்டுக்கு ஆபீஸ் போய்க்கொண்டிரு, ஜூன் 7ம் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவர���த திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/News/Articles/4223/Pleasant_music_will_calm_Ego!.htm", "date_download": "2018-12-09T23:18:05Z", "digest": "sha1:BZMTSGISGJWH423AMVA4IYHJG4ZZHBLA", "length": 22599, "nlines": 67, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "Pleasant music will calm Ego! | இனிமையான இசை ��கோவை அமைதியாக்கும்! - Kalvi Dinakaran", "raw_content": "\nஇனிமையான இசை ஈகோவை அமைதியாக்கும்\nநன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி\nஈகோவின் அறையானது ஒரு டிபார்ட்மென்ட் ஸ்டோர்ஸைப்போல் மனதில் இருக்கிறது. அங்கு தேவையான பொருட்களும் இருக்கின்றன, தேவையற்ற பொருட்களும் குவிந்திருக்கின்றன. தேவையான பொருட்களை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர, தேவையற்ற பொருட்கள் இருப்பதைக் கண்டு கவலைப்பட்டுக் கொண்டிருக்கக்கூடாது. அவற்றைக் கண்டும் காணாமல் சுலபமாகக் கடந்து சென்றிட வேண்டும்.\nமனித வாழ்விலும் அனுபவங்களின் நிகழ்வுகள் அப்படித்தான் இருக்கின்றன. வாழ்க்கைக்குத் தேவைப்படும் அனுபவங்களும், தேவையற்ற அனுபவங்களும் கலந்து எதிர்ப்பட்டவண்ணமே இருக்கின்றன. அவற்றில் தேவைப்பட்ட அனுபவங்களை எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர, தேவையற்ற அனுபவங்களின் நிகழ்வுகளுக்காக மருகிக்கொண்டு இருக்கக்கூடாது, ஒருவேளை ஈகோவைக் கொண்டு ஆராய்ந்து பார்த்தாலும் தேவைப்படாத அனுபவங்களிலிருந்து பயனுள்ளவற்றை மட்டும் எடுத்துக்கொள்ள முடியும்.\nதேவையற்ற அனுபவங்களைப் பயனுள்ளதாக மாற்றிக்கொள்ளும், ஈகோவின் நிர்வாக ரீதியான செயல்பாட்டிற்கு ஒரு பாரசீக நாடோடிக் கதையைக் குறிப்பிடுவார்கள். பாரசீகத்தில் ஒரு ஏழைக்கிழவனிடம் ஒரு கழுதை இருந்தது. ஒரு நாள் அது பாழும் கிணற்றில் விழுந்துவிட்டது. அதை உயிருடன் வெளியே எடுக்க பணம் கேட்டார்கள். பணத்தைத்தந்து கழுதையை மீட்க அவனால் முடியவில்லை.\nகிணற்றிலிருந்து கழுதையை வெளியே கொண்டுவர அவன் உடம்பிலும் வலு இல்லை. எப்படிக் கொண்டு வருவது என்று புரியாமல் கவலையோடு இருந்தான். இரண்டாம் நாள் காலை அந்தக் கழுதை அவன் வீட்டு வாசலில் உயிருடன் நின்றிருந்தது. கிழவனுக்கு ஆச்சர்யம். எப்படி யார் உதவினார்கள் என்று பார்த்தான். யாருமே உதவி செய்திருக்கவில்லை. கழுதை தானாகக் கிணற்றிலிருந்து வெளியே வந்திருப்பது தெரிந்தது.\nகழுதை வெளியே வந்தது எப்படித் தெரியுமா ஊர்க்காரர்கள் தண்ணீர் இல்லாத பாழுங்கிணற்றை மூடிவிட நினைத்து, அதில் மண்ணை அள்ளிப் போட்டிருக்கிறார்கள். கிணற்றுக்குள் இருந்த கழுதை தன் மேல் விழுந்த புழுதியையும், மண்ணையும் உதாசீனப் படுத்தி, அதை தன் உடம்பிலிருந்து சிலிர்த்து உதிர்த்து அதன் மீது ஏறி நின்றுகொண்டே வந���தது. மண் விழுந்து கிணறு மூடிக்கொண்டே வர, கழுதை மேலேறி வெளியே வந்துவிட்டது. தேவையற்ற உதாசீனங்கள் ஏன் நிகழ்கின்றன என்பதைப் பொருட்படுத்தாமல், அவற்றை உதறிக் கடந்தால் கழுதையைப் போல் உயிருடன் வெளிப்பட்டுவிடலாம் என்பதைத்தான் இது அர்த்தப்படுத்துகிறது.\nஈகோவை பயன்படுத்தும் முறைகள் ஈகோ பொதுப்பார்வைக்கு ஒரு சிக்கலான பொருளாகத்தான் தோற்றமளிக்கும். அது பற்றிய புரிதல் இல்லாத வரை அது அப்படிப்பட்டதாகவே இருக்கும். கலை வடிவ செயல்பாடுகளைப் பயிற்சியைக் கொண்டு செய்யும்போது அந்தக் கலைவடிவம் கைகொடுப்பதைப் பார்க்கலாம். ஈகோவைப் பொறுத்தவரை அதை பயன்படுத்துவதற்கான பயிற்சியைக் கவனமாகவும், விழிப்புணர்வோடும் செய்யவேண்டும். காரணம், வைரத்தைக் கொண்டே வைரத்தை அறுப்பதுபோல். ஈகோவை பயன்படுத்தி பயிற்சி செய்ய, துணைக்கு ஈகோவைத்தான் பயன்படுத்துகிறோம்.\n‘யாரு என்ன சொன்னாலும், நான் கோபப்படாம இருக்கணும்’ என்ற செயல்பாட்டிற்கு ஈகோவை பயன்படுத்தும்போது, முதலில் அந்தச் செயலை விரும்பி திறம்படச் செய்து முடிக்கும் மனநிலையை உள்ளுக்குள் உருவாக்கிக்கொள்ள வேண்டும். அதாவது, கோப உணர்ச்சி வெளிப்படாமல் இருக்க, அந்தக் கோப உணர்ச்சி எதனால், எங்கிருந்து எழுகிறது என்பதை உள்ளுக்குள் அறிந்து அதை அங்கிருந்து அப்புறப்படுத்தி கோபத்தை வெளிப்படுத்தாத மனநிலை கொண்டவராக (ஈகோவைப் பயன்படுத்தி) மாற்றிக் கொள்ள வேண்டும்.\nஅப்படிச் செய்யும்போதுதான் கோபம் வெளிப்படாமல் இருப்பதோடு, கோப உணர்ச்சியை வெளிப்படுத்தாதவரை ரொம்ப பிடிச்சவராகவும் (loveable person) இருக்க வைக்கிறது. அந்த வகையில் ஈகோ நம்மையே நமக்குப் பிடித்தமானவராக மாற்றித்தருகிறது. இதுதான் ஈகோவைப் பயன்படுத்தி பயிற்சி செய்வது. அதைவிடுத்து மேலோட்டமாக கோபம் எழும்போது வலுக்கட்டாயமாக அடக்கிக் கொண்டே இருந்தால், அது ஒரு கட்டத்தில் வெடித்து வெளிப்பட்டுவிடும்.\nஈகோவைப் பயன்படுத்தும் பயிற்சியில், அடுத்த முக்கியமான பயிற்சி. ‘ஈகோவை அமைதியாக இருக்கச் செய்வது’. ஈகோவை அமைதியாக இருக்கச் செய்வது என்பது, எந்த ஒரு விஷயத்திற்கும் உடனடியாக, அவசரகதியில் துள்ளலுடன் வெளிப்படும் ஈகோவைக் கட்டுப்படுத்தி அமைதிப்படுத்துவது. அன்றாட வாழ்வில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு முன்முடிவுகளுடன் இருக்கிறோம்.\nமுன்ம��டிவுகளை ஒவ்வொன்றாக அமைதிப்படுத்திக் கொண்டே வந்தால் ஈகோவும் அமைதியாகும். ஒவ்வொரு மாணவனாக அமைதிப் படுத்த, மொத்த வகுப்பறையையும் அமைதிபடுத்துவதைப் போலத்தான். ஈகோவை அமைதியாக்கும் பயிற்சியாக இனிமையான இசையைக் கேட்பது, ஓவியம் வரைவது, திரைப்படங்களை ரசிப்பது அல்லது எந்த ஒரு கலையோடாவது கரைந்து போகும் சாத்தியம் இருக்கிறதோ அதைச் செய்வது என்று இருக்கலாம். அப்படி கரைந்து இருப்பது ஈகோவை அமைதிபடுத்தும்.\nஈகோவின் ஆரவாரமான பதற்றம் தணிந்து, அமைதி உருவானதும் அது தெளிவடைந்து நிற்கும். அந்தத் தெளிவு, வாழ்க்கையில் முடிவெடுக்கக்கூடிய தருணங்களை மிகச் சரியாக இனம் காட்டும். எழும்-எதிர்ப்படும் உணர்ச்சிகளை ஆராய்ந்து எது சரி, எது சரியற்றது என்பதைத் தெள்ளத் தெளிவாகச் சுட்டிக்காட்டும். அதோடு எது சரியற்றதோ அதை சரியானதாக மாற்றிக்கொள்ளும் சாமர்த்தியத்தையும் சுட்டிக்காட்டும். ஈகோவைப் பயன்படுத்தி வாழ்க்கை பண்படத் தொடங்குவது இந்த இடத்திலிருந்துதான் ஆரம்பிக்கிறது.\nஈகோவைப் பயன்படுத்துவதால் உண்டாகும் தெளிவு ஒரே நாளில் அமைந்து விடுவதில்லை. தொடர்ந்த பயிற்சியால் மட்டுமே சாத்தியப்படுகிறது. மனதுக்குப் பிடித்த ஒருவர் எப்போதும் அருகில் இருப்பதையே பலரும் விரும்புவார்கள். அப்படி நமக்குப் பிடித்தமான நபர் நாமாகவே இருந்துவிட்டால் மகிழ்ச்சி விஸ்தரிப்பு கூடிவிடும் இல்லையா நமக்குப் பிடித்த நம்மை ரசிக்காமல் இருப்போமா என்ன\nஇனி, பயின்று பண்படுத்திய ஈகோவை பயனுள்ள வகையில் பணியாற்ற வைக்கும் வழிகளைப் பார்ப்போம்…\nமனிதர்களை விமர்சனங்களால் எடை போடாதே\nகுரு ஆசிரமத்துக்கு வெளியே அமர்ந்து கிராமபோன் பெட்டியில் பாடல் ஒன்றைக் கேட்டுக்கொண்டிருந்தார். அப்போது அவரைப் பார்க்க ஒருவர் வந்தார். “யாருடைய பாட்டைக் கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள்’’ என்றார் வந்தவர்.“குரலைக் கேட்டால் தெரியவில்லையா’’ என்றார் வந்தவர்.“குரலைக் கேட்டால் தெரியவில்லையா’’என்று கண்களை மூடியபடி கேட்டுக்கொண்டிருந்த குரு, பாடகரின் பெயரைச் சொன்னார். அதைக் கேட்டதும், “அவரா’’என்று கண்களை மூடியபடி கேட்டுக்கொண்டிருந்த குரு, பாடகரின் பெயரைச் சொன்னார். அதைக் கேட்டதும், “அவரா அந்த ஆள் சரியான குடிகாரர் ஆச்சே.. போதை வஸ்துகளைக் குடிக்காமல் அவர் பாடவ��� மாட்டார்னு படிச்சிருக்கேன் அந்த ஆள் சரியான குடிகாரர் ஆச்சே.. போதை வஸ்துகளைக் குடிக்காமல் அவர் பாடவே மாட்டார்னு படிச்சிருக்கேன்\n பாடலில் குடியா தெரிகிறது, குரல்தானே வெளிப்படுகிறது. இந்தப் பாடலில் அவருடைய குரல் எத்தனை அற்புதமாக இருக்கு அது நமக்குப் போதாதா’’ என்றார் குரு.வந்தவர் பதில் பேசாமல், ஆமோதிப்பதாகத் தலையசைத்துச் சென்றார். சிறிது நேரத்தில் வேறொருவர் வந்தார். குரு கேட்டுக்கொண்டிருந்த பாடலைக் கேட்டு, சட்டென்று பாடகரின் பெயரைச் சொல்லி, “இதை அவருதானே பாடறாரு\n“ஆமாம் அவரேதான். உங்களுக்கு அவரு பாட்டு பிடிக்குமா\n என்ன ஒரு இனிமையான குரல். ஒவ்வொரு பாட்டையும் அனுபவித்துப் பாட இவரால் மட்டுமே முடியும். அவரைப் போன்ற ஒரு திறமைசாலியை நான் பார்த்ததே இல்லை’’ என்றார். “அதெல்லாம் இருக்கட்டும், அந்தப் பாடகர் சரியான குடிகாரர், தெரியுமா’’ என்றார். “அதெல்லாம் இருக்கட்டும், அந்தப் பாடகர் சரியான குடிகாரர், தெரியுமா குடிச்சுட்டு பாடறதெல்லாம் பாட்டா’’ என்றார் குரு.வந்தவர் எதுவும் பேசாமல் சென்றார்... இதைப் பார்த்துக்கொண்டிருந்த சிஷ்யனுக்குக் குழப்பம் ஏற்பட்டது.\nகுருவிடம் வந்து, “என்ன குருவே, முதல் ஆள் அந்தப் பாடகரைக் குடிகாரர் என்று சொன்னபோது நீங்கள் அவருடைய திறமையைப் பாராட்டி பேசினீர்கள். அதுவே இரண்டாவது ஆள் அவருடைய திறமையைப் புகழ்ந்தபோது அவர் குடிகாரர் என்று சொல்லி அவமானப்படுத்திப் பேசினீர்கள், இது என்ன நியாயம்’’என்று கேட்டான். குரு மெல்லச் சிரித்துவிட்டு, “சம கனம் வரும் வரை பொருட்களை எடை போடுவது கடைக்காரனின் வேலை.\nஅந்தத் தராசில் மனிதர்களை ஏற்றி நிறுத்தி விமர்சனங்களால் ஒப்பிட்டு எடை போட்டால் தராசு உடைந்துவிடும் இல்லையா அதுபோலத்தான் மனிதர்கள் யாரும் யாரையும் விமர்சனங்களால் எடைபோட்டு அணுகக் கூடாது. மனிதர்களை எப்போதும் மனிதர்களாக ஏற்க வேண்டும். இங்கு வந்த இருவரும் பாடகரின் திறமையையும், குணத்தையும் ஒப்பிட்டதால், குறுக்கிட்டுப் பேசி அவர்களின் விமர்சனத்தை எடையற்றதாகச் செய்தேன்’’என்றார்.குருவின் பதிலைக் கேட்டு வியந்த சிஷ்யன் அவரை வணங்கினான். குரு சாய்ந்து அமர்ந்து மீண்டும் பாடலைக் கேட்கத் தொடங்கினார்.\nஈருடல் ஓர் உயிர் என்பது நீ... நான்... இல்லை நாம்\nஎதற்கும் காலம்தான் சி���ந்த வலி நிவாரணி\nமனதின் வலியை அழுத்தி வைக்காதீர்கள்..\nஅடடே ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..\nஆசிரியர் தினம் உலகப்பார்வையும், நமது பார்வையும்\nகல்வித்தரத்தை மாற்றுமா புதிய திட்டங்கள்\nஎதிர்மறை எண்ணங்களை உருவாக்கும் நிறைவேறாத ஆசைகள்\nஇடத்துக்கேற்றபடி மாறும் மனித முகமூடி \nCISF-ல் உதவி துணை ஆய்வாளர் பணி- 519 பேருக்கு வாய்ப்பு\nதமிழகத் தொழிலாளர் துறையில் ஆபிஸ் அசிஸ்டென்ட் வேலை\nஇ.எஸ்.ஐ.சியில் ஜூனியர் எஞ்சினியர் பணி\nவர்த்தமான் மருத்துவக் கல்லூரியில் மருத்துவர் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/latest-news/2018/mar/14/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2880550.html", "date_download": "2018-12-09T22:01:02Z", "digest": "sha1:E2MLJJJKEBKABSEW3MDVS43G633PWZL7", "length": 7048, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "பிரதமரின் பயணத்திட்டத்தை சமூகவலைதளத்தில் முன்னரே வெளியிட்ட நபர் கைது- Dinamani", "raw_content": "\nபிரதமரின் பயணத்திட்டத்தை சமூகவலைதளத்தில் முன்னரே வெளியிட்ட நபர் கைது\nBy DIN | Published on : 14th March 2018 05:52 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nலக்னோ:: பிரதமர் மோடி சில நாட்களுக்கு முன்னர் தனது சொந்தத் தொகுதியான வாராணசிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, அனுப் பாண்டே என்ற நபர் தனது பேஸ்புக் பக்கத்தில் நிமிடத்திற்கு நிமிடம் மோடி என்ன நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார் என்பதை முன்னரே பதிவிட்டுள்ளார்.\nபிரதமரை பாதுகாக்கும் சிறப்பு பாதுகாப்பு படை உத்தரப்பிரதேச போலீசாரிடம் இது குறித்து புகாரளித்தது. இதனை அடுத்து, அனுப் பாண்டே கைது செய்யப்பட்டார். பிரதமரின் பயணத்திட்டத்தை முன்னரே சமூக வலைதளங்களில் வெளியிட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.\nகைதாகியுள்ள அனுப் பாண்டே பிரதமர் மோடியின் சமூக வளைதளங்களை கையாளும் குழுவில் இரண்டாண்டுகளுக்கு முன்னர் பணியாற்றியுள்ளார். இவரது ட்விட்டர் கணக்கை மோடியே பின் தொடர்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்���ுங்கள்\nஎக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பிரசாரம்\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nமுதல்வர் தலைமையில் அமைதி ஊர்வலம்\nஆண்மை குறைவு பிரச்சனை நீங்க இதோ ஓர் தீர்வு\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nசித்திரம் பேசுதடி 2 படத்தின் டிரைலர்\nஓய்வு பெற்றார் கவுதம் கம்பீர்\nபிரியங்காவுக்கு நேரில் சென்று பிரதமர் வாழ்த்து\nபிரியங்கா - நிக் ஜோனஸ் திருமண வரவேற்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/videos/video-news/2018/jan/12/7-year-old-dies-after-allegedly-being-beaten-up-by-teacher-12138.html", "date_download": "2018-12-09T21:46:41Z", "digest": "sha1:BEJX4NZLAEFHIJO2T6DWWFKDLXFBYQSI", "length": 4489, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "சிறுவன் உயிரிழப்பு- Dinamani", "raw_content": "\nஉத்திரப்பிரதேசத்தில் ஆசிரியரினால் தாக்கப்பட்டதாக கூறப்படும் 7 வயது மாணவன் உயிரிழப்பு.\n7 வயது மாணவன் உயிரிழப்பு\nஎக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பிரசாரம்\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nமுதல்வர் தலைமையில் அமைதி ஊர்வலம்\nஆண்மை குறைவு பிரச்சனை நீங்க இதோ ஓர் தீர்வு\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nசித்திரம் பேசுதடி 2 படத்தின் டிரைலர்\nஓய்வு பெற்றார் கவுதம் கம்பீர்\nபிரியங்காவுக்கு நேரில் சென்று பிரதமர் வாழ்த்து\nபிரியங்கா - நிக் ஜோனஸ் திருமண வரவேற்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalmunai.com/2011/05/blog-post_24.html", "date_download": "2018-12-09T22:41:47Z", "digest": "sha1:XKUV7AKZQHOLJUM6UOCHMAHWPVBNRMEQ", "length": 11281, "nlines": 96, "source_domain": "www.kalmunai.com", "title": "Kalmunai.Com: இரு சகோதர்களை பொத்துவில் பொலிஸார் கைது", "raw_content": "\nஇரு சகோதர்களை பொத்துவில் பொலிஸார் கைது\nபொத்துவில் பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் கள்ள நோட்டுகளை அச்சடித்த ஒரே குடும்பத்தைச் சேர்நத பாடசாலை மாணவர்களான இரு சகோதர்களை பொத்துவில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nபொத்துவில் பிரதேசத்திலுள்ள பாதபவத்தையிலுள்ள கடையொன்றில் 1000 ரூபா கள்ள நோட்டு இரண்டைக் கொடுத்து இரு மாணவர்கள் சிகரட் வாங்கியுள்ளனர். கடையிலிருந்த பெண்ணுக்கு இவர்கள் மீதும் பணத்தின் மீதும் சந்தேகம் ஏற்படவே மீதி பணத்தை சற்று தாமதித்து வந்து வாங்கிக் கொ��்ளுங்கள் என்று கூறி பொலிஸாருக்கு இவ்விடயம் சம்பந்தமாக தகவல் வழங்கியுள்ளார்.\nசிறிது நேரத்தின் பின்னர் முச்சக்கர வண்டியொன்றில் இவ்விரு மாணவர்களும் மீதிப்பணத்தை பெறுவதற்காக கடைக்கு வந்த போது இருவரையும் பிடிக்க பெண்மணி எத்தணித்த போது முச்சக்கர வண்டியில் இருவரும் தப்பிச் சென்று விட்டனர்.\nகடைக்கார பெண் இரு ஆயிரம் ரூபா கள்ள நோட்டுகளையும் பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் கொண்டு ஒப்படைத்ததும் இவை கள்ள நோட்டுகள் என பொலிஸார் தெரிவித்தனர்.\nபெண் கொடுத்த தகவலின் அடிப்படையில் முச்சக்கர சாரதி கைது செய்யப்பட்டு அவர் மூலமாக இரண்டு பாடசாலை மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகைது செய்யப்பட்ட இரு மாணவர்களும் பொத்துவில் பிரதேசத்திலுள்ள பிரபர பாடசாலையொன்றில் 10 ஆம் தரத்தில் கல்வி பயிலும் 15 வயது நிரம்பியவர்களாகும்.\nமாணவர்கள் கைது செய்யப்பட்டதனை தொடர்நது கள்ள நோட்டு அச்சடிக்கும் இடத்தை பொலிஸார் முற்றுகையிட்ட போது கணிணி , பிரிண்டர் , 1000 ரூபா கள்ள நோட்டுகள் 6 மற்றும் கள்ள நோட்டு அச்சடிக்கும் காகிதாதிகள் என்பன கைப்பற்றப்பட்டன.\nஇக்கள்ள நோட்டு தயாரிப்பில் பல்கலைக்கழக பட்டதாரி மாணவனொருவரும் சம்பந்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.\nஅம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரஞ்ஜித் பாலசூரிய , அம்பாறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரேமலால் ரணகல ஆகியோரின் பணிப்புரையின் பேரில் பொத்துவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வசந்த குமார மற்றும் குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி ஈ.பி.என். சமிந்த ஆகியோரின் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி உயர்தர வர்த்தக பிரிவு மாணவிகள் ஒழுங்கு செய்திருந்த வர்த்தக கண்காட்சி கல்லூரி சேர் ராசிக் பரீட் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.\n2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் எஸ்.எச்.இஹ்ஸானுக்கு பாராட்டு.\nஇந்த காலத்தில் இப்படியும் ஒரு மாணவனா 2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸா...\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்தி��்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று குடை சாய்ந்தது\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று...\nகல்முனைக்குடி பிரதேசம் சோக மயம்\nகல்முனைக்குடியில் முச்சக்கரவண்டி சாரதியுட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி . கல்முனைக்குடி பிரதேசம் சோக மயம். கல்முனை – அக்கரைப்ப...\nகிழக்கு மாகாணத்திலுள்ள மூவின பாடசாலை மாணவர்கள் மத்...\nஇரு சகோதர்களை பொத்துவில் பொலிஸார் கைது\nகபடி மற்றும் கிரிக்கட் போட்டிகள் கல்முனை ச்ந்தான்க...\nமாளிகைக்காடு கடலில் படகு அமிழ்ந்து சேதமடைந்துள்ளது...\nபாராடடு விழா வண.பிதா.பேராசிரியர் ரீ.எஸ்.சில்வஸ்ட்ர...\n20 கோடி ரூபா செலவில் 75 சுகாதார மத்தியநிலையங்களை ...\nகொழும்பிலிருந்து அம்பாறை நோக்கி பயணித்த தனியார் பஸ...\nஉலக வாழ் பௌத்த மக்களின் 2600ஆவது பௌத்த ஜெயந்தியை ம...\nகல்முனை பிரதேசத்தில ஒரு வார காலத்தினுள் இடம்பெற்ற ...\nசூரிய சக்தியில் இயங்கக்கூடிய மோட்டார்\nவரலாற்று புகழ் மிக்க கல்முனை கடற்கரைப்பள்ளி வாசளின...\nகல்முனை பொது நுாலகத்தை பொதுமக்கள் பயன்படுத்தக்கூட...\nகாரைதீவு கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளில் 5 ஆம் தர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/08/Mahabharatha-Adiparva-Section192.html", "date_download": "2018-12-09T22:48:13Z", "digest": "sha1:2EEFD5X2Y7OXPHT257ZV3E5ASH4ROAW4", "length": 39313, "nlines": 92, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "அர்ஜுனனுடன் போர் புரிவதிலிருந்து விலகினான் கர்ணன் - ஆதிபர்வம் பகுதி 192 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\nஅர்ஜுனனுடன் போர் புரிவதிலிருந்து விலகினான் கர்ணன் - ஆதிபர்வம் பகுதி 192\nஅர்ஜுனன் கர்ணனைப் பின்வாங்கச் செய்ததும்; பீமன் சல்லியனை வென்றதும்; துரியோதனாதிகளை தோற்றதும்; மீண்டும் யுத்தத்துக்குத் தயாரான ஏகாதிபதிகள் கிருஷ்ணனின் வார்த்தைகளைக் கேட்டு அவரவர் இருப்பிடம் திரும்பியதும், திரௌபதியுடன் பீமனும் அர்ஜுனனும் தாங்கள் தங்கியிருந்த குயவனின் வீட்டுக்க���ச் சென்றதும்.\nவைசம்பாயனர் சொன்னார், \"பிறகு அந்தணக் காளையரில் சிலர் தங்கள் மான் தோலையும், தேங்காய் ஓட்டினால் ஆனா நீர் கமண்டலங்களையும் {Water pot} ஆட்டிக் கொண்டு, \"அஞ்சாதீர், எதிரிகளிடம் நாங்கள் சண்டையிடுவோம்\" என்றனர். இதைக் கேட்ட அர்ஜுனன், அப்படிச் சொன்ன அந்த அந்தணர்களைப் பார்த்துப் புன்னகைத்து, \"சற்று ஓரமாக நின்று (இச்சண்டையை) பார்வையாளர்களாக இருந்து பாருங்கள். நேரான கூர்முனை கொண்ட எனது நூற்றுக்கணக்கானக் கணைகளை மழையெனப் பொழிந்து, சீறும் பாம்புகளை அடக்கும் மந்திரம் போல அந்தக் கோபக்கார ஏகாதிபதிகளை நான் தடுப்பேன்\" என்றான். இப்படிச் சொல்லிவிட்டு, அந்தப் பெரும் பலம்வாய்ந்த அர்ஜுனன் தான் மணக்கொடையாகப் {சீதனமாகப்} பெற்ற வில்லைத் தனது கரத்தில் ஏந்தி, தனது அண்ணன் பீமன் அருகினில் நிற்க, மலையென அசையாது இருந்தான். கர்ணனின் தலைமையில் அந்த வெறிமிக்க ஏகாதிபதிகள் போருக்காகக் கூடி நிற்பதைக் கண்ட அந்த வீரச் சகோதரர்கள், இரு யானைகள், பெண் யானைக்காக எதிரி யானையை நோக்கி விரைவாக முன்னேறுவது போல அவர்களை நோக்கி முன்னேறினர்.\nபோரிட விரும்பிய அந்த ஏகாதிபதிகள், \"போரிட விரும்புவனைக் கொல்வது அனுமதிக்கப்பட்டதே\" என்று கடுமையாகக் கூவினார்கள். இதைச் சொன்ன அந்த ஏகாதிபதிகள் திடீரென அந்தணர்களை நோக்கி முன்னேறினார்கள். பெரும் சக்தி வாய்ந்த கர்ணன் ஜிஷ்ணுவிடம் {அர்ஜுனனிடம்} போரிட விரைந்தான். பெரும் பலம் வாய்ந்த மத்ர மன்னன் சல்யன், சூடாக இருக்கும் பெண் யானைக்காக மற்றொரு யானையுடன் மோத விரையும் பெரும் யானை போல பீமனை நோக்கி விரைந்தான். துரியோதனனும் மற்றவர்களும் அந்தணர்களுடன் மெல்ல ஆரம்பித்து அதிக சிரமமின்றியும், அசட்டையாகவும் போரில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். விகர்தனனின் {சூரியனின்} மகன் கர்ணன் தன்னை நோக்கி வருவதைக் கண்ட சிறப்புமிக்க அர்ஜுனன், வில்லை எடுத்து, தனது கூரிய கணைகளால் அவனைத் துளைத்தான். வேகமதிகமுள்ள அந்தக் கூரிய கணைகளின் கடும் சக்தியால் ராதேயன் {கர்ணன்} மயக்கமடைந்தான். பிறகு சுயநினைவு திரும்பிய கர்ணன், இன்னும் அதிக பாதுகாப்புடன் அர்ஜுனனைத் தாக்கினான். பிறகு, வெற்றிகரமான வீரர்களில் முதன்மையான கர்ணனும் அர்ஜுனனும் ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்ள நினைத்து, வெறித்தனமாகச் சண்டையிட்டார்கள். அவர்கள�� இருவரின் கை லாவகத்தால் இருவரும் தாங்கள் விடுத்த கணைகளாலேயே மறைந்து போனார்கள் {விரைவாக கணைகளை அடித்துக் கொண்டிருந்ததால் பார்வையாளர்கள் கண்களுக்கு மறைந்து போனார்கள்}. \"எனது கரங்களின் பலத்தைப் பார்\", \"உனது அருஞ்செயலுக்கு எதிரான எனது எதிர்வினையைக் குறித்துக் கொள்.\" வீரர்களுக்கு மட்டும் தெரிந்த அவர்கள் பரிமாறிக் கொண்ட வார்த்தைகள் இவைதான். அர்ஜுனனின் ஆயுத வலிமையும், சக்தியும் உலகத்தில் நிகரற்று இருப்பதை சூரியனின் மகனான கர்ணன் உணர்ந்து, மிகவும் சுறுசுறுப்பாகப் போரிட்டான். தன்மீது அர்ஜுனனால் வேகமாக ஏவப்பட்டக் கணைகளைத் தடுத்து, உரக்க கத்தினான். அவனது இந்த அருஞ்செயலைக் கண்ட பல வீரர்கள் பெரும் ஆரவாரம் செய்தனர். பிறகு கர்ணன் தனது எதிர்ப்பாளனிடம், \"ஓ அந்தணர்களில் முதன்மையானவனே, போரில் ஓய்வறியாத உனது கரங்களின் சக்தியை மெச்சுகிறேன். நீ கொண்டிருக்கும் ஆயுதங்களே உன்னை வெற்றியடைய வைக்கும். நீ உருவம் கொண்டு வந்த ஆயுத அறிவியலா அல்லது அந்தணர்களில் சிறந்த ராமனா {பரசுராமனா} அல்லது அந்தணர்களில் சிறந்த ராமனா {பரசுராமனா} அல்லது இந்திரனா அல்லது இந்திரனின் தம்பியான அச்சுதன் என்றும் அழைக்கப்படும் விஷ்ணுவா அந்தணனாக மாற்றுருவம் கொண்டு உனது ஆயுத சக்தி அனைத்தையும் தொகுத்து என்னிடம் போர் புரியும் நீ யார் அந்தணனாக மாற்றுருவம் கொண்டு உனது ஆயுத சக்தி அனைத்தையும் தொகுத்து என்னிடம் போர் புரியும் நீ யார் நான் போர்க்களத்தில் கோபமாக இருக்கும்போது, சச்சியின் கணவனையோ {இந்திரனையோ}, பாண்டுவின் மகன் கிரீடியையோ {அர்ஜுனனையோ} தவிர என்னுடன் போர் செய்யத் தகுதி வாய்ந்தவர்கள் யாரும் கிடையாது.\" என்றான்.\nஇதைக்கேட்ட பல்குனன் {அர்ஜுனன்}, \"ஓ கர்ணா, நான் ஆயுத அறிவியலும் இல்லை, ஆதீத மனித சக்தி கொண்ட ராமனும் {பரசுராமனும்} இல்லை. நான், ஆயுதம் தாங்கிய வீரர்களில் முதன்மையான சாதாரண அந்தணன் மட்டுமே. எனது குருவின் அருளால், நான் பிரம்ம மற்றும் பௌரந்தர ஆயுதங்களைப் பெற்றிருக்கிறேன். உன்னைப் போரில் வெல்லவே நான் இங்கு இருக்கிறேன். அகையால், வீரனே சற்று பொறு\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"(அர்ஜுனனால்)இப்படிச்சொல்லப்பட்டதை கேட்ட ராதையால் சுவீகரிக்கப்பட்ட மகன் கர்ணன், பிரம்ம சக்தி வெல்ல முடியாதது என்று கருதினான். ஆகையால் அந்தபெரும�� பலம் வாய்ந்த ரத வீரன் போரிலிருந்து விலகினான்.\nஅதே நேரத்தில், களத்தின் வேறு பகுதியில், போரில் நிபுணத்துவமும், பெரும் பலமும், திறமையும் பெற்ற பெரும் பலம் வாய்ந்த வீரர்களான சல்யனும் விருகோதரனும் {பீமனும்} ஒருவருக்கு ஒருவர் சவால் விட்டு, மதம் பிடித்த இரு பெரும் யானைகள் போல மோதிக் கொண்டனர். இறுகப் பற்றிய கை மற்றும் கால் முட்டிகளுடன் ஒருவரை ஒருவர் பலமாக அடித்துக் கொண்டனர். ஒருசமயம் ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டும், ஒரு சமயம் அருகில் இழுத்துக் கொண்டும் இருந்தனர். அவர்களுக்குள் அடித்துக் கொள்ளும் போது கற்கள் விழும் ஒலி கேட்டது. சில நொடிகளுக்கு அப்படியே சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். பிறகு குரு குல வீரனான பீமன் சல்லியனைத் தனது கரங்களில் உயரத் தூக்கி சுற்றி தூரமாக ஏறிந்தான். அந்த மனிதக் காளையான பீமசேனன், அதிக அடி படாதவாறு அப்படி சல்லியனைத் தூக்கியெறிந்து (தனது கைலாவகத்தின் சாதனையால்) அனைவரையும் ஆச்சரியப்படுத்தினான்.\nஇப்படி சல்லியன் தூக்கி வீசப்பட்டும், கர்ணன் பயத்தால் பீடிக்கப்பட்டதும், மற்ற ஏகாதிபதிகள் அனைவரும் அச்சத்திற்குள்ளாகினர். அவர்கள் விரைவாக பீமனைச் சூழ்ந்து கொண்டு, \"நிச்சயமாக இந்த அந்தணர்கள் அபாரமானவர்கள் {வீரர்கள்}. இவர்கள் என்ன குலத்தவர் என்பதையும் எங்கு வசிக்கிறார்கள் என்பதையும் கண்டறிய வேண்டும். ராமன் {பரசுராமன்}, துரோணர், பாண்டுவின் மகன் கிரீடி ஆகியோரைத் தவிர, யாரால் ராதையின் மகனான கர்ணனை எதிர்கொள்ள முடியும் தேவகியின் மகன் கிருஷ்ணன், சரத்வனின் மகன் கிருபரைத் தவிர, போரில் யாரால் துரியோதனனை எதிர்கொள்ள முடியும். வீரர்களான பலதேவன் {பலராமன்} அல்லது பாண்டுவின் மகனான விருகோதரனைத் {பீமனைத்} தவிர யாரால் பெரும் பலம் கொண்ட சல்லியனைத் தூக்கியெறிய முடியும் தேவகியின் மகன் கிருஷ்ணன், சரத்வனின் மகன் கிருபரைத் தவிர, போரில் யாரால் துரியோதனனை எதிர்கொள்ள முடியும். வீரர்களான பலதேவன் {பலராமன்} அல்லது பாண்டுவின் மகனான விருகோதரனைத் {பீமனைத்} தவிர யாரால் பெரும் பலம் கொண்ட சல்லியனைத் தூக்கியெறிய முடியும் ஆகையால் இந்த அந்தணர்களுடனான போரிலிருந்து நாம் விலகுவோம். நிச்சயமாக அந்தணர்கள் குற்றம் புரிந்தவர்களாக இருப்பினும், அவர்கள் எக்காலத்திலும் பாதுகாக்கப்பட வேண்டும். முதலில் இவர்கள் யார் என்பதை அறிவோம்; அதைக் கண்டறிந்துவிட்டால் நாம் உற்சாகமாகப் போர் புரியலாம்\" என்றனர்.\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"பீமனின் இந்த அருஞ்செயலைக் கண்ட கிருஷ்ணன், இவர்கள் இருவரும் குந்தியின் மகன்களே என்று நினைத்தான். பிறகு அங்கு கூடியிருந்த ஏகாதிபதிகளிடம், \"இந்த மங்கை நியாயமான முறையிலேயே (இந்த அந்தணனால்) பெறப்பட்டிருக்கிறாள்\" என்று சொல்லி, அந்த ஏகாதிபதிகளிடம் சண்டையைக் கைவிடுமாறுத் தூண்டினார். அந்த ஏகாதிபதிகள் சண்டையிலிருந்து விலகியதால் போர் நிறைவு பெற்றது. பிறகு அந்த ஏகாதிபதிகளில் சிறந்தவர்கள், மிகவும் அதிசயித்து, தங்கள் தங்கள் நாடுகளுக்குத் திரும்பினர். அங்கே வந்திருந்தவர்கள், \"விழாவின் முடிவு அந்தணர்களுக்கு வெற்றியைத் தந்தது. பாஞ்சால இளவரசி ஒரு பிரமாணனுக்கு மணமகளானாள்\" என்று சொல்லிச் சென்றனர். மான் மற்றும் மற்ற மிருகங்களின் தோலாடைகளை உடுத்தியிருந்த அந்தணர்களால் சூழப்பட்ட பீமனும், தனஞ்செயனும் {அர்ஜுனனும்} அந்தக்கூட்டத்திலிருந்து மிகவும் சிரமப்பட்டு வெளியே வந்தனர். எதிரிகளால் சின்னாபின்னமாக சிதைக்கப்பட்ட {And those heroes among men, mangled by the enemy என்கிறார் கங்குலி} அந்த வீர மனிதர்கள், அக்கூட்டத்திலிருந்து மேகத்தின் மறைவியிலிருந்து வெளிப்படும் நிலவும் சூரியனும் போல வெளியே வந்து, கிருஷ்ணனால் தொடரப்பட்டார்கள்.\nஅதே வேளையில் குந்தி, பிச்சையெடுத்து திரும்ப வேண்டிய நேரம் கடந்தும் தனது பிள்ளைகள் வராததால் மிகவும் மனக்கலக்கம் அடைந்து இருந்தாள். தனது மகன்களுக்கு ஏதும் தீமை நேர்ந்திருக்குமோ என எண்ணத் தொடங்கினாள். ஒரு நேரம், அவள் தனது பிள்ளைகளை திருதராஷ்டிரனின் மகன்கள் அடையாளம் கண்டு கொண்டு, அவர்களைக் கொன்று போட்டனரோ என்று நினைத்தாள். அடுத்து, ஏதேனும் தீய ராட்சசர்கள் தங்கள் மாய சக்திகளைப் பயன்படுத்தி ஏமாற்றி அவர்களைக் கொன்றுவிட்டனரோ என்று நினைத்தாள். பிறகு தன் பிள்ளைகள் மீதிருந்த பாசத்தால், அவள் தனக்குத் தானே, \"இப்படி வழிகாட்டிய (பாஞ்சாலத்திற்கு தனது மகன்களை வழிநடத்திய) சிறப்பு மிகுந்த வியாசர் குறைந்த புத்தியுடையவரா\" என்றெல்லாம் நினைத்துப் பார்த்தாள். பின்னர் தாமதமாக, பிற்பகலின் அமைதியான வேளையில், அந்தணர்கள் சூழ வந்த ஜிஷ்ணு {அர்ஜுனன்}, மேகமூட்டமான நாளில், மேக மறைவில் இருந்து வ��ளிவரும் சூரியனைப் போல அந்தக் குயவனின் வசிப்பிடத்தில் நுழைந்தான்.\nவகை அர்ஜுனன், ஆதிபர்வம், கர்ணன், கிருஷ்ணன், சுயம்வர பர்வம், பீமன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவண��் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ரா���ணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta-lk.wordpress.org/themes/business-a-spa/", "date_download": "2018-12-09T21:12:25Z", "digest": "sha1:PNCSILJZCH4QUV25DPKMDU5NPHZNWW3A", "length": 7256, "nlines": 195, "source_domain": "ta-lk.wordpress.org", "title": "Business A Spa | WordPress.org", "raw_content": "\nவலமிருந்து இட மொழி ஆதரவு\nAccessibility Ready, Blog, விருப்பப் பின்னணி, Custom Header, Custom Logo, விருப்பப் பட்டியல், E-Commerce, Editor Style, சிறப்புப் படங்கள், Footer Widgets, முழு அகல வார்ப்புரு, Portfolio, வலது கரைப்பட்டை, வலமிருந்து இட மொழி ஆதரவு, ஒட்டப்பட்ட பதிவு, வார்ப்புரு அமைப்புக்கள், படிநிலை பின்னூட்டங்கள், மூன்று நிரல்கள்\n<# } #> மேலதிக விபரங்கள்\nநிகழ்நிலையிலுள்ள நிறுவல்கள்: {{ data.active_installs }}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/relationship/love-and-romance/2017/how-be-best-husband-wife-016822.html", "date_download": "2018-12-09T21:21:08Z", "digest": "sha1:T3TJAVKDEQ7BJKMFFTCVMECZBH2PDUNB", "length": 11940, "nlines": 138, "source_domain": "tamil.boldsky.com", "title": "கணவன் மனைவி உறவு குதுகலமாய் இருக்க சில யோசனைகள்! | How to be a best husband and wife - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கணவன் மனைவி உறவு குதுகலமாய் இருக்க சில யோசனைகள்\nகணவன் மனைவி உறவு குதுகலமாய் இருக்க சில யோசனைகள்\nகணவன், மனைவி உறவு என்பது கடைசி வரை நம்முடன் வாழ்வின் இன்ப, துன்பங்கள் அனைத்திலும் கூடவே வரக்கூடியது. இந்த உறவுக்கு மரியாதை கொடுத்து நடப்பதும், எந்த சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்காமல் இருப்பதும் முக்கியம். ஒரு சில சின்ன சின்ன விஷயங்களை மட்டும் புரிந்து கொண்டு நடந்தால், கணவன், மனைவி உறவு சிறப்பாக அமையும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகணவன், மனைவி இருவருமே தன் துணை, தன்னிடம் எதையும் வெளிப்படையாக கூறும் அளவிற்கு சுதந்திரம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இவரிடம் இதனை சொன்னால் சண்டை தான் வரும் என நினைத்து மறைக்கும் அளவிற்கு இருக்க கூடாது.\nஒருவர் மீது பயம் இருந்தால் தான், அவர் இதனை சொன்னால் என்ன சொல்ல போகிறாரோ என்று பயந்து பொய் சொல்வோம். அந்த அளவுக்கு பயத்தை தனது துணைக்கு தராமல் இருக்க வேண்டும்.\nஆண்கள் மட்டும் வேலைக்கு செல்பவராக இருந்தால், தனது மனைவியின் தேவை அறிந்து, அவருக்கு வேண்டியதை செய்து தர வேண்டும். அவரது தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நானே தான் எல்லா செலவையும் செய்கிறேன் என்று சொல்லிக்காட்ட கூடாது.\nஒரு வீட்டில் இருவரும் வேலைக்கு போனால், பெண்கள், நானும் தான வேலைக்கு போறேன் என்ற வார்த்தையை அடிக்கடி உபயோகப்படுத்தக்கூடாது. என் அம்மா வீட்டில் எப்படி இருந்தேன் தெ���ியுமா\nவீட்டு வேலைகளை இருவரும் பகிர்ந்து செய்தல் வேண்டும். ஒருவர் மட்டுமே குழந்தைகளையும், குடும்பத்தையும் கவனித்துக்கொண்டு இருக்க கூடாது.\nசேமிப்பிற்கு இவ்வளவு, செலவுக்கு இவ்வளவு என்று பஜ்ஜெட் போட்டு குடும்பத்தை நடத்த வேண்டும். செலவுகள் எல்லை தாண்டி செல்லாத படி பார்த்துக்கொள்ள வேண்டும். நிதி பிரச்சனை உண்டானால் அது குடும்ப அமைதியை கெடுத்துவிடும்.\nகணவன், மனைவி இருவரின் கருத்துக்களும் மாறுபட்டவை என்றாலும் கூட ஒருவரது கருத்துக்கு மற்றொருவர் மதிப்பளித்து நடந்து கொள்ள வேண்டும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த எண்ணெய்யில் ஊற வைத்த அத்திப்பழத்தை சாப்பிடுவதால் இவ்வளவு பயன்களா..\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nAug 19, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nவெளியில் கிளம்பும்போது பூனை தவிர வேறு எந்த விலங்குகள் குறுக்கே போனால் அபசகுனம் உண்டாகும்\n - பயண வாந்தியை தடுக்க இதை ஃபாலோ பண்ணுங்க\nஎந்த காரியமா இருந்தாலும் அதை பிடிவாதத்தோடு செய்துமுடிக்கும் ராசிக்காரர் யார் தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/07/Sumanthiran_22.html", "date_download": "2018-12-09T22:58:04Z", "digest": "sha1:OQTD3EQZBKL37XJUL3RVBL5GNTPRHZUN", "length": 10274, "nlines": 61, "source_domain": "www.pathivu.com", "title": "நீதிமன்றத் தீர்ப்பை அமுல்ப்படுத்தினால் வடக்கு பிரச்சனை தீர்ந்துவிடுமாம் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / நீதிமன்றத் தீர்ப்பை அமுல்ப்படுத்தினால் வடக்கு பிரச்சனை தீர்ந்துவிடுமாம்\nநீதிமன்றத் தீர்ப்பை அமுல்ப்படுத்தினால் வடக்கு பிரச்சனை தீர்ந்துவிடுமாம்\nதுரைஅகரன் July 22, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nநீதிமன்ற தீர்ப்பை உரிய முறையில் பின்பற்றினால் வட மாகாண சபையில் எவ்வித குழப்பங்களும் இடம்பெற மாட்டாது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கூறினார்.\nயாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகவியலாளர்கள் சிலரைச் சந்தித்தபோதே அவர் இதனைக் கூறினார்.\nநீதிமன்றம் பிறப்பித்துள்ள கட்டளையில் எவ்வித குழப்பமும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.\nநீதிமன்ற கட்டளையை சரியாக அமுல்படுத்தினால் எவ்வித குழப்பமும் இன்றி சுமுகமாக மாகாண ஆட்சி நடைபெறும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅந்த தீர்ப்பில் தௌிவின்றி இருப்பதாக வேண்டுமென்றே பாசாங்கு காட்டிக் கொண்டு அமுல்படுத்தாமல் இருப்பதுதான் குழப்பநிலைக்கு காரணமாக இருக்கின்றது என்று எம்.ஏ. சுமந்திரன் கூறினார்.\nகருணா ஒரு வெற்று டம்மி: சரத்பொன்சேகா\nகருணாவுக்கு அரச புரனாய்வுப் பிரிவினால் மாத மாதம் உதவிக்கொடுப்பனவு வழங்கினோம். அந்தப் பணத்திலும் கருணா நன்றாக உண்டு, குடித்து, கும்மாளமட...\nவெள்ளத்தில் மூழ்கியது அச்சுவேலி - தொண்டைமானாறு வீதி\nஅச்சுவேலி – தொண்டைமானாறு வீதி வெள்ளத்தில் மூழ்கியதால் அவ்வீதியுடாக போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மிக நீண்ட காலமாக புணர...\nரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில், எதிர்வரும் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் பிரேரணை ஆதரவு வழங்குவது ...\nவான்பாயும் இரணைமடுக் குளத்தில் மக்கள் மீன்வேட்டை\nஇரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்...\nபொலிஸாரைக் கொன்றது புலிகளின் புலனாய்வுப் பிரிவு என்கிறது பொலிஸ்\nவிடுதலைப் புலிகளின் மாவீரர் தின நிகழ்வுகளை மட்டக்களப்பில் நடத்த விடாது தடுப்பதில் சுட்டுக்கொல்லப்பட்ட இரு பொலிஸாரும் ஈடுபட்டிருந்ததாகவும் ...\nகுடும்பத் தகராற்றில் வாகனங்களுக்கு தீ வைப்பு\nஇரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராற்றினால் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தீயிட்டு கொழுத்திய சம்பவம் கோப்பாய் பகுதியி��...\nகூட்டமைப்பு கூட்டத்தில் ரெலோ தீர்மானம்\nரணிலை பிரதமராக்க முடியாதென மைத்திரி ஆணித்தரமாக தெரிவித்துவிட்ட நிலையில் நிலையில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று க...\nகாவல்துறை கொலை: மேலுமொரு முன்னாள் போராளி கைது\nவவுணத்தீவு காவல்; நிலையத்தில் கடமையாற்றிய இரண்டு காவல்துறையினர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போரா...\nஇரணைமடுவுக்கு ஜனாதிபதி மைத்திரி விஜயம செய்திருந்த நிலையில் தனது ஆதரவாளர்கள் சகிதம் காத்திருந்து தனது ஆதரவை வெளிப்படுத்திய தமிழரசு நாடாள...\nஇனஅழிப்பிற்கு வெள்ளையடிக்கும் சாந்தி எம்பி\nஅண்மைக்காலமாக கூட்டமைப்பு ஒருபுறம் புலிநீக்க அரசியலை செய்தவாறு மறுபுறம் இன அழிப்பு அரசிற்கு முண்டுகொடுத்துவருவது தெரிந்த ஒன்றே.அவ்வகையி...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் மாவீரர் முல்லைத்தீவு எம்மவர் நிகழ்வுகள் இந்தியா கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா தென்னிலங்கை மன்னார் வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா பலதும் பத்தும் யேர்மனி அம்பாறை கனடா மலையகம் அறிவித்தல் தொழில்நுட்பம் மருத்துவம் அமெரிக்கா சிறுகதை டென்மார்க் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மண்ணும் மக்களும் காணொளி சினிமா இத்தாலி சவூதி மலேசியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idaivaellai.blogspot.com/2013/07/blog-post.html", "date_download": "2018-12-09T21:10:11Z", "digest": "sha1:G6OXL634F7AXT6MWPTHV2UKYAXE7KOZC", "length": 16082, "nlines": 111, "source_domain": "idaivaellai.blogspot.com", "title": "இடைவேளை: சிங்கள நாச்சியார் கோவில் - பொன்னியின் செல்வன்", "raw_content": "\nசிங்கள நாச்சியார் கோவில் - பொன்னியின் செல்வன்\nபொன்னியின் செல்வர் பிற்காலத்தில் இராஜராஜ சோழரி என்ற பெயருடன் சிங்காதனம் ஏறியபோது \"ஈழத்து ராணி\" என்று அவர் அழைத்த மந்தாகினி தேவிக்காக தஞ்சையில் ஒரு கோயில் எடுப்பித்தார்.அது சில காலம் \"சிங்கள நாச்சியார் கோவில்\" என்ற பெயருடன் பிரபலமாக விளங்கி வந்தது.நாளடைவில் அதன் பெயர் திரிந்து \"சிங்காச்சியார் கோவில்\" என்று ஆயிற்று.\nஎன்று கல்கி பொன்னியின் செல்வன் 5ம் பகுதியில் சொல்லுகின்றார்.அவர் சாதரணமாக இதை சொல்லி இருந்தால் கூட எனக்கு ஒன்றும் தோன்றிருக்காது...\n\"இன்றைக்கும் தஞ்சை நகரின் ஒரு பகுதியில் சிங்காச்சியார் கோவில் என்ற பெயருடன் ஒரு சிறிய சிதிலமான கோவில் இருந்து வருவதைத் தஞ்சைக்கு செல்லுகிற‌வர்கள் விசாரித்துத் தெரிந்துக் கொள்ளலாம்.\"\nஎன்று சொல்லி அந்த பத்தியை முடித்திருக்கிறார்.இந்த வரி நானும் தஞ்சையை சேர்ந்தவன் என்ற முறையில் ஒரு சின்ன உறுத்தலை ஏற்ப‌டுத்தியது...\nநான் மும்பையில் இருக்கும் போது படித்ததால்..எனது ஆர்வத்தை சற்று silent mode ல் போட்டிருந்தேன்.பின்னர் பெங்களூர் பக்கம் வந்த பிறகு தான் தஞ்சை செல்லும் வாய்ப்பு அடிக்கடி கிடைத்தது.நானே தேடினேன் என்று சொல்வதை விட , நான் ஊர் சுற்றும் போது கடக்கும் கோயில்களின் பெயர்களை பார்த்துக் கொள்வேன்.அதுவரை கோயில் பெயர்களை படிக்கும் பழக்கம் எனக்கு இல்லை.\nஅப்பொழுது தான் குந்தவை நாச்சியார் கல்லூரி அருகே ஒரு கோயிலைப் பார்த்தேன் \"செங்கமல நாச்சியார்\" கோயில் என்றிருந்தது.அதுவரை நான் மனதில் நினைத்திருந்த கோயில் போல அல்ல அது.சரி எதற்கும் உள்ளே சென்று பார்த்தேன்.கோயில் பூசாரி இல்லாததால் உள்ளே இருந்த சாமியை பார்க்க முடியவில்லை.கோயினுள் கோழி,ஆடு எல்லாம் இருந்தது.நேந்துவிட்டது போல் இருந்தது.ராஜராஜ சோழன் தன் அன்னைப் போல் பாவித்த ஈழத்து ராணி கோயில் இப்படி இருக்காது எனவும் , இந்த கோயில் சமீக காலத்தில் கட்டப்பட்டிருக்கும் என என்ணி கிளம்பிவிட்டேன்.\nகாலம் சிறிது கடந்தது...facebook ல் தஞ்சைக்கென ஒரு க்ரூப் ..அங்கு கேட்டுப்பார்ப்போம் என ஒரு post போட்டேன்.அங்கும் தேவையான பதில்கள் கிடைக்கவில்லை...மீண்டும் 1 வருட காலம் கடந்தது.தஞ்சை க்ரூப்பில் தற்பொழுது பல தரப்பட்ட மக்கள் இருந்தனர்.மீண்டும் பதிவு செய்தேன்.நான் ஏறகனவே பார்த்த கோயில் தான் அது என சில நண்பர்கள் சொல்ல..இல்லை என நானும் மற்றும் சிலரும் சொல்ல...சரி நேரே சென்று பார்ப்பதென முடிவானது.இது போன்ற facebook முடிவுகள் facebook ஓடு முடிந்து விடும்.\nஅதில் இரு நண்பர்கள் எனது பள்ளி நண்பர்கள் என்பதாலோ என்னவோ இந்த‌ முறை அப்படி முடியவில்லை...தஞ்சைக்கு சென்ற‌ போது நண்பன் ஒருவனை \"போய்வருவோமா\" என்று கேட்க உடனே கிளம்பினோம்.மற்றொரு நண்ப‌னையும் பிடித்துக் கொண்டு மூவரும் சென்றோம்...\nகோயில் உள்ளே சென்றதும் , பூசாரி எங்��ளை பார்த்ததும் உள்ளே வந்து சாமிக்கு தீபம் காட்டினார்.சிறிய அம்மன் சிலைப் போல இருந்தது.கால மாற்றத்தில் கோயில் தனது அடையாளங்களை மாற்றிக் கொண்டது போலும்.சோழன் தனது அன்னைக்கு நிகரான ஒருவளுக்கு கட்டிய கோயில் என்று சொல்லும் எந்தவித அடையாளமும் இல்லை.தீபத்தை கண்ணில் ஒற்றிக் கொண்டிருந்தோம்...அப்போது நண்பன்..\"கோயிலை பற்றி தெரிஞ்சக்கனும்னா யாருக்கிட கேட்கனும்\"என்று பூசாரியிடம் கேட்க...அவரோ பொன்னியின் செல்வன்ல ஒரு குறிப்பு வரும் என பட்டென்று எனது சந்தேகத்தை தீர்த்தார்...\nபிறகு நண்பர்களுடன் சில நேரம் கதைகள் பேசிவிட்டு வீட்டிற்கு வந்தேன்...எனது அன்னையிட கோயிலை பற்றி கேட்க வேண்டும் என்று தோன்றியது..காரணம் அம்மா படித்தது குந்தவை கல்லூரியில் தான்...ஆனால் அவர்களுக்கும் தெரியவில்லை.\nகால மாற்றத்தில் எதையெல்லாம் மறந்திவிடுகிறோம்.நமது அடையாளங்கள் இவை.அதனை தெரிந்துக் கொண்டதிலும்,அதனை மற்றவர்களோடு பகிரும் போது ஒரு வித மகிழ்ச்சி , ராஜராஜ சோழன் இந்த கோயிலை கட்டி முடித்ததும் அவன் கொண்ட மகிழ்ச்சி.இரண்டும் ஒன்றோ..\nகுறிப்பு : இதிலுள்ள தகவல்கள் ஏதேனும் தவறாக இருப்பின் தயவு செய்து தெரிவிக்கவும்\nLabels: இடங்கள், ஈழத்து ராணி, கல்கி, சிங்கள நாச்சியார், தஞ்சாவூர், பொன்னியின் செல்வன்\nஅன்புடன் பிரபு இராசேந்திரனுக்கு வணக்கம். நானும் தஞ்சாவூர்க்காரன்தான். அந்தக் கோவிலுக்குப் பின்புறத்தில் 5 ஆண்டுகள் குடியிருந்தேன். அதைக் காட்டுக் கோவில் என்று சொல்வார்கள். கொஞ்ச காலத்திற்கு முன்னால் திருவிழாக் காலங்களில் மட்டும்தான் அங்கே கூடுவார்கள். மற்ற நேரத்தில் அந்தப் பக்கம் செல்லவே பயப்படும் நிலை இருந்தது. காடுகளும் புதர்களும் மண்டிக் கிடந்தன.\nதாங்கள் எண்ணுவது போல் தங்களுக்காகவும் தங்கள் உறவுகளுக்காகவும் பிரம்மாண்டங்களைச் செய்வது இன்றைய அரசியல்வாதிகளின் கேவலமான செயல். மாமன்னாகிய இராசராசன் தன்னுடைய அரண்மனையைவிட தான் வணங்கும் சிவனையே முன்னிலைப்படுத்தியதால்தான் தென் கைலாயம் என்று போற்றத்தக்க பெருவுடையார் கோவிலைக் கட்டினார்.\nதங்களுடைய தேடுதலும் ஆர்வமும் வாழ்க.\nஅருமை நண்பா இன்னும் தேடி கொண்டுதான் இருக்கிறாயா......\nஇந்தக் கோயில் ராஜப்பா நகருக்கும் குந்தவை நாச்சியார் கல்லூரிக்கும் இடையில் உள்ளது. கோயில் கட்டடக் கலை மராத்தியர் காலத்து கட்டடமாகத் தெரிகிறது. சிங்களநாச்சியம்மன், செங்கமல நாச்சியம்மன் என்றெல்லாம் பெயர் வழங்குகிறது. இது குறித்து பேசப்படும் ஒரு செவிவழிச் செய்தி. இலங்கையில் பதவி இழந்து விரட்டப்பட்ட மன்னர் ஒருவர் தன் மனைவியுடன் தஞ்சைக்கு வந்து அடைக்கலம் கேட்க அரண்மனைக்குச் சென்றவர் அங்கு என்ன காரணத்தாலோ கொல்லப்பட்டார் என்றும், அவர் மனைவி காட்டில் தங்கியிருந்த நேரத்தில் கணவன் கொல்லப்பட்ட செய்தி கிடைத்ததும், நியாயம் கேட்டு வனத்திலேயே உணவு உட்கொள்ளாமல் இருந்து இந்த இடத்தில் இறந்து போனதாகவும், அந்த இடத்தில் கட்டப்பட்ட கோயிலே இது என்றும் ஒரு வரலாறு உண்டு. தஞ்சையில் கண்டிராஜா அரண்மனை என்றொரு பகுதி உண்டு. இலங்கை கண்டியிலிருந்து பதவி இழந்து வந்த அரச குடும்பத்தாருக்காகக் கட்டப்பட்டதாகக் கூறப்படும் இந்தப் பகுதி கீழவீதிக்கும் கீழ அலங்கம் வெள்ளைப் பிள்ளையார் கோயிலுக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ளது. அங்கு நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட நரசிம்ம மூர்த்திக்கு கோயிலும் ஒன்று உண்டு. இது குறித்த ஆதாரங்கள் கிடைத்தவுடன் எழுதுகிறேன்.\nசிங்கள நாச்சியார் கோவில் - பொன்னியின் செல்வன்\nநாங்கள் உன்னைக் காதலிக்கிறோம் - பகுதி 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2018-12-09T21:41:58Z", "digest": "sha1:4I2EE6BD6ASWLMWCXELLONCLEMH75LMG", "length": 9225, "nlines": 152, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nபுரவியைப் பிடித்த வீர இரட்டையர்கள். தினமலர். சிறுவர்மலர் - 46.\nஜீன்ஸ் பேண்ட்டைக் கண்டு அலறும் ‘ஆண்ட பரம்பரைகள்\nமத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜெயின் அருகில் உள்ள கத்தியா நகரத்தைச் சேர்ந்த 27 வயதான தீண்டத்தகாதவரான இராம்பிரசாத் பாம்னியா தனது திருமணத்தையொட்டி 02.04… read more\nஜீன்ஸ் பேண்ட்டைக் கண்டு அலறும் ‘ஆண்ட பரம்பரைகள்\nமத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜெயின் அருகில் உள்ள கத்தியா நகரத்தைச் சேர்ந்த 27 வயதான தீண்டத்தகாதவரான இராம்பிரசாத் பாம்னியா தனது திருமணத்தையொட்டி 02.04.2… read more\nசீனாவுடன் போர் அபாயம் அதிகரிப்பு இந்திய ஹெலிகாப்டர் மாயம் - தினத் தந்தி\nதினத் தந்திசீனாவுடன் போர் அபாயம் அதிகரிப்பு இந்திய ஹெலிகாப்டர் மாயம்தினத் தந்திசீனாவுடன் போர் அபாயம் அதிகரி read more\nஒரே நாளில�� 500 முறை கொலை மிரட்டல்.. அதிர்ந்து போன லியோனி ... - Oneindia Tamil\nOneindia Tamilஒரே நாளில் 500 முறை கொலை மிரட்டல்.. அதிர்ந்து போன லியோனி ...Oneindia Tamilலியோனியின் செல்போனுக்கு பாமக தரப்பில் இருந்த read more\nமகன் அரசியல் Tamil Blog\nகுதிரை பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு தாவர உண்ணி குதிரை, பாலூட்டிகளில் வரிக்குதிரை, கழுதையை read more\nசினிமா திரை விமர்சனம் புகைப்படம்\nபாபர் மசூதிக்கு அடியில் ராமர் கோயில் இருந்ததா \nகாத்திருப்பு | வினவு வாசகர்களின் புகைப்படங்கள் \nவிலங்குகளில் செயற்கைமுறை கருவூட்டல் தொழில்நுட்பம் – ஒரு வதையா \nநம் மரபின் மீது மாளாப்பற்று கொண்ட தோழர் நெல் ஜெயராமன் மரணம் | மக்கள் அதிகாரம் இரங்கல் செய்தி - வினவு.\nநம் மரபின் மீது மாளாப்பற்று கொண்ட தோழர் நெல் ஜெயராமன் மரணம் | மக்கள் அதிகாரம் இரங்கல் செய்தி.\nகஜா புயல் : தேசிய பேரிடராக அறிவித்து இராணுவத்தை களத்தில் இறக்கு \nசோழ நாடு சேர நாடு பாண்டிய நாடு வட மாநிலங்கள் சங்கமிக்கும் அம்மா உணவகம்.\n மக்கள் அதிகாரம் சட்டமன்ற முற்றுகை - வினவு.\n மக்கள் அதிகாரம் சட்டமன்ற முற்றுகை \nமூனு மாடி ஏறிப் போய் சிலிண்டர் போட்டாலும் பத்து ரூபாதான் \nசிஸ்டர் ஐ லவ் யூ\nசென்சார் சர்பிடிகேட்டுக்கு அலைந்த கதை : உண்மைத்தமிழன்\nகொலைகாரன் காதல் : அதிஷா\nமாம்பழ வாசனை : Cable Sankar\nகூகிள் கிராமம் : IdlyVadai\nபல்லு போயிரிச்ய்யா போயிரிச்சி : விசரன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/News/Admission/4123/Public_Policy_Course_can_be_obtained_at_National_Law_Institute.htm", "date_download": "2018-12-09T23:14:36Z", "digest": "sha1:UQ3CGC567JKV7JVGFCAT7BOWTS4DPL3C", "length": 10062, "nlines": 49, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "Public Policy Course can be obtained at National Law Institute | தேசிய சட்டப் பல்கலையில் பொதுக்கொள்கை முதுநிலைப் பட்டம் படிக்கலாம்! - Kalvi Dinakaran", "raw_content": "\nதேசிய சட்டப் பல்கலையில் பொதுக்கொள்கை முதுநிலைப் பட்டம் படிக்கலாம்\nநன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி\nஎன்.எல்.எஸ்.ஐ.யு. என அழைக்கப்படும் இந்தியாவின் புகழ்பெற்ற சட்டக்கல்வி நிறுவனமான National Law School of India University - NLSIU 1987ல் தொடங்கப்பட்டது. பெங்களூருவில் செயல்படும் இந்நிறுவனத்தின் படிப்புகள் மிகுந்த தரமுடையவை. பொதுவாக இதன் படிப்புகள் பெரும்பாலும் நேரடிப்படிப்புகள் என்றாலும் சில முதுநிலை டிப்ளமோ படிப்புகளை மட்டும் இது அஞ்சல் வழியில் தருகிறது.\nஇதன் எல்.எல்.பி., படிப்பானது நேரடிப் படிப்பாக மட்டுமே தரப்படுகிறது. மனித உரிமைகள், நுகர்வோர் உரிமைகள், வாணிபச் சட்டங்கள், சுற்றுச்சூழல் சட்டம் மற்றும் நெறிமுறையியல் போன்ற பிரிவுகளில் முதுநிலை டிப்ளமோ படிப்புகள் தொலைநிலைக் கல்வி முறையில் தரப்படுகின்றன.\nஉலகப் பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தியாவில் பொதுக்கொள்கை குறித்த படிப்பின் அவசியத்தைக் கருத்தில்கொண்டு பொதுக்கொள்கை குறித்த முதுநிலைப் பட்டப்படிப்பும் (Master Programme in Public Policy - MPP) வழங்கப்படுகிறது. இப்படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nகல்வித்தகுதி: இரண்டாண்டு காலப் பொதுக்கொள்கை குறித்த முதுநிலைப் பட்டப்படிப்பு (Master Programme in Public Policy - MPP) (50 இடங்கள்), சேர்க்கைக்கு ஏதாவதொரு பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்கவேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://mpp.nls.ac.in/ என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பக்கட்டணம் ரூ.1000ஐ செலுத்தி விண்ணப்பிக்கலாம். அல்லது இணையதளத்திலிருக்கும் விண்ணப்பத்தைத் தரவிறக்கம் செய்து நிரப்பி, ரூ.1000-க்கு ‘Registrar, National Law School of India University‘ எனும் பெயரில் பெங்களூருவில் மாற்றத்தக்க வகையில் வங்கி வரைவோலையினை இணைத்து ‘Admission Coordinator, Master of Public Policy, National Law School of India University, Nagarbhavi, Bangalore - 560072‘ என்ற முக\nவரிக்கு அஞ்சல் வழியில் அனுப்பி வைக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.4.2018.\nதிறனாய்வுத் தேர்வு: பெங்களூரு, டெல்லி, கொல்கத்தா, கவுகாத்தி மற்றும் மும்பை ஆகிய ஐந்து இடங்களில் 29.4.2018 அன்று ‘கொள்கைத் திறனாய்வுத் தேர்வு‘ (Public Policy Test) நடைபெறும். தேர்வுக்கான அனுமதி அட்டை 25.4.2018 அன்று இணையதளத்தில் தரவிறக்கம் செய்யலாம். தேர்வில் பெற்ற மதிப்பெண்களைக்கொண்டு தேர்வானவர்களுக்கு 25.5.2018 மற்றும் 26.5.2018 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நேர்காணல் நடைபெறும். நிர்ணயிக்கப்பட்ட 50 இடங்களி���் எஸ்.சி.-15%, எஸ்.டி.- 7.5%, மாற்றுத்திறனாளிகள் -3%, மீதமுள்ள இடங்கள் பொதுப்பிரிவுக்கு என்ற அடிப்படையில் தகுதியுடைய மாணவர்களின் தேர்ச்சிப் பட்டியல் 29.5.2018 அன்று வெளியிடப்படும்.\nமாணவர் சேர்க்கை: தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் 15.6.2018-ம் தேதிக்குள் பயிற்சிக் கட்டணத்தினைச் செலுத்தி, சேர்க்கையினை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். (பொதுப்பிரிவினர் ஆண்டுக்கு ரூ.2,18,700/, எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் ரூ.2,16,200/) சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு 1.7.2018 முதல் வகுப்புகள் தொடங்கும். மேலும் விரிவான தகவல்களை அறிய http://mpp.nls.ac.in என்ற இணையதளத்தினைப் பார்க்கவும்.\nமரைன் எஞ்சினியரிங் முதுநிலை பட்டயப்படிப்பில் மாணவர் சேர்க்கை\nவிவசாய தொழில் மேலாண்மை முதுநிலைப் படிப்பில் மாணவர் சேர்க்கை\nதியானம் மற்றும் யோகாவில் ஆராய்ச்சி மேற்கொள்ள அரிய வாய்ப்பு\nராணுவப் பள்ளியில் மாணவர் சேர்க்கை\nஆயுர்வேத அறிவியலில் முனைவர் பட்டம் பெற விண்ணப்பிக்கலாம்\nகால்நடை மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கை\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: விண்ணப்பிக்க வேண்டிய நேரமிது\nதமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் பட்டம் படிக்கலாம்\nஐ.ஐ.எம்-ல் முதுநிலை நிர்வாக மேலாண்மைப் பட்டம் படிக்கலாம்\nCISF-ல் உதவி துணை ஆய்வாளர் பணி- 519 பேருக்கு வாய்ப்பு\nதமிழகத் தொழிலாளர் துறையில் ஆபிஸ் அசிஸ்டென்ட் வேலை\nஇ.எஸ்.ஐ.சியில் ஜூனியர் எஞ்சினியர் பணி\nவர்த்தமான் மருத்துவக் கல்லூரியில் மருத்துவர் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madhimugam.com/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA/", "date_download": "2018-12-09T22:01:56Z", "digest": "sha1:LMLAWZ3MRM5SJL5763D4A5PLKQ5SXDBD", "length": 9932, "nlines": 111, "source_domain": "madhimugam.com", "title": "நெல் ஜெயராமன் உடலுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் அஞ்சலி | Madhimugam", "raw_content": "\nதீவிர கள அரசியல் பேசும் திரைப்படங்களை தணிக்கை செய்வதற்கென தனிக் குழு அமைக்க வேண்டும்\nஇரண்டாவது இன்னிங்சில் நிதானமாக ஆடி வரும் இந்திய வீர்ர்கள், 3ம் நாள் முடிவில்3 விக்கெட்டுக்கு 151 ரன்கள் சேர்த்துள்ளனர்\nஜம்மு காஷ்மீரில் இன்று பயணிகள் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர்\nஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டால் போராட்டம் வேறு வடிவம் எடுக்கும்: ம.தி.மு.க ப��துச் செயலாளர் வைகோ கடும் எச்சரிக்கை\nதமிழ்நாட்டில் பிற மொழிகளில் உள்ள ஊர் மற்றும் சாலைகளின் பெயர்கள் தமிழில் மாற்றப்படும்:அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன்\nவைகுண்ட ஏகாதசி பெருவிழா கோலாகலமாக தொடங்கியது.\nநெல் ஜெயராமன் உடலுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் அஞ்சலி\nமறைந்த நெல் ஜெயராமன் உடலுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் , பிரமுகர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்\nசென்னையில் உடல் நலக்குறைவால் நெல் ஜெயராமன் நேற்று காலை சென்னையில் காலமானார் அவரது உடலுக்கு ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர் இந்நிலையில் நேற்று நண்பகல் சென்னையில்ருந்து நெல் ஜெயராமனின் உடல் அவரது சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த கட்டிமேடுவில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நெல்ஜெயராமன் உடலிற்கு திருவாரூர் திமுக மாவட்டசெயலாளர் பூண்டிக்கலைவாணன் மற்றும் அண்ணாதிராவிடர் கழகப் பொதுசெயலாளர் திவாகரன் ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்\nநெல் ஜெயராமன் நம்மாழ்வாரை பின்பற்றி இயற்கை விவசாயத்தை பாதுகாக்க போராடினார். இவர் 174 அரியவகைநெல் விதைகளைசேகரித்ததுடன் மரபணுமாற்ற திட்டங்களையும் எதிர்த்தார். பாரம்பரியநெல் வகைகளை காப்பாற்றியதற்காக ஜெயராமன் தேசிய, மாநிலவிருதுகளை பெற்றுள்ளார். இறப்பதற்கு முன் கடைசியாக பேட்டி அளித்த அவர், தமிழ்நாட்டில் மட்டும் 500க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்கள் நெல் ரகங்கள் இருக்கலாம் எனவும், தன்னுடைய நம்பிக்கை என்னவென்றால் கொஞ்சம் கொஞ்சமாக இழந்தவிதைகளையெல்லாம் மீட்டெடுத்தால் அடுத்த பத்திருபது வருடங்களுக்குள் காவிரி விவசாயிகள் மீண்டும் தலை நிமிர்ந்து விடுவார்கள்என்றார். அதோடு தமிழ் மக்களும் நஞ்சில்லா உணவை சாப்பிடுவார்கள் என்றார் நெல் ஜெயராமன்.\nநெல் ஜெயராமனின் உடல் இன்று பிற்பகல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட தடை :தேர்தல் ஆணையம்\nஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்��ாக சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க முடியாது\nஅம்மா முழு உடல் பரிசோதனை மையத்தை திறந்துவைத்தார் முதல்வர்\nகுடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பிறந்தநாளையொட்டி தலைவர்கள் வாழ்த்து\nநியூட்ரினோவுக்கு எதிராக 5-வது நாளாக வைகோ நடைபயணம்\nதீவிர கள அரசியல் பேசும் திரைப்படங்களை தணிக்கை செய்வதற்கென தனிக் குழு அமைக்க வேண்டும்\nஇரண்டாவது இன்னிங்சில் நிதானமாக ஆடி வரும் இந்திய வீர்ர்கள், 3ம் நாள் முடிவில்3 விக்கெட்டுக்கு 151 ரன்கள் சேர்த்துள்ளனர்\nஜம்மு காஷ்மீரில் இன்று பயணிகள் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர்\nசளி, இருமலுக்கு இதம் அளிக்கும் தூதுவளை சூப்\nமுகத்தில் மேஜிக் செய்யும் டிராகன் ஃப்ரூட்\nமுப்பெரும் விழா மாநில மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/watch/67_191/20181126122510.html", "date_download": "2018-12-09T21:57:56Z", "digest": "sha1:ENXBHWBX2P33IBK4UTSSCCVXR4PTMDP3", "length": 2707, "nlines": 47, "source_domain": "tutyonline.net", "title": "அஜித் நடிக்கும் விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டர்", "raw_content": "அஜித் நடிக்கும் விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டர்\nதிங்கள் 10, டிசம்பர் 2018\nஅஜித் நடிக்கும் விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டர்\nஅஜித் நடிக்கும் விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டர்\nதிங்கள் 26, நவம்பர் 2018\nவீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக அஜித் - சிவா ஆகிய இருவரும் மீண்டும் இணைந்துள்ள படம் - விஸ்வாசம். கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் விவேக், யோகி பாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா போன்றோரும் நடித்துள்ளார்கள். இந்நிலையில் மோஷன் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2011/09/bangkok-dangerous-movie-watch-online.html", "date_download": "2018-12-09T22:26:48Z", "digest": "sha1:YVTZ6YF5JOB5O6E5GUNZF3MCVSJ5RFIA", "length": 15125, "nlines": 87, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> பாங்காக் டேஞ்சரஸ். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > பாங்காக் டேஞ்சரஸ்.\nபாங்காக் டேஞ்சரஸ் தாய்லாந்தில் உருவான படம். இரு தொழில்முறை கொலையாளிகளை பற்றிய கதை. ஹீரோவுக்கு காது கேட்காது. அதனால் பேசவும் வராது. அவனுக்கொரு நண்பன். இருவரும் இணைந்துதான் தங்களது தொழிலை நடத்தி வந்தனர். நண்பனுக்கு ஒரு காதலி. பா‌ரில் ஸ்ட்‌ரிப்பராக வேலை பார்ப்பவள்.\nஹீரோ எதேச்சையாக மெடிக்கல் ஷாப்பில் வேலை செய்யும் இளம் பெண்ணுடன் நட்பாகிறான். தனது புதிய நண்பன் ஒரு தொழில்முறை கொலையாளி என்பது தெ‌ரியாமலே அவளும் நட்புடன் பழகுகிறாள். ஒருகட்டத்தில் அவளுக்கு உண்மை தெ‌ரிகிறது. அவனை தவிர்க்க ஆரம்பிக்கிறாள்.\nஇதனிடையில் நண்பனின் காதலியை ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்கிறான். நண்பன் அவனை கொன்று விடுகிறான். கொலை செய்யப்படுகிறவனின் ஆட்கள் நண்பனை கொல்கிறார்கள். ஒருபுறம் தோழியின் பாராமுகம். இன்னொருபுறம் நண்பனின் படுகொலை. ஹீரோ துப்பாக்கியுடன் புறப்படுகிறான். எதி‌ரிகளுடன் நடக்கும் மோதலில் நண்பனின் காதலி கொல்லப்படுகிறாள். யுத்தம் தொடர்கிறது. வில்லனின் ஆட்கள் அனைவரும் கொல்லப்படுகிறார்கள். வில்லன் ஹீரோவிடம் மாட்டிக் கொள்கிறான்.\nசண்டை நடக்கும் இடத்தை போலீஸ் சுற்றி வளைக்கிறது. ஹீரோவின் இறுதி கடிதத்தைப் படிக்கும் தோழி அவன் மீதான ப்‌ரியத்தில் சண்டை நடக்கும் இடத்துக்கு வருகிறாள். ஹீரோ வில்லனுடன் வெளியே வருகிறான். இனி தப்பிக்க வழியில்லை. நண்பனின் இழப்பும், அவனது காதலியின் மரணமும் ஹீரோவுக்கு கடும் துயரை தருகின்றன. இதுவரை செய்த படுகொலைகள் ஒவ்வொன்றாக அவன் நினைவுக்கு வருகின்றன. பெரும் கழிவிரக்கத்துக்கு ஆட்படுகிறவன் தனது இடது நெற்றியில் துப்பாக்கியை வைத்து ட்‌ரிக்கரை அழுத்துகிறான். குண்டு நெற்றியை துளைத்து அவன் பிடித்து வைத்திருக்கும் வில்லனின் தலையையும் சிதறடிக்கிறது.\nஇந்த‌க் கதையின் இரண்டாவது பாராவை படிக்கும் போதே உங்களுக்கு விஷ்ணுவர்தன் இயக்கிய பட்டியல் நினைவுக்கு வந்திருக்கும். பாங்காக் டேஞ்சரஸ் படத்தைதான் விஷ்ணுவர்தன் பட்டியலாக்கியிருக்கிறார். கதை, கதாபாத்திரங்கள் எல்லாம் அப்படியே. ஹீரோவின் தோழி மெடிக்கல் ஷாப்பில் வேலை செய்கிறாள். பட்டியலில் பூஜா வேலை பார்ப்பதும் ஒரு மருந்து கடையில்தான். பூஜாவுக்கு வீட்டில் ஒரேயொரு துணை அவளது பாட்டி மட்டுமே. இந்தப் படத்தில் ஹீரோயின் வீட்டிற்கு செல்லும் போது, கடவுளே ஒரு பாட்டி வந்து கதவை திறக்கக் கூடாது என்று பிரார்த்தித்தேன். விஷ்ணுவர்தன் ஏமாற்றிவிட்டார். பாட்டிதான் கதவை திறந்தார்.\nஹீரோயினின் வேலை, உறவு ��ுதற்கொண்டு அனைத்தையும் அப்படியே அடித்திருக்கிறார்கள். என்றாலும் சென்டிமெண்ட் விஷயத்திலும், ஹீரோ மற்றும் அவனது நண்பன் கதாபாத்திரத்தை மெருகேற்றியதிலும் விஷ்ணுவர்தனை பாராட்டியே ஆக வேண்டும். இந்த விஷயத்தில் சர்வத்தைவிட பட்டியலில் அவர் சாதித்திருக்கிறார். சர்வம்... 21 கிராம்ஸ் படத்தின் தழுவல்.\nநிற்க. பாங்காக் டேஞ்சரஸ் படத்துக்கு வருவோம். இந்தப் படத்தை இரட்டையர்களான Oxide Pang, Danny Pang 1999ல் இணைந்து உருவாக்கினர். இவர்கள் இணைந்து இயக்கிய முதல் படம் இது. 2008ல் நிக்கோலஸ் கேஜை வைத்து இதே பெய‌ரில் ஒரு படத்தை இயக்கினார்கள். என்றாலும்,\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\nகுஷ்புவுக்கு போட்டியாக அரசியலில் குதிக்க தயாராகும் நமீதாவும் தமிழ்நாட்டு மக்களின் துர்பாக்கிய நிலையும்.\nதற்போது பட வாய்ப்புக்கள் ஏதுவும் இல்லா விட்டாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் ஒரு ரவுண்ட் கலக்கிவர் நம்ம நமீதா. அரசியலில் ...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இரு���்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n++ உலகிலேயே மிக வயதான உயிரினம்\nஉலகின் மிக வயதான வாழும் உயிரினம் ஒன்று ஐஸ்லாந்து நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 400—-——க்கும் மேல் வயதான அந்த உயிரினம் சிப்பி வகையைச் சே...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n> கூகிளின் தற்போதைய நிலை...\nஅமெரிக்காவில் இன்டர்நெட் பயன்படுத்துபவர்களில் 9 சதவிகிதம் பேர்,கூகுள் தரும் ஏதாவது ஒரு வசதியைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த சேவை...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2", "date_download": "2018-12-09T21:56:06Z", "digest": "sha1:WHEZPCXHLZIRFTA6HUFPVSWU3GKG3VWV", "length": 3740, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தாவரவியல் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் தாவரவியல் யின் அர்த்தம்\nதாவரங்களைப் பற்றி விவரிக்கும் அறிவியல் துறை.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/powerful-shiva-mantra-get-success-job-wealth-021759.html", "date_download": "2018-12-09T22:26:03Z", "digest": "sha1:YPCYSZM7TJ7CICJPYRTRWLY2RCWPCA45", "length": 16203, "nlines": 159, "source_domain": "tamil.boldsky.com", "title": "உலகிலேயே அதிக சக்திவாய்ந்த ஆறு சிவ மந்திரங்கள் இவைதான்... இத சொன்னா எல்லாமே கிடைக்கும்... | Powerful Shiva Mantra: Get success, job, wealth - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» உலகிலேயே அதிக சக்திவாய்ந்த ஆறு சிவ மந்திரங்கள் இவைதான்... இத சொன்னா எல்லாமே கிடைக்கும்...\nஉலகிலேயே அதிக சக்திவாய்ந்த ஆறு சிவ மந்திரங்கள் இவைதான்... இத சொன்னா எல்லாமே கிடைக்கும்...\nஇந்த பிரபஞ்சத்தை உருவாக்கியவர் சிவபெருமான். அவர் இரக்கத்தின் சின்னமாக விளங்குகிறார். படைத்தல் காத்தல் அழித்தல் என்பதில் அழித்தல் தொழிலை ஏற்று இருப்பவர், சிவபெருமான்.\nஆனால் இவரை எளிதில் மகிழ்விக்க முடியும். பயத்தைப் போக்க சிவ மந்திரங்களை படிக்கலாம். சிவ மந்திரத்தை உச்சரிப்பதால் நோய்களில் இருந்து விடுபட முடியும். பயம் மற்றும் கவலைகள் பறந்து விடும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த மந்திரங்களை தொடர்ந்து உச்சரிப்பதால் வெற்றியும் காரிய சித்தியும் வாய்க்கும். ஒரு மனிதரின் ஆழ் மனது வலிமை மற்றும் ஆற்றலை அதிகரிக்கும் சக்தி சிவ மந்திரத்திற்கு உண்டு. உடல், மனம் ஆன்மா என்று சகலத்தையும் சுத்தம் செய்யும் தன்மை இந்த மந்திரங்களுக்கு உண்டு. மனித வாழிவில் அன்றாடம் கடந்து வரும், மன அழுத்தம், சோர்வு, தோல்வி, புறக்கணிப்பு, மற்றும் இதர எதிர்மறை ஆற்றல்கள் ஆகியவற்றைப் போக்க இந்த மத்திரங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nஒரு தனி நபர், உடலளவிலும் மனதளவிலும் மிகவும் சோர்வாக விரக்தியாக ஆற்றல் இழந்து இருக்கும்போது சிவ மந்திரங்களை உச்சரிக்க வேண்டும். பிறந்த ஜாதகத்தி;ல் உள்ள எதிர்மறை ஆற்றலைப் போக்கும் சக்தி சிவ மந்திர ஜெபத்திற்கு உண்டு. சிவபெருமானுக்கு பல மந்திரங்கள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மந்திரத்திற்கும் ஒவ்வொரு தனி நன்மைகள் உண்டு. அவற்றைப் பற்றி இந்த பதவில் காணலாம்.\nசிவபெருமானை போற்றிவதில் இந்த மந்திரம் அனைவராலும் அறியப் பட்டது. \"நான் சிவபெருமை வழிபடுகிறேன்\" என்பது இதன் பொருளாகும். இந்த மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரிப்பதால் உங்கள் உடல் புனிதமடைகிறது. உங்களுக்கு சிவபெருமானின் ஆசிர்வாதம் கிடைக்கிறது.\nஓம் நமோ பகவதே ருத்ரே\nஇது ரு���்ர மந்திரமாகும். இறைவன் சிவபெருமானின் ஆசிகளைப் பெற இந்த மத்திரத்தை உச்சரிக்க வேண்டும். இது ஒரு விருப்பத்தின் நிறைவேற்றத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்.\nசிவ காயத்ரி மந்திரம் :\nஇந்து மதத்தில், காயத்திரி மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு மந்திரமாகும். சிவகாயத்திரி மந்திரமும் மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. மன அமைதிக்காகவும் இறைவன் அருளைப் பெறவும் தினமும் இந்த மந்திரத்தை உச்சரியுங்கள்.\nகர சரண க்ருதம் வாக் காயஜம் கர்மஜம் வா\nஸ்ரவண நயனஜம் வா மானஸம் வ அபராதம்\nவிஹிதம் அவிஹிதம் வா ஸ்ர்வமேதத் க்ஷமஸ்வ\nஜய ஜய கருணாப்தே ஸ்ரீ மஹாதேவ ஷம்போ\nநாம் செய்த எல்லா பாவத்தில் இருந்தும் நம்மை விடுவிக்க கோரி இறைவனிடம் கேட்பது இந்த மந்திரத்தின் பொருளாகும்.\nஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்\nஉர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்\nஅழிக்கும் கடவுளாக சிவபெருமான் இருப்பதால் மனிதனின் இறப்பு குறித்த பயத்தைப் போக்கவும் அவரே உரியவர். ஆகவே மகா மிருத்யுஞ்சய் மந்திரம் இந்த பலனை நமக்கு அளிக்கும்.\nஇது 11 மந்திரங்கள் அடங்கிய ஒரு ஜெபம் ஆகும். இறைவன் சிவ பெருமானை வெவ்வேறு வடிவங்களில் வழிபட இந்த மத்திரங்கள் பயன்படுகிறது. வருடத்தில் உள்ள மாதங்களைக் குறிக்கும் ஒரு மந்திரமாக இது விளங்குகிறது. நீங்கள் பிறந்த மாதத்திற்கான மந்திரத்தை நீங்கள் உச்சரிப்பதால் நல்ல பலனை பெறுவீர்கள். ஆனால் எல்லா 11 மந்திரங்களையும் சேர்த்தும் சொல்லலாம். சிவராத்திரி அன்று மகா ருத்ர யக்னம் நடைபெறும்போது இந்த பதினோரு மந்திரங்களையும் உச்சரிப்பது மிகுந்த பலனைத் தரும்.\nஓம் ஹம் ஹம் சத்ரு ஸ்தம்பனாய ஹம் ஹம் ஓம் பத்\nஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் சர்வ மங்கலாய பின்கலாய ஓம் நமஹா\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த எண்ணெய்யில் ஊற வைத்த அத்திப்பழத்தை சாப்பிடுவதால் இவ்வளவு பயன்களா..\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nJul 22, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇந்த பொருட்களை வைத்து நவகிரகங்களை வழிபடுவது உங்களின் ஆயுளையும், செல்வத்தையும் அதிகரிக்கும்\nநீங்கள் சாப்பிட்டுறது எல்லாமே விஷம்னு தெரிஞ்சா என்ன பண்ணுவீங்க..\nஎந்த காரியமா இருந்தாலும் அதை பிடிவாதத்தோடு செய்துமுடிக்கும் ராசிக்காரர் யார் தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/07/army_17.html", "date_download": "2018-12-09T22:59:16Z", "digest": "sha1:K63AJUXGS7N5UGP7LORBLGQTASSRV5ZV", "length": 13139, "nlines": 61, "source_domain": "www.pathivu.com", "title": "வடக்கில் இராணுவம் தேவையில்லை:முதலமைச்சர் விடாப்பிடி! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / வடக்கில் இராணுவம் தேவையில்லை:முதலமைச்சர் விடாப்பிடி\nவடக்கில் இராணுவம் தேவையில்லை:முதலமைச்சர் விடாப்பிடி\nடாம்போ July 17, 2018 இலங்கை\nஎமது மக்களும் இராணுவத்தினரும் நெருக்கமாக இருப்பதை நான் விரும்பவில்லை. காரணம் அந்த நெருக்கத்தைக் காட்டி இராணுவம் இன்னும் 1000 வருடங்களுக்கு எமது பிரதேசங்களில் இருந்து வர எத்தனிக்கும்.\nஅதனால் பாதிப்படையப்போவது எமது இனமே. இராணுவத்தின் வேலை வடமாகாணத்தில் முடிவடைந்தபடியால் அவர்கள் திரும்ப கொழும்பு செல்வதே முறையானதென வடக்கு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.\nவடக்கில் சாதாரணமக்களையும் இராணுவத்தினரையும் பிரிக்கநீங்கள் எத்தனிப்பதாக இராணுவத் தளபதிமகே~; சேனநாயக கூறியுள்ளாரேயென்ற கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் அப்படி இராணுவம் தரித்துநிற்க வேண்டுமென்றால் நான் ஏற்கனவே கூறியுள்ளேன் “இராணுவத்தை ஒன்பதாகப் பிரியுங்கள் ஒன்பதில் ஒருபங்கை வேண்டுமெனில் ஒவ்வொரு மாகாணத்திலும் நிறுத்துங்கள்”என்று.\nசலுகைகளையும் சல்லியையும் தந்து இராணுவம் இங்கு நிலைபெற நினைப்பது அவர்கள் எம்மைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காகவே எங்கள் மீது கரிசனை இருப்பதால் அல்ல. இவற்றை எம் மக்கள் புரிந்து கொள��ளவேண்டும். பெரும்பான்மையினரின் அரசியலுக்கு எமது சாதாரணமக்களின் வறுமையைப் பாவித்து இராணுவத்தினர் உதவவருவதுசரிபோல் தெரியும். வருங்காலத்தில் பாதிக்கப்படப் போவதுஎமது இன மக்களே. படைகளில் சிலருக்குதெற்கில் ஒருகுடும்பம் வடக்கில் ஒருகுடும்பம் இருப்பது நாடறிந்த உண்மை.\nஅடுத்து அரசாங்க திணைக்களங்கள் தகவல்கள் இராணுவத்தினருக்கு வழங்குவது பற்றியும் நண்பர் கூறியிருந்தார். இராணுவத்தினர் தமது பணிகளை நிறுத்தப்போவதில்லை என்றும் கூறியுள்ளார் இராணுவத்தளபதி. ஆதை நாம் எதிர்பார்ப்பது தான். தருணம் வரும் வரையில்த்தான் இவ்வாறான கருத்துக்கள் தங்கி வாழமுடியும். தருணம் வந்ததும் விட்டு ஏகவேண்டியிருக்கும். உதாரணத்திற்கு இந்திய அமைதிப்படை வாபஸ் பெறவேண்டியிருந்தது.விபி.சிங்; டெல்கியில் பிரதமர் ஆகியதால் இங்கிருந்து நாம் எப்பொழுதும் திரும்பமாட்டோம் என்ற கூற்றுடன் தான் அமைதிப்படையினர் வந்தார்கள். ஆகவே தருணங்கள் எப்போது வருவன என்று எம்மால் கூறமுடியாது. மக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் எதனையும் நாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லையென முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.\nகருணா ஒரு வெற்று டம்மி: சரத்பொன்சேகா\nகருணாவுக்கு அரச புரனாய்வுப் பிரிவினால் மாத மாதம் உதவிக்கொடுப்பனவு வழங்கினோம். அந்தப் பணத்திலும் கருணா நன்றாக உண்டு, குடித்து, கும்மாளமட...\nவெள்ளத்தில் மூழ்கியது அச்சுவேலி - தொண்டைமானாறு வீதி\nஅச்சுவேலி – தொண்டைமானாறு வீதி வெள்ளத்தில் மூழ்கியதால் அவ்வீதியுடாக போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மிக நீண்ட காலமாக புணர...\nரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில், எதிர்வரும் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் பிரேரணை ஆதரவு வழங்குவது ...\nவான்பாயும் இரணைமடுக் குளத்தில் மக்கள் மீன்வேட்டை\nஇரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்...\nபொலிஸாரைக் கொன்றது புலிகளின் புலனாய்வுப் பிரிவு என்கிறது பொலிஸ்\nவிடுதலைப் புலிகளின் மாவீரர் தின நிகழ்வுகளை மட்டக்களப்பில் நடத்த விடாது தடுப்பதில் சுட்டுக்கொல்லப்பட்ட இரு பொலிஸாரும் ஈடுபட்டிருந்ததாகவும் ...\nகுடும்பத் தகராற்ற���ல் வாகனங்களுக்கு தீ வைப்பு\nஇரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராற்றினால் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தீயிட்டு கொழுத்திய சம்பவம் கோப்பாய் பகுதியில...\nகூட்டமைப்பு கூட்டத்தில் ரெலோ தீர்மானம்\nரணிலை பிரதமராக்க முடியாதென மைத்திரி ஆணித்தரமாக தெரிவித்துவிட்ட நிலையில் நிலையில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று க...\nகாவல்துறை கொலை: மேலுமொரு முன்னாள் போராளி கைது\nவவுணத்தீவு காவல்; நிலையத்தில் கடமையாற்றிய இரண்டு காவல்துறையினர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போரா...\nஇரணைமடுவுக்கு ஜனாதிபதி மைத்திரி விஜயம செய்திருந்த நிலையில் தனது ஆதரவாளர்கள் சகிதம் காத்திருந்து தனது ஆதரவை வெளிப்படுத்திய தமிழரசு நாடாள...\nஇனஅழிப்பிற்கு வெள்ளையடிக்கும் சாந்தி எம்பி\nஅண்மைக்காலமாக கூட்டமைப்பு ஒருபுறம் புலிநீக்க அரசியலை செய்தவாறு மறுபுறம் இன அழிப்பு அரசிற்கு முண்டுகொடுத்துவருவது தெரிந்த ஒன்றே.அவ்வகையி...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் மாவீரர் முல்லைத்தீவு எம்மவர் நிகழ்வுகள் இந்தியா கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா தென்னிலங்கை மன்னார் வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா பலதும் பத்தும் யேர்மனி அம்பாறை கனடா மலையகம் அறிவித்தல் தொழில்நுட்பம் மருத்துவம் அமெரிக்கா சிறுகதை டென்மார்க் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மண்ணும் மக்களும் காணொளி சினிமா இத்தாலி சவூதி மலேசியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/casanova-song-lyrics/", "date_download": "2018-12-09T22:31:13Z", "digest": "sha1:3VIETW37TZ2IW3ZPRR2NYBJKNFT6YSRS", "length": 6099, "nlines": 244, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Casanova Song lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகி : ஆண்ட்ரியா ஜெரேமியா\nஇசையமைப்பாளர் : விஷால் சந்திரசேகர்\nபெண் : ம்ம்ம் கேசனோவா\nபெண் : என் தொண்டை\nபெண் : வேகமாய் வேகமாய்\nஎன் வேர் எங்கும் புது ஈரம்\nபெண் : ஓ தூரமாய் தூரமாய்\nஒரு தீர்வில்லா நிகழ் உச்சம்\nபெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம்\nதிரை ம்ம்ம் ம்ம்ம் தடை\nஉடை ஹாஹா ஹா நுழை\nம்ம்ம் ம்ம்ம் நிறை ம்ம��ம் ம்ம்ம்\nசிறை விழை பிழை கேசனோவா\nகுழு : கேசனோவா கேசனோவா\nகேச கேச கேசனோவா கிக்கா\nனோ னோ மீண்டும் வா வா வா வா\nபெண் : என் தொண்டை\nபெண் : வேகமாய் வேகமாய்\nஎன் வேர் எங்கும் புது ஈரம்\nபெண் : ஓ தூரமாய் தூரமாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/10/13165730/1011696/Stalin-is-reluctant-to-meet-the-people-Minister-Udhayakumar.vpf", "date_download": "2018-12-09T22:00:36Z", "digest": "sha1:UXVYLRKTTFTZBZ6SMIRUYGRXLPCB5BHG", "length": 10183, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "\"ஸ்டாலின் மக்களை சந்திக்க தயங்குகிறார்\" - அமைச்சர் உதயகுமார்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"ஸ்டாலின் மக்களை சந்திக்க தயங்குகிறார்\" - அமைச்சர் உதயகுமார்\nமக்களை சந்திக்க ஸ்டாலின் தயங்குவதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.\nஅ.தி.மு.க. ஆட்சி அமைத்து 5 ஆண்டுகள் நிறைவடையாத நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சர் பதவிக்கு வர அவசரப்படுவதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார். மதுரையில் தந்தி டிவிக்கு பேட்டி அளித்த அவர், மக்களை சந்திக்க ஸ்டாலின் தயங்குவதாக தெரிவித்தார்.\nபாரம்பரிய எருது பந்தயம்..சீறி பாய்ந்த எருதுகள் மீது பயணித்த வீரர்கள்...\nதாய்லாந்தில் பாரம்பரியத்தை காக்கும் வகையில் எருது பந்தயம் நடைபெற்றது.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\n\"மெரினாவில் விரைவில் தொல்காப்பியர் சிலை\" - அமைச்சர் பாண்டியராஜன்\nசென்னை கடற்கரை சாலையில் தொல்காப்பியர் சிலை விரைவில் முதலமைச்சரால் திறக்கப்படவுள்ளதாக தமிழ்வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.\n7 பேர் விடுதலை விவகாரம் : தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யலாம் - கற்பகவிநாயகம்\n7 பேரின் விடுதலையில் காலதாமதம் செய்யும் ஆளுநரின் முடிவு குறித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யலாம் என கற்பகவிநாயகம் தெரிவித்துள்ளார்.\n\"பேட்ட\" படத்தின் பாடல்கள் வெளியீடு\nரஜினி நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட படத்தின், பாடல்கள் இன்று வெளியானது.\nசிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருது வென்ற கனிமொழிக்கு ஸ்டாலின் வாழ்த்து\n2018-ஆம் ஆண்டிற்கான சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருது பெறும், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஅரையாண்டு வினாத்தாள்கள் திருட்டு : அரசு பள்ளியின் பூட்டை உடைத்து துணிகரம்\nதேவகோட்டையில் உள்ள அரசு பள்ளியின் பூட்டை உடைத்து அரையாண்டு வினாத்தாள்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.\nஅதிகாரிகளுடன் டிஜிபி ராஜேந்திரன் ஆலோசனை\nசேலம் சரகத்திற்க்குட்பட்ட 4 மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் திடீர் ஆலோசனை நடத்திய தமிழக டிஜிபி ராஜேந்திரன், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், நக்சலைட் ஊடுருவலை தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் காவல் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chitirampesuthati.blogspot.com/2011/02/blog-post.html?showComment=1298616055842", "date_download": "2018-12-09T21:48:10Z", "digest": "sha1:JQU3PU6JBDQECGYD4NPZD2NZ4J47OL2W", "length": 6979, "nlines": 71, "source_domain": "chitirampesuthati.blogspot.com", "title": "சித்திரம் பேசுதடி: காத்தாடி", "raw_content": "\nமாசி மகத்துக்கு கடற்கரைக்கு போன பேத்திக்கு இதை வாங்கி வந்தார்கள். சாதாரண காத்தாடிதான் சின்ன வயசில் பார்த்தது. வெகு நாட்களாக கண்ணில் படவில்லை. அதனால் ஒரே காத்தாடியில் இரண்டை பார்த்து கொஞ்சம் ஆச்சரியம். (ரொம்ப வருஷமாவே இது இருக்குன்னு சிலர் சொல்லரது காதில விழுது சின்ன வயசில் பார்த்தது. வெகு நாட்களாக கண்ணில் படவில்லை. அதனால் ஒரே காத்தாடியில் இரண்டை பார்த்து கொஞ்சம் ஆச்சரியம். (ரொம்ப வருஷமாவே இது இருக்குன்னு சிலர் சொல்லரது காதில விழுது) ஏன் இரண்டு முன்னால் இருப்பது கடிகார முள் திசை அமைப்பில் எதிராகவும் பின்னால் இருப்பது கடிகார முள் திசையிலும் சுற்றுகின்றன.\n உங்க வீட்டு குழந்தைகளை கண்டு பிடிக்கச்சொல்லுங்க\nகாத்தாடியின் இரண்டு வீல்களிலும் ஒட்டப்பட்டிருக்கும் ரிப்பன்கள் ஒரு வீலில் இடது பக்கமாகவும் அடுத்ததில் வலப் பக்கமாகவும் சாய்த்து ,எதிர் எதிர் திசைகளில் ஒட்டப் பட்டிருக்கிறது.ஒன்று சுற்றும் பொழுது அந்த காற்றலை விசையில் அடுத்தது சுழல்கிறது\nகாத்தாடியைப் பத்தியெல்லாம் தெரிஞ்சு வச்சுருக்காங்களே...\nகாத்தாடியின் இரண்டு வீல்களிலும் ஒட்டப்பட்டிருக்கும் ரிப்பன்கள் ஒரு வீலில் இடது பக்கமாகவும் அடுத்ததில் வலப் பக்கமாகவும் சாய்த்து ,எதிர் எதிர் திசைகளில் ஒட்டப் பட்டிருக்கிறது.ஒன்று சுற்றும் பொழுது அந்த காற்றலை விசையில் அடுத்தது சுழல்கிறது\nகாத்தாடியைப் பத்தியெல்லாம் தெரிஞ்சு வச்சுருக்காங்களே...\n எந்த குழந்தைகிட்டே மாத்தாடி கண்டு புடிச்சீங்க\n//(ரொம்ப வருஷமாவே இது இருக்குன்னு..//\nரொம்ப வருஷமா இருக்குன்னாலும் இது பள்ளியிலே பாடத்துக்காக வைச்சிருந்தாங்க. வாங்கிட்டு வரச் சொல்லுவாங்க. ப்ராஜெக்டுக்காக வீட்டிலே சுய முயற்சியிலே செய்ததும், குழந்தைகளுக்காகச் செய்து கொடுத்ததும், நினைவில் வருது.\nஅதிகம் படிக்காத என் மாமியார் நல்லாச் செய்து கொடுப்பாங்க பல நினைவலைகள் கிளம்புகின்றன. பதியலாம் பல நினைவலைகள் கிளம்புகின்றன. பதியலாம்\nSuper காத்தாடி... hmm... பல நினைவலைகள்...:)\n//Super காத்தாடி... hmm... பல நினைவலைகள்...:)//\nஉங்க காத்தாடிக்கு நாங்க இணைப்புக் கொடுத்தோம���க்கும்,:P :P :P அதான் ஏடிஎம் வந்திருக்காங்க, இல்லையா ஏடிஎம்\nஇனிமே எல்லா பதிவுகளுக்கு இணைப்பு கொடுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geotamil.com/index.php?option=com_content&view=article&id=2996:2015-11-27-04-08-50&catid=17:2011-03-03-20-13-15&Itemid=35", "date_download": "2018-12-09T22:49:06Z", "digest": "sha1:46UBTB73NV4VGL5ECFS23RAQQSHJJGGZ", "length": 69390, "nlines": 219, "source_domain": "geotamil.com", "title": "சிங்கப்பூரின் சமகாலப் படைப்புகள் - கமலாதேவி அரவிந்தன்", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nசிங்கப்பூரின் சமகாலப் படைப்புகள் - கமலாதேவி அரவிந்தன்\nபலகாலமாக எழுதி வரும் அல்லது வாசித்து வரும் நண்பர்களிடம் நான் சில குழப்பங்களைக் கவனித்ததுண்டு. ஓர் இலக்கிய வாசிப்பு எப்படி நிகழ்கிறது; அது பொதுவான பிற வாசிப்பிலிருந்து தன்னை எப்படி வேறுபடுத்திக்கொள்கிறது என்ற அடிப்படையான கேள்விக்குப் பதில் இல்லாமலேயே பலகாலமாக தங்கள் வாசிப்புப் பணியை மேற்கொள்வர். ‘ஒரு பிரதியில் உள்ள சொற்றொடர்களை வாசித்தால் புரிகிறது’ எனும் ரீதியில் அவர்கள் பதில்கள் இருக்கும்.\nடாக்டர் : உங்களுக்கு ஆப்ரேஷன் செய்தால்தான் பிழைக்க முடியும்.\nநோயாளி : நானா அல்லது நீங்களா டாக்டர்.\nஇதை வாசித்தவுடன் நமக்குச் சிரிப்புவரக் காரணம் என்ன என்று கொஞ்சம் ஆராய்ந்தாலே அதில் உள்ள இடைவெளிதான் என்பது சட்டெனப் புரியும். ‘எனக்கு அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்கப் போகிறீர்கள்’ என்பதுதான் நோயாளியின் பதிலின் சாரம். ஆனால் அந்தப் பதிலில் உள்ள மௌனமாக்கப்பட்ட பகுதிகளில்தான் வாசகரான நாம் நமது கற்பனையைத் திணிக்கிறோம். அதில் பங்கெடுக்கிறோம். நோயாளி பதிலில் உள்ள விமர்சனத்தை நாம் சட்டென சுவீகரித்துக்கொள்கிறோம். ‘அறுவை சிகிச்சை செய்யாமல் கூட நான் உயிர் பிழைக்க முடியும் எனும் சூழல் இருந்தாலும் நீங்கள் பணம் சம்பாதிக்க அதை செய்ய மெனக்கெடுகிறீர்கள்’ என பதில் கொடுத்திருந்தால் நமக்குச் சிரிப்பு வந்திருக்காது. இதை வாசக பங்கேற்பு எனலாம். நகைச்சுவைத் துணுக்கு என்பதே இந்த வாசக பங்கேற்பு நிகழ்ந்தால்தான் வெற்றிப்பெறுகிறது.\nஓர் இலக்கியப் பிரதியும் இந்த வாசகப் பங்கேற்புக்கான இடைவெளியுடன் படைக்கப்படும்போதே அதில் வாசகன் தனது கற்பனையை உபயோகித்து படைப்பு முழுவதும் பயணிக்க இயல்கிறது. ஒரு வாசகனாகிய நான் சொல்லப்படாமல் எனக்கான இடைவெளியைவிட்ட�� உணர்த்த முயலும் படைப்புகளையே முக்கியமானதாகக் கருதுகிறேன். அந்த இடைவெளிகளில் புகுந்து விரித்தெடுக்கும்போதுதான் நான் அந்தப் படைப்பை எனக்குரியதாக ஆக்கிக்கொள்கிறேன்.\nபொதுவாக மலேசியாவில் ஒரு படைப்புக் குறித்த விமர்சனங்களை வைக்கும்போது ‘அது அவரது ரசனைக்குரியதாக இல்லை. அதனால் பிடிக்கவில்லை’ என நழுவிச்செல்லும் எழுத்தாளர்கள் அதிகம். ஒரு படைப்பை என் ரசனைக்குட்பட்டு முன்வைக்கும்போது என் ரசனைக்குட்படாத மற்றவை மோசமானவை என பொருள் அல்ல என்பதை நானும் உணர்வேன். உதாரணமாக ஏதாவது ‘இசம்’ அடிப்படையில் எழுதப்பட்டதாக ஒரு படைப்பை முன்வைக்கும்போது நான் அதை வாசிக்க விரும்புவதில்லை. அது என் தேர்வு மட்டுமே. இன்னொரு வாசகனுக்கு அதுபோன்ற படைப்புகள் பெரும் நெகிழ்ச்சியைத் தரலாம். இங்கு நான் சொல்ல வருவது அவரவர் ரசனைக்குட்பட்ட வாசிப்புக் குறித்தது அல்ல. அடிப்படையில் மலேசிய – சிங்கை சூழலில் எழுதப்படும் படைப்புகள் இலக்கியப் பிரதியாக உள்ளதா என்பதுதான் என் தேடல். அது என் ரசனைக்குரியதாக இல்லை என்பதெல்லாம் இங்கு அவசியமற்றது.\nஓரளவு சங்கப் பாடல்களை வாசித்த அனுபவமும் நவீன இலக்கியங்களை வாசிக்கும் பழக்கமும் இருப்பதால் இலக்கியப்படைப்பு அதன் நுண்மையினால்தான் இலக்கியத்தகுதியை பெறுகிறது என புரிந்துகொள்கிறேன். இந்த நுண்மைக்கும் கல்விக்கும் பொதுவாக சம்பந்தம் இருப்பதில்லை என தாலாட்டு பாடலை கேட்டாலே புரியும். மலேசிய நாட்டுப்புறப் பாடல் ஒன்றில் இவ்வாறு வரி வருகிறது,\nஅந்த வெட்டு பார்க்கும் கங்காணி\nவிறுவிறுன்னு போயி தாவணியப் புடிச்சாரு\nதங்கக் காப்பு என்று கையைப் புடிசாரு…\nகங்காணி ஏன் கையைப் பிடித்தார் என வாசிக்கும் நமக்குப் புரிகிறது. அதை வாசிப்பவருக்கு இடைவெளியாக விடும் கலை கல்வியாலும் தீவிர வாசிப்பாலும் மட்டுமே வருவதில்லை. மிக எளிய தோட்ட வேலை செய்யும் ஒரு பெண்ணின் துயரத்தில் அந்த நுண்மையே புகுந்துள்ளது. மனிதர்களைச் சித்தரிப்பதிலும் நிகழ்வுகளை விவரிப்பதிலும் தெரியும் வாழ்க்கை மீதான அவதானிப்புகள்தான் எந்த எழுத்தையும் இலக்கியமாக ஆக்கும் முதல் அம்சம். அதேபோல சுழற்றிச் சுழற்றி மொழி ஆளுமையைக் கொட்டினாலும் ஒரு பிரதி இந்த அடிப்படைத்தன்மையைக் கொண்டிருக்காவிட்டால் அது இலக்கியப்பிரதியாக முன்னெடுக்கப்படுவதில்லை. அசோகமித்திரனின் ‘தண்ணீர்’, தகழியின் ‘ஏணிப்படிகள்’, ச.பாலமுருகனின் ‘சோளகர் தொட்டி’ என எதுவுமே வாசகன் கண்களைப் பிதுங்க வைக்கும் மொழியை நம்பி உருவானவை அல்ல ஆனால் காட்சிசார்ந்த நுட்பங்கள் கொண்டவை.\nஒரு வாசகனாக நான் இவை அனைத்தையும் கவனத்தில் எடுத்துக்கொள்கிறேன். அவசர அவசரமாக உணவை விழுங்கிவிட்டு, ருசிப்பதாகக் கூறி, பின்னர் ஜீரணிக்காமல் எடுக்கப்படும் வாந்திபோல ஒரு இலக்கிய விமர்சனம் மாறிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். அதன் அடிப்படையிலேயே சிங்கப்பூர் படைப்புகளையும் வாசித்து அதில் என் வாசிப்புக்குச் சிறந்தவற்றை முன்னெடுக்க நினைக்கிறேன்.\nகமலாதேவி அரவிந்தன் அவர்களின் இரண்டாவது சிறுகதை தொகுப்பான ‘சூரிய கிரஹணத் தெரு’விலிருந்தே அவர் படைப்புலகை அணுகலாம் என நினைக்கிறேன். இவரது முதல் சிறுகதை தொகுப்பு ‘நுவல்’. மூன்றாவது தொகுப்பு ‘கரவு’.\nமொத்தம் 12 சிறுகதைகளைக் கொண்ட இத்தொகுப்பை வாசித்தவுடன் எனக்குப் பெரும் அதிர்ச்சியே ஏற்பட்டது. பொதுவாக எழுத்தாளர்கள் குறித்த மனச்சித்திரம் அவர்கள் வாசிப்பை வைத்து உருவாவது இயல்பு. கமலாதேவி அவர்கள் வாசிப்பை நான் ஓரளவு அறிவேன். நவீன இலக்கிய வாசிப்புப் பரிட்சயம் உள்ளவர். மலையாள இலக்கியப் பரிட்சயம் உள்ளவர். எனவே அவரது சிறுகதைகளை வாசிக்கத் தொடங்கும் ஓர் எளிய வாசகன் மிகச்சிறந்த சிறுகதைகளை வாசிக்கப்போவதாகவே முன் முடிவுடன் அவர் நூல்களை அணுகக்கூடும். மேலும் வெங்கட் சுவாமிநாதனின் நல் அபிப்பிராயத்துடன் வெளிவந்திருக்கும் இந்த நூல் குறித்து வேறொரு கருத்தைச் சொல்ல மனத்தடை இருப்பது இயல்புதான். ஆனால் வெங்கட் சாமிநாதன் போன்றவர்கள் எத்தனை பலவீனமானவர்கள் என்பது இந்தத் தொகுப்புக்கு அவர் முன்னுரை ஒரு சான்றாக எப்போதும் இருக்கும்.\nஉத்தமி – மகேஸ்வரியை அவளது கணவர் வேலைக்காரப் பெண்ணுக்காகப் பரிந்து பேசி தே……. (நூலில் அப்படித்தான் எழுதியுள்ளார்) என ஏசி விடுகிறார். மனநலம் பாதிக்கப்பட்ட இந்தக் கிழவி காப்பகம் ஒன்றில் இணைகிறாள். ஆனால் எதையும் சாப்பிடாமல் அவ்வப்போது அந்த தே….. வார்த்தையை நினைத்து நினைத்து உணர்ச்சிவசப்படுகிறார். ஆனால் தமிழ்ப்படத்தில் வரும் நடிகர் விசுபோல ரொம்பவும் ஒத்தாசையாக இருக்கிறார். பின்னர் அ���ரை எஸ்தர் என்பவள் கண்டுபிடிக்க மீண்டும் வீட்டுக்குப் போகப் பிடிக்காமல் கிழவி காணாமல் போகிறாள். கதையில் இப்படி ஒரு குறிப்பு வருகிறது.\n(பின் குறிப்பு : நாச்சிமுத்து பெரியவர் அப்படி என்னதான் சொல்லிவிட்டாரென்று வாசகர்கள் விக்கித்துப்போய்க் கேட்டால் பதில் இதுதான். செந்தமிழ்த் தேன் மொழியில், சங்கம் வளர்த்த நற்றமிழில்…..)\nஎனத்தொடங்கி ‘தேவடியாள்’ என்ற வார்த்தைக்கான விவரணைக் கொடுக்கிறார்.\nதொலைதூரம் – கேலாங் எனும் பாலியல் தொழில் நடக்கும் பகுதியில்தான் ராஜ் மற்றும் சியூ கிம் அறிமுகம். தன் பழைய தொழிலை விட்டுவிட்டு சியூ கிம் சமத்தாக வேலைக்குப் போகிறாள். ஆனால் அவள் தன் கணவனின் அப்பா யார் என்று கேட்க சிக்கல் வருகிறது. அவள் பேயறை வாங்கி வெளியேறுகிறாள். இவன் அம்மாவின் அலமாரியைக் குடைந்து தேடியதில் அப்பாவின் படம் கிடைக்கிறது. வெளியே காலிங் பெல் ஒலி. வெளியே சியூ கிம். சுபம்.\nதிரிபு – சசிரேகா குண்டான பெண். அதனால் தாழ்வு மனப்பான்மை அடைந்து உடல் இளைக்க முயல்கிறாள். ஒரு பெரியவர் அவள் வயதைக் கூட்டிக் கணிக்கிறார். அந்தப் பூங்காவில் இருந்த ஒரு மரமும் அவள் இளைத்தால் அழகாக இருப்பாள் எனச் சொல்கிறது. (ஆம் மரம்தான்) அதனால் அவள் ஓடி ஓடி உடல் இளைக்கிறாள். இப்போது அந்த வயதானவர் அந்த மரம் என அனைத்தும் அவளைத் திருமணம் செய்துகொள்ள காதல் விண்ணப்பம் செய்கின்றன. அவளுக்குக் கோபம் வருகிறது. அப்போதுதான் அம்மா அவளுக்குப் பார்த்த பையன் நினைவுக்கு வர வீட்டுக்கு போகிறாள் மாப்பிள்ளை பார்க்க.\nசிதகு – ஒரு சீரியலை எங்கிருந்து பார்த்தாலும் கதை புரிந்துவிடும் என்பார்கள். நான் இந்தக் கதையின் இறுதி மூன்று பத்திகளை மட்டும் இங்கு எழுதுகிறேன். வாசகர்களுக்கு முழுக் கதையும் புரியலாம்.\n“ஆமாம் பிரகாஷ், உண்மைதான். ஆனா உங்களுக்கு ஒரு குழந்தையைப் பெற்றுத்தர முடியாதே தவிர, வேறு எந்தக் குறையும் வைக்க மாட்டேன். வாழ்நாள் பூரா உங்க அடிமையாவே உங்களுக்காகவே, உங்க சுகத்துக்காக மட்டுமே நான் வாழ்வேன், என்னை நம்புங்க\nபிறகு சிவாவை யாருமே அந்த அலுவலகத்தில் பார்க்கவில்லை. ஒரு திருநங்கையை மணக்கும் அளவுக்கு அவனுக்கு பக்குவம் வரவில்லை என்று யாராவது நினைத்தால், அட போங்க சார். சிங்கப்பூரில் இந்த திருமணம் சட்டப்படி குற்றம் என்பதுகூடவா உங்களுக்குத்தெரியாது\n ஒரு கதை கேளுங்க சார்- இந்தத் தலைப்பில் ஒரு கட்டுரையும் எழுதி இணைத்துள்ளார் ஆசிரியர். பொறுமை உள்ளவர்கள் வாசிக்கலாம்.\nபுரை – தொடர்ந்து வீட்டில் அவமானப்படுத்தப்படும் பெரியவர் , இறுதியில் ஒரு இளம் பெண்ணுடன் இணைத்து பேசப்படும்போது மாடியிலிருந்து விழுந்து இறக்கிறார். அவர் இறப்பு குடும்பத்துக்கு அவமானமாக உள்ளது.\nஒரு நாள் ஒரு பொழுது – சிங்கப்பூர் அரசின் தேசிய சேவைக்கான அரசு பிரசாரமும் இந்த நூலில் இந்தத் தலைப்பின் கீழ் இடம்பெற்றுள்ளது.\nநுளம்பு – வழக்கமாக சாப்பிடும் உணவத்தில் சகோதர பாசத்துடன் பழகுகிறான் மச்சக்காளை. ஒருமுறை அவன் உண்டுவிட்டு கொடுத்த 10 வெள்ளியை ஐம்பது வெள்ளி என நினைத்து மீதம் அதிகமான பணத்தைக் கொடுக்க அதை திரும்பக் கொடுக்கலாமா வேண்டாமா என யோசனையில் இருக்கும்போதே அவன் குழந்தைக்கு உடல் நலம் இல்லை என கேள்விப்படுகிறான். உடனே பணத்தைத் திரும்பக் கொடுக்கிறான்.\nகமலாதேவியின் பெரும்பாலான சிறுகதைகள் கேள்விகள் இல்லாமல் உள்ளன. அவரிடம் வாழ்வு குறித்தும் பொதுபுத்தியில் ஊறிய நம்பிக்கைகள் குறித்து எவ்விதமான மாற்று அபிப்பிராயமும் இல்லை. அவரது ஒவ்வொரு கதையை வாசிக்கும்போதும் ‘அதனால் என்ன’ என்ற கேள்வியே எனக்கு மிஞ்சும் அளவுக்கு மிகைப்படுத்தப்ப நாடகத்தன்மையான சூழலே நிறைந்துள்ளது. பல சமயங்களில் ஏதோ பழைய திரைப்படத்தை மீண்டும் ஓட்டிப்பார்ப்பதுபோல ஒரு பிம்பம். வழிந்து அவர் திணிக்கும் மலையாளச் சொற்கள் பலவீனமாக அந்தரத்தில் நிற்கின்றன. கமலாதேவி அவர்களால் கதைக்களத்தை மிகச்சரியாகவே தேர்வு செய்ய முடிகிறது. ஆனால் சிறுகதைக்கான எந்த நுணுக்கமும் இல்லாமல், வாழ்வு குறித்து எந்தக் கேள்வியும் இல்லாமல் அத்தனையும் பிரச்சாரமாகவே தொணிக்கிறது. மிகச்சிறிய பாதிப்புக்கு மிகை உணர்ச்சியுடன் பாவனை காட்டும் கதாபாத்திரங்களே அவரது கதைகளில் வந்து செல்கின்றன. அவை உண்மையா இல்லையா என்பதெல்லாம் ஒருபுறம் இருக்க மேலே குறிப்பிட்டவற்றை நிச்சயம் சிறுகதையாக குறிப்பிடுவது அபத்தம் என்று உறுதியாகச் சொல்வேன். சிந்தனையில் மாற்றம் இல்லாவிட்டாலும் கதை கூறும் பாணியையாவது அவர் அறிந்து வைத்திருந்தால் வெகுஜன வாசகர்களையாவது கவர வாய்ப்புண்டு. ‘சூரிய கிரஹணத்தெரு’ மற்றும் ‘கறுப்��ுப்பூனை’ அவ்வாரான வாசகர்களைக் கவர வாய்ப்புண்டு.\nஇந்தத் தொகுப்பில் ‘மாம்பழப் புளிச்சேரி’யில் ஆசிரியர் தனக்கு நாடகம் குறித்து தெரியும் என்ற மெனக்கெடல் இல்லாமல் கதையை நகர்த்தியிருந்தால் நல்ல சிறுகதையாகவே அது உருவாகியிருக்கும். அதேபோல ‘இட்டிலி’ இத்தொகுப்பில் பொருட்படுத்தி வாசிக்க வேண்டிய சிறுகதையாகக் கருதுகிறேன். ஆன்மிகத்தேடலில் நடக்கும் குழப்பங்களை நகைச்சுவையுடன் சொல்ல முயன்றுள்ளார். கதாசிரியர் தலையீடு குறைந்திருப்பது நிம்மதி.\nகமலாதேவியின் எழுத்துகளில் மிகப்பெரிய பலவீனம் தனது அறிவாற்றலை கதைகளின் வழி காட்ட முயல்வதே. அதன்மூலம் தனது ஆளுமையை திடப்படுத்திக்கொள்ள முனைவதே. ஒரு சமையல்காரனுக்கு ஏகப்பட்ட பதார்த்தங்கள் செய்யும் திறன் இருந்தாலும் அதை ஒரே சட்டியில் கொட்டி கிண்டினால் எப்படி உண்ண முடியாதோ அதேபோல கமலாதேவியும் தனக்குத் தெரிந்த விசயங்கள் அனைத்தையும் தன் வாசகனிடம் சொல்லிவிடத் துடிக்கிறார். அதுவே அவர் கதைகளை கீழே இழுக்கிறது. அலங்கரிக்கப்பட்ட பிணம் போல ஜோடனை சொற்களுடன் கதை தொடங்கும் முன்பே இறந்தும் விடுகிறது.\nஆனால், இவை ‘சூரிய கிரஹணத் தெரு’ தொகுப்பை அடிப்படையாக வைத்து எழுந்த விமர்சனம் மட்டுமே. இன்னும் அவரது இரு சிறுகதை தொகுப்புகள் உள்ளன. அதையும் உள்வாங்குவதுதானே முழுமையான வாசிப்பு.\nநாளை கரவு நூல் குறித்து தொடரும்…\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nதொடர் நாவல்: வெகுண்ட உள்ளங்கள் (4)\nசிறுகதை: நிக்கிலாக்கியின் நினைவில் இப்போது இருளரக்கன் இல்லை\nகொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் ஆறு நூல்கள் அறிமுக நிகழ்வு..\nஆய்வு: பெண் விடுதலை பாடிய பாரதியார்\nகனடாவில் 'காலம்' இலக்கிய நிகழ்வு\nகாற்றுவெளி மார்கழி (2018) மாத இதழ்\nஇலண்டனில் மூன்று ஆளுமைகளுக்கான நினைவஞ்சலி & “தமிழ்த் திரை : மையமாகும் விளிம்புகள்” இரு திரைப்படங்களை முன்வைத்த உரையாடல்\nகவிஞர் தீவகம் வே.இராசலிங்கத்தின் 'கனடாக் காவியம்' நூல் வெளியீடு\nஇலங்கை அரசியல் ஆடுகளத்தில் ஜனாதிபதியின் கோமாளிக் கூத்து\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அத�� சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\nபதிவுகள் இதுவரையில் (2000 - 2011)\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nபூமிப்பந்தின் பல்வேறு திக்குகளிலும் புலம்பெயர்ந்து பரவியிருக்கும் உலகத்தமிழ் மக்களின் கலை, இலக்கிய முயற்சிகள் மற்றும் வாழ்வு பற்றிய கட்டுரைகள், ஆய்வுகள், மற்றும் தகவல்கள் இப்பகுதியில் பிரசுரிக்கப்படும். உங்கள் ஆக்கங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.-ஆசிரியர்\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலின���தும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவு���ள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\n*இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்விதழ்கள் பட்டியலில் “பதிவுகள்” பன்னாட்டு இணைய இதழும் கலைகள் மற்றும் மானுடவியல் பிரிவில் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது. - Pathivukal is one of the University Grants Commission (India) approved list of journals.\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nஎழுத்தாளர்: கா.விசயரத்தினம் (ஐக்கிய இராச்சியம்)\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல�� முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்பட�� எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/74910/", "date_download": "2018-12-09T21:39:24Z", "digest": "sha1:SZT74BSOTOXKHUUREDVK56P5FJXHAK4I", "length": 14615, "nlines": 156, "source_domain": "globaltamilnews.net", "title": "காவிரி நதிநீர் விவகாரத்தில் நடிகர் சிம்பு கருத்து கர்நாடகாவை உசிப்பியது… – GTN", "raw_content": "\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nகாவிரி நதிநீர் விவகாரத்தில் நடிகர் சிம்பு கருத்து கர்நாடகாவை உசிப்பியது…\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகத்தில் உச்சகட்ட போராட்டம் நடந்து வருகின்ற நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் சிம்பு, காவிரி நதி நீர் பிரச்சினையை இரு மாநில அரசியல்வாதிகளும் சுயலாபத்துக்காக முடிவுக்கு கொண்டுவராமல் உள்ளனர் எனவும் அப்பாவி மக்களிடம் இனவாதத்தை தூண்டும் வகையில் பேசிவருகிறார்கள்.\nஇதனால் இரு மாநில மக்களிடமும் தேவையில்லாமல் வெறுப்புணர்வு அதிகரித்துவருகிறது எனவும் இந்த பிரச்சினையை அரசியலாக பார்க்காமல், மனித நேய பிரச்சினையாக பார்க்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.\nநீதிமன்றத்தில் போய் நீர் கேட்பதை விட, பக்கத்தில் இருக்கும் கன்னட சகோதரர்களிடம் அன்போடு நீரை கேட்க வேண்டும். அப்படி கேட்டால் காவிரி நீர் கண்டிப்பாக தமிழகத்துக்கு கிடைக்கும். காவிரி நீரை தமிழர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு கன்னடர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.\nஇதை உணர்த்தும் வகையில் கன்னட மக்கள் ஒரு குவளை தண்ணீரை கர்நாடகாவில் வாழும் தமிழர்களுக்கு கொடுத்து அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.\nஇந்நிலையில், கர்நாடகாவில் வாழும் தமிழ் இளைஞர்கள் மத்தியில் சிம்புவின் கருத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. சிம்புவின் மனித நேய கருத்தை கன்னடம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியிட்டு கன்னடர்களின் ஆதரவை கோரினர். பெங்களூரு தமிழ் நண்பர்கள், பெங்களூரு டாக்கீஸ், பெங்களூரு தமிழ் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட குழுவினர் இந்த கருத்தை சமூக வலைத்தளங்களில் வைரலாக பரப்பினர்.\nஇந்நிலையில் நேற்று முன் தினம் மாலை 3 மணி முதல் 6 மணி வரை பல்வேறு கன்னட அமைப்பினர் பெங்களூரு பேருந்து நிலையங்கள் மற்றும் புகையிரத நிலையங்களில் தமிழர்களுக்கு குடிக்க தண்ணீர் கொடுத்தனர்.\nஇதே போல கன்னட மக்கள் தங்களது வீடுகளின் அருகில் வசிக்கும் தமிழர்களுக்கு ஒரு குவளை நீரை வழங்கினர். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் கன்னடர்கள் தங்களது தமிழ் நண்பர்களுக்கு குடிக்க நீரை வழங்கி அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர்.\nமேலும் முகப்புத்தகம், ருவிட்டர், இன்ஸ்ட்ராகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ” சூருnவைநகுழசர்ரஅயnவை” என்கிற ஹாஷ்டேக் டிரெண்டிங் ஆனது.\nஇதுவரை தமிழர்களை தாக்கிய கன்னட அமைப்பினரும், வெறுப்பாக பேசிய கன்னட நண்பர்களும், ஏராளமான பெண்களும், குழந்தைகளும் மனித நேயத்துடன் அன்பை வெளிப்படுத்தியதை பார்க்கும் போது நெகிழ்ச்சி ஏற்பட்டடுள்ளது.\nஅதிலும் ஒரு பெண் கனிவான குரலில், ‘என் மகன் சிம்பு கேட்ட ஒரு குவளை தண்ணீரை தருவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்த பூமியில் நல்ல மழை பெய்து, காவிரி தாய் செழிப்பாக பாயவேண்டும்’ என பேசியது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.\nTagsகாவிரி மேலாண்மை வாரியம் நடிகர் சிம்பு பெங்களூரு டாக்கீஸ் பெங்களூரு தமிழ் கல்லூரி மாணவர்கள் பெங்களூரு தமிழ் நண்பர்கள் மனித நேய பிரச்சினை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரணைமடு வான்பகுதிக்குள் மயிரிழையில் தப்பிய சிறுமி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசாவகச்சேரி மாணவனை பலியெடுத்தது இரணைமடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணுவில் கிராமத்தில் நடைபெற்ற முன்பள்ளிக் கலைவிழா\nஉலகம் • பிரதான செய்திகள்\nசூடானில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் 5அரச அதிகாரிகள் பலி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nமேற்கிந்திய தீவுகளுடனான முதலாவது ஒருநாள் போட்டியை பங்களாதேஸ் வென்றுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநானாட்டானில் கழிவு நீருடன் கடல் நீரும் சேர்ந்து வீடுகளுக்குள் செல்வதனால் மக்கள் விசனம் :\nசுதந்திரக் கட்சியுடன் இணைந்து புதிய அரசாங்கம் அமைக்கப்படும் – பிரதமர்\nமு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் காவிரி உரிமை மீட்புப் பயணம் நிறைவு…\nஇரணைமட�� வான்பகுதிக்குள் மயிரிழையில் தப்பிய சிறுமி December 9, 2018\nசாவகச்சேரி மாணவனை பலியெடுத்தது இரணைமடு December 9, 2018\nஇணுவில் கிராமத்தில் நடைபெற்ற முன்பள்ளிக் கலைவிழா December 9, 2018\nசூடானில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் 5அரச அதிகாரிகள் பலி December 9, 2018\nமேற்கிந்திய தீவுகளுடனான முதலாவது ஒருநாள் போட்டியை பங்களாதேஸ் வென்றுள்ளது December 9, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தை, வெறுமனே சட்டப் பிரச்சனையாக நோக்கமுடியாது…\nLogeswaran on தனிமையில் வாழ்ந்த மூதாட்டி மீது மோட்டார் சைக்கிள் கும்பல் தாக்குதல்\nLogeswaran on யாழ்.குடாநாட்டில் காவல்துறையினர் பொய் வழக்குகளை பதிவு செய்வதுடன் சித்திரவதையும் மேற்கொள்கின்றனர்\nLogeswaran on தமிழ் மக்கள் அமைதியான வாழ்வை விரும்பாவிடின் மீண்டும் சோதனை சாவடிகள் முளைக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/63_168949/20181126172006.html", "date_download": "2018-12-09T22:02:02Z", "digest": "sha1:6EPGJZYKM7KINL6KA5M4NHGSHGEY4I22", "length": 6819, "nlines": 68, "source_domain": "tutyonline.net", "title": "மகளுடன் தோனி தமிழில் உரையாடல்: வைரலாகும் வீடியோ", "raw_content": "மகளுடன் தோனி தமிழில் உரையாடல்: வைரலாகும் வீடியோ\nதிங்கள் 10, டிசம்பர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nமகளுடன் தோனி தமிழில் உரையாடல்: வைரலாகும் வீடியோ\nதன் மகளுடன் இரு மொழிகளில் உரையாடிய விடியோவை வெளியிட்டுள்ளார் பிரபல கிரிக்கெட் வீரர் தோனி.\nமுதலில் தன்னுடைய தாய்மொழியான போஜ்பூரியில் மகள் ஸிவா-வுடன் பேச ஆரம்பித்த தோனி, அடுத்ததாக தமிழில் உரையாடும் விடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் அதிகக் கவனம் பெற்றுள்ளது. ஏற்கனவே சென்னையை தன்னுடைய 2-வது தாய்வீடு என்று அடிக்க��ி தோனி சொல்வார். இதனாலேயே தோனியை நம்ம ஊர் ஆட்கள் \"தல\" என்று அவரை செல்லமாக கூப்பிட்டு வருகிறார்கள்.\nஐபிஎல் விளையாட்டு போட்டிகளின்போது, அவர் ஒன்றிரண்டு தமிழ் வார்த்தை பேசினாலே அதற்கே கைதட்டல்கள் மைதானத்தில் காதை கிழிக்கும். அதுவும் \"விசில் போடு\" என்ற வார்த்தைக்கு இன்னமும் விசில்கள் பறந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் தற்போது தோனி மகளுடன் பேசிய தமிழ் வீடியோவானது, லட்சக்கணக்கில் லைக்குகளை அள்ளி வருகிறது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபரபரப்பான கட்டத்தில் அடிலெய்டு டெஸ்ட்: ஆஸி.க்கு 323 ரன்கள் வெற்றி இலக்கு\nஅறிமுக ஆட்டத்தில் அதிக ரன்கள்: மத்திய பிரதேச கிரிக்கெட் வீரர் சாதனை\nபாகிஸ்தானுடனுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வரலாற்று வெற்றி: நியூசி. கேப்டன் செயலால் சர்ச்சை\nஅடிலெய்டில் இந்திய அணி ஆதிக்கம் : 166 ரன்கள் முன்னிலை\nஆஸ்திரேலியா அணியின் விக்கெட் வீழ்ச்சி : நடனமாடிய விராட்கோலி\nவிஜய் சங்கர் அதிரடி: நியூஸிலாந்து ஏ அணியை வென்றது இந்திய ஏ அணி\nவிரைவாக 200 விக்கெட்டுகள்: 82 ஆண்டுகால சாதனையை முறியடித்த பாக்.வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.idaikkaduweb.com/2013/10/", "date_download": "2018-12-09T22:18:14Z", "digest": "sha1:RH7PPSNB5HF3MLJ6QZZ7HOIXO5YDZQNM", "length": 7777, "nlines": 67, "source_domain": "www.idaikkaduweb.com", "title": "October 2013 - IdaikkaduWeb", "raw_content": "\nகுளிர் கால ஒன்றுகூடல் 2013 சிறப்புக் கூட்டம் .\nஇதுவரை கிடைக்கப் பெற்ற நிகழ்ச்சிகளை ஒழுங்கு நிரல் படுத்தல் ,உணவு ஒழுங்குகள், அரங்க ஒழுங்குகள் என்ற அடிப்படையில் வருகின்ற ஞாயிறுக்கிழமை (03.11.2013) அன்று காலை 10:00 மணியளவில் திரு.மூர்த்தி அவர்களின் இல்லத்தில் கூடுவதென தீர்மானிக்கப் பட்டுள்ளது.எனவே அங்கத்தவர்கள் நலன் விரும்பிகள் கலந்து கொண்டு தங்கள் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் வழங்கி சிறப்புற நடாத்த ஒத��துழைப்பு தருமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.\nமுக்கிய குறிப்பு – இதுவரை நிகழ்ச்சிகளை பதிவு செய்து கொள்ளாதவர்கள் 31.Oct. 2013 இற்கு முன்னர் உரியவர்களிடம் பதிவு செய்து கொள்ளவும்.\nஇடம்: திரு.மூர்த்தி அவர்களின் இல்லம் (27 loggerhead grove)\nவளலாயைப் பிறப்பிடமாகவும் வவுனியா, வளலாய் ஆகிய இடங்களில் வசித்தவருமான திருமதி நடராசா செல்லம்மா அவர்கள் 09.30.2013 அன்று சிவபதம் அடைந்தார்.\nஅன்னார் காலஞ்சென்றவர்களான, கந்தையா நடராசாவின் அன்பு மனைவியும், நாகமுத்து, காமாச்சிப்பிள்ளை தம்பதியினரின் அருமை மகளும், கந்தையா, நல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும், நாகமுத்து, திருநாவுக்கரசு ஆகியோரின் சகோதரியும் ஆவார்.\nஅன்னார் இராசகுமார் (லண்டன்), பிரதாபன், (பிரான்ஸ்), சுகந்தி (இலங்கை) மணிவண்ணன், (லண்டன், ஐக்கிய இராச்சியம்.) சுபாங்கி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும் சாந்தினி பிரதாபன், இராசேந்திரம், கவிதா மணிவண்ணன், ஞானசேகரன் ஆகியோரின் ஆசை மாமியாரும் பிரசாந்த் சங்கீத்தா, சாரங்கி, லக்ஷ(க் ஷ)காந்த், கோபிகா, அபிஷன், அனிஸ், அகிஸ், அஷ்னி, அஷ்வின் ஆகியோரின் அன்புமிகு பாட்டியுமாவார்.\nஅன்னாரின் இறுதிச் சடங்குகள் 10.03.2013 வியாழக்கிழமை அன்று வளலாயில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, அவர் பூதவுடல கூனங்காடு, வளலாய் இந்து மாயானத்தில் தகனம் செய்யப்படும்.\nஇவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.\nஅன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது\nசுகந்தி (இலங்கை) 94 217900384\nமணிவண்ணன்( இலண்டன் )44 2036325437\nபிரதாபன்( பிரான்ஸ் )33 143849621\nகீதா( பிரான்ஸ் )33 247270282\nமேலேஉள்ள ஏதாவது ஒன்று உங்கள் கைகளில் கிடைத்துவிட்டதா \nஎமது குளிர்கால ஒன்றுகூடலுக்கு இன்னும் சொற்பநாட்களே உள்ளன. ஒழுங்குகள் யாவும் பூர்த்தியா[...]\n25 வருடங்களுக்கு முன்…* 1. செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செ[...]\nதுயர் பகிர்வோம் இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா ஆறுமுகம் JP அ[...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalmunai.com/2015/09/15.html", "date_download": "2018-12-09T22:19:46Z", "digest": "sha1:NK4O4RZKBAZMI4L3F7N6YHDYVJSFE76E", "length": 7950, "nlines": 79, "source_domain": "www.kalmunai.com", "title": "Kalmunai.Com: கல்முனை வலய பாடசாலைகளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்றப் அவர்களின் 15வது நினைவு தின நிகழ்வுகள்", "raw_content": "\nகல்முனை வலய பாடசாலைகளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்றப் அவர்களின் 15வது நினைவு தின நிகழ்வுகள்\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்றப் அவர்களின் 15வது நினைவு தின நிகழ்வுகள் கல்முனை பிரதேச பாடசாலைகளில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றன.\nகல்முனைத் தொகுதிக்கான பிரதான நிகழ்வு கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் அதிபர் பீ.எம்.எம். பதுறுதீன் தலைமையில் இடம்பெற்றபோது கல்லூரியின் பழைய மாணவரும் , திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் , விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் கலந்து கொண்டு மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்றப் பற்றிய ஞாபகார்த்த உரையினை நிகழ்த்தினார்.\nமாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் அல்ஹாஜ் ஏ.எல்.எம்.ஏ.நழீர் தலைமையில் இடம்பெற்ற ” தலைவர் தின நிகழ்வில் கல்முனை மாநகரசபை உறுப்பினர் எம்.ஐ.எம்.பிர்தௌஸ் கலந்து கொண்டு .மறைந்த மாமனிதர் எம்.எச்.எம்.அஸ்றப் பற்றிய ஞாபகார்த்த உரையினையும் பாடசாலையின் சிரேஸ்ட ஆசிரியை ஜனாபா எஸ்.ஜே.எம்.தௌபீக் நன்றியுரையினையும் நிகழ்த்தினார்கள்.\nநிகழ்வின் இறுதியில் அன்னாருக்காக விசேட துவாப்பிரார்த்தனையும் இடம்பெற்றன.\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி உயர்தர வர்த்தக பிரிவு மாணவிகள் ஒழுங்கு செய்திருந்த வர்த்தக கண்காட்சி கல்லூரி சேர் ராசிக் பரீட் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.\n2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் எஸ்.எச்.இஹ்ஸானுக்கு பாராட்டு.\nஇந்த காலத்தில் இப்படியும் ஒரு மாணவனா 2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸா...\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று குடை சாய்ந்தது\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று...\nகல்முனைக்குடி பிரதேசம் சோக மயம்\nகல்முனைக்குடியில் முச்சக்கரவண்டி சாரதியுட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி . கல்முனைக்குடி பிரதேசம் சோக மயம். கல்முனை – அக்கரைப்ப...\nசர்வதேச ஆசிரியர் தினத்தையொட்டி கல்முனை வலயத்தில் 3...\nகல்முனை வலய பாடசாலைகளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கி...\nகல்முனை டொப் ரேங் விளையாட்டுக் கழகத்தின் 31 வருட ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2012/10/blog-post_182.html", "date_download": "2018-12-09T22:16:46Z", "digest": "sha1:7JYAXFVRJLOMZRM433SFSUPI2Q2HQXDW", "length": 14885, "nlines": 44, "source_domain": "www.newsalai.com", "title": "தமிழகம் முழுவதும் காவிரி உரிமை மீட்பு மறியல் போராட்டம் ~ த.தே.பொ.க - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nதமிழகம் முழுவதும் காவிரி உரிமை மீட்பு மறியல் போராட்டம் ~ த.தே.பொ.க\nBy நெடுவாழி 18:57:00 தமிழகம், முக்கிய செய்திகள் Comments\nகாவிரி உரிமை மீட்பு மறியல் போராட்டம் குடந்தையில் வரி அலுவலகம் பூட்டப் பட்டது\nஅரசமைப்புச் சட்டவிதி 355-இன்படி இந்திய அரசு கர்நாடகத்திற்குக் கட்டளைத் தாக்கீது அனுப்பி நாள் தோறும் 2 டி.எம்.சி. தண்ணீர் வீதம் 40 நாட்களுக்கு தமிழகத்திற்குத் திறக்கச் செய்ய வேண்டும். அதையும் கர்நாடகம் மீறினால், இந்திய அரசு இராணுவத்தை அனுப்பி அணைகளைத் திறந்து விடச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் 22.10.2012 ஆகிய இன்று காவிரி பாசன மாவட்டங்களில் இந்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. இடைவிடாது கொட்டித் தீர்த்த மழைக்கு இடையிலும் இப்போராட்டத்தில் பல்வேறு கட்சியினரும், உழவர் அமைப்பினரும் திரளாக பங்கேற்றனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருகிணைப்பாளர் - தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் தலைமையில் தஞ்சையில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்னாள் மறியல் போராட்டம் நடைபெற்றது, தமிழர் தேசிய இயக்கப் பொதுச் செயலாளர் அய்யனாபுரம் சி.முருகேசன், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருகிணைப்பாளர் வழங்குரைஞர் நல்லதுரை, ம.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் திரு பாஸ்கரன், துணைத் தலைவர் திருமதி பத்மா, விடுதலை தமிழ் புலிகள் மாநில அமைப்புச் செயலாளர் திரு அருள் மாசிலாமணி, த.தே.பொ.க. தஞ்சை மாவட்டச் செயலாளர் குழ.பால்ராசு, தலைமை செயற்குழு உறுப்பினர் பழ.இராசேந்திரன், தஞ்சை நகரச் செயலாளர் இரா.சு. முனியாண்டி, பூதலூர் ஒன்றியச் செயலாளர் க.காமராசு உள்ளிட்ட 52 பேர் இப்போராட்டத்தில் பங்கேற்று கைதாயினர். போரட்ட அழுத்தம் காரணமாக பி.எஸ்.என்.எல். அலுவலக வாயில் கதவுகளை காவல்துறையினரே பூட்டி விட்டனர். போராட்டத தோழர்களைக் காவல்துறையினர் தனியார் மண்டபத்தில் வைத்துள்ளனர்.\nகுடந்தையில் வரிஅலுவலகம் பூட்டப் பட்டது:\nகுடந்தையில் 22.10.2012 காலை 11 மணிக்கு வருமானவரி அலுவலகத்தை மறியல் செய்து போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு ம.தி.மு.க. மாநிலத் தணிக்கைக் குழு உறுப்பினர் திரு.முருகன் தலைமை தாங்கினார். விடுதலைத் தமிழ்ப் புலிகள் தலைவர் குடந்தை அரசன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நகரச் செயலாளர் தோழர் விடுதலைச் சுடர், தமிழர் வாழ்வுரிமைக் கட்சி பணி. மேரி ராசு உள்ளிட்ட 60க்கும் மேற் பட்டோர் பங்கேற்றனர், காவல்துறை ஏற்படுத்திய தடைகளைத் தாண்டி முன்னேறிய தோழர்கள் குடந்தை வருமானவரி அலுவலகத்தை இழுத்துப் பூட்டினர். அப்போது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அனைவரும் கைது செய்யப்பட்டனர்.\nதஞ்சை – திருவாரூர் - நாகை மாட்ட விவசாயிகள் சங்க கூட்டமைப்புத் தலைவர் திரு மு.சேரன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் திருவாரூர் தலைமை அஞ்சல் அலுவலகம் முன்னால் மறியல் போராட்டம் நடத்தி கைதாயினர். இதில் பாரதிய கிசான் சங்க பொறுப்பாளர் திரு இராமையா, நாம் தமிழர் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் தென்றல் சந்திரசேகரன் , விவசாயிகள் கூட்டமைப்பின் ஒன்றியத் தலைவர் திரு சுப்பையன், செயலாளர் திரு அகஸ்டின், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் திரு பழனிவேல் உள்ளிட்ட விவசாயிகள் அடங்குவர்.\nமன்னார்குடி: தஞ்சை மாவட்டம் மன்னார்குடியில் தலைமை அஞ்சலகம் முன்பு கூடிய காவிரி உரிமை மீட்புக் குழுவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு பாரதிய கிசான் சங்கத் துணைத் தலைவர் திரு எம்.சி.பழனிவேல் தலைமை தாங்கினார் . தோழர் அரங்க.குணசேகரன் (தமிழக மக்கள் புரட்சிக் கழகத் தலைவர்), திரு செந்தில் (ம.தி.மு.க. ஒன்றியச் செயலாளர்), தோழர் ரெ.செ.பாலன் (த.தே.பொ.க) தோழர் காளிதாசு (திராவிடர் விடுதலை கழகம்), திரு வரதராசன் (த.நா.வி.ச.), திரு சத்திய நாராயணன் (விவசாயிகள் கூட்டமைப்பு), உள்ளிட 25 பேர் மறியல் போராட்டத்தில் பங்கேற்றனர். காவல் துறையினர் இவர்களைக் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர்.\nதிருத்துறைப்பூண்டி தலைமை அஞ்சலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மூன்று மாவட்ட விவசாயிகள் கூட்டமைப்பு பொறுப்பாளர் ஒய்சூர் கருணை தலைமை தாங்கினார், ம.தி.மு.க. நகரச் செயலாளர் திரு கோ.வி.சேகர், த.தே.பொ.க. ஒன்றியச் செயலாளர் தோழர் இரா.தனபாலன், நாம் தமிழர் கட்சி மாவட்ட்த் துணைச் செயலாளர் திரு முத்துகுமார், பாரம்பரிய நெல்லைக் காப்போம் இயக்கத் தலைவர் திரு செயராமன், இயற்கை வேளாண் உழவர் இயக்கம் தோழர் வே.இராமதாசு, த.தே.பொ.க ஒன்றியக் குழு உறுப்பினர்கள் தோழர் கா.அரசு, வழக்குரைஞர் இ.தனஞ்செயன், நகரச் செயலாளர் தோழர் கு.இரமேசு உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.\nநாகப்பட்டினம் தலைமை அஞ்சலகம் முன்பு காவிரி உரிமை மீட்பு ஆர்ப்பாட்டத்தில் திரளான உழவர்கள் பங்கேற்றனர். மூன்று மாவட்ட விவசாயிகள் கூட்டமைப்பு பொறுப்பாளர் கீழ்வேளூர் தனபால் தலைமை தாங்கினார்.\nLabels: தமிழகம், முக்கிய செய்திகள்\nதமிழகம் முழுவதும் காவிரி உரிமை மீட்பு மறியல் போராட்டம் ~ த.தே.பொ.க Reviewed by நெடுவாழி on 18:57:00 Rating: 5\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.revmuthal.com/2016/07/income-tax-itr-forms.html", "date_download": "2018-12-09T22:03:19Z", "digest": "sha1:KR3QFJNEGPWKMT5RR37AMPRIIJVJFDMS", "length": 9642, "nlines": 79, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: வருமான வரி ITR படிவங்களை பற்றிய சில குறிப்புகள்", "raw_content": "\nவருமான வரி ITR படிவங்களை பற்றிய சில குறிப்புகள்\nகடந்த வாரம் ஒரு பதிவில் வருமான வரியினை cleartax.in என்ற தளம் மூலம் இலவசமாக எளிதாக பதிவு செய்து கொள்ளலாம் என்று குறிப்பிட்டு இருந்தோம்.\nபார்க்க: வருமான வரியை பதிவு செய்ய ஒரு எளிய வழி\nஅதன் பிறகு நண்பர்கள் ITR என்ற பெயரில் பல படிவங்கள் இருப்பதை குறிப்பிட்டு அவை என்ன\nஅதனைப் பற்றி சுருக்கமாக இங்கு பகிர்கிறோம்.\nITR என்பது Income Tax Return என்பதன் சுருக்கம் ஆ��ும்.\nஅதில் ITR-1, ITR-2, ITR-2A, ITR-3, ITR-4, ITR-4S என்ற பெயரில் தேவைக்கு ஏற்றவாறு பல படிவங்கள் இருக்கின்றன.\nஇங்கு ITR-1 என்பது மாத சமபள வருமானம், பென்ஷன் மற்றும் வீட்டு வாடகை பெறுபவர்கள் மட்டும் பயன்படுத்துவதற்கானது.\nஅடுத்து ITR-2 என்பது ITR-1ல் குறிப்பிட்ட மாத சம்பள வருமானத்துடன் பங்குகள் மூலம் கிடைக்க பெற்ற Capital Gain வருமானத்தையும் கொண்டுள்ளவர்கள் பயன்படுத்த வேண்டும்.\nஇதில் பங்குகளை ஒரு வருடத்திற்கு மேல் வைத்து இருந்து விற்று இருந்தால் அதில் கிடைக்கும் வருமானத்திற்கு வரி கட்ட வேண்டிய தேவை இல்லை. ஆனால் அதனையும் வருமான வரி படிவத்தில் குறிப்பிட வேண்டும்.\nITR-2A என்பது ITR-1ல் குறிப்பிட்ட வருமானத்துடன் ஒன்றிற்கு மேற்பட்ட வீடுகள் மூலம் வாடகை வருமானம் கிடைத்து இருந்தால் இந்த படிவத்தை பயன்படுத்த வேண்டும்.\nமற்ற ITR-3, ITR-4, ITR-4S போன்ற படிவங்கள் தொழில் நடத்துபவர்கள், வீட்டில் இருந்து பகுதி நேர வருமானம் பெறுபவர்கள் போன்றவர்களுக்கானது.\nஆனால் cleartax.in என்ற தளத்தை பயன்படுத்தும் போது எதில் இருந்து வருமானம் வந்தது என்பதை மட்டும் கொடுத்து கொண்டு இருந்தால் அதற்கேற்றவாறு தேவையான படிவத்தை தானாகவே நிரப்பி விடுகிறது. இது நமது நேரத்தை சேமிக்க பெரிதும் உதவுகிறது...\nஇந்த கணினி காலத்தில் வருமான வரித் தளத்தில் இத்தகைய முறையிலே தகவல்களை பெற்று பதிவு செய்யும் முறையை அறிமுகப்படுத்தி இருக்கலாம். ஆனால் தேவை இல்லாமல் படிவ மற்றும் விதி எண்களை குறிப்பிட்டு மண்டையைக் காய வைக்கிறார்கள்.\ncleartax.in தளத்தில் பதிவு செய்த பிறகு பின்வரும் மூன்று முறைகளில் ஏதாவது ஒன்று மூலம் நமது அடையாளத்தை சரி பார்ப்பார்கள்.\n1) இணைய வங்கி தளங்கலில் Login செய்து அதில் உள்ள வருமான வரி முறை மூலம் Verify செய்து கொள்ள வேண்டும்.\n2) ஆதார் அட்டைகளில் குறிப்பிட்ட மொபைல் எண் மூலம் OTP எண்ணை பெற்று Verify செய்து கொள்ள வேண்டும்.\n3) வருமான வரி தளத்தில் பதிவு செய்த மொபைல் எண் மூலமும் Verify செய்து கொள்ளலாம்.\nஇப்படி மேலே சொன்ன முறைகளில் முடியாவிட்டால் அந்த படிவத்தை பிரிண்ட் எடுத்து வருமான வரி அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். அதற்கு தேவை இருக்காது என்றே நினைக்கிறோம்.\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-thala-fans-ajith-05-02-1840649.htm", "date_download": "2018-12-09T22:02:17Z", "digest": "sha1:2HCQVSMG365JND6AINZJFQ65GMUHOXYW", "length": 6504, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "ட்விட்டரில் கெத்து காட்டும் தல ரசிகர்கள் - என்ன ஸ்பெஷல் தெரியுமா? - Thala Fans Ajith - தல ரசிகர்கள் | Tamilstar.com |", "raw_content": "\nட்விட்டரில் கெத்து காட்டும் தல ரசிகர்கள் - என்ன ஸ்பெஷல் தெரியுமா\nதமிழ் சினிமாவில் மெகா மாஸ் அண்ட் கிளாஸ் நடிகராக விளங்கி வருபவர் தல அஜித். இவருடைய படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் மாஸான வரவேற்பு கிடைக்கும்.\nகவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியாகி மெகா ஹிட்டான படம் என்னை அறிந்தால். இந்த படம் தற்போது வெளியாகி மூன்று ஆண்டுகள் முடிவடைந்துள்ளன.\nஇதனை ரசிகர்கள் ட்விட்டரில் பல ஹேஸ்டேக்குகளை உருவாக்கி ட்ரெண்ட் செய்து உள்ளனர், இதனால் தல அஜித் இந்திய அளவில் ட்ரெண்டாகி உள்ளார்.\n▪ அஜித்தின் சம்மதத்தை எதிர்பார்க்கும் ஏ.ஆர்.முருகதாஸ்\n▪ தளபதி 63 - அமெரிக்காவில் படப்பிடிப்பு தளங்களை தேர்வு செய்யும் படக்குழு\n▪ 2018 ஆம் ஆண்டு டுவிட்டரில் அதிகம் பேசப்பட்ட பிரபலங்கள் பட்டியலில் நடிகர் விஜய்\n▪ விஸ்வாசம் படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n▪ மீ டூ.. அஜித் அப்போ சொன்னது இப்போ பலிச்சிடுச்சு\n▪ தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் இந்தி நடிகர்\n▪ விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு இரட்டை வேடம் இல்லை - சிவா பேட்டி\n▪ அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் தொடக்கம்\n▪ பிங்க் படம் தமிழில் ரீமேக் ஆகிறது - தயாரிப்பாளர் அறிவிப்பு\n▪ ஆராய்ச்சிக்குழு மாணவர்களை சந்தித்த அஜித்\n• அஜித்தின் சம்மதத்தை எதிர்பார்க்கும் ஏ.ஆர்.முருகதாஸ்\n• புதிய படத்தில் முதல்வராக நடிக்கும் ரஜினிகாந்த்\n• தயாரிப்பாளர் சங்கத்தில் உள்குத்து அரசியல் - விஷ்ணு விஷால்\n• தளபதி 63 - அமெரிக்காவில் படப்பிடிப்பு தளங்களை தேர்வு செய்யும் படக்குழு\n• பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா - ரஜினிகாந்த், விஜய்சேதுபதி பங்கேற்பு\n• என்ஜிகே படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• விஸ்வாசம்-பேட்ட மோதல் உறுதி தயாரிப்பாளர் ச���்கம் எடுத்துள்ள அதிர்ச்சி முடிவு\n• 2018 ஆம் ஆண்டு டுவிட்டரில் அதிகம் பேசப்பட்ட பிரபலங்கள் பட்டியலில் நடிகர் விஜய்\n• இத்தனை கோடி சம்பளம் கேட்டாரா நயன்தாரா அதிர்ச்சியான முன்னணி தயாரிப்பு நிறுவனம்\n• கிறிஸ்துமஸ் பண்டிகையில் 4 படங்கள் மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in-film.net/ch-UCmyKnNRH0wH-r8I-ceP-dsg", "date_download": "2018-12-09T21:55:34Z", "digest": "sha1:HMVHBIOZGGEWGF5IEFLO77NQG2GUGZTO", "length": 13659, "nlines": 133, "source_domain": "in-film.net", "title": "Puthiya Thalaimurai TV", "raw_content": "\nஉருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வானிலை மையம் எச்சரிக்கை | #Cyclone #Rain #Weather\n மண் மனம் மாறாது பாரம்பரியத்தை கடைபிடிக்கும் தமிழர்\nதிருவண்ணாமலை மூக்குப்பொடி சித்தர் காலமானார்\nதமிழகத்தை பிரதமர் மோடி மதிக்கவில்லை: துரைமுருகன் குற்றச்சாட்டு\nபட்டியலின கட்சிகள் ஒருங்கிணைந்திருந்தால் திருமாவளவன் வென்றிருப்பார்: பா.ரஞ்சித்\nகடன் பிரச்னையால் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட நடிகர் பவர்ஸ்டார் வீடு திரும்பினார்\nகஜா புயல் பாதித்த மாவட்டங்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு வேண்டும்: சீமான் வலியுறுத்தல் | #GajaCyclone #GST\nகோயிலுக்கு ஒத்துவந்தால் எந்த நிகழ்ச்சியும் நடத்தலாம்: ஸ்ரீஸ்ரீரவிசங்கர் நிகழ்ச்சி குறித்து சத்குரு\nதிருவண்ணாமலை மூக்குப்பொடி சித்தர் காலமானார் கிரிவலப்பாதையில் அடக்கம் செய்ய முடிவு\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகத்திற்கு அடுத்த புயலா\nபுதுக்கோட்டையில் 2 நாட்களில் முழுமையாக மின்விநியோகம்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nஏடிஎம் பண மோசடி: வங்கி அதிகாரி போல் பேசி முதன்மைக்கல்வி அலுவலரிடம் கைவரிசை\nஈஷா யோகா மையம் சார்பில் விளையாட்டை மேம்படுத்தும் கிராமோற்சவம் நிகழ்ச்சி\nசென்னை மெரினாவில் மூழ்கிய 3 கல்லூரி மாணவர்கள் ஒருவர் பலி; இரண்டு பேரை தேடும் பணி தீவிரம்\nலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நோக்கம்... செயற்குழு உறுப்பினர் சிவாபிள்ளை விளக்கம்\nமறுமணம் மூலம் மாற்றத்திற்கு வித்திட்ட உடுமலை கௌசல்யா மரணத்தின் விளிம்பில் தொடங்கிய புதுவாழ்க்கை\nஅதிமுக - அமமுக இணைப்பு: தங்கதமிழ்ச்செல்வன் Vs கடம்பூர் ராஜூ\nசேலம் மேட்டூர் அணையில் ரசாயன கழிவுநீர் விவசாயம், குடிநீர் பாதிப்பு: அச்சத்தில் மக்கள் | #Mettur\nசென்னை மெரினா கடற்கரையில் மூழ்கிய 3 கல்லூரி மாணவர்கள்\nசேலம் போக்குவரத்து காவலரின் பு��ுவித முயற்சி குவியும் பாராட்டு | #SalemTrafficPolice\nமனம் சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண கலைக்கூடம் அமைக்க திட்டம்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nபள்ளியில் அரையாண்டுத் தேர்வு வினாத்தாள்கள் திருட்டு மர்ம நபர்கள் கைவரிசை | #QuestionPaper\nகைவினைப் பொருட்கள் தயாரிப்பில் அசத்தும் ஆட்டிசம் இளைஞர்\n விசிக வரவேற்கிறது: திருமாவளவன் | #Udumalaikausalya #Thirumavalavan\nசென்னையில் சோனியாகாந்தியின் 72வது பிறந்த நாள் விழாவில் 72 கிலோ பிரமாண்ட கோக்\nதாழ்த்தப்பட்ட மக்களை தூண்டிவிட்டு ரஞ்சித் அரசியல் லாபம் அடைய முயற்சி: ஈஸ்வரன்\nதந்தையை கொலை செய்த தாயின் நாடகத்தை அம்பலப்படுத்திய மகன்\nசபரிமலையில் 144தடை நீட்டிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் வீட்டை நோக்கி பாஜக பேரணி #sabarimala\nமத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அதவாலேவை அறைந்த இளைஞர்...\nஅரசியல் களத்தில் வைரலான பா.ரஞ்சித் பேச்சும்... திருமாவளவன் பதிலும்.... | #Thirumavalavan #Pa.Ranjith\n#YouthTube: மேகதாது முதல் கல்வித்துறை அமைச்சரின் விதிமுறை வரை... | #Mashup #PublicOpinion\nஉடுமலை கவுசல்யா, பறை இசை கலைஞர் சக்தியுடன் மறுமணம்\nஉடல் நலன் பேண ஓட்டப்பயிற்சி அவசியம்: ரயில்வே ஏடிஜிபி சைலேந்திரபாபு வலியுறுத்தல்\nதலைமை பொருளாதார ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் நியமனம் யார் இவர்\nமாயமான நடிகர் பவர் ஸ்டார் வீடு திரும்பினார்\nவீண் பழி சுமத்தினால் அவதூறு வழக்கு: திருமாவளவன் | Thirumavalavan | VCK | PMK | H Raja\n மீட்புப்பணிகளை துரிதப்பட வேண்டும்: கவிஞர் வைரமுத்து\nதிமுக தான் எங்கள் எதிரி; அதிமுக அல்ல: தங்கதமிழ்ச்செல்வன்\nமறுமணம் செய்து கொண்ட கவுசல்யா, கணவர் சக்தியுடன் இணைந்து பறை இசைத்து நடனம்\nBREAKING: சோனியா காந்தியுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு நிறைவு\nBREAKING: டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\nடெல்லியில் மு.க.ஸ்டாலின், சோனியா காந்தி இன்று சந்திப்பு\nதிமுகவுடன் கூட்டணியில் எந்தக் கட்சியும் நிரந்தரமாக இருந்ததில்லை: பொன்.ராதாகிருஷ்ணன் #Radhakrishnan\nமத்திய அரசின் ஆசிரியர் தகுதி தேர்வில் கடும் கட்டுப்பாடு தேர்வாளர்கள் அவதி | Live Report\nமேகதாது அணையால் இரு மாநிலத்திற்கும் நன்மை: கர்நாடக அமைச்சர் சிவக்குமார் | #Karnataka #Mekedatu\nதமிழகத்துடன் சண்டை போட விரும்பவில்லை; நாங்கள் சகோதரர்கள் - கர்நாடக அமைச்சர் டி.கே.சிவக்குமா���்\nமேகதாது பற்றி சோனியாவுடன் விவாதிப்பேன்: மு.க.ஸ்டாலின் | MK Stalin\nசோனியா காந்திக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து | #SoniaGandhi #Modi\nபுலந்த்ஷ்ஹர் கலவரத்தில் ராணுவ வீரருக்கு தொடர்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/17184903/Leopards-killed-in-forest--Are-you-in-luxury-hotels.vpf.vpf", "date_download": "2018-12-09T22:16:42Z", "digest": "sha1:6R4R2YMDFLMAP6AZUNMY6Q5QTC4RLADX", "length": 20857, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "Leopards killed in forest Are you in luxury hotels? Forestry investigation intensified || வனப்பகுதியில் சிறுத்தைப்புலிகளை கொன்றது சொகுசு விடுதிகளில் தங்கியவர்களா? வனத்துறை விசாரணை தீவிரம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nவனப்பகுதியில் சிறுத்தைப்புலிகளை கொன்றது சொகுசு விடுதிகளில் தங்கியவர்களா வனத்துறை விசாரணை தீவிரம் + \"||\" + Leopards killed in forest Are you in luxury hotels\nவனப்பகுதியில் சிறுத்தைப்புலிகளை கொன்றது சொகுசு விடுதிகளில் தங்கியவர்களா\nகாண்டூர் கால்வாயை ஒட்டிய வனப்பகுதியில் சிறுத்தைப்புலிகளை கொன்றது சொகுசு விடுதிகளில் தங்கியவர்களா என்று வனத்துறை விசாரணை தீவிரம் அடைந்துள்ளது.\nபதிவு: செப்டம்பர் 18, 2018 04:00 AM\nஆழியாறு அருகே காண்டூர் கால்வாயை ஒட்டிய வனப்பகுதியில் கடந்த 6–ந் தேதி சிறுத்தைப்புலி ஒன்று இறந்து கிடந்தது. தகவல் அறிந்து வனத்துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்தினர். சிறுத்தைப்புலியை கொன்ற மர்ம நபர்கள் தலை, கால்களை வெட்டி கொண்டு சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக பொள்ளாச்சி வனச்சரகர், வனவர்கள் 3 பேர் (இதில் ஒருவர் பெண் வனவர்) மற்றும் வனத்துறை அலுவலர்கள் சிலர் விசாரணை என்ற பெயரில் மலைவாழ் மக்களை அடித்து சித்ரவதை செய்வதாக புகார் எழுந்தது. கடந்த 12–ந் தேதி 150–க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் ஆனைமலையில் உள்ள பொள்ளாச்சி வனச்சரகர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇப்போராட்டத்தின்போது, வனத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அளித்த உத்தரவாதத்தின் பேரில் முதற்கட்ட விசாரணை தொடங்கி உள்ளது. இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:–\nசிறுத்தை புலி இறந்தது, மலைவாழ் மக்கள் தாக்கப்பட்டதாக கூறப்படும் புகார் உள்ளிட்டவை குறித்து வனத்துறையின் பொள்ள���ச்சி கோட்டத்திற்கு பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஈரோடு மாவட்ட வன அலுவலர் விஸ்மிஜூ விஸ்வநாதன் விசாரணையை தொடங்கியுள்ளார்.\nமுதற்கட்ட விசாரணையிலேயே பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. கடந்த ஜனவரி மாதம் 4–ந் தேதி திருமூர்த்தி வனச்சரகத்துக்குட்பட்ட பகுதியில் அரிய வகை விலங்கினமான கருஞ்சிறுத்தை ஒன்று தலை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தது. இது காண்டூர் கால்வாயில் அடித்து வரப்பட்டது என்று விசாரணையில் தெரியவந்தது. கருஞ்சிறுத்தை திருமூர்த்தி வனப்பகுதியில் இல்லை. டாப்சிலிப், பொள்ளாச்சி வனச்சரகத்துக்குட்பட்ட பகுதியிலேயே இந்தவகை கருஞ்சிறுத்தை உள்ளது. ஆகவே இப்பகுதியில்தான் சிறுத்தை வேட்டை அடிக்கடி நடக்கிறது என்பது உறுதியானது.\nஆனைமலை புலிகள் காப்பகத்துக்கென அமராவதி வனச்சரகத்தில் மட்டும் டிஸ்லி என்ற பெயர் கொண்ட மோப்ப நாய் (பெண் நாய்) ஒன்று உள்ளது. ஆழியார் பகுதியில் தலை, கால் துண்டிக்கப்பட்ட சிறுத்தைப்புலி இருப்பது கடந்த 6–ந் தேதி தெரியவந்தது. 7–ந் தேதி மோப்ப நாய் டிஸ்லி சிறுத்தைப்புலி இருந்த இடத்துக்கு அழைத்து வரப்பட்டது. அந்த நாய் சிறுத்தைப்புலி கிடந்த இடத்தில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் சென்று இரு தனியார் தோட்டங்களுக்கு இடையே நின்றது. மீண்டும் 2 முறை சம்பவ இடத்தில் இருந்து அப்பகுதியில் உள்ள தனியார் சொகுசு விடுதி அருகே சென்று நின்றது. அப்படியானால் அந்த சொகுசு விடுதியில் தங்கியவர்களோ அல்லது தனியார் தோட்டத்தைச் சேர்ந்தவர்களோ இந்த வனவிலங்கு வேட்டையில் ஈடுபட்டிருக்கலாம் என்கிற சந்தேகமும் உள்ளது. இது குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.\nஅப்படியிருக்கும்போது சம்பந்தம் இல்லாத மலைவாழ் மக்களை ஏன் வனச்சரகரும், வனவர்களும் சேர்ந்து விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்றார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதேபோல் பொள்ளாச்சி சரகத்தில் காண்டூர் கால்வாய் (ஆழியாறு அருகே), குண்டுருட்டி பள்ளம், வெடிக்காரன்பாலி, நல்லாறு காலனி, நவமலை, பெரியசோலை (அய்யர்பதி), மணியஞ்சோலை ஆகிய 7 இடங்களில் வேட்டைத் தடுப்பு முகாம்கள் உள்ளன. இவற்றில் 27 வேட்டைத் தடுப்பு காவலர்கள் பணியாற்றுகின்றனர். 6 மாதங்களுக்கு முன்பு கருஞ்சிறுத்தை இப்பகுதியில் இருந்துதான�� தலை, கால்கள் வெட்டப்பட்டு காண்டூர் கால்வாயில் வீசப்பட்ட சம்பவம் நடந்த நிலையில், வனப்பகுதியில் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியினை தீவிரப்படுத்தியிருக்க வேண்டும்.\nஆனால் பணியில் மெத்தனமாக இருந்த காரணத்தினாலேயே மீண்டும் ஒரு சிறுத்தைப்புலி தலை, கால்களை வெட்டி கொல்லப்பட்டுள்ளது. முறையாக ஊதியம் வழங்காதது, அதிகாரிகள் தங்கள் சொந்த வேலைகளுக்கு பயன்படுத்துவது உள்ளிட்டவையே வேட்டைத் தடுப்பு காவலர்களை முறையாக பணியாற்ற முடியாமல் தடுத்துள்ளனர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மலைவாழ் மக்கள், வனத்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள், வேட்டைத்தடுப்பு காவலர்கள் என அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்திய பிறகுதான் முழு உண்மைகளும் வெளிவரும். இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.\n1. பொதுமக்களும், தனியார் நிறுவனங்களும் போலீஸ் விசாரணை அறிக்கை பெற வாய்ப்பு; ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்\nபொதுமக்களும், தனியார் நிறுவனங்களும் தங்களுக்கு தேவைப்படும் போலீஸ் விசாரணை சான்று அறிக்கையை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம் என போலீஸ் டி.ஜி.பி. தெரிவித்துள்ளார்.\n2. மதுரைக்கு மாற்றக்கோரி மேலூர் சிறையில் கைதிகள் ரகளை டி.ஐ.ஜி. நேரில் விசாரணை\nமேலூர் சிறையில் உள்ள கைதிகள் தங்களை மதுரை சிறைக்கு மாற்றக்கோரி ரகளையில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி நேரில் விசாரணை நடத்தினார்.\n3. திசையன்விளை பகுதியில் மணல் கடத்தல் கும்பலுடன் மேலும் ஒரு போலீஸ்காரருக்கு தொடர்பு அதிகாரிகள் தீவிர விசாரணை\nதிசையன்விளையில் மணல் கடத்தல் கும்பலுடன் மேலும் ஒரு போலீஸ்காரருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.\n4. நீதி விசாரணை நடத்தப்படும் - நாராயணசாமி உறுதி\nதொழிலாளி மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.\n5. மாணவி பலாத்கார வழக்கு: போலீஸ் காவலில் வாலிபரிடம் தீவிர விசாரணை\nமாணவி பலாத்கார வழக்கில் போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட வாலிபரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\n1. காதல் கணவரை தேடி அலையும் இளம்பெண் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்தபோது மயங்கி விழுந்தார்\n2. குடும்ப தகராறு காரணமாக: தலையணையால் அமுக்கி 2 மகள்களை கொன்ற கொடூர தந்தை - குடிபோதையில் வெறிச்செயல்\n3. இரவில் விழித்து விடக்கூடாது என்பதற்காக குழந்தைக்கு தூக்க மாத்திரை கொடுத்து உல்லாசமாக இருந்த கள்ளக்காதல் ஜோடி - டிரைவர் கொலையில் கைதான வாலிபர் தகவல்\n4. புயல் பாதித்த பகுதிக்கு சென்ற அமைச்சர் ஓ.எஸ்.மணியனை வெட்ட அரிவாளுடன் பாய்ந்த வாலிபர்; சமூக வலைதளங்களில் வேகமாக பரவும் வீடியோவால் பரபரப்பு\n5. மத்திய மந்திரி நிதின் கட்கரி மயங்கி விழுந்தார் பட்டமளிப்பு விழா மேடையில் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/09/19023928/Including-bloodstream-Escape-from-5-types-of-diseases.vpf", "date_download": "2018-12-09T22:14:38Z", "digest": "sha1:O52WOYS6OJWD4ZPBWOHVSDDIJBLHUYR3", "length": 15116, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Including bloodstream Escape from 5 types of diseases Apollo Doctor Pratap C. Retti Information || ரத்தக்கொதிப்பு உள்ளிட்ட 5 வகை நோய்களில் இருந்து தப்பிக்க வழி அப்பல்லோ டாக்டர் பிரதாப் சி.ரெட்டி தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nரத்தக்கொதிப்பு உள்ளிட்ட 5 வகை நோய்களில் இருந்து தப்பிக்க வழி அப்பல்லோ டாக்டர் பிரதாப் சி.ரெட்டி தகவல் + \"||\" + Including bloodstream Escape from 5 types of diseases Apollo Doctor Pratap C. Retti Information\nரத்தக்கொதிப்பு உள்ளிட்ட 5 வகை நோய்களில் இருந்து தப்பிக்க வழி அப்பல்லோ டாக்டர் பிரதாப் சி.ரெட்டி தகவல்\nஇருதய நோய், சர்க்கரை, பக்கவாதம், ரத்தக்கொதிப்பு மற்றும் புற்றுநோய் ஆகிய 5 வகை நோய்களில் இருந்து தப்பிக்க முன்கூட்டியே பரிசோதனை செய்து கொள்வது நல்லது என்று அப்பல்லோ டாக்டர் பிரதாப் சி.ரெட்டி கூறினார்.\nபதிவு: செப்டம்பர் 19, 2018 04:45 AM\nசென்னையில் அப்பல்லோ மருத்துவமனை தொடங���கி 35 ஆண்டுகள் நிறைவு விழா மருத்துவமனையில் நேற்று நடந்தது. மருத்துவ குழுமத்தின் செயல் தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி தலைமை தாங்கினார். 35 ஆண்டுகள் மருத்துவ சேவையில் ஈடுபட்டுள்ள 30 டாக்டர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி கூறியதாவது:-\nஅப்பல்லோ மருத்துவமனையை 1983-ம் ஆண்டு செப்டம்பர் 18-ந்தேதி அப்போதைய ஜனாதிபதி ஜெயில்சிங் தொடங்கி வைத்தார். தற்போது 9 ஆயிரத்து 215 படுக்கைகளுடன் 90 சிகிச்சை மையங்கள் மற்றும் பரிசோதனைக் கூடங்களும், 2 ஆயிரத்து 500 மருந்தகங்களுடன் செயல்பட்டு வருகிறது. 56 சிறப்பு மருத்துவ நிபுணர்கள் உள்பட 6 ஆயிரம் டாக்டர்கள் பணியாற்றி வருகின்றனர். இதுதவிர 110-க்கும் மேற்பட்ட தொலை மருத்துவ மையங்களும், 80-க்கும் மேற்பட்ட இன்சூரன்ஸ் கிளைகளும் நாடு முழுவதும் உள்ளன.\nமருத்துவமனையில் குழந்தைகள் உள்பட 1 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு இருதய அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு உள்ளன. 12 ஆயிரத்து 500 உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளும் நடந்து உள்ளது. 5 லட்சம் வெளிநாட்டு நோயாளிகளுக்கும் சிகிச்சை பெற்று சென்றுள்ளனர். 1.60 கோடி பேருக்கு நோய் தடுப்பு மருத்துவ சோதனை அளிக்கப்பட்டு உள்ளது.\nஇந்தியர்கள் யாரும் உயர் மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் நிலை உருவாகக் கூடாது என்ற என்னுடைய நோக்கம் இப்போது நிறைவேறி உள்ளது. அதுவும் வெளிநாடுகளில் சென்று சிகிச்சை பெறும் செலவில் பத்தில் ஒரு மடங்கு தான் இங்கு இப்போது செலவாகிறது.\nநாட்டில் தனியார் மருத்துவ துறையின் பங்களிப்பு 74 சதவீதமாக உள்ளது. அத்துடன் இந்த துறை 50 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் துறையாகவும் வளரும். இந்தியாவிலேயே மருத்துவ துறை வளர்ந்து வருவதால் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய செல்லும் டாக்டர்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் 85 சதவீத அளவுக்கு குறைந்துவிட்டது.\nதொலை தூர மருத்துவ சேவையில் முன்னோடியாக இருப்பதுடன், மத்திய அரசின் ‘ஆயுஷ்மான் பவன்’ திட்டத்தை செயல்படுத்துவதிலும் நாங்கள் தீவிரமாக இருக்கிறோம். பல்வேறு ஆராய்ச்சிகள் மூலம் ஸ்டெம் செல், மரபணு ஆய்வு உள்ளிட்ட பல பணிகளிலும் ஈடுபட்டு உள்ளோம்.\nஇதேபோல் புற்றுநோயை குணப்படுத்த 1,000 கோடி ரூபாய் மதிப்பில் சென்னையில் நவம்பர் மாதம் ‘புரோட���ன் தெரபி’ என்ற மருத்துவமனையை திறக்க இருக்கிறோம்.\nவரும் காலங்களில் பெரிதாக உருவெடுக்க இருக்கும் இருதய நோய், சர்க்கரை, பக்கவாதம், ரத்தக்கொதிப்பு, புற்றுநோய் ஆகிய 5 வகை நோய்களில் இருந்து தப்பிக்க முன்கூட்டியே பரிசோதனை செய்து வருமுன் காப்பது சிறந்தது. இதற்காகவும் தனி மையத்தையும் செயல்படுத்தி வருகிறோம்.\nஒவ்வொரு 4 நாட்களில் மருத்துவ குழுமம் 10 லட்சம் மக்களை ஏதோ ஒரு வகையில் தொடுகிறது. மருத்துவமனையின் சேவையை பாராட்டி அரிதான வகையில் நினைவு தபால் தலை வெளியிடப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\n1. பிணவறை ஊழியர்கள் பணத்தை போட்டுவிட்டு ஓட்டம் லஞ்ச ஒழிப்பு சோதனையில் பரபரப்பு தகவல்கள்\n2. நடிகர் விஜயகுமார் வீட்டுக்குள் நுழைந்த வனிதா வெளியேற்றம் சுப்ரீம் கோர்ட்டு வழக்கை சுட்டிக்காட்டி போலீசார் நடவடிக்கை\n3. வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மழை பெய்யும்\n4. சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்ற பொதுமக்கள் எதிர்ப்பு\n5. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/07/Vijeayakala_24.html", "date_download": "2018-12-09T22:58:54Z", "digest": "sha1:5GS2SNHDAAKDYO6ACC53QKNIGK7YJKPK", "length": 10036, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "விஜயகலாவிடம் 3 மணி நேரம் விசாரணை - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / விஜயகலாவிடம் 3 மணி நேரம் விசாரணை\nவிஜயகலாவிடம் 3 மணி நேரம் விசாரணை\nதுரைஅகரன் July 24, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nயாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் உருவாக வேண்டுமென உரையாற்றியதாகத் ​தெரிவித்து, முன்னாள் சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் இன்றைய தினம் (24) திட்டமிடப்பட்ட குற்றங்களை கட்டுப்படுத்துவதற்கான பிரிவு 3 மணி நேரம் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.\nமாலை 3 மணியிலிருந்து 6 மணிவரை விசாரணைகள் இடம்பெற்றுள்ளன.\nஇதன்போது, தான் ஐக்கிய தேசியக் கட்சியை எழுச்சிக்காகவேயன்றி , விடுதலைப் புலிகள் அமைப்பின் மீளெழுச்சிக்காக உரையாற்றவில்லையென்றும்,குறித்த உரை கடுமையானதொன்றென தான் உணர்ந்தது குறித்த உரையின் பின்னர் இடம்பெற்ற சம்பவங்களின் பின்னரென்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா தெரிவித்திருப்பதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.\nகருணா ஒரு வெற்று டம்மி: சரத்பொன்சேகா\nகருணாவுக்கு அரச புரனாய்வுப் பிரிவினால் மாத மாதம் உதவிக்கொடுப்பனவு வழங்கினோம். அந்தப் பணத்திலும் கருணா நன்றாக உண்டு, குடித்து, கும்மாளமட...\nவெள்ளத்தில் மூழ்கியது அச்சுவேலி - தொண்டைமானாறு வீதி\nஅச்சுவேலி – தொண்டைமானாறு வீதி வெள்ளத்தில் மூழ்கியதால் அவ்வீதியுடாக போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மிக நீண்ட காலமாக புணர...\nரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில், எதிர்வரும் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் பிரேரணை ஆதரவு வழங்குவது ...\nவான்பாயும் இரணைமடுக் குளத்தில் மக்கள் மீன்வேட்டை\nஇரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்...\nபொலிஸாரைக் கொன்றது புலிகளின் புலனாய்வுப் பிரிவு என்கிறது பொலிஸ்\nவிடுதலைப் புலிகளின் மாவீரர் தின நிகழ்வுகளை மட்டக்களப்பில் நடத்த விடாது தடுப்பதில் சுட்டுக்கொல்லப்பட்ட இரு பொலிஸாரும் ஈடுபட்டிருந்ததாகவும் ...\nகுடும்பத் தகராற்றில் வாகனங்களுக்கு தீ வைப்பு\nஇரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராற்றினால் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தீயிட்டு கொழுத்திய சம்பவம் கோப்பாய் பகுதியில...\nகூட்டமைப்பு கூட்டத்தில் ரெலோ தீர்மானம்\nரணிலை பிரதமராக்க முடியாதென மைத்திரி ஆணித்தரமாக தெரிவித்துவிட்ட நிலையில் நிலையில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று க...\nகாவல்துறை கொலை: மேலுமொரு முன்னாள் போராளி கைது\nவவுணத்தீவு காவல்; நிலையத்தில் கடமையாற்றிய இரண்டு காவல்துறையினர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போரா...\nஇரணைமடுவுக்கு ஜனாதிபதி மைத்திரி விஜயம செய்திருந்த நிலையில் தனது ஆதரவாளர்கள் சகிதம் காத்திருந்து தனது ஆதரவை வெளிப்படுத்திய தமிழரசு நாடாள...\nஇனஅழிப்பிற்கு வெள்ளையடிக்கும் சாந்தி எம்பி\nஅண்மைக்காலமாக கூட்டமைப்பு ஒருபுறம் புலிநீக்க அரசியலை செய்தவாறு மறுபுறம் இன அழிப்பு அரசிற்கு முண்டுகொடுத்துவருவது தெரிந்த ஒன்றே.அவ்வகையி...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் மாவீரர் முல்லைத்தீவு எம்மவர் நிகழ்வுகள் இந்தியா கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா தென்னிலங்கை மன்னார் வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா பலதும் பத்தும் யேர்மனி அம்பாறை கனடா மலையகம் அறிவித்தல் தொழில்நுட்பம் மருத்துவம் அமெரிக்கா சிறுகதை டென்மார்க் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மண்ணும் மக்களும் காணொளி சினிமா இத்தாலி சவூதி மலேசியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/08/NPC_4.html", "date_download": "2018-12-09T22:57:34Z", "digest": "sha1:WTTVF77TMSFYPZM2R55RNQWR6PRNHXB2", "length": 11136, "nlines": 60, "source_domain": "www.pathivu.com", "title": "விக்கி எதிர் தவராசா - அறிக்கைப் போர் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / விக்கி எதிர் தவராசா - அறிக்கைப் போர்\nவிக்கி எதிர் தவராசா - அறிக்கைப் போர்\nதுரைஅகரன் August 04, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nவடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனுக்கும் எதிர்கட்சித் தலைவர் சி.தவரா சாவுக்கும் இடையில் அண்மைக்காலமாக அறிக்கை போர் இடம்பெற்று வருகிறது. வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் ஊடகவியலாளர் கேள்வி பதில் என தலைப்பிட்டு வாராந்தம் ஊடகங்களுக்குக் கேள்வி பதில் அனுப்பி வருகிறார்.\nஅண்மைக்காலமாக முதலமைச்சர் சீ.வி.வி க்னேஷ்வரனின் அதே முறையை பயன்படுத்தி ஊடகவி���லாளர் கேள்வி பதில் என தலைப்பிட்டு எதிர்க்கட்சித் தலைவரும் கேள்வி பதிலை அனுப்பி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் கேள்வி பதிலை அனுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா முலதமைச்சர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததுடன் கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாத முதலமைச்சர் வானம் ஏறி வைகுண்டம் போவாராம் என கூறியிருந்தார்.\nஇதற்கு பதிலாக ஒரு கேள்வி பதில் அனுப்பிய முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா அவைத் தலைவர் சீ. வி.கே.சிவஞானத்தின் தயவிலேயே எதிர் கட்சி தலைவராக இருக்கிறார் என கூறியுள்ளார்.\nஇதற்கு பதிலளத்தி மீண்டும் ஒரு கேள்வி பதிலை அனுப்பியிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா முதலமைச்சரை போல் தான் வாயால் வடை சுடுபவர் அல்ல என கூறியுள்ளார். அண் மைக்காலமாக இந்த இருவருக்குமடையிலான அறிக்கை போரே ஊடகங்களில் பிரபல்யம் ஆகியுள்ளது.\nகருணா ஒரு வெற்று டம்மி: சரத்பொன்சேகா\nகருணாவுக்கு அரச புரனாய்வுப் பிரிவினால் மாத மாதம் உதவிக்கொடுப்பனவு வழங்கினோம். அந்தப் பணத்திலும் கருணா நன்றாக உண்டு, குடித்து, கும்மாளமட...\nவெள்ளத்தில் மூழ்கியது அச்சுவேலி - தொண்டைமானாறு வீதி\nஅச்சுவேலி – தொண்டைமானாறு வீதி வெள்ளத்தில் மூழ்கியதால் அவ்வீதியுடாக போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மிக நீண்ட காலமாக புணர...\nரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில், எதிர்வரும் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் பிரேரணை ஆதரவு வழங்குவது ...\nவான்பாயும் இரணைமடுக் குளத்தில் மக்கள் மீன்வேட்டை\nஇரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்...\nபொலிஸாரைக் கொன்றது புலிகளின் புலனாய்வுப் பிரிவு என்கிறது பொலிஸ்\nவிடுதலைப் புலிகளின் மாவீரர் தின நிகழ்வுகளை மட்டக்களப்பில் நடத்த விடாது தடுப்பதில் சுட்டுக்கொல்லப்பட்ட இரு பொலிஸாரும் ஈடுபட்டிருந்ததாகவும் ...\nகுடும்பத் தகராற்றில் வாகனங்களுக்கு தீ வைப்பு\nஇரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராற்றினால் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தீயிட்டு கொழுத்திய சம்பவம் கோப்பாய் பகுதியில...\nகூட்டமைப்பு கூட்டத்தில் ரெலோ தீர்மானம்\nர��ிலை பிரதமராக்க முடியாதென மைத்திரி ஆணித்தரமாக தெரிவித்துவிட்ட நிலையில் நிலையில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று க...\nகாவல்துறை கொலை: மேலுமொரு முன்னாள் போராளி கைது\nவவுணத்தீவு காவல்; நிலையத்தில் கடமையாற்றிய இரண்டு காவல்துறையினர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போரா...\nஇரணைமடுவுக்கு ஜனாதிபதி மைத்திரி விஜயம செய்திருந்த நிலையில் தனது ஆதரவாளர்கள் சகிதம் காத்திருந்து தனது ஆதரவை வெளிப்படுத்திய தமிழரசு நாடாள...\nஇனஅழிப்பிற்கு வெள்ளையடிக்கும் சாந்தி எம்பி\nஅண்மைக்காலமாக கூட்டமைப்பு ஒருபுறம் புலிநீக்க அரசியலை செய்தவாறு மறுபுறம் இன அழிப்பு அரசிற்கு முண்டுகொடுத்துவருவது தெரிந்த ஒன்றே.அவ்வகையி...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் மாவீரர் முல்லைத்தீவு எம்மவர் நிகழ்வுகள் இந்தியா கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா தென்னிலங்கை மன்னார் வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா பலதும் பத்தும் யேர்மனி அம்பாறை கனடா மலையகம் அறிவித்தல் தொழில்நுட்பம் மருத்துவம் அமெரிக்கா சிறுகதை டென்மார்க் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மண்ணும் மக்களும் காணொளி சினிமா இத்தாலி சவூதி மலேசியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/megamo-aval-song-lyrics/", "date_download": "2018-12-09T22:45:52Z", "digest": "sha1:EDNNUIHYSTFMCVWITXGO4YSC63QAT62W", "length": 7289, "nlines": 267, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Megamo Aval Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : பிரதீப் குமார், அனந்து\nஇசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்\nஆண் : மேகமோ அவள்\nமாய பூ திரள் தேன் அலை\nஆண் : அள்ளி சிந்தும்\nஆண் : இல்லை அவளும்\nஇதயம் இருளும் அவள் பாத\nஆண் : மேகமோ அவள்\nஆண் : வானவில் தேடியே\nஆண் : என் நிழலும்\nஆண் : மேகமோ அவள்\nமாய பூ திரள் தேன் அலை\nஆண் : உன் ஞாபகம்\nகுழு : இலை உதிரும் மீண்டும்\nஆண் : இலை உதிரும் மீண்டும்\nஆண் : மேகமோ அவள்\nமாய பூ திரள் தேன் அலை\nஆண் : அள்ளி சிந்தும்\nஆண் : இல்லை அவளும்\nஇதயம் இருளும் அவள் பாத\nஆண் : இல்லை அவளும்\nஇருளும் அவள் பாத சுவடில்\nமாய பூ திரள் கண்ணீர் மலர்கள்\nஆண் : மேகமோ ���வள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/vilayadu-mankatha-song-lyrics/", "date_download": "2018-12-09T21:18:32Z", "digest": "sha1:XLHIHUGKV7C6PXVHLRHZ44OUGAJNHCRJ", "length": 8497, "nlines": 292, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Vilayadu Mankatha Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகா்கள் : பிரேம்ஜி அமரன், யுவன் சங்கர் ராஜா, ரஞ்சித்\nஇசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா\nபெண் : ஆடவா அரங்கேற்றி\nபெண் : பூமியில் புதிதான\nசீடனே நீ வா வா தீரனே\nஆண் : { விளையாடு மங்காத்தா\nஇந்த வெற்றி கிட்ட வராதா } (2)\nஆண் : மனதினை மாற்றடா\nஆண் : மகிழ்ச்சியை ஏற்றடா\nஆண் : குறைகளை நீக்கடா\nபெண் : ஹே ஹே\nஆண் : தடைகளை தூக்கி\nபெண் : ஓ ஓ\nபெண் : ஹா ஹா\nஆண் : புதுவிதி எழுதடா\nபெண் : ஏ ஏ\nபெண் : தீண்டவா என்னை\nஆண் : புத்தி என்பதே\nஆண் : பக்தி என்பதை\nஆண் : இது புதுக்குறள்\nபுரிந்தபின் தடை ஏது முன்னே\nஆண் : நீ பொறுப்பினை\nஏற்று புது பணி ஆற்று\nஆண் : { விளையாடு மங்காத்தா\nஇந்த வெற்றி கிட்ட வராதா } (2)\nவிழிக்கவெய் பெண் : ஓகே\nஆண் : நினைவினை துவைத்து\nவெய் பெண் : ஓகே\nஆண் : கனவினை ஜெயிக்க\nவெய் பெண் : ஓகே\nஆண் : கவனத்தை தொழிலில்\nஆண் : உறவினை பெருக்கி\nவெய் பெண் : ஓகே\nஆண் : உயர்வினில் பணிந்து\nவெய் பெண் : ஓகே\nஆண் : உண்மையை நிலைக்க\nவெய் பெண் : ஓகே\nஆண் : உலகத்தை திரும்பி\nஆண் : { விளையாடு மங்காத்தா\nஇந்த வெற்றி கிட்ட வராதா } (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinemaz.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-12-09T21:51:35Z", "digest": "sha1:O2EZLAG5LL2HX64T73UW6QQEL6W2NCKH", "length": 6098, "nlines": 69, "source_domain": "www.tamilcinemaz.com", "title": "’காஜல் சோமையா’ லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்... -", "raw_content": "\n’காஜல் சோமையா’ லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்…\nதெலுங்கில் பரபரப்பாக வலம் வரும் பச்சைக்கிளி காஜல் சோமையா.. அனுபம் கேர் நடிப்புப் பள்ளியில் பாலபாடம் கற்றதோடு நில்லாமல் ஜாஸ், கண்டெம்பரரெரி டான்ஸ் திறமைகளையும் கைக்குள் போட்டுக்கொண்டு களமிறங்கியுள்ளார்.\nதெலுங்கில் முதல் படம் தொடங்கியிருக்கும் தலைப்பு ஆச்சரியத்தைப் பாருங்கள். இவரது முதல் படத்தின் பெயர் ‘தி எண்ட்’. ஆனால் தொடர்ச்சியான படங்களில் பிசியாக உள்ளார்.\nமஞ்சு புரொடக்சன்ஸ் தயாரிப்பில் ‘வு கொடதரா வுல்லிக்கி படதரா’ என்ற படத்திலும் ‘ஜெகமே மாயா’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். அம்மணிக்கு தமிழ் சினிமா மீது ஒரு கண்ணாம்.\nகிளாம���ிலும் கலக்க ரெடியாம். ம்ம் வாங்க வாங்க.. கிளியையே கொத்திக்கிற ஊரு எங்க ஊராக்கும்…\nPrevஜீவா- ஷாலினி பாண்டே உடன் சிம்பன்சி நடிக்கும் ’கொரில்லா’\nNextஅதிர வைத்த ஓவியா… கடுப்பான பிரபு தேவா\nடிசம்பர் 21 இல் மாரி 2 வெளியாகிறது..\nவிமலுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு.. கட்டியுருண்ட கன்ஃபைட் காஞ்சனா\n’சர்கார்’ விஜய்யுடன் மோதும் ’அட்டகத்தி’ தினேஷ்\nஆறிலிருந்து அறுபது வரை திருப்திபடுத்துமாம் ஆதியின் படம்\nநடிகை ராசி கண்ணா கலக்கல் ஸ்டில்ஸ்…\nஜோக்கர் நாயகியின் உண்மையான முகத்தை காட்டப்போகும் ‘ஆண் தேவதை’..\nபோலீஸூக்கே கதை சொல்லும் உதவி இயக்குநர்கள்\n‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ வேற லெவல் படம்- சரண்யா பொன்வண்ணன்..\n.. வில்லன் நடிகர் கரிகாலனின் பேராசை ப்ளஸ் கனவு\nசூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் – ராஜலஷ்மி ஜோடி சினிமாவுக்கும் பாடியாச்சு-\nமகேஷூக்கு ’அங்காடித் தெரு’ போய் ’வீராபுரம்’ நிலைக்கும்\n ’சாமி ஸ்கொயர்’ விழாவில் போட்டி போட்டுக்கொண்ட நடிகைகள்\nஇது தாண்டா போலீஸ், மகதீரா வரிசையில் “அனிருத்”\nஅன்புக்காக எல்லோரும் முன்வர வேண்டும்-இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா\n4 நடுவர்கள்; 4 அமர்வுகள்; பேச்சுப்போட்டி உற்சாகத்தில் மிதந்த கல்லூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D?page=13", "date_download": "2018-12-09T21:54:33Z", "digest": "sha1:5INU6Q25E5FAMZHKEHND2PLYORPJQHY5", "length": 8294, "nlines": 129, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: திருமணம் | Virakesari.lk", "raw_content": "\n\"கழிவு நீருடன் கடல் நீரும் சேர்ந்து வீடுகளுக்குள் செல்கின்றது\" ; மக்கள் விசனம்\nநீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளத் தயார் ; ஜனாதிபதி\nகற்குவாறி அகழ்வை தடுக்க கோரி ஆர்ப்பட்டம்\nகேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது\nதமிழ் மக்கள் மஹிந்தவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் ; சித்தார்த்தன்\nபஸ் கட்டணத்தை குறைக்க முடியாது : தனியார் பஸ் சங்கம்\nவிசாரணை நிறைவு ; தீர்ப்பு வரை இடைக்காலத் தடை\nநடிகர் வடிவேலு போன்று நகைச்சுவை செய்யும் மஹிந்த - மனோ\nபிரதமர் பதவியிலிருந்து மஹிந்த விலகுவதே விவேகமான செயல் - றொபேர்ட் பிளேக்\nபருமனான பெண்ணாக மாற இப்படியா பண்ணுவாங்க ; அதிர்ச்சி தகவல் (வீடியோ இணைப்பு)\nஅமெரிக்க டெக்ஸாஸ் மாநிலத்தைச் சேர்ந்த மொனிக்கா றிலே 700 இறாத்தல் ���ிறையுடையவர்.\nஇப்படியும் ஒரு பெண் : இளைஞனை மிரட்டி உறவு : முதல் முறையாக வழக்கு பதிவு.\nஉத்தரப்பிரதேசத்தில் 16 வயது இளைஞன் ஒருவனை 23 வயது பெண் ஒருவர் கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டதாக போஸ்கோ சட்டத்தின் கீழ் வழ...\nபதிவுத் திருமணம் செய்யாத ஜோடிகளுக்கு பொலிஸார் பதிவுத் திருமணம் நடத்த ஏற்பாடு\nநீண்ட நாட்களாக பதிவுத் திருமணம் செய்யாத இளம் ஐோடிகளுக்கு பதிவுத் திருமணம் நடத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொகவ...\nஐ.தே.க. - சு.க. திருமணத்தை எதிர்த்த அமைப்பாளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் : கூட்டு எதிரணி\nஐக்கிய தேசிய கட்சியினதும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினதும் தேசிய அரசாங்கம் என்ற திருமணத்தை எதிர்த்த ஒரே காரணத்துக்காகவ...\nதமிழ் கலாசார முறைப்படி திருமணம் செய்த வெளிநாட்டு ஜோடி\nபெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஜோடி ஒன்று தமிழ் கலாசார முறைப்படி திருமணம் செய்துகொண்டுள்ளனர்.\nதிருமணத்திற்கு முன் உல்லாசம் ; தகவல் கசிந்தமையால் கசையடி (வீடியோ இணைப்பு)\nஇந்தோனேசியாவில் உள்ள அச்சே மாகாணத்தை சேர்ந்த ஜோடி, திருமணம் செய்து கொள்வதற்கு முன்னர் இருவரும் சேர்ந்து உல்லாசமாக டேட்டி...\nஅமலாபால் - விஜய் விவாகரத்து\nகாதல் திருமணம் செய்து கொண்ட நடிகை அமலாபாலும் இயக்குனர் விஜய்யும் சுமுகமாக பேச்சுவார்த்தை நடத்தி விவாகரத்து செய்ய முடிவெட...\nதந்தையை பழிவாங்க கர்ப்பிணி பெண்ணை தீவைத்து எரித்த கொடுமை (வீடியோ இணைப்பு)\nஆப்கானின் கோர் மாகாணத்தை சேர்ந்தவர் முகம்மது அஜாம். இவரது 14 வயது மகள் சாராவை அருகாமையில் உள்ள ஒரு குடும்பத்தில் திருமணம...\n11 வயது எமா வாட்சனை திருமணம் செய்ய ஆசைப்பட்ட மைக்கல் ஜெக்சன்\nபிரபல பாப் இசை பாடகரான மைக்கல் ஜெக்சன் 11 வயதான எமா வொட்சனை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டதாக அவரது டாக்டர் முரே வெளியி...\nகல்யாணத்துக்கு வற்புறுத்திய காதலியை 32 இடங்களில் வெட்டிய கொடூரக் காதலன்\nதிருமணம் செய்யாமலேயே இணைந்து வாழ்ந்து வந்த நிலையில் திடீரென தனது காதலி திருமணத்திற்கு வற்புறுத்தி வந்ததால் ஆத்திரமடைந்த...\nதேச துரோகிகளுக்கு மக்களின் சக்தியை காட்ட வேண்டும் - சஜித்\n\"நீதிமன்ற தீர்ப்பின் பின்னே தேர்தல் குறித்து தீர்மானிக்க முடியும்\"\nஜே.வி.பி.யின் ஆதரவு அவசியமில்லை என்கிறது ஐ.தே.க.\nஅபாய அறிவிப்பு விடுத்துள்ளா���் மைத்திரி - ஹக்கீம்\nஇடைக்கால அரசாங்கத்தில் பணியாற்றிய ஐவருக்கு எதிராக பிரேரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2016/12/Mahabharatha-Drona-Parva-Section-199.html", "date_download": "2018-12-09T22:53:36Z", "digest": "sha1:I55PCDWOWA4R3LPMTZYSIAFF3JJT63S2", "length": 54766, "nlines": 103, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "அமைதிப்படுத்தப்பட்ட சாத்யகியும், திருஷ்டத்யும்னனும்! - துரோண பர்வம் பகுதி – 199 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n - துரோண பர்வம் பகுதி – 199\n(நாராயணாஸ்த்ரமோக்ஷ பர்வம் - 06)\nபதிவின் சுருக்கம் : திருஷ்டத்யும்னன் பேச்சைக் கேட்டுப் பாண்டவர்கள் என்ன சொன்னார்கள் எனச் சஞ்சயனிடம் கேட்ட திருதராஷ்டிரன்; திருஷ்டத்யும்னனுக்குச் சாத்யகியின் கோபம் நிறைந்த பதில்; பூரிஸ்ரவஸ் கொலையைக் குறித்துச் சொல்லி சாத்யகியை இகழ்ந்த திருஷ்டத்யும்னன்; திருஷ்டத்யும்னனைக் கொல்ல விரைந்த சாத்யகி; சாத்யகியைப் பிடித்துக் கொண்ட பீமன்; நல்லிணக்கம் ஏற்பட முயற்சி செய்த சகாதேவன்; பெரும் முயற்சிக்குப் பிறகு அமைதியை மீட்ட கிருஷ்ணனும், யுதிஷ்டிரனும்…\nதிருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “எவர் வேதங்களை அதன் அங்கங்களோடு முறையாகக் கற்றவரோ, எவரிடம் ஆயுத அறிவியல் முழுமையும், பணிவும் குடி கொண்டிருந்ததோ, எவரது அருளால் பல முதன்மையான மனிதர்கள், தேவர்களும் அடைய முடியாத மனித சக்திக்கு அப்பாற்பட்ட சாதனைகளைச் செய்தனரோ, அந்தச் சிறப்புமிக்க மனிதரும், பெரும் முனிவர் ஒருவரின் {பரத்வாஜரின்} மகனுமான துரோணர், ஐயோ, இழிந்தவனும், தீயவனும், குறுகிய மனம் கொண்டவனும், குருவைக் கொன்ற பாவியுமான அந்தத் திருஷ்டத்யும்னால் அனைவரின் முன்னிலையிலும் அவமதிக்கப்படும்போது, தன் கோபத்தை வெளிக்காட்ட அங்கே எந்த க்ஷத்திரியனும் இல்லையா க்ஷத்திரிய வகைக்கு ஐயோ, கோபத்திற்கு ஐயா.(1-4) ஓ க்ஷத்திரிய வகைக்கு ஐயோ, கோபத்திற்கு ஐயா.(1-4) ஓ சஞ்சயா, துரோணரின் படுகொலையைக் கேட்ட பிருதையின் {குந்தியின்} மகன்களும், உலகில் உள்ள பிற அரச வில்லாளிகள் அனைவரும் அந்தப் பாஞ்சால இளவரசனிடம் {திருஷ்டத்யும்னனிடம்} என்ன சொன்னார்கள் ��ஞ்சயா, துரோணரின் படுகொலையைக் கேட்ட பிருதையின் {குந்தியின்} மகன்களும், உலகில் உள்ள பிற அரச வில்லாளிகள் அனைவரும் அந்தப் பாஞ்சால இளவரசனிடம் {திருஷ்டத்யும்னனிடம்} என்ன சொன்னார்கள்\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “குரூரச் செயலைச் செய்த துருபதன் மகனின் {திருஷ்டத்யும்னனின்} இந்த வார்த்தைகளைக் கேட்டதும், ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அங்கே இருந்த மனிதர்கள் அனைவரும் முற்றிலும் அமைதியாக இருந்தனர்.(6) எனினும், பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்} மீது சாய்ந்த பார்வைகளை வீசிய அர்ஜுனன், “ச்சீ… ச்சீ…” என்று அவனை {திருஷ்டத்யும்னனை} நிந்தித்து, கண்களில் கண்ணீர் வடிப்பவனாகவும், பெருமூச்சு விடுபவனாகவும் காணப்பட்டான்.(7) யுதிஷ்டிரன், பீமன், இரட்டையர்கள் {நகுலன் - சகாதேவன்}, கிருஷ்ணன் மற்றும் பிறர் நாணமடைந்து நின்றனர். எனினும், ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அங்கே இருந்த மனிதர்கள் அனைவரும் முற்றிலும் அமைதியாக இருந்தனர்.(6) எனினும், பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்} மீது சாய்ந்த பார்வைகளை வீசிய அர்ஜுனன், “ச்சீ… ச்சீ…” என்று அவனை {திருஷ்டத்யும்னனை} நிந்தித்து, கண்களில் கண்ணீர் வடிப்பவனாகவும், பெருமூச்சு விடுபவனாகவும் காணப்பட்டான்.(7) யுதிஷ்டிரன், பீமன், இரட்டையர்கள் {நகுலன் - சகாதேவன்}, கிருஷ்ணன் மற்றும் பிறர் நாணமடைந்து நின்றனர். எனினும், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அப்போது சாத்யகி இந்த வார்த்தைகளைச் சொன்னான்:(8) “இத்தகு தீய பேச்சுகளைப் பேசும் இந்த இழிந்த பாவியைத் தாமதமில்லாமல் கொல்லத்தக்க எந்த மனிதனும் இங்கே இல்லையா மன்னா {திருதராஷ்டிரரே}, அப்போது சாத்யகி இந்த வார்த்தைகளைச் சொன்னான்:(8) “இத்தகு தீய பேச்சுகளைப் பேசும் இந்த இழிந்த பாவியைத் தாமதமில்லாமல் கொல்லத்தக்க எந்த மனிதனும் இங்கே இல்லையா(9) சண்டாளர்களில் ஒருவனைக் கண்டிக்கும் பிராமணர்களைப் போலவே, உனது பாவச் செயலுக்காகப் பாண்டவர்கள் அனைவரும் உன்னைக் கண்டிக்கின்றனர்.(10) இப்படி ஒரு கொடூரச் செயலைச் செய்து, நேர்மையான மனிதர்கள் அனைவரின் கண்டிப்புகளையும் பெற்ற நீ, இத்தகைய மதிப்புமிக்க ஒரு சபையில் {பேசுவதற்கு} உன் உதடுகளை {வாயைத்} திறக்க வெட்கமாக இல்லையா(9) சண்டாளர்களில் ஒருவனைக் கண்டிக்கும் பிராமணர்களைப் போலவே, உனது பாவச் செயலுக்காகப் பாண்டவர்கள் அனைவரும் உன்னைக் கண்டிக்கின்றனர்.(10) இப்படி ஒரு கொடூரச் செயலைச் செய்து, நேர்மையான மனிதர்கள் அனைவரின் கண்டிப்புகளையும் பெற்ற நீ, இத்தகைய மதிப்புமிக்க ஒரு சபையில் {பேசுவதற்கு} உன் உதடுகளை {வாயைத்} திறக்க வெட்கமாக இல்லையா\n வெறுக்கத்தக்க பாவியே {திருஷ்டத்யும்னனே}, நீ உன் ஆசானைக் கொல்ல முற்படுகையில் உனது நாவும், தலையும் ஏன் நூறு துண்டுகளாகச் சிதறவில்லை அந்தப் பாவச்செயலால் நீ ஏன் வீழவில்லை அந்தப் பாவச்செயலால் நீ ஏன் வீழவில்லை(12) இத்தகைய ஒரு பாவச் செயலைச் செய்துவிட்டு, இந்த மனிதர்களுக்கு மத்தியில் உன்னையே புகழ்ந்து கொள்ளும் நீ, பார்த்தர்கள், அந்தகர்கள் மற்றும் விருஷ்ணிகள் ஆகியோரால் நிந்திக்கத்தக்கவனாகிறாய்.(13) மிகக்கொடிய அட்டூழியத்தைச் செய்துவிட்டு, அதற்கு மேலும் நீ, ஆசானிடம் இத்தகைய வெறுப்புணர்வை காட்டுகிறாயே. இதற்காக நீ எங்கள் கரங்களால் கொல்லப்படத் தகுந்தவனாவாய். ஒரு கணம் உன்னை உயிரோடு விட்டுவைப்பதால் கூடப் பயனேதும் கிடையாது.(14) ஓ(12) இத்தகைய ஒரு பாவச் செயலைச் செய்துவிட்டு, இந்த மனிதர்களுக்கு மத்தியில் உன்னையே புகழ்ந்து கொள்ளும் நீ, பார்த்தர்கள், அந்தகர்கள் மற்றும் விருஷ்ணிகள் ஆகியோரால் நிந்திக்கத்தக்கவனாகிறாய்.(13) மிகக்கொடிய அட்டூழியத்தைச் செய்துவிட்டு, அதற்கு மேலும் நீ, ஆசானிடம் இத்தகைய வெறுப்புணர்வை காட்டுகிறாயே. இதற்காக நீ எங்கள் கரங்களால் கொல்லப்படத் தகுந்தவனாவாய். ஒரு கணம் உன்னை உயிரோடு விட்டுவைப்பதால் கூடப் பயனேதும் கிடையாது.(14) ஓ இழிந்தவனே {திருஷ்டத்யும்னனே}, அறம் சார்ந்த ஆசானின் தலைமயிரைப் பற்றிக் கொல்பவன் உன்னைத்தவிர வேறு எவன் இருக்கிறான் இழிந்தவனே {திருஷ்டத்யும்னனே}, அறம் சார்ந்த ஆசானின் தலைமயிரைப் பற்றிக் கொல்பவன் உன்னைத்தவிர வேறு எவன் இருக்கிறான்(15) ஓ உன் குலத்தில் இழிந்தவனே, உன்னைப் பெற்றதால், உனக்கு முன்னோர்களில் ஏழு தலைமுறையினரும், உனது வழித்தோன்றல்களில் ஏழு தலைமுறையினரும் புகழை இழந்து நரகத்தில் மூழ்கிவிட்டார்கள்.(16)\nமனிதர்களில் காளையான இந்தப் பார்த்தரை {அர்ஜுனரைப்} பீஷ்மரின் கொலைக்காக நீ குற்றம் சுமத்துகிறாய். எனினும், சிறப்பு மிக்கவரான பின்னவரே {பீஷ்மரே}, தமது மரணத்தைச் சாதித்துக் கொண்டார்.(17) உண்மையைச் சொன்னால், பாவிகள் அனைவரிலும் முதன்மையான உன் உடன�� பிறந்த சகோதரனே (சிகண்டியே) பீஷ்மரின் மரணத்திற்குக் காரணமாவான். பாஞ்சால மன்னரின் மகன்களை விடப் பாவம் நிறைந்தவர்கள் இந்த உலகில் வேறு எவரும் இல்லை.(18) பீஷ்மரின் மரணத்திற்காகவே உன் தந்தை {துருபதன்} சிகண்டியைப் பெற்றார். அர்ஜுனரைப் பொறுத்தவரை, அவர் {அர்ஜுனர்} சிகண்டியைப் பாதுகாத்தார், அதே வேளையில் சிகண்டியே சிறப்புமிக்கப் பீஷ்மரின் மரணத்திற்குக் காரணமாக அமைந்தான்.(19) நேர்மையானவர்கள் அனைவராலும் கண்டிக்கப்பட்ட உன்னையும், உனது சகோதரனையும் {சிகண்டியையும்} தங்களுக்கு மத்தியில் கொண்ட பாஞ்சாலர்களும், நேர்மையில் இருந்து விழுந்து, அற்பத்தனத்தின் கறைபடிந்து, நண்பர்களையும், ஆசான்களையும் வெறுப்பவர்களாக ஆகிவிட்டனர்.(20)\nமீண்டும் என் முன்னிலையில் நீ பேசினால், வஜ்ரத்தைப் போன்ற பலமான என் கதாயுதத்தால் உன் தலையை நொறுக்கிவிடுவேன்.(21) பிராமணக் கொலைக்கு {பிரம்மஹத்திக்குச்} சற்றும் குறையாத குற்றத்தைச் செய்தவனும், பிராமணரைக் கொன்றவனுமான உன்னைக் கண்டு, தங்களைத் தூய்மை படுத்திக் கொள்வதற்காக மக்கள் சூரியனைப் பார்க்க வேண்டியிருக்கிறது.(22) ஓ தீய நடத்தை கொண்டவனே {திருஷ்டத்யும்னனே}, பாஞ்சாலர்களில் இழிந்தவனே, முதலில் என் ஆசானைப் {அர்ஜுனரைப்} பழிப்பதற்கும், பிறகு என் ஆசானின் ஆசானைப் {துரோணரைப்} பழிப்பதற்கும் நீ வெட்கப்படவில்லையா தீய நடத்தை கொண்டவனே {திருஷ்டத்யும்னனே}, பாஞ்சாலர்களில் இழிந்தவனே, முதலில் என் ஆசானைப் {அர்ஜுனரைப்} பழிப்பதற்கும், பிறகு என் ஆசானின் ஆசானைப் {துரோணரைப்} பழிப்பதற்கும் நீ வெட்கப்படவில்லையா[1](23) நில், நிற்பாயாக. இந்த என் கதாயுதத்தின் ஓர் அடியைப் பொறுத்துக் கொள்வாயாக. நான் உன் தாக்குதல்கள் பலவற்றைப் பொறுத்துக் கொள்கிறேன்” என்றான் {சாத்யகி}.(24) அந்தச் சாத்வத வீரனால் {சாத்யகியால்} இப்படி நிந்திக்கப்பட்ட பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, சினத்தால் நிறைந்து, கோபக்கார சாத்யகியிடம் இந்தக் கடுஞ்சொற்களைச் சிரித்துக் கொண்டே சொன்னான்.(25)\n[1] “வங்க உரையைப் பொருள் கொள்ளக் கடினமாக இருக்கிறது. நான், குரோர்குருஞ்சா புயோபி Gurorguruncha bhuyopi என்று உள்ள பம்பாய் பதிப்பையே பின்பற்றியிருக்கிறேன். அதன் பொருள், “ஆசானின் ஆசான்” என்பதாகும். உண்மையில் அர்ஜுனன் சாத்யகியின் ஆசானாவான், எனவே, துரோணர் பின்னவனுடைய {சாத��யகியுடைய} ஆசானின் ஆசானாவார்” என்று கங்குலி இங்கே விளக்குகிறார். வேறொரு பதிப்பில், “என் முன்னிலையிலேயே என்னுடைய குருவையும், என் குருவுக்குக் குருவையும் மறுபடியும் நிந்திப்பவனான நீ வெட்கமடையவில்லை” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பிலும் மேற்கண்டவை போலவே இருக்கிறது.\n மதுகுலத்தோனே {சாத்யகியே} உன் வார்த்தைகளைக் கேட்டேன். ஆனாலும் உன்னை நான் பொறுத்துக் கொள்கிறேன். நியாயமற்ற பாவியான நீயே, நேர்மையான நீதிமான்களை நிந்திக்க விரும்புகிறாய்.(26) பொறுமையானது {மன்னிக்கும் தன்மையானது}, உலகத்தால் மெச்சப்படுகிறது. எனினும், பாவம் மன்னிக்கத் தகாததாகும். பாவம் நிறைந்த ஆன்மா கொண்ட ஒருவனே {சாத்யகியே}, பொறுத்துக் கொள்பவர்களை {மன்னிக்கும் மனிதர்களை} பலமற்றவனாகக் கருதுகிறான்.(27) நடத்தையால் நீ இழிந்தவனாவாய். நீ பாவம் நிறைந்த ஆன்மா கொண்டவனாவாய். மேலும் நீ அநீதியில் பிடிப்புள்ளவனாவாய். உன் கால் பெருவிரல் நுனியிலிருந்து முடிவரை நீ அனைத்து வகையிலும் நிந்திக்கத்தக்கவனே. {அப்படிப்பட்ட} நீயோ பிறரைப் பழிக்க {குற்றஞ்சுமத்த} விரும்புகிறாய்(28) மீண்டும் மீண்டும் நீ தடுக்கப்பட்டாலும், பிராயத்தில் அமர்ந்திருந்தவனும், கரமற்றவனுமான பூரிஸ்ரவஸைக் கொன்ற உன் செயலைவிடப் பாவம் நிறைந்தது வேறு என்ன இருக்க முடியும்(28) மீண்டும் மீண்டும் நீ தடுக்கப்பட்டாலும், பிராயத்தில் அமர்ந்திருந்தவனும், கரமற்றவனுமான பூரிஸ்ரவஸைக் கொன்ற உன் செயலைவிடப் பாவம் நிறைந்தது வேறு என்ன இருக்க முடியும்(29) துரோணர், தமது படைகளை அணிவகுக்கச் செய்து, தெய்வீக ஆயுதங்களின் துணையுடன் போரிட்டுக் கொண்டிருந்தார். அவர் தமது ஆயுதங்களைக் கீழே வைத்ததும், நான் அவரைக் கொன்றேன். ஓ(29) துரோணர், தமது படைகளை அணிவகுக்கச் செய்து, தெய்வீக ஆயுதங்களின் துணையுடன் போரிட்டுக் கொண்டிருந்தார். அவர் தமது ஆயுதங்களைக் கீழே வைத்ததும், நான் அவரைக் கொன்றேன். ஓ அற்ப இதயம் கொண்டவனே, அந்தச் செயலில் முறையற்றது {பாவம்} என்ன இருக்கிறது அற்ப இதயம் கொண்டவனே, அந்தச் செயலில் முறையற்றது {பாவம்} என்ன இருக்கிறது(30) ஓ சாத்யகி, தவசியைப் போலப் பிராயத்தில் அமர்ந்திருந்தவனும், வேறு ஒருவரால் கரம் அறுக்கப்பட்டவனுமான அந்த எதிரி {பூரிஸ்ரவஸ்} களப்போரில் இருந்து விலகியபோது, அவனைக் கொன்ற ஒருவன், இத்தகைய செயலை எவ்வாறு குற்றம் சுமத்த முடியும்(31) உனது அந்த வீரப் பகைவன் {பூரிஸ்ரவஸ்}, தன் ஆற்றலை வெளிப்படுத்தி, தன் காலால் உன்னை உதைத்து, பூமியில் வீசி எறிந்தான். அப்போது உன் ஆண்மையைக் காட்டி அவனை {பூரிஸ்ரவஸை} ஏன் நீ கொல்லவில்லை(31) உனது அந்த வீரப் பகைவன் {பூரிஸ்ரவஸ்}, தன் ஆற்றலை வெளிப்படுத்தி, தன் காலால் உன்னை உதைத்து, பூமியில் வீசி எறிந்தான். அப்போது உன் ஆண்மையைக் காட்டி அவனை {பூரிஸ்ரவஸை} ஏன் நீ கொல்லவில்லை(32) எனினும் பார்த்தர் {அர்ஜுனர்} துணிச்சல்மிக்கவனான சோமதத்தனின் அந்த வீரமகனை {பூரிஸ்ரவஸை} ஏற்கனவே வென்ற பிறகே நீ அவனை நியாயமற்ற முறையில் கொன்றாய்.(33)\nஎங்கெல்லாம் துரோணர், பாண்டவர்களின் படைகளை முறியடிக்க முயன்றாரோ அங்கல்லாம் ஆயிரக்கணக்கான கணைகளை ஏவியபடியே நான் சென்றேன்.(34) இவ்வழியில் ஒரு சண்டாளனைப் போல நடந்து கொண்டவனும், நிந்திக்கப்படத்தக்கவனுமான நீ, இத்தகைய கடும் வார்த்தைகளால் என்னை நிந்திக்கிறாயா(35) ஓ விருஷ்ணி குலத்தில் இழிந்தவனே, நீயே தீச்செயல்கள் செய்தவன்; நானல்ல. பாவம் நிறைந்த செயல்கள் அனைத்தின் வசிப்பிடமாக இருப்பவன் நீயே. மீண்டும் என் மீது பழி சுமத்தாதே.(36) அமைதியாக இருப்பாயாக. இதன் பிறகு என்னிடம் எதையும் சொல்வது உனக்குத் தகாது. உதடுகளால் நான் சொல்லும் மறுமொழி இதுவே. வேறு எதையும் சொல்லாதே.(37) மடமையினால் மீண்டும் இத்தகைய கடும் வார்த்தைகளை நீ பேசினால், என் கணைகளால் உன்னை நான் யமலோகம் அனுப்புவேன்.(38) ஓ மூடனே {சாத்யகியே}, அறத்தால் மட்டுமே ஒருவன் தன் எதிரிகளை வெல்ல முடியாது. குருக்களின் அநீதிகளையும் இப்போது கேட்பாயாக.(39)\nசில காலத்திற்கு முன்பு, பாண்டுவின் மகனான யுதிஷ்டிரர் (அவர்களால்) நியாயமற்ற வகையில் வஞ்சிக்கப்பட்டார். ஓ சாத்யகி, திரௌபதியும் நியாயமற்ற வகையிலேயே தண்டிக்கப்பட்டாள்.(40) ஓ சாத்யகி, திரௌபதியும் நியாயமற்ற வகையிலேயே தண்டிக்கப்பட்டாள்.(40) ஓ மூடனே {சாத்யகியே}, கிருஷ்ணையுடன் {கரிய நிறம் கொண்ட திரௌபதியுடன்} கூடிய பாண்டவர்கள், அவர்களிடம் இருந்த அனைத்தும் கொள்ளையடிக்கபட்டு, மிக நியாயமற்ற வகையில் நாடுகடத்தப்பட்டனர்.(41) நியாயமற்ற ஒரு செயலாலேயே மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்} நம்மிடம் இருந்து எதிரியால் {அவர்களிடம்} இழுக்கப்பட்டான். நியாயமற்ற ஒரு செயலாலயே சுபத்திரையின் மகனும் {அபிமன்யுவும்} கொல்லப்பட்டான்.(42) இந்தத் தரப்பிலோ, நியாயமற்ற ஒரு செயலாலேயே குருக்களின் பாட்டன் பீஷ்மர் கொல்லப்பட்டார். பூரிஸ்ரவஸும் கூட, நியாயங்களை அறிந்தவனான உனது நியாயமற்ற ஒரு செயலாலேயே கொல்லப்பட்டான்.(43) இப்படியே இந்தப் போரில் எதிரிகளும் {கௌரவர்களும்}, பாண்டவர்களும் செயல்பட்டுள்ளனர். துணிவு கொண்டோரும், அறநெறி அறிந்தோருமாகிய அவர்கள் அனைவரும், ஓ மூடனே {சாத்யகியே}, கிருஷ்ணையுடன் {கரிய நிறம் கொண்ட திரௌபதியுடன்} கூடிய பாண்டவர்கள், அவர்களிடம் இருந்த அனைத்தும் கொள்ளையடிக்கபட்டு, மிக நியாயமற்ற வகையில் நாடுகடத்தப்பட்டனர்.(41) நியாயமற்ற ஒரு செயலாலேயே மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்} நம்மிடம் இருந்து எதிரியால் {அவர்களிடம்} இழுக்கப்பட்டான். நியாயமற்ற ஒரு செயலாலயே சுபத்திரையின் மகனும் {அபிமன்யுவும்} கொல்லப்பட்டான்.(42) இந்தத் தரப்பிலோ, நியாயமற்ற ஒரு செயலாலேயே குருக்களின் பாட்டன் பீஷ்மர் கொல்லப்பட்டார். பூரிஸ்ரவஸும் கூட, நியாயங்களை அறிந்தவனான உனது நியாயமற்ற ஒரு செயலாலேயே கொல்லப்பட்டான்.(43) இப்படியே இந்தப் போரில் எதிரிகளும் {கௌரவர்களும்}, பாண்டவர்களும் செயல்பட்டுள்ளனர். துணிவு கொண்டோரும், அறநெறி அறிந்தோருமாகிய அவர்கள் அனைவரும், ஓ சாத்வதா {சாத்யகி}, வெற்றியை ஈட்டுவதற்காக இவ்வாறே செயல்பட்டுள்ளனர்.(44) உயர்ந்த அறநெறியை உறுதி செய்வது மிகக் கடினமானதாகும். அதேபோல, ஒழுக்கக்கேட்டை {அறநெறியற்ற செயல்பாட்டை} புரிந்து கொள்வதும் மிகக் கடினமானதாகும். உன் தந்தைமாரின் வீட்டிற்குத் திரும்பாமல் இப்போது கௌரவர்களுடன் போரிடுவாயாக” என்றான் {திருஷ்டத்யும்னன்}.(45)\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “(திருஷ்டத்யும்னனின் உதடுகளில் இருந்து வெளி வந்த) கடுமை நிறைந்த இந்தக் கொடும் வார்த்தைகளைக் கேட்டவனும், அருளப்பட்டவனுமான சாத்யகி, {கோபத்தால்} தலையில் இருந்து உள்ளங்கால் வரை நடுங்கத் தொடங்கினான்.(46) சினத்தால் நிறைந்த அவனது கண்கள் தாமிர வண்ணத்தை ஏற்றன. தன் வில்லைத் தனது தேரில் வைத்த அவன் {சாத்யகி}, ஒரு கதாயுதத்தை எடுத்துக் கொண்டு ஒரு பாம்பைப் போலப் பெருமூச்சுவிட்டான்.(47) பிறகு பாஞ்சாலர்களின் இளவரசனை {திருஷ்டத்யும்னனை} நோக்கி விரைந்த அவன் {சாத்யகி}, பெரும் கோபத்தோடு, “நான் உன்னிடம் கடுமையாகப் பேச மாட்டேன். ஆனால், கொல்லத்தக்கவனான உன்னைக் கொல்லப் போகிறேன்” என்றான்.(48) வலிமைமிக்கச் சாத்யகி, கோபத்தாலும், பழிவாங்கும் விருப்பத்தாலும் தன்னையே போன்றவனான பாஞ்சால இளவரசனை {திருஷ்டத்யும்னனை} நோக்கி, யமனைப் போலச் செல்வதைக் கண்ட வலிமைமிக்கப் பீமன், வாசுதேவனால் {கிருஷ்ணனால்} தூண்டுதலின் பேரில், தன் தேரில் இருந்து வேகமாகக் கீழே குதித்துத் தன் கரங்களால் அவனைப் {சாத்யகியைப்} பிடித்துக் கொண்டான்.(49,50) பெரும் கோபத்தில் விரைந்தவனும், பெரும் பலம் கொண்டனுமான சாத்யகி, தன்னைப் பின்னே இழுக்க முயற்சி செய்து கொண்டிருந்த வலிமைமிக்கப் பாண்டுவின் மகனையும் {பீமனையும்} பலவந்தமாக இழுத்துக் கொண்டே ஐந்து எட்டுகள் முன்னேறினான்.(51) அப்போது தன் பாதத்தை உறுதியாக ஊன்றிய பீமன், ஆறாவது எட்டில் அந்தச் சினி குலத்துக் காளையை {சாத்யகியை} நிறுத்தினான்.(52)\n மன்னா {திருதராஷ்டிரரே}, தன் தேரில் இருந்து கீழே குதித்த சகாதேவன், பீமனின் வலிய கரங்களுக்குள், உறுதியாக அகப்பட்டிருந்த சாத்யகியிடம், இந்த இனிமையான வார்த்தைகளில்,(53) “ஓ மனிதர்களில் புலியே {சாத்யகியே}, ஓ மனிதர்களில் புலியே {சாத்யகியே}, ஓ மதுகுலத்தோனே {சாத்யகியே}, விருஷ்ணிகளோடு கூடிய அந்தகர்கள் மற்றும் பாஞ்சாலர்கள் ஆகியோரை விட, அன்புக்குரிய வேறு நண்பர்கள் எங்களுக்கு இல்லை.(54) அதே போல அந்தகர்களும், விருஷ்ணிகளும், குறிப்பாகக் கிருஷ்ணரும், எங்களைவிட அன்புக்குரிய வேறு நண்பர்களைக் கொண்டிருக்க முடியாது.(55) ஓ மதுகுலத்தோனே {சாத்யகியே}, விருஷ்ணிகளோடு கூடிய அந்தகர்கள் மற்றும் பாஞ்சாலர்கள் ஆகியோரை விட, அன்புக்குரிய வேறு நண்பர்கள் எங்களுக்கு இல்லை.(54) அதே போல அந்தகர்களும், விருஷ்ணிகளும், குறிப்பாகக் கிருஷ்ணரும், எங்களைவிட அன்புக்குரிய வேறு நண்பர்களைக் கொண்டிருக்க முடியாது.(55) ஓ விருஷ்ணி குலத்தோனே {சாத்யகியே}, அதே போலப் பாஞ்சாலர்கள், கடல்களுக்கு மத்தியில் உள்ள மொத்த உலகில் தேடினாலும், பாண்டவர்களையும், விருஷ்ணிகளையும் விட அன்புக்குரிய வேறு நண்பர்களை அவர்களால் காண முடியாது.(56) நீ இந்த இளவரசனுக்கு எப்படிப்பட்ட நண்பனோ; இவனும் உனக்கு அதே போன்ற நண்பனே. நாங்கள் உங்களுக்கு எவ்வாறோ, அவ்வாறே நீங்களும் எங்களுக்கு {நண்பர்களாக} இருக்கிறீர்கள்.(57) கடமைகள் அனைத்தையும் அறிந்த நீ, இப்போது நண்பர்க���ுக்கான கடமையை நினைவுகூர்ந்து, பாஞ்சாலர்களின் இளவரசனை {திருஷ்டத்யும்னனை} இலக்காகக் கொண்ட இந்த உனது கோபத்தை விடுவாயாக. ஓ விருஷ்ணி குலத்தோனே {சாத்யகியே}, அதே போலப் பாஞ்சாலர்கள், கடல்களுக்கு மத்தியில் உள்ள மொத்த உலகில் தேடினாலும், பாண்டவர்களையும், விருஷ்ணிகளையும் விட அன்புக்குரிய வேறு நண்பர்களை அவர்களால் காண முடியாது.(56) நீ இந்த இளவரசனுக்கு எப்படிப்பட்ட நண்பனோ; இவனும் உனக்கு அதே போன்ற நண்பனே. நாங்கள் உங்களுக்கு எவ்வாறோ, அவ்வாறே நீங்களும் எங்களுக்கு {நண்பர்களாக} இருக்கிறீர்கள்.(57) கடமைகள் அனைத்தையும் அறிந்த நீ, இப்போது நண்பர்களுக்கான கடமையை நினைவுகூர்ந்து, பாஞ்சாலர்களின் இளவரசனை {திருஷ்டத்யும்னனை} இலக்காகக் கொண்ட இந்த உனது கோபத்தை விடுவாயாக. ஓ சிநி குலத்தில் முதன்மையானவனே {சாத்யகியே} அமைதியடைவாயாக.(58) பிருஷதன் மகனைப் {திருஷ்டத்யும்னனைப்} பொறுத்துக் கொள்வாயாக {மன்னிப்பாயாக}; அதே போலப் பிருஷதன் மகனும் உன்னைப் பொறுத்துக் கொள்ளட்டும். நாங்களும் பொறுமையைக் கடைப்பிடிப்போம். பொறுமையைவிடச் சிறந்தது வேறு எது இருக்கிறது சிநி குலத்தில் முதன்மையானவனே {சாத்யகியே} அமைதியடைவாயாக.(58) பிருஷதன் மகனைப் {திருஷ்டத்யும்னனைப்} பொறுத்துக் கொள்வாயாக {மன்னிப்பாயாக}; அதே போலப் பிருஷதன் மகனும் உன்னைப் பொறுத்துக் கொள்ளட்டும். நாங்களும் பொறுமையைக் கடைப்பிடிப்போம். பொறுமையைவிடச் சிறந்தது வேறு எது இருக்கிறது” என்று கேட்டான் {சகாதேவன்}.(59)\n ஐயா {திருதராஷ்டிரரே}, சிநியின் பேரன் இவ்வாறு சகாதேவனால் தணிவடையச் செய்யப்படுகையில், பாஞ்சால மன்னனின் மகன் {திருஷ்டத்யும்னன்} சிரித்துக் கொண்டே இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(60) “ஓ பீமரே, போரில் தன் ஆற்றலில் செருக்குள்ள சிநியின் பேரனை {சாத்யகியை} விடுவீராக. ஓ பீமரே, போரில் தன் ஆற்றலில் செருக்குள்ள சிநியின் பேரனை {சாத்யகியை} விடுவீராக. ஓ குந்தியின் மகனே {பீமரே}, அவனது {சாத்யகியின்} போராசையையும், சினத்தையும் என் கூரிய கணைகளால் தணித்து, அவனது உயிரை நான் எடுக்கும் வரை, மலைகளைத் தாக்கும் காற்றைப் போல அவன் {சாத்யகி} என்னிடம் வரட்டும்.(61,62) அதோ கௌரவர்கள் வருகிறார்கள். (சாத்யகியைக் கொன்ற பிறகு) பாண்டவர்களின் இந்தப் பெரும்பணியை நான் சாதிப்பேன்.(63) அல்லது, போரில் எதிரிகள் அனைவரையும் பல்கு���ர் {அர்ஜுனர்} தடுக்கட்டும். என்னைப் பொறுத்தவரை, நான் இவனது {சாத்யகியின்} தலையை வீழ்த்துவேன்.(64) போரில் கரமற்ற பூரிஸ்ரவஸைப் போல என்னை இவன் நினைத்துக் கொள்கிறான். அவனை விடுவீராக. ஒன்று நான் அவனைக் {சாத்யகியைக்} கொல்வேன், அல்லது அவன் என்னைக் கொல்வான்” என்றான் {திருஷ்டத்யும்னன்}.(65)\nபாஞ்சால இளவரசனின் {திருஷ்டத்யும்னனின்} இவ்வார்த்தைகளைக் கேட்டவனும், வலிமைமிக்கவனும், பீமனின் உறுதியான பிடிக்குள் இருந்தவனுமான சாத்யகி, பாம்பொன்றைப் போலப் பெருமூச்சுவிட்டுக் கொண்டு {கோபத்தால்} நடுங்கத் தொடங்கினான்.(66) பெரும் வலிமையும், பலம் நிறைந்த கரங்களையும் கொண்ட அவர்கள் இருவரும், காளைகள் இரண்டைப் போல முழங்கத் தொடங்கினர். அப்போது, ஓ ஐயா {திருதராஷ்டிரரே}, வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனும் பெருமுயற்சி செய்து, அவ்வீரர்களை அமைதிப்படுத்துவதில் வென்றனர். சினத்தால் இரத்த சிவப்பாகக் கண்கள் சிவந்திருந்தவர்களும், பெரும் வில்லாளிகளுமான அவ்விருவரையும் அமைதிப்படுத்தியதும், (பாண்டவப் படையின்) க்ஷத்திரியர்களில் முக்கியமானோர் அனைவரும் எதிரிப்படையின் போர்வீரர்களை எதிர்த்துப் போரிடச் சென்றனர்” என்றான் {சஞ்சயன்}.(67,68)\nதுரோணபர்வம் பகுதி 199-ல் உள்ள சுலோகங்கள் : 68\nஆங்கிலத்தில் | In English\nவகை சாத்யகி, திருஷ்டத்யும்னன், துரோண பர்வம், நாராயணாஸ்த்ரமோக்ஷ பர்வம், பீமன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ��ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாப��� தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newscentral.net.in/picsart_10-09-05-08-09/", "date_download": "2018-12-09T21:34:24Z", "digest": "sha1:ML7BNXTFLDH6WJ3OU2LBFM3OAPZ5CZPM", "length": 2423, "nlines": 68, "source_domain": "newscentral.net.in", "title": "PicsArt_10-09-05.08.09.jpg – News Central", "raw_content": "\nஉங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்..,\tCancel reply\nசதம் சோகம் கண்ணீருடன் மைதானத்தில் இருந்து வெளியேறிய கம்பீர்\nஅம்பானி வீட்டு கல்யாணம்னா சும்மாவா\n(04/12/18) மிகவும் விலை குறைந்த பெட்ரோல் டீசல்.\nசபரிமலை வழக்கை சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றுங்கள் – கேரள அரசின் புதிய மனு\nவன்முறையாக மாறிய பசுவதைக்கு எதிரான போராட்டம் – 2 பேர் பலி\nGame on 16 பந்தில் புதிய உலக சாதனை ஆச்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/14-micromax-budget-smartphone-q80-vs-a70-aid0173.html", "date_download": "2018-12-09T21:19:37Z", "digest": "sha1:EUFPUSKN5HA7JKX7WB2G5HZ6ZDIGIHYS", "length": 11494, "nlines": 149, "source_domain": "tamil.gizbot.com", "title": "Micromax’s Budget Smartphone’s: Q80 Vs A70 | மைக்ரோமேக்ஸ்..விலையோ குறைவு; வசதிகளோ ஏராளம்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமைக்ரோமேக்ஸ் குறைந்த விலை ஸ்மார்ட்போன்களின் ஒப்பீடு\nமைக்ரோமேக்ஸ் குறைந்த விலை ஸ்மார்ட்போன்களின் ஒப்பீடு\nமனித குலத்தை அழிவுக்கு இழுத்து செல்லும் செக்ஸ் ரோபோக்கள்.\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொ��ுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nமார்க்கெட்டில் தனக்கென பிரத்யேக இடத்தை மைக்ரோமேக்ஸ் ஏற்படுத்தி கொண்டுவிட்டது. அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்ற விலை மற்றும் வசதிகளை கொண்ட 30 வகையான போன்களை அந்த நிறுவனம் மார்கெட்டில் விற்பனை செய்து வருகிறது.\nஇதில், பட்ஜெட் விலையில் அந்த நிறுவனம் விற்பனை செய்து வரும் க்யூ-80 மற்றும் ஏ-70 ஸ்மார்ட்போன்களின சிற்ப்பம்சங்களின் ஒப்பீட்டை காணலாம்.\nஇதில், க்யூ-80 ஜாவா சாப்ட்வேரை அடிப்படையாக கொண்டது. அதேவேளை, ஏ-70 ஆன்ட்ராய்டு ப்ரேயா ஓஎஸ் கொண்டதாக இருக்கிறது. இதனால், ஏ-70 போனின் அப்ளிகேஷன்களை இயக்குவதற்கு வெகு எளிதாக இருக்கிறது.\nஇரண்டு போன்களும் வடிவமைப்பில் அழகாக இருக்கிறது. இருப்பினும், ஏ-70 முழுவதும் டச் ஸ்கிரீன் வசதிகொண்டதாக இருக்கிறது. க்யூ-80 போன் கிவெர்ட்டி+ டச் ஸ்கிரீன் வசதிகொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nபொழுதுபோக்கு அம்சங்களில் குறைவில்லாமல் அனைத்து மல்டிமீடியா பார்மெட்டுகளும் அப்லோடு செய்யப்பட்டுள்ளன. 3.5மிமீ விட்டம் கொண்ட ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ உள்ளிட்ட ஏராளமான வசதிகளும் உள்ளன.\nஏ-70 போனில் 5 மெகாபிக்செல் கேமராவும், க்யூ-80 போனில் 3 மெகாபிக்செல் கேமராவும் பொருத்தப்பட்டுள்ளன. இரண்டிலும் வீடியோ காலிங் வசதிக்காக முகப்பு கேமரா வசதியும் உள்ளது.\nஇரண்டு போன் மாடல்களிலும் கனெக்ட்டிவிட்டி வசதிகள் போதுமான அளவில் இருக்கின்றன. 3ஜி தொழில்நுட்பம் மூலம் அதிவேக இன்டர்நெட் வசதியையும் பெற முடியும். ஏ-70 போனில் வை-பை வசதி இருக்கிறது. ஆனால், க்யூ-80 போனில் இந்த வசதி இல்லை.\nவசதிகளை வைத்து பார்க்கைய��ல் மைக்ரோமேக்ஸ் ஏ-70 சிறந்ததாக தோன்றுகிறது. இருப்பினும், தேர்வு செய்வதற்கு முக்கிய காரணமாக அமையும் விலை ஒப்பீட்டில் க்யூ-80 கைக்கு எட்டும் விலையில் இருக்கிறது. க்யூ-80 ரூ.4,900 விலையிலும், ஏ-70 போன் ரூ.9,000 விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.\nரூ.20.44 கோடிக்கு ஏலம் போன ஐன்ஸ்டீன் கைப்பட எழுதிய கடிதம்.\nடூயல் ரியர் கேமராவுடன் மெய்ஸூ 16த் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nவிமான நிலைய பாதுகாப்பில் ரோபோட் நாய்கள்: வேறலெவல் கண்காணிப்பு.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/micromax-smartphones-leaked-ahead-launch-010013.html", "date_download": "2018-12-09T21:19:29Z", "digest": "sha1:A6QKOECZUPVSSFZX5HIGOX7EV6ZGBCPG", "length": 10107, "nlines": 147, "source_domain": "tamil.gizbot.com", "title": "Micromax Smartphones Leaked Ahead of Launch - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரகசியமாய் கசிந்த புதிய மைக்ரோமேக்ஸ் யு சிறப்பம்சங்கள்..\nரகசியமாய் கசிந்த புதிய மைக்ரோமேக்ஸ் யு சிறப்பம்சங்கள்..\nமனித குலத்தை அழிவுக்கு இழுத்து செல்லும் செக்ஸ் ரோபோக்கள்.\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nநாளை நடைபெறும் விழாவில் புதிய கருவியை வெளியிட மைக்ரோமேக்ஸ் யு டெலிவென்ச்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டிருந்தது. ஆனால் வெளியாக இருந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் ரகசியமாய் கசிந்ததோடு இணையத்தில் வேகமாக பரவியும் வருகின்றது.\nகம்ப்யூட்டர் : இதெல்லாம் நம்பாதீங்க ப்ளீஸ்..\nயு5050 மற்றும் யு4711 என இரு கருவிகளும் ஜீக்பென்ச் எனும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்பட�� யு5050 கருவியானது 1.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 810 பிராசஸர் மற்றும் 4ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. இதோடு 5.2 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே மற்றும் சைனோஜன் ஓஎஸ் சார்ந்த ஆண்ட்ராய்டு 5.1.1 லாலிபாப் இயங்குதளமும் கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.\n'ஆப்பிள்' திருவிழா : நம்பலாமா..\nசவுபா எனும் இணையதளத்தில் யு5050 கருவியில் டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் என்றும் இந்தியாவில் இந்த கருவியின் விலை ரூ.20,295 அவ்வது ரூ.20,752 ஆக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nமைக்ரோமேக்ஸ் யு4711 குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 410 பிராசஸர் 1 ஜிபி ரேம் வழங்கப்படலாம் என்றும் சைனோஜன் சார்ந்த ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1.1 இயங்குதளம் கொண்டிருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமிரட்டலான நோக்கியா 8.1 இந்தியாவில் அறிமுகம்.\nவிமான நிலைய பாதுகாப்பில் ரோபோட் நாய்கள்: வேறலெவல் கண்காணிப்பு.\n ஆண்டு வருமானம் ரூ.155 கோடியாம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/delhi-warns-sasikala-family-before-it-raid-301250.html", "date_download": "2018-12-09T21:17:51Z", "digest": "sha1:TYIR4XHQ2VWFHXWKJUWCYJNREI73LDMB", "length": 18198, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேர்தல் ஆணையத்தில் ரொம்பவே ஆட்டம் காட்டிய தினகரன்... மிரட்டலை விடுத்துவிட்டு சோதனை நடத்திய ஐடி! | Delhi warns Sasikala Family before IT Raid - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமெரினாவில் மூழ்கி மூவர் மாயம் : ஒருவர் பலி\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nதேர்தல் ஆணையத்தில் ரொம்பவே ஆட்டம் காட்டிய தினகரன்... மிரட்டலை விடுத்துவிட்டு சோதனை நடத்திய ஐடி\nதேர்தல் ஆணையத்தில் ரொம்பவே ஆட்டம் காட்டிய தினகரன்... மிரட்டலை விடுத்துவிட்டு சோதனை நடத்திய ஐடி\nதேர்தல் ஆணையத்தில் ரொம்பவே ஆட்டம் காட்டிய தினகரன்... நடந்தது இது தான்- வீடியோ\nசென்னை: தேர்தல் ஆணையத்தில் நடைபெற்ற இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணையில் தினகரன் தரப்பு அடுத்தடுத்து குடைச்சல் கொடுத்து நெருக்கடியை ஏற்படுத்திய கோபத்தில்தான் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியுள்ளது.\nசசிகலா குடும்பம் தொடர்புடைய அனைத்து வர்த்தக தொடர்புகளிலும் ஒரே நேரத்தில் கால் நுழைத்திருக்கிறார்கள் வருமான வரித்துறை அதிகாரிகள். கார்டன் கணக்கு வழக்குகளில் சசிகலா குடும்பத்துக்கு மட்டும் 1 லட்சம் கோடிக்கு மேல் சொத்துக்கள் இருக்கின்றன. இதற்கு மேலும் அ.தி.மு.கவுக்குள் குழப்படி ஏற்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டுள்ளதால் டெல்லி உத்தரவின்பேரில் ஐ.டி நுழைந்திருக்கிறது என்கின்றனர் அதிகாரிகள்.\nசென்னை நுங்கம்பாக்கம், ஆயக்கர் பவனில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் கடந்த சில நாட்களாகவே ரகசிய கூட்டங்கள் நடந்து வந்தன. இந்தக் கூட்டம் குறித்த தகவல்களை மேலிட அதிகாரிகள் வெகுரகசியமாகவே பாதுகாத்து வந்தனர்.\nசேகர் ரெட்டி வீட்டு ரெய்டுக்குப் பிறகு, தமிழகத்தை உலுக்கியிருக்கிறது சசிகலா தொடர்புடைய வர்த்தக மையங்களில் நடக்கும் சோதனைகள். தினகரன், திவாகரன், டாக்டர் வெங்கடேஷ், கலியபெருமாள், கிருஷ்ணபிரியா, விவேக் ஜெயராமன் ஆகியோர் மட்டுமல்லாமல், விவேக்கின் மாமனார் பாஸ்கர், பரணி கார்த்திக் என பணத்தை நிர்வாகம் செய்து வந்த அனைவருமே இந்தச் சோதனையில் வளைக்கப்பட்டிருக்கிறார்கள்.\nசோதனை குறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க பிரமுகர் ஒருவர், இரட்டை இலை விவகாரம் எடப்பாடி பழனிசாமி தரப்புக்குக் கூடுதல் தலைவலியை உருவாக்கியிருக்கிறது. பன்னீர்செல்வத்தைவிடவும் எடப்பாடி தரப்பினர் ஆட்சி அதிகாரத்தில் செயல்படும் விதங்களை டெல்லி ஏற்றுக் கொண்டுவிட்டது. இவர்கள் தரப்புக்கே இலை செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.\nஅசர வைத்த வக்கீல்கள் வாதம்\nஆனால், இலை விவகாரத்தில் தினகரன் தேடித் தேடி கொண்டு வரும் சாட்சிகளும் மூத்த வழக்கறிஞர்களின் வாதமும் ���ணையத்துக்குக் கூடுதல் தலைவலியை ஏற்படுத்திவிட்டது. நாங்களே நினைத்தாலும் எடப்பாடி பழனிசாமிக்கு இலையைக் கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என பா.ஜ.க மேலிடத்துக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.\nஇதனையடுத்து, மன்னார்குடி உறவுகளைத் தொடர்பு கொண்ட டெல்லி தரகர் ஒருவர், முப்பது ஆண்டுகளில் பல லட்சம் கோடிகளைச் சம்பாதித்துவிட்டீர்கள். உங்கள் வர்த்தக தொடர்புகளை நாங்கள் ஆராயவில்லை. அப்படிச் செய்தால் என்ன நடக்கும் என்பதும் உங்களுக்குத் தெரியும். இருக்கும் பணத்தை வைத்துக் கொண்டு வர்த்தகத்தில் கவனம் காட்டுங்கள். நாங்கள் பதவியில் இருக்கும் வரையில் உங்களால் அரசியலுக்குள் கால் பதிக்க முடியாது.\nமன்னார்குடி தரப்பில் தெனாவெட்டு பதில்\nநாங்கள் சொல்லும் நபருக்கு சின்னம் செல்லாவிட்டால், அனைத்தும் கெட்டுப் போகும். உங்களுக்கும் நல்லது நடக்காது' எனப் புரிய வைத்திருக்கிறார். இதற்குப் பதில் கொடுத்த மன்னார்குடி உறவினர் ஒருவர், இலை இருக்கும் வரையில்தான் கட்சிக்குள் குடும்பத்தின் ஆதிக்கம் இருக்கும். அதுவும் போய்விட்டால், இத்தனை வருடம் உழைத்த பலன் கிடைக்காமல் போய்விடும். எடப்பாடி கைக்கு சின்னம் போய்விட்டால், கட்சித் தொண்டர்களையும் வளைத்துவிடுவார்கள். அதனால், சின்னத்தை விட்டுக் கொடுக்கும் முடிவில் நாங்கள் இல்லை என மௌனமாகக் கூறியிருக்கிறார்.\nஇந்தப் பதில் டெல்லி பா.ஜ.க மேலிடத்துக்கு கூடுதல் கடுப்பைக் கொடுத்திருக்கிறது. நாங்கள் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் இருக்கிறீர்கள். இந்தமுறை சாதாரண ரெய்டு என நினைத்துவிட வேண்டாம் என எச்சரித்துவிட்டே களம் இறங்கியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக கிரிமினல் வழக்குகளை தினகரன் தரப்பினர் எதிர்கொள்ள வேண்டியது வரும் என்றார் விரிவாக.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nincome tax it raid sasikala jaya tv dinakaran vivek வருமான வரித்துறை சோதனை சசிகலா தினகரன் ஜெயா டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/05/20/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-21/", "date_download": "2018-12-09T22:02:50Z", "digest": "sha1:DETCAE55ZUBVBLOFEVL4D4K6DJEG5BXZ", "length": 13397, "nlines": 167, "source_domain": "theekkathir.in", "title": "குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவன�� இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\n தொடர் போராட்டத்திற்கு சாலைப்பணியாளர் சங்க மாநில மாநாடு அறைகூவல்\nவாலிபர் சங்க மாநாடு: தயாராகிறது சிவகங்கை சிறப்புக் கருத்தரங்கில் மாநாட்டு நிதி ரூ.10லட்சம் அளிப்பு\n‘அர்பன் நக்சல்’ என்பதே முரண்பாடான இரு வார்த்தைகளாகும் : ரோமிலா தாப்பர்\nகார்ப்பரேட் திட்டங்களுக்கு வெண்ணெய்; கடைமடை விவசாயிகளுக்கு ‘சுண்ணாம்பு’\nபாரதியாரின் படைப்புகளை நாட்டுடமையாக்க முன்னின்றவர் ஜீவா-முனைவர் இரா.காமராசு பேச்சு\nஅதிகாரிக்கும் வழிப்பறி, திருட்டு சம்பவங்கள் : காவல்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nநீர்த்தேக்க திட்டத்திற்கு தடையாக ஆட்சியர்பெரம்பலூரில் விவசாயிகள் கொந்தளிப்பு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nகுண்டும், குழியுமான சாலையை சீரமைக்க மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை\nதிருப்பூர்-விஜயமங்கலம் நெடுஞ்சாலையில் புதிதாக கட்டிய பாலத்தில் மண் சாலையால் மழைநீர் தேங்கி இருப்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். இது குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின்மாவட்ட செயற்குழு உறுப்பிரும் ஊத்துக்குளி பேரூராட்சியின் முன்னாள் தலைவர் ஆர்.குமார் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:\nதிருப்பூர் ஊத்துக்குளி பேரூராட்சியின், திருப்பூர்-விஜயமங்கலம் சாலையில் கடந்த\n2 மாதங்களுக்கு முன் புதிதாக பாலம் கட்டப்பட்டுள்ளது. மேலும், வடிகால் பணி முடிந்துவிட்டது. தற்போது போக்குவரத்துக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் தார் சாலை அமைக்காமல், மண் சாலையாகவே உள்ளது. ஆனால் , தற்போது பெய்து வரும் மழையால் சாலையின் இரு புறமும் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களும் பெரும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். மேலும், பாலத்தில் போடப்பட்டுள்ள மண் சாலையில் மேடு பள்ளமாக இருப்பதால், மழை நீர் ஆங்காங்கே தேங்கி சேரும் சகதியுமாக உள்ளது.இதனால் ஊத்துக்குளி டவுன் திருப்பூர் ரோடு, காவேரி நகர், ஜெஜெ நகர், வெள்ளைக்கவுண்டன்புதூர் பொதுமக்கள் கடந்த 2 மாதமாக மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். ஊத்துக்குளி நகருக்குள் போக்குவரத்து நிறைந்த பிரதான சாலையில் இதே அவலநிலைதான். மேலும் நெடுஞ்சாலைதுறை பிரிவு அலுவலத்தின் அருகிலேயே தண்ணீ���் தேங்கி உள்ளது.\nஇந்த நெடுஞ்சாலையை சீர்செய்ய, கடந்த 4.5.18 அன்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு வாட்ஸ் – அப் மூலம் புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், சனியன்று பெய்த மழையால் கடும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிகாரிகள் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, உடனடியாக நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும். மேலும், மக்கள் நலன் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டால், மக்களை திரட்டி சாலைமறியல் உள்ளிட்ட போராட்டங்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடத்தப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய கடிதத்தில் ஆர்.குமார் தெரிவித்துள்ளார்.\nPrevious Articleகொடுமணல் அகழ்வராய்ச்சி பகுதியில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்: தமுஎகச மாநாடு வலியுறுத்தல்\nNext Article குறுவை சாகுபடிக்கு தண்ணீர் பெற அனைத்துக் கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்டசிபிஎம் வலியுறுத்தல்\nஅரசு அலுவலகம் அருகில் சாக்கடை கழிவுநீர் தேக்கம்: மாநகராட்சி அலட்சியம்\nஇந்து முன்னணி யாகம்: மீண்டும் கோமாரி நோய் ஏற்படும் – கள் இயக்க நல்லசாமி பேட்டி\nதிடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு எதிர்ப்பு : மார்க்சிஸ்ட் கட்சி, பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு\nகுறிப்பிடத்தக்கஉத்வேகமூட்டும் தோழர் கோ. வீரய்யன்: -வெங்கடேஷ் ஆத்ரேயா\nசெல்லும் இடமெல்லாம் திரளான மக்கள் கூட்டம்…\nஇனி சவ ஆசனம் தான் பாக்கி பிரதமரே…..\nபுயல் நிவாரண களத்தில் யமஹா மோட்டார் தொழிலாளர்கள்\n தொடர் போராட்டத்திற்கு சாலைப்பணியாளர் சங்க மாநில மாநாடு அறைகூவல்\nவாலிபர் சங்க மாநாடு: தயாராகிறது சிவகங்கை சிறப்புக் கருத்தரங்கில் மாநாட்டு நிதி ரூ.10லட்சம் அளிப்பு\n‘அர்பன் நக்சல்’ என்பதே முரண்பாடான இரு வார்த்தைகளாகும் : ரோமிலா தாப்பர்\nகார்ப்பரேட் திட்டங்களுக்கு வெண்ணெய்; கடைமடை விவசாயிகளுக்கு ‘சுண்ணாம்பு’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://salemnftebsnl.blogspot.com/2017/04/23_22.html", "date_download": "2018-12-09T22:25:48Z", "digest": "sha1:U5JSUJHBOMIYBPVN53P74A5CE5KXBOIN", "length": 14216, "nlines": 92, "source_domain": "salemnftebsnl.blogspot.com", "title": "NFTESALEM", "raw_content": "\nஏப்ரல் 23 - உலக புத்தக தினம்...\nஏப்ரல் 23 உலக புத்தக தினம்....\nஎங்கே தங்க விரும்புகிறீர்கள் என்று லண்டன் தோழர்கள் கேட்ட போது எந்த விடுதி நூலகத்திற்கு அருகில் உள்ளது எ��க் கேட்டாராம்...\nதான், தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக் கொண்டே இருந்தாராம்...\nஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும் போது, வரும் முன் பணத்தில் முதல் நூறு டாலருக்குப் புத்தகம் வாங்குவாராம்...\nஎங்கே நல்ல புத்தகங்கள் எரிக்கப் படுகின்றனவோ, அங்கே விரைவில் நல்ல மனிதர்களும் எரிக்கப்படுவார்கள்...\nஒரு புத்தகத்தை திறக்கும்போது உலகினை நோக்கிய ஒரு சன்னலைத் திறக்கிறோம்...\nவாசிப்பதற்கு ஒரு புத்தகத்தைத் தேடும் மனிதனுக்கும், சோர்வில் கண் அயரப் புத்தக வாசிப்பை நாடும் மனிதனுக்கும் வேறுபாடு உண்டு...\nபுத்தகங்கள் மிகவும் ஆபத்தானவை. அவற்றின் மேல் கவனம், இது உங்கள் வாழ்வை மாற்றி விடக்கூடும் என எச்சரிக்கை வாசகம் பொறிப்பது நல்லது...\nஉங்களது தலைசிறந்த புத்தகங்களைத் திருடிச்செல்பவர்கள், உங்களது தலைசிறந்த நண்பர்களாகவே இருக்க முடியும்...\nஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட போது ஒரு நூலகம் கட்டுவேன் என்று பதிலளித்தாராம்...\nதனிமைத் தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்கப்பட்ட போது புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன் என்று பதிலளித்தார்...\nஎன் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்று...\nமனிதனின் மிகப் பெரிய கண்டு பிடிப்பு எது என்று வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் புத்தகம் எனப்பதிலளித்தார்...\nகரண்டியைப் பிடுங்கிவிட்டு புத்தகம் கொடுத்தால் போதும் என்றாராம்...\nவேறு எந்த சுதந்திரமும் வேண்டாம் சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றாராம்...\nபிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என நாடு கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என சற்றும் தயக்கமின்றி லெனின் கூறிடக் குவிந்த புத்தகங்கள் பல லட்சம்...\nகுடும்பத்தை விட்டு வெளியேறுங்கள் என்று தூக்கியெறியப்பட்டபோது பேரறிஞர் இங்கர்சால் சென்ற இடம் நூலகம்...\nபதப்படுத்தப்பட்ட மனங்களின் வெளித்தோற்றத்தைப் புத்தகம் என்று அழைக்கின்றோம்...\nபுதிய புத்தகத்தை வாசிக்கும்போது புதிய நண்பன் ஒருவனைச் சந்திக்கிறோம் அதை மீண்டும் வாசிக்கும் போதோ நீண்ட கால நண்பனைச் சந்திக்கிறோம்...\nநீங்கள் ஒரு புத்தகத்தை விற்கும் போது நீங்கள் காகிதமும் கோந்தும் மையும் விற்கவில்லை ஒர�� புதிய வாழ்வையே அவருக்கு விற்கிறீர்கள்...\nஒரு புத்தகத்தை இரவல் தருபவன் முட்டாள், அதைத் திருப்பித் தருபவன் அதைவிடப் பெரிய முட்டாள்...\nஉலகிலுள்ள அனைத்துவகைத் துயரங்களின் விடுதலை ஒரு புத்தகத்தில் உள்ளது...\nபோரில் கலந்து கொள்வதைவிட, கூடுதல் தைரியம் ஒரு சில புத்தகங்களை வாசிக்கத் தேவைப்படுகிறது...\nபுத்தகங்கள் இருந்தால் போதும் சிறைக் கம்பிகளும், கொட்டடிகளும் ஒருவரை அடைத்து வைக்க முடியாது...\nஒரு புத்தகத்தின் பயன் அதன் உள்ளே தேடப்படுவதைவிட வெளியே ஏற்படுத்திய தாக்கத்தை வைத்தே இருக்கிறது...\nகாலக்கடலில் நமக்கு வழி காட்ட, அமைக்கப்பட்ட கலங்கரை விளக்கு புத்தகம்...\nஒரு நாட்டின் வருங்காலச் சந்ததியினர் தேடித்தேடி அடைய வேண்டிய அற்புதப் புதையல்கள் புத்தகங்களே...\nஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித் தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம் தான் என்றார்...\nபயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை எனக்கேட்கப் பட்டபோது புத்ககங்கள் தான் என்றாராம்...\nபுத்தகம் என்பது பையில் சுமந்து செல்ல முடிந்த ஒரு பூந்தோட்டம்...\nஒரு நல்ல புத்தகம் வாசித்து முடிக்கப் படுவதே இல்லை...\nஒரு புத்தகத்தைவிடப் பொறுமையான ஆசிரியரை நான் பார்த்தது இல்லை...\nவிமானத்தில் போகாமல் பம்பாய்க்குக் காரில் மூன்று நாள் பயணம் செய்து மெனக்கெட்டது ஏன் என்று வினவியபோது பத்துப் புத்தகங்கள் படிக்க வேண்டி இருந்தது என்று வினவியபோது பத்துப் புத்தகங்கள் படிக்க வேண்டி இருந்தது\nஒரு மிகச்சிறந்த புத்தககத்தை நீங்கள் படிக்க விரும்புகிறீர்கள் ஆனால் அது இன்னும் யாராலும் எழுதப்படவில்லை என்கிற நிலை இருந்தால் அதற்கு ஒரே தீர்வு அதை நீங்கள் எழுத வேண்டியது தான்...\nஒரு நல்ல புத்தகம் முடிவில்லாதது. அது பல வாழ்க்கைகளைப் பற்றி உங்களை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும்...\nஒரு நல்ல புத்தகத்தைப் படிக்காதவன், அந்த புத்தகத்தை படிக்கத் தெரியாதவனைவிட எந்த விதத்திலும்\n------------------- மார்க் ட்வைன் - ஜேம்ஸ்ரஸல்.\nஉன் மூளைக்குள் இருக்கும் சிந்தனை மகரந்தங்களை மற்றொரு மூளைக்குள் கொண்டு செல்லும் தேனீக்கள் தான் புத்தகங்கள்...\nநம்மால் வேறு எப்படியும் பயணிக்க முடியாத உலகிற்கு நம்மை அழைத்துச் செல்லும் ஒரு மந்திரக் கம்பளம் புத்தகம்...\nஒரு நல்ல வாசகனைக் கொண்டே ஒரு நல்ல புத்தகம் அடையாளம் காணப்படுகிறது...\nகற்றுக் கொள்பவனே சிறந்த மனிதன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/sports/sports-news/2018/mar/14/irani-cup-at-nagpur-2880549.html", "date_download": "2018-12-09T21:15:48Z", "digest": "sha1:5FFUZN47XJS2NZIZBH4QOKS6MIS7STI6", "length": 7233, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Irani Cup at Nagpur- Dinamani", "raw_content": "\nஇரானி கோப்பை: விதர்பா 289/2; ஜாஃபர் 113*\nBy எழில் | Published on : 14th March 2018 05:48 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nவிதர்பா - ரெஸ்ட் ஆஃப் இந்தியா ஆகிய அணிகளுக்கிடையிலான இரானி கோப்பை போட்டி நாகபுரியில் இன்று தொடங்கியுள்ளது.\nடாஸ் வென்ற விதர்பா அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. கருண் நாயர் தலைமையிலான ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியில் மயங்க் அகர்வால், பிருத்வி ஷா, அஸ்வின் போன்றோர் இடம்பெற்றுள்ளார்கள்.\nதொடக்க வீரர்களான ஃபஸலும் சஞ்சயும் அருமையாக விளையாடினார்கள். இருவரும் இணைந்து 101 ரன்கள் சேர்த்தபோது சஞ்சய் 53 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு ஜோடி சேர்ந்த ஃபஸலும் ஜாஃபரும் ரெஸ்ட் ஆஃப் இந்தியா பந்துவீச்சாளர்களுக்கு மேலும் நெருக்கடி அளித்தார்கள்.\nசதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஃபஸல் 89 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பிறகு, வாசிம் ஜாபர் சதமெடுத்து அசத்தினார்.\nமுதல்நாள் முடிவில் விதர்பா அணி 90 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் குவித்துள்ளது. ஜாஃபர் 113, கணேஷ் சதீஷ் 29 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். ரெஸ்ட் ஆஃப் இந்தியா தரப்பில் அஸ்வினும் ஜெயந்த் யாதவும் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினார்கள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பிரசாரம்\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nமுதல்வர் தலைமையில் அமைதி ஊர்வலம்\nஆண்மை குறைவு பிரச்சனை நீங்க இதோ ஓர் தீர்வு\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nசித்திரம் பேசுதடி 2 படத்தின் டிரைலர்\nஓய்வு பெற்றார் கவுதம் கம்பீர்\nபிரியங்காவுக்கு நேரில் சென்று பிரதமர் வாழ்த்து\nபிரியங்கா - நிக் ஜோனஸ் திருமண வரவேற்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/News/tamilnadu/Tamil-Nadu-assembly-elections,-the-poll-trailer-900.html", "date_download": "2018-12-09T22:04:21Z", "digest": "sha1:DX3PGXLSNLTNRIDEO5ALVZWRLOQBXP4G", "length": 7038, "nlines": 65, "source_domain": "www.news.mowval.in", "title": "தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டமாக கருத்து கணிப்பு - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nதமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டமாக கருத்து கணிப்பு\nதமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டமாக மக்கள் ஆய்வக இயக்குனர் தலைமையில் கருத்துக் கணிப்பு ஒன்று நடத்தபட்டது. தமிழகத்தின் 28 மாவட்டங்களில் 80 சட்டசபை தொகுதிகளில் கடந்த 13-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை 3,370 பேரிடம் இக்கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.இந்த கருத்து கணிப்பில் பேராசிரியர்கள் மாணவர்கள் என 400 பேர் இந்தப் பணியில் ஈடுபட்டனர்.\nஇன்று சட்டசபை தேர்தல் நடைபெற்றால் அ.தி.மு.க.வுக்கு 34.1விழுக்காடு பேர் வாக்களிப்பதாக தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் தி.மு.க.வுக்கு 32.61விழுக்காடு பேர் வாக்களிப்போம் என கூறியுள்ளனர்.\nதே.மு.தி.கவுக்கு 4.1 விழுக்காடு பேர் ஆதரவளித்துள்ளனர். பா.ம.கவுக்கு 3 விழுக்காடு பேர் ஆதரவைப் பெற்றுள்ளது. அதே நேரத்தில் பாரதீய ஜனதா கட்சி 2.9 விழுக்காடு பேர் ஆதரவு பெற்று உள்ளது.\nசட்டசபைத் தேர்தலில் அதிமுக - பாஜக இடையே கூட்டணிக்கு வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு 37 விழுக்காடு பேர் வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளனர். 23 விழுக்காடு பேர் மறுக்க முடியாது என்றும், 9 விழுக்காடு பேர் ஏதோ கொஞ்சம் நெருங்கி வருகிறது என்றும் 14 விழுக்காடு; பேர் வாய்ப்பே இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.\nஅ.தி.மு.க, தி.மு.க.விற்கு மாற்று கட்சி தமிழ்நாட்டில் கிடையாது என்று 53.4 விழுக்காடு; பேர் கூறியுள்ளனர்.\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\n150 ஆண்டுகால செவிலியர் குட்டைப் பாவடைகளுக்கு முழுக்கு அரசு மருத்துவ மனைகளில் ஆடைஅமைப்பு மாற்றம்\nகடுப்படிப்பால் கடம்பூர் இராசுவைக் கவிஞர் ஆக்கிய தமிழிசை\nஆணவக் கொலையால் பாதிக்கப் பட்ட கௌசல்யா கோவையில் மறுமணம்\nஅனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு விடைபெற்றார் கௌதம் கம்பீர்\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான T20 தொடரை சமன் செய்தது இந்தியா\nமழையால் கைவிடப்பட்டது ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\n என்கிற பலபெருசுகளின் புலம்பலில் இருக்கும் நியாயம்தாம் என்ன\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/meena-26.html", "date_download": "2018-12-09T22:40:35Z", "digest": "sha1:IT7KRG5JI7637LM3NOQFEZ5QXLYQ7UNK", "length": 11739, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திருமணத்துக்கு தயாராகும் மீனா | Meena to get marriage soon - Tamil Filmibeat", "raw_content": "\n» திருமணத்துக்கு தயாராகும் மீனா\nபட வாய்ப்புகள் சுத்தமாக இல்லை என்பதாலும், வயதைக் குறைத்துக் காட்டுவதற்காகவும் வெளி நிகழ்ச்சிகளில் படுகவர்ச்சியாக வரத் தொடங்கியுள்ளார் மீனா.\nரஜினி, கமல், சரத்குமார்,அர்ஜூன் என வயதான பார்ட்டிகளுடன் அதிகம் நடித்து, நடித்து மீனாவை இளவட்டஹீரோக்கள் ஒதுக்கி வைத்து விட்டார்கள். விஜய்யுடன் ஒரு பாட்டு, அஜீத்துடன் ஒரு படம் என குறுகியவட்டத்திலேயே அவரது இளவட்ட ஹீரோக்களுடனான தொடர்பு இருந்து வந்தது.\nஇப்போது வயதான ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பும் குறைந்து போய் விட்டது. இந்த வருடம் அர்ஜூடன்இவர் நடித்து வெளிவந்த அன்பு சகோதரன், நொந்த சகோதரனாக ஆனது. பிரஷாந்துடன் நடித்த ஷாக் படத்தின்வசூலும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. இதனால் புது வாய்ப்புக்கள் ஏதும் வரவில்லை.\nசமீபகாலமாகவே, திரைத் துறையின் முக்கியப் புள்ளிகளின் பார்வை மீண்டும் தன் மீது பட வேண்டும் என்பதற்காகபட விழாக்கள், வெளி விழாக்களில் ஒன்றுவிடாமல் கலந்து கொண்டு வருகிறார் மீனா. மிகக் கவர்ச்சிகரமானடிரஸ்ஸில், ஆளை அப்படியே காட்டும் டிரான்ஸ்பரன்ட் சேலைகளில் வந்து கலக்கி வருகிறார்.\nகல்யாணத்துக்கு முன், நியூ படத்தில் சிம்ரன் போட்ட ஆட்டம் போல் ஒரு ஆட்டம் ஆடிவிட்டு, தமிழ் ரசிகர்களுக்குகுட் பை சொல்லலாம் என்ற முடிவில் இருக்கிறாராம் மீனா.\nஅத்தகைய வாய்ப்பைப் பெற கம்பெனிகளுக்கு போன் மேல் போன் போட்டு வாய்ப்பு கேட்டுக்கொண்டிருக்கிறார் மீனா. இருந்தாலும் வாய்ப்புக்கள் ஏதும் இல்லை.\nஇது ஒருபுறமிருக்க, மீனாவை சின்னத்திரைக்கு கொண்டு செல்லும் முயற்சியும் ஒரு பக்கம் நீ��்ட நாட்களாகவேநடக்கிறது. ஆனால் மீனாவுக்கு அதில் விருப்பமில்லையாம். இந் நிலையில் மீனாவுக்கு மாப்பிள்ளை பார்க்கும்படலத்தில் தீவிரமாக இறங்கியுள்ளார் அம்மா மல்லிகா.\nகல்யாணத்துக்குப் பிறகு டிவி சீரியல்களில் மீனா நடிக்கலாம் என்கிறார்கள்.\nரஜினிக்காக ஒன்று சேர்ந்த தனுஷ், அனிருத்\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபட்டைய கெளப்பும் உல்லாலா பாடல்: மாஸு மாஸு தான் #Ullaallaa\nபேட்ட ஆடியோ உரிமையை வாங்கிய பெரிய நிறுவனம்\nவிஸ்வாசம் பட சாட்டிலைட் உரிமையை வாங்கிய சன் டிவி: கணக்கே புரியலையே\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=22&ch=6", "date_download": "2018-12-09T22:33:49Z", "digest": "sha1:SAKEL3LTDZDTBX33O6W24FXKSRFR4LUE", "length": 8063, "nlines": 179, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n《 இனிமைமிகு பாடல் 5\nஇனிமைமிகு பாடல் 7 》\nஉன் காதலர் எங்கே போனார்\nஉன் காதலர் எப்பக்கம் திரும்பினார்\n2“என் காதலர் தம் தோட்டத்திற்கும்\nலீலிகள் நடுவில் அவர் மேய்க்கின்றார்.\nபாடல் 18: தலைவன் கூற்று\nஅவற்றுள் ஒன்றேனும் மலடு இல்லை.\nபிளந்த மாதுளம் பழத்திற்கு நிகரானவை.\nபாடல் 19: தலைவன் கூற்று\nஅழகின் வடிவம் அவள் ஒருத்தியே\nஅவள் தாய்க்கும் அவள் ஒருத்தியே;\nபாடல் 20: தலைவன் கூற்று\nஇளவரசனுடன் தேரில் செல்வது போல்\nபாடல் 21: கண்டோர் கூற்று: உரையாடல்\nநாங்கள் உன்னைப் பார்க்க வேண்டும்\nநீங்கள் ஏன் நோக்க வேண்டும்\n《 இனிமைமிகு பாடல் 5\nஇனிமைமிகு பாடல் 7 》\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.biblegateway.com/passage/?search=2%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D+12&version=ERV-TA", "date_download": "2018-12-09T23:03:37Z", "digest": "sha1:U4SNXNU4TTAYCSSH7Y2L5UBSEYCBQLWU", "length": 41976, "nlines": 233, "source_domain": "www.biblegateway.com", "title": "2 சாமுவேல் 12 ERV-TA - தாவீதிடம் - Bible Gateway", "raw_content": "\n2 சாமுவேல் 112 சாமுவேல் 13\n12 கர்த்தர் நாத்தானை தாவீதிடம் அனுப்பினார். நாத்தான் தாவீதிடம் சென்றான். நாத்தான், “ஒரு நகரத்தில் இரண்டு பேர் இருந்தார்கள். ஒருவன் செல்வந்தன், மற்றவன் ஏழை. 2 செல்வந்தனிடம் ஏராளமான ஆடுகளும் கால்நடைகளும் இருந்தன. 3 ஆனால், ஏழையிடம் அவன் வாங்கிய ஒரு (பெண்) ஆட்டுக்குட்டி மாத்திரம் இருந்தது. அது அந்த ஏழையோடும் அவனது பிள்ளைகளோடும் வளர்ந்து, உணவை உண்டது, ஏழையின் கோப்பையில் அது குடித்தது. ஏழையின் மார்பில் அது தூங்கிற்று. அந்த ஏழைக்கு அது ஒரு மகளைப் போல இருந்தது.\n4 “அந்த வழியாய் வந்த ஒரு பயணி செல்வந்தனைச் சந்திப்பதற்காக இறங்கினான். செல்வந்தன் அவனுக்கு ஒரு விருந்து தர ஏற்பாடு செய்தான். அதற்கென்று அச்செல்வந்தன் தனது ஆடுமாடுகளில் எதையும் தொடாமல் ஏழையின் ஒரே ஆட்டுக்குட்டியை எடுத்துக்கொண்டான். அதைக் கொன்று விருந்தாளிக்கு உணவாகச் சமைத்தான்” என்றான்.\n5 தாவீது அச்செல்வந்தன் மீது கோபங்கொண்டான். அவன் நாத்தானை நோக்கி, “கர்த்தர் உயிரோடிருப்பது நிச்சயமானால், அம்மனிதன் மரிக்க வேண்டும் என்பதும் நிச்சயம் 6 அவன் ஆட்டுக்குட்டிக்காக நான்கு மடங்கு பணம் செலுத்த வேண்டும். ஏனெனில் அவன் இக்கொடிய தீமையைச் செய்தான். ஏனெனில் அவனிடம் இரக்க குணம் எள்ளளவும் இருக்கவில்லை” என்றான்.\nநாத்தான் தாவீதிடம் அவன் பாவத்தை கூறுதல்\n7 அப்போது நாத்தான் தாவீதை நோக்கி, “நீயே அந்த செல்வந்தன் இதுவே இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் கூறுவது: ‘நான் உன்னை இஸ்ரவேலின் அரசனாக அபிஷேகம் செய்தேன். நான் உன்னை சவுலிடமிருந்து மீட்டேன். 8 நீ அவனது குடும்பத்தையும் அவனது மனைவியரையும் எடுத்துக்கொள்ளுமாறு நான் செய்தேன். நான் உன்னை இஸ்ரவேல், யூதா ஜனங்களுக்கு அரசனாக்கினேன். அ��ு போதாதென்று உனக்கு இன்னும் அதிகமதிகமாகக் கொடுத்தேன். 9 ஏன் நீ கர்த்தருடைய கட்டளையை அசட்டை செய்தாய் இதுவே இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் கூறுவது: ‘நான் உன்னை இஸ்ரவேலின் அரசனாக அபிஷேகம் செய்தேன். நான் உன்னை சவுலிடமிருந்து மீட்டேன். 8 நீ அவனது குடும்பத்தையும் அவனது மனைவியரையும் எடுத்துக்கொள்ளுமாறு நான் செய்தேன். நான் உன்னை இஸ்ரவேல், யூதா ஜனங்களுக்கு அரசனாக்கினேன். அது போதாதென்று உனக்கு இன்னும் அதிகமதிகமாகக் கொடுத்தேன். 9 ஏன் நீ கர்த்தருடைய கட்டளையை அசட்டை செய்தாய் அவர் தவறெனக் கூறிய காரியத்தை நீ ஏன் செய்தாய் அவர் தவறெனக் கூறிய காரியத்தை நீ ஏன் செய்தாய் உரியாவின் மனைவியை உன் மனைவியாக்கிக் கொண்டாய். நீ, அம்மோனியரின் வாளால் ஏத்தியனாகிய உரியாவைக் கொன்றாய். இந்த விதமாக ஏத்தியானாகிய உரியாவை ஒரு வாளால் கொன்றாய். 10 எனவே வாள் உன் குடும்பத்தை விட்டு அகலாது. நீ ஏத்தியானாகிய உரியாவின் மனைவியை எடுத்துக்கொண்டாய். இப்படி செய்ததினால் நீ என்னைப் பொருட்படுத்தவில்லை என்பதைக் காட்டினாய்’.\n11 “கர்த்தர் சொல்வது: ‘நான் உனக்கு எதிராகத் தொல்லையைத் தர ஆரம்பிப்பேன். இந்தத் தொல்லை உனது குடும்பத்திலிருந்தே உருவாகும். உன் மனைவியரை நான் உன்னிடமிருந்து பிரித்து உனக்கு மிக நெருக்கமான ஒருவனுக்குக் கொடுப்பேன். அம்மனிதன் உன் மனைவியரோடுப் படுப்பான். அதை எல்லோரும் காண்பார்கள் 12 நீ இரகசியமாக பத்சேபாளோடு படுத்தாய். இஸ்ரவேலர் எல்லோரும் பார்க்கும்படியாக [a] பகிரங்கமாக நான் இக்காரியத்தைச் செய்வேன்’ என்றார்” என்றான்.\n13 அப்போது தாவீது நாத்தனை நோக்கி, “நான் கர்த்தருக்கு எதிராக பாவம் செய்தேன்” என்றான்.\nநாத்தான் தாவீதை நோக்கி, “கர்த்தர் இந்த பாவத்தை மன்னிப்பார். நீ மரிக்கமாட்டாய். 14 ஆனால் நீ செய்த இந்த பாவத்தின் மூலம் கர்த்தருடைய எதிரிகளும் அவரை வெறுத்தொதுக்க நீ வழிவகுத்துவிட்டாய் ஆதலால் உனக்குப் பிறக்கும் மகன் மரிப்பான்” என்றான்.\nதாவீதுக்கும் பத்சேபாளுக்கும் பிறந்த மகனின் மரணம்\n15 பின்பு நாத்தான் வீட்டிற்குத் திரும்பினான். தாவீதுக்கும் உரியாவின் மனைவிக்கும் பிறந்த ஆண் குழந்தையை கர்த்தர் பெரும் நோய்க்குள்ளாக்கினார். 16 தாவீது தேவனிடம் குழந்தையின் பொருட்டு வேண்டினான். தாவீது உண்ணவோ, குடிக்கவோ மறுத்தான். வீட்டிற்குள் சென்று அங்கேயே இருந்தான். இரவு முழுவதும் தரையில் கிடந்தான்.\n17 தாவீதின் குடும்பத்திலுள்ள மூப்பர்கள் வந்து தரையிலிருந்து அவனை எழுப்ப முயன்றனர். ஆனால் தாவீதோ எழுந்திருக்க மறுத்தான். அந்த மூப்பர்களுடன் அமர்ந்து உண்ண மறுத்தான். 18 ஏழாவது நாள், குழந்தை மரித்தது. தாவீதின் பணியாட்கள் குழந்தை மரித்த செய்தியை தாவீதிடம் சொல்லப் பயந்தனர். அவர்கள், “குழந்தை உயிரோடிருந்தபோது தாவீதோடு பேச முற்பட்டோம். ஆனால் அவர் நாங்கள் சொன்னதைக் கேட்க மறுத்தார். இப்போது குழந்தை மரித்ததென்று தாவீதிடம் சொன்னால், அவர் தனக்குத்தானே தீங்கு ஏதேனும் செய்துக்கொள்ளலாம்” என்றனர்.\n19 ஆனால் தாவீது, அவனது பணியாட்கள் மெதுவான குரலில் பேசிக்கொள்வதைப் பார்த்தான். குழந்தை மரித்துப்போனதைப் புரிந்துக்கொண்டான். எனவே தாவீது பணியாட்களை நோக்கி, “குழந்தை மரித்துவிட்டதா” என்று கேட்டான். பணியாட்கள், “ஆம், அவன் மரித்துப்போனான்” என்றனர்.\n20 அப்போது தாவீது தரையிலிருந்து எழுந்து குளித்தான். பழைய ஆடைகளைக் களைந்து புதிய ஆடைகளை உடுத்திக் கொண்டான். பின்னர் அவன் கர்த்தருடைய வீட்டிற்குள் தொழுதுகொள்ளச் சென்றான். அதன் பின் தன் வீட்டிற்குப் போய் உண்பதற்கு ஏதாவது வேண்டுமெனக் கேட்டான். அவனது வேலைக்காரர்கள் கொடுத்த உணவை உண்டான்.\n21 தாவீதின் வேலையாட்கள் அவனிடம், “நீர் ஏன் இப்படிச் செய்கிறீர் குழந்தை உயிருடன் இருந்தபோது உண்ண மறுத்து அழுதீர் குழந்தை உயிருடன் இருந்தபோது உண்ண மறுத்து அழுதீர் ஆனால் அது மரித்த பின்பு, எழுந்து புசித்தீரே ஆனால் அது மரித்த பின்பு, எழுந்து புசித்தீரே\n22 தாவீது, “குழந்தை உயிரோடிருந்தபோது, நான் உணவுண்ண மறுத்து அழுதேன். ஏனெனில், ‘யாருக்குத் தெரியும் கர்த்தர் எனக்காக இரக்கங்கொண்டு குழந்தையின் உயிரை அனுமதிக்கக்கூடும்’ என நான் எண்ணினேன். 23 இப்போது குழந்தை மரித்துப்போனது, நான் உண்ண மறுத்து பயன் என்ன கர்த்தர் எனக்காக இரக்கங்கொண்டு குழந்தையின் உயிரை அனுமதிக்கக்கூடும்’ என நான் எண்ணினேன். 23 இப்போது குழந்தை மரித்துப்போனது, நான் உண்ண மறுத்து பயன் என்ன அதனால் குழந்தையை உயிருடன் கொண்டுவர முடியுமா அதனால் குழந்தையை உயிருடன் கொண்டுவர முடியுமா முடியாது ஒரு நாள் நானும் அவனிடம் செல்வேன், ஆனால் அவனோ என்னிடம் ��ரமுடியாது” என்றான்.\n24 பின்பு தாவீது தன் மனைவியாகிய பத்சேபாளுக்கு ஆறுதல் கூறினான். அவன் அவளோடு பாலின உறவுக்கொண்டான். பத்சேபாள் மீண்டும் கருவுற்றாள். அவளுக்கு மற்றோர் ஆண் குழந்தை பிறந்தது. தாவீது அவனுக்கு சாலொமோன் என்று பெயரிட்டான். கர்த்தர் சாலொமோனை நேசித்தார். 25 கர்த்தர், தீர்க்கதரிசியாகிய நாத்தான் மூலமாக சொல்லியனுப்பி சாலொமோனுக்கு யெதிதியா என்று பெயரிட்டார். நாத்தான் கர்த்தருக்காக இதைச் செய்தான்.\n26 ரப்பா அம்மோனியாவின் தலைநகரமாயிருந்தது. அம்மோனியரின் ரப்பாவுக்கு எதிராக யோவாப் போரிட்டான். அவன் அந்நகரைக் கைப்பற்றினான். 27 யோவாப் தாவீதிடம் தூதுவர்களை அனுப்பி, “நான் ரப்பாவுக்கு எதிராகப் போர் செய்தேன். நீர்நிலைகளின் நகரத்தை நான் கைப்பற்றினேன். 28 இப்போது பிறரையும் அழைத்து வந்து இந்நகரைத் (ரப்பாவை) தாக்குங்கள். நான் கைப்பற்றும் முன்பு இந்நகரைக் கைப்பற்றுங்கள். நான் இந்நகரைக் கைப்பற்றினால் அது என் பெயரால் அழைக்கப்படும்” என்று கூறினான்.\n29 பின்பு தாவீது எல்லோரையும் அழைத்துக்கொண்டு ரப்பாவுக்குப் போனான். அவன் ரப்பாவுக்கு எதிராகப் போர்செய்து அந்நகரைக் கைப்பற்றினான். 30 அந்த அரசனின் தலையிலிருந்த கிரீடத்தை [b] தாவீது அகற்றினான். அக்கிரீடம் பொன்னாலானது. 75 பவுண்டு எடையுள்ளது. அக்கிரீடத்தில் விலையுயர்ந்த கற்கள் இருந்தன. அக்கீரிடத்தை தாவீதுக்கு சூட்டினார்கள். அந்நகரிலிருந்து பல விலையுயர்ந்த பொருட்களை தாவீது எடுத்துச் சென்றான்.\n31 ரப்பாவின் ஜனங்களை தாவீதின் நகருக்கு வெளியே அழைத்துவந்தான். இரம்பம், கடப்பாரை, இரும்புக்கோடரி ஆகியவற்றைப் பயன்படுத்தும் வேலையை அவர்கள் செய்யும்படி தாவீது கூறினான். செங்கற்களால் கட்டிடம் கட்டும் வேலையைச் செய்யும்படியாகவும் தாவீது அவர்களை வற்புறுத்தினான். அம்மோனியரின் நகரங்கள் அனைத்திலும் தாவீது இதனையே செய்தான். பின்பு தாவீதும் அவனது படையினரும் எருசலேமுக்குத் திரும்பிச் சென்றனர்.\n2 சாமுவேல் 12:12 இஸ்ரவேல்...பார்க்கும்படியாக எழுத்தின் பிராகாரமாக, “இஸ்ரவேலுக்கு முன்னாலும் சூரியனுக்கு முன்னாலும்.”\n2 சாமுவேல் 12:30 தலையிலிருந்த கிரீடம் அல்லது “மில்காமின் தலை” மில்காம் ஒரு பொய் தெய்வம், இதனை அம்மோனியர்கள் வழிபட்டனர்.\n2 சாமுவேல் 112 சாமுவேல் 13\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/badminton/48410-china-open-badminton-p-v-sindhu-moved-to-2nd-round.html", "date_download": "2018-12-09T23:04:17Z", "digest": "sha1:CQSPD7QJTDJZ7C4K66EOIKAMWVLERPX5", "length": 7281, "nlines": 108, "source_domain": "www.newstm.in", "title": "சீன ஓபன் பேட்மிட்டன்: பி.வி. சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேற்றம் | China Open Badminton: P V Sindhu moved to 2nd round", "raw_content": "\nமெரீனாவில் குளிக்கச் சென்ற 3 இளைஞர்கள் பலி\nகேரளத்துக்கு ரூ.3,048 கோடி வெள்ள நிவாரணம்: கம்யூனிஸ்டுகளுக்கு வாய்ப்பூட்டு போட்ட மத்திய அரசு\nகாவல்துறை அதிகாரிகளுடன் டிஜிபி ராஜேந்திரன் திடீர் ஆலோசனை...\nபரபரப்பான அரசியல் சூழலில் சோனியா காந்தி- ஸ்டாலின் சந்திப்பு\nஆணவக்கொலையில் கணவரை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம்\nசீன ஓபன் பேட்மிட்டன்: பி.வி. சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்\nசீனாவில் நடைபெற்று வரும் சீன ஓபன் பேட்மிட்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 2-ம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.\nசீனாவில் நடைபெறும் சீன ஓபன் பேட்மிட்டன் போட்டியின் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, ரஷிய வீராங்கனை எவ்ஜெனியா கொசெட்ஸ்கயா ஆகியோர் மோதினர். இதில், பி.வி.சிந்து 21-13, 21-19 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.\nஇந்த வெற்றியின் மூலம், சீன ஓபன் பேட்மிட்டன் போட்டியின் 2-வது சுற்றுக்கு பி.வி.சிந்து முன்னேறியுள்ளார்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஹாங் காங் ஓபன்: ஸ்ரீகாந்த் வெற்றி; சிந்து நாக் அவுட்\nசீன ஓபன் பேட்மிண்டன்: காலிறுதியில் பி.வி.சிந்து தோல்வி\nசீனா ஓபன் பேட்மிண்டன்: காலிறுதியில் பிவி சிந்து, ஸ்ரீகாந்த் கிதாம்பி\nசீனா ஓபன்: பிவி சிந்து, ஸ்ரீகாந்த் கிடாம்பி வெளியேற்றம்\n1. ஆணவக்கொலையில் கணவரை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம்\n2. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n3. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ (பாகம் இரண்டு)\n4. வீட்டிற்கு மஹாலட்சுமியை வரவழைக்கும் கோலம்\n5. குட்டையை குழப்பும் அதிமுக... திமுகவுக்கு கரியை பூசிய செந்தில் பாலாஜி\n6. குரூப்பில் பிரைவேட் மெசேஜ் - வாட்ஸ்அப் புதிய அப்டேட்\n7. சென்னையில் மாநில அளவிலான குத்துச் சண்டைப் போட்டி...\nசூப்பர்ஸ்டாரின் வில்லன் நான் தான்: விஜய் சேதுபதி\nமாநில கைப்பந்து: அரையிறுதியில் சேலம், காஞ்சிபுரம், திருவாரூர், ஈரோடு\nஅமெரிக்காவில் நிர்மலா சீதாராமனுக்கு ராணுவ மரியாதை\nகேரளத்துக்கு ரூ.3,048 கோடி வெள்ள நிவாரணம்: கம்யூனிஸ்டுகளுக்கு வாய்ப்பூட்டு போட்ட மத்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2017-dec-24/recent-news/137117-perfect-investments-for-small-investors.html", "date_download": "2018-12-09T22:18:34Z", "digest": "sha1:FKJBXLDRWPQHHPDZRLKHBIWWRB2JJFK5", "length": 19788, "nlines": 449, "source_domain": "www.vikatan.com", "title": "சிறு முதலீட்டாளர்களுக்கு ஏற்ற முதலீடு..! - சுனில்சுப்ரமணியம் சி.இ.ஓ, சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட் | Perfect Investments for small investors - Sunil Subramaniyam CEO Sundaram Mutual fund - Nanayam Vikatan | நாணயம் விகடன்", "raw_content": "\n`விஜய் சேதுபதி நடிகன் இல்லை...மகா நடிகன்’ - நெகிழ்ந்த ரஜினி\n`எப்பவுமே பெரிய ஆள எதிர்த்தாதான்... நாமளும் பெரிய ஆளாக முடியும்’ - ரஜினியைப் புகழ்ந்த விஜய் சேதுபதி\n`ரஜினி சார் குரல்ல முதன்முதல்ல கேட்ட தருணத்தை மறக்கவே முடியாது’ - கார்த்திக் சுப்புராஜ்\n`உலகின் மிகவேகமாக வளர்ந்துவரும் நகரங்கள் பட்டியல்' - 6 வது இடத்தில் திருப்பூர்; திருச்சிக்கு 8வது இடம்\nதூக்கில் தொங்கிய காதலன்; அதிர்ச்சியில் விஷம் குடித்த காதலி\nஆளுங்கட்சி பிரமுகர்களால் மாற்றப்பட்ட கமிஷனர் - போராட்டம் நடத்தும் குன்னூர் மக்கள்\nபாலியல் புகார் சர்ச்சையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துறைத் தலைவர் - நிர்வாகக் குழு விசாரணை\n`நாளைதான் கிளைமாக்ஸ்; நம்பிக்கையுடன் இருக்கிறோம்\nகோலகலமாக நடந்து முடிந்த சுட்டி விகடன் விழா\nநாணயம் விகடன் - 24 Dec, 2017\nசிறு முதலீட்டாளர்களுக்கு ஏற்ற முதலீடு.. - சுனில்சுப்ரமணியம் சி.இ.ஓ, சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட்\nட்விட்டர் சர்வே - நீண்ட காலத்தில் அதிக லாபம் தருவது எது\nதங்கம் ஒரு முதலீடு அல்ல\nநீண்டகால முதலீட்டில் அதிக லாபத்துக்கான உத்திகள்\nஉங்களின் தேவை சிறிய வீடா, பெரிய வீடா\nமத்திய அரசு ஊழியர்களுக்கான வீட்டுக் கடன்... குறைக்கப்பட்ட வட்டி... கூடுதல் சலுகைகள்\nஒப்பிட்டுப் பார்த்து முதலீடு செய்யுங்கள்\nமக்களின் கவனத்தை ஈர்க்கும் மகத்தான உத்திகள்\nஉங்களைப் பணக்காரர் ஆக்கும் 10 விஷயங்கள்\nவங்கியில் பணத்தைப் போட்டால், நீங்கள் வட்டி தரவேண்டியிருக்கும்\nமியூச்சுவல் ஃபண்ட் முதலீடு... புரிந்ததும் புரியாததும்\nஷேர்லக்: பார்மா பங்குகள் உஷார்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 29 - ஐ.பி.ஓ-வில் பங்கு வாங்கினால்தான் லாபம் கிடைக்குமா\n - இமி லைஃப் ஹெல்த்கேர்\nஇனி உன் காலம் - 4 - தோல்விகள் தோற்கும் விரைவில்\n - 4 - ஹெச்.டி.எஃப்.சி ஈக்விட்டி சேவிங்ஸ் ஃபண்ட்... பணவீக்கத்தைத் தாண்டிய அதிக வருமானத்துக்கு ஏற்ற ஃபண்ட்\n - 4 - கோவையின் ஷாப்பிங் சென்டர் டவுன்ஹால்\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - சூப்பர் வருமானம் தரும் சுருள்பாசி\nகுலுக்கல் சீட்டில் முதலீடு செய்வது சரியா\n - மெட்டல் & ஆயில்\nநாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் விருது 2017\nசிறு முதலீட்டாளர்களுக்கு ஏற்ற முதலீடு.. - சுனில்சுப்ரமணியம் சி.இ.ஓ, சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட்\nநிதிச் சேவை துறையில் 33 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும், சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியுமான சுனில் சுப்ரமணியம் நாணயம் விகடன் இதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி...\nமியூச்சுவல் ஃபண்ட் முதலீடு... புரிந்ததும் புரியாததும்\nநிதி - பொருளாதார எழுத்தாளர், நாணயம் விகடன் முதன்மை பொறுப்பாசிரியர், பங்குச் சந்தை ...Know more...\n2.0 - சினிமா விமர்சனம்\nமீண்டும் எழும் ராமர் அரசியல்\nகோவையில் கௌசல்யாவின் மறுமணம் - பறையிசை முழங்க உறுதி ஏற்ற தம்பதிகள்\nஜீவசமாதி அடைந்தார் மூக்குப் பொடி சித்தர் -தி.மலையில் இன்று மாலை நல்லடக்கம்\n``இப்படி ஒரு கொடுமையை இதுவரை பார்த்ததில்லை” -அமெரிக்காவில் பசியால் நாய்க்கு நேர்ந்த துயரம்\n`ஐகோர்டை யாரும் உரிமை கொண்டாட முடியாது’ - மூடப்பட்ட நீதிமன்ற வாயில்கள்\n50 விமானங்கள், 1,000 ஆடம்பர கார்கள்... இஷா அம்பானி திருமணத்தால் ஜொலிக்கும் உதய்பூர்\nமிஸ்டர் கழுகு: சி.எம்-க்கு எதிராக சீக்ரெட் மீட்டிங் - அணி திரளும் அமைச்சர்கள்\nகாலையில் திட்டம்... கச்சிதமான வெற்றி\n“என் கேள்விக்கு இதுவல்ல பதில்” - வைகோவிடம் உரசும் வன்னியரசு\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anbudan-mani.blogspot.com/2009/12/04-12-2009.html", "date_download": "2018-12-09T22:00:48Z", "digest": "sha1:GU3V7HO5VVZY3NPGZ5MEV2W5Q7UKAAUC", "length": 12536, "nlines": 164, "source_domain": "anbudan-mani.blogspot.com", "title": "Mani.. with Love ♥ ♥ ♥: நிகழ்(ச்)சுவை 04-12-2009", "raw_content": "\nஎன் கவனத்துக்கு வரும் சக நிகழ்வுகளை உங்களுக்கு சுவைபடத் தருவதின் நோக்கமே இந்த நிகழ்(ச்)சுவை. மற்றபடி இதுவும் என்'ணங்கள், அவியல், கொத்துப��ோட்டா, சாண்ட்விட்ச், காக்டெயில்.... வகையறாவே.. படித்துவிட்டு தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும்...\n சக பதிவர் நர்சிம்'மின் படைப்புகளின் முதல் தொகுப்பாக \"அய்யனார் கம்மா\" என்ற புத்தகம் வெளிவரவிருப்பது குறித்து மிகவும் மகிழ்ச்சி. அதுகுறித்த பதிவுகளின் சுட்டி இங்கே. நேரில் சென்று வாழ்த்தி அவரின் மகிழ்ச்சியில் பங்குகொள்ளலாம் என்றிருக்கிறேன்.\nஅது ஒருபுறமிருந்தாலும் Congrats Narsim...\nதற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்திய-இலங்கை டெஸ்ட் போட்டியில் வீரேந்திர சேவாக் அட்டகாசமான அதிரடியை வெளிப்படுத்தியிருக்கிறார் வழக்கம் போல. வெற்றிகரமாய் 300'ஐத் தாண்டி லாராவின் சாதனையை தகர்ப்பார் என்று நம்பியிருந்தேன். துரதிர்ஷ்டவசமாக 293'ல் ஆட்டமிழந்துவிட்டார். ஆனால் அவர் ஆடிய ஆட்டம் இருக்கிறதே.. அப்பப்பா... இலங்கை அணியினர் தன் வாழ்நாளில் மறக்க மாட்டார்கள். ஒரே நாளில், 40x4, 7x6 உடன் 284 ரன்கள். Unbelievable... மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அடைந்திருக்கும் குதூகலத்தை உணர முடிகிறது. மற்றொரு விஷயம், தமிழக வீரர் முரளி விஜயின் நேர்த்தியான துவக்க ஆட்டம். Well Done Vijay... மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அடைந்திருக்கும் குதூகலத்தை உணர முடிகிறது. மற்றொரு விஷயம், தமிழக வீரர் முரளி விஜயின் நேர்த்தியான துவக்க ஆட்டம். Well Done Vijay... மேலும் சச்சின், டிராவிட், லக்ஷ்மண் ஆகியோரின் அரைசதங்களால் இப்போதைக்கு இந்த மேட்ச் இந்தியாவின் வசம் இருக்கிறது.. பார்ப்போம்..\nஇன்னைக்கு ஆதவனின் ஐம்பதாவது நாள் போஸ்டரைப் பார்த்து அப்படியே ஷாக் ஆயிட்டேன். ஏம்பா\nதற்போதைக்கு பார்க்க வேண்டுமென்ற ஆவலைத் தூண்டியிருக்கும் படம் ரேனிகுண்டா. கேபிளாரின் விமர்சனத்திற்காக வெயிட்டிங்.\nஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமானின் படைப்பான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் இசைவெளியீடு லண்டனில் நடைபெறவிருக்கிறதாம். நமக்குப் பிரச்சனையில்லை.. அடுத்த நாள் வலைத்தளங்களில் டவுன்லோட் செய்துகொள்ளலாம்.\nவேதாரண்யம் பள்ளிக்குழந்தைகளின் வேன் விபத்து சோகத்துக்குள்ளாக்கியது. வேன் டிரைவர் செல்போன் பேசிக்கொண்டே வண்டி ஓட்டும் பழக்கமுடையவராம். இவனுங்கள என்னத்த சொல்றது\n\"குடி\"மக்களுக்கு ஒரு பேரதிர்ச்சியான தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. டாஸ்மாக்'கிலேயே திருட்டுத் தனமாக சரக்கில் தண்ணீர் க���ந்து விற்கிறார்களாம். அதான் நம்ம ஆளுங்க எவ்ளோ அடிச்சாலும் கிக்கே இல்லையேன்னு புலம்புறாங்களோ\nஇருக்கிற செல்போன் சேவை பத்தாதுன்னு \"யுனினோர்\" என்று ஒருத்தன் வந்திருக்கான். எல்லா சிக்னல் கம்பங்களிலும் இவன் விளம்பர போர்டை வைத்திருக்கிறான். பார்க்கலாம்.. மக்களை மடையர்களாக்க இவன் என்ன பிளான் வைத்திருக்கிறான் என்று..\nகவிதை (இது என்னுடையது தான்)\nஉன் பார்வை பட்டால் என்\nஎன் கவனத்துக்கு வரும் சக நிகழ்வுகளை உங்களுக்கு சுவைபடத் தருவதின் நோக்கமே இந்த நிகழ்(ச்)சுவை. மற்றபடி இதுவும் என்'ணங்கள், அவியல், கொத்துபரோட்டா, சாண்ட்விட்ச், காக்டெயில்.... வகையறாவே..\nநல்ல கலவை. வாரம் தோறும் இதே போன்று எழுதவும் .\nவிரைவில் தர முயல்கிறேன் பிஸ்கோத்து... :)\n//கவிதை (இது என்னுடையது தான்)//நம்பிட்டேன்\n/ நமக்குப் பிரச்சனையில்லை.. அடுத்த நாள் வலைத்தளங்களில் டவுன்லோட் செய்துகொள்ளலாம் / Very true\nநன்றி பிரியா... (நம்புங்க... நம்பிக்கை தான் வாழ்க்கை..) :)\nநன்றி ரோஹிணி... தொடர் ஊக்குவிப்புக்கு..\n அதை இப்ப சொல்லுங்க. நாங்க பார்த்துக்கொள்கிறோம் :)-\nவிடுங்க மணி.. உங்க கஷ்டம் எனக்கு புரியுது... but what to do\nவாங்க அசோக் சார்... :)\nஇந்த தடவையும் நான்தான் அவுட்டா ( லேட்டா வந்ததுக்கு சொன்னேன் )\nலேட்டா வந்தாலும் நீங்க லேட்டஸ்ட் ஜெனோவா... நன்றி.. வருகைக்கும் வாழ்த்துக்கும்\nஎன்னைப் பற்றி சொல்ற அளவுக்கு இன்னும் ரொம்ப சாதிக்கலை.. ஏதோ.. எனக்கு தெரிந்ததை எழுதணும்'னு வந்துருக்கேன்\nஹாப்பி நியூ இயர் 2010\nவேட்டைக்காரன் – எனது பார்வையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/component/k2/itemlist/user/952-superuser?start=11030", "date_download": "2018-12-09T21:53:48Z", "digest": "sha1:DHGZGPPQ2UISZBP3LOJCBVDFL4BWZUIV", "length": 27275, "nlines": 120, "source_domain": "newtamiltimes.com", "title": "Super User", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nEmail: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nசெவ்வாய்க்கிழமை, 31 மே 2016 00:00\nபுதுவையில் நாள்தோறும் மாலை 5 - 6 மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் - கிரண் பேடி அதிரடி உத்தரவு\nபுதுவை: புதுசசேரி அரசு அதிகாரிகள நாளதோறும மாலை 5 மணி முதல 6 மணி வரை மககள குறைகளை தீரபபதறகாக அலுவலகஙகளில இருகக வேணடும என உததரவிடபபடடுளளது. து��ைநிலை ஆளநர கிரணபேடி பதவியேறறவுடன மேறகொளளபபடடுளள முதல அதிரடி நடவடிககை இதுவாகும. புதுசசேரி அரசு நிரவாகததை மககளுககு இணககமாகவும, தோழமைவிதமாகவும மாறறும வகையில அனைதது அரசு செயலாளரகள, இயககுனரகள காவலதுறை அதிகாரிகள தஙகள அலுவலகஙகளில மாலை 5 மணி முதல 6 மணி வரை இருகக வேணடும எனறும, அரசு பணியாளர மறறும சீரதிருதத துறை சாரபில வெளியிடபபடடுளள அறிககையில உததரவிடபபடடுளளது. பொதுமககள அநத நேரததில முனஅனுமதி பெறாமல அதிகாரிகளை சநதிதது தஙகளது குறைகளை முறையிடலாம என கூறபபடடுளளது. அதிகாரிகள மககளை காகக வைகக கூடாது எனறும உததரவிடபபடடுளளது. ஊழல செயபவரகள யாராக இருநதாலும கடும நடவடிககை எடுககபபடும என கிரணபடேி துணைநிலை ஆளுநராக பதவியேறறவுடன எசசரிததது குறிபபிடததககது.\nசெவ்வாய்க்கிழமை, 31 மே 2016 00:00\nநடிப்பு: விஜய்குமார், மைம் கோபி, ஹென்னா பெல்லா ஒளிப்பதிவு: பால் லிவிங்ஸ்டன் இசை: விஜயகுமார் தயாரிப்பு: விஜயகுமார் இயக்கம்: விஜயகுமார் 90 களின் பின்னணியில், சாதி அரசியல் எந்த அளவுக்கு மோசமான விளைவுகளை உண்டாக்கும் என்பதை கொஞ்சம் அழுத்தமாகச் சொல்ல முயன்றிருக்கிறார்கள். ஒருவன் அரசியலில் பெரிய ஆளாக வரவேண்டும் என்றால், அவன் முதலில் கையிலெடுப்பது சாதியை. அடுத்து அந்த சாதிக்கும் வேறு சாதிக்கும் மோதலை உருவாக்குவது. அதற்கு மாணவர்களை பெருமளவு பயன்படுத்துவது... மோதலில் அப்பாவிகள் செத்துக் கொண்டிருப்பார்கள். இந்த அயோக்கியர்கள் தலைவர்களாகிவிடுவார்கள். இந்த சாதி அரசியலைச் சொல்ல வந்திருக்கும் படம் உறியடி.\nசெத்துப் போன ஒரு சாதித் தலைவருக்கு சிலை வைக்க மாவட்ட ஆட்சியர் எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதையே ஒரு பிரச்சினையாக்கி கட்சி ஆரம்பிக்க முயற்சிக்கிறது சாதிச் சங்கம். அதில் முக்கிய பொறுப்பில் உள்ள மைம் கோபி, தாபா கடை என்ற பெயரில் ஒரு பார் நடத்தி வருகிறார். வகுப்பு நேரத்தைத் தவிர மீதி நேரத்தை இந்த பாரில் குடித்து செலவிடும் கல்லூரி மாணவர்கள் விஜய்குமார் மற்றும் அவரது நண்பர்களை தனது அரசியல் விளையாட்டில் பயன்படுத்தப் பார்க்கிறார் மைம் கோபி. பாரில் விஜய்குமாரின் நண்பர்களுக்கும் உடன் படிக்கும் சக மாணவர்களுக்கும் சண்டை ஏற்படுகிறது. உள்ளூர் லாட்ஜ் முதலாளி பையனுக்கும் விஜய்குமாரின் நண்பர்களுக்கும் மோதல். இந்த மோதலில் விஜயகுமாரின் ���ண்பன் கொல்லப்படுகிறான். இதில் மைம் கோபி டபுள் கேம் ஆடுகிறார்.\nஇந்த பிரச்சினையை வைத்து அரசியலில் பெரிய புள்ளியாக நினைக்கிறார் மைம் கோபி. மாணவர்களுக்கு ஒரு பெரிய கலவரத்தை ஏற்படுத்துகிறார். இந்த நச்சு சாதி விளையாட்டில் மாணவர்கள் கதி என்ன என்பதுதான் மீதிக் கதை. மிக வலுவான கதை. இன்றைய சூழலில் மாணவர்களுக்கு, குறிப்பாக கல்லூரிப் பருவத்தில் உள்ள இளைஞர்களுக்கு எப்படி சாதி நஞ்சு புகட்டப்படுகிறது என்பதை தைரியமாகச் சொல்லியிருக்கிறார்கள். 90களில் உண்மையிலேயே இப்படிச் சில சம்பவங்கள் நடந்திருக்கின்றன. கிராமங்களிலிருந்து படிக்க வரும் மாணவர்களிடம் மெல்ல மெல்ல சாதி வெறியை உசுப்பிவிட்டு மோதவிட்ட நிகழ்வுகளெல்லாம் பலருக்கும் இப்போது மறந்திருக்கும்.\nஅவற்றை நினைவூட்டும் விதமாக நம்பகத் தன்மையுடன் கூடிய காட்சியமைப்பு படத்தில் நிறைய இடங்களில் பார்க்க முடிகிறது. அதே நேரம் எந்த சாதியையும் குறிப்பிடாமல் எச்சரிக்கையுடன் காட்சிகளைக் கையாண்ட இயக்குநரைப் பாராட்ட வேண்டும். மாணவர்களைத் தூண்டிவிட பெரிய காரணங்கள் தேவையில்லை. ஜாலியாக சுற்றிக் கொண்டிருக்கும் அவர்களை ஒரு சின்ன, அல்ப காரணத்துக்காக உசுப்பேற்றினால் போதும்.. ரத்தக் களறியாகிவிடும் அந்த சூழல். இதை பல காட்சிகளில் வெகு இயற்கையாகச் சித்தரித்தாலும், அந்த வன்முறை மனதை ரணமாக்குகிறது. இரவு நேரம். சாதி வெறிப் பிடித்த ஒரு கும்பலை அந்த கல்லூரி மாணவர்கள் எதிர்கொள்ளும் காட்சி... பயங்கரம்.\nசாதிய அரசியலை வெளுக்கும் காட்சிகள் அபாரம். படத்தில் இப்படி நிறைய அழுத்தமான காட்சிகள் இருந்தாலும், இவற்றை கோர்வையாகச் சொல்வதில் தடுமாறியிருக்கிறார் இயக்குநர் விஜயகுமார். இவர்தான் படத்தின் ஹீரோ, தயாரிப்பாளர் மற்றும் பின்னணி இசையமைப்பாளரும் கூட ஒரு நடிகராக இயல்பான நடிப்பைத் தர முனைந்திருக்கிறார் விஜயகுமார். ஒரு புதுமுகம் இந்த அளவு நடித்திருப்பதே ஆச்சர்யம்தான். நண்பர்களாக வரும் சந்துரு, ஜெயகாந்த், சிவபெருமாள் ஆகியோரும் நன்கு நடித்துள்ளனர். பிரதான வில்லன் மைம் கோபி பிரமாதமாக நடித்துள்ளார்.\nலாட்ஜ் முதலாளி பையனாக வருபவர் வஞ்சத்தின் உச்சம். நாயகி ஹென்னா பெல்லா சில காட்சிகளில் தலைகாட்டுகிறார். அவ்வளவுதான் அவர் வேலை. பால் லிவிங்ஸ்டானின் ஒளிப்பதிவும் வ���ஜயகுமாரின் பின்னணி இசையும் படத்திற்கு கை கொடுக்கிறது. மசாலா கஃபே இசையில் பாரதியாரின் அக்கினி குஞ்சொன்று.. பாடலும் மெட்டும் சிலிர்க்க வைக்கிறது.\nவலுவாக அடிக்க முயன்றிருக்கிறார்கள். 'ஜஸ்ட் மிஸ்'தான் என்றாலும் பார்க்கலாம்\nசெவ்வாய்க்கிழமை, 31 மே 2016 00:00\nநிறைய குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள்: துருக்கி மக்களுக்கு அதிபர் வேண்டுகோள்\nதுருக்கி அதிபர் ரிசெப் தயிப் எர்துவான் முஸ்லீம்களை கருத்தடைகளை நிராகரித்து நிறைய குழந்தைகளை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.\nதுருக்கி நாட்டு தொலைக்காட்சியில் நேரடி ஒளிப்பரப்பில் பேசிய எர்துவான் எந்தவொரு முஸ்லீம் குடும்பமும் குழந்தை பிறப்பு கட்டுப்பாடுகளை பற்றி யோசிக்க கூடாது என்றும் கட்டாயமாக வாரிசுகளை பெருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.\nகடந்த காலங்களில் துருக்கி அதிபர் குடும்பக் கட்டுப்பாட்டை தேச துரோக செயலாக ஒப்பிட்டதற்கும் ஆண் பெண் இருவரும் பிறப்பால் சமம் என்ற கருத்தை நிராகரித்து பேசியதற்காகவும் மகளிர் அமைப்புகளின் விமர்சனங்களுக்கு உள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசெவ்வாய்க்கிழமை, 31 மே 2016 00:00\nதொடர் மின்வெட்டு: அதிகாரிகளுடன் ஜெயலலிதா அவசர ஆலோசனை\nதமிழகத்தின் பல பகுதிகளில் தொடர் மின்வெட்டு நிகழ்வதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதையடுத்து மின்வாரிய அதிகாரிகளை அழைத்து முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தியுள்ளார்.\nகடந்த மார்ச் மாதத்திலிருந்தே தமிழகத்தில் வீசி வந்த கடும் வெயிலும் அனல் காற்றும் இரு தினங்களாக குறைந்து வரும் நிலையில் மின்சார தேவை கிடுகிடுவென அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஆனால் அதற்கேற்ப மின்சப்ளை சரியாக இல்லாததால் பல பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.\nசட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து மீண்டும் அதிமுக ஆட்சி அதிகாரத்திற்கு வந்துள்ள நிலையில், பல பகுதிகளில் பல மணி நேர மின்வெட்டு ஏற்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.\nஇந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளை நேரில் அழைத்து முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார்.\nஇந்த ஆலோசனையின்போது தமிழகத்தில் தற்போது உள்ள மின்சார உற்பத்தி, மின் தேவை, மின்விநியோகம் மற்றும் 100 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்டவை குறித்து அவர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.\nசெவ்வாய்க்கிழமை, 31 மே 2016 00:00\nஇன்று, 'உலக புகையிலை எதிர்ப்பு தினம்'...\nஇன்று, \"உலக புகையிலை எதிர்ப்பு தினம்\". புகையிலை உபையோகத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, ஒவ்வொரு ஆண்டும், உலக சுகாதார அமைப்பு புகையிலை உபையோகத்தைக் குறைக்கப் பல்வேறு விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருகிறது.ஒவ்வோர் ஆண்டும், ஏதாவதொரு 'தீம்'-ஐ மையப் படுத்தியே இத்தினம் குறிக்கப்படுகிறது. அந்த தீமில் கூறப்பட்டுள்ளது கடைபிடிக்கப்பட வேண்டும். 2015 ஆம் ஆண்டின் தீம் \"புகையிலைப் பொருட்களின் சட்ட விரோத வர்த்தகத்தை தடை செய்வது\" (Stop illicit trade of tobacco products) என்பதாகும். உலகளவில் உபயோகிக்கப்படும் பத்தில் ஒரு சிகரெட், சட்டவிரோதமாகக் கொண்டு வரப்படுவதாகும்.\nஇளைஞர்களை தன் வலைக்குள் விழ வைக்க, மிகக் குறைந்த விலையில் இப்புகையிலைப் பொருட்கள் விற்கப்படுகின்றன. மேலும், அரசை ஏமாற்றுவது, அதிக விலையில் விற்பது, போலியான பொருட்களை விற்பது எனப் பல பிரச்னைகள் உள்ளன. இவற்றை எல்லாம் முடிவுக்கு கொண்டு வர இந்த முடிவு எடுக்கப்பட்டது.இந்த ஆண்டிற்கான தீம் \"Plain packaging\". இப்படிச் செய்வதற்கான முக்கியமான காரணம், plain packaging புகையிலை பொருட்களின் கவர்ச்சியைக் குறைக்கிறது; புகையிலை விளம்பரங்களை ஒரு கட்டுக்குள் கொண்டு வருகிறது; மேலும், நமக்கான எச்சரிக்கை உணர்வை அது மேலும் அதிகரிக்கிறது.\nஇனி புகையிலைப் பொருட்களின் அட்டைகளில், நிலையான நிறம் மற்றும் நடையில் மட்டுமே எழுத்துக்கள் இருக்கும் (Standard styles and fonts). பிராண்டின் பெயர், தயாரிப்பாளரின் பெயர் மற்றும் லோகோ தவிர பிற விளம்பர தகவல்கள் ஏதும் இனி அட்டையில் இடம்பெறாது.புகையிலையைக் கட்டுப்படுத்த பல நிலைகளில் எடுக்கப்படும் முயற்சிகளில் இதுவும் ஒன்று. இந்த plain packaging முறையை நம் அரசு நடைமுறைப் படுத்துகிறதா என்பதை நம் சமூக ஆர்வலர்களும், பொது மக்களும் கவனித்துக்கொள்ள வேண்டும்.2012 ஆம் ஆண்டு டிசம்பரில், முதன் முதலில் ஆஸ்திரேலியா முற்றிலுமாக அனைத்து புகையிலைப் பொருட்களுக்கும் plain packaging முறையைக் கொண்டு வந்தது. இதேபோல், 2015-ல் Ireland, UK, Britain மற்றும் France ஆகிய நாடுகளில் இந்த திட்டம் அமல் படுத்தப்பட்டது. பல நாடுகளில் இத்திட்டத்தை அமல்படுத்த பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், உலகளவில் இத்திட்டத்தைக் கொண்டு வர, இதை மையப்படுத்தி இந்த ஆண்டின் \"உலக ப���கையிலை எதிர்ப்பு தினம்\" அமையப் போகிறது.\nபுகையிலைக் கட்டுப்பாட்டின் விரிவான அணுகுமுறையின் ஒரு பகுதியாக Plain packaging முன்னிலைப்படுத்தப்படப் போகிறது.\nஉறுப்பினராய் இருக்கும் நாடுகள் இந்த திட்டத்தை அமல்படுத்தி, அதை உலகமயமாக்க வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு நாடுகளும் செய்து, நமக்கு அவர்களின் முன்னேற்றம் குறித்த தகவல்களைப் பகிர்ந்தால், இம்முயற்சி எளிதில் வெற்றி அடைந்துவிடும்.\nஇத்திட்டத்தை ஏற்று நடத்தும் நாடுகளில், அரசியல் ரீதியான இடையூறுகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.இப்படி பல முடிவுகளையும் திட்டங்களையும் அரசு நடைமுறைப்படுத்தலாம். ஆனால், இத்தனை ஆண்டுகளாக பலவிதமான முயற்சிகளை எடுத்தும், சிறிதளவு மாற்றத்தையே கொண்டுவர முடிந்தது.\nஇன்று நம்மில் பலருக்கு தெரியாத புகையிலை பற்றிய குறுந்தகவல்கள்...\nபுகையிலை உபையோகிப்பவர்களில் 50% பேருக்கும் மேலாக இறந்து போகின்றனர்.\nஒவ்வொரு ஆண்டும் 5 மில்லியன் பேர் புகையிலையால் மட்டும் மரணிக்கின்றனர். இதில் ஏறத்தாழ 6,00,000 பேர் புகையிலை உபையோகிப்பவர்களின் அருகாமையில் இருப்பவர்கள்.\nபுகையிலை உபையோகிப்பவர்களில் 80% பேர் குறைந்த வருவாய் ஈட்டும் குடும்பத்தைச் சார்ந்தவர்கள்.நம் நாட்டின், நம் உலகின் நிலை இதுதான். எத்தனை நடவடிக்கைகள் எடுத்தாலும், எத்தனை திட்டங்கள் அமல்படுத்தப் பட்டாலும், எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் தனிமனித ஒழுக்கம் ஏற்படாவிடில் எதுவும் மாறாது\n\"மகள்(ன்)களைப் பெற்ற அப்பாக்களுக்கு நிச்சயம் தெரிய வேண்டும் புகையிலை உயிரைக் குடிக்கும் என்று\".\nஇணைப்பில் உள்ளவர்கள்: 85 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/life-history/pratibha-patil", "date_download": "2018-12-09T22:13:33Z", "digest": "sha1:X5W7VSB37JLAHVJFBGD5Q7YHMIKOPGDI", "length": 25331, "nlines": 202, "source_domain": "onetune.in", "title": "பிரதிபா தேவிசிங்க் பாட்டில் - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nமன்னன் பூலித்தேவன் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் வீரனா\nHome » பிரதிபா தேவிசிங்க் பாட்டில்\nதிருமதி. பிரதிபா தேவிசிங்க் பாட்டில் இந்தியாவின் பன்னிரண்டாம் ஜனாதிபதியும், இந்தியாவின் அரசியல் அலுவலகத்திற்கு மிக உயரிய பதவியில் நியமனமான முதல் பெண்மணியும் ஆவார்.\nஇந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் உறுப்பினரான திருமதி பிரதிபா பாட்டில் அவர்கள், டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமை வென்று, ஒரு வரலாற்றை உருவாக்கி, இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதியாகவும் பதவியேற்றார். தொழில்ரீதியாக ஒரு வழக்கறிஞரான அவர் ராஜஸ்தானின் கவர்னர் பதவியிலும் பணிபுரிந்திருக்கிறார். ஆனால், இத்துடன் அவருடைய பணிகள் முடிந்துவிடவில்லை. தனது 28 ஆண்டுகால நீண்ட அரசியல் வாழ்க்கையில், பிரதிபா பாட்டில் அவர்கள் துணை கல்வியமைச்சர் பதவியிலிருந்து சமூக நலத்துறை, சுற்றுலாத்துறை, மற்றும் வீட்டுவசதித் துறை போன்ற பல்வேறு வசீகரிக்கும் அமைச்சர் பதவிகளிலும் பணிபுரிந்திருக்கிறார். ஒவ்வொரு பதவியிலும், தனது துணிவையும், சாமர்த்தியத்தையும் நிரூபித்ததால், திருமதி. பிரதிபா பாட்டில் அவர்களின் அசாதாரண அரசியல் வாழ்க்கையில் அவர் இந்திய ஜனாதிபதியாகவும் நியமிக்கப்பட்டார் என்பதற்கான உறுதியான காரணம் எனவும் கூறலாம். அரசியலில் நுழைய வேண்டுமென்ற ஆர்வமும், ஊக்கமும், பிரதிபா பாட்டில் அவர்களுக்கு அவரது தந்தையிடமிருந்து வந்தது. தனது உறுதி, செயல் மற்றும் சேவைகளால், வரும் நாட்களில் அனைவரும் நினைவு கூர்ந்து, மதிக்கப்படும் வகையில் தனக்கென்று இந்திய வரலாற்றின் புகழ்பெற்ற பக்கங்களில் அவரது பெயரைப் பொறித்தார். அவரது வாழ்க்கை, அவர் ஆற்றிய பணிகள் மற்றும் சாதனைகள் பற்றியறிய மேலும் தொடர்ந்து படிக்கவும்.\nபிறப்பு: டிசம்பர் 19, 1934\nபிறந்த இடம்: நாத்கோன், மகாராஷ்டிரா\nதொழில்: வழக்கறிஞர், இந்திய ஜனாதிபதி\nதிருமதி. பிரதிபா பாட்டில் அவர்கள், மகாராஷ்டிராவிலுள்ள ஜல்கோன் மாவட்டத்தில் இருக்கும் போட்வத் தாலுகாவிலுள்ள நத்கோன் என்ற கிராமத்தில் டிசம்பர் 19, 1934 ஆம் ஆண்டில் பிறந்தார். அவரது தந்தை நாராயண் ராவ் ஒரு உள்ளூர் அரசியல்வாதி ஆவார்.\nஆரம்ப கால வாழ்க்கையும், கல்வியும்\nதிருமதி. பிரதிபா பாட்டில் அவர்கள், அவரது முதன்மைக் கல்வியை, ஜல்கோனிலிருக்கும் ஆர்.ஆர். வித்யாலயாவில் பெற்றார். பின்னர், மும்பையிலுள்ள அரசு சட்டக் கல்லூரியில் சட்டத்தில் இளங்கலைப் பட்டம் வென்றார். அவர் ஜல்கோனிலிருக்கும் மூல்ஜி ஜேதா கல்லூரியில், அரசியல் அறிவியல் மற்றும் பொருளாதாரத்தில் தனது முதுகலைப் பட்டத்தைத் தொடர்ந்தார். தனது கல்லூரி நாட்களில், விளையாட்டுத் துறையில் தீவிரமாக கவனம் செலுத்திய அவர், டேபிள் டென்னிஸில் சிறந்து விளங்கினார். 1962ல், எம்.ஜே. கல்லூரியின் ‘கல்லூரி ராணி’ என்று பெயரிடப்பட்டு, அப்பட்டத்தையும் வென்றார்.\nதிருமதி. பிரதிபா பாட்டில் அவர்கள், ஜூலை 7, 1965 ஆம் ஆண்டு, டாக்டர் தேவிசிங் ராம்சிங் ஷெகாவத் என்பவரை மணமுடித்தார். அவர்களுக்கு ராஜேந்திர சிங் என்ற ஒரு மகனும், ஜோதி ரத்தோர் என்ற ஒரு மகளும் பிறந்தனர்.\nதிருமதி. பிரதிபா பாட்டில் அவர்கள், ஜல்கோன் மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு பயிற்சி வழக்கறிஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அவரது 27வது வயதில், அவர் ஜல்கோன் சட்டமன்ற தொகுதியிலிருந்து, மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத்துக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார். நான்கு ஆண்டுகள் தொடர்ச்சியாக, அவர் எட்லாபாத் (முக்தாய் நகர்) தொகுதியில் இருந்து எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர், அரசின் பல்வேறு பதவிகளிலும், மகாராஷ்டிரா சட்டமன்றத்திலும் வெவ்வேறு பதவிகள் வகித்து வந்தார். 1967 ஆம் ஆண்டு முதல் 1972 ஆம் ஆண்டு வரை, கல்வித் துணை அமைச்சராகப் பணியாற்றிய அவர், பொது சுகாதாரத்துறை இலாக்காவிலிருந்து சுற்றுலாத்துறை, பாராளுமன்ற விவகாரத் துறை போன்ற பல அமைச்சர் பதவிகளிலும் செம்மையாக செயல்பட்டார். திருமதி. பிரதிபா பாட்டில் அவர்கள், மகாராஷ்டிராவின் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராகவும் பணியாற்றினார். இதைத்தவிர, அவர் சிறப்புரிமைகள் குழுவின் தலைவராகவும், மாநிலங்களவையின் வர்த்தக ஆலோசனை குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றினார். திருமதி. பிரதிபா பாட்டில் அவர்கள், நவம்பர் 8, 2004 அன்று ராஜஸ்தான் கவர்னராகப் பொறுப்பேற்று, ஜூன் 2007 வரை அப்பதவியில் இருந்தார். ஜூலை 25, 2007 ஆம் ஆண்டு, அவர் இந்தியாவின் 12 வது குடியரசு தலைவராகப் பதவியேற்றார். ஜனாதிபதி தேர்தலில், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பைரோன் சிங் ஷெகாவத்தை 300,000க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.\nஅரசியலில் திருமதி. பிரதிபா பாட்டில் அவர்கள் ஆற்றிய சாதனைகள் தவிர, அவர் பல்வேறு நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டிருந்தார் மற்றும் 1982 முத���் 1985 வரை, மகாராஷ்டிரா மாநில நீர் மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தலைவராகவும் செயல்பட்டார். 1988 முதல் 1990 வரை, அவர் மகாராஷ்டிரா பிரதேச காங்கிரஸ் கமிட்டி (PCC) தலைவராக பணியாற்றினார். தேசிய கூட்டமைப்பின் நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் மற்றும் கடன் சங்கங்களின் இயக்குனராகவும், துணைத் தலைவராகவும் இருந்ததைத் தவிர, திருமதி. பிரதிபா பாட்டில் அவர்கள் தேசிய கூட்டுறவு இந்திய யூனியனின் நிர்வாக உறுப்பினராகவும், மகாராஷ்டிரா அரசின் 20 புள்ளி நிரல் நடைமுறைப்படுத்தல் குழுவின் தலைவராகவும் பணியாற்றினார். இதை தவிர, அவர் நைரோபி மற்றும் பியூர்டோ ரிகோ சர்வதேச குழுவின் சமூகநல மாநாடுகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1985 ஆம் ஆண்டில், பல்கேரியாவிற்கு சென்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (ஐ) பிரதிநிதிகளின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1988 ஆம் ஆண்டில், லண்டனில் நடந்த காமன்வெல்த் தலைமை அதிகாரிகள் மாநாட்டின் உறுப்பினராகவும் ஆனார். ‘பெண்களின் தகுதி’ (Status of Women) என்ற தலைப்பில் ஆஸ்திரியாவில் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில், இந்திய தூதுக்குழுவின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். செப்டம்பர் 1995ல், சீனாவிலுள்ள பெய்ஜிங்கில் நடந்த ‘உலக பெண்கள் மாநாட்டின்’ பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்டார்.\nதிருமதி. பிரதிபா பாட்டில் அவர்கள், இந்தியாவின் வளர்ச்சிக்காக முக்கிய பங்கு வகித்ததோடு மட்டுமல்லாமல், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காகவும், சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்டோரின் பொது நலனுக்காகவும் பாடுபட்டார். இன்னும். அவர் பல்வேறு நிறுவனங்கள் அமைத்து, அதன் முன்னேற்றத்தை நோக்கி பயணம் செய்கிறார். அவர் மும்பை மற்றும் தில்லியில், பணிபுரியும் பெண்களுக்காக விடுதிகளும், கிராமப்புற இளைஞர்களுக்காக ஜல்கானில் ஒரு பொறியியல் கல்லூரியும், பெண்களின் முன்னேற்றத்திற்காக பல நலன்புரி நடவடிக்கைகளில் ஈடுபடும் ‘ஷ்ரம் சாதனா டிரஸ்ட்’ என்ற அமைப்பையும் நிறுவினார். அவர் அமராவதி மாவட்டத்தில், பார்வையற்ற குழந்தைகளுக்காக ஜல்கோனில் ஒரு தொழில்துறைப் பயிற்சிப் பள்ளியையும், விமுக்தா ஜடிஸ் என்ற நாடோடி பழங்குடியினரின் ஏழை குழந்தைகள் மற்றும் பின்தங்கிய வகுப்பு குழந்தைகளுக்காகவும், பள்ளிகள் அமைத்துக் கொடுத்தார். மேலும், மகாராஷ்டிராவிலுள்ள அமராவதியி���், ‘கிருஷி விக்யான் கேந்திரா’ என்ற விவசாயிகளின் பயிற்சி மையத்தையும் திறந்து வைத்தார். அவர் ‘மஹிலா விகாஸ் மகாமண்டல்’ என்ற அமைப்பை அமைக்க புரட்சிகரமான நடவடிக்கை மேற்கொண்டார். இந்த அமைப்பின் கீழ், மகாராஷ்டிரா மாநில அரசு, மாநிலத்தில் உள்ள பெண்களின் வளர்ச்சிக்கு பொறுப்பாகும். மகாராஷ்டிராவில், அமராவதியிலுள்ள ஏழை மற்றும் தேவைமிகுந்த பெண்களுக்கு இசை, கணினி மற்றும் தையல் வகுப்புகளுக்கும் ஏற்பாடு செய்தார்.\n1934: மகாராஷ்டிராவிலுள்ள நாத்கோனில் டிசம்பர் 19, 1934 ஆம் ஆண்டு பிறந்தார்.\n1962: எம்.ஜே. கல்லூரியின் ‘கல்லூரி ராணி’ (College Queen) என்ற பட்டத்தை வென்றார்.\n1965: டாக்டர் தேவிசிங் ராம்சிங் ஷெகாவத் என்பவரைத் திருமணம் செய்தார்.\n1967-72: பிரதி அமைச்சராகப் பணியாற்றினார். மேலும், மகாராஷ்டிரா அரசின் கீழ் பொது சுகாதார, தடை, சுற்றுலா, வீடமைப்பு பாராளுமன்ற விவகாரம் போன்ற பல்வேறு துறைகளிலும் பணிபுரிந்தார்.\n1972-74: சமூகநல அமைச்சரவை மந்திரியானார்.\n1974-75: பொது சுகாதார மற்றும் சமூகநல அமைச்சரவை மந்திரியானார்.\n1975-76: மகாராஷ்டிரா அரசின் கீழ் மதுவிலக்கு தடை, புனர்வாழ்வு மற்றும் கலாச்சார அலுவல்களின் மந்திரியானார்.\n1977-78: மகாராஷ்டிரா அரசின் கல்வி அமைச்சரானார்.\n1979-1980: மகாராஷ்டிரா சட்டமன்ற அவையின் சிடிபி (ஐ) யின் எதிர்க்கட்சி தலைவரானார்.\n1982-83: நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்புத் துறையின் அமைச்சரானார்.\n1983-85: சிவில் சப்ளைஸ் மற்றும் சமூக நல அமைச்சரானார்.\n1986-88: ராஜ்ய சபாவின் துணைத் தலைவராகவும், சிறப்புரிமைகள் குழு கூட்டத்தலைவராகவும், ராஜ்ய சபாவின் வர்த்தக ஆலோசனை குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றினார்.\n1988-90: மகாராஷ்டிரா பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் (PCC) தலைவரானார்.\n1991-96: மக்களவை மளிகைக் குழுவின் தலைவரானார்.\n2004-2007: ராஜஸ்தான் ஆளுநராக பணிபுரிந்தார்.\n2007 – 2011: இந்தியாவின் தற்போதைய ஜனாதிபதியாக சேவையாற்றி வருகிறார்.\nவிஜய் சேதுபதி வாழ்க்கை வரலாறு\nLife History • விஞ்ஞானிகள்\nபி. வி. நரசிம்ம ராவ்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/life-history/rahul_gandhi", "date_download": "2018-12-09T22:46:32Z", "digest": "sha1:5UNECUHCQT2N7XFUDUIHQPHU5OGF5IVA", "length": 17100, "nlines": 185, "source_domain": "onetune.in", "title": "ராகுல் காந்தி - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nமன்னன் பூலித்தேவன் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் வீரனா\nHome » ராகுல் காந்தி\nராகுல் காந்தி அவர்கள், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரும், விடுதலைப் போராட்ட வீரருமான ஜவஹர்லால் நேருவின் குடும்பத்தில் பிறந்த சோனியா காந்தியின் மகன் ஆவார்.\nஇவர் இந்தியப் பாராளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார். மேலும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராகவும், இளைஞர் காங்கிரஸ் அமைப்பின் செயலாளராகவும் பணியாற்றி வருகிறார். செல்வாக்கு மிக்கக் குடும்பத்தில் பிறந்து, இளம் வயதிலேயே தன்னுடைய அரசியல் பயணத்தைத் தொடங்கி, காங்கிரஸ் கட்சியின் எதிர்காலமாகவும், நம்பிக்கை நாயகனாகவும் பார்க்கப்படும் ராகுல் காந்தி அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் அரசியல் பங்களிப்பை விரிவாகக் காண்போம்.\nபிறப்பு: ஜூன் 19, 1970\nபிறப்பிடம்: புது தில்லி, இந்தியா\nராகுல் காந்தி அவர்கள், 1970 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19ஆம் நாள் இந்தியாவின் தலைநகரமாக விளங்கும் புது தில்லியில், இந்தியாவின் முன்னால் பிரதமராக மந்திரியான ராஜீவ்காந்திக்கும், தற்போதைய காங்கிரஸின் தலைவராக இருக்கும் சோனியா காந்திக்கும் மகனாகப் பிறந்தார். இவர், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரும், விடுதலைப் போராட்ட வீரருமான ஜவஹர்லால் நேருவின் கொள்ளு பேரனும், இந்திராகாந்தியின் பேரனும் ஆவார்.\nஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி\nதன்னுடைய ஆரம்பக் கல்வியை, நியூ தில்லி மாடர்ன் பள்ளி மற்றும் டூன் பள்ளியில் தொடங்கிய அவருக்கு, இந்திரா காந்தியின் படுகொலையைத் தொடர்ந்து, பாதுகாப்புக் காரணங்களுக்காக வீட்டிலிருந்தபடியே படிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அதன் பிறகு, புனித ஸ்டீபன்ஸ் கல்லூரியில் சேர்ந்தார். 1989 ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்ததும், ராகுல் காந்தி அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டார். அமெரிக்காவில் ஃபிளோரிடா மாநிலத்தில் உள்ள ரோல்லின்ஸ் கல்லூரியில் சேர்க்கப்பட்டு, மூன்று ஆண்டுகள் படிப்பைத் தொடர்ந்த அவர், பி.ஏ இளங்கலைப் படிப்பில் பட்டம் பெற்றார். பிறகு, கேம்பிரிட்ஜ் பல்கலை��்கழகத்தில் இணைந்த அவர், ட்ரினிட்டி கல்லூரியில் சேர்ந்து, எம்.ஃபில் பட்டம் பெற்றார்.\nஆரம்ப காலத்தில் மேற்கொண்ட பணிகள்\nவெற்றிகரமாகத் தன்னுடைய பட்டப்படிப்பை முடித்து, லண்டனில் உள்ள மைக்கேல் போர்டேர்ஸ் நிர்வாக ஆலோசனை நிறுவனம், மற்றும் கண்காணிப்புக் குழுமத்தில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்து வந்த அவர், ஒரு காலகட்டத்திற்குப் பிறகு, இந்தியா திரும்பினார். 2002 ஆம் ஆண்டு இந்தியா திரும்பிய அவர், மும்பையில் பொறியியல் மற்றும் தொழில் நுட்பத்துறை நிறுவனத்தை நடத்திவந்தார்.\n2003 ஆம் ஆண்டுக்கு பிறகு, அவ்வப்போது தனது தாயாருடன் பொது நிகழ்வுகளில் கலந்துக்கொண்டு வந்த ராஜீவ்காந்தி அவர்கள், அரசியலில் தன்னுடைய வருகையை மார்ச் 2004 ஆம் ஆண்டு அறிவித்தார். இதன் அடிப்படையில் 2004 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில், தனது தந்தையின் தொகுதியான அமேதியில் (உத்திரப்பிரதேச மாநிலம்) போட்டியிடுவதாக அறிவித்தார். ராகுல்காந்தி, தன் குடும்பத்தின் திடமான ஆதரவுடன் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று, யாருமே எதிர்பாராத வகையில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இந்தியப் பாராளுமன்ற உறுப்பினரானார்.\nஅவ்வப்போது காங்கிரஸ் கட்சித் தொண்டர்களும், ஊடகங்களும் இவரை வருங்கால காங்கிரஸ் கட்சித் தலைவர் என சித்தரித்தாலும், எதைப்பற்றியும் கவலைப் படாமல், தனது தொகுதி பிரச்சனைகளிலும், உத்திரப்பிரதேச அரசியலில் மட்டுமே கவனம் செலுத்திவந்தார். இருந்தாலும், தேர்தல் காலக்கட்டங்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த அவர், 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 ஆம் தேதி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றதோடு மட்டுமல்லாமல், ‘இளைஞர் காங்கிரஸ் அமைப்பிற்கும்’, ‘இந்திய தேசிய காங்கிரஸ் அமைப்பிற்கும்’ செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். மேலும், இளைஞர் காங்கிரசை பலப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்ட அவர், 2008 ஆம் ஆண்டு ஒரு நேர்காணல் தேர்வை நடத்தி, இந்திய இளைஞர் காங்கிரசை வழிநடத்தும், ஆலோசகர்களை நியமிக்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டார்.\nஇந்திய தேசிய காங்கிரசின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்று, அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வந்த அவர், 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளு���ன்ற தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளரை விட சுமார் 3,30,000 –க்கும் மேற்பட்டட வாக்குகளைப் பெற்று, மீண்டும் இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர் ஆனார்.\nராகுல்காந்தியின் தனித்துவமான அரசியல் நடவடிக்கைகள்\nஅரசியலில் ஈடுபட்ட துவக்கத்தில், மிகவும் ஒடுக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று, அங்குள்ள தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வாழும் இடங்களில் தங்கி, உணவருந்தி பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும், அவர்களின் குறைகளை நேரடியாகக் கேட்டறிந்து, விரைவில் மத்திய அரசிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாகவும் கூறிவருகிறார்.\nகுறிப்பாக சொல்லப்போனால், தந்தை ராஜீவ்காந்தி இறப்பிற்குப் பிறகு, அரசியலில் ஏற்பட்ட வெற்றிடத்தை இவரால்தான் நிரப்ப முடியும் என்று பெரும்பாலான காங்கிரஸ் தொண்டர்கள் நம்பும் அளவிற்கு செல்வாக்குப் பெற்ற தலைவராக உருவெடுத்திருக்கிறார் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை\nவிஜய் சேதுபதி வாழ்க்கை வரலாறு\nLife History • விஞ்ஞானிகள்\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்\nவி. கே. கிருஷ்ண மேனன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/32_169457/20181205101419.html", "date_download": "2018-12-09T21:58:30Z", "digest": "sha1:V53SDO7XWQRF5DGBQSBUTETVBHA43PZ6", "length": 11561, "nlines": 76, "source_domain": "tutyonline.net", "title": "மேல்மருவத்தூரில் சக்திமாலை இருமுடிவிழா: லட்சுமி பங்காரு அடிகளார் துவக்கி வைத்தார்", "raw_content": "மேல்மருவத்தூரில் சக்திமாலை இருமுடிவிழா: லட்சுமி பங்காரு அடிகளார் துவக்கி வைத்தார்\nதிங்கள் 10, டிசம்பர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nமேல்மருவத்தூரில் சக்திமாலை இருமுடிவிழா: லட்சுமி பங்காரு அடிகளார் துவக்கி வைத்தார்\nமேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் 2018-19 ஆண்டுக்கான சக்திமாலை இருமுடிவிழாவை லட்சுமி பங்காரு அடிகளார் துவக்கி வைத்தார்.\nமேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான பக்தர்கள் தைப்பூச ஜோதி விழாவிற்கு முன்பாக கார்த்திகை மாதம் தொடங்கி சக்திமாலை அணிந்து, சக்தி விரதம் இருந்து அம்மனுக்கு இருமுடி எடுத்து வந்து சுயம்பு அன்னைக்கு அபிடேகம் செய்கின்றனர். ஐந்து அல்லது மூன்று நாள் விரதம் இருந்து ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் குடும்பம் குடும்பமாக எந்த வித ஜாதிமத பேதமின்றி இருமுடி செலுத்துவது வழக்கமாக உள்ளது.\nஇந்த ஆண்டும் இன்று டிசம்பர் 5ஆம் தேதி துவங்கும் இந்த இருமுடி விழா வருகிற ஐனவரி மாதம் 20ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது. இதனை அடுத்து ஐனவரி 2019, 21ஆம் தேதி அன்று ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார் ஏற்றும் தைப்பூச ஜோதி விழா விமரிசையாக நடைபெற உள்ளது. இந்நிலையில், இன்று அதிகாலை 3.00 மணி அளவில் மங்கள இசையுடன் விழா துவங்கியது. 5.45 மணிக்கு கருவறை மண்டபத்தில் இயற்கை வழிபாடு நடைபெற்றது.\nஇதனை தொடர்ந்து காலை 6.00 மணிக்கு இருமுடி அபிஷேகத்தை ஆன்மிக இயக்க பெருந்தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் துவக்கி வைத்தார். முதலில் 9 சிறுமியர்களும், 9 தம்பதியர்களும் அபிடேகம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் அபிடேகம் செய்தனர். விழாவிற்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன தகவல் நிலையங்கள், வாகனங்கள் நிறுத்துமிடம், முதலுதவி, ஆம்புலன்ஸ் வசதி, சுற்றுப்புற சுகாதாரம், தீயணைப்பு வாகன ஏற்பாடு முதலிய பல ஏற்பாடுகளும் விரிவாகச் செய்யப்பட்டுள்ளன. ஆயிரத்திற்கு மேற்பட்ட செவ்வாடைத் தொண்டர்கள் பல்வேறு பணிகளில் ஈடுபாட்டுடன் தொண்டு செய்து வருகிறார்கள். இன்று துவங்கி விழா முடியும் வரை தொடர்ந்து அன்னதானம் நடைபெறுகிறது.\nஇந்த ஆண்டு சுமார் 50 லட்சம் பக்தர்களுக்கு மேல் அன்னதானம் நடைபெறும் என உணவுக்குழுப் பொறுப்பாளர் கூறினார். பல்வேறு இருமுடி விழாவிற்காக பல்வேறு நாடுகளிலிருந்தும் மற்றும் மாவட்டங்களிலிருந்தும் பல லட்சம் பக்தர்கள் மேல்மருவத்தூர் வர இருக்கின்றனர். தென்னக இரயில்வே பல சிறப்பு இரயில்களை இயக்குகிறது. வழக்கமாக செல்லும் பல விரைவு ரயில்களும் மேல்மருத்தூரில் நின்று செல்கின்றன. விழா ஏற்பாடுகளை இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையில் துணைத் தலைவர்கள் கோ.ப.செந்தில்குமார் மற்றும் ஸ்ரீதேவி ரமேஷ் பொறுப்பில் ஆன்மிக இயக்கத்தின் பல்வேறு குழுவினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.\nமேல்மருவத்தூர் நிகழ்ச்சி களை உடனுக்குடன் தெரிவித்து உள்ளது நன்றி\nஓம் சக்தி பாரா சக்தி\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக க��ுத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nமேகதாதுவில் அணை கட்டித் தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடிக்கக் கூடாது: ‍ பொன் ராதாகிருஷ்ணன்\nசாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட கௌசல்யா கோயமுத்தூரில் மறுமணம்\nகட்சி கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும்: உள்ளாட்சி அமைப்புகளுக்கு, உயர்நீதிமன்றம் உத்தரவு\nதிருவண்ணாமலை மூக்கு பொடி சித்தர் காலமானார்\nஅறுவைசிகிச்சைக்கு சேர்த்த பணத்தை கஜா புயல் நிவாரணத்திற்கு வழங்கிய சிறுமி\nமுதல்வர் எடப்பாடிபழனிச்சாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார் நடிகர் கஞ்சா கருப்பு\nஅரசியலை அரசியலாகத்தான் அணுக வேண்டும் : பா.ரஞ்சித்துக்கு திருமாவளவன் அறிவுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2014/11/03/", "date_download": "2018-12-09T22:05:28Z", "digest": "sha1:46TGBFM7THNGL26YV7WBZ6I3OJA6IGP5", "length": 6694, "nlines": 137, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2014 November 03Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nபேச்சுத் திறமை அதிகரிக்க வேண்டுமா அங்குச முத்திரை செய்து பாருங்கள்\nதமிழக அரசின் குரூப் 4 வேலைவாய்ப்பு. 4963 பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.\nஆப்ஸ் மூலம் வருமானத்தை அள்ளும் விருதுநகர் பெண்மணிகள்.\nMonday, November 3, 2014 2:17 pm சிறப்புக் கட்டுரை, சிறப்புப் பகுதி, தினம் ஒரு தகவல் 0 584\nசென்னையில் காசிக்கு நிகரான பெருமை உடைய ஸ்ரீகங்காதீஸ்வரர் கோயில்.\nகேரளாவில் ‘காதல் முத்தம்’ போராட்டம் நடத்த முயன்ற ஃபேஸ்புக் ஆர்வலர்கள் கைது.\nடெல்லி செய்தி ஆசிரியரை தரக்குறைவாக விமர்சித்த சோனியா காந்தி மருமகன். பெரும் பரபரப்பு.\nஅஜீத்தின் கெட்டப்புகள் நான் எதிர்பார்த்த அளவுக்கு வரவில்லை. கவுதம் மேனன் அதிருப்தி\nஇலங்கை துறைமுகத்தில் சீன நீர்மூழ்கி கப்பல் நிறுத்த அனுமதி. இந்தியா அதிர்ச்சி\n5 மீனவர்கள் தூக்கு தண்டனையை எதிர்த்து இன்று மேல்முறையீடு.\nஜி.கே.வாசன் ஆதரவாளர்கள் 32 பேர் திடீர் ராஜினாமா. காலியாகிறது தமிழக காங்கிரஸ்\nதிமுக கூட்டணியில் மதிமுக இருப்பது ஆயிரம் யானைகளின் பலத்திற்கு சமம்: வைகோ\nமத்திய அமைச்சரை தாக்கிய மர்ம நபர்: போலீசார் விசாரணை\nதிருவண்ணாமலை மூக்குப்பொடி சித்தர் காலமானார்\nரஞ்சித் கருத்துக்கு திருமாவளவனை அடுத்து சுப.வீரபாண்டியனும் எதிர்ப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/12/goththa-will-arest.html", "date_download": "2018-12-09T21:59:21Z", "digest": "sha1:64ZQ4XBBL3BUGNKA7Y7ZKOOVVHYFJG4Q", "length": 13674, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "கோத்தபாயவை கைது செய்ய பரிந்துரை | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nகோத்தபாயவை கைது செய்ய பரிந்துரை\nசட்டவிரோதமாக ஆயுதங்களை இறக்குமதி செய்தல், அவற்றுக்குரிய அனுமதிப்பத்திரமின்றி அவற்றைத் தம்வசம் வைத்திருத்தல் மற்றும் இத்தகைய செயல்களுக்கு உதவுதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, அவன்ட் காட் நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதி உட்பட 5 பேரைக் கைது செய்ய ஆலோசனை வழங்குமாறு கோரி மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் வசந்த நவரட்ண பண்டார, சட்டமா அதிபருக்குப் பரிந்துரை செய்துள்ளார்\nஇவர்களுக்கெதிராகப் பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கான வலுவான ஆதாரங்கள் இருப்பதாகவும், அவர்களைக் கைது செய்து நீதவான் முன்னிலையில் நிறுத்துமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்க முடியும் எனவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அவன்ட் காட் நிறுவனத்தின் மஹநுவர கப்பல் தொடர்பாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் மேற்கொண்ட விசாரணை அறிக்கையைக் கவனத்தில் கொண்டே, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இந்த அறிக்கை வழங்கியுள்ளார். அவன்ட் காட் நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதி, அவன்ட் காட் நிறுவனத்தின் பணிப்பாளர் மஞ்சுள குமார யாப்பாவை மற்றும் அதற்கு உறுதுணை வழங்கிய குற்றச்சாட்டின் கீழ், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் டி.எம்.எஸ். ஜயரத்ன, ரக்ன லங்கா பாதுகாப்பு நிறுவனத்தின் பணிப்பாளரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பாலித பெர்ணான்டோ ஆகியோரைக் கைது செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும், பணச் சலவைச் சட்டத்தின் கீழ் சட்டவிரோதமாக பணத்தைச் சம்பாதித்தமை குற்றம் என்பதாலும் அப்பணத்தைக் கொண்டு, வேறு முதலீடுகளை இவர்கள் செய்துள்ளதாகவும் அது தொடர்பிலும் இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅவன்ட் காட் சட்டவிரோதமான நிறுவனம் எனவும் அத்துடன், காலித் துறைமுகத்தில் கைப்பற்றப்பட்ட அவன்ட் காட் நிறுவனத்துக்குச் சொந்தமான கப்பலிலிருந்த ஆயுதங்களை கடற்படையினரின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் கொண்டுவரவேண்டும் எனவும் அவர் தனது பரிந்துரையில் குறிப்பிட்டுள்ளார்.\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் பிரித்தானியா\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் உலக தமிழர் வரலாற்று மையம் ஒக்ஸ்போட் ஏற்பாட்டில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வானது காலையில் ஆரம்பமாகி எழுச்சி க...\nபுனிதமானது விற்பனைக்கானதல்ல என்கிற வாசகத்தை தாங்கி இன்று வெளிவந்திருக்கின்ற இந்த இறுவெட்டானது வெறும் இசைப்பேழை மட்டும் அல்ல, முள்ளிவாய்க்கால...\nகடற்புலிகளின் தளபதி சூசையின் சகோதரர் காலமானார்\nமரபுக் கலைஞரும் தமிழீழ கடற்புலிகளின் தளபதி கேணல் சூசையின் (தில்லையம்பலம் சிவநேசன்) மூத்த சகோதரனுமான சிவலிங்கம் என அழைக்கப்படும் தில்லையம்பலம...\nமாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு -பல்லவராயன்கட்டு\nவீரத்தமிழர் முன்ணனி ஐக்கிய இராட்சியம் அமைப்பின் ஏற்பாட்டில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு மற்றும் மாவீரர் குடும்பத்தாரை போற்றி வணக்கும் நி...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகடற்புலிகளின் தளபதி சூசையின் சகோதரர் காலமானார்\nமரபுக் கலைஞரும் தமிழீழ கடற்புலிகளின் தளபதி கேணல் சூசையின் (தில்லையம்பலம் சிவநேசன்) மூத்த சகோதரனுமான சிவலிங்கம் என அழைக்கப்படும் தில்லையம்பலம...\nசுவையான அப்பம் செய்யும் முறை\nசுவையான அப்பம் செய்யும் முறை தேவையான பொருட்கள்: 1. புழுங்கல் அரிசி – 2 கப் 2. பச்சரிசி – 2 கப் 3. உளுத்தம்பருப்பு – 1 / 2 கப் ...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் பிரித்தானியா\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் உலக தமிழர் வரலாற்று மையம் ஒக்ஸ்போட் ஏற்பாட்டில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வானது காலையில் ஆரம்பமாகி எழுச்சி க...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் பிரித்தானியா\nகடற்புலிகளின் தளபதி சூசையின் சகோதரர் காலமானார்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2017/perfect-replies-of-women-to-creeps-017235.html", "date_download": "2018-12-09T21:23:34Z", "digest": "sha1:U3YPKSNAEOU4D5OTIIHI7LWDYGJSXTHP", "length": 12510, "nlines": 148, "source_domain": "tamil.boldsky.com", "title": "நியூட் போட்டோ கேட்டு, பெண்களிடம் பல்பு வாங்கிய ஆண்கள் - கொஞ்சம் சிரிச்சிட்டு போங்க! | 10 Times Women Had Absolutely Perfect Comebacks To Creeps! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» நியூட் போட்டோ கேட்டு, பெண்களிடம் பல்பு வாங்கிய ஆண்கள் - கொஞ்சம் சிரிச்சிட்டு போங்க\nநியூட் போட்டோ கேட்டு, பெண்களிடம் பல்பு வாங்கிய ஆண்கள் - கொஞ்சம் சிரிச்சிட்டு போங்க\nடிண்டர் முதல் எண்ணிலடங்கா பல டேட்டிங், ஃப்ளர்டிங் செயலிகள் கூகுல் ப்ளே ஸ்டோரில் சர்வசாதாரணமாக இன்ஸ்டால் செய்து கடலை வறுக்கலாம்.\nடேட்டிங் என்று கூறினாலே நீராக 18+ல் நுழைந்து அதை ���னுப்பு, இதை எனுப்பு, எப்போ வெச்சுக்கலாம் என்று கேட்கும் ஆட்கள் 99.99%. இப்படி பெண்களிடம் சாட்டிங்கில் நியூட் போட்டோக்கள் கேட்டு, வாங்கிக்கட்டு கொண்ட ஆண்களின் சாட்டிங் ஸ்க்ரீன் ஷாட்கள் சில.\nபலர் இதை கண்டு சிரிக்கலாம்... இது போல சாட்டிங் செய்யும் ஆசாமிகள், இதை கண்டு கொஞ்சம் திருத்திக் கொள்ளலாம்.\nசொல்ல முடியாது, சிலர் புகைப்படம் மறைக்காமல் அப்படியே ஸ்க்ரீன் ஷாட் எடுத்து கேலி, கிண்டல் இணையங்களில் பதிவேற்றிவிடுகிறார்கள்...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஃப்ரீயா இருந்தா வாங்களேன் என கூப்பிட்ட ஆணை, மார்கெட்டில் பைத்தியக் காரன் ஆக்கிய புத்திசாலி பெண்...\nதட் இந்த அவமானம் உனக்கு தேவையா மொமன்ட் ரெம்ப புத்திசாலித்தனமா தான் தம்பி மெசேஜ் அனுப்பிருக்காரு... ஆனா அந்த பொண்ணு இவரு படிச்ச ஸ்கூல்ல ஹெட்மாஸ்டர் போலவே\nஇதுவும் நியூட் போட்டோ தானே.. நீங்க வெவரமா கேட்டிருக்கனும்...\nஇந்த பூனையோட அதே நியாக்ஷன் தான் அவனுக்கும்.... வட போச்சே\nதட் மண்டை பத்திரம் மொமன்ட்... நீ வாசிக்கிறதுக்குள்ள, சிதறிடும் போலவே\nகரக்டா தான இருக்கு... அந்தபய கேட்ட மாதிரியே தான் இந்தப்புள்ள அனுப்பியிருக்கு....\nஒரு வேல கோயமுத்தூர் கார பொண்ணு கூட சகவாசம் வெச்சிருக்கும் போல...\n# நீ தெளிவா தா கேட்ட, அந்த பொண்ணும் தெளிவா தான் அனுப்பியிருக்கு.. ட்ரா தி மேட்ச்\nஇதுக்கு மேல, டைரக்ட்டா மூஞ்சி மேல துப்ப முடியாது... இந்நேரத்துக்கு அந்தபய ஆப் அன்-இன்ஸ்டால் பண்ணிட்டு ஓடிருக்கனும்.\nஅதாவது அவன் ரூட்டுலேயே போயி செய்யிறது இதுதான் போல.... அடப்பாவி இது என்ன போட்டோன்னு தெரியாம, அவன் எந்த கனவுலகத்துல சுத்திட்டு இருக்கானோ...\nசொன்னா கேட்கணும்... இல்லாட்டி இப்படி தான்... தட் ஆசை காட்டி மோசம் பண்ற மொமன்ட்.\nஅவர்ர்ர்: ரைட்டு விடு... அடுத்த பொண்ண பார்ப்போம்... :'(\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த எண்ணெய்யில் ஊற வைத்த அத்திப்பழத்தை சாப்பிடுவதால் இவ்வளவு பயன்களா..\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜின��, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nRead more about: women life insync pulse பெண்கள் வாழ்க்கை உலக நடப்புகள் சுவாரஸ்யங்கள்\nஒருத்தரோட பல்லை வெச்சே ஆண்மைக்குறைவு முதல் மாரடைப்பு வரை எல்லா நோயும் கண்டுபிடிச்சிடலாம்... எப்படி\nஇந்த பொருட்களை வைத்து நவகிரகங்களை வழிபடுவது உங்களின் ஆயுளையும், செல்வத்தையும் அதிகரிக்கும்\nவெளியில் கிளம்பும்போது பூனை தவிர வேறு எந்த விலங்குகள் குறுக்கே போனால் அபசகுனம் உண்டாகும்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://archives4.kapaadapuram.com/?p=1348", "date_download": "2018-12-09T22:40:22Z", "digest": "sha1:EB6LGABQDKOOVSUQGJUPPX4ASNWNWEE6", "length": 76052, "nlines": 154, "source_domain": "archives4.kapaadapuram.com", "title": "ஒப்பனை மேஜை – கபாடபுரம் 4 – | கலை இலக்கிய இணைய இதழ்", "raw_content": "கலை இலக்கிய இணைய இதழ் :\nநினைவேக்கங்களால் ஒளிரும் உலகம் வண்ணதாசனின் படைப்புலகம்\nகோபிகிருஷ்ணன் படைப்புகள்:விசித்தர மனதின் புதிர் குணம்\nரங்க ராட்டின மொழியின் பூர்வ தடயங்கள்\nநுண்கதைகள் – இளங்கோ கிருஷ்ணன்\nஇன்னொரு மன்ஹாட்டன் டொனால்ட் ஆண்ட்ரிம்\nமெளனத்திற்கு திரும்புதல்(Everlasting Moments 2008)\nமைக்கலேஞ்சலோ அன்டோனியானி மூன்று திரைப்படங்கள்\n“நீதியின் இடத்தைப் பிடித்துக்கொண்டது எது\n“அற்புத யதார்த்தவாதி” டேவிட் கிராஸ்மன். நேர்காணல்: சாம் கெர்பல்\n“நெருப்பின் மையத்திலிருந்தும், நீரின் ஈரத்திலிருந்தும்”\nஒப்பனை மேஜை – சலீல் சௌதுரி\nஓவியம் : அனந்த பத்மநாபன்\nஎங்கள் திருமணத்துக்குப் பிறகு நந்தா எனக்கு எழுதிய அநேகமாக எல்லாக் கடிதங்களிலும் இந்தப் பின்குறிப்பை எப்போதும் சேர்த்திருப்பாள் : ‘ நமக்காக நீங்கள் வாடகைக்கு வீட்டை அமர்த்தும்போது எனக்கு ஒரு ஒப்பனை மேஜையை வாங்க மறக்கவேண்டாம். அதன் கண்ணாடி நேர்த்தியானதாக இருக்க வேண்டும். பெரியதாகவும் இருக்க வேண்டும்’.\nதிருணத்துக்கு முன்பு நந்தாவின் வீட்டுக்குப் போகும்போதெல்லாம் ம��ன் வாசலில் இருந்த விரிசல் விழுந்த கண்ணாடியை எப்போதும் பார்ப்பேன். அந்தக் கண்ணாடியில் ஒருவர் முகத்தைப் பார்ப்பது சிரமமான செயலாகவே இருந்தது. மூக்குக்கும் நெற்றிக்கும் இடையே ஒரு அடி தூரம் இருப்பது போலவும் உதடுகளுக்கும் முகவாய்க்கும் இடையில் ஒரு அங்குலம் கூட இல்லாதது போலவும் தெரியும். நீங்கள் நிற்கும் இடத்திலிருந்து கொஞ்சம் நகர்ந்தாலும் கண்ணாடி உங்களுக்குப் பழிப்புப் காட்டுவதுபோலத் தோன்றும். அதைப் பார்த்து நான் வருத்தப்படுவதைக் கண்டு நந்தா சிரித்துக் கொண்டே சொல்வாள். ‘’ நான் அங்கே குடியிருக்க வரும்போது நீங்கள் எனக்கு ஒரு நல்ல கண்ணாடி வாங்கிக் கொடுக்கவேண்டும்”’“\nஇதெல்லாம் திருமணம் முடிந்ததும் நடந்தவை. அப்போது இரண்டோ மூன்றோ நாளிதழ்களில் கிடைப்பதாக இருந்த ஆதாயம் உள்ள வேலை வாய்ப்புகளைப் பற்றி பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்தேன். அவற்றில் ஒன்று விரைவில் கிடைப்பதாகவும் இருந்தது. நான் ஒரு வேலையில் சேரும் வரை நந்தா அவளுடைய தகப்பனார் வீட்டிலேயே இருக்கட்டும் என்று முடிவு செய்திருந்தோம். பேச்சு வார்த்தை பலனளிக்குமென்று தெரிந்ததும் அவளைக் கல்கத்தாவுக்கு அழைத்து வரலாம் என்று யோசித்திருந்தேன். எங்கள் வாடகை வீட்டை எப்படியெல்லாம் அலங்கரிப்பது என்று அவளுடன் பேசி விரிவாகத் திட்டமிட்டு விட்டுக் கல்கத்தா திரும்பினேன். நந்தா அவளுடைய தகப்பனாருடன் கிராமத்திலேயே இருந்தாள். நான் கடைசியாக ஒரு வேலையில் சேர்ந்தேன். நான் பேசிவைத்திருந்த வேலைகளில் ஒன்றல்ல அது. நான் ஒருபோதும் நினைத்தே பார்த்திராத வேலை. ஷூ விற்பனைக் கடையில் சேல்ஸ்மேன் வேலை. என்னுடைய ஒன்றுவிட்ட சகோதரர்களில் ஒருவருடன் வாடகையைப் பங்கு போட்டுக்கொள்ள ஒப்புக்கொண்டு, கஸ்பாவின் உட்பிரதேசத்தில் இருண்ட குளத்தின் கரையில் இரண்டு அறைகள் உள்ள தகரக்கூரை வீட்டைப் பிடித்தேன். நந்தா அவள் தகப்பனார் வீட்டை விட்டுவிட்டு என்னுடன் வாழ வந்தாள். இருவரும் அருமை யாகத்தான் வசித்தோம். மற்ற எல்லாப் பெண்களுக்கும் இருப்பது போலவே தற்போதைய சூழ்நிலைக்கு இசைந்து போகும் அபார திறமை நந்தாவுக்கும் இருந்தது. இதுபோன்ற வீட்டில் குடியிருக்க நேர்ந்தது பற்றி ஒருமுறை கூட அவள் புகார் சொல்லவில்லை. தன்னுடைய வாழ்நாள் முழுவதும் தகரக்கூரை வேய்��்த கஸ்பா வீட்டில் வசிக்க விரும்பியவள்போலக் காட்டிக் கொண்டாள். இந்த வீட்டுக்கு வந்த பின்பு ஒருமுறை கூட ஒப்பனை மேஜையைப் பற்றிச் பேசவில்லை. நானும் கிட்டத்தட்ட அதை மறந்து விட்டி ருந்தேன். இந்தச் சமயத்தில் ஒரு சனிக்கிழமை பிற்பகலில், மொடமொடப் பான வங்கித் தாள்களாகக் கிடைத்த மாதச் சம்பளம் அறுபது ரூபாயை எண்ணிப் பார்த்தபடி வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். இதை வாங்கலாமா அதை வாங்கலாமா என்று நினைத்து எதையும் வாங்காமல் சாலையின் இரண்டு பக்கங்களிலும் பராக்குப் பார்த்துக் கொண்டிருந்தேன். எல்லாம் ஒரு சபலம்தான். சட்டைப் பைக்குள் பணம் வைத்திருப்பது அருமையான உணர்வு தானே திடீரென்று, கஸ்பா திருப்பத்துக்கு அருகில் மிக அழகான ஒப்பனை மேஜையொன்றை ஏலம் விட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். வேறு சில அறைகலன்களும் சகாய விலையில் ஏலமிடப்பட்டுக் கொண்டிருந்தன. ஒப்பனை மேஜைக் கண்ணாடியின் ஒரு மூலையில் மட்டும் சின்னதாக விரிசல் கண்டிருந்தது என்பதைத் தவிர முழுமையாகவே இருந்தது. வெறும் முப்பது ரூபாய்க்கு கடைசி ஏலம் கூறப்பட்டது. அதனால் கவரப்பட்டு அந்த ஒப்பனை மேஜையை வாங்கினேன். அதைத் தலையில் சுமந்த கூலியாளுடன் வீட்டை நோக்கி நடந்தேன். முப்பது ரூபாய் வீட்டு வாடகை கொடுத்து விட்டால் எங்களிடம் மிஞ்சியிருக்கும் முப்பது ரூபாயை வைத்துக் கொண்டுதான் முழு மாதத்தையும் நகர்த்த வேண்டும். நான் நந்தாவின் முகத்தைக் காட்சியாகப் பார்த்தேன். அவள் என்னை மிகுந்த நம்பிக்கை யுடனும் கனவுகளுடனும் காதலித்தவள். அவளுடைய கனவுகளில் எதையும் என்னால் நிறைவேற்ற முடியவில்லை. எனவே அவளுக்காக முப்பது ரூபாயைச் செலவழிப்பதை நான் பொருட்படுத்தவில்லை.\nஒப்பனை மேஜையுடன் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்ததும் நந்தா முழுவதுமாக வியந்து போனாள்.\nகொஞ்ச நேரம் அதைச் சீராட்டிக்கொண்டிருந்த பிறகும் அவள் மிக மகிழ்ச்சி யுடனேயே தென்பட்டாள். காசைப் பற்றியே யோசித்துக்கொண்டிருக்கும் வேறு எந்தப் பெண்ணும் ஒப்பனை மேஜைக்காக நான் செலவழித்தது பற்றி குறைப் பட்டுக் கொண்டிருந்திருப்பாள். நந்தாவுக்கு பெருந்தன்மையான மனம் இருந்தது. அவள் கவிஞராக இல்லாமலிருந்தாலும் ஒரு கவிஞனின் மனைவியாக இருக்கப் பொருத்தமானவள்.நந்தா ஒப்பனை மேஜை முன்னால் உட்கார்ந்து கூந்தலை விதவ���தமாகப் பின்னினாள்; சேலை மாற்றினாள்; நெற்றிவகிட்டில் பொட்டுவைத்தாள்;முக்காட்டை இழுத்துவிட்டுக் கொண்டாள்; காரணமே இல்லாமல் சிரிக்க ஆரம்பித்தாள். மகிழ்ச்சியுணர்வுடன் படுக்கையில் கிடந்திருந்த நான் எப்போது தூங்கிப் போனேன் என்று தெரிய வில்லை. எங்கள் உடன்போக்கு நாட்களைப் பற்றிக் கனவு கண்டு கொண்டிருந்தேன். வாழ்க்கை மிக நிறைவானதாகத் தோன்றியது. சட்டென்று நந்தாவின் அழைப்பைக் கேட்டு விழித்தேன். அவளுடைய கண்கள் வீங்கிச் சிவந்திருந்தன. கன்னங்களில் கண்ணீர் உருண்டு இRறங்கிக் கொண்டி ருந்தது; உடல் குலுங்கிக் கொண்டிருந்தது.\n”இந்த டிரெஸ்ஸிங் டேபிளை நீங்கள் திருப்பிக் கொடுத்து விடுங்கள். அது எனக்கு வேண்டாம்’’\nமுகத்தைத் தலையணையில் புதைத்துக்கொண்டு மறுபடியும் அழத் தொடங் கினாள்.\nபழைய உருப்படி என்பதால் அவள் அவமானம் அடைந்திருப்பதாகத் தோன்றியது. ஆனால் புதிய ஒன்றை வாங்க எனக்கு வசதி இல்லையே அவள் அதைப் புரிந்துகொள்ளவில்லை என்று நினைத்தேன். எல்லா வற்றுக்கும் மேலாக அந்த ஒப்பனை மேஜை கிட்டத்தட்டப் புதிதாகவேதான் தெரிந்தது.\n“நந்தா, நான் சொல்வதைக் கேள்”\n“இல்லை, இது எனக்கு வேண்டாம். திருப்பிக் கொடுத்து விடுங்கள்”\nஎனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நந்தா அவளுடைய அற்ப அகங்காரத்தைக் காட்டுகிறாள் என்று தோன்றியது.என்னுடைய உணர்ச்சிகளுக்கு எந்த மதிப்பும் கொடுக்காதவளாகத் தென்பட்டாள்.\n“ சரி, நான் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்’’\nஅவள் மெதுவாக எழுந்து போனாள். சிறிது நேரத்துக்குப் பிறகு திரும்பி வந்தாள். ஒரு கட்டுக் கடிதத்தை என் மடிமேல் போட்டு விட்டு ‘’இதைப் படியுங்கள்’’ என்றாள்.வங்காளியில் எழுதப்பட்ட நான்கு கடிதங்கள் நீலநிற உறைகளுக்குள் இருந்தன.\n இதெல்லாம் உனக்கு எங்கிருந்து கிடைத்தன\n‘’டிரெஸ்ஸிங் டேபிள் இழுப்பறைக்குள்ளேதான் இதெல்லாம் இருந்தன’\nநான் அந்தக் கடிதங்களை எடுத்துக் கொண்டு உட்கார்ந்தேன். ஒவ்வொன்றாகப் படிக்கத் தொடங்கினேன். இனம்புரியாத பயத்தில் என் கைககள் நடுங்கிக் கொண்டிருந்தன. தேதி வாரியாகக் கடிதங்களை வரிசைப்படுத்தினேன்.\nஎன் அன்பே, இன்று இரவு பன்னிரண்டு மணிக்கு இங்கே வந்து சேர்ந்தேன். நாம் பிரிந்து யுகங்கள் ஆகிவிட்டாற்போலத் தோன்றுகிறது. நேற்று இதே நேரத்தில் நாம் ஒன்றாக இருந்தோம் என்பதை யோசிக்கும்போது எனக்குத் துக்கமாக இருக்கிறது.\nஇந்த இடம் நகரத்திலிருந்து சிறிது தூரத்தில் இருக்கிறது. அமலை உனக்கு ஞாபகமிருக்கிறதா அவன் இங்கே ஒரு கல்லூரியில் கற்பித்துக் கொண்டிருக் கிறான். நாளை அவனைப் பார்க்கப் போகிறேன். அவனுடன்தான் தங்க இருக்கிறேன். ரயில் பயணம் அவ்வளவு அலுப்பூட்டுவதாக இருக்கவில்லை. ஆனாலும் எனக்கு மிகவும் களைப்பாக இருக்கிறது. ரயிலில் விசித்திரமான சம்பவம் ஒன்று நடந்தது. என்னுடன் ஒரு குடும்பமும் பயணம் செய்தது. முதிர்ந்த மனிதர் ஒருவர், அவர் மனைவி. கூட அவர்களுடைய மகனும் இரண்டு மகள்களும். போஷாக்கான குழந்தைகள், சிரிப்பு மாறாத அன்பான பெரிய மனிதர், சம்பிரதாயமான வங்காளி அம்மா என்று மிக அருமையான குடும்பம். அவர்கள் துணையை நான் மிகவும் அனுபவித்தேன். என்னுடைய ஸ்கெட்ச் புத்தகத்தை எடுத்து வைத்து வழியோர நிமிடங்களை வரைய ஆரம்பித்தேன். நான் அந்தக் குடும்பத்தைத்தான் வரைகிறேன் என்பதை சிறுமிகளில் ஒருத்தி கவனித்தாள். அதை சகோதரியிடம் சொன்னாள். மொத்தக் குடுமபமும் உற்சாகமாகி விட்டது. பெரியவர் என்னுடைய ஓவியத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்பினார்.\n எங்களை எப்படி வரைந்திருக்கிறீர்கள் என்று பார்க்கிறேனே ஆஹா, என்ன ஆச்சரியம் அரே, நீங்கள் ஒரு மாந்திரீகன் “\nஅவருக்கு என்னுடைய ஓவியங்கள் மிகவும் பிடித்துப் போயிருந்தன. ரயிலில் எதையெல்லாம் வாங்கினாரோ அதை எனக்கும் சாப்பிடக்கொடுத்தார்.\n“அரே, இந்த வங்காளிகள் ஏன் இவ்வளவு பின் தங்கி இருக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா கலைஞர்களை எப்படி மதிப்பது என்று அவர்களுக்குத் தெரியாது. அதனால்தான் இப்படி இருக்கிறார்கள். ஒரு காலத்தில் எனக்கும் இதிலெல்லாம் விருப்பம் இருந்தது. இசை வட்டாரத்தில் நான் பெயரைச் சம்பாதித்திருக்கிறேன். இதை எடுத்துச் சாப்பிடுங்கள். கூச்சப் பட வேண்டாம்”.\nஅவர் கொடுத்ததை எல்லாம் நான் சாப்பிட வேண்டியிருந்தது. மனிதர் பதிலுக்காக ஒருபோதும் காத்திருப்பவர் அல்ல என்றும் அவருடைய விருப்பத்தை மீற நம்மால் முடியாது என்றும் தோன்றியது.\n“உங்களுக்குத் திருமணம் ஆகவில்லை என்று நினைக்கிறேன். நல்லது, ஒரு போதும் அந்தப் பொறியில் அகப்பட்டுக் கொள்ளாதீர்கள்; உங்கள் வாழ்க்கையே பாழாகி விடும்”\nஎனக்குத் திருமணம் ஆகிவி��்டது என்று சொல்ல இருந்தேன். ஆனால் அதற்கு வாய்ப்பே தராமல் அவர் கேட்டார்: ” நீங்கள் ஏன் என் பெண்களுக்கு ஓவியம் வரையக் கற்றுக் கொடுக்கக்கூடாது நீங்கள் என்ன கேட்கிறீர்களோ அதை நான் கொடுக்கிறேன். நீங்கள் கல்கத்தாவில் இருப்பதனால் பீதான் தெருவிலிருக்கும் எங்கள் வீட்டுக்கு வரலாம். எங்கள் வீட்டுக்கு வரவேண்டும். ஹசி, குஷி, உங்களுக்குச் சந்தோஷம்தானே நீங்கள் என்ன கேட்கிறீர்களோ அதை நான் கொடுக்கிறேன். நீங்கள் கல்கத்தாவில் இருப்பதனால் பீதான் தெருவிலிருக்கும் எங்கள் வீட்டுக்கு வரலாம். எங்கள் வீட்டுக்கு வரவேண்டும். ஹசி, குஷி, உங்களுக்குச் சந்தோஷம்தானே உங்களுக்கு ஒரு ஆசிரியரை எப்படிப் பிடித்தேன் பார்த்தீர்களா உங்களுக்கு ஒரு ஆசிரியரை எப்படிப் பிடித்தேன் பார்த்தீர்களா\nஇதில் எதற்கும் பதில் சொல்ல எனக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை. இரண்டு சகோதரிகளும் ‘’நிஜமாகவே எங்கள் வீட்டுக்கு வருவீர்களா\n‘’ ஓயெஸ், நிச்சயம் வருகிறேன்” என்றேன்.\nஇதற்கு இடையில் சிறுவன் என் பைக்குள் கையைவிட்டு ஆல்பத்தை வெளியே எடுத்தான். விரலில் எச்சிலைத் தொட்டுக்கொண்டு அதன் பக்கங் களைப் புரட்டினான்.\n‘’ கோக்கா, விஷமம் செய்யாதே. அதைத் திரும்ப வை’’ என்று அவன் அம்மா திட்டியதைப் பொருட்படுத்தவில்லை.\n“இல்லை, வைக்க மாட்டேன். மாஸ்டர் மொஷாய் அதைப் பார்க்கச் சொல்லி யிருக்கிறார். நீங்கள் என்னைப் பார்க்கச் சொன்னீர்கள்தானே\n‘’ஆமாம். ஆமாம். நான்தான் அவனை ஆல்பத்தைப் பார்க்கச் சொன்னேன்’’\nஅந்தக் கனவான் குடும்பத்துடன் ராணாகாட்டில் இறங்க வேண்டும். நான் என்னுடைய பையிலிருந்து டிபன் பாக்ஸை எடுத்தேன். நீ செய்த லூச்சியை அவர்களுக்குக் கொடுத்தேன். வாடகைச் சட்டம், காமன்வெல்த் என்று இன்றைய நாட்டு நடப்புகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். அவர்கள் இறங்க வேண்டிய நேரம் வந்து விட்டது. இறங்குவதற்கு முன்பாக கனவான் என்னிடம் ’’அரே, உங்கள் பெயர் என்ன உங்கள் பெயரையும் முகவரியையும் குறித்துக்கொள்ள மறந்துவிட்டேன். சொல்லுங்கள்,எழுதிக் கொள்கிறேன்’’ என்று சொல்லி விட்டு ஒரு காகிதத் துண்டையும் பேனாவையும் எடுத்தார். நான் என் பெயரைச் சொன்னேன். ஆனால் அதை அவர் சரியாகக் கேட்டுக் கொள்ளவில்லை. திரும்பச் சொன்னேன். ‘ரஹீமுத்தீன் சவுதுரி’.\nஅவர் எழுதினார். ஆனால��� அவருடைய விரல்கள் நடுங்கின. சங்கடத்தைத் தொண்டைக்குள்ளேயே விழுங்கிக் கொண்டு “ ஓ, நல்லது. தோற்றத்தை வைத்து ஆட்களைப் புரிந்துகொள்வது சிரமமாகத்தான் இருக்கிறது, நீங்கள் பார்க்க வங்காளிபோலவே இருக்கிறீர்கள்’’ என்றார்.\n ‘’ பிறகு, நீங்கள் வேறு என்ன நினைத்தீர்கள், நான் ஒரு பஞ்சாபி என்றா ‘’ என்று அவரிடம் கத்திச் சொல்ல விரும்பினேன். ஆனால் என்னால் பேச முடியவில்லை.\nசூழ்நிலையின் இறுக்கத்தைத் தளர்த்துவதற்காக இரண்டு சிறுமிகளும் ‘’ பீதான் தெருவிலிருக்கும் எங்கள் வீட்டுக்கு வர மறந்து விடாதீர்கள்’’ என்று புன்னகைத்துக் கொண்டே சொன்னார்கள். நானும் புன்னகைக்க முயன்றேன்.\nரயில் மீண்டும் புறப்பட்டது. சிறுவனின் கையிலிருந்த லூச்சியை அவன் அம்மா பிடுங்கி எறிவதை என்னால் பார்க்க முடிந்தது. ‘’இது மரியாதை அல்ல. எனக்கு இழைக்கப்பட்ட அநீதி’ என்று கதறி அழுது பெட்டியில் இருந்த மக்களிடம் சொல்ல விரும்பினேன். ஆனால் யாருக்கும் எதுவும் தெரியாது.\nஅமைதியாக உட்கார்ந்தேன். என்னுடைய நாள் நாசமாகிப் போயிற்று. எல்லாவற்றையும் என்னால் இப்போது நினைவுபடுத்திக் கொள்ள முடிய வில்லை. இல்லை, நான் அதை நினைக்கவே விரும்பவில்லை. ‘’பீதான் தெருவிலிருக்கும் எங்கள் வீட்டுக்கு வர மறந்து விடாதீர்கள்’’ என்ற அந்தச் சகோதரிகளின் வார்த்தைகளை அவ்வப்போது நினைத்துக் கொள்வேன். ‘’இல்லை, மறக்க மாட்டேன். நீங்கள்தான் புதிய வங்காளம். உங்களை எதிர் பார்த்துத்தான் நாங்கள் நம்பிக்கையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்’’ என்று மனதுக்குள் பதில் சொல்லிக் கொண்டேன்.\nஉறையின்மேல் பின்வரும் முகவரி இருந்தது.\nஅன்பே, இன்று காலை அமலின் வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். வரும் வழியில் மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். மொத்த நகரத்திலுமே பயங்கரமான அமைதி நிரம்பியிருக்கிறது. மக்கள் பேசும்போதுகூடத் தங்கள் குரலை உரக்க எழுப்ப அஞ்சுகிறார்கள். இவை எல்லாவற்றுக்கும் நடுவில் முட்டாள்தனமாக உணர்கிறேன். சூழ்நிலையை முழுதாகப் புரிந்துகொள்வதற்கு முன்பே அமல் தன்னுடைய வேலையை ராஜினாமாச் செய்துவிட்டதாகக் கேள்விப்பட்டேன். அவர்கள் கல்கத்தா வருவதற்காக மூட்டைகட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் என்னை இங்கே எதிர்பார்க்கவில்லை. அமலின் ம���ைவி என்னைப் பார்த்ததும் வெளிறிய புன்னகையைத்தான் உதிர்த்தாள்.\nபௌதி புன்னகைக்க முயன்றாள். “தாகூர்போ, இனிமேல் எங்களை உங்கள் நாட்டில் வசிக்க அனுமதிக்க மாட்டீர்களே\n அனிலின் ஊர் குல்னா. என் ஊர் 24 பர்கானா. நீங்கள் இங்கிருந்து என் ஊருக்குத்தானே போகிறீர்கள்\n”இனிமேல் அது அப்படியல்ல. இன்றுமுதல் இந்துக்கள் இந்துஸ்தானில் வாழ்வார்கள். முஸ்லிம்கள் பாகிஸ்தானில் இருப்பார்கள்”\nஅமல் எரிச்சலுடன் மனைவியிடம் ‘’நீ போய் உன் வேலையைப் பார்” என்றான்.\nபௌதி மிச்ச சாமான்களை மூட்டை கட்டுவதற்காகப் போனாள். நான் அமைதியாக அமலைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். அமலின் குட்டிப் பையன் புதிதாகத் தவழக் கற்றுக் கொண்டிருந்தான். தவழ்ந்து வந்து அப்பாவின் கால்களைப் பிடித்து எழுந்து நிற்க முயன்றான். கீழே விழுந்ததும் அழ ஆரம்பித்தான். எவ்வளவு அருமையான குழந்தை. ஆனால் இவை எதையும் அமல் கவனிக்கவில்லை.\n“ரஹீம், உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்”\n“சொல்லு, நான் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறேன்’’ என்றபடி குழந்தையைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டேன்.\nஅமல் என்னிடம் சொன்னது ஏறத்தாழ இதுபோலத்தான்:\nநகரத்திலிருந்து கொஞ்ச தூரத்திலிருக்கும் நாமசூத்திரர்கள் கிராமத்தில் பெரும் கலவரம் நடந்திருக்கிறது. நாமசூத்திரர்கள் பெரும்பாலும் விவசாயி களும் மீனவர்களும்தான். கொஞ்ச காலமாகவே ஜமீன்தாரின் சுரண்டல் களுக்கு எதிராக ஒன்று திரண்டு கொண்டிருந்தார்கள். அவர்களுடைய தலைவர்கள் இரண்டு பேரைக் கைது செய்வதற்கான உத்தரவை போலீஸ் சமீபத்தில் பெற்றிருந்தது. தலைவர்களில் ஒருவர் இந்து. மற்றவர் முஸ்லிம். அவர்களைக் கைது செய்வதற்காகக் கிராமத்துக்குள் நுழைந்தபோது கிராம வாசிகள் போலீசைத் திரும்பிப் போகச் சொல்லியிருக்கிறார்கள். அமைதியான இறைஞ்சல் வேலைக்கு உதவவில்லை என்று தெரிந்ததும் அவர்களை அடித்து கிராமத்தை விட்டு விரட்டியிருக்கிறார்கள். இது நடந்து வெகு சீக்கிரத்திலேயே ஆயுதம் தாங்கிய போலீஸ் படையும் குண்டர்களின் தனிப் படையும் சேர்ந்துவந்து கிராமத்தைச் சூறையாடின. ஆண்களையும் பெண்களையும் கொடூரமாகச் சித்ரவதை செய்தன. அவர்கள் மக்களின் அற்ப உடைமைகளையும் பறித்துக் கொண்டார்கள். கிராமங்களைத் தீயிட்டுக் கொளுத்தினார்கள். கிராமவாசிகள் வெ���ியேறத் தொடங்கினார்கள். ஏழைக் கிராமவாசிகளின் நிராதரவான புலம்பல் காற்றில் குடியேறியது. இதற்கு இடையில் எல்லா இந்துக்களும் பாகிஸ்தானின் எதிரிகள் என்றும் அதனால் அவர்களை விரட்டியடிக்க வேண்டும் என்றும் வதந்தி பரவியது. குண்டர்கள் சூழ்நிலையைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு கடைகளைக் கொள்ளை யடித்தார்கள். தீவைத்தார்கள். பிரதான சாலையில் போன இந்துக்களை அச்சுறுத்தினார்கள்.’\n அந்தப் பொறுக்கிதானே கல்லூரியில் படிக்கும்போது உன்னைப் பார்த்து ஆபாச சைகைகள் காட்டினவன்.பங்கு மார்க்கெட் வியாபாரத்தில் பங்குதாரரை ஏமாற்றி விட்டுப் பாகிஸ்தானுக்குத் திரும்பி வந்திருக்கிறான் என்று கேள்விப்பட்டேன். அவன்தான் இப்போது இங்கே இருக்கும் குண்டர்களுக்குத் தலைவன்”’. அந்தப் பொறுக்கிமேல் எனக்கு ஆத்திரம் வந்தது.அவனைப் பார்க்க நேர்ந்தால் தலையை வெட்டுவேன்”.\nஅமல் போகப்போகிறான். இன்றைக்கு இல்லாவிட்டாலும் நாளை அல்லது இன்னொரு நாள். அவனை எப்படி சமாதானப்படுத்துவது என்று எனக்குத் தெரியவில்லை. அவனுடைய அநாதரவான நிலைமையை நான் அவமான மாக உணர்ந்தேன். இதைப் பற்றி எல்லாம் யோசித்து எனக்கு வருத்தமாக இருந்தது. இங்கே எனக்கு யாரையும் தெரியாது. எனக்கு அறிமுகமாகியிருந்த ஒரு மாணவனைச் சந்தித்தேன். அவர்கள் ஒரு அமைதிக் குழுவை ஏற்படுத்தி யிருக்கிறார்கள். வாழ்க்கை அசைவற்றுப் போயிருந்தது. இன்னும் ஓரிரு நாட்களில் நான் டாக்கா போய்ச் சேர வேண்டும். அங்கே ஏதாவது வேலை தேட வேண்டும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருக்க வேண்டும். மக்களை நெடுங்காலத்துக்கு வழி தவறச் செய்ய முடியாது. கடைசியில் மனித குலத்துக்குத்தான் வெற்றி கிடைக்கும். இந்த நம்பிக்கையுடன்தான் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இங்கே இருக்கும் உண்மையான நிலவரத்தை மற்றவர்களிடம் எடுத்துச் சொல்…\nஉன் கடிதம் கிடைத்த பின்பு நான் மிகவும் சஞ்சலம் அடைந்திருக்கிறேன். குல்னா சம்பவம்பற்றி கல்கத்தாச் செய்தித்தாள்கள் தவறாகத் தெரிவித் திருந்தால் அதன் விளைவு பேரழிவாக இருக்கும். செய்தித்தாள்கள் உருவாக்கி விட்டிருக்கும் அசுரன் ஒருநாள் நிச்சயம் அவற்றையே அழிக்கும். ஒரு கலவரத்தைத் தாங்கள் விரும்பும் எந்த நேரத்திலும் தொடங்கவும் முடிக்கவும் முடியும் என்பது செய்தித்தாள���களுக்கு நிச்சயமாகத் தெரியும். மக்களிடையே அவநம்பிக்கையும் சந்தேகமும் வளர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிச்சயமற்ற காலத்தில் பயந்து போயிருக்கும் மக்களின் முகங்களில் சோகத்தைப் பார்க்க முடிகிறது. ஏதாவது ஒரு சக்தி இதைக் புரட்டித்தள்ளி விட்டு மனிதாபிமானத்தின் கொடியை உயரப் பறக்க விடாதா என்று ஏங்குகிறேன். ஆனால் எங்கே இருக்கிறது அந்த சக்தி ஏதாவது அரசுத் துறையில் எனக்கு வேலை கிடைக்கும் என்று நம்புகிறேன். நான் ஒரு வங்காளி என்பதையே கிட்டத்தட்ட மறந்து விட்டேன். நான் சொந்தக் காசைச் செலவழித்து உருது கற்றுக் கொண்டது உனக்கு நினைவிருக்கிறதா ஏதாவது அரசுத் துறையில் எனக்கு வேலை கிடைக்கும் என்று நம்புகிறேன். நான் ஒரு வங்காளி என்பதையே கிட்டத்தட்ட மறந்து விட்டேன். நான் சொந்தக் காசைச் செலவழித்து உருது கற்றுக் கொண்டது உனக்கு நினைவிருக்கிறதா அதற்குக் காரணம் நான் உருது இலக்கியத்தை நேசித்தேன் என்பதுதான். ஆனால் உருதுமொழி ஒரு முறை கேட்டுக்குக் கருவியாகுமென்றால், நமது கலாச்சாரத்தின்மேல் உருது ஆதிக்கம் செய்யுமென்றால் அதைக் கைவிடுவதுதான் நல்லது. மற்றவர்கள் என்னிடம் பேசும்போது, அவர்களுக்குப் புரிந்தாலும் இல்லாவிட்டாலும் நான் வங்காளியிலேயே பதில் சொல்கிறேன். இந்தச் சூழ்நிலையில் ஏதாவது வேலை கிடைக்கும் என்பதற்கான நம்பிக்கை அதிகமில்லை என்பது உனக்குப் புரியும்.\nநீ ரபீந்திரசங்கீத வகுப்புகளுக்குப் போவதை நிறுத்தும்படிக் கட்டாயப் படுத்தப்பட்டதை நினைத்து நான் சோர்ந்திருக்கிறேன். உன்னைப் பார்த்ததும் முகத்தை திருப்பிக்கொண்டு போகிறவர்களுக்கு ரபீந்திர சங்கீதம் கற்றுக் கொள்ள எந்த உரிமையும் இல்லை என்று நான் நம்புகிறேன். ஆனாலும் அவர்கள் மேலான நம்பிக்கையை இழக்க வேண்டாம். அவர்கள் இல்லாமல் உன்னால் இருக்க முடியுமா இந்த துரதிர்ஷ்ட தேசத்தின் மீது கவிந்திருக்கும் சாபம் இன்னும் விலகவில்லை. எப்படி அந்த துரதிர்ஷ்ட வட்டத்துக்கு வெளியில் நாம் மட்டும் இருக்க முடியும் இந்த துரதிர்ஷ்ட தேசத்தின் மீது கவிந்திருக்கும் சாபம் இன்னும் விலகவில்லை. எப்படி அந்த துரதிர்ஷ்ட வட்டத்துக்கு வெளியில் நாம் மட்டும் இருக்க முடியும் அன்பே, மனிதாபிமானம் மறுபடியும் நிலைக்கும்போது பூமியின் மீதிருக்கும் கழிவுகளைத் த���டைத்து அகற்றும் நெருப்பாகப் படர விரும்புகிறேன்.\nசில நாட்களுக்கு முன்பு உள்ளூர் கல்லூரியில் வேலை செய்யும் ஒரு பண்டிட்டைச் சில பொறுக்கிகள் பிரதான சாலையில் வைத்து அவமானப் படுத்தினார்கள். அவருடைய குடுமியை வெட்டி, அவரை மாட்டிறச்சியைத் தின்னக் கட்டாயப்படுத்தினார்கள். இப்படியெல்லாம் நடக்கும் என்று நீ எப்போதாவது கற்பனை செய்திருக்கிறாயா நான் உள்ளூர் தலைவர்களிடம் ‘’உங்கள் கண்முன்னாலேயே இப்படியெல்லாம் நடக்க நீங்கள் எப்படி அனுமதித்தீர்கள் நான் உள்ளூர் தலைவர்களிடம் ‘’உங்கள் கண்முன்னாலேயே இப்படியெல்லாம் நடக்க நீங்கள் எப்படி அனுமதித்தீர்கள் நீங்கள் எல்லாம் இன்னும் உயிரோடு இருப்பதாகத்தான் நினைக்கிறீர்களா நீங்கள் எல்லாம் இன்னும் உயிரோடு இருப்பதாகத்தான் நினைக்கிறீர்களா ‘ என்று கேட்டேன். அவர்கள் “நாங்கள் என்ன செய்ய ‘ என்று கேட்டேன். அவர்கள் “நாங்கள் என்ன செய்ய போலீஸ் அவர்களுக்கு ஆதரவு கொடுக்கிறது. அவர்களிடம் துப்பாக்கிகள் இருக்கின்றன. அவர்களை எதிர்ப்பவர்கள் எல்லாரையும் பாகிஸ்தானின் எதிரிகள் என்று சொல்லி அச்சுறுத்துகிறார்கள். எதிர்ப்பவர்களின் வீடுகளை தீயிட்டுக் கொளுத்துகிறார்கள். அவர்களைக் கொல்கிறார்கள்” என்றார்கள். நமக்கெல்லாம் முதுகெலும்பே இல்லையோ என்று சமயங்களில் எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. இருக்குமானால் சில பொறுக்கிகளைக் களை எடுப்பது அவ்வளவு கடினமானதா என்ன போலீஸ் அவர்களுக்கு ஆதரவு கொடுக்கிறது. அவர்களிடம் துப்பாக்கிகள் இருக்கின்றன. அவர்களை எதிர்ப்பவர்கள் எல்லாரையும் பாகிஸ்தானின் எதிரிகள் என்று சொல்லி அச்சுறுத்துகிறார்கள். எதிர்ப்பவர்களின் வீடுகளை தீயிட்டுக் கொளுத்துகிறார்கள். அவர்களைக் கொல்கிறார்கள்” என்றார்கள். நமக்கெல்லாம் முதுகெலும்பே இல்லையோ என்று சமயங்களில் எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. இருக்குமானால் சில பொறுக்கிகளைக் களை எடுப்பது அவ்வளவு கடினமானதா என்ன உண்மையான மனிதர்களை விடக் களைகள் தான் அதிகமாக இருக்கின்றன. ஆனாலும் அதை நம்பச் சிரமமாகத்தான் இருக்கிறது.\nஅன்பே, இங்கே நான் உற்சாகமாக இல்லை, இங்கே வந்ததே தவறு. நீயில்லாமல் ஒரு நொடிகூட அதிகமாக என்னால் இங்கே வாழ முடியாது. என் வேலை நாசமாகப் போகட்டும். ஒன்றிரண்டு நாட்களுக்குள் வீட்டு���்குப் புறப்படப் போகிறேன். அமலிடமிருந்து கடிதம் வந்தது. அவர்கள் நாளை புறப் படுகிறார்கள். கல்கத்தாவுக்கு வந்து சேர்ந்த்தும் உன்னைச் சந்திப்பதாக அவன் எழுதியிருக்கிறான். அவர்கள் தங்குவதற்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடு. நாம் எப்படியாவது சமாளிப்போம்.\n[ அடுத்த கடிதம் இருபது நாட்களுக்குப் பிறகு எழுதப்பட்ட்து. இதற்கு முன்பும் அவன் வேறு கடிதங்களை எழுதியிருக்கலாம். ஆனால் என்ன காரணத்தாலோ அவை காணப்படவில்லை ]\nவெகு விரைவில் நான் பைத்தியமாகிவிடுவேன். கடந்த ஏழு நாட்களாக என்னால் ஒரு நொடிகூடத் தூங்க முடியவில்லை. கிறுக்கனைப்போல நகரத்தைச் சுற்றி அலைந்துகொண்டிருந்தேன். மனித இனம் என்ற ஒன்றே இனிமேல் இல்லை என்பதுபோலத் தோன்றியது. மிருகத்தனத்தின் நடனம் மட்டுமே அரசாட்சி செய்கிறது. எங்கேயும் மக்களின் கதறலைத்தான் உன்னால் கேட்க முடியும். கோரமான விளையாட்டின் ஓசையைத்தான் கேட்க முடியும். கடந்த ஏழு எட்டு நாட்களாக உன்னிடமிருந்து எந்தக் கடிதமும் வரவில்லை. ஆயிரக் கணக்கான அகதிகள் இங்கே வந்து சேர்ந்து கொண்டிருக்கிறார்கள். கல்கத்தாவில் ஒரு முஸ்லிம் கூட உயிருடனில்லை என்பதை அவர்களிடமிருந்து கேட்டுத் தெரிந்துகொண்டேன். இந்தக் கணத்தில் அவர்கள் சொல்வது உண்மையா இல்லையா என்பதை யோசிக்க என்னால் முடியவில்லை. நீ எங்கே இருக்கிறாய் உயிரோடு இருக்கிறாயா இந்த நாட்களில் மனிதர்களுடன் பேசவே எனக்குப் பிடிக்கவில்லை. பதிலுக்கு சூரியனிடமும் மரங்களிடமும் மட்டுமே பேசுகிறேன். என்னுடைய ஆமினா நலமாக இருக்கிறாளா என்று அவற்றிடம்தான் கேட்கிறேன். நீ இருக்கும் இடத்தைப் பற்றி அவற்றிடமே கேட்கிறேன்.\nஅமலின் கடிதம் எனக்குக் கிடைத்தது. எல்லைப் பிரதேசத்தில் அவர்கள் தாக்கப்பட்டதாகவும் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் எழுதியிருந்தான். குண்டர்கள் பௌதியைக் கடத்திக்கொண்டு போயிருக்கிறார்கள். அமல் மட்டும் எப்படியோ குழந்தையுடன் ராணாகட்டுக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறான். ‘என்னுடைய நிலைமையைப் பற்றி எழுதாமலிருப்பதே உத்தமம். ஆனால் இந்தச் செய்தி கல்கத்தாப் பத்திரிகைகளைப் போய்ச் சேராது என்று எனக்குத் தெரியும். உனக்கு எது பொருத்தமாகத் தோன்றுகிறதோ அப்படியே செய். நான் மனதாலும் உடலாலும் செயலற்றுப் போயிருக்கிறேன்’ என்று எழுதி யி��ுந்தான். நான் இப்போதே புறப்படுகிறேன். இதற்கு மேலும் இங்கே இருந்தால் நான் தற்கொலை செய்து கொண்டுவிடுவேன். பௌதியைத் தேட வேண்டும். நீ தெரிவித்த சில தகவல்கள் மேற்கொண்டு நகர எனக்கு வலிமையைக் கொடுத்திருக்கின்றன. மறுபடியும் எப்போது நான் உன்னைப் பார்க்கப் போகிறேனென்று தெரியவில்லை. பார்க்கத்தான் முடியுமா என்றும் தெரியவில்லை.\nஎன்னுடைய கையறுநிலைக்கு என்னை மன்னித்து விடு. என் தேசத்தைப் பற்றி எனக்கு எல்லாம் தெரியும் என்று கர்வமாக நினைத்துக் கொண்டிருந்தேன். அந்தப் பெருமிதம் துண்டுதுண்டாகச் சிதறடிக்கப்பட்டு விட்டது. மனிதாபிமானத்தை உயர்த்திப் பிடித்ததில் மிருக வெறியைத் தவறாக எடைபோட்டு விட்டேன். மிருகவெறி அதன் பலத்தைக் காட்டத் தொடங்கியிருக்கிறது. நீ எங்கே இருந்தாலும் எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும் கவனமாக இரு.\nஅன்பே, என்னால் உன்னை இழந்துவிட முடியாது. அமலின் பெருந்தன்மை எனக்கு இல்லை. நான் ஒரு சாதாரண ஆள்…\nஇவைதாம் அந்தக் கடிதங்கள். கடிதங்களைப் படித்த பிறகு ஓவியர் ரஹீமுத்தீனைத் தேடி ஹௌராவிலிருக்கும் உஜானிபாராவுக்குப் போய் விசாரித்தேன். சிலர் தங்களுக்குத் தெரியாது என்றார்கள். வேறு சிலர் ’இங்கே துலுக்கர்கள் யாரும் வசிக்கவில்லை’ என்றார்கள். கடைசியாக ஒரு பீடாக் கடைக்காரர் ஒற்றைத்தள வீட்டைக் காட்டினார். அந்த வீட்டில் இரண்டு அறைகளை வாடகைக்கு விட்டிருந்தார்கள். வீடு பாழடைந்திருந்த்து. வாசலிலும் ஜன்னலிலும் கதவுகள் இல்லாமலிருந்தன. கதவுகளின் இடத்தில் கோணிப்பையால் ஆன திரைகள் தொங்கின. யாரும் என் அழைப்பைக் கேட்கவில்லை. கோணித் திரையைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தேன். குழந்தைகளுடன் இருபது பெண்கள் இருந்தார்கள். சிலர் உட்கார்ந்து கொண்டும் சிலர் உறங்கிக் கொண்டும் இருந்தார்கள். நான் உள்ளே புகுந்ததும் அவர்கள் வெருண்டு போனார்கள். அந்த வீட்டைவிடப் பாழ்பட்டவர்களாக இருந்தார்கள் அவர்கள். ’ரஹீமுத்தின் சௌதுரி இங்கே குடியிருக்கிறாரா” என்று அவர்களிடம் கேட்டேன்.\nஅவர்களில் எவருக்கும் ரஹீமுத்தின் சௌதுரியைப் பற்றி எதுவும் தெரிய வில்லை. அன்று காலைதான் அந்த வீட்டுக்கு வந்து குடியேறியிருக் கிறார்கள். கிழக்கு வங்காளத்திலிருந்து அகதிகளாக வந்திருக்கிறார்கள். நான்கு முறை அந்த வீட்டை விட்டு ���ெளியேறும்படி அவர்கள் அச்சுறுத்தப் பட்டதாகக் கேள்விப்பட்டேன், நடுத்தர வயதுப் பெண்மணி ஒருவர் அறைக்குள்ளே வந்தார். மற்றவர்கள் முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள். இரண்டு பையன்கள் பொரி நிரம்பிய பிரம்புக் கூடையுடன் வந்தார்கள். பள்ளி மாணவர்கள்போலத் தெரிந்தார்கள். அவர்கள்தான் அகதிகளுக்கு அந்த வீட்டை ஏற்பாடு செய்திருந்தார்கள்; அவர்களைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் ரஹீமுத்தீனைப் பற்றிக் கேட்டேன். அவர்களில் ஒருவனுக்கு ரஹீமைத் தெரிந்திருந்த்து. ஆமினாவையும் தெரிந்திருந்தது. அவனுடைய அக்கா ரஹீமிடம் ஓவியம் கற்றுக்கொண்டிருந்தாள். அவன் அடிக்கடி அக்காவுடன் ரஹீமைப் பார்க்கப் போயிருக்கிறான். அந்தக் குடும்பத்தைப் பற்றியெல்லாம் அவன் சொன்னான்:\nமாஸ்டர்மோஷெ பாகிஸ்தானில் இருப்பதாக்க் கேள்விப்பட்டேன். ஆமினாதி உயிரோடிருக்க முடியாது. ஒருநாள் இந்த அறை வெளியில் பூட்டப்பட்டு தீ வைக்கப்பட்டது. நெருப்பிலிருந்து மக்களைக் காப்பாற்ற நாங்கள் மிகவும் பாடுபட்டோம். ஆனால் முடியவில்லை. அப்போது எங்களைச் சுற்றி கடுமையான துப்பாக்கிச் சூடு நடந்துகொண்டிருந்த்து. பையனின் கண்களில் குளம் நிரம்பியது. நான் அந்த வீட்டைச் சுற்றிப் பார்த்தேன். எல்லாச் சுவர்களும் எரிந்து கருகியியிருந்தன. வீட்டின் அருகிலிருந்த வேப்பமரமும் பட்டுப்போயிருந்த்து. வீடு கொளுத்தப்பட்டதற்கான எல்லாத் தடயங்களும் இருந்தன. ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் எழுந்த்து. ஆமினா உயிரோ எரிக்கப்பட்டிருப்பாளென்றால் ஒப்பனை மேஜை மட்டும் எப்படித் தப்பியது நான் அங்கே சென்று வந்ததை நந்தாவிடம் வெளிப்படுத்தவில்லை.\nவீட்டின் கூடத்துக்கு அருகில் இருக்கும் சிறிய அறைக்குள் மேஜை இருந்தது என்று அந்தப் பையன் என்னிடம் சொன்னான். ஆமினா அந்த அறைக்குள் புகுந்து தப்பியிருக்கலாம். ஆனால் இப்போது அவள் எங்கே\nநந்தாவின் வற்புறுத்தலால்தான் இந்தக் கதையை எழுதுகிறேன். ஏதாவது பத்திரிகையில் கதை வெளியிடப்பட்டால், ஒப்பனை மேஜையை எடுத்துச் சொல்வதற்காக ஆமினா வருவாள் என்று நம்புகிறாள். ஒரு துணியால் கண்ணாடியைப் பொதிந்து வைத்திருக்கிறாள்.\nஇந்தக் கதை இங்கே முடிகிறது. வாசகர்களிடம் இன்னொரு சம்பவத்தையும் எடுத்துக் காட்ட விரும்புகிறேன். அதற்கும் இந்தக் கதைக���கும் எந்தத் தொடர்புமில்லை. எனினும் இரண்டுக்கும் இடையில் சில ஒற்றுமைகள் இருக்கின்றன. ஏப்ரல் முதல் நாள் வங்காள நாளிதழ் ஒன்றில் இந்தச் செய்தி வெளியிடப்பட்டிருந்த்து. ’’ ஹௌரா ஸ்டேஷனை ஒட்டிய பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் திரிந்து கொண்டிருந்த ஒரு நபர் நேற்று கைதுசெய்யப்பட்டார். அவருடைய பையில் ஸ்கெட்சுகளும் பிரஷ் களும் இருந்தன. அவர் ஹௌரா ஸ்டேஷனையும் பாலத்தையும் வரைந்து கொண்டிருந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது. பெயரைச் சொல்லும்படிக் கேட்ட போது பைத்தியக்காரன்போல நடித்த அவர் ‘ மனிதப் பிறவி’ என்றார்.\nநாளிதழ் தலைப்பு இப்படி இருந்தது: ’பாகிஸ்தான் உளவாளி கைது’.\nஇந்தியத் திரையுலகின் நிகரற்ற இசையமைப்பாளர்களில் ஒருவராகப் போற்றப் படுபவர் சலீல் சௌதுரி ( 1923 – 1995 ). மகத்தான் இசைக் கலைஞராகப் பெற்றிருக்கும் புகழொளியில் அவரது பிற ஆற்றல்கள் அதிகம் கவனத்துக்கு வராமற் போயிருக்கின்றன. சலீல்தா பன்முக ஆளுமையாகச் செயல்பட்டவர். பிளவுபடாத இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கலாச்சார அமைப்பான இப்டா ( Indian Peoples Theatre Association ) வில் பங்கேற்றுப் பணியாற்றியதன் மூலம் தனது பிற திறன்களை வெளிப்படுத்தவும் வளர்த்துக் கொள்ளவும் அவரால் முடிந்தது. இப்டா நாடகங்களுக்கு இசை அமைத்திருக் கிறார். பாடல்களை எழுதியிருக்கிறார். அதேசமயம் வங்கமொழிப் பத்திரிகை களில் கட்டுரை, கதைகளையும் எழுதியிருக்கிறார்.\nதேச விடுதலையை முன்வைத்து நடந்த பிரிவினை அந்தக் காலகட்டத்தின் மனிதாபிமானக் கலைஞர்கள் எல்லாரையும் ஆழமாகப் பாதித்தது. இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின்போது நிகழ்ந்த வன்முறைகளும் மனிதர்களுக்கு நேர்ந்த மதிப்பிழப்பும் பகையும் அவர்களது படைப்புகளில் மையப் பொருள் ஆயின. நேற்றிருந்த வீடும் உறவுகளும் இன்று இல்லை என்று ஆன அவலத்தையும் முன் தினம் வரை ஒரு வயிற்றுப் பிள்ளைகளாகக் கூடிக் களித்தவர்கள் அடுத்த நாள் ஜென்மப் பகைவர்களாக மாறிய துயரத்தையும் பலரும் தமது படைப்புகளில் சித்தரித்தனர். சதத் ஹசன் மண்டோ, பீஷ்ம சஹானி, குஷ்வந்த சிங், கே எஸ் துக்கல் உள்ளிட்ட பலர் கதை, கவிதை, நாடகங்கள் வாயிலாக இந்தப் பேரவலத்தை எடுத்துக் காட்டினார்கள். அவர்களில் ஒருவராகவே எழுத்தாளர் சலீல் சௌதுரியையும் சேர்க்கலாம். சலீல்தா எழுதிய பல கதைகளு���் பிரிவினையின் காயத்தையும் வலியையும் வடுவையும் சொல்பவை. ‘ஒப்பனை மேஜை ‘ அவற்றில் ஒன்று.\nமலையாளப் பதிப்பாளரான நண்பர் அரவிந்தன் தமது அடையாளம் பப்ளி கேஷன் மூலம் கொண்டுவர விரும்பிய புத்தகங்களில் ஒன்று , இந்திய – பாகிஸ்தான் பிரிவினையை மையமாகக் கொண்ட சிறுகதைத் தொகுப்பு. அதற்காக அவர் திரட்டிய கதைகளில் ஒன்று ‘ டிரெஸ்ஸிங் டேபிள்’. கதையை ஆங்கிலத்திலிருந்து மலையாளத்துக்கு மொழியாக்கம் செய்தேன். வங்காள மொழியிலிருந்து கதையை ஆங்கிலத்தில் பெயர்த்தவர் மொஷரப் எச் கான். அவரது ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்தே மலையாள ஆக்கம் மேற்கொள்ளப் பட்டது. பதிப்பகம் மூடப்பட்டதால் புத்தகம் வெளியாகவில்லை. மலையாள மொழிபெயர்ப்புப்படியும் கைநழுவிப் போயிற்று. கானின் ஆங்கில வடிவமே இந்தத் தமிழாக்கத்தின் மூலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/education/", "date_download": "2018-12-09T22:01:28Z", "digest": "sha1:EHPEU4HQA2QEYCEGMMYYDDFIXBED43CV", "length": 11064, "nlines": 135, "source_domain": "www.dinamani.com", "title": "Education News in Tamil | NEET | TNPSC | TET | Results | Dinamani", "raw_content": "\nபுயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் தேதி அறிவிப்பு\nகஜா புயல் காரணமாக நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக பருவத்\nதேர்வுத் தாள் கசிவு: ரத்தான கணித பாடத்துக்கு டிச.12 இல் மறுதேர்வு\nதேர்வுத் தாள் கசிவால் ரத்து செய்யப்பட்ட கணிதத் தாள்-2 அரியர் தேர்வு மீண்டும் வருகிற 12-ஆம் தேதி நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.\nபுயல் பாதித்த மாவட்டங்களில் ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலை. தேர்வு மறு தேதிகள் அறிவிப்பு\nகஜா புயலால் அதிகம் பாதித்த 3 மாவட்டங்களில் ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகளுக்கான, மறு தேர்வுத் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nதனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு: டிச.11 முதல் தத்கலில் விண்ணப்பிக்கலாம்\nதனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறியவர்கள் டிச.11 முதல் சிறப்பு அனுமதித் திட்டத்தின் (தத்கல்) விண்ணப்பிக்கலாம்.\nநீட்: விண்ணப்பிக்க இன்று கடைசி\nஇளநிலை மருத்துவப் (எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ்) படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வெள்ளிக்கி��மை (டிச.7) கடைசி நாளாகும்.\nதேசிய திறனாய்வு: இறுதி விடைக்குறிப்பு இன்று வெளியீடு\nபத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக நடத்தப்பட்ட தேசிய திறனாய்வுத் தேர்வு (என்டிஎஸ்இ) தொடர்பான இறுதி விடைக் குறிப்பு\nபோலிச் சான்றிதழ் மூலம் அரசுக் கல்லூரி பேராசிரியர் பணி: 20 பேர் பிடிபட்டனர்\nஅரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் போலிச் சான்றிதழ்கள் கொடுத்து பேராசிரியர் பணியில் சேர்ந்திருப்பதாக இதுவரை 20 பேர் வரை பிடிபட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.\nஅசல் சான்றிதழ்களை பேராசிரியர்களிடம் உடனடியாக திருப்பி ஒப்படைக்க வேண்டும்: கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை. எச்சரிக்கை\nபேராசிரியர்களிடமிருந்து வாங்கி வைத்திருக்கும் அனைத்து அசல் சான்றிதழ்களையும் உடனடியாக கல்லூரிகள் திரும்பக் கொடுத்துவிட வேண்டும் என அனைத்துப்\nலேசான மழைக்கு விடுமுறை வேண்டாம் : பள்ளிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு\nலேசான மழைக்கு விடுமுறை விடக் கூடாது என்பது உள்பட மழைக்காலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க புதிய கட்டுப்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை விதித்துள்ளது.\nஎஸ்.சி., எஸ்.டி., மாணவருக்கு ஐஐஎம் நுழைவுத் தேர்வு பயிற்சி: புதிய விதிமுறைகள் வெளியீடு\nஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்களில் எம்.பி.ஏ., படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வை தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவ-மாணவிகள் எதிர்கொள்வதற்கான பயிற்சிகளை\nநீட்: விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி\nஇளநிலை மருத்துவப் (எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ்) படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 7-ஆம் தேதி கடைசி நாளாகும்.\nசட்டக் கல்லூரி பேராசிரியர் பணியிட தேர்வு- விடைக் குறிப்புகள் வெளியீடு\nஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) சார்பில் நடத்தப்பட்ட அரசு சட்டக் கல்லூரி பேராசிரியர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுகளுக்கான விடைக் குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன\nஎக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பிரசாரம்\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nகேல் ரத்னா விருது அறிவிப்பு\nஇஸ்கான் கோயில் ஜன்மாஷ்டமி கொண்டாட்டம்\nபூமி போன்ற கிரகம் கண்டுபிடிப்பு\n3 எளிய யோகா பயிற்சி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/health/elders-health/2017/jun/27/article-for-50-years-and-above-2727946.html", "date_download": "2018-12-09T21:54:24Z", "digest": "sha1:AEPWEGVA6VJSLPLWBA4JANT4S5QCND3E", "length": 9723, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "50 வயதை கடந்தவர்களின் கவனத்துக்கு!- Dinamani", "raw_content": "\nமுகப்பு மருத்துவம் முதியோர் நலம்\n50 வயதை கடந்தவர்களின் கவனத்துக்கு\nPublished on : 27th June 2017 02:58 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஐம்பது வயதுக்குப் பிறகு சிலருக்கு நினைவுத் திறன் குறைந்துவிடுவது ஏன்\nஞாபக மறதி என்பது 58 வயதிற்குப் பிறகு சகஜமான ஒன்றுதான். இது பரம்பரையாக வரக் கூடும். இதை MCI – (Mind Cognitive Impairment) அதாவது சிறிய அளவில் ஏற்படும் ஞாபக மறதி என்று மருத்துவம் கூறுகிறது.\nஆனால் இது பின்னாளில் இது மன உளைச்சல், அல்லது, நரம்பியல் பிரச்சனைகள் அல்லது அல்ஜெமர் (Alzheimers) எனப்படும் ஞாபக மறதி பிரச்சனையில் கொண்டு விடலாம். வேலை ஸ்டெரெஸ், குழந்தைகளின் படிப்பு, எதிர்காலம் பற்றிய கவலை, இதனால் ஏற்படுகின்ற மன உளைச்சல், ஆகியவற்றால் இத்தகைய ஞாபக மறதி ஏற்படலாம்.\nஞாபக மறதி அதிகரிக்க பயம் ஏற்பட்டு, அதனால் பதற்றம் அடைவார்கள். பதற்ற நிலையில் இருந்தால் நிச்சயம் நினைவுத் திறன் குறையும். இது ஒரு விஷ வட்டம் போலத் தான். எனவே மறதியைப் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம், தன்னம்பிக்கையும் தைரியமும் இருந்தால் எளிதாக இதை எதிர்க்கொள்ள முடியும்.\nவாழ்க்கை முறையை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும். அன்றாடம் செய்யும் வேலைகளில் சில ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடித்தால் மறதியை கட்டுக்குள் வைக்கலாம். உதாரணமாக ஒரு வேலையைத் தொடங்கும் முன் அதற்குரிய முன்னேற்பாடுகளை செய்து முடித்து விடுவது நல்லது. பொருட்களையும் அதனதன் இடத்தில் வைத்துவிட்டால் தேட வேண்டிய அவசியம் இருக்காது.\nஒவ்வொரு நாளும் செய்ய வேண்டிய வேலைகளை பட்டியல் இட்டு, ஒரு தாளில் எழுதி வைத்துக் கொள்ள வேண்டும், அந்த வேலையைச் செய்து முடித்ததும் அதில் ஒரு டிக் போடுங்கள்.\nஉடலை உறுதியாக பராமரிப்பது போல், நமது எண்ணங்களை நினைவில் வைக்கும் திறனை அதிகரிக்க வைக்க வேண்டும். செஸ், கேரம் போர்டு, குறுக்கெழுத்துப் போட்டி போன்ற விளையாட்டுகள் மூளையை கூர்மையாக்கும். நினைவுத் திறன், கவனம், ஒரு செயலின் மீது கருத்தை நிலை நிறுத்துதல் போன்றவற்றை மேம்படுத்தும்.\nபோதுமான தூக்கத்தை பெறவில்லையெனில் மறதி ��திகரிக்கும். தூக்கத்தில் ஏதேனும் நினைவுகள் மன அழுத்தத்தை ஏற்படுத்தினால் முழுமையான தூக்கத்தை பெற முடியாது.\nசத்தான காய்கறிகள், பழங்கள், வால்நட், பாதாம் பருப்பு போன்றவை நினைவுத் திறனை அதிகரிக்கச் செய்யும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பிரசாரம்\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nமுதல்வர் தலைமையில் அமைதி ஊர்வலம்\nஆண்மை குறைவு பிரச்சனை நீங்க இதோ ஓர் தீர்வு\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nசித்திரம் பேசுதடி 2 படத்தின் டிரைலர்\nஓய்வு பெற்றார் கவுதம் கம்பீர்\nபிரியங்காவுக்கு நேரில் சென்று பிரதமர் வாழ்த்து\nபிரியங்கா - நிக் ஜோனஸ் திருமண வரவேற்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/11/26112018_26.html", "date_download": "2018-12-09T21:24:31Z", "digest": "sha1:IS3KDEU5GOLZ7EEUSUZU5XQYLWLI24PS", "length": 17233, "nlines": 470, "source_domain": "www.padasalai.net", "title": "வரலாற்றில் இன்று 26.11.2018 - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nநவம்பர் 26 கிரிகோரியன் ஆண்டின் 330 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 331 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 35 நாட்கள் உள்ளன.\n1778 – அவாயித் தீவுகளில் அமைந்துள்ள மாவுய் தீவில் இறங்கிய முதல் ஐரோப்பியன் கப்டன் ஜேம்ஸ் குக்.\n1789 – தேசிய நன்றியறிதல் நாள் முதற்தடவையாக ஐக்கிய அமெரிக்காவில் நினைவுகூரப்பட்டது.\n1842 – நோட்ரெ டேம் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.\n1863 – அரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கன் நவம்பர் 26 ஐ தேசிய நன்றியறிதல் நாளாக அறிவித்து, ஆண்டுதோறும் நவம்பர் மாத கடைசி வியாழக்கிழமை கொண்டாடுமாறு பணித்தார். 1941 முதல் இது நவம்பர் மாதத்தில் நான்காவது வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது.\n1922 – எகிப்திய மன்னன் துட்டன்காமுன் என்பவனின் கல்லறைக்குள் ஹவார்ட் கார்ட்டர் மற்றும் கார்னாவன் பிரபு ஆகியோர் சென்றனர். 3000 ஆண்டுகளுக்குப் பின்னர் அதற்குள் சென்ற முதல் மனிதர்கள் இவர்களே.\n1941 – பிரான்சிடமிருந்து லெபனான் ஒருதலைப் பட்சமாக விடுதலையைப் பிரகடனப் படுத்தியது.\n1941 – இரண்டாம் உலகப் போர்: ஆறு யப்பானிய விமானங்கள் தொலைதொடர்புகள் அற்ற நிலையில் யப்பானின் இத்தோகபு குடாவிலிருந்து பேர்ள் துறைமுகத்தை தாக்கியழிக்கப் புறப்பட்டன.\n1942 – நோர்வேயைச் 572 சேர்ந்த யூதர்கள் ஜேர்மனியர்களினால் போலந்தின் ஓஸ்விட்ச் நகரில் உள்ள யூத முகாமுக்கு நாடுகடத்தப்பட்டனர். இவர்களில் 25 பேரே தப்பினர்.\n1944 – இரண்டாம் உலகப்போர்: செருமனியின் வி-2 ஏவுகணை ஐக்கிய இராச்சியத்தில் நியூ கிராஸ் வீதியில் உள்ள வுல்வர்த் பல்பொருள் அங்காடி மேல் வீழ்ந்ததில் 168 பேர் கொல்லப்பட்டனர்.\n1944 – இரண்டாம் உலகப் போர்: செருமனி பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் நகர் மீது வி-1, வி-2 ஏவுகணைத் தாக்குதல்களை ஆரம்பித்தது.\n1949 – அம்பேத்கர் சமர்ப்பித்த இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம் ஏற்றுக் கொண்டது.\n1950 – மக்கள் சீனக் குடியரசின் படைகள் வட கொரியாவினுள் நுழைந்து தென் கொரியா மற்றும் அமெரிக்கப் படைகள் மீது பெரும் தாக்குதலைத் தொடுத்தனர்.\n1957 – சாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசியல் சட்டப் பிரிவுகளைத் தீயிடும் போராட்டத்தை தந்தை பெரியார் ஆரம்பித்து வைத்தார்.\n1965 – சகாரா பாலைவனத்தில் பிரான்ஸ் ஆஸ்டெரிக்ஸ்-1 என்ற தனது முதலாவது செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பியது.\n1970 – குவாதலூப்பேயின் பாஸ்தெர் நகரில் ஒரு நிமிடத்தில் பெய்த 1.5 அங்குல மழையே உலகில் இதுவரை பதியப்பட்ட மிகப்பெரும் மழைவீழ்ச்சி ஆகும்.\n1983 – லண்டன் ஹீத்ரோ விமானநிலைய பொதிகள் பாதுகாப்பு அறையில் இருந்து £26 மில்லியன் பெறுமதியான 6,800 தங்கப் பாளங்கள் களவாடப்பட்டன.\n2001 – நேபாளத்தில் மன்னர் கயனேந்திரா அவசரகாலச் சட்டத்தை பிறப்பித்தார்.\n2002 – இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தில் தனிநாடு கோரும் அமைப்புக்களின் மீதான தடை நீக்கப்பட்டது.\n2003 – கான்கோர்டு தனது கடைசிப் பயணத்தை இங்கிலாந்தின் பிரிஸ்டல் நகரின் மீது மேற்கொண்டது.\n2008 – 26 நவம்பர் 2008 மும்பாய் தாக்குதல்கள்\n2013 – இலங்கையில் பயணிகள் காசோலை வழங்கும் நடைமுறை முடிவுக்கு வந்தது.\n1857 – பேர்டினண்ட் டி சோசர், சுவீடன் மொழியியலாளர் (இ. 1913)\n1876 – அப்துல்லாஹ் பின் அப்துல் அசீஸ், சவூதி அராபிய மன்னர் (இ. 1953)\n1921 – வர்கீஸ் குரியன், இந்திய பொறியாளர், தொழிலதிபர் (இ. 2012)\n1936 – லலித் அத்துலத்முதலி, இலங்கைப் பாதுகாப்பு அமைச்சர் (இ. 1993)\n1939 – அப்துல்லா அகமது படாவி, மலேசியப் பிரதமர்\n1948 – எலிசபெத் பிளாக்பர்ன், நோபல் பரிசு பெற்றவர்\n1948 – வி. கே. பஞ்���மூர்த்தி, ஈழத்தின் நாதசுவரக் கலைஞர்\n1954 – வேலுப்பிள்ளை பிரபாகரன், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் (இ.2009)\n1972 – அர்ஜூன் ராம்பால், இந்திய நடிகர்\n1983 – கிரிச் ஹக்ஸ், ஃபேஸ்புக்கை கண்டுபிடித்தவர்\n399 – சிரீசியஸ் (திருத்தந்தை) (பி. 334)\n1504 – முதலாம் இசபெல்லா (பி. 1451)\n1883 – சோஜோர்னர் ட்ரூத், அமெரிக்க செயற்திறனாளர் (பி. 1797)\n2006 – ஜி. வரலட்சுமி, தமிழ்த் திரைப்பட நடிகை\n2014 – எஸ். பொன்னுத்துரை, ஈழத்து எழுத்தாளர் (பி. 1932)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.sramakrishnan.com/?p=2851", "date_download": "2018-12-09T22:30:38Z", "digest": "sha1:HR4XQ5RFAH7PQBIFJX6FMEZHG4UOB7KY", "length": 30932, "nlines": 146, "source_domain": "www.sramakrishnan.com", "title": " சிறியதே அழகு", "raw_content": "\nஎனக்குப் பிடித்த கதைகள் -37\nராக் இசைக்குழு எனும் கனவு\nதேசாந்திரி பதிப்பகம் தேசாந்திரி பதிப்பக இணையதளம் https://www.desanthiri.com/\nஇன்றைய சினிமா east of eden மார்லன் பிரண்டோவின் சிறந்த திரைப்படம்\nஇணையதளங்கள் தேசாந்திரி டியூப் சேனலை subscribe செய்க\nஅறியப்படாத ஆளுமை frank o’hara அமெரிக்காவின் சிறந்த கவிஞர்\nடாக்டர் ஈ.எப்.ஷுமாஸர் எழுதிய Small is Beautiful உலகின் சிறந்த நூறு புத்தகங்களில் ஒன்று, தற்போது அந்நூல் சிறியதே அழகு எனத் தமிழில் எதிர்வெளியிடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது, யூசுப் ராஜா மொழியாக்கம் செய்திருக்கிறார்\nசரளமான மொழிபெயர்ப்பு, அச்சில் தான் ஏகப்பட்ட குளறுபடிகள், பக்கம்மாறியிருப்பதும், ஒரு பக்கம் அச்சிட்டது மறுபக்கம் தெரிவதுமாக உள்ளது, இதற்காகவே முதல்தடவை வாங்கிய பிரதியை கடையில் கொடுத்து வேறு பிரதி மாற்றி வாங்கினேன், அதிலும் அப்படிதானிருக்கிறது, எனது நண்பர் வாங்கிய புத்தகத்தில் இருபது பக்கங்கள் இல்லவேயில்லை, இந்தக் குறைபாடுகளைத் தாண்டி முக்கியமாக வாசிக்கப்பட வேண்டிய புத்தகமிது\nநவீனயுகத்தின் மனிதன் தனது பொருளாதார நிலையை வைத்தே தனது அடையாளத்தை முடிவு செய்பவனாகயிருக்கிறான், இன்றைய வணிகக் கலாச்சாரம் மனிதனைச் சூறாவளிக்குள் சிக்கிக் கொண்ட நெருக்கடியான மனநிலைக்கு தள்ளியிருக்கிறது, தனக்கு என்ன தேவை, எதற்காகத் தேவை, ஏன் எல்லா மதிப்பீடுகளையும் பொருளாதாரம் சார்ந்தே தீர்மானிக்கிறோம் என்பதில் இன்று பலருக்கும் குழப்பமான மனநிலையே நிலவுகிறது\nபொருளாதாரத்தின் ஆதாரவளங்களை பற்றியும் சந்தை கலாச்சாரம் சார்ந்து உருவான சீர்கேடுகளையும் பற்���ியும், பௌத்தப் பொருளாதாரக் கோட்பாட்டினை முன்வைத்து எழுதப்பட்ட மிகச்சிறந்த புத்தகமிது,\nஷுமாஸர் ஜெர்மனியில் பிறந்து ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் பொருளாதரம் படித்தவர், நியூயார்க் பல்கலைகழகத்தில் பேராசிரியராக சில ஆண்டுகள் பணியாற்றினார், பின்பு பிரிட்டீஷ் தேசிய நிலக்கரிக் கழகத்தின் பொருளாதார ஆலோசகராகவும், பிரிட்டனின் மிகப்பெரிய இயற்கை வேளாண்மை அமைப்பான சாயில் அசோஷியேசன் அமைப்பின் தலைவராகவும், ஸ்காட் பேடர் நிறுவனத்தின் இயக்குனராகவும் பணியாற்றியவர்\n1973ம் ஆண்டு சிறியதே அழகு புத்தகத்தை ஷுமாஸர் வெளியிட்ட போது அது கவனம் பெறவில்லை, ஆனால் அடுத்த பத்து ஆண்டுகளில் இப்புத்தகம் மாற்றுப்பொருளாதாரச் சிந்தனையாளர்களுக்கு பைபிள் போன்றாகியது, பல லட்சம் பிரதிகள் விற்பனையாகியுள்ள இந்நூல் மிக எளிமையாக, பொருளாதாரச் சீர்கேட்டின் ஆதாரக் காரணிகளைக் கண்டறிந்து அதற்கான மாற்றை முன்வைக்கிறது\nஅணுஆயுதத்தை எரிபொருளாகப் பயன்படுத்தலாமா, கூடாதா என்ற சர்சை மேலோங்கி வரும் இன்றைய சூழலில் சிறியதன் அழகு மிகத் தேவையான நூலாக உள்ளது,\nநான்கு பகுதிகளாக உள்ள இப் புத்தகத்தின் மையக்கருத்து, மனிதன் தன்னை மேம்படுத்திக் கொள்ள நினைத்து எவ்வாறு இயற்கையைச் சீரழிக்கிறான், அவனது பேராசைகள் எத்தகைய பின்விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது, இதிலிருந்து விடுபட காந்தியப் பொருளாதார வழி எவ்வாறு உதவி செய்கிறது, பௌத்த பொருளாதாரச் சிந்தனைகளை ஏன் நாம் கைக்கொள்ளக்கூடாது என்பதே,\nநம் காலத்தின் முக்கியமான பிரச்சனை எரிபொருள், இதற்காகவே யுத்தமும் ஆக்ரமிப்புகளும், படுகொலைகளும் நடைபெற்று வருகின்றன, இயற்கையின் மூலதனமான எரிபொருள்கள் பன்னாட்டு நிறுவனங்களால் எவ்வாறு உறிஞ்சி எடுக்கபட்டு மிகப்பெரிய வணிகமோசடி நடைபெற்று வருகிறது என்பதை உணர்ச்சிபூர்வமாக விளக்கி அதன் பாதிப்புகளை அடையாளம் காட்டுகிறார் ஷுமாஸர்\nஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம் என்ற புத்தகத்தை வாசித்தவர்களுக்கு எரிபொருளை பெறுவதற்காக அமெரிக்கா எவ்வளவு தந்திரங்களை மேற்கொள்கிறது என்பது துல்லியமாகப் புரியும்,\nஎரிபொருள் தேவைக்காக இயற்கை நூற்றாண்டுகாலமாக எவ்வாறு பயன்படுத்தபடுகிறது, அதனால் என்ன பொருளாதார மாறுபாடுகள் உருவாகின்றன, என்பதை விரிவாக ஷுமா��ர் விளக்கிகாட்டுகிறார்\nமனிதனின் பெரும்பான்மை மூலதனங்கள் இயற்கை தந்ததே, அதை இன்றைய நவீன மனிதன் உணர்வதேயில்லை, இயற்கையிடமிருந்து தனக்குத் தேவையானதைப் பிடுங்கி கொண்டு அதை முற்றிலுமாக அழித்தொழிக்கவே முற்படுகிறான், அதன் காரணமாகவே பெரும் இயந்திரங்களால் இயற்கை வளங்கள் அசுரவேகத்தில் உறிஞ்சி எடுக்கபடுகிறது, இதனால் நாட்டின் உற்பத்தி உயரும் என்ற பொய்யான பிம்பத்தை காட்டி இம்மோசடியை மறைத்துக் கொண்டு வருகிறார்கள்,\nஎரிபொருள் பயன்பாட்டில், ஏழைகளுக்கான சராசரி எரிபொருள் பயன்பாடு, பணக்காரர்களின் பயன்பாட்டில் பதினான்கில் ஒரு பங்கு மட்டுமே, உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேலே அடித்தட்டிலும் வறுமையிலும் தான் வசிக்கிறார்கள், ஆகவே இயற்கை வளத்தை சேதமுண்டாக்குவதிலும் சுயலாபங்களுக்குப் பயன்படுத்திக் கொள்வதிலும் பணக்காரர்களே அதிகப் பங்கு வகிக்கிறார்கள்,\nஅவர்களின் நலன்களை மேம்படுத்தவே புதிய பொருளாதாரக் கொள்கைகள் உருவாக்கப்படுகிறது, எரிபொருளின் தேவையில் சாமான்ய மனிதன் மிகச் சொற்பமாகவே எதிர்பார்க்கிறான், அது கூட அவனுக்கு முறையாகக் கிடைப்பதில்லை என்பது தான் இன்றைய சூழல்,\nஇப்படி பணக்காரர்களின் நலனிற்காக எரிபொருட்கள் அதிகம் உறிஞ்சி எடுக்கபட்டு சந்தைப் பொருளாக பயன்படுத்தபட்டால் சுற்றுசூழல்சீர்கேடு அதிகமாகும், அதனால் அதிகம் பாதிக்கபடப் போவது ஏழை மக்களே, ஆகவே எரிபொருள் விற்பனை சந்தையில் அடிநிலை ஏழைகளே இருவிதத்திலும் பலியாகிறார்கள்.\nமாற்று எரிபொருள் பற்றி சிந்திக்கும் அதே வேளையில் இயற்கையை வணிக நிறுவனங்கள் நாசம் செய்வதை ஏன் பொருளாதார நிபுணர்கள் கண்டுகொள்வதேயில்லை என்பதே ஷுமாஸரின் முக்கியக் கேள்வி\nஅணுசக்தியைப் பயன்படுத்துவது என்பது மாற்று எரிபொருளுக்கான தீர்வில்லை, அது ஒரு எளிய ஏமாற்று, இதனால் ஏற்படும் சாதகங்களை விட பாதிப்புகளே அதிகம், படிமஎரிபொருள்களை எப்படிக் கையாளுவது என்று முறையான பங்கீடு மற்றும் சுயவரம்புகள், கட்டுபாடுகள் ஏற்படுத்தபடாதவரை எரிபொருள் சந்தை பன்னாட்டு வணிக கம்பெனிகளின் ஏகபோகச் சொத்தாகவே இருக்கும் என்கிறார் ஷுமாஸர்\nவழக்கமான பொருளாதாரப் புத்தகங்களைப் போல புள்ளிவிபரங்கள், அதன் அடிப்படையிலான வரைபடங்கள், விளக்கங்களை முன்னிறுத்தாமல், மனிதன�� அவன் வாழும் சூழல், மற்றும் அகபுற வளர்ச்சியோடு இணைத்து ஆராய்வதே இந்நூலின் தனித்துவம்,\nஇந்தியப்பொருளாதாரம் குறித்த காந்தியின் குரலுக்கு மிகவும் நெருக்கமாக உள்ளது ஷுமாஸரின் குரல், அவர் காந்தியை சமகாலத்தின் முக்கியமான பொருளாதாரச் சிந்தனையாளராக முன்வைக்கிறார்\nஅதிக அளவிலான உற்பத்தி (Mass production) என்பதை விட அதிக மக்களால் உருவாக்கபட்ட உற்பத்தி ( Production from Mass ) என்பது மேலானது என்ற காந்தியக் கோட்பாட்டினை வலியுறுத்தும் ஷுமாஸர் முழுமையாக நாம் இயந்திரங்களை கைவிட வேண்டிய அவசியமில்லை, மனிதனை மேம்படுத்தும் அளவிற்கு தொழில்நுட்பத்தை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும், அதற்கு இடைத்தரமான தொழில்நுட்பத்தின் தேவை அவசியம், அத்தகைய சூழல் மனிதனை இயந்திரங்களுக்கு அடிமையாக்கிவிடாது, அதே நேரம் மனிதஉழைப்பை மேம்படுத்தும் விதமாகவும் அமையும் என்கிறார்\nபொருளாதாரம் எப்போதுமே வருங்காலம் என்ற சொல்லைக் காட்டி சாமான்யர்களைப் பயமுறுத்தி வருகிறது, வருங்காலமோ, நிகழ்காலமோ எதுவாகயிருப்பினும் அங்கு வாழும் மனிதனின் அகம் மற்றும் புறச் சூழலே அவனது வாழ்வுமுறையைத் தீர்மானிக்கிறது, நம் காலத்தில் மனிதன் சீரழிந்துபோன அகத்தை கொண்டிருக்கிறான், அவனது சிந்தனையில் தெளிவில்லை, உள்ளத்தில் தூய்மையில்லை, மனதில் நேர்மையும் வாய்மையும் இல்லை, நீதியுணர்வு என்பது வணிகத்தோடு தொடர்பற்றது என்று நம்புகிறான், அது தான் இன்றையப் பொருளாதார சீர்கேட்டிற்கு முக்கியக் காரணம்,\nஒரு சமுதாயத்தில் நிலம் எப்படி பயன்படுத்தபடுகிறது என்பதை வைத்தே அதன் எதிர்காலம் அமைகிறது, இன்று நிலம் வணிகக் காரணங்களால் பெரிதும் நாசமடைந்து வருகிறது, மனிதன் தனக்குக் கிடைத்துள்ள தொழில்நுட்பத்தின் வழியே இயற்கையின் எஜமானன் போலத் தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறான், இது தற்காலிகமான ஒன்றே,\nமனிதன் எந்த அளவு தொழில்நுட்பத்தில் மேம்பட்டாலும் அவன் இயற்கையின் குழந்தையே, ஒரு போதும் அவனால் இயற்கையின் எஜமானன் ஆக முடியாது, இயற்கைவிதிகளை மீறும் போது அது திருப்பி அடிக்கும், அந்தச் சீர்கேடு மனிதனை நிலைகுலையச் செய்துவிடும்,\nஇயற்கையைப் புரிந்து கொண்டு ஒன்றிணையாதவரை மனிதநாகரீகம் குறைபாடு கொண்ட ஒன்றே,\nஉணவுக்காக நிலத்தைச் சார்ந்திருப்பது ஒன்று தான் அதை முற்றிலும் கைவிடாமல் இருப்பதற்கான காரணம், ஒருவேளை மாற்று உணவுப்பொருள்கள் கிடைக்கும் பட்சத்தில் மனிதனின் பேராசை நிலத்தை முற்றிலும் நாசமடையச் செய்துவிடக்கூடும்\nநிலத்தின் முறையான பயன்பாடு என்பது வெறும் தொழில்நுட்பம் மற்றும் பொருளாதாரத்தை சார்ந்த ஒன்றில்லை, மாறாக அது ஒரு மெய்விளக்க இயலைச் சார்ந்த ஒன்று என்கிறார் ஷுமாஸர்,\nபகிர்ந்து தருதல், உடனிருந்து காத்தல், கைமாறு கருதாமல் உழைப்பது என்பது உயர்ந்த மனநிலையின் வெளிப்பாடு, அது விவசாயத்தின் அடிப்படையாக இருந்தது, நிலத்திடமிருந்து விவசாயி பொறுமையையும், விடாமுயற்சியையும், சமாதானத்தையும், மௌனத்தையும், தோல்வியை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தையும் கற்றிருக்கிறான், அதை தான் இன்றைய தொழில்நுட்பம் சிதறடிக்கிறது, விவசாய நிலம் வணிகநிலமாக மாற்றப்படும் போது அதனோடு இணைந்த இந்த எளிய வாழ்க்கை முறை கைவிடப்பட நேர்கிறது, அது வருத்தப்பட வேண்டிய ஒன்று\nஉத்யோகத்தை போல விவசாயி வாரம் இரண்டுநாள் விடுப்பு எடுத்துக் கொள்ள முடியாது, அது ஐந்து நாள் வேலையில்லை, ஆகவே விவசாயவேலை என்பதும், உத்யோகம் என்பதும் ஒன்றானதில்லை, வாரம் முழுக்க வேலை செய்பவன் குறைவாகச் சம்பாதிப்பதும், ஐந்து நாள் உத்யோகம் செய்பவன் அதிகம் சம்பாதிப்பதுமான முரணையே ஷுமாஸர் கேள்விகேட்கிறார்,\nஐந்து நாட்கள் மட்டுமே பால் தரும் பசு கண்டுபிடிக்காதவரை மனிதன் தன்னுடைய உழைப்பை உணர்ந்தே தீர வேண்டும்,என்பதே அவரது வாதம்\nஷுமாஸர் கருத்தின்படி தொழில்துறை இல்லாமல் மனிதவாழ்வு தொடரக்கூடியது, அப்படிதான் பல நூற்றாண்டுகள் மனிதன் வாழ்ந்திருந்தான், ஆனால் விவசாயம் இல்லாமல் போனால் மனித வாழ்வு பூமியில் இருந்து மறைந்து போய்விடும், ஆகவே விவசாயத்தைக் காத்தல் என்பது பூமியின் அடிப்படையான விதி, நிலத்தை நிர்வகிப்பதும் பராமரிப்பதும் மனிதனின் பெரும்பணி, அதை கைவிடும் போது மனிதன் மிகப்பெரிய சூழல்சார்ந்த பிரச்சனையைச் சந்திக்க நேரிடும்\nஇயற்கையுடன் இணைந்து மனிதன் வாழ வேண்டும் என்பது விருப்பம் என்பதைத் தாண்டி கட்டாயமான தேவை என்ற நிலை வந்துவிட்டது, அதற்கு விவசாயம் சார்ந்த மாற்று வழிகள் முக்கியமானது. இயற்கையான விவசாய முறைகளே அதற்கான உண்மையான மாற்றுவழிகள்,\nபொருட்களுக்கு முக்கியத்துவம் தரும் வாழ���க்கை முறையில் இருந்து மாறி தனது சுயதேவைகளை வரையறை செய்து கொள்வதுடன். போதுமானது என்று உணரும் மனதுடன், எளிய, உண்மையான, நீதியுணர்வுடன் உள்ள வாழ்க்கையை மனிதன் மேற்கொள்வதே எதிர்காலத்திற்கான வழி என்கிறார் ஷுமாஸர்\nஇன்றுள்ள பன்னாட்டு வணிகச்சூழலில் மனிதனின் அகத்தூய்மையைப் பொருளாதார வளர்ச்சியோடு இணைத்துப்பேசும் இப்புத்தகம் நிறைய யோசிக்கவும் மாற்றிக் கொள்ளவும் தூண்டுகிறது,\nஎன்ற ஷுமாஸரின் வரிகள் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டிய ஒன்றாகவே உள்ளது\nஎனக்குப் பிடித்த கதைகள் (37)\nகதைகள் செல்லும் பாதை (10)\nஇடக்கை – நீதிமுறையின் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilpoonga.com/?cat=1", "date_download": "2018-12-09T21:18:32Z", "digest": "sha1:MJPJQ2XF5NI6MRARRRQAS44OT7HX2W7H", "length": 19378, "nlines": 218, "source_domain": "www.thamilpoonga.com", "title": "சக்தி சக்திதாசனின் தமிழ்ப்பூங்காUncategorized | சக்தி சக்திதாசனின் தமிழ்ப்பூங்கா", "raw_content": "\nஎன் மனவானிலே சிறகடிக்கும் எண்ணங்கள்\nஉன்னை ஒன்று கேட்பேன் ….\nஇங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (184)\nசக்தி சக்திதாசன் daily mail graph. அன்பினியவர்களே இனிய வணக்கங்கள். இங்கிலாந்து அரசியல் உலகில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தப் போகும் ஒரு வாரம் இந்தவாரம். இதோ உங்கள் முன்னால் மற்றொரு மடலுடன் நான். 1957ம் ஆண்டு ஐரோப்பிய கண்டத்தின் ஆறுநாடுகள் ஒன்றிணைந்து ஒரு பொருளாதாரக் கூட்டு முன்னணியைத் தோற்றுவித்தது. அந்நாடுகள் ஃபிரான்ஸ், மேற்கு ஜெர்மனி, லக்ஸம்பேர்க், இத்தாலி, பெல்ஜியம், நெதர்லாந்து ஆகியனவாகும். அந்நாளில் இக்கூட்டு முன்னணியின் முக்கிய நோக்கம் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலானதொரு பொது வியாபாரக் கூட்டுறவை […]\nContinue reading about இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (184) »\nபச்சை மரப் புதருக்குள்ளே பாடி மறையும் சிறு குருவி இளங்காலைப் பொழுது முதல் அந்தி சாயும் நேரம் வரை எதைத் தேடி ஓடுகின்றாய் இரை நாடி பறக்கின்றாய் சிறகுண்டு பறக்கின்றாய் நீ காற்றினிலே தவழ்கின்றாய் அடுத்தொரைக் கெடுத்து வாழும் அவலமிக்க அகிலம் போலே அன்பை மறந்த உலகம் தானோ உன்னுலகம் சொல்லிடுவாய் தானுண்டு, தமக்குண்டு என வாழும் தன்னலமிக்கவர்கள் உண்டோ சொல் மொழியிருந்தால் விளக்கிடுவாய் நீயோ வழியில்லாப் பறவையன்றோ சக்தி சக்திதாசன்\nContinue reading about வழியில்லாப் பறவையன்றோ »\nசிந்தனையில் தேனூறும் பொன்னான வேளையிது எந்தனையின் இதயமதில் ராகமிடும் புதுத் தாளமிது தித்திக்கும் மாலைநேரம் திகட்டுகின்ற கானங்கள் தேடுகின்ற பொழுதெல்லாம் தேன்சிந்தும் கணங்கள் ஏதேதோ ஞாபகங்கள் எங்கெங்கோ நினைவலைகள் எத்தனையோ பயணங்கள் அத்தனையும் ஆனந்தமே மறைகின்ற வேளையிலும் மயக்குகின்ற ஆதவனும் பிறக்கின்ற பொழுதினிலே சுரக்கின்ற பால் நிலாவும் என்னுள்ளே உறங்குமொரு கவிஞனை தட்டியெழுப்பி கவிதையொன்றை ஆக்கிட காலமிட்ட ஆணையிது சக்தி சக்திதாசன்\n என்றே நான் கேட்கும் நேரம் நலமே என்றே நீ கூற வேண்டும் மடலுக்கு மடல் மாதங்கள் பலவாயின வாழ்வென்னும் படகின் தளராத பயணம் பாதையில் மட்டும் பல்வேறு மாற்றங்கள் நீயென்றும் நானென்றும் நாமன்று வாழ்ந்த அற்புதக் காலங்கள் கலைந்து விட்ட மேகங்களாய் . . . . மறைந்து விட்ட மாயங்கள் என்றே நீ கூற வேண்டும் மடலுக்கு மடல் மாதங்கள் பலவாயின வாழ்வென்னும் படகின் தளராத பயணம் பாதையில் மட்டும் பல்வேறு மாற்றங்கள் நீயென்றும் நானென்றும் நாமன்று வாழ்ந்த அற்புதக் காலங்கள் கலைந்து விட்ட மேகங்களாய் . . . . மறைந்து விட்ட மாயங்கள் வேஷங்களை மாற்றினோம் மேடை மட்டும் ஒன்றுதான் நாடகத்தின் கதாசிரியனோ கண்ணுக்கெட்டா தொலைவினில் காட்சிகள் மாறுவதையும் […]\n இனிய வணக்கங்கள் . கடந்த வருடம் அதாவது 2015 டிசம்பர் மாதம் இங்கிலாந்துக் காலநிலை மிகவும் மாறுபட்டு 5 டிகிரி செல்சியஸ் இருக்க வேண்டிய நேரத்தில் 17 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது. எங்கே விட்டுப் போன குளிரைத் தப்ப வொட்டு விடுமோமோ எனும் ஏக்கத்தில் காலதேவதை இந்த வாரம் கொஞ்சம் தன் குளிரின் கடூரத்தைக் காட்டத் தொடங்கி விட்டாள். கணணியின் முன்னால் இருந்து கொண்டு பனிபடர்ந்த சாரளத்தினூடாகக் கலங்கலாகத் தெரியும் வெளியுலகை நோட்டம் […]\nContinue reading about இங்கிலாந்திருந்து ஒரு மடல் »\nஇனியதொரு காலையில் இன்பமுறு வேளையில் இதயமெனும் சுனையில் ஊற்றெடுக்கும் ராகமிது இயற்கையீந்த வரமாம் இனிமையான அகிலமதில் தந்தை விதைத்த விதையில் தாயின் கருவில் செடியாய் முகிழ்த்து நாமும் வளர்ந்து முழுமரமாய் விரிந்தோம் முத்தமிழின் சுவையறிந்து மூழ்கி அதில் முத்தெடுத்து அழகியதொரு மாலையாய் ஆக்கியிங்கு மகிழ்ந்திருந்தோம் அன்னைத்தமிழின் செழிப்பினிலே அழிந்தது அனைத்துத் துயரும் இல்லையென்ற சொல்லெதற்கு இய���்கையெனும் இல்லமதில் இருப்பதெல்லாம் அமைதியெனில் இல்லை ஒரு துன்பமென்பேன் தவழுகின்ற தென்றலோடு தத்திச் செல்லும் மேகம் கண்டு கூவும் அந்தக் குயிலின் […]\nContinue reading about இனித்திடட்டும் உள்ளம் எல்லாம் »\nநீ விழியால் பேசிய கணங்கள் எல்லாம் நான் என்னை முழுதாய் இழந்த பொழுதுகள் உன் அங்க அசைவுகள் என்னோடு ரகசிமாய் பகிர்ந்த கதைகள் புரிந்த போது எமக்கிடையே விரிந்தது இடைவெளி உனக்கு அவைகள் எல்லாம் ஏதோ வாலிப விளையாட்டுகளாய் விந்தைகள் புரிந்திருக்கலாம் வாலிபன் என்னைக் கவிஞனாக்கிய புண்ணிய வேளைகளைப் புரிந்த போது புலம் பெயர்ந்த ஒரு புண்ணான வேளையது கண்களால் நீ பேசிய கதைகளின் மூலம் புரிந்த போது உனது உண்மையான வேடமும் புரிந்தது இழக்கவில்லை நான் […]\nContinue reading about உனக்கு எனது நன்றிகள் »\nமனதோடுதான் நான் பேசுவேன் . . .\nவாழ்க்கை எனும் இந்த வலையினுள் விழுந்த நாமனைவரும் அவ்வலையிலிருந்து வெளியேறும் ஓர் இலக்கை நோக்கியே நகர்ந்து கொண்டிருக்கிறோம் . ஆயினும் நாம் அவ்வலையினுள் விழுந்ததிலிருந்து அதிலிருந்து வெளியேறும் நாள் வரை நாம் எமக்கு என பல பாத்திரங்களை வகுத்து அவற்றை உலகமேடையில் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறோம். . நாம் விரும்பியோ விரும்பாமலோ இந்நாடகம் அரங்கேறியபடிதான் இருக்கிறது ஆனால் நாம் மனமிசைந்து நடித்தால் அவ்வலிக்குள் நாம் கழிக்கும் காலங்கள் மிகவும் மகிழ்வாக முடியக்கூடியதாக இருக்கும். சிக்கல்கள் இல்லா வாழ்க்கை மனிதருக்கு […]\nContinue reading about மனதோடுதான் நான் பேசுவேன் . . . »\nஅந்தநாளின் ஞாபகங்கள் ஆழமாக அடிமனதில் ஆனந்த அனுபவங்கள் அந்தரங்க சிலிர்ப்புகள் உனக்குள்ளும் எனக்குள்ளும் உறைந்திருக்கும் உணர்வுகள் உடல் தளர்ந்து போயினும் உலுக்குகின்ற சில கணங்கள் என் பார்வையின் வினாக்களுக்கு உன் பார்வையில் விடைகளோ விளக்கமில்லா உறவது அப்போ விவேகமில்லா வயதெமக்கு கல்லிலே வரைவதெல்லாம் காலமெலாம் சிற்பமாய் வாழ்வதுண்டு கண்ணிலே வரைவதெல்லாம் ஏனோ கண்ணீராய்க் கரைவதுண்டு காளையந்த வயதினிலே காதலென்னும் கோரிக்கை களைத்துப் போன முதுமையிலோ கேட்பதுந்தன் நட்புத் தானே தோழியடி நீ எனக்கு இன்று தோற்காத […]\nContinue reading about தேடுகின்ற பதில் எங்கே \nகம்பனோடு கலந்த கணங்கள் . . . . . . .(1)\nகம்பனுடைய அழகிய கவிதையின் வனப்பே காட்சிகளை விபரிக்கும் அந்த ழகிய வ��்ணணை நடைகளே கட்டுக்கதையென்பார் சிலர், இதிகசமென்பார் மற்றும் சிலர் எது எப்படி இருப்பினும் மனித வாழ்க்கையின் மேம்பாட்டுக்கு பல உதாரணக்களை உகுத்துக் காட்டும் ஒரு அற்புதப் படைப்பே இராமாயணம். அதுவும் கம்பனது கவிதைச் செறிவும் தமிழ் மொழியழகும் அப்படைப்பினை அப்படியே உறிஞ்சிக்குடிக்கும் அளவிற்கு எம்மை உணர்வினுக்குள் உட்புகுத்தி விடுகிறது. இதோ கம்பனது கவிக்கானகத்தினுள் நான் நுழைந்த வேளை அதோ யாரது அங்கே மெல்லெனென நடந்து […]\nஇங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (184)\nஇங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (184)\nபடித்”தேன்” . . . . சுவைத்”தேன்”\nK.S.Nagarajan on வழியில்லாப் பறவையன்றோ\nK.S.Nagarajan on காகிதப்பூ வாசங்களே \nK.S.Nagarajan. on இனித்திடட்டும் உள்ளம் எல்லாம்\nK.S.Nagarajan. on இனித்திடட்டும் உள்ளம் எல்லாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2018/06/Mahabharatha-Santi-Parva-Section-198.html", "date_download": "2018-12-09T22:54:25Z", "digest": "sha1:TI75QIFSFWOBTPXIVYJRMSD36S3NU5C4", "length": 27695, "nlines": 95, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "பரலோகம்! - சாந்திபர்வம் பகுதி – 198 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 198\nபதிவின் சுருக்கம் : பரலோகத்திற்கும் பிற உலகங்களுக்கும் உள்ள வேறுபாட்டையும், பரலோகத்தைத் தவிர ஜபிப்பவன் அடையும் வேறு எந்த உலகமும் நரகமே என்பதையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...\nயுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, \"ஜபிப்பவன் எவ்விதமான நரகத்தை அடைகிறான் ஓ மன்னா {பீஷ்மரே}, இஃதை அறிய ஆவலாக இருகிறேன். இது குறித்து என்னிடம் உரையாடுவதே உமக்குத் தகும்\" என்றான்.(1)\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, \"நீ நீதிதேவனின் {தர்மதேவன்/ எமதர்மன்} ஒரு பகுதியில் இருந்து எழுந்தாய் {பிறந்தாய்}. நீ இயல்பாகவே நீதியை நோற்பவனாக இருக்கிறாய். ஓ பாவமற்றவனே, நீதியை அடிப்படையாகக் கொண்ட இவ்வார்த்தைகளைச் சிதறாத கவனத்துடன் கேட்பாயாக.(2) பல்வேறு கூறுகள் மற்றும் வண்ணங்களைக் கொண்டவையும், பல்வேறு தன்மைகளையும், பல்வேறு கனிகளையும் உண்டாக்கவல்லவையும், பெரும் சிறப்பு வாய்ந்தவையும், செலுத்துபவர்களின் விருப்பங்களுக்கு ஏற்பச் செயல்படும் தேர்களைக் கொண்டவையும், தங்கத் தாமரைகள் பளபளக்கும் பல்வேறு இன்பத் தோட்டங்களைக் கொண்டவையும், அழகிய மாளிகைகள் மற்றும் நரகங்களைக் கொண்டவையும், உயர் ஆன்மத் தேவர்களுக்குச் சொந்தமானவையும், நான்கு லோகபாலர்கள், சுக்ரன், பிருஹஸ்பதி, மருத்துகள், விஸ்வதேவர்கள், சாத்யர்கள், அசுவினிகள், ருத்திரர்கள், ஆதித்தியர்கள், வசுக்கள் மற்றும் பிற தேவர்களுக்குச் சொந்தமானவையுமான உலகங்களேகூட, பரமாத்மாவின் உலகத்தோடு ஒப்பிடப்படுகையில் நரகங்கள் என்று அழைக்கப்படுகின்றன.(3-6)\nஇறுதியாகப் பேசப்பட்ட உலகமானது, (இழிந்த நிலைக்கு மாறிவிடும் என்ற) அச்சமேதும் இல்லாததும், படைக்கப்படாததும் (அதனால் உண்மை இயல்பைக் கொண்டதும்), (அறியாமை, மாயை போன்ற) துன்பமேதும் இல்லாததும், ஏற்புடைய, அல்லது ஏற்கப்படாத ஏதும் இல்லாததும், (சத்வம், ரஜஸ், தமஸ் என்ற) முக்குணங்களின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டதும், (அடிப்படையான ஐந்து பூதங்கள், புலன்கள், மனம், புத்தி ஆகிய) {புரிபஷடகமென்னும்} எட்டில் இருந்து விடுபட்டதும், (அறிபவன், அறியப்படும் பொருள், அறியும் செயல் ஆகியவற்றுக்குள்ள வேறுபாடுகள்) மூன்றும் இல்லாததும்;(7) (பார்த்தல், கேட்டல், நினைத்தல், அறிதல் என்ற) நான்கு பண்பியல்களில் இருந்து விடுபட்டைதும், (அறிவின்) நான்கு வகைக் காரணங்கள் இல்லாததும், இன்பம், திளைப்பு, கவலை, நோய் ஆகியவை இல்லாததுமான ஓர் உலகமாகும்[1].(8)\n[1] கும்பகோணம் பதிப்பில், \"பரமாத்மரூபமானது, விநாசபயமில்லாததும், ஒரு காரணத்தாலுமுண்டாகாததும், அவித்யை முதலியை ஐந்துக்லேசங்களாலும் உண்டான பயத்தால் சூழப்படாததும், விருப்பு வெறுப்பு முதலிய இரட்டைகளிலிருந்து விடுபட்டதும், முக்குணங்களிலிருந்தும் விலகியதும், புரிபுஷ்டகமென்னும் எட்டுக்களாலும் விடப்பட்டதும், அறியப்படுவது அறிவு அறிகிறவன் என்ற மூன்றின் தன்மைகளாலும் விடப்பட்டதும் நான்கு விதமான அறிவுகளுக்கும் விஷயமாகாததும் அந்தநான்குக்கும் விஷயமாவதற்குத் தகுந்த காரணங்களிலாததும் ஸந்தோஷமில்லாததும் ஆனந்தமில்லாததும் சோகமில்லாததும் ச்ரமமில்லாததுமாயிருக்கிறது\" என்றிருக்கிறது.\n(கடந்த காலம், தற்காலம், எதிர்காலம் என்ற வடிவங்களில் உள்ள) காலம் அங்கே பயன்பாட்டுக்காக எழுகிறது. அங்கே காலம் ஆட்சியாளனாக இருப்பதில்லை. இந்த உயர்ந்த உலகமே {பரலோகமே / பரமாத்மாவே} காலத்திற்கும், சொர்க்கத்திற்கும் ஆட்சியாளனாக இருக்கிறது.(9) ஜபிப்பவன் எவன் (அனைத்தையும் தன் ஆன்மாவுக்குள் உள்ளிழுத்துக் கொண்டு அந்த) ஆன்மாவோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறானோ, அவன் அங்கே செல்கிறான். அவன் அதற்குபிறகு எந்தக் கவலையையும் உணரமாட்டான். இதுவே பரலோகம் என்றழைக்கப்படுகிறது. (நான் உன்னிடம் முதலில் பேசிய) பிற உலகங்களே நரகங்கள் ஆகும்.(10) நரகம் என்றழைக்கப்படும் உலகங்கள் அனைத்தையும் நான் உன்னிடம் சொல்லிவிடவில்லை. உண்மையில், அந்த முதன்மையான உலகத்தோடு {பரலோகத்தோடு} ஒப்பிடுகையில், பிற உலகங்கள் அனைத்தும் நரகங்கள் என்றே அழைக்கப்படுகின்றன\" என்றார் {பீஷ்மர்}.(11)\nசாந்திபர்வம் பகுதி – 198ல் உள்ள சுலோகங்கள் : 11\nஆங்கிலத்தில் | In English\nவகை சாந்தி பர்வம், பீஷ்மர், மோக்ஷதர்மம், யுதிஷ்டிரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி க���ந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிர��ஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=12&ch=21", "date_download": "2018-12-09T22:35:37Z", "digest": "sha1:YQNDRE4EJHPXI3YFS4XYMK2GGB6LI3A3", "length": 15082, "nlines": 138, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n《 2 அரசர்கள் 20\n2 அரசர்கள் 22 》\n1மனாசே அரசனானபோது அவனுக்கு வயது பன்னிரண்டு. அவன் ஐம்பத்தைந்து ஆண்டுகள் எருசலேமில் ஆட்சி செய்தான். எப்சிபா என்பவரே அவன் தாய்.\n2இஸ்ரயேலர் முன்னிருந்து ஆண்டவர் விரட்டிய வேற்றினத்தாரின் அருவருப்புகளை அவன் பின்பற்றி ஆண்டவர் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தான்.\n3அவன் அவனுடைய தந்தை எசேக்கியா தகர்த்தெறிந்த தொழுகை மேடுகளை மீண்டும் கட்டியெழுப்பினான்; பாகாலுக்குப் பலிபீடங்களைக் கட்டினான்; இஸ்ரயேல் அரசன் ஆகாசு செய்தது போல், அசேராக் கம்பங்களை நிறுவினான்; வானத்துப் படைகளையெல்லாம் வணங்கி வழிபட்டான்.\n4‘எருசலேமில் என் பெயர் விளங்கச் செய்வேன்’ என்று ஆண்டவர் கூறியிருந்த அவரது கோவிலில் அவன் பலிபீடங்களை நிறுவினான்.\n5ஆண்டவரின் இல்லத்தின் இரு முற்றங்களிலும் வானத்துப் படைகளுக்கெல்லாம் அவன் பலிபீடங்களைக் கட்டினான்.\n6மேலும் அவன் தன் மகனை நெருப்பில் பலியாக்கினான்; குறி கேட்பதிலும் சகுனம் பார்ப்பதிலும் நம்பிக்கை கொண்டு குறி கூறுபவர்களோடும், சகுனம் பார்ப்பவர்களோடும் தொடர்பு கொண்டு ஆண்டவர் திருமுன் தீயன புரிந்து ஆண்டவருக்குச் சினமூட்டினான்.\n7மேலும், அவன் அசேராவின் செதுக்கிய சிலையை ஆண்டவரின் இல்லத்தில் நிறுவினான். இவ்விடத்தைப் பற்றி ஆண்டவர் தாவீதிடமும் அவருடைய மகன் சாலமோனிடமும் பின்வருமாறு கூறினார்: “இக்கோவிலிலும் இஸ்ரயேலின் எல்லாக் குலங்களிலிருந்தும் நான் தேர்ந்துகொண்ட எருசலேமிலும், எனது பெயரை என்றென்றும் விளங்கச் செய்வேன்.\n8நான் இஸ்ரயேலருக்குக் கட்டள���யிட்ட யாவற்றையும் அவர்கள் பின்பற்றி, என் அடியான் மோசே அவர்களுக்கு அளித்த சட்டம் முழுவதையும் கடைப்பிடிப்பார்களேயானால், அவர்களை நான் அவர்கள் மூதாதையருக்கு அளித்த நாட்டிலிருந்து வெளியேறி அலைந்து திரிய விடமாட்டேன்.”\n9ஆனால், அவர்கள் அதற்குச் செவிகொடுக்கவில்லை. ஏனெனில் மனாசே அவர்களை வழி தவறி நடக்கச் செய்தான். இஸ்ரயேலர், தம் முன்னிலையில் ஆண்டவர் அழித்த வேற்றினத்தாரைவிட அதிகமாக, தீயன செய்தனர்.\n10ஆண்டவர் தம் அடியார்களான இறைவாக்கினர் மூலம் சொன்னதாவது:\n11“யூதாவின் அரசன் மனாசே அருவருப்பான வழக்கங்களில் ஈடுபட்டுத் தனக்கு முன்னிருந்த எமோரியர் செய்தவற்றைவிட மிகவும் தீயன செய்தான். சிலைகளை வழிபடச் செய்து யூதாவைப் பெரும் பாவத்திற்கு உள்ளாக்கினான்.\n12எனவே இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: இதோ நான் எருசலேமின்மேலும் யூதாவின்மேலும், கேட்கும் ஒவ்வொருவருடைய இரு காதுகளும் அதிரும் அளவுக்கு, கேடு வரச் செய்வேன்.\n13சமாரியாவுக்கு எதிராக நான் பிடித்த அளவுநூலையும், ஆகாபின் வீட்டிற்கு எதிராக நான் பிடித்த தூக்குநூலையும் எருசலேமுக்கு எதிராகப் பிடிப்பேன். ஒருவர் உள்ளும் புறமும் தட்டினைத் துடைத்துத் தூய்மையாக்குவதுபோல நானும் எருசலேமைத் துடைத்துத் தூய்மையாக்குவேன்.\n14எனவே எனது உரிமைச் சொத்தில் எஞ்சியிருப்போரைக் கைவிட்டு, அவர்களின் பகைவரிடம் ஒப்புவிப்பேன். அப்போது அவர்கள் எதிரிகளுக்கெல்லாம் இரையாகவும் கொள்ளைப் பொருளாகவும் இருப்பர்.\n15ஏனெனில் அவர்களின் மூதாதையர் எகிப்திலிருந்து வெளிவந்த நாள்முதல் எகிப்திலிருந்து வெளிவந்த நாள்முதல் இன்றுவரை இடைவிடாமல் என் பார்வையில் தீயதெனப் பட்டதைச் செய்து எனக்குச் சினமூட்டியுள்ளனர்.”\n16மனாசே, எருசலேமில் ஒருமுனை முதல் மறு முனைவரை நிரம்பும் படியாக, மிகுதியான மாசற்றவரின் குருதியைச் சிந்தினான். இவ்வாறு அவன் பாவம் செய்ததோடு யூதா மக்களை ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்ய வைத்துப் பாவத்துக்கு உள்ளாக்கினான்.\n17மனாசேயின் பிற செயல்களும், அவன் செய்தவை யாவும் அவன் செய்த பாவமும், ‘யூதா அரசர்களின் குறிப்பேட்டில்’ எழுதப்பட்டுள்ளன அல்லவா\n18மனாசே தன் மூதாதையரோடு துயில்கொண்டு, ‘ஊசாப் பூங்கா’ என்ற அவனது அரண்மனைப் பூங்காவில் அடக்கம் செ���்யப்பட்டான். அவனுக்குப்பின் அவனுடைய மகன் ஆமோன் அரசனானான்.\n19ஆமோன் அரசனானபோது அவனுக்கு வயது இருபத்திரண்டு, அவன் ஈராண்டுகள் எருசலேமில் ஆட்சி செய்தான். யோற்றுபாவைச் சார்ந்த ஆரூசின் மகள் மெசுல்லமேத்து என்பவளே அவன் தாய்.\n20நான் இஸ்ரயேலருக்குக் கட்டளையிட்ட யாவற்றையும் அவர்கள் பின்பற்றி, என் அடியான் மோசே அவர்களுக்கு அளித்த சட்டம் முழுவதையும் கடைப்பிடிப்பார்களேயானால், அவர்களை நான் அவர்கள் மூதாதையருக்கு அளித்த நாட்டிலிருந்து வெளியேறி அலைந்து திரிய விடமாட்டேன்.”\n21தன் தந்தை நடந்த வழியிலெல்லாம் அவனும் நடந்தான்; தன் தந்தை வணங்கி வழிபட்டு வந்த சிலைகளை அவனும் வழிபட்டான்.\n22அவன் தன் மூதாதையரின் கடவுளான ஆண்டவரைப் புறக்கணித்தான்; ஆண்டவரின் வழியில் நடக்கவே இல்லை.\n23ஆமோனுடைய அலுவலர் அவ்வரசனுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்து அவனை அவன் மாளிகையிலேயே கொலை செய்தனர்.\n24ஆனால் நாட்டு மக்கள் ஆமோன் அரசனுக்கு எதிராய்ச் சூழ்ச்சி செய்தவர்களையெல்லாம் கொன்றுவிட்டு, அவனுடைய மகன் யோசியாவை அவனுக்குப் பதிலாக அரசனாக்கினர்.\n25ஆமோனின் பிற செயல்கள், ‘யூதா அரசர்களின் குறிப்பேட்டில்’ எழுதப்பட்டுள்ளன அல்லவா\n26ஊசாப் பூங்காவிலிருந்த அவனது கல்லறையில் அவனை அடக்கம் செய்தனர். அவனுடைய மகன் யோசியா அவனுக்குப் பதிலாக அரசன் ஆனான்.\n《 2 அரசர்கள் 20\n2 அரசர்கள் 22 》\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namkural.com/article/dhal", "date_download": "2018-12-09T22:13:46Z", "digest": "sha1:JVJ4CYCNGP5BPGEAIE6OOXLMM2MUW3EB", "length": 6001, "nlines": 96, "source_domain": "www.namkural.com", "title": "Online Latest Tamil News | நம் குரல்- namkural.com | தமிழ் நியூஸ்", "raw_content": "\nபருப்பு என்பது உணவாகப் பயன்படும் ஒரு தாவரப் பகுதி ஆகும். பருப்புவகைத் தாவரங்கள் ஓராண்டு அவரை வகைத் தாவரங்களாகும். அதிகளவு புரதத்தையும் அமினோ அமிலங்களையும் கொண்டிருப்பதால் பருப்பு ஒரு முக்கிய உணவாகும். விலங்கு உணவாகவும் பயன்படுகிறது. உலகில் அதிக பருப்பு உற்பத்தியும் அதிக இறக்குமதியும் இந்தியாவால் மேற்கொள்ளப்படுகிறது. பருப்புவகைத் தாவரங்களில் இருந்து பொதுவாக அவற்றின் உலர்விதைகளே (dry seeds) உணவாகப் பயன்படுத்தப்படும். சோயா அவரை, நிலக்கடலை போன்ற அவரைத் தாவரங்கள் எண்ணெய் உற்பத்தியில் பயன்படுவதனால், அவை பருப்புவகையாக கொள்ளப்படுவ���ில்லை. அதேபோல், Clover. Alfalfa போன்ற அவரைத்தாவரங்களின் இலைகள் நார்த்தீவனமாக, விலங்கு உணவாக பயன்படுத்தப்படுவதனால், அவையும் பருப்புவகையாகக் கொள்ளப்படுவதில்லை. மேலும் சில உலர் விதைகள் உணவாகப் பயன்படும் அவரைத் தாவரங்களின் நெற்றுக்காய்கள் (pods), உலர முன்பே மரக்கறியாகவும் சமையலில் பயன்படுத்தப்படும்.\nகணினிப் பொறியாளரான கிருபா. சரவணன், இணையத்தில் நல்ல பல கட்டுரைகளையும், கவிதைகளையும் வெளியிட்டுள்ளார்.\nதினமும் இரண்டு முட்டை சாப்பிடுவது நல்லதா\nராம்நாத் கோவிந்த் , அக்டோபர் 1, 1945ம் ஆண்டு, உத்திர பிரதேசத்தில் உள்ள கான்பூரில், பருங்க் என்னும் கிராமத்தில் பிறந்தார். இவர் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்...\nஅழகான சிவந்த உதடுகளைப் பெற சில வழிகள்\nகர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள்\nகருப்பு கவுனி அரிசியின் ஆச்சர்யப்பட வைக்கும் ஆரோக்கிய நன்மைகள்\nசெம்பருத்தி டீயின் 5 அற்புத நன்மைகள்\nஅழகான சிவந்த உதடுகளைப் பெற சில வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelam.fm/index.php/speech/4-1994", "date_download": "2018-12-09T22:49:29Z", "digest": "sha1:XEFATCISNBNVD6SALUDTBSGHUVR42FQF", "length": 27795, "nlines": 45, "source_domain": "eelam.fm", "title": " Eelam Fm - மாவீரர் நாள் உரை - 1994", "raw_content": "\nபயம் என்பது பலவீனத்தின் வெளிப்பாடு. கோழைத்தனத்தின் தோழன். உறுதியின் எதிரி. மனித பயங்களுக்கெல்லாம் மூலமானது மரண பயம் இந்த மரணபயத்தைக் கொன்று விடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன் தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான்.\nஅரசியல் என்பது மக்கள் மீது ஆட்சியை நடாத்தும் அல்லது அதிகாரம் செலுத்தும் விவகாரம் அல்ல. அரசியல் என்பது மக்களுக்குச் சேவை புரி;யும் பணி. மக்களின் நல்வாழ்வுக்கு ஆற்றுப்படும் தொண்டு.\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nமக்களின் துன்ப துயரங்களில் பங்குகொண்டு அவர்களின் சுமைகளை நாமும் தாங்கி அவர்களின் கஷ்டங்களைப் போக்குவதற்குத் திட்டமிட்டுச செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை.\nநாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\nமாவீரர் நாள் உரை - 1994\nஎனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீ�� மக்களே இன்றைய நாள் மாவீரர் நாள். இன்றைய நாளை நாம் எமது தியாகிகளின் திருநாளாக, எமது தேசத்தின் பெருநாளாக, எமது போராட்டத்தின் எழுச்சி நாளாகக் கொண்டாடுகிறோம். எமது தேசம் விடுதலைபெறவேண்டும்; எமது மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக, தன்னாட்சி உரிமைபெற்று தன்மானத்துடன் வாழவேண்டும் என்ற உயரிய இலட்சியத்திற்காகத் தமது இன்னுயிரை ஈகம்செய்த எம்முயிர்ப்போராளிகளை, நாம் எமது இதயக் கோவிலில் பூசிக்கும் புனித நாள் இன்று.\nஉலக வரலாற்றில் எங்குமே, எப்பொழுதுமே நிழந்திராத அற்புதமான தியாகங்கள் இந்த மண்ணில் நிகழ்ந்திருக்கின்றன. மனித ஈகத்தின் உச்சங்களை எமது போராட்ட வரலாறு தொட்டுநிற்கிறது. இந்த மகோன்னதமான தியாக வரலாற்றைப் படைத்தவர்கள் எமது மாவீரர்கள். விடுதலை என்பது ஒரு அக்கினிப் பிரவேசம்; நெருப்பு நதிகளை நீந்திக் கடக்கும் நீண்ட பயணம்; தியாகத்தின்\nதீயில் குதிக்கும் யாகம். இந்த விடுதலை வேள்விக்கு தமது உயிரை ஈகம் செய்தவர்கள் மாவீரர்கள். தமிழர் வரலாற்றில் என்றோ மாண்டுபோன வீர மரபு மீண்டும் மறுபிறப்பு எடுத்தது; அடிமைத்தனத்தின அமைதியைக் குலைத்துக்கொண்டு ஒரு புறம் எழுந்தது. சருகாக நெரிபட்ட தமிழன், மலையாக எழுந்து நிமிர்ந்தான்; அடிமை விலங்குகளால் பிணைக்கப்பட்டு, நீண்ட நெடுங்காலமாகத் தூங்கிக்கொண்டிருந்த தமிழ்த் தேசம் விழித்துக்கொண்டது. இந்தத் தேசிய எழுச்சிக்கு மூச்சாக இருப்பவர்கள் எமது மாவீரர்கள். எமது விடுதலைக் காப்பியத்தின் ஒவ்வொரு அத்தியாயத்திலும், ஒவ்வொரு பக்கத்திலும், ஒவ்வொரு பந்தியிலும் எமது மாவீரர்களின் தியாக வரலாறு நெருப்பு வரிகளால் எழுதப்பட்டிருக்கிறது. விடுதலைக்காக, எமது தேசம் மதிப்பிடமுடியாத பெருவிலையைக் கொடுத்திருக்கிறது; விடுதலைக்காக, இந்த மண்ணில் இரத்த ஆறு ஓடியிருக்கிறது; விடுதலைக்காக, இந்த பூமி ரணகளமாக மாறியிருக்கிறது; விடுதலைக்காக, எமது மாவீரர்கள் இன்றும் செத்துக்கொண்டே இருக்கிறார்கள். இந்த நிலத்தில் புதையுண்டிருக்கும் ஆயிரமாயிரம் சமாதிக் கற்களும் விடுதலையையே குறியீடுசெய்து நிற்கின்றன. வீதிகளில், சந்துகளில், சுவர்களில் நாம் சந்திக்கும் மாவீரர்களது திருவுருவங்களும் விடுதலையின் சாட்சிகளாகவே எமக்குக் காட்சிதருகின்றன.\nவிடுதலை என்ற இலட்சியத்தை நாம் இலகுவாகத் தே��்ந்தெடுக்கவில்லை; வரலாறுதான் அதை எம்மிடம் கட்டாயமாகக் கையளிக்கிறது; சுதந்திரம் வேண்டுவதைத் தவிர வேறு வழி எதையும் வரலாறு எமக்கு விட்டுவைக்கவில்லை; ஓயாத புயலாக வீசிய ஒடுக்குமுறையின் கோரத்தாண்டவம் விடுதலைப் பாதையில் எம்மைத் தள்ளிவிட்டது. இன அழிப்பின் தாங்கமுடியாத நெருக்குவாரங்களின் விளைவாக, நாம் ஒரு விதிசெய்துகொண்டோம்; எமது தலைவிதியை நாமே நிர்ணயிக்கத் தீர்மானித்தோம்; விடுதலைபெற்ற மனிதர்களாக வாழ்வதற்கு நாம் முடிவுசெய்துகொண்டோம். பேரினவாத அரசியலும் இன்று ஆட்டங்கண்டு நிற்கிறது. உறுதியான ஒரு போராட்ட சக்தியை எத்தகைய பலத்தாலும் வெற்றிகொள்ள முடியாது என்பதை, இன்று சிங்கள தேசம் உணரத் தொடங்கியுள்ளது. இந்த விழிப்புணர்வால் தென்னிலங்கையில் பெரியதொரு அரசியல் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது; புதிய ஆணையுடன், புதிய அணுகுமுறையுடன் புதிய அரசு ஆட்சிபீடம் ஏறியிருக்கிறது. சந்திரிகா அரசு சமாதானக் கரத்தை நீட்டியபொழுது, நட்புறவுடன் நாம் அதைப் பற்றிக்கொண்டோம்; நிபந்தனைகள் எதையும் விதிக்காமல், நிர்பந்தங்கள் போடாமல் நாம் பேச்சுவார்தையில் பங்குபற்றினோம். முதற் கட்டமாகத் தொடங்கிய இந்தப் பேச்சுவார்த்தைகளின்போது, நாம் எமது மக்களின் நலன்களுக்கே முதன்மை கொடுத்தோம்.\nமுடிவில்லாமல் தொடர்ந்த அரச வன்முறை எமது தேசத்தின் முகத்தைச் சிதைத்துவிட்டது; சாவும் அழிவும், எண்ணில்லா இன்னல்களும், குடிபெயர்ந்த அகதி வாழ்வுமாக எமது மக்களின் அன்றாட சீவியம் பெரும் அவலமாக மாறியது; சாதாரண வாழ்வின் தேவைகள்கூட எமது மக்களுக்கு மறுக்கப்பட்டன் இயல்பான வாழ்விற்கு ஏதுவான எல்லாவற்றிற்குமே தடைகள் விதிக்கப்பட்டன் இதனால், எமது மக்களின் அன்றாட வாழ்க்கை ஒரு ஜீவமரணப்போராட்டமாக மாறியது. பூதாகரமாக வளர்ந்துநிற்கும் தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் முதற்படியாக தீர்த்துவைக்கப்பட வேண்டும் என்பதை, பேச்சுக்களின்போது நாம் வலியுறுத்தினோம். சிங்களப் பேரினவாத அரசுகள் தொடர்ச்சியாக இழைத்துவந்த கொடுமைகளுக்கு புதிய அரசு முதலில் பரிகாரம் காணவேண்டும்; தேசிய இனப் பிரச்சினையின் அடிப்படைகளை ஆராய்வதற்கு முன்னராக, எமது மக்களின் ஜீவாதாரப் பிரச்சினைகள் தீர்த்துவைக்கப்படவேண்டும்; சமாதான சூழ்நிலையை உருவாக்கி, தமிழர் மீதா�� தடைகளை நீக்கி, பொருளாதார வாழ்வைச் சீரமைத்து, இயல்பு நிலையைத் தோற்றுவிக்க அரசு ஆக்கபூர்வமானநடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தினோம். இயல்பு நிலையைத் தோற்றுவிப்பதற்கு சந்திரிகா அரசு, இன்னும் உருப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. பொருளாதாரத் தடையை முற்றாக நீக்கிவிடவோ, போக்குவரத்துப் பாதையைத் திறந்துவிடவோ அரசாங்கம் தயாராக இல்லை. இது ஒருபுறமிருக்க, இராணுவம் போர் நடவடிக்கைகளைத் தொடர்ந்து நடத்துகிறது; யுத்தத் தயாரிப்பு வேலைகளை தீவிரமாகச் செய்துவருகிறது; நவீன ஆயுதங்களை வாங்கிக் குவிக்கிறது. சமாதானம்பற்றிப் பேசிக்கொண்டபொழுதும் இராணுவத்தின் கரங்களைப் பலப்படுத்துவதிலேயே சந்திரிகா அரசு அக்கறை காட்டிவருகிறது.\nதமிழர் பிரச்சினைக்கு சமாதான வழிமூலம் தீர்வு காண்பதை, சிங்கள இராணுவம் விரும்புவதாகத் தெரியவில்லை. இராணுவத்தின் விட்டுக்கொடாத கடும் போக்கும், போர் நடவடிக்கைகளும், யுத்தத் தயாரிப்பு வேலைகளும் இந்த உண்மையையே எடுத்துக்காட்டுகின்றன. சந்திரிகா அரசும் இராணுவ அணுகுமுறையைக் கைவிட்டதாகத் தெரியலில்லை; இராணுவத்தின் இறுக்கமான நிலைப்பாட்டிற்கு மாறாகச் செயற்படுவதையும் அரசு விரும்பவில்லை; இராணுவத்திற்கு எவ்வித அழுத்தம் போடுவதற்கும் தயாராக இல்லை. இப்படியான ஒரு நிலைமையில், சமாதான சூழ்நிலையோ இயல்புநிலையோ ஏற்படுவது இலகுவான காரியமல்ல. இன்றைய நிலைமையில், சகல ஆட்சி அதிகாரங்களும் சந்திரிகா அரசிடம் கைமாறியிருக்கும் சூழ்நிலையில், அரசு வேறு ஆயுதப் படைகள் வேறு என்றோ, அல்லது அரசின் நிலைப்பாடு வேறு ஆயுதப்படைகளின் போக்கு வேறு என்றோ, பாகுபடுத்திப் பார்ப்பது தவறு. ஆயுதப் படைகள் அரசின் ஒரு அங்கம்; அரசின் நிலைப்பாட்டையே ஆயுதப்படைகள் பிரதிபலிக்கின்றன என்றே நாம் கருதவேண்டும். எனவே, அரசுக்கு சமாதானப் பாதையில் உண்மையான, நேர்மையான அக்கறை இருக்குமானால் ஆயுதப் படைகளையும் அந்த வழிக்கு இட்டுச்செல்வது சிரமமாக இருக்க முடியாது.\nபோர் நடவடிக்கைகளை நிறுத்துவதும், பொருளாதாரத் தடைகளை நீக்குவதும், போக்குவரத்துப் பாதையைத் திறப்பதும், கடல் வலயத் தடையை நீக்குவதும், அகதிகளை மீளக் குடியமர்த்துவதும் எல்லாமே ஆயுதப் படையினரின் நிலைப்பாட்டில் தங்கியிருக்கின்றன. ஆயுதப் படைய��னர் இறுக்கமான நிலைப்பாட்டைக் கடைப்பிடித்தால், அரசும் அதற்கு உடந்தையாக இருந்தால், எமது மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்குப் பேச்சுமூலம் தீர்வு ஏற்படுவது சாத்தியமில்லை. எமது மக்கள் இன்று எதிர் கொண்டுநிற்கும் சாதாரண பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியாதுபோனால், மிகவும் சிக்கலான அடிப்படைப் பிரச்சினைகளை அரசினால் தீர்த்துவைக்க முடியுமா என்பது, சந்தேகத்திற்கு இடமானதே. நாம் சமாதானத்தின் பாதைக்கு இடையூறாக நிற்கவில்லை; நாம் சமாதானத்தின் கதவுகளைச் சாத்திவிடவும் இல்லை நாம் சமாதானப் பேச்சுகளுக்குத் தயாராகவே இருக்கிறோம்; பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடமானால் நாம் அதில் பங்குகொள்வோம். எமது மக்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகளுக்கு முதலில் தீர்வுகாணப்படவேண்டும் என்பதையே, நாம் விரும்புகிறோம். எமது மக்களின் நம்பிக்கையும் நல்லெண்ணத்தையும் பெறுவதானால், சந்திரிகா அரசு, முதற்கட்டமாக எமது மக்களின் அவசரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு, தமிழர் தாயகத்தில் சமாதான சூழலையும் இயல்பு நிலையையும் தோற்றுவிக்கவேண்டும். தமிழரின் தேசியப் போராட்டம் நாற்பது ஆண்டு காலத்திற்கு மேலான நீண்ட, சிக்கலான வரலாற்றுச் சூழ்நிலைகளால் உருவாக்கம்பெற்றுப் பெருவளர்ச்சி கண்டிருக்கிறது. இன்று அதன் பரிமாணம் வேறு வடிவம் வேறு. நீண்ட காலமாக இரத்தம் சிந்திப் போராடிய எமது இயக்கம், இன்று தமிழ்ப் பகுதிகளில் தன்னாட்சிக் கட்டமைப்புகளை நிறுவும் அளவிற்குப் போராட்டத்தை உயர்ந்த படிநிலைக்கு எடுத்துச்சென்றிருக்கிறது. இன்று நாம் மிகவும் பலமான, உறுதியான அத்திவாரத்தில் நிற்கிறோம். இந்த வலுவான அத்திவாரத்தை இட்டுத்தந்தவர்கள் எமது மாவீரர்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. நாம் ஒரு பலமான சக்தியாக வலுவான தளத்தில் நிற்பதால்தான், சிங்கள அரசு எம்முடன் பேச்சுக்களை நடத்த விரும்புகிறது. சமாதான வழியில், தமிழரின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வுகாண சந்திரிகா அரசு முயற்சிகளை எடுக்குமானால், நாம் அதற்கு ஒத்துழைப்பு வழற்குவோம். தமிழரின் தேசியப் போராட்டத்தினது இன்றைய\nவளர்ச்சிக் கட்டத்தைக் கருத்திற்கொண்டு, உருப்படியான சுயாட்சித் தீர்வுத்திட்டங்கள் முன்வைக்கப்படுமானால், நாம் அதனைப் பரிசீலனைசெய்யத் தயாராக இருக்கிறோம்.\nஎனது அன்பார்ந்த தமிழ் மக்களே\nநாம் விடுதலைக்காகப் போராடும் ஒரு மக்கள்- தேசம். நாம் சலுகைகளுக்காகக் கைநீட்டி நிற்கும் ஒரு சாதாரண கூட்டமல்ல் எத்தனையோ ஆண்டுகளாக, எத்தனையோ அழிவுகளைச் சந்தித்து, எத்தனையோ உயிர்களைப் பலி கொடுத்து, எத்தனையோ தியாகங்களைப் புரிந்து, எத்தiயோ நெருக்கடிகளை , நாம் எமது போராட்டத்தை எமது இலட்சியப் பாதையில் முன்னகர்த்தி வருகிறோம். நாம் சிந்திய இரத்தமும் கண்ணீரும் வீண்போவில்லை; இன்று எமது போராட்டம் தன்னாட்சியை நோக்கி வளர்ச்சியும் உயர்ச்சியும் கண்டுவருகிறது. ஒரு தொடர்ச்சியான உறுதியான போராட்டத்தின்மூலமே நாம் இந்தக் கட்டத்தை எட்டிவிட முடிந்தது. எமது தாயக மண்ணில், வரலாற்றுரீதியாக எமக்கு உரித்தான எமது சொந்த மண்ணில், நாம் நிம்மதியாக, சுதந்திரமாக கௌரவமாக, பாதுகாப்பாக வாழவேண்டும் என்பதே எமது குறிக்கோள்; இதுவே எமது தேசத்தின்\nஅபிலாசை. இந்தத் தேசிய அபிலாசையை நிறைவுசெய்யும் ஒரு தீர்வயே நாம் வேண்டிநிற்கிறோம். அந்தத் தீர்வே நிரந்தரத்தீர்வாக அமையும்; அந்தத் தீர்வே நிரந்தரமான சமாதானத்தையும் தோற்றுவிக்கும். அந்தத் தீர்வு எமக்குக் கிட்டும்வரை, நாம் ஒன்றுபட்ட மக்களாக -ஒன்றுதிரண்ட தேசமாக - தளராத உறுதியுடன் இருக்கவேண்டும். இன்றைய தேசிய நாளில், எமது தேசத்தின் விடுதலைக்காக மரணித்த எமது மாவீரர்களை நாம் நெஞ்சில் நிறுத்தி நினைவுகூரும் இந்தப் புனித நாளில், நாம் எமது குறிக்கோளை உறுதியாகப் பற்றிக்கொள்வோமென உறுதிமொழி செய்வோம்.\nசுதந்திரத்தின் ஆலயங்களான துயிலும் இல்லங்களில் ஈகத்தின் சுடரொளிகளை நாம் ஏற்றிவைக்கும்பொழுது, அந்த அற்புதமானவர்களின் ஆன்ம அபிலாசைக்கு நாம் செலுத்தும் காணிக்கையாக, இந்த உறுதிமொழியைநாம் செய்துகொள்வோமாக.\nபுலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்||\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theboss.in/category/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/3/", "date_download": "2018-12-09T22:50:09Z", "digest": "sha1:F4IREI3LM5N3KA57YYLWA5AJTKS6TEY5", "length": 13963, "nlines": 194, "source_domain": "theboss.in", "title": "உலகம் | BOSS TV - Part 3", "raw_content": "\nபுயல் பாதித்த பகுதிகளில் 100 சதவீத மின் விநியோகம் அளிக்க ஒரு வாரம் ஆகும் – தமிழக அரசு\nநடிகர் ரஜினிகாந்தின் 2.O திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.500 கோடி வசூல்\nபாராளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு ஜனாதிபதி, பிரதமர��� மோடி மலர் தூவி மரியதை\nமழைக்காலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதற்கு புதிய கட்டுப்பாடுகள்\nஒரு பெண்ணாக இருந்து அரசியலில், வெற்றி பெறுவது எளிதல்ல’ ஜெயலலிதாவுக்கு கனிமொழி எம்.பி. புகழாரம்\nஅமைதி ஊர்வலம் சென்று ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர்- துணை முதல்வர் மலர்தூவி மரியாதை\nஇந்தியாவின் மிக நீண்ட ரயில்வே மேம்பாலம்: டிச.25-ல் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி\nஎம்பி, எம்எல்ஏ.க்கள் கிரிமினல் வழக்கை விசாரிக்க கேரளாவில் எல்லா மாவட்டங்களிலும் சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஇது தான் இந்தியாவில் நடக்கும் அவலம் காய்கறி மொத்த விலை 20 ரூபாய்; விவசாயிகளுக்கு கிடைப்பதோ 1 ரூபாய்\nவெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது இஸ்ரோவின் ஜிசாட் 11 செயற்கைக்கோள்\nஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல்: 19 ஐஎஸ் தீவிரவாதிகள் பலி\nஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 19 ஐஎஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதுகுறித்து ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தரப்பில், “ஆப்கானிஸ்தானின் நான்கர்ஹர் மாகாண...\tRead more\nநேரலையில் ஆண் செய்தியாளருக்கு ‘ஹேண்ட்சம்’ சொன்னதால் விபரீதம்: பெண் தொகுப்பாளருக்கு வேலை காலி\nதொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சியில் ஆண் செய்தியாளரை ‘ஹேண்ட்சம்’ ஆக இருக்கிறீர்கள் என கூறியதற்காக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பெண் தொகுப்பாளர் வேலை இழந்துள்ளார். குவைத் நாட்டு தொலைக்காட்சி நிறுவ...\tRead more\nஉலகின் பணக்கார நாடுகள் பட்டியல் வெளியீடு – டாப் 10-ல் இந்தியா\nஉலகின் பணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியா ஆறாவது இடத்தைப் பெற்றுள்ளது. இந்தப் பட்டியலை, ஏ.எஃப்.ஆர் ஆசியா வங்கி வெளியிட்டுள்ளது. ஏ.எஃப்.ஆர் ஆசியா (Afr Asia) வங்கி, சமீபத்தில் உலகின் பணக்கார ந...\tRead more\nஉலக மசாலா: அட, நாக்கில் நீர் ஊறுதே\nஇந்தியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் `நாசா’ – சுதாரித்துக்கொள்ளுமா தமிழக அரசு\nஇந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில், நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைந்து வருகிறது என ஆய்வறிக்கை தகவலை வெளியிட்டுள்ளது நாசா. அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, பூமியின் நிலத்தட...\tRead more\nதமிழக ஆளுநர் வருகையால் அவதிப்பட்ட விழுப்புரம் அரசு ஊழியர்கள்\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் வருகையால் அரசு ஊழியர்கள் அலுவலகங்களுக்குச் செல்ல முடியாமல் தவித்த நிகழ்வு விழுப்புரத்தில் அரங்கேறியிருக்கிறது. தமிழகத்தில் மாவட்டங்கள் தோறும் ஆய்வுப் பய...\tRead more\nஅமெரிக்கப் பள்ளியில் துப்பாக்கி சூடு.. 10 பேரைக் கொன்ற பள்ளி மாணவன்\nஅமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள பள்ளியில் மாணவன் துப்பாக்கியால் சுட்டதில் 10 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலுள்ளது சாண்டா பி உயர் நிலைப்பள்ளி. அந்தப் பள்ளிக்குள்,...\tRead more\nகியூபாவில் பயணிகள் விமானம் விபத்து – 100க்கும் மேற்பட்டோர் பலியான சோகம்\nகியூபா நாட்டில் பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 100க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். கியூபா நாட்டின் ஹவானா விமான நிலையத்திலிருந்து, ஹோல்குயின் நகருக்கு போயிங்...\tRead more\nஇனவெறிக்கு எதிராக கேன்ஸ் விழாவில் போராடிய கருப்பின நடிகைகள்\nஃபிரெஞ்சு திரைத்துறையில் இனவெறி தலைதூக்கியுள்ளதாக கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து 16 கருப்பின நடிகைகள் கேன்ஸ் திரைப்பட விழாவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 21வது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா...\tRead more\nபிரிட்டன் இளவரசர் திருமணம்: லண்டனில் தங்கும் விடுதியில் ரூம் இல்லை \nபிரிட்டன் இளவரசரின் திருமணத்தை காண பல்வேறு நாடுகளிலிருந்தும் அதிக மக்கள் வந்துள்ளாதால், லண்டனில் தங்குவதற்கு அறைகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பிரிட்டன் இளவரசர் ஹாரிக்கு நாளை திருமணம் நடைபெற...\tRead more\nபுயல் பாதித்த பகுதிகளில் 100 சதவீத மின் விநியோகம் அளிக்க ஒரு வாரம் ஆகும் – தமிழக அரசு\nநடிகர் ரஜினிகாந்தின் 2.O திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.500 கோடி வசூல்\nபாராளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு ஜனாதிபதி, பிரதமர் மோடி மலர் தூவி மரியதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2014/11/blog-post_7.html", "date_download": "2018-12-09T21:30:42Z", "digest": "sha1:EVSQQCZFONQ2MH7PPFUEGL7542CLNZ26", "length": 9662, "nlines": 39, "source_domain": "www.newsalai.com", "title": "- அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nஉடற்கூறு அறிவியலில் புதிய கண்டுபிடிப்பு. மோடிக்கு நோபல் ப��ிசு வழங்க வேண்டும் \nபிள்ளையார் என்பது ஒரு தத்துவ மெய்யியல் குறியீடு என்பதை இந்திய மக்கள் பெரும்பாலும் அறிவர். யானை உருவம் என்பது தெள்ளிய அறிவின் குறியீடாகும். இதற்கான விளக்கத்தை ஒளவையார் எழுதிய 'விநாயகர் அகவல்' என்னும் நூலிலும் காணலாம். இந்துக்கள் யாரும் பிள்ளையார் என்று ஒருவர் யானை முகத்தோடு வாழ்ந்துள்ளார் என்று நம்பவில்லை. ஏன் , சிறுவர்கள் கூட அதை நம்ப மாட்டார்கள். அது போலவே தான் ஐயனார், முனிஸ்வரன் போன்ற கடவுளர்களை எல்லாம் ஒரு குறியீடாகவே மக்கள் இன்றும் வழிபட்டு வருகின்றனர். தமிழ்க் கடவுளான முருகனுக்கும் ஆறு தலைகள் பன்னிரண்டு கைகள் இருப்பதாக படங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதனால் உண்மையில் ஒரு மனிதன் பன்னிரண்டு கைகளுடன் வாழ்ந்து வந்துள்ளான் என்று பொருளல்ல. அப்படி யாரும் வாழ்தல் முடியாது. கடவுளர்களுக்கு இயற்கை விளக்கமாகிய தயவு பெருங்கருணையாக மேலோங்கி உள்ளது என்பதை எடுத்துக் காட்டவே சித்தர்கள் இப்படியான உருவங்களை குறியீடாக அமைத்தனர்.\nவிலங்குகள் முகத்தோடு யாரும் வாழ்தல் முடியாது. இருப்பினும் மெய்யியல் தத்துவங்களை மக்களுக்கு உணர்த்த விலங்குகளின் தலையை மனித உடம்புகளுடன் இணைத்து சித்தரித்து மக்களை வழிபடச் செய்துள்ளனர் சித்தர்கள். மேலும் யானை போன்ற மிருகங்கள் எந்த துன்பத்திற்கும் ஆளாகக் கூடாது, வேட்டையாடப்படக்கூடாது என்பதற்கும் இவ்வாறு யானைக் கடவுளை உருவாக்கி உள்ளனர்.\nபிள்ளையாரின் பின்னணியில் இவ்வாறான இயற்கை சார்ந்த காரணங்கள் இருக்க மோடி போன்ற தலைவர்கள் உண்மையில் யானை முகத்தோடு ஒருவர் வாழ்ந்து வந்துள்ளார். ஒரு யானையின் தலையை எடுத்து மனிதக் குழந்தையின் உடம்போடு ஒட்டியுள்ளனர் அறுவை சிகிச்சை நிபுணர்கள் என்று மோடி கூறியுள்ளது அவரின் அறியாமையை காட்டுகிறது. இது இந்து மதத்தையே அவர் அவமானப்படுத்தும் செயலாகும். உலகத் தலைவர்களில் ஒருவராக மோடி இருக்கும் நிலையில் இப்படியான பிழையான கருத்துகளை மோடி கூறுவது ஒட்டு மொத்த இந்திய மக்களுக்கும் பெருத்த அவமானத்தையே தேடித் தரும் என்பதை இந்துத்வா ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மோடிக்கு எடுத்துக் கூற வேண்டும்.\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.sivakasikaran.com/2009/08/blog-post.html", "date_download": "2018-12-09T21:46:41Z", "digest": "sha1:FZVQMUJSOLAZU5BL6NRVQPWTEXKTPH2M", "length": 29014, "nlines": 307, "source_domain": "www.sivakasikaran.com", "title": "சேரன் செய்தது மட்டும் தான் தவறா? - சிவகாசிக்காரன்", "raw_content": "\nஎன்னிடம் மேதாவித்தனத்தை எதிர்பார்க்காதீர்கள். என் பாமரத்தனமான கேள்விகள், சந்தோசங்கள், எண்ணங்கள், கோபங்கள் இது தான் இந்த பக்கம்..\nசேரன் செய்தது மட்டும் தான் தவறா\nசமீப நாட்களாக பதிவுலகில் சேரனை பற்றியும் பொக்கிஷம் திரைப்படத்தை பற்றியும் பலரும் தங்களுக்கு தோன்றியதை எல்லாம் எழுதினார்கள். நானும் எனக்கு தோன்றுவதை எழுதுறேன்.\nதிரைக்கதை மிகவும் மெதுவாக செல்கிறதாம். சேரனின் எந்த படம் அய்யா கில்லி போன்ற வேகமான திரைக்கதை உடையது அவருடைய படங்கள் எல்லாம் அனுபவித்து ரசித்து பார்பவர்களுக்கு ஏற்றவை. உங்களுக்கு வேகமான திரைக்கதை மட்டும் தான் பிரச்சனை என்றால் 'வில்லு', 'படிக்காதவன்', போன்ற உலகத்தர திரைப்படங்களை மட்டும் பாருங்கள். யார் உங்களை பொக்கிஷம் போன்ற படங்களுக்கு அழைத்தது அவருடைய படங்கள் எல்லாம் அனுபவித்து ரசித்து பார்பவர்களுக்கு ஏற்றவை. உங்களுக்கு வேகமான திரைக்கதை மட்டும் தான் பிரச்சனை என்றால் 'வில்லு', 'படிக்காதவன்', போன்ற உலகத்தர திரைப்படங்களை மட்டும் பாருங்கள். யார் உங்களை பொக்கிஷம் போன்ற படங்களுக்கு அழைத்தது வாழ்வை அவசரமாக வாழும் நாம் மூன்று மணிநேரம் அமைதியாக ஒரு படம் பார்ப்பதற்கு கூட பொறுமை இல்லாமல் இருப்பதை நினைத்து வெட்கப்படவேண்டுமே தவிர பிறர் மேல் கோபப்படக்கூடாது.\nஅதே போன்று ஒரு படம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் 'எனக்கு இந்த இந்த காட்சிகள் பிடிக்கவில்லை, அல்லது மொத்த படமுமே எனக்கு பிடிக்கவில்லை' என்று கூறுங்கள். ஏதோ நீங்கள் தான் உலகின் தலை சிறந்த விமர்சகர் போன்று 'இந்த படம் நல்லா இருக்கு, இந்த படம் கேவலமா இருக்கு' என்று சொல்ல உங்களுக்கு என்ன தகுதி உள்ளது உங்களுக்கு பிடிக்காத படம் வேறு எவருக்குமே பிடிக்காதா உங்களுக்கு பிடிக்காத படம் வேறு எவருக்குமே பிடிக்காதா உங்களுக்கு பிடித்த படம் தான் சிறந்த படமா\nமற்றொரு குற்றச்சாட்டு 'சேரனுக்கு நடிக்கத்தெரியவில்லையாம்'. இதை அவர் சொல்ல மறந்த கதை நடித்த போதே சொல்லியிருக்கலாம் அல்லவா அட்லீஸ்ட் ஆட்டோகிராப், அட தவமாய் தவமிருந்து படத்திலாவது சொல்லியிருக்கலாமே பாஸ். என்னை கேட��டால் முன்புக்கு இப்போது அவர் நடிப்பு எவ்வளவோ தேறியுள்ளது என்றே சொல்வேன். சேரன் என்ற மோசமான நடிகரால் சேரன் என்ற சிறந்த இயக்குனருக்கு அசிங்கமாம். முன்னணி நாயகர்கள் இல்லை என்றால் புது முகத்தை வைத்து படம் எடுக்க வேண்டுமாம். சுப்பிரமணியபுரம், பசங்க என்று இதில் மேற்கோள் காட்டுகிறார்கள். சுப்பிரமணியபுரம் படத்தில் முன்னணி வேடத்தில் யார் புதிய முகம் என்று தெரியவில்லை. அதில் நடித்த சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்புக்கு புதுசு ஆனால் அவர்களும் சேரனை போன்று இயக்குனர்கள் தானே அட்லீஸ்ட் ஆட்டோகிராப், அட தவமாய் தவமிருந்து படத்திலாவது சொல்லியிருக்கலாமே பாஸ். என்னை கேட்டால் முன்புக்கு இப்போது அவர் நடிப்பு எவ்வளவோ தேறியுள்ளது என்றே சொல்வேன். சேரன் என்ற மோசமான நடிகரால் சேரன் என்ற சிறந்த இயக்குனருக்கு அசிங்கமாம். முன்னணி நாயகர்கள் இல்லை என்றால் புது முகத்தை வைத்து படம் எடுக்க வேண்டுமாம். சுப்பிரமணியபுரம், பசங்க என்று இதில் மேற்கோள் காட்டுகிறார்கள். சுப்பிரமணியபுரம் படத்தில் முன்னணி வேடத்தில் யார் புதிய முகம் என்று தெரியவில்லை. அதில் நடித்த சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்புக்கு புதுசு ஆனால் அவர்களும் சேரனை போன்று இயக்குனர்கள் தானே இன்னும் சில வருடங்களில் உங்களுக்கு சசிகுமார் நடிப்பும் பிடிக்காது, அப்போதும் இதே போன்று 'சசிகுமார் நடிப்பதை நிறுத்தி விட்டு இயக்குனராக மட்டும் இருப்பது நல்லது' என்று நீங்கள் ஆலோசனை சொல்வீர்கள்.\nதானே இழைத்து இழைத்து செதுக்கிய கதைக்கு யாரை நடிக்க வைக்க வேண்டும் என்று இயக்குனர் தான் முடிவு செய்ய வேண்டும். தயாரிப்பாளர் சிறிது தலையிடலாம். நீங்கள் நான் எல்லாம் யார் இதில் தலையிட உங்கள் வீட்டிற்குள் அத்து மீறி நுழைந்தா உங்களுக்கு பொக்கிஷம் படம் காண்பிக்க பட்டது உங்கள் வீட்டிற்குள் அத்து மீறி நுழைந்தா உங்களுக்கு பொக்கிஷம் படம் காண்பிக்க பட்டது நீங்களாக சென்று படம் பார்த்து விட்டு இப்போது சேரன் மேல் பலி போட்டால் என்ன அர்த்தம் நீங்களாக சென்று படம் பார்த்து விட்டு இப்போது சேரன் மேல் பலி போட்டால் என்ன அர்த்தம் 'மழை வெளுத்து வாங்கிருச்சு அதான் படம் பாக்க முடியல' என்று நீங்கள் தவமாய் தவமிருந்து வந்த பொது சொல்லி ஒரு தரமான படத���தை ஓட விடாமல் செய்தீர்களே அதற்கு சேரன் உங்கள் மீது பலி போடலாமா\nஇயக்குனர் சேரனுக்கு நடிகர் சேரனால் அவமானம் என்பதை நான் ஒப்புக்கொள்ள வேண்டுமானால் நடிகர் கமலுக்கு இயக்குனர் கமலால் அவமானம் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். பிற மொழிப்பட டிவிடிகள் தமிழ் நாட்டிற்குள் இப்போது இருப்போது போல் பரவலாக கிடைக்காத காலத்தில் பல பிறமொழி படங்களின் கதைகளையும், கதாப்பாத்திரங்களையும், அவர்களின் பாவனைகளையும் சுட்டு இயக்குனர் கமல் நடிகர் கமலை தமிழக அளவில் ஒரு உலக நாயகனாக மாற்ற எண்ணினார். இப்போது தான் அவரின் அன்பே சிவம் படமே ஒரு ஈ அடிச்சான் காப்பி என்று தெரிகிறது. தனது குட்டு வெளிப்பட்ட உடன், தான் ஒரு நல்லவன் என்று காண்பிப்பதற்காக வசூல் ராஜா, உன்னைப்போல் ஒருவன் என்று வெளிப்படையாக காப்பி அடிக்கிறார் உங்களின் தமிழ் நாட்டு உலக நாயகன்.\nஇந்த விதத்தில் சொந்த கதையை மட்டுமே படம் எடுக்கும் சேரன் எவ்வளவோ சிறந்தவர் சார்.\nஇதில் ஒருவர் பின்னூட்டம் என்ற பெயரில், 'பீல்ட் அவுட் ஆனவர்கள் தான் மதவாதத்தை கையில் எடுப்பார்கள்' என்று சேரனை சாடியிருக்கிறார். அவர் கோணத்தில் அவர் இந்த படத்தை அணுகியிருக்கிறார். யார் மதவாதி என்பது அவரது பின்னூட்டத்தின் மூலம் நன்கு தெரிகிறது. அவர் பெயர் ஷாஜகான்.\nஎனக்கு பொக்கிஷம் படம் மிகவும் பிடித்துள்ளது. தவமாய் தவமிருந்து, ஆட்டோகிராப் அளவிற்கு இல்லை என்றாலும் இப்போது வந்துள்ள படங்களின் மத்தியில் பொக்கிஷம் ஒரு நல்ல படமாகவே எனக்கு படுகிறது.\nநான் கமலின் தீவிரமான ரசிகன். சாரி தலைவா உங்களின் உண்மைகளை பேச தயங்காத ரசிகன் நான்.\nLabels: கட்டுரை, சினிமா, சேரன், மதம், மீடியா, விமர்சனம்\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,\nஉங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.\nதமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….\nபொக்கிஷம் சிறந்த திரைப்படம், புரிந்தவர்கள் ரசித்தவர்கள் பாராட்டுவார் . . . . மற்றவர் தூற்றுவர், தூற்றுவர் தூற்றினாலும் நம் பணியை தொடர்வோம். சிறந்த படங்களுக்கு அங்கீகாரம் கொடுப்போம். . .\nஅனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் (3)\nகண்ணா லட்டு தின்ன ஆசையா (2)\nசிவகாசி மிக்சர் வண்டி (2)\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nஎனக்குப்பிடித்த என் கணவர் - கவிதை..\nமுதலிரவு அன்று 'அழுப்பாக இருந்தால் தூங்கு' என்று என் முகம் பார்த்தே அகம் கண்ட என் கணவரை அன்று முதல் பிடித்துப்போனது எனக்கு.. க...\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nஇந்தக் கட்டுரையை எப்படி பாலீஷாக ஆரம்பிப்பது என்கிற யோசனையிலேயே நான்கைந்து நாட்களை வீணாக்கிவிட்டதாலும், இனியும் வீணாக்கினால் ஆறிய கஞ்சி பழை...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nஇந்து அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் அரசியல்வாதி, மீடியாவில் இருந்து சாமானியன் வரை...\nமதமாற்ற வியாபாரம் & ஆத்திக பகுத்தறிவு\nகடைசியாக எழுதிய இரண்டு கட்டுரைகளிலும் ஒரு கதையை சொல்லியே ஆரம்பித்திருந்ததால், செண்டிமென்ட் படி இந்த கட்டுரையும் அப்படியே.. நான் அப்போது ப்...\nமோடி எதிர்ப்பாளர்களின் அதிக பட்ச கூக்குரலே ‘அம்பானி, அதானி, கார்ப்பரேட்’ தான்.. ஊழல் குற்றச்சாட்டு, பொருளாதார மந்தம், சட்ட ஒழுங்குக் கேடு,...\nஇப்போது சமீபகாலமாக இணையதளத்திலும் சரி, பத்திரிகைகளிலும் சரி, அஜித்துக்கு அபரிமிதமான செல்வாக்கு இருப்பது போல் காட்டப்படுகிறது. அது நிஜமாக...\nஈமெயிலில் பதிவுகளை பெற இங்கு உங்கள் மெயில் ஐடியை கொடுங்கள்..\nஎன் பாரதி சொன்னது போல,\nதேடிச் சோறு நிதந்தின்று – பல\nசின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்\nவாடித் துன்பமிக உழன்று - பிறர்\nவாடப் பலசெயல்கள் செய்து - நரை\n��ூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்\nகூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல\nவேடிக்கை மனிதரைப் போலே - நான்\nவீழ்வே னென்று நினைத்து பயப்படுவதால் தான் எழுதிக்கொண்டிருக்கிறேன்..\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nமதமாற்ற வியாபாரம் & ஆத்திக பகுத்தறிவு\nகடைசியாக எழுதிய இரண்டு கட்டுரைகளிலும் ஒரு கதையை சொல்லியே ஆரம்பித்திருந்ததால், செண்டிமென்ட் படி இந்த கட்டுரையும் அப்படியே.. நான் அப்போது ப்...\nஇப்போது சமீபகாலமாக இணையதளத்திலும் சரி, பத்திரிகைகளிலும் சரி, அஜித்துக்கு அபரிமிதமான செல்வாக்கு இருப்பது போல் காட்டப்படுகிறது. அது நிஜமாக...\nஏமாற்றி மதம் மாற்றுவதற்கு எதிரான ஒரு சிறு ஆரம்பம்..\nசென்ற கட்டுரையின் அனல் கொஞ்சம் அடங்கிய பின் அடுத்த விசயம் எழுதலாம் என்று காத்திருந்தேன்.. அந்த அனல் முந்தாநாள் வரை அடித்து, இப்போது இரண்டு...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nஇந்து அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் அரசியல்வாதி, மீடியாவில் இருந்து சாமானியன் வரை...\nநம் நாட்டின் பொருளாதாரம் எந்த அளவிற்கு மோசாமாகிக்கொண்டிருக்கிறது எந்த நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று தெரிந்துகொள்ள வேண்டுமானால...\n”அய்யோ அப்பறம் என்ன ஆச்சு சார்” நான் பதறிப்போய் கையில் இருக்கும் டீயைக்கூட குடிக்க மறந்து என் டீலரிடம் கேட்டேன்.. ”டாக்டர் ’அவ்ளோ தான...\nசேரன் செய்தது மட்டும் தான் தவறா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sramakrishnan.com/?p=7703", "date_download": "2018-12-09T22:46:26Z", "digest": "sha1:5YZK6OSS6OXZHEAOH5U66ACHCC5OA7QH", "length": 30617, "nlines": 154, "source_domain": "www.sramakrishnan.com", "title": " ஹெமிங்வே – இரண்டு திரைப்படங்கள்", "raw_content": "\nஎனக்குப் பிடித்த கதைகள் -37\nராக் இசைக்குழு எனும் கனவு\nதேசாந்திரி பதிப்பகம் தேசாந்திரி பதிப்பக இணையதளம் https://www.desanthiri.com/\nஇன்றைய சினிமா east of eden மார்லன் பிரண்டோவின் சிறந்த திரைப்படம்\nஇணையதளங்கள் தேசாந்திரி டியூப் சேனலை subscribe செய்க\nஅறியப்படாத ஆளுமை frank o’hara அமெரிக்காவின் சிறந்த கவிஞர்\nஹெமிங்வே – இரண்டு திரைப்படங்கள்\nகடந்த வாரத்தில் எழுத்தாளர் எர்னெஸ்ட் ஹெமிங்வே பற்றிய இரண்டு திரைப்படங்களைப் பார்த்தேன்.\nஒன்று அவரது காதலைப் பற்றியது. மற்றொன்று அவரது நட்பை பற்றியது.\nஎழுத்தாளர்களில் ஹெமிவே பற்றிய அதிகமான நூல்கள் வெளியாகியுள்ளன. தற்போது கூடMrs. Hemingway என்ற நாவல் அவரது முதல் மனைவியைப் பற்றி வெளியாகியுள்ளது.\nPAPA: HEMINGWAY IN CUBA என்ற திரைப்படம் ஹெமிங்வே கியூபாவில் வசித்த போது அவருக்கும் இளம் பத்திரிக்கையாளரான எட் மைர்ஸிற்கும் உருவான நட்பைப் பற்றியது. இரண்டும் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கபட்ட திரைப்படங்களே. Denne Bart Petitclerc என்ற பத்திரிக்கையாளர் ஹெமிங்வேயுடன் மிகுந்த நட்புடன் பழகினார். அந்த நினைவுகளே இப்படத்தின் ஆதாரம்.\nமியாமி குளோ பத்திரிக்கையில் பணியாற்றும் எட் மேயர்ஸ் ஹெமிங்வேயின் தீவிர ரசிகன். அநாதை இல்லத்தில் வளர்ந்தவன். பத்திரிக்கை அலுவலகத்தில் தனது எழுதும் மேஜையில் எப்போதும் ஹெமிங்வேயின் புத்தகம் ஒன்றை துணையாக வைத்திருக்கிறான்.\nதனது நேசத்தை ஹெமிங்வேயிற்குத் தெரியப்படுத்தும் விதமாக ஒரு கடிதம் எழுதுகிறான் எட் மேயர்ஸ். ஆனால் அதை அனுப்புவதற்குத் தயக்கம் காட்டுகிறான். ஒரு நாள் அவனுடன் வேலை செய்யும் இளம்பெண் டெபி அந்தக் கடிதத்தை ஹெமிங்வேயிற்கு ரகசியமாக அனுப்பி விடுகிறாள். எதிர்பாரத விதமாக ஹெமிங்வேயிடமிருந்து பதில் கடிதம் வருகிறது.\nஎட் மேயர்ஸின் அன்பு தன்னை உத்வேகப்படுத்துவதாக நன்றி தெரிவித்து ஹெமிங்வே பதில் எழுதியிருக்கிறார். அவனால் நம்ப முடியவில்லை. இதைத் தொடர்ந்து மறுநாள் அவனது அலுவலகத்திற்கு ஒரு போன் வருகிறது. மறுமுனையில் ஹெமிங்வே பேசுகிறார். எட் மேயர்ஸால் பேசமுடியவில்லை. தடுமாறுகிறான். தொண்டை அடைத்துக் கொள்கிறது.\nபடத்தில் வரும் அற்புதமான காட்சியது. தன்னைச் சமாளித்துக் கொண்டு அவன் ஹெமிங்வேயிடம் அவரை எவ்வளவு பிடிக்கும் என்பதைப் பற்றித் தடுமாறியபடியே சொல்கிறான்.\nகியூபாவிற்கு வந்து தன்னைச் சந்திக்கும்படி அழைப்பு விடுக்கிறார் ஹெமிங்வே. அவனது நீண்டநாள் கனவது.\nஆசையாகக் கியூபா கிளம்பிப் போகிறான். ஹெமிங்வே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கிறார். படகில் ஹெமிங்வேயை சந்திக்கிறான். மீன்பிடிப்பது எப்படி என அவர் எட் மேயர்ஸிற்குக் கற்று தருகிறார். பலசாலியாக, பெருங்குடிகாரனாக, கொண்டாட்டத்தை விரும்பும் மனிதராக, சிறந்த நண்பராக என ஹெமிங்வேயின் பன்முகத்தை அறிகிறான் எட்மேயர்ஸ்.\nஅவனைத் தனது வீட்டிற்குள் அழைத்துப் போகிறார் ஹெமிங்வே. ஆடம்பர மாளிகை. அங்கே அவரது பழைய புகைப்படங்களைக் கண்டு வியக்கிறான்.\nஅவன் கண்முன்னால் நீச்சல் குளத்தில் நிர்வாணமாக நீந்திக் குளிக்கிறார் ஹெமிங்வேயின் நான்காவது மனைவி மேரி. கூடவே தானும் நிர்வாணமாக நீந்துகிறார் ஹெமிங்வே. அந்த நிமிசம் தான் வேற்று மனிதன் இல்லை என உணருகிறான் எட். நீந்தும் முரட்டு மனிதனை வியப்போடு பார்த்தபடியே நிற்கிறான்.\nவீட்டில் இரவு உணவின் போது அவன் எழுதிய கட்டுரைகளைப் பாராட்டுகிறார். நண்பர்களுக்கு அவனை அறிமுகம் செய்து வைக்கிறார்.\nஎட் மேயர்ஸிற்கும் புதிய உறவு துவங்குகிறது. அதன் பிறகு அடிக்கடி அவன் ஹெமிங்வேயை தேடி கியூபா வர ஆரம்பிக்கிறான். ஹெமிங்வேயின் பிறந்தநாளை நண்பர்கள் ஒன்று கூடி சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.\nகியூபாவில் அரசியல் மாற்றம் உருவாக ஆரம்பிக்கிறது. சர்வாதிகார ஆட்சிக்கு எதிராகக் காஸ்ட்ரோவின் புரட்சிபடைகள் அதிபர் மாளிகையைத் தாக்குகின்றன. அந்தத் தருணத்தில் நேரடியாக அதைப் பார்வையிட ஹெமிங்வேயும் எட் மேயர்ஸிற்கும் செல்கிறார்கள்.\nஅக் காட்சியில் பத்திரிக்கையாளராக ஹெமிங்வே எவ்வளவு துணிச்சல் மிக்கவர் என்பது சிறப்பாக வெளிப்படுகிறது. இன்னொரு புறம் காஸ்ட்ரோவின் மீது அவருக்கு இருந்த பற்றுதலும் அடையாளப்படுத்தபடுகிறது. புரட்சிகரப் போராளிகள் கண்முன்னே கொல்லப்படுவதைக் கண்ட ஹெமிங்வே துடித்துப் போகிறார். அவர்களுக்காக மனம் வருந்துகிறார்\nகியூபாவின் அரசியல் மாற்றங்கள் குறித்து எட்மேயர்ஸ் தனது பத்திரிக்கையில் தொடர்கட்டுரைகள் எழுதுகிறான். இதன் காரணமாக FBI அவனைப் பயன்படுத்திக் கியூபாவில் உளவு பார்க்க முயற்சிக்கிறது.\nபெரும்புகழும் செல்வமும் ஆடம்பர வாழ்வும் கொண்ட ஹெமிங்வே மனச்சோர்வின் காரணமாக எழுத முடியாத நிலையில் இருக்கிறார். எவ்வளவு முயன்றும் அவரால் புதிதாக ஒரு வரி கூட எழுத முடியவில்லை.\nபுகழ் தன்னை வேதனைப்படுத்துகிறது. தன்னை ஒரு காட்சிப்பொருளாக மாற்றிவிட்டது. அதுவும் நோபல் பரிசு போன்ற பரிசுகள் எழுத்தாளனின் தனிமையை , சுதந்திரத்தை விழுங்ககூடியவை என்று கத்துகிறார்.\nஎங்கே போனாலும் அவரை வாசகர்கள் சூழ்ந்து கொள்கிறார்கள். கையெழுத்துக் கேட்கிறார்கள். தனது அகநெருக்கடியில் இருந்து மீள்வதற்காக ஹெமிங்வே குடித்துக் கொண்டேயிருக்கிறார். எழுத முடியாத ஒரு வாழ்க்கை தனக்கு எதற்காக எனத் தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கிறார். இதை அறிந்த அவரது மனைவி எட் மேயர்ஸ் மூலம் அவரது கவனத்தைத் திசை திருப்ப முயற்சிக்கிறாள். இதனால் மனைவிக்கும் ஹெமிங்வேயிற்கும் சண்டை வருகிறது.\nஇதில் தலையிடும் எட் மேயர்ஸை அடித்துவிடுகிறார் ஹெமிங்வே. பின்பு தன்னை உணர்ந்து அவனிடம் மன்னிப்பு கேட்கிறார். படத்தின் மிக அழகான காட்சிகளில் அதுவும் ஒன்று\nதன்னை ஹெமிங்வே அடித்துவிட்டார் என்பதால் மழையில் நனைந்தபடியே அவரது வீட்டுபடியில் போய் அமர்கிறான் எட் மேயர்ஸ். தனது தவற்றை உணர்ந்து தானும் மழையில் வந்து அமருகிறார் ஹெமிங்வே. அவனிடம் நேரடியாக மன்னிப்பு கேட்கிறார். ஒரு தந்தையிடம் பாசம் கொண்ட மகனைப் போலவே எட் மேயர்ஸ் நடந்து கொள்கிறான்.\nகியூபாவில் புரட்சியாளர்களுக்கு உதவி செய்வதாக ஹெமிங்வேயை கைது செய்யச் சதி நடக்கிறது. அதில் எப்படித் தப்பிக்கிறார் என்பதோடு படம் நிறைவு பெறுகிறது\nபடத்தின் முக்கியக் காட்சிகள் யாவும் கியூபாவிலே படமாக்கபட்டுள்ளன. அதிலும் ஹெமிங்வே வசித்த வீடு இப்போது நினைவில்லமாக மாற்றப்பட்டிருக்கிறது. அந்த வீட்டிலே படத்தின் முக்கியக் காட்சிகளை எடுத்திருக்கிறார்கள். கியூபாவில் ஹெமிங்வே செல்லும் மதுவிடுதிகள், உணவகங்கள் யாவும் உண்மையாக அவர் சென்று வந்த இடங்களே.\nநோபல் பரிசு பெற்ற ஒரு எழுத்தாளருக்கும் இளம் பத்திரிக்கையாளருக்குமான நட்பு மிக அழகாகக் காட்சிப்படுத்தபட்டுள்ளது.\nதனக்கு எழுத கற்றுத்தந்த ஆசான் அவரே எனப் பழைய நிகழ்வு ஒன்றை நினைவு கொள்கிறான் எட். அதைக் கேட்ட ஹெமிங்வேயின் மனைவி வியப்படைகிறாள். அக்காட்சியில் ஹெமிங்வே அடையும் சந்தோஷம் அவரது கண்களில் பீறிடுகிறது\nசாகசகாரனாக வாழ்க்கையைச் சந்தித்த ஹெமிங்வே 1961ல் மனவெறுமையில் தற்கொலை செய்து கொண்டார்.. ஹெமிங்வே குடும்பத்துடன் எட் மேயர்ஸ் இறுதிவரை நட்போடு இருந்ததாகப் படத்தின் கடைசிக் காட்சி தெரிவிக்கிறது.\nஎழுத்தாளனாக உலகம் வியந்து போற்றும் ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கை. கோபதாபங்களை. வெறுமையை. சந்தோஷத்தை, துயரத்தை படம் அழகாக விளக்குகிறது\nஒரு காட்சியில் குளியல் அறையில் மனச்சோர்வுடன், கவலையுடன் ஹெமிங்வே ஒடுங்கி உட்கார்ந்திருக்கிறார். அதைக் காணும் போது பெயரும் புகழும் பணமும் இருந்துவிட்டால் மட்டும் சந்தோஷம் வந்துவிடாது என்பது துல்லியமாகப் புரிகிறது.\nBob Yari இயக்கியுள்ள இப்படத்தில் ஹெமிங்வேயாக நடித்திருப்பவர் Adrian Sparks. ஹெமிங்வேயின் உடல்மொழியை, உணர்ச்சி வெளிப்பாட்டினை சிறப்பாகச் செய்திருக்கிறார்.\nHemingway & Gellhorn என்ற படம் மார்த்தா கெல்ஹார்ன் என்ற பெண் பத்திரிக்கையாளருடன் ஹெமிங்வேயிற்கும் ஏற்பட்ட காதலைக் கூறுகிறது.\n1936ல் ஒரு மதுவிடுதியில் தற்செயாலக ஹெமிங்வேயை சந்திக்கிறார் மார்த்தா, தான் பிடித்த பெரிய மீன் ஒன்றுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் ஹெமிங்வே அந்த மீனை முத்தமிடுகிறார். அதை வியப்போடு காணும் மார்த்தா ஹெமிங்வேயிடம் தன்னை அறிமுகம் செய்து கொள்கிறாள். அவளது அழகில் மயங்கிய ஹெமிங்வே அவளைத் தனது வீட்டிற்கு வரும்படி அழைக்கிறார்.\nஒரு நாள் மார்த்தா அவரது வீட்டிற்கு வருகிறாள். அங்கே ஸ்பெயின் உள்நாட்டு யுத்தம் குறித்த ஆவணப்படம் ஒன்று திரையிடப்படுகிறது. இயக்குனர் ஜோரிஸ் இவான்ஸ் அறிமுகம் செய்யப்படுகிறார்.\nஅவர் ஸ்பெயினுக்கு வரும்படி ஹெமிங்வேயை அழைக்கிறார். உள்நாட்டு போரை பார்வையிட மார்த்தாவும் அழைக்கபடுகிறார். அவர்கள் ஸ்பெயினுக்குப் பயணம் மேற்கொள்கிறார்கள்.\nஅந்தப் பயணத்தில் ஒரே விடுதியில் தங்குகிறார்கள். இருவருக்கும் இடையில் நெருக்கம் உருவாகிறது.\nஇரண்டு திருமணங்கள் செய்திருந்த ஹெமிங்வே தனது இரண்டாம் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு மார்த்தாவை 1940ல் திருமணம் செய்து கொள்கிறார். 1945 வரை இருவரும் சேர்ந்து வாழ்கிறார்கள். பத்திரிக்கையாளராக உலகம் முழுவதும் சுற்றுகிறாள��� மார்த்தா.\n1945ல் மார்த்தாவையும் ஹெமிங்வே விவாகரத்து செய்துவிட்டு மேரி என்ற இளம்பெண்ணைப் புதிதாகத் திருமணம் செய்து கொள்கிறார்\nபத்திரிக்கையாளராக ஹெமிங்வே எப்படிப் புரட்சிகர இயக்கங்களுடன் நெருக்கம் கொண்டிருந்தார். களத்தில் அவரது செயல்பாடு எப்படியிருந்தது என்பதையே படம் பிரதானமாக விவரிக்கிறது. அதே நேரம் ஒரு காதலராக அவரது வேட்கையும் காமமும் அவரை வழிநடத்திய நிகழ்வுகளும் அழகாகக் காட்சிப்படுத்தபட்டிருக்கின்றன.\nகியூபாவில் ஹெமிங்வே படத்தோடு ஒப்பிட்டால் இது ஒரு சராசரியான படமே. கியூபாவில் ஹெமிங்வே படத்தில் ஹெமிங்வேயின் மனநிலை துல்லியமாக வெளிப்படுத்தபட்டிருந்தது. இதிலோ மார்த்தாவே முதன்மையாகச் சித்தரிக்கபடுகிறார். Philip Kaufman இயக்கியுள்ள இப்படம் இரண்டரை மணி நேரம் ஒடக்கூடியது. நிகோல் கிட்மென் மார்த்தாவாக நடித்திருக்கிறார். அவரது அழகு மயக்ககூடியது.\nஇரண்டு படங்களிலும் காணப்படும் பொது அம்சம் தனது நண்பர்களை ஹெமிங்வே நடத்தும் விதம். அவர்களுக்கு உதவி செய்யும் முறை. துணிச்சலாக யுத்த களத்தைத் தேடிச் செல்லும் தைரியம். பெண்களிடம் தனது ஆசைகளை நேரடியாக வெளிப்படுத்திக் கொள்ளும் தன்மை என ஹெமிங்வேயின் ஆளுமை சிறப்பாக அடையாளப்படுத்தபட்டிருக்கிறது.\nகியூபாவில் ஹெமிங்வே படத்தின் ஒரு காட்சியில் எட் மேயர்ஸிடம் ஒரு நம்பர் சொல்லு எனக் கேட்கிறார் ஹெமிங்வே. ஆறு என்று சொல்கிறான் எட்.\nஉடனே ஒரு காகிதத்தில் ஆறு எழுத்தில் ஒரு கதையை எழுதிக் காட்டுகிறார். திரைக்கதையில் இப்படி ஹெமிங்வேயின் வாழ்வில் நடந்தவற்றைக் கச்சிதமாகப் பொருத்தியிருந்தது மகிழ்ச்சி அளித்தது.\nஹெமிங்வேயின் வாழ்க்கையோடு ஒப்பிட்டால் வேறு எந்த எழுத்தாளருக்கும் இது போன்ற கொண்டாட்டமான, சாகசமான, வாழ்க்கை அமைந்திருக்காது. அதே நேரம் இந்தக் கொண்டாட்டங்களுக்கு , சாகசங்களுக்கு அப்பால் துயருற்ற மனிதராக, வெறுமையில் உழலும் மனிதராக ஹெமிங்வே வாழ்ந்திருக்கிறார். அவரது மிதமிஞ்சிய குடி. சாகசம் யாவும் தனது அகத்துயிரிலிருந்து விடுபட முடியாத தத்தளிப்பே எனப் புரியும் போது புகழும் செல்வமும் மட்டுமே ஒருவனை மகிழ்ச்சிப்படுத்திவிடாது என்பது தெளிவாகப் புரிகிறது.\nஎழுத்தாளர்கள் தன் எழுத்தின் வழியாக மட்டுமின்றி வாழ்வின் மூலமும் கற்றுத் தந்தப���ி தானிருக்கிறார்கள்\nஎனக்குப் பிடித்த கதைகள் (37)\nகதைகள் செல்லும் பாதை (10)\nஇடக்கை – நீதிமுறையின் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://drbjambulingam.blogspot.com/2018/07/21-2018.html", "date_download": "2018-12-09T22:54:13Z", "digest": "sha1:XXA7ZP325W5BUFA5UDS55XMBIQDPR5MH", "length": 45444, "nlines": 521, "source_domain": "drbjambulingam.blogspot.com", "title": "Dr B Jambulingam: கோயில் உலா : 21 ஜுலை 2018", "raw_content": "\nகோயில் உலா : 21 ஜுலை 2018\n21 ஜுலை 2018 அன்று குடும்பத்தாருடன் தேவாரப்பாடல் பெற்ற தலங்களுக்கும், மங்களாசாசனம் பெற்ற தலங்களுக்கும் கோயில் உலா சென்றேன். இவற்றில் திருநீலக்குடி நீலகண்டேஸ்வரர் கோயில், கோனேரிராஜபுரம் உமாமகேஸ்வரர் கோயில் (24.12.2016), திருமீயச்சூர் மேகநாதசுவாமி கோயில், கூத்தனூர் சரஸ்வதி கோயில், திருக்கண்ணமங்கை பக்தவத்சல பெருமாள் கோயில் (17.3.2018), ஆகிய கோயில்களுக்கு முந்தைய கோயில் உலாக்களின்போதும், பிற கோயில்களுக்கு பிற பயணத்தின்போதும் சென்றுள்ளேன். அகஸ்தீஸ்வரர் கோயிலும், தூவாத நாயனார் கோயிலும் இப்பயணத்தில் நான் முதன்முதலாக பார்த்த கோயில்களாகும்.\nதிருவாரூர் தூவாத நாயனார் கோயில்\n(தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம்)\nமூலவர் நீலகண்டேஸ்வரர், இறைவி அழகாம்பிகை. நாவுக்கரசர் பாடல் பெற்ற இத்தலம் மார்க்கண்டேயர் சிரஞ்சீவி பெற்ற தலமென்று கூறுகின்றனர். பழைய ஆகம விதிப்படி நவக்கிரக சன்னதி அமைக்கப்பட்டுள்ளதாகவும், எல்லாக் கிரகங்களும் தங்களுக்கான சக்தியை சூரியனிடமிருந்து பெறுவதாகவும் கூறுகின்றனர். அனைத்து கிரகங்களும் சூரியனை நோக்கி அமைந்துள்ளன. திருவையாறு சப்தஸ்தானம் கேள்விப்பட்டுள்ளோம். அதைப்போல இங்கும் சப்தஸ்தானப் பல்லக்கு விழா சித்திரை மாதத்தில் நடைபெறுகிறது.\n(கும்பகோணம்-காரைக்கால் சாலையில் எஸ்.புதூரை அடைந்து அங்கிருந்து வலப்புறமாகத்திரும்பி சென்று கூட்டு ரோட்டை அடைந்து பின்னர் இடப்புறமாக 1 கிமீ சென்றால் கோயிலை அடையலாம்)\nமூலவர் உமாமகேஸ்வரர், இறைவி அங்கவளநாயகி. ஞானசம்பந்தர், நாவுக்கரசரால் பாடப்பெற்ற இக்கோயில் திருநாகேஸ்வரம் நாகநாதஸ்வாமி கோயிலின் உபகோயிலாகும். திருநல்லம் என்னும் பெயர் பெற்ற இக்கோயில் உயர்ந்த நடராஜர் சிலைக்குப் புகழ் பெற்றது. மூலவர் உமாமகேஸ்வரர் மேற்கு நோக்கியும், அங்கவளநாயகி கிழக்கு நோக்கியும் உள்ளனர்.\nஅப்பர், சுந்தரர், ஞானசம்பந்தரால் பாடப்பட்ட இக்கோயிலின் மூலவராக சேசபுரீஸ்வரர் உள்ளார். மூலவர் சன்னதியை அடுத்து தனியாக வண்டார்குழலி சன்னதி உள்ளது. மூலவர் சன்னதிக்கு மேல் சட்டநாதர் உள்ளார். சில சிவன் கோயில்களில் சட்டநாதரைக் காணமுடியும். மூலவர் சன்னதியிலிருந்து வெளியே வந்தபின் மூலவர் சன்னதிக்கு வலப்புறம் மலையீஸ்வரர் சன்னதி உள்ளது.\n(கொடியலூர், நன்னிலம் வட்டம், திருவாரூர் மாவட்டம்)\nபயணத்தின்போது திருமீயச்சூருக்கு முன்பாக ஒரு கோயிலைக் கண்டோம். பாடல் பெற்ற கோயிலாகவோ, வைப்புத்தலமாகவோ இருக்கும் என்று நினைத்தோம். இருக்கும் என நினைத்தோம். ஆனால் அவ்வாறில்லை. மூலவர் சன்னதிக்கு முன்பாக வலது புறம் எமதர்மராஜனும், இடது புறம் சனீஸ்வர பகவானும் உள்ளனர். மூலவராக அகஸ்தீஸ்வரர் உள்ளார். மூலவர் சன்னதிக்கு இடது புறம் ஆனந்தவல்லி சன்னதி உள்ளது. சனீஸ்வர பகவானும், எமதர்மராஜாவும் பிறந்த தலமென்று குறிப்புகள் வைத்துள்ளனர்.\nதிருமீயச்சூர் மேகநாதசுவாமி கோயில் கோயில்\nஞானசம்பந்தரால் பாடப்பெற்ற இக்கோயிலின் மூலவர் மேகநாதசுவாமி ஆவார். இங்குள்ள சேத்திரபுராணேஸ்வரர் சிற்பம் மிகவும் சிறப்பு பெற்றதாகும். உள்ளூரில் இறைவியின் பெயரில் லலிதாம்பிகை கோயில் என்றழைக்கின்றனர்.\nஇக்கோயிலின் மூலவர் சன்னதியின் இடது புறம் திருமீயச்சூர் இளங்கோயில் எனப்படுகின்ற கோயில் உள்ளது. மூலவர் சகலபுவனேஸ்வரர் ஆவார். திருநாவுக்கரசர் திருக்குறுந்தொகையில் இவரைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. மூலவர் சன்னதிக்கு இடது புறம் மின்னும் மேகலையாள் உள்ளார். ஒரு கோயில் வளாகத்தில் இரு கோயில்களைக் காண்பது வித்தியாசமான அனுபவமாக இருந்தது.\n(திருவாரூர் மாவட்டத்தில் மயிலாடுதுறை திருவாரூர் சாலையில் பூந்தோட்டம் அருகேயுள்ளது)\nகுடமுழுக்கு நிறைவுற்றபின் சரஸ்வதியைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. திருச்சுற்றில் பெற்றோர், தம் குழந்தைகளை அழைத்துவந்து எழுதப் பழக்கப்படுவதைக் காண முடிந்தது.\nதிவ்யதேசங்களில் ஒன்றான இக்கோயிலின் எதிரே குளம் உள்ளது. குளத்தையொட்டி ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது. திருச்சுற்றில் ஆழ்வார் ஆச்சாரியார் சன்னதி, உபரி சரவசு சன்னதி, விபீஷணாள்வார் சன்னதி, ஆண்டாள் சன்னதி, கண்ணபுர நாயகி சன்னதி ஆகிய சன்னதிகள் உள்ளன. இக்கோயிலைப் பார்த்தபோது திருக்கண்ணமங்கை பக்தவத்சல பெருமாள் க���யில் நினைவிற்கு வந்தது. உடன் அக்கோயிலுக்கு அங்கிருந்து கிளம்பினோம்.\n(குடவாசல் வட்டம், திருவாரூர் மாவட்டம்)\nதிருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இக்கோயிலின் மூலவர் உப்பிலியப்பன் கோயில் மூலவரைவிட சற்று உயரமாக இருப்பதைக் காணமுடிந்தது. இக்கோயிலின் குளம் தொடங்கி கோயில் அமைப்பு முழுவதும் திருக்கண்ணபுரத்தைப் போலிருந்தன.\nகாவிரியின் தென் கரையில் அமைந்துள்ள, நால்வராலும் பாடல் பெற்ற தலமாகும். இந்த அளவிற்கு தமிழகத்தில் வேறு எங்கும் காண முடியாது என்பதுபோலத் தோன்றுகிறது. மூலவர் வன்மீகநாதர். இறைவி கமலாம்பிகை. சப்தவிடங்கத்தலங்களில் ஒன்றாகவும் இத்தலம் கருதப்படுகிறது. 33 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இக்கோயிலில் ஒன்பது ராஜ கோபுரங்களும், 80 விமானங்களும், 12 பெரிய மதில்களும், 13 மிகப்பெரிய மண்டபங்களும், 15 தீர்த்தக்கிணறுகளும், மூன்று நந்தவனங்களும், மூன்று பெரிய பிரகாரங்களும், 365 லிங்கங்களும் உள்ளன. 100க்கும் மேற்பட்ட சன்னதிகளையும், 86 விநாயகர் சிலைகளையும், 24க்கும் மேற்பட்ட உள் கோயில்களையும் இக்கோயில் பெற்றுள்ளது. இந்தக் கோயிலை சுற்றிப் பார்க்கவே, முழுமையாக ஒருநாள் ஆகும். (நன்றி விக்கிபீடியா)\nமூலவர் சன்னதியின் இடது புறம் ஆரூ அறநெறி என அழைக்கப்படுகின்ற அசலேஸ்வரர் சன்னதி உள்ளது. இறைவி வண்டார்குழலி. இது அப்பர் பாடல் பெற்றதாகும். ஒரே கோயிலுக்குள் இரு கோயில்கள் என்ற நிலையில் இக்கோயில் உள்ளது.\nதிருவாரூர் தூவாத நாயனார் கோயில்\nபரவையுண்மண்டளி என்றழைக்கப்படுகின்ற தூவாத நாயனார் கோயில் திருவாரூர் கீழ வீதியில் உள்ளது. மூலவர் தூவாய்நாதர் ஆவார். இறைவி பஞ்சின் மெல்லடியம்மை ஆவார். இது சுந்தரர் பாடல் பெற்ற தலமாகும்.\nவீ.ஜெயபால், சைவ நால்வரால் பாடல் பெற்ற திருத்தலங்கள், சைவ சித்தாந்த ஆய்வு மையம், 28 அம்மையப்பா இல்லம், கோவிந்தராஜ் நகர், சீனிவாசபுரம் விரிவாக்கம், தஞ்சாவூர் 613 009, டிசம்பர் 2014\nசிவ.ஆ.பக்தவச்சலம், தேவாரத் திருத்தலங்கள் வழிகாட்டி, குடியேற்றம், வேலூர் மாவட்டம், 2005\nபு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009\nஉடன் வந்து புகைப்படங்கள் எடுக்கவும், செய்திகள் திரட்டவும் உதவி செய்த என் மனைவி திருமதி பாக்கியவதி, என் மகன் திரு சிவகுரு. சென்ற நினைவாக எங்களின் சில புகைப்படங்கள்.\nLabels: திருக்கண்ணபுரம், திருக்கண்ணமங்கை, திருமீயச்சூர், திருவாரூர்\nசைவமும் தமிழும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல...\nகோவில் வரலாற்றுடன் தமிழ் இணைந்திருக்கும்.\nஇவற்றைத் தொகுத்து நூலாக்க வேண்டும் ஐயா அது உலகத் தமிழருக்கு அறிவூட்டும் வரலாற்று நூலாக வேண்டும்.\nஎன்னால் மின்நூல் ஆக்கித்தர முடியும்.\nகோவில்களை உங்களுடன் சேர்ந்து நாங்களும் சுற்றி வந்தோம். படங்கள் சுவாரஸ்யம்.\nமீண்டும் முன்பு பார்த்த கோவில்களை தரிசனம் செய்தேன்.\nமயிலாடுதுறை புஷ்கரணிக்கு போகும்போது திருப்பாம்புரமும், அகத்தியர் கோவிலும் பார்க்கமுடியாம போகிட்டுது. அந்த குறை இன்று போனது\nசிறப்பான கோவில் உலா.... உங்களால் நாங்களும் பலன் பெற்றோம். நன்றி ஐயா.\nகோயில் உலா தெய்வீகமாக இருந்தது. கூத்தனூர் சரஸ்வதி கோயிலில் குடமுழுக்கா.. கூடவே ஒட்டக்கூத்தரின் நினைவும் வந்தது.\nதங்களால் நாங்களும் தரிசித்தோம் தொடரட்டும் ஆன்மீக பயணங்கள்.\nகோவில்கள் பற்றிய தகவல்களும் புகைப்படங்களும் மிகவும் அருமை\nவணக்கம். அருமையான பதிவு. இந்த கோயில்களுக்கு சென்று வந்தது போல் உள்ளது உங்களது உலா. உலா தொடர வாழ்த்துக்கள்.\nகடைசிப் படத்தில் உங்கள் பின்புலத்தில் இருக்கும் சிற்பம் மனதைக் கவர்கிறது. அதனைப் பற்றிக் குறிப்பிடவில்லையே.\nநாகை சவுரிராஜப் பெருமாள் கோவில் உள்புறம் (நுழையும்போது இடது புறம்) அல்லவா குளம் அமைந்திருக்கிறது. எதிரே குளம் இருக்கிறது என்று எழுதியிருக்கீங்களே\nசுற்றுலாவை மிகவும் ரசித்தேன். நல்ல தரிசனம். அந்த அந்த்க் கோவிலின் காலங்களையும் (எந்த நூற்றாண்டைச் சேர்ந்தது) போட்டிருக்கலாம்.\nபின்புல சிற்பத்தைப் பற்றி தனியாக பதிவு எழுதிவருகிறேன். திருக்கண்ணபுரத்திலும், திருக்கண்ணமங்கையிலும் கோயிலின் எதிரில் குளம் சற்றொப்ப ஒரே மாதிரியாக உள்ளது. நாம் செல்லும்போது நமக்கு இடது புறம் குளத்தையும், வலது புறம் கோயிலையும் காணமுடியும். நடுவே சாலை உள்ளது. இருந்தாலும் கோயில் வளாகத்திற்கு வெளியே, சாலையை அடுத்து குளம் உள்ள நிலையில் தெளிவாக தெரிவதற்காகக் குறிப்பிட்டுள்ளேன். நுழையும்போது இடப்புறமாக இருந்தாலும், கோயிலின் பார்வையிலிருந்து எதிரில் உள்ளதை அவ்வாறு கூறியுள்ளேன். காலங்கள் நிலையில் பல மாறுபட்ட கருத்துகள் உள்ளதால் தவிர்க்கிறேன்.\nதிரு மீயச்சூர் என்றால் நினைவுக்கு வருவதுலலிதாம்பிகை கோவில்தான் முன்பெல்லாம் சந்தர்ப்பம் கிடைக்கும் போதுபார்க்காத கொவில்களுக்குக் கிளம்பி விடுவோம் இப்போது நினைதாலும் முடிவதில்லை கூத்தனூர் சரஸ்வதி கோவிலுக்கும் சென்றிருக்கிறோம் திருவாரூர் கோவிலுக்கும்சென்றிருக்கிறோம்\nதிருமியச்சூர் கோயில் உலா அருமை ஐயா. படங்களும் தகவல்களும் அருமை..\nஐயா படங்களும் கோயில் உலா செகுசிறப்பு. திருமியச்சூர் என்றதும் எனக்கு கவிநயா அம்மாவின் (பதிவர்) திருமியச்சூரில் திகழ்ந்திடும் தேவி ஸ்ரீலலிதாம்பிகையே பாடல்தான் நினைவுக்கு வரும்..வந்தது.\nஅலைபேசி: 9487355314, உதவிப்பதிவாளர் (பணி நிறைவு), தமிழ்ப் பல்கலைக்கழகம்\nஇந்திரா பிரியதர்ஷினிக்கு நேரு எழுதிய உலக வரலாறு\nஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி : புதிய சொல்லைச் சேர்த்தல்\nவிக்கிரம சோழனுலா : பதிப்பாசிரியர் தில்லை. கோவிந்தராஜன்\nகல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (முதல் பகுதி) : ப.தங்கம்\nகோயில் உலா : 17 மார்ச் 2018\nசமயபுரம் போஜீஸ்வரர் கோயில் : நவம்பர் 2017\nசைவ சித்தாந்தத்தில் முப்பொருள் விளக்கம் : புலவர் வ.குமாரவேலு\nதஞ்சாவூர் (கி.பி.600-1850) : குடவாயில் பாலசுப்ரமணியன்\nநாலாயிர திவ்யப் பிரபந்தம் : பெரிய திருமொழி : திருமங்கையாழ்வார்\nடாலர் நகரம் : ஜோதிஜி\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018\nதஞ்சாவூர் அனுமார் கோயில்கள் : வாயுசுதா வெளியீடு\nகோயில் உலா : 21 ஜுலை 2018\nவிக்கி மூலம் – மெய்ப்பு பார்த்தல் – காணொளிகள்\nபேயோட்ட வந்தாராம் சீ.சீ.ரவி சாமியார் . . .\n1191. பரலி சு.நெல்லையப்பர் -3\nஊருக்குள்ளே இப்படி பேசிகிடுதாங்களாம் அது உண்மையாகலைஞரை போல அல்ல ஸ்டாலின்\nவிண்வெளியிலிருந்து பார்க்கும்போது இமயமலையின் தோற்றம் புகைப்படம்\nகாளஹஸ்தி - கல்யாண சீர் வரிசை – நிழற்படத் தொகுப்பு\nஸ்ரீ ஐயப்ப சரிதம் 15\nஞாயிறு : தூரம் அதிகமில்லை...\nஅழகப்பா பல்கலைக்கழகத்தில் 2018ஆம் ஆண்டு பன்னாட்டுக் கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக.\n9. பா மாலிகை (வாழ்த்துப்பா) கௌரி சிவபாலனுக்கு வாழ்த்துகள்.\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nஅரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம்\nதிண்டுக்கல் மாவட்ட நூலகத் துறை போட்டிகள் - பாராட்டுச் சான்று\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nநம்மவரின் நூல் வெளியீட்டு விழா\nஒரு காதல் மொட்டிலேயே கருகுகிறதா\n (பயணத்தொடர், பகுதி 42 )\nவெள்ளை உடைக்குள் கரையும் பருவம் - சிறுகதைகள்\nஇருவேறு உலகம் – 113\nகாவிரிப் படுகை சரிந்தால் தமிழ்நாட்டின் உணவுப் பத்தாயமே ஓட்டையாகிவிடும் 174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த நெல் ஜெயராமனின் கடைசிப் பேட்டி\nபறவையின் கீதம் - 77\nஎஸ்.ராமகிருஷ்ணனுக்கு 2018 சாகித்ய அகாடமி விருது\nதேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.\nஆற்றில் போட்டதை குளத்தில் தேடுவதா\nஆற்றில் போட்டதை குளத்தில் தேடுவதா\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nபிரிட்டிஷ் முத்த அதிர்ச்சியிலிருந்தே தமிழனால் இன்னும் மீள முடியவில்லை - இளைய அப்துல்லாஹ் பேட்டி\nஅன்றாடக் கலைச்சொல் அகராதி - இரண்டாம் தொகுதி\nதமிழகத்தின் இரும்புக் காலம்: 2 இரும்பு உருக்காலைத் தொழில் நுட்பமும் இரும்பின் பயன்பாடும்\nதேன்சிட்டு மின்னிதழ் டிசம்பர் 2018\nஷார்ஜா - உலகப் புத்தகத் திருவிழா\nசிட்டுக்கு, சின்ன சிட்டுக்கு சிறகு முளைத்தது\nஎன் நண்பர்கள் எங்கள் ஊரில் சேவை - சோலச்சி\nபொன்னி நாட்டில் பௌத்தம் : வேர்கள் : 25 நவம்பர் 2018\nஐதரேய உபநிஷதம் – 1\nஅதிகார, மேதமைப் பெருமித உணர்வு மீண்டும் பிழைகளே உற்பத்தி செய்யும்\nமதிப்பீட்டுப் பேச்சு - தமிழூற்று - யூடியூப்பில்\nTamil e-Noolaham | தமிழ் மின் நூலகம்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nஉங்கள் வாழ்வில் தமிழின் இடம் எது (2/2) - தமிழ் வாழவும் தமிழர் தமிழராக வாழவும் ஒரு முழுமையான செயல்திட்டம்\nதமிழன் என்றொரு இனம் உண்டு... தனியே அவர்க்கொரு குணம் உண்டு...\nகாலமாகிப் போன கடிதம் எழுதும் கலை\nகர்நாடகாவை மிரள வைத்த தஞ்சை விவசாயிகள்\nகர்நாடகாவை மிரள வைத்த தஞ்சை விவசாயிகள்\nதேதி குறிக்கப்பட்ட வனம் – வையவன் கவிதைகள்\nதொல்லியல் ஆய்வுக்கழகம் - புதுக்கோட்டை\nநாடற்றவனின் கனவுகள் (சுகன்யா ஞானசூரி)\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 7\nஇலக்கியச் சாரலில் புதிய வேர்கள் நூல் விமர்சனம்\nமருங்கூர் - சங்ககால நகரம் (பகுதி 2)\nமன அழுத்தம் - அழுத்தப்படும் பெண்கள்\nஆழி சூழ் கேரளத்துக்கு அன்பு சூழ நிதி...\nமு.க. - வாழ்வும் மரணமும்\nஓய்வறியாது உழைத்து மறைந்த சூரியன்\nஓய்வறியாது உழைத்து மறைந்த சூரியன்\nஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம்\nநெஞ்சம் மகிழ வைக்கும் அவ்வையார்கள்\nநினைவு ஜாடி /Memory Jar\nபொழுதுபோக்கு மன்றம்��ோல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nசுப்புரமணியன் சுவாமியும் சீனாவும் - நீங்க நல்லவரா \nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nகும்பகோணம் மகாமக குளத்தில் பக்தர்கள் நீராட 10 நாட்களும் அனுமதி\nஅது ஒரு கனாக் காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/pregnancy-parenting/pre-natal/2017/what-can-you-do-pregnancy-intelligent-baby-018059.html", "date_download": "2018-12-09T22:19:12Z", "digest": "sha1:CQMPRAZGMWQJMVEHFDJEJPGDB6E7YKOO", "length": 16284, "nlines": 145, "source_domain": "tamil.boldsky.com", "title": "குழந்தை அறிவா பிறக்கனும்னா கர்ப்பமா இருக்கும் போது இத செய்யுங்க! | what can you do in pregnancy for intelligent baby - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» குழந்தை அறிவா பிறக்கனும்னா கர்ப்பமா இருக்கும் போது இத செய்யுங்க\nகுழந்தை அறிவா பிறக்கனும்னா கர்ப்பமா இருக்கும் போது இத செய்யுங்க\nஒரு குழந்தையை கருவில் சுமப்பது என்பது பெண்களுக்கு மட்டுமே கிடைத்த ஒரு அரிய வரமாகும். ஒரு குழந்தையை எந்த ஒரு குறையும் இல்லாமல் பெற்று எடுப்பது தான் ஒவ்வொரு பெண்ணின் குறிக்கோளாக இருக்கும். பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் சில உடல்நல பிரச்சனைகள் உண்டாகும், வாந்தி, குமட்டல், காலையில் காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் உண்டாகும். இத்தனையையும் சமாளித்து ஒரு குழந்தையை பெற்றெடுப்பது என்பது மிக உன்னதமான விஷயமாகும்.\nகருவில் இருக்கும் குழந்தையை ஆரோக்கியமாகவும், அறிவாகவும் உருவாக்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும். குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் புரிந்து கொண்டு நடக்க வேண்டிய பெற்றோர்களின் கடமையாகும். உங்களுக்கு குழந்தைக்கு எப்படி கருவில் இருந்தே அறிவை ஊட்டி வளர்க்க முடியும் என்பதில் சந்தேகம் இருக்கலாம். அதை இந்த பகுதியை படித்து முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபாடல் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். குழந்தை பிறந்த பிறகு த���லாட்டுப்பாடல் பாடி தூங்க வைப்பது உண்டு. ஆனால் நீங்கள் மனதை வருடும் மெல்லிய இசையை உங்களது குழந்தையை கேட்க செய்யலாம். அதிக சப்தம் இல்லாமலும், அதிர வைக்கும் பாடல்களை ஒலிக்க செய்யாமலும் இருப்பது என்பது மிகவும் நல்லதாகும்.\nதினமும் சிறிதளவு நேரத்தையாவது ஒரு நல்ல புத்தகத்தை படிக்க எடுத்துக் கொள்ளுங்கள். தாய் ஒரு புத்தகத்தை படிப்பதன் மூலமாக தனது குழந்தைக்கும் அறிவை ஊட்ட முடியும்.\nகர்ப்பகாலத்தில் பாட்டு பாடுவது என்பது உங்களது மனதை ரிலாக்ஸ் செய்ய உதவும். அதோடு மட்டுமில்லாமல் இது உங்களது குழந்தையும் மூளையையும் கூட அறிவுப்பூர்வமானதாக மாற்றும்.\nகர்ப்ப காலத்தில் நமது காதுகளில் விழும் வார்த்தைகளும், நமது மனதில் தோன்றும் எண்ணங்களும், அடுத்தவர்களிடம் பேசும் வார்த்தைகளும் நல்லதாக மட்டுமே இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். இதுவே நீங்கள் உங்களது குழந்தைக்கு கருவில் கற்பிக்கும் வாழ்க்கைப் பாடமாகும்.\nகர்ப்பிணி பெண்கள் உங்களது வயிற்றினை மசாஜ் செய்ய வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும். கர்ப்ப காலத்தில் இது போன்று மசாஜ் செய்து விடுவதால் குழந்தைகளின் தொடு உணர்வு அதிகரிக்கும்.\nகருவில் குழந்தை இருக்கும் போது, பெண்கள் எப்போது சிரித்துக் கொண்டே சந்தோஷமாக இருக்க வேண்டியது அவசியமாகும். வேண்டாத விஷயங்களை எல்லாம் மனதில் போட்டு குழப்பிக் கொண்டு இருப்பது கண்டிப்பாக கூடாது. இது குழந்தையை பாதிக்கும்.\nகர்ப்பிணி பெண்கள் அடிக்கடி வெளியில் இயற்கை நிறைந்த இடங்களுக்கு சென்று வருவது வேண்டும். கடற்கரை, பசுமையான இடங்கள், அழகான உணவகங்கள் என வெளியில் சென்று வருவதால் குழந்தை கருவில் இருக்கும் இரண்டாம் பருவ காலத்தில் பல சூழ்நிலை மாற்றங்களை உணர முடியும். அதுமட்டுமின்றி தாயின் மனதும் வெளியில் சென்று வருவதால் ரிலாக்ஸ் ஆகிறது.\nகுழந்தை கருவில் இருக்கும் போது தாய் பசியுடன் இருப்பது மிகவும் தவறான ஒன்று. நீங்கள் தேவையான சத்தான உணவுகளை சாப்பிடுவதன் மூலமாகவும் உங்களது குழந்தையை சிறப்பாக பெற்றெடுக்க முடியும். நிறைய பழங்கள், பச்சை காய்கறிகள், கீரைகள் என வகைவகையான ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டியது அவசியம்.\nஆல்கஹால் அருந்தும் பழக்கம் உடையவர்களாக இருந்தால், தயவு செய்து இந்த பழக்கத்தை கர்ப்ப காலத்தில் கடைப்பிடிக்க வேண்டாம். இது உங்களை மட்டுமில்லாமல் கருவில் இருக்கும் குழந்தையையும் பாதிக்கும்.\nபுகைப்பிடிக்கும் பழக்கம் இருப்பவர்களும் இதனை தவிர்த்தல் நல்லது. புகைப்பிடிப்பதை விட சிகரெட் புகையை சுவாசிப்பது என்பது மிகவும் ஆபத்தான ஒன்றாகும் எனவே புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களின் அருகில் செல்லாமல் இருப்பதும் மிகவும் நல்லது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த எண்ணெய்யில் ஊற வைத்த அத்திப்பழத்தை சாப்பிடுவதால் இவ்வளவு பயன்களா..\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nNov 6, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஒருத்தரோட பல்லை வெச்சே ஆண்மைக்குறைவு முதல் மாரடைப்பு வரை எல்லா நோயும் கண்டுபிடிச்சிடலாம்... எப்படி\nஜிம்முக்குப் போகும் முன் பால் குடிக்கலாமா\nஎந்த காரியமா இருந்தாலும் அதை பிடிவாதத்தோடு செய்துமுடிக்கும் ராசிக்காரர் யார் தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=12&ch=22", "date_download": "2018-12-09T21:44:36Z", "digest": "sha1:ZLCOVUYKM7ROVM4WH7JNYLX3K2L3T2M2", "length": 13405, "nlines": 132, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n《 2 அரசர்கள் 21\n2 அரசர்கள் 23 》\n1யோசியா அரசரானபோது அவருக்கு வயது எட்டு. அவர் முப்பத்தொன்று ஆண்டுகள் எருசலேமில் ஆட்சி செய்தார்.\n2பொட்சத்தைச் சார்ந்த அதாயாவின் மகள் எதிதா என்பவரே அவருடைய தாய். அவர் ஆண்டவர் திருமுன் நேர்மையுடன் நடந்தார். தம் தந்தை தாவீது நடந்த எல்லா வழிகளிலும் வடப்புறமோ இடப்புறமோ பிறழாது அவரும��� நடந்தார்.\n3தமது ஆட்சியின் பதினெட்டாம் ஆண்டில் அரசர் யோசியா, மெசுல்லாமின் புதல்வன் அட்சலியாவின் மகன் சாப்பான் என்னும் எழுத்தனை ஆண்டவரின் இல்லத்துக்கு அனுப்பிக் கூறியது:\n4“நீ தலைமைக் குரு இல்க்கியாவிடம் சென்று, ஆண்டவரின் இல்லத்திற்கென மக்களிடமிருந்து வாயிற் காப்போர் பெற்றுக்கொண்ட எல்லாப் பணத்தையும் மொத்தக் கணக்கெடுக்கச் சொல்.\n5அவர்கள் அப்பணத்தை ஆண்டவரின் இல்லத்தில் பழுது பார்க்க நியமிக்கப்பட்ட மேற்பார்வையாளரின் கையில் ஒப்புவிக்கட்டும். அவர்கள் ஆண்டவரின் இல்லத்தைப் பழுது பார்க்கும் வேலைக்காரர்களுக்குக் கொடுக்கட்டும்.\n6அதாவது தச்சர்கள், கொத்தர்கள், கட்டடச் சிற்பிகளுக்குக் கொடுக்கட்டும்.\n7பெற்றுக்கொள்ளும் பணத்தின் கணக்கை அவர்களிடம் கேட்கவேண்டாம். ஏனெனில் அவர்கள் நம்பிக்கைக்குரியவர்கள்.”\n8தலைமைக் குரு இல்க்கியா எழுத்தன் சாப்பானை நோக்கி, “ஆண்டவரின் இல்லத்தில் ஒரு சட்ட நூலைக் கண்டெடுத்தேன்” என்று சொல்லி, அந்நூலைச் சாப்பானிடம் கொடுக்க, அவனும் அதைப் படித்தான்.\n9பின் எழுத்தன் சாப்பான் அரசரிடம் வந்து பதில் மொழியாக, “அரசே உம் அடியார்கள் கோவிலில் கிடைத்த பணத்தைச் சேகரித்து, ஆண்டவரின் இல்லத்தில் வேலை செய்வோரின் மேற்பார்வையாளரிடம் கொடுத்து விட்டனர்” என்று சொன்னான்.\n10மேலும் அவன் அரசரிடம், “குரு இல்க்கியா என்னிடம் ஒரு நூலைக் கொடுத்துள்ளார்” என்று கூறி, அரசர் முன்னிலையில் அதைப் படித்துக் காட்டினான்.\n11அரசர் சட்டநூலின் வார்த்தைகளைக் கேட்டதும் தம் ஆடைகளைக் கிழித்துக்கொண்டார்.\n12பின் குரு இல்க்கியாவையும், சாப்பானின் மகன் அகிக்காமையும், மீக்காயாவின் மகன் அக்போரையும், எழுத்தன் சாப்பானையும் அரச அலுவலன் அசாயாவையும் நோக்கி, “அரசர் இட்ட கட்டளை இதுவே:\n13நீங்கள் போய் என்னைக் குறித்தும், மக்களைக் குறித்தும், யூதா முழுவதைக் குறித்தும் கண்டெடுக்கப்பட்ட இந்நூலில் என்ன எழுதப்பட்டுள்ளது என்று ஆண்டவரின் திருவுளத்தைத் தெரிந்து வாருங்கள். ஏனெனில் இந்நூலில் நமக்காக எழுதப்பட்டுள்ளவற்றிற்கு நம் மூதாதையர்கள் செவிகொடுக்கவும் இல்லை. அவற்றின்படி நடக்கவும் இல்லை. எனவே ஆண்டவரின் சினம் நமக்கெதிராகக் கொழுந்து விட்டு எரிகிறது” என்றார்.\n14குரு இல்க்கியாவும் அகிக்காமும் அக்போரும், ச��ப்பானும், அசாயாவும் குல்தா என்ற இறைவாக்கினளிடம் சென்று அவரைக் கண்டு பேசினர். இவர் எருசலேமில் இரண்டாம் தொகுதியைச் சாந்தவர்; அர்கசின் புதல்வனான திக்வாவின் மகனும் ஆடையக மேற்பார்வையாளனுமான சல்லூம் என்பவனின் மனைவி.\n15அவர் அவர்களை நோக்கி, “இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: என்னிடம் உங்களை அனுப்பியவரிடம் நீங்கள் சொல்ல வேண்டியது:\n16ஆண்டவர் கூறுவது இதுவே: யூதாவின் அரசர் படித்த அந்த நூலின் வார்த்தைகளின்படி, நான் இந்த இடத்திற்கும் அதில் வாழ்வோர்க்கும் தீங்கு வரச் செய்வேன்.\n17ஏனெனில், அவர்கள் என்னைப் புறக்கணித்துவிட்டு, வேற்றுத் தெய்வங்களுக்குத் தூபம் காட்டினர். அவர்கள் தங்கள் கைவினையான சிலைகள் அனைத்தாலும் எனக்குச் சினமூட்டினர். எனவே இவ்விடத்தின்மேல் கொண்ட என் சினம் கனன்று எரியும்; அதைத் தணிக்க இயலாது.\n18ஆண்டவரின் திருவுளம் தெரிந்து வருமாறு உங்களை அனுப்பிய யூதாவின் அரசனிடம் நீங்கள் இவ்வாறு கூறுங்கள்: இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: நீ கேட்ட வார்த்தைகளைப் பொறுத்தமட்டில்,\n19‘இந்த இடத்திற்கும் இதில் வாழ்வோருக்கும் எதிராக, இவர்கள் அழிவிற்கும், சாபத்திற்கும் உரியவர்’ என்று சொல்லப்பட்டுள்ளதைக் கேட்டு, நீ உள்ளம் கலங்கி, ஆண்டவர் திருமுன் உன்னைத் தாழ்த்தி உன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, என் திருமுன் அழுததனால், உன் வேண்டுதலுக்கு நான் செவி கொடுத்துள்ளேன், என்கிறார் ஆண்டவர்.\n20ஆதலால் இவ்விடத்தின் மேல் நான் வருவிக்க இருக்கும் தீமைகளையெல்லாம் உன் கண்ணால் காணாதபடி, உன்னை உன் மூதாதையர் இருக்கும் இடத்தில் கொண்டு சேர்ப்பேன். நீ மன அமைதியுடன் உன் கல்லறைக்குச் செல்வாய்” என்றார். அவர்கள் திரும்பிச் சென்று அரசருக்கு இச்செய்தியைத் தெரிவித்தனர்.\n《 2 அரசர்கள் 21\n2 அரசர்கள் 23 》\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/08/18.html", "date_download": "2018-12-09T22:54:53Z", "digest": "sha1:LYIJFKAOHJJZMAVLCAC7ZQE6PFDRRYKK", "length": 10690, "nlines": 60, "source_domain": "www.pathivu.com", "title": "சைபீரியாவில் உலங்கு வானூர்திகள் ஒன்றோடு ஒன்று மோதின! 18 பேர் பலி! - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / சைபீரியாவில் உலங்கு வானூர்திகள் ஒன்றோடு ஒன்று மோதின\nசைபீரியாவில் உலங்கு வானூர்திகள் ஒன்றோடு ஒன்று மோதின\nதமிழ்நாடன் August 04, 2018 உலகம்\nரஷிய நாட்டை சேர்ந்த இரு உலங்கு வானூர்திகள் சைபீரியாவில் ஒன்றோடொன்று மோதிக்கொண்டதில் ஒரு ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கிய விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர்.\nரஷிய தலைநகர் மொஸ்கோவில் இருந்து சுமார் 4 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கிரஸ்னோயார்ஸ்க் மாகாணத்தில் உள்ள துருகான்ஸ்க் மாவட்டத்தில் இருந்து இன்று இரு Mi-8 உலங்கு வானூர்திகள் புறப்பட்டன. ஒரு உலங்கு வானூர்தியில் பெட்ரோல் கிணற்றில் பயன்படுத்தும் உபகரணங்கள் ஏற்றப்பட்டிருந்தன.\nமற்றொரு உலங்கு வானூர்தியில் அந்த எண்ணெய் கிணற்றில் வேலை செய்யும் 15 பணியாளர்கள் உள்பட 18 பேர் பின்னால் செல்ல புறப்பட்டனர் . அந்த உலங்கு வானூர்தி மேலே ஏற முயன்றபோது முன்னால் சென்ற உலங்கு வானூர்தியில் ஏற்றப்பட்டு வெளியே நீட்டிகொண்டிருந்த இயந்திரத்தின் ஒருபகுதியின் மீது மோதி கீழே விழுந்தது.\nவிழுந்த உலங்கு வானூர்தி தீப்பிடித்து வெடித்து சிதறிய விபத்தில் அதில் இருந்த 18 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இன்னொரு உலங்க வானூர்தி பத்திரமாக சென்று சேர்ந்ததாக தெரிய வந்துள்ளது.\nகருணா ஒரு வெற்று டம்மி: சரத்பொன்சேகா\nகருணாவுக்கு அரச புரனாய்வுப் பிரிவினால் மாத மாதம் உதவிக்கொடுப்பனவு வழங்கினோம். அந்தப் பணத்திலும் கருணா நன்றாக உண்டு, குடித்து, கும்மாளமட...\nவெள்ளத்தில் மூழ்கியது அச்சுவேலி - தொண்டைமானாறு வீதி\nஅச்சுவேலி – தொண்டைமானாறு வீதி வெள்ளத்தில் மூழ்கியதால் அவ்வீதியுடாக போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மிக நீண்ட காலமாக புணர...\nரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில், எதிர்வரும் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் பிரேரணை ஆதரவு வழங்குவது ...\nவான்பாயும் இரணைமடுக் குளத்தில் மக்கள் மீன்வேட்டை\nஇரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்...\nபொலிஸாரைக் கொன்றது புலிகளின் புலனாய்வுப் பிரிவு என்கிறது பொலிஸ்\nவிடுதலைப் புலிகளின் மாவீரர் தின நிகழ்வுகளை மட்டக்களப்பில் நடத்த விடாது தடுப்பதில் சுட்டுக்கொல்லப்பட்ட இரு பொலிஸாரும் ஈடுபட்டிருந்ததாகவும் ...\nகுடும்பத் தகராற்றில் வாகனங்களுக்கு தீ வைப்பு\nஇரு குடும்பங்க���ுக்கு இடையில் ஏற்பட்ட தகராற்றினால் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தீயிட்டு கொழுத்திய சம்பவம் கோப்பாய் பகுதியில...\nகூட்டமைப்பு கூட்டத்தில் ரெலோ தீர்மானம்\nரணிலை பிரதமராக்க முடியாதென மைத்திரி ஆணித்தரமாக தெரிவித்துவிட்ட நிலையில் நிலையில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று க...\nகாவல்துறை கொலை: மேலுமொரு முன்னாள் போராளி கைது\nவவுணத்தீவு காவல்; நிலையத்தில் கடமையாற்றிய இரண்டு காவல்துறையினர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போரா...\nஇரணைமடுவுக்கு ஜனாதிபதி மைத்திரி விஜயம செய்திருந்த நிலையில் தனது ஆதரவாளர்கள் சகிதம் காத்திருந்து தனது ஆதரவை வெளிப்படுத்திய தமிழரசு நாடாள...\nஇனஅழிப்பிற்கு வெள்ளையடிக்கும் சாந்தி எம்பி\nஅண்மைக்காலமாக கூட்டமைப்பு ஒருபுறம் புலிநீக்க அரசியலை செய்தவாறு மறுபுறம் இன அழிப்பு அரசிற்கு முண்டுகொடுத்துவருவது தெரிந்த ஒன்றே.அவ்வகையி...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் மாவீரர் முல்லைத்தீவு எம்மவர் நிகழ்வுகள் இந்தியா கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா தென்னிலங்கை மன்னார் வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா பலதும் பத்தும் யேர்மனி அம்பாறை கனடா மலையகம் அறிவித்தல் தொழில்நுட்பம் மருத்துவம் அமெரிக்கா சிறுகதை டென்மார்க் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மண்ணும் மக்களும் காணொளி சினிமா இத்தாலி சவூதி மலேசியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/88_168420/20181116154422.html", "date_download": "2018-12-09T22:26:42Z", "digest": "sha1:56PP2XS7SWMMZMDVJOJH2KTYRDWDZQVB", "length": 7736, "nlines": 68, "source_domain": "tutyonline.net", "title": "கஜா புயலை முன்னெச்செரிக்கையுடன் கையாண்ட தமிழக அரசுக்கு கமல்ஹாசன் நன்றி", "raw_content": "கஜா புயலை முன்னெச்செரிக்கையுடன் கையாண்ட தமிழக அரசுக்கு கமல்ஹாசன் நன்றி\nதிங்கள் 10, டிசம்பர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » அரசியல்\nகஜா புயலை முன்னெச்செரிக்கையுடன் கையாண்ட தமிழக அரசுக்கு கமல்ஹாசன் நன்றி\nகஜா புயலின் தாக்குதலை மிகவும் முன்னெச்செரிக்கையுடன் கையாண்ட தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: இதற்கு முன் நாம் கடந்து வந்த பேரிடர் காலங்களில் கிடைத்த கசப்பான அனுபவங்களை முன்னுதாரணமாகக் கொண்டு, தற்பொழுது கஜா புயலின் தாக்குதலை மிகவும் முன்னெச்செரிக்கையுடன் கையாண்ட தமிழக அரசுக்கு நன்றி. பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களின் அயராத பணி போற்றத்தக்கது.\nஅரசு அதிகாரிகள்,காவல் துறை அதிகாரிகள்,ஊடகங்கள் தன்னார்வலர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.கட்சி அடையாளத்தைத்தவிர்த்து, பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் சேவை செய்துகொண்டிருக்கும் மக்கள் நீதி மய்யம் களவீரர்கள் தொடர்ந்து தொண்டாற்றிடுமாறு கேட்டுக்கொள்கிறேன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.\nஜெயலலிதா இருந்து இருந்தால் இதுபோன்ற ஒரு முன்னெச்சரிக்கை நடந்து இருக்க வாய்ப்பு இல்லை\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதமிழ்நாட்டில் மதுவிலக்கை வெற்றிகரமாக செயல்படுத்த 4 செயல் திட்டங்கள்: அன்புமணி\nமழைக் காலம் வந்தால் சூரியன் மறையும்; தாமரை மலரும்: ஸ்டாலினுக்கு தமிழிசை பதில்\nதிமுக மீது திட்டமிட்டு அவதூறு பரப்பும் ஊடகங்கள் : மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nஆர்.கே.நகர் தேர்தலில் ரூ.89 கோடி பட்டுவாடா வழக்கில் எப்.ஐ.ஆர் ரத்து: உயர் நீதிமன்றம் அதிர்ச்சி\nபிரதமர் மோடியின் வெற்றுப்பேச்சுக்களால் ஒன்றும் ஆகவில்லை: விவசாயிகள் பேரணியில் ராகுல் பேச்சு\nதமிழக அரசு கேட்டுக்கொண்டால் 20 தொகுதி தேர்தல் தள்ளிவைக்கப்படும் : தேர்தல் கமிஷனர் தகவல்\nஉள்நாட்டு மக்கள் பற்றி பிரதமர் மோடிக்கு கவலை இல்லை: சரத்குமார் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineicons.com/tik-tik-tik-release-date-date-announced/", "date_download": "2018-12-09T22:56:27Z", "digest": "sha1:Y6EAI43627QQODRMX6CBAMR75ZCIDR4D", "length": 4671, "nlines": 84, "source_domain": "www.cineicons.com", "title": "டிக் டிக் டிக் படத்தின் ரிலீஸ் தேதி – சினி ஐகான்ஸ்", "raw_content": "\nடிக் டிக் டிக் படத்தின் ரிலீஸ் தேதி\nநேமிசந்த் ஜபக் புரொடக்ஷன்ஸ் சார்பில் இந்தியாவின் முதல் விண்வெளி படமாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் படம் `டிக் டிக் டிக்’. சக்தி சவுந்தர் ராஜன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவி – நிவேதா பெத்துராஜ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சிங்கப்பூரை சேர்ந்த ஆரோன் ஆசிஸ் வில்லனாக நடித்திருக்கிறார்.\nஜெயப்பிரகாஷ், ரமேஷ் திலக், வின்சென்ட் அசோகன், அர்ஜுனன், ஜெயம் ரவி மகன் ஆரவ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படம் ஜனவரியில் ரிலீசாக இருந்தது. தவிர்க்க முடியாத சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போன நிலையில், தற்போது படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளர்.\nஅதன்படி படம் வருகிற ஜூன் 22-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். `டிக் டிக் டிக்’ இமானின் 100-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎன்ஜிகே பெயர் சொல்லும் படமாக அமையும் – ரகுல் பிரீத்திசிங்\nபாட புத்தகத்தில் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான்\nநடிகர் பிரகாஷ்ராஜ் மீது வழக்குப்பதிவு\nமகத்தை அடித்து நொறுக்கிய ரம்யா\nவிஜய்க்கு கிடைக்காத வாய்ப்பை பெற்ற சிவகார்த்திகேயன்\nMilan on படத்தில் வில்லன், நிஜத்தில் ஹீரோ – நானா படேகரின் உண்மை முகம்\nsasi on அமெரிக்கா செல்கிறார் ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2014/11/blog-post_11.html", "date_download": "2018-12-09T22:03:49Z", "digest": "sha1:PY26B6WJO5YIAOHO4LCYK6O4K63Q5JQ2", "length": 6721, "nlines": 33, "source_domain": "www.newsalai.com", "title": "- அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nதமிழகத்தில் அரைக்கால் சட்டை சீருடையுடன் பேரணி நடத்த முயன்ற வடநாட்டு இந்துத்வா ஆர் எஸ் எஸ் இயக்கத்தினரை கைது செய்த தமிழக காவல்துறைக்கு பாராட்டுகள் \nதமிழகத்தில் வடநாட்டு பண்பாட்டை சும���்து வரும் ஆரிய இந்துத்வா ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தமிழகமெங்கும் அவர்களுடைய தலைவர்களின் படங்களுடன் அரைக்கால் சட்டையுடன் பேரணி நடத்த முற்பட்டனர். பொது வெளி என்று கூட பார்க்காமல் அரைக்கால் சட்டை சீருடையுடன் , ஆயுதங்கள் ஏந்தியும் அவர்கள் பேரணி நடத்த முற்பட்டனர். மேலும் 'பாரத் மாதா கீ ஜே' என்று இந்தியில் முழக்கமிட்டு தமிழகத்தில் இந்தி மொழியை திணிக்கும் வேலையையும் செய்தனர். இவர்கள் செய்யக்கூடிய பேரணி தமிழர் பண்பாட்டிற்கு ஒவ்வாத பேரணியாகும். இந்தி பண்பாட்டை மட்டுமே பறைசாற்றும் பேரணியாகும்.\nதமிழகத்தில் மதங்களை கடந்து இணக்கமுடன் வாழும் தமிழக மக்களை இவ்வாறான ஆரிய மதவெறி கொண்ட பேரணி அச்சப்பட வைக்கும். இதற்கு தமிழக அரசு இடமளிக்கக் கூடாது என்று ஏற்கனவே தமிழ் அமைப்புகள் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தன. இந்நிலையில் ஆரிய மதத்தை தமிழகத்தில் நிலைநிறுத்தவும், இந்திப் பண்பாட்டை இங்கு பரப்பவும் தமிழகமெங்கும் ஆர்.எஸ்.எஸ் தேசிய தீவிரவாத அமைப்பு நடத்திய பேரணிக்கு காவல் துறை அனுமதி மறுத்து அவர்களை கைது செய்துள்ளது.\nமக்களிடம் பிரிவினையை தூண்டி அவர்களை அச்சப்பட வைக்கும் தமிழர் பண்பாட்டிற்கு எதிரான இப்படியான பேரணியை தடை செய்த தமிழக அரசுக்கு தமிழர்களின் சார்பில் நம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF?page=6", "date_download": "2018-12-09T21:51:46Z", "digest": "sha1:RKR3E5OM3UVZN73HDUC6KEVYSM2ZWS2O", "length": 8823, "nlines": 128, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அபிவிருத்தி | Virakesari.lk", "raw_content": "\n\"கழிவு நீருடன் கடல் நீரும் சேர்ந்து வீடுகளுக்குள் செல்கின்றது\" ; மக்கள் விசனம்\nநீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளத் தயார் ; ஜனாதிபதி\nகற்குவாறி அகழ்வை தடுக்க கோரி ஆர்ப்பட்டம்\nகேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது\nதமிழ் மக்கள் மஹிந்தவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் ; சித்தார்த்தன்\nபஸ் கட்டணத்தை குறைக்க முடியாது : தனியார் பஸ் சங்கம்\nவிசாரணை நிறைவு ; தீர்ப்பு வரை இடைக்காலத் தடை\nநடிகர் வடிவேலு போன்று நகைச்சுவை செய்யும் மஹிந்த - மனோ\nபிரதமர் பதவியிலிருந்து மஹிந்த விலகுவதே விவேகமான செயல் - றொபேர்ட�� பிளேக்\nபுத்தசாசனத்தின் மேம்பாட்டிற்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் : ஜனாதிபதி\nஉலகின் அபிவிருத்தியடைந்த பல நாடுகளிலும் காணக்கிடைக்காத ஒழுக்க விழுமியங்களுடன் கூடிய சமூகம் இலங்கையில் காணப்படுவதற்கு பௌத...\nகல்விச் செயற்பாடுகளை அபிவிருத்தி செய்ய புதிய திட்டங்கள்: பிரதியமைச்சர் வே.இராதாகிருஷ்ணன்\nமாணவர்களின் கல்விச் செயற்பாடுகளை அபிவிருத்தி செய்யும் வகையில், அடுத்து கல்வியாண்டில் குறிப்பிட்ட சில மாற்றங்களைச் செய்யவ...\nபெற்றோலுக்காக அங்கலாய்க்கும் நாட்டு மக்கள்\nநாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் உள்ள மக்கள் பெற்றோலுக்காக அங்குமிங்கு...\nபெற்றோலை வாகனங்களுக்கு மட்டுமே விநியோகிக்கவும்\nநாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எரிபொருள் விநியோகம் குறிப்பாக பொற்றோலை வாகனங்களுக்கு மட்டுமே விநியோகி...\nகடந்த வருடத்தில் இடம்பெற்றுள்ள சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் எவ்வளவு தெரியுமா \nசிறுவர் துஷ்­பி­ர­யோகம் தொடர்­பாக 9600 சம்­ப­வங்கள் கடந்த வருடம் பதி­வா­கி­யுள்­ள­தாக சட்­டத்­த­ரணி எம்.ஏ.சி. முஹம்மட் உ...\nபாகிஸ்தான் வெளியுறவு செயலர் பிரதமரை சந்தித்து பேச்சு\nபாகிஸ்தானின் வெளியுறவு செயலர் தெஹ்மீனா ஜான்ஜிவா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.\n“இலங்கை மக்கள் அரங்க செயற்திட்டம்” வடமாகாணத்தில் இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றத்தினால் முன்னெடுப்பு\nஇலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் இலங்கை மக்கள் அரங்க செயற்திட்டமானது வடமாகாணத்தி...\n''இந்து சமுத்­தி­ரத்தின் பொரு­ளா­தார கேந்­திர நிலை­ய­மாக அபி­வி­ருத்­தி­ய­டையும் இலங்­கையின் இலக்கு முக்­கியம்''\nஇந்து சமுத்­தி­ரத்தின் பொரு­ளா­தார கேந்­திர நிலை­ய­மாக அபி­வி­ருத்­தி­ய­டையும் இலங்­கையின் இலக்கு முக்­கி­ய­மா­ன­தாகும்...\nகட்டிடக்கூரைகளின் மேல் சூரிய சக்தி மூலமான மின் பிறப்பாக்கத்திற்கான ஒழுங்கு விதிகள்\nகட்டிடக்கூரைகளின் மேல் சூரிய சக்தி மூலமான மின் பிறப்பாக்க அபிவிருத்தி மீதான ஒரு பொதுமக்கள் ஆலோசனையளிப்பினை, இலங்கை பொதுப...\n'தீர்ப்பு வழங்க 17 வருட காலங்கள் செல்கின்றன\" : தலதா அத்துகோரள கவலை\nநீதி அமைச்சின் பொறுப்புக்களையும் அப்பதவியிலுள்ள பாரதூரமான நகர்வுகளையும் மிகவும் அவதானத்துடன் கற்று உணர்ந்து நிதானமாக செய...\nதேச துரோகிகளுக்கு மக்களின் சக்தியை காட்ட வேண்டும் - சஜித்\n\"நீதிமன்ற தீர்ப்பின் பின்னே தேர்தல் குறித்து தீர்மானிக்க முடியும்\"\nஜே.வி.பி.யின் ஆதரவு அவசியமில்லை என்கிறது ஐ.தே.க.\nஅபாய அறிவிப்பு விடுத்துள்ளார் மைத்திரி - ஹக்கீம்\nஇடைக்கால அரசாங்கத்தில் பணியாற்றிய ஐவருக்கு எதிராக பிரேரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mybricks.in/home-offer-offers-tax-offer/", "date_download": "2018-12-09T21:43:35Z", "digest": "sha1:PTEN3UTMCA3ZD7TG4KA4A5B42QHF7SYG", "length": 15899, "nlines": 165, "source_domain": "mybricks.in", "title": "வரி சலுகை அளிக்கும் வீட்டுக்கடன் – வீட்டு வாடகை அலவன்ஸ் | MyBricks.in", "raw_content": "\nவரி சலுகை அளிக்கும் வீட்டுக்கடன் – வீட்டு வாடகை அலவன்ஸ்\nவரி சலுகை அளிக்கும் வீட்டுக்கடன் – வீட்டு வாடகை அலவன்ஸ்\nவரி சலுகை அளிக்கும் வீட்டுக்கடன் மற்றும் வீட்டு வாடகை அலவன்ஸ்\nவங்கியில் கடன் பெற்று தனி வீடு கட்ட வேண்டும் அல்லது அடுக்குமாடி வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணம் நடுத்தர மக்களின் நிரந்தர லட்சியமாக உள்ளது. மாதாந்திர சம்பளம் பெறுபவர்கள் தங்கள் வீட்டுக்கடனை சரியான முறையில் பயன்படுத்தி, கடன் தொகைக்கு செலுத்தும் வட்டியை குறைப்பதற்கான வழியை நிதி ஆலோசகர்கள் காட்டுகிறார்கள். வீட்டுக்கடன் பெற்றவர்கள் செலுத்தும் வட்டிக்கு வரிச்சலுகைகள் கிடைப்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு அவர்களது நிறுவனங்களுக்கேற்ப வீட்டு வாடகை ‘அலவன்ஸ்’ (ஹவுஸ் ரெண்ட் அலவன்ஸ்) கிடைக்கும். வங்கியில் பெற்ற வீட்டுக்கடனுடன் வீட்டு வாடகை அலவன்சையும் இணைக்கும்போது கூடுதலான நன்மைகள் கிடைக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன என்று நிதி ஆலோசகர்கள் தெரிவிக்கிறார்கள்.\nஎச்.ஆர்.ஏ எனப்படும் வீட்டு வாடகை ‘அலவன்ஸ்’ மற்றும் வீட்டுக்கடன் ஆகியவை வருமான வரி சட்டத்தின் கீழ் இரு வேறு பிரிவுகளில் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றன. வீட்டு வாடகை ‘அலவன்சுக்கான’ வரிச்சலுகை பிரிவு 10 (13ஏ), விதி 2 (ஏ) –விற்கு கீழ் வருகிறது. வீட்டுக்கடனுக்கான வரிச்சலுகை பிரிவு 80 (சி) (அசலை திருப்பி செலுத்துதல்) மற்றும் பிரிவு 24–க்கு (வீட்டுக்கடனுக்கான வட்டி செலுத்துதல்) கீழ் வர���கிறது. வீட்டு வாடகை செலுத்துபவர்கள், வருமானவரிச் சட்டம் 10 (13ஏ) பிரிவின் கீழ் வருமான வரி விலக்கு பெறுகின்றனர். வீட்டு வாடகை ‘அலவன்ஸ்’ என்பது ஒருவரால் செலுத்தப்பட்ட வீட்டு வாடகை, சம்பளம் மற்றும் குடியிருக்கும் இடம் ஆகியவற்றை பொறுத்து நிர்ணயிக்கப்படும்.\nஹலோபிளாக் கற்கள் தயாரிப்பது எப்படி \nவீட்டிற்கு இன்வெர்ட்டர் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஎச்.ஆர்.ஏ எனப்படும் வீட்டு வாடகை ‘அலவன்ஸ்’ பெறுபவர்கள் குடியிருக்கும் வீட்டுக்கான வாடகை ஒப்பந்தத்தை அவசியம் வைத்திருக்கவேண்டும்.\nவங்கி கடன் பெற்று கட்டப்பட்ட வீட்டிலேயே வசித்து வருபவர்களுக்கு எச்.ஆர்.ஏ மூலம் சலுகைகள் பெற இயலாது. ஆனால் அவர்களுக்கு பிரிவு 80 (சி)–யின் கீழ் கடனுக்கான அசல் செலுத்தப்படுவது, பிரிவு 24–ன் கீழ் கடனுக்கான வட்டியை கட்டுவது ஆகியவற்றின் வாயிலாக வரிச்சலுகைகள் பெறலாம்.\nவங்கி கடன் பெற்று சொந்த ஊரில் வீடு வாங்கியவர்கள் அல்லது கட்டியவர்கள், வேறொரு ஊரில் வாடகை வீட்டில் குடியிருக்கும் பட்சத்தில் சலுகைகள் உண்டு. அவருக்கு வீட்டுக்கடனுக்கான அசல் மற்றும் வட்டிக்கான வரிச்சலுகையுடன், வீட்டு வாடகைக்கான வரிச்சலுகையும் கிடைக்கும்.\nகுடியிருக்கும் ஊரில் வீடு கட்டுவதற்கு அல்லது வாங்குவதற்கு வங்கி கடன் பெற்றிருந்தாலும், வாடகை வீட்டில் குடியிருக்கும் பட்சத்தில், எச்.ஆர்.ஏ மற்றும் வீட்டுக்கடனுக்கான அசல் மற்றும் வட்டி ஆகியவற்றுக்கு வரிச்சலுகை கிடைக்கும்.\nவங்கி கடன் பெற்று கட்டப்படும் வீட்டு பணிகள் முடிவடையவில்லை எனும்பட்சத்தில் வீட்டின் கட்டுமானம் முடியும் வரையில் கடனுக்கான அசலுக்கு வரிச்சலுகை பெறலாம்.\nவீட்டின் கட்டுமானம் முடிவடைந்திருந்தாலும் பல்வேறு காரணங்களால் அதில் குடியேற முடியாத சூழ்நிலைகள் ஏற்பட்டு விட்டாலும், குடியிருக்கும் வாடகை வீட்டுக்கு மேற்கண்ட இரண்டு வகை வரிச்சலுகைகளும் கிடைக்கும்.\nஒருவர் கட்டிய சொந்த வீட்டில் இன்னொருவரை வாடகைக்கு அமர்த்திவிட்டு, வாடகை வீட்டில் அவர் குடியிருக்கும் பட்சத்தில் எச்.ஆர்ஏ மற்றும் வீட்டுக்கடனுக்கான பயன்களை பெறலாம். ஆனால், சொந்த வீட்டுக்காக அவர் பெறும் வாடகை ஒரு வருமானமாக கருதப்படுவதால் அதற்கான வரியை செலுத்த வேண்டியதாக இருக்கும்.\nஆதாரம் : சென்னை நலத���தகவல்கள் காலாண்டு இதழ்\nHouse loantax deductionவரி விலக்குவீட்டு கடன்\nநான் பொறியாளன், கட்டிடவியல் என் வாழ்க்கை, தொழிலில் கற்றதையும், இணையத்தில் படித்ததையும், மனதில் பட்டத்தையும் இணையம் மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.\nD.T.C.P. அப்ரூவல் எங்கு எப்படி பெறுவது\nசிவில் சூப்பர்வைசரின் அன்றாடப் பணிகள்\nஹலோபிளாக் கற்கள் தயாரிப்பது எப்படி \nவீட்டிற்கு இன்வெர்ட்டர் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nபவர் மூலம் சொத்து வாங்கும்போது கவனிக்க வேண்டியவை \nஆவாஸ் யோஜனா திட்ட பயன் யாருக்கெல்லாம் கிடைக்கும் \nபோர்வெல் போடும்போது கவனிக்க வேண்டியவை\nஆற்று மணலுக்கு மாற்றான எம்சாண்ட் நல்லதா \nவீடு கட்டும் முன் நாமே கட்டுமானத் தொகை தயாரிப்பது எப்படி \nவீடு கட்டுவோர் கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nநமது வீட்டிற்கான தண்ணீர் தொட்டி மற்றும் செப்டிக் டேங்க் அளவுகளை…\nஅனுமதியற்ற மனைகளை வரன்முறைப்படுத்த கடைசிநாள் 03.11.2018\nD.T.C.P. அப்ரூவல் எங்கு எப்படி பெறுவது\nகட்டுமானப் பொருட்கள் விலை விவரம் 2018\nஆவாஸ் யோஜனா திட்டத்தில் எப்படி விண்ணப்பிப்பது \nமனை வரன்முறைக்கு அவகாசம் நீட்டிப்பு ஆனால் அபராதம் உண்டு \nமழைக்காலம் வந்தாச்சு வீட்டை பராமரித்து விட்டீர்களா \nவாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய குறிப்புகள்\nபுதிதாக வீடு கட்டுபவர்களுக்கு ஒரு வழிகாட்டி \nMy Bricks வெப்சைட், புதிய கட்டிடம் கட்டுவோர்க்கும், பழைய கட்டிடம் திருத்தி அமைப்போர்க்கும் ஒரு தகவல் களஞ்சியமாக உள்ளது.\nவீடு கட்டும் முன் நாமே கட்டுமானத் தொகை தயாரிப்பது எப்படி \nவீட்டு கட்டுமானத்தில் வாஸ்து பலன்கள் உண்மையா\nநமது வீட்டிற்கான தண்ணீர் தொட்டி மற்றும் செப்டிக் டேங்க் அளவுகளை…\nவீட்டு வயரிங் சில விளக்கங்கள் – நாம் தெரிந்து கொள்ள வேண்டியது\nதமிழனின் பெருமை போற்றும் கட்டிடக்கலை\nசிவில் சூப்பர்வைசரின் அன்றாடப் பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/airtel-offers-5gb-data-free-of-cost-for-prepaid-users-020045.html", "date_download": "2018-12-09T21:19:14Z", "digest": "sha1:QJ3DPQH34MZSS2QCRQLXV56UNTRDLPGF", "length": 11413, "nlines": 165, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஏர்டெல் வழங்கும் கூடுதல் 5ஜிபி இலவச டேட்டா & 100% கேஷ் பேக் சலுகை | Airtel offers 5GB of data free-of-cost for prepaid users - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஏர்டெல் வழங்கும் கூடு���ல் 5ஜிபி இலவச டேட்டா & 100% கேஷ் பேக் சலுகை.\nஏர்டெல் வழங்கும் கூடுதல் 5ஜிபி இலவச டேட்டா & 100% கேஷ் பேக் சலுகை.\nமனித குலத்தை அழிவுக்கு இழுத்து செல்லும் செக்ஸ் ரோபோக்கள்.\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nஏர்டெல் நிறுவனம் தனது பயனர்களுக்கு அட்டகாசமான சலுகையை தற்பொழுது அறிவித்துள்ளது.\nஇந்தியாவின் முன்னணி நிறுவனமான ஏர்டெல் நிறுவனம் தனது ப்ரீபெய்ட் பயனர்களுக்குக் கூடுதலாக 5 ஜிபி, 4ஜி டேட்டா சேவையை இலவசமாக வழங்கவுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஉங்களின் ப்ரீபெய்ட் திட்டம் காலாவதியாவதற்கு முன் ரூ.249 ரீசார்ஜ் திட்டத்தில் ரீசார்ஜ் செய்துவிட்டால், கூடுதல் 5ஜிபி, 4ஜி டேட்டா இலவசமாக வழங்கப்படுமென்று ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.\nஇந்த ரூ.249 ரீசார்ஜ் திட்டத்தில் அன்லிமிடெட் ரோமிங் சேவை, அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்.டி.டி கால்லிங் சேவை, நாள் ஒன்றிற்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்.எம்.எஸ் கள் என 28 நாள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.\n100% கேஷ் பேக் சலுகை\nகூடுதலாக டேட்டா சேவை ரூ.199 ரீசார்ஜ் திட்டத்திற்கும் பொருந்துமென்று ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏர்டெல் நிறுவனம் கூடுதலாக 100% கேஷ் பேக் சலுகையையும் ரூ.199 திட்டத்துடன் வழங்குகிறது. ஏர்டெல் வழங்கும் 100% கேஷ் பேக் சலுகை 2 வருட வேலிடிட்டியுடன் வரும் கூப்பனாக வழங்கப்படுமென்று ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஏர்டெல் இன் 100% கேஷ் பேக் சலுகை, ரூ.199 ரீசார்ஜ் திட்டத்தை \"மை ஏர்டெல் ஆப்\"(My Airtel app) மூலம் ரீசார்ஜ் செய்யும்பொழுது மட்டுமே வழங்கப்படும் என்ற நிபந்தனையும் ஏர்டெல் நிறுவனம் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசாம்சங் \"1டிபி ஆஃப்பர்\" ரூ.17,000 வரை சலுகை.\nசர்ஜிக்கல் தாக்குதலுக்கு சிறப்பு படை உருவாக்கும் இந்தியா.\nவிமான நிலைய பாதுகாப்பில் ரோபோட் நாய்கள்: வேறலெவல் கண்காணிப்பு.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/chest-mounted-robot-with-feeding-arm-australian-students-creates-buzz-019987.html", "date_download": "2018-12-09T21:35:00Z", "digest": "sha1:T7WJIKR7GDMEKMCQ3M76M3NHXNB2M4PP", "length": 18169, "nlines": 183, "source_domain": "tamil.gizbot.com", "title": "உணவு ஊட்டி விட வந்தாச்சு ரோபோ.! சார்லி சாப்ளின் காமெடிய காப்பி.! | chest mounted robot with feeding arm australian students creates buzz - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉணவு ஊட்டி விட வந்தாச்சு ரோபோ. சார்லி சாப்ளின் காமெடிய காப்பி.\nஉணவு ஊட்டி விட வந்தாச்சு ரோபோ. சார்லி சாப்ளின் காமெடிய காப்பி.\nமனித குலத்தை அழிவுக்கு இழுத்து செல்லும் செக்ஸ் ரோபோக்கள்.\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nதற்போது மாணவர்கள் உணவை ஊட்டி விடும் வகையில், ஒரு ரோபோட்டை கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.\nஇந்த கண்டுபிடிப்பு இன்றை காலத்தில் பெரும் வரவேற்பு பெற்று இருந்தாலும், இந்த கண்டுபிடிக்கு முன்னோடியாக நமக்கு வந்து நிற்பவர் சார்லி சாப்ளின் தான்.\nகண்டுபிடிப்பும் அவரின் நகைச்சுவை வீடியோ பார்த்து உருவாக்கப்பட்டதோ என்று தான் தோன்றுகின்றது.\nதற்போது கண்டுபிடிக்கப்பட்ட��ள்ள ரோபோட் சார்லி சாப்ளின் ஈட்டிங் மெசினை நமக்கு ஞாபகப்படுத்தி இருக்கின்றது.\nஅவருக்கு உணவை ஊட்டி விடும் ரோபோ. வாயை துடைப்பது போன்ற காட்சிகள் நகைச்சுவையாக இருக்கும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nநாம் இன்று நவீன உலகத்தில் இயங்கி கொண்டிருக்கின்றோம். இதனால் நேரத்தை மிச்சப்படுத்த நமக்கு தொழில் நுட்பம் வளர்ச்சி அவசியமாகின்றது.\nபல்வேறு துறைகளில் ரோபோக்கள் நேரத்தையும் மனித மூலதனத்தையும் மிசப்படுத்தும் நோக்கில் வந்து கொண்டிருக்கின்றன.\nரோபோக்கள் என்பது அன்று கடினமாக வேலை செய்யும் இடங்களில் வேலையை சுலபமாக நேர்த்தியாகவும் முடிக்கவும் பயன்படுத்தப்பட்டன. வாகனம் மற்றும் கட்டமைப்பு தொழிற்சாலை, ஆயுத தொழிற்சாலை, இரும்பு உருக்கும் தொழிற்சாலை, தற்போது உணவு மற்றும் பேக்கிங் செய்யும் வரை ரோபோக்கள் வந்து விட்டன.\nவெளிநாடுகளில் பெரும்பாலான ஹோட்டல்களில் உணவு சமைக்கவும் ரோபோக்கள் வந்து விட்டன. அவைகள் மிகவும் தொழில் நுட்ப ரீதியாகவும் அவ்வளவு நேர்த்தியாகவும் உணவை சமைத்து விடுகின்றன.\nசமைத்த உணவை தற்போது, எவ்வளவு பக்குவமாகவும் விதவிதமாகவும் அடுக்கி வைக்கின்றன. இந்த காட்சிகள் நம்மை புல் அரிக்க வைக்கின்றது.\nஜப்பான், அமெரிக்கா, கொரியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் இந்த ரோபோக்களின் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. முன்பு எல்லாம் ரோபோக்கள்\nவெளிநாடுகளில் மட்டும் இருந்தாலும், பன்னாட்டு கம்பெனிகளின் வருகையால், இந்தியாவுக்குள் நுழைந்து தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றன.\nஉணவு சமைக்கும் துறையில், ஜப்பான், அமெரிக்கா, துபாய் போன்ற நாடுகளில் வந்தாலும், இந்தியாவில் உணவு சமைக்க பெரிதாக ரோபோக்கள் பயன்படுத்த விட வில்லை என்றும் கூறலாம்.\nவெளிநாடுகளில் விதவிதாமாகவும் ரோபோக்கள் அழகாக ரோபோக்கள் உணவை சமைத்து விடுகின்றன. கறி வெட்டு வது முதல் ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன.\nஇந்தியாவை பொறுத்தவரை உணவு சமைப்பதுக்கு என்றும் ரோபோக்கள் இல்லாத போதும், உணவுத்துறையில், பயன்படுத்தும் ரோபோக்கள் இருக்கின்றன.\nஅதுவும் ரோபோ சமைத்த உணவை ஆடர் எடுத்தும் அற்புதமாக பறிமாறுகின்றது.\nஅதுவும் ரோபோ இருக்கும் இடம் தமிழ்நாட்டில். நம் கோவையில் தனியார் ஹோட்டல் ஒன்றில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.\nஇதை ஏராளமான வாடிக்கையாளர்களுக்கும் ரோபோவுடன் செல்பி எடுத்துச் செல்கின்றனர்.\nஉணவு ஊட்டி விடும் ரோபோ:\nசார்லி சாப்ளின் நசைச்சுவை படத்தில் வரும் காட்சியை போல தற்போது சாப்பிடும் வகையில் ரோபோட் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர். கல்லூரி மாணவர்கள்.\nஇன்றைய உலகத்தில் இது புரட்சி செய்யும் என்றாலும் இந்த ஐடியாவுக்கு அச்சாரமிட்டவராக தான் சேகாத்தில் இருந்தாலும், சிரிப்பை கொடுத்த மகான் சார்லி சாப்ளின் தானாக இருக்க முடியும்.\nஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல ஆர்எம்ஐடி பல்கலைக்கழக மாணவர்கள், தங்களது பட்டயப் படிப்பிற்காக சமர்ப்பித்துள்ள இந்த உணவு ஊட்டி விடும் ரோபோ சர்வதேச தொழில்நுட்ப உலகை ஆச்சர்யப்பட வைத்துள்ளது.\nவேலை நேரத்தில், பணியாளர்கள் உணவு சாப்பிடுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வதாக பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களின் குற்றச்சாட்டாக உள்ளன. அவர்களது தேவைக்கு ஏற்றவாறு இந்த ரோபோவின் செயல்பாடு வடிவமைக்கப்பட்டுள்ளது.\nபணியாளர்கள் நமக்கு உணவு தேவைப்படும் நேரத்து ரோபோக்களிடம் தெரிவித்துவிட்டால் போதும். சாப்பாட்டு நேரம் வரும் போது, ரோபோ தன் கையால் வந்து உணவு ஊட்டும். இதனால் பணியாளர்கள் வேலை பார்த்துக் கொண்டே சாப்பிட முடியும்.\nநமது தாய் எவ்வாறு உணவு சமைத்த பிறகு நமக்கு ஊட்டி விடுவாரோ அதுபோன்று இந்த ரோபோட்கள் உணவை ஊட்டி விடும். தாய்யை போன்று இது எதிர்காலத்தில் அக்கரையாகவும் நம்மை அரவணைத்து ஊட்டி விடலாம்.\nநமக்கு இந்த ரோபோக்கள் எதிர்காலத்தில் அன்னயாகவும் தெரியலாம். அவைகளை கண்டு கண்ணீரிலும் வரலாம். இவை எல்லாம் ஏஐ போட்டுகளலால் சாத்தியம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமிரட்டலான நோக்கியா 8.1 இந்தியாவில் அறிமுகம்.\nடூயல் ரியர் கேமராவுடன் மெய்ஸூ 16த் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n ஆண்டு வருமானம் ரூ.155 கோடியாம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/centre-constitute-committee-review-confer-bharat-ratna-karunanidhi-327233.html", "date_download": "2018-12-09T21:17:36Z", "digest": "sha1:VXD4AJFVWX5OP5UYIJBFL2S5RGG4ALEB", "length": 12710, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது.. பரிசீலனை செய்ய குழு அமைத்தது மத்திய அரசு! | Centre constitute a committee to review to confer Bharat Ratna to Karunanidhi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமெரினாவில் மூழ்கி மூவர் மாயம் : ஒருவர் பலி\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nகருணாநிதிக்கு பாரத ரத்னா விருது.. பரிசீலனை செய்ய குழு அமைத்தது மத்திய அரசு\nகருணாநிதிக்கு பாரத ரத்னா விருது.. பரிசீலனை செய்ய குழு அமைத்தது மத்திய அரசு\nசென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா வழங்குவது பற்றி பரிசீலனை செய்ய மத்திய அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது என்று பாஜகவை சேர்ந்த, ராஜ்யசபா எம்.பி இல.கணேசன் தெரிவித்தார்.\nதிமுக தலைவரும், தமிழகத்தில் 5 முறை முதல்வராக பதவி வகித்தவருமான கருணாநிதி, கடந்த 7ம் தேதி காலமானார். கருணாநிதி அரசியல், இலக்கியம், மொழி, பத்திரிகை என பல தளங்களிலும் முத்திரை பதித்தவர் என்பதால், பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.\nகருணாநிதிக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று, ராஜ்யசபாவில் நேற்று, திமுக எம்.பி. திருச்சி சிவா பேசியிருந்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் இதே கோரிக்கையை வலியுறுத்தியிருந்தார்.\nஇன்று, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையிலும், இந்திய நாட்டில் தென்னகத்து ஒளிவிளக்காக ஏழு கோடி தமிழர்களின் நெஞ்சில் மட்டுமல்ல, மாநில எல்லைகளைக் கடந்து நாட்டு மக்கள் அனைவரது பேரன்புக்கும், போற்றுதலுக்கும் உரிய தமிழகர்களின் சகாப்த நாயகர் தலைவர் கருணாநிதிக்கு இந்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கிச் சிறப்பிக்க வேண்டும், என்று கோர��க்கைவிடுத்திருந்தார்.\nஇதுகுறித்து இல.கணேசனிடம் நிருபர்கள் இன்று கேள்வி எழுப்பியபோது, கருணாநிதிக்கு பாரத ரத்னா வழங்குவது பற்றி பரிசீலனை செய்ய மத்திய அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது என்றும், கருணாநிதிக்கு பாரத ரத்னா வழங்குவது பற்றி மத்திய அரசுதான் முடிவு செய்யும் என்றும் இல.கணேசன் தெரிவித்தார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/02/12/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2018-12-09T22:02:16Z", "digest": "sha1:V6SJKKOBDP6HLI2IBD3WIIYIKYC2ROOG", "length": 10938, "nlines": 165, "source_domain": "theekkathir.in", "title": "டாஸ்மாக் எதிர்ப்பு போராட்ட வழக்கு வாலிபர், மாணவர் சங்கத்தினர் விடுதலை", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\n தொடர் போராட்டத்திற்கு சாலைப்பணியாளர் சங்க மாநில மாநாடு அறைகூவல்\nவாலிபர் சங்க மாநாடு: தயாராகிறது சிவகங்கை சிறப்புக் கருத்தரங்கில் மாநாட்டு நிதி ரூ.10லட்சம் அளிப்பு\n‘அர்பன் நக்சல்’ என்பதே முரண்பாடான இரு வார்த்தைகளாகும் : ரோமிலா தாப்பர்\nகார்ப்பரேட் திட்டங்களுக்கு வெண்ணெய்; கடைமடை விவசாயிகளுக்கு ‘சுண்ணாம்பு’\nபாரதியாரின் படைப்புகளை நாட்டுடமையாக்க முன்னின்றவர் ஜீவா-முனைவர் இரா.காமராசு பேச்சு\nஅதிகாரிக்கும் வழிப்பறி, திருட்டு சம்பவங்கள் : காவல்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nநீர்த்தேக்க திட்டத்திற்கு தடையாக ஆட்சியர்பெரம்பலூரில் விவசாயிகள் கொந்தளிப்பு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nடாஸ்மாக் எதிர்ப்பு போராட்ட வழக்கு வாலிபர், மாணவர் சங்கத்தினர் விடுதலை\nடாஸ்மாக் கடையை அகற்றக்கோரி போராடியதற்காக வாலிபர், மாணவர் சங்கத்தினர் மீது போடப்பட்ட வழக்கிலிருந்து அனைவரையும் விடுதலை செய்து ஈரோடு ஒருங்கிணைந்த நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nஈரோடு மாவட்டம் மூலப்பாளையம், அண்ணமார் பெட்ரோல் பங்கு முன்பு கடந்த 4.8.2015 அன்று டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ஆவேசமிகு போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை ஈரோடு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்து வந்தது.��ந்நிலையில் திங்களன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கில் சம்பந்தப்பட்ட வாலிபர் சங்கத்தின் அன்றைய மாவட்ட செயலாளர் என்.பாலசுப்பிரமணி, மாவட்டத் தலைவர் மு.சத்தியானந்தன், மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கௌதம், நாமக்கல் மாவட்ட தலைவர் பி.ரஞ்சித்குமார் உள்ளிட்ட 18 பேர்களை விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இதேபோராட்டத்தில் பங்கேற்ற 8 பெண்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\nPrevious Articleகேரளாவின் மதசார்பற்ற பாரம்பரியத்தை எக்காரணம் கொண்டும் விட்டுத் தரமாட்டோம்: கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக் பேச்சு\nNext Article விளை நிலங்களில் உயர் மின் அழுத்த கோபுரங்களா\nவேட்டைத்தடுப்பு காவலர்களுக்கு ஊதிய உயர்வு\nவிளை நிலங்களில் மின் கோபுரங்களை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அமைதியான முறையில் போராடிய விவசாயிகள் சிறையில் அடைப்பு\nகுறிப்பிடத்தக்கஉத்வேகமூட்டும் தோழர் கோ. வீரய்யன்: -வெங்கடேஷ் ஆத்ரேயா\nசெல்லும் இடமெல்லாம் திரளான மக்கள் கூட்டம்…\nஇனி சவ ஆசனம் தான் பாக்கி பிரதமரே…..\nபுயல் நிவாரண களத்தில் யமஹா மோட்டார் தொழிலாளர்கள்\n தொடர் போராட்டத்திற்கு சாலைப்பணியாளர் சங்க மாநில மாநாடு அறைகூவல்\nவாலிபர் சங்க மாநாடு: தயாராகிறது சிவகங்கை சிறப்புக் கருத்தரங்கில் மாநாட்டு நிதி ரூ.10லட்சம் அளிப்பு\n‘அர்பன் நக்சல்’ என்பதே முரண்பாடான இரு வார்த்தைகளாகும் : ரோமிலா தாப்பர்\nகார்ப்பரேட் திட்டங்களுக்கு வெண்ணெய்; கடைமடை விவசாயிகளுக்கு ‘சுண்ணாம்பு’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/06/13/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-10190-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2018-12-09T22:55:14Z", "digest": "sha1:6F4W4TMGI2PX2EZK5D2QCJN4XDZX56VB", "length": 11370, "nlines": 173, "source_domain": "theekkathir.in", "title": "வங்கிகளில் 10,190 அதிகாரி, அலுவலக உதவியாளர் வேலை…!", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\n தொடர் போராட்டத்திற்கு சாலைப்பணியாளர் சங்க மாநில மாநாடு அறைகூவல்\nவாலிபர் சங்க மாநாடு: தயாராகிறது சிவகங்கை சிறப்புக் கருத்தரங்கில் மாநாட்டு நிதி ரூ.10லட்சம் அளிப்பு\n‘அர்பன் நக்சல்’ என்பதே முரண்பாடான இரு வார்த்தைகளாகும் : ரோமிலா தாப்பர்\nகார்ப்பரேட் திட்டங்களுக்கு வெண்ணெய்; கடைமடை விவசாயிகளுக்கு ‘சுண்ணாம்பு’\nபாரதியாரின் படைப்புகளை நாட்டுடமையாக்க முன்னின்றவர் ஜீவா-முனைவர் இரா.காமராசு பேச்சு\nஅதிகாரிக்கும் வழிப்பறி, திருட்டு சம்பவங்கள் : காவல்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nநீர்த்தேக்க திட்டத்திற்கு தடையாக ஆட்சியர்பெரம்பலூரில் விவசாயிகள் கொந்தளிப்பு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nவங்கிகளில் 10,190 அதிகாரி, அலுவலக உதவியாளர் வேலை…\nபாண்டியன் வங்கி, பல்வன் வங்கி, திரிபுரா கிராமிய வங்கி, காவிரி கிராமிய வங்கி போன்ற 59 அரசுமயமாக்கப்பட்ட பொதுத்துறை வங்கிகளில் 10 ஆயிரத்து 190 பணியிடங்களுக்கான வங்கி அதிகாரிகள் மற்றும் அலுவலக உதவியாளர் (மல்டிபர்பஸ்) பணிகளுக்கான பொது எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பை வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (ஐபீபிஎஸ்) வெளியிட்டுள்ளது.\nகல்வித்தகுதி: அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2.7.2018 ஆம் தேதியின் அடிப்படையில் தகுதி சரிபார்க்கப்படும்.\nவயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 1.6.2018 தேதியின்படி 21 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: முதல் நிலை எழுத்து தேர்வு, முதன்மை எழுத்து தேர்வு, பொது நேர்காணல்.\nவிண்ணப்பக் கட்டணம்: எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100, மற்ற பிரிவினர்களுக்கு ரூ. 600. இதனை ஆன்-லைனில் செலுத்த வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.ibps.in இணையதளம் மூலம் ஆன்-லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இறுதியாக கட்டணம் செலுத்திவிட்டு, பூர்த்தியான விண்ணப்ப படிவம் மற்றும் கட்டண ரசீது ஆகியவற்றை கணினிப் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி: 2.7.2018\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.ibps.in/wp-content/uploads/Detail_Advt_CRP_RRB_VII.pdf என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.\n சிபிஎம் பிரச்சாரப் பயணம் திருச்சியில் நாளை சங்கமம்..\nNext Article அனைத்துக் கண்களும் ரஷ்யாவை நோக்கி………\nதமிழக அரசு மருத்துவமனைகளில் ரேடியோதெரபி டெக்னீஷியன் பணி…\nகல்பாக்கம் அணுமின் கழகத்தில் வேலைவாய்ப்பு…\nதில்லி ஐகோர்டில் வேலை வாய்ப்பு..\nகுறிப்பிடத்தக்கஉத்வேகமூட்டும் தோழர் கோ. வீரய்யன்: -வெங்கடேஷ் ஆத்ரேயா\nசெல்லும் இடமெல்லாம் திரளான ���க்கள் கூட்டம்…\nஇனி சவ ஆசனம் தான் பாக்கி பிரதமரே…..\nபுயல் நிவாரண களத்தில் யமஹா மோட்டார் தொழிலாளர்கள்\n தொடர் போராட்டத்திற்கு சாலைப்பணியாளர் சங்க மாநில மாநாடு அறைகூவல்\nவாலிபர் சங்க மாநாடு: தயாராகிறது சிவகங்கை சிறப்புக் கருத்தரங்கில் மாநாட்டு நிதி ரூ.10லட்சம் அளிப்பு\n‘அர்பன் நக்சல்’ என்பதே முரண்பாடான இரு வார்த்தைகளாகும் : ரோமிலா தாப்பர்\nகார்ப்பரேட் திட்டங்களுக்கு வெண்ணெய்; கடைமடை விவசாயிகளுக்கு ‘சுண்ணாம்பு’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=19&ch=145", "date_download": "2018-12-09T21:43:29Z", "digest": "sha1:I6SCPP5XYWZMLVM6SEPGDJOLA2WXZHFR", "length": 9281, "nlines": 193, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n1என் கடவுளே, என் அரசே\nஅவரது மாண்பு நம் அறிவுக்கு எட்டாதது.\n4ஒரு தலைமுறை அடுத்த தலைமுறைக்கு\n7அவர்கள் உமது உயர்ந்த நற்பண்பை\n8ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்;\n10ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும்\n11அவர்கள் உமது அரசின் மாட்சியை\nஉமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள்.\nஆண்டவர் தம் வாக்குகள் அனைத்திலும்\nதக்க வேளையில் நீரே அவற்றிற்கு\n16நீர் உமது கையைத் திறந்து\n17ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும்\nநீதியுடையவர்; அவர்தம் செயல்கள் யாவும்\n18தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும்,\n19அவர் தமக்கு அஞ்சி நடப்போரின்\n20ஆண்டவர் தம்மிடம் பற்றுக் கொள்ளும்\n21என் வாய் ஆண்டவரின் புகழை\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=75&ch=8", "date_download": "2018-12-09T22:09:53Z", "digest": "sha1:OGN5P5A3NTRUSZPJ56YPLCLEYGAUTEMR", "length": 9801, "nlines": 124, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n1ஆட்டுக்குட்டி ஏழாவது முத்திரையை உடைத்தபொழுது விண்ணகத்தில் ஏறத்தாழ அரைமணி நேரம் அமைதி நிலவியது.\n2பின் கடவுள்முன் நின்று கொண்டிருந்த ஏழு வானதூதர்களைக் கண்டேன். அவர்களுக்கு ஏழு எக்காளங்கள் கொடுக்கப்பட்டன.\n3மற்றொரு வானதூதர் பொன் தூபக் கிண்ணம் ஏந்தியவராய்ப் பலிபீடத்தின் அருகில் வந்து நின்றார். அரியணைமுன் இருந்த பொன் பலிபீடத்தின்மீது இறைமக்கள் அனைவரும் செய்த வேண்டுதல்களோடு படைக்குமாறு அவருக்கு மிகுதியான சாம்பிராணி வழங்கப்பட்டது.\n4அச்சாம்பிராணிப் புகை இறைமக்களின் வேண்டுதல்களோடு சேர்ந்து வானதூதரின் கையிலிருந்து கடவுள் திரும���ன் எழும்பிச் சென்றது.\n5பிறகு அந்த வானதூதர் தூபக் கிண்ணத்தை எடுத்து, பலிபீடத்தில் இருந்த நெருப்பினால் அதை நிரப்பி, மண்ணுலகின்மீது வீசியெறிந்தார். உடனே இடிமுழக்கமும் பேரிரைச்சலும் மின்னலும் நிலநடுக்கமும் உண்டாயின.\n6அப்பொழுது ஏழு எக்காளங்களைக் கொண்டிருந்த ஏழு வானதூதர்களும் அவற்றை முழக்க ஆயத்தமானார்கள்.\n7முதல் வானதூதர் எக்காளம் முழக்கினார். உடனே இரத்தத்தோடு கலந்த கல்மழையும் நெருப்பும் நிலத்தின்மீது வந்து விழுந்தன. நிலத்தின் மூன்றில் ஒரு பகுதி எரிந்து போனது; மரங்களுள் மூன்றில் ஒரு பகுதியும் தீக்கிரையானது; பசும்புல் எல்லாமே சுட்டெரிக்கப்பட்டது.\n8இரண்டாம் வானதூதர் எக்காளம் முழக்கினார். உடனே தீப்பற்றியெரிந்த பெரிய மலைபோன்ற ஒன்று கடலுக்குள் எறியப்பட்டது. இதனால் கடலின் மூன்றில் ஒரு பகுதி இரத்தமாக மாறியது.\n9கடல்வாழ் உயிரினங்களுள் மூன்றில் ஒரு பகுதி மடிந்தது; கப்பல்களுள் மூன்றில் ஒரு பகுதி அழிந்தது.\n10மூன்றாம் வானதூதர் எக்காளம் முழக்கினார். உடனே தீவட்டிபோன்று எரிந்துகொண்டிருந்த பெரிய விண்மீன் ஒன்று வானிலிருந்து பாய்ந்து வந்து ஆறுகளுள் மூன்றில் ஒருபகுதியிலும் நீரூற்றுகளிலும் விழுந்தது.\n11அந்த விண்மீனுக்கு ‘எட்டி’ என்பது பெயர். ஆகவே தண்ணீரில் மூன்றில் ஒரு பகுதி எட்டிபோலக் கசப்பானது. இவ்வாறு அந்தக் கசப்பான நீரைக் குடித்த மனிதர் பலர் இறந்தனர்.\n12நான்காம் வானதூதர் எக்காளம் முழக்கினார். உடனே கதிரவனின் மூன்றில் ஒரு பகுதியும் நிலாவின் மூன்றில் ஒரு பகுதியும் விண்மீன்களுள் மூன்றில் ஒரு பகுதியும் தாக்குண்டன. இதனால் அவற்றுள் மூன்றில் ஒரு பகுதி இருளடைந்தது; பகலின் மூன்றில் ஒரு பகுதி ஒளி குன்றியது. இரவுக்கும் அவ்வாறே ஆயிற்று.\n13இதன்பின் நான் ஒரு காட்சி கண்டேன். நடுவானில் பறந்து கொண்டிருந்த கழுகு ஒன்று உரத்த குரலில், “மற்ற மூன்று வானதூதர்களும் எக்காளங்களை இதோ முழக்கவிருக்கிறார்கள். அந்தோ உலகில் வாழ்வோர்க்கு கேடு வரும் உலகில் வாழ்வோர்க்கு கேடு வரும் ஐயகோ” என்று கத்தக் கேட்டேன்.\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/10/07152242/1011081/Chennai-Cash-fraud--arrested-by-private-club-owner.vpf", "date_download": "2018-12-09T22:32:59Z", "digest": "sha1:2DKQY5HPLAWLPT7UXP4TLBRIOYAU6NM6", "length": 9015, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "பண மோசடி - தனியார் கிளப் உரிமையாளர் கைது", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபண மோசடி - தனியார் கிளப் உரிமையாளர் கைது\nசென்னை ராயப்பேட்டையில் \"பென்ஸ் வெக்கேசன் கிளப்\" நடத்தி வருபவர் சரவணன் என்கிற பென்ஸ் சரவணன்.\nசென்னை ராயப்பேட்டையில் \"பென்ஸ் வெக்கேசன் கிளப்\" நடத்தி வருபவர் சரவணன் என்கிற பென்ஸ் சரவணன். இவர், அசோக் நகரை சேர்ந்த ஆனந்த் என்பவரிடம், கடனாகப் பெற்ற 38 லட்சம் ரூபாயை திருப்பிக் கொடுக்காமல், மிரட்டி வருவதாக, சிந்தாதிரிப்பேட்டை போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீஸார், சரவணனைக் கைது செய்து, சைதாப்பேட்டையில் உள்ள நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.\n10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - காவல் உதவி ஆய்வாளருக்கு தர்ம அடி\nசென்னை மாதவரத்தைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் ஒருவர், வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.\nவிமானத்தில் இயந்திரக் கோளாறு : விமானியால் உயிர்தப்பிய பயணிகள்\nசென்னையில் இருந்து திருச்சி செல்ல வேண்டிய விமானத்தில் இருந்த கோளாறு உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் பயணிகள் உயிர்தப்பினர்.\nமழைக்காலம் முடிந்த பிறகு இடைதேர்தல் தேதி அறிவிக்கப்படும் - தலைமை தேர்தல் ஆணையர் ஒபி ராவத்\nமழைக்காலம் முடிந்த பிறகு, திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைதேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் ஒபி ராவத் தெரிவித்துள்ளார்.\nநெடுஞ்சாலை ஒப்பந்த பணிகள் - லஞ்ச ஒழிப்பு துறை தரப்புக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nநெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகள் வழங்கியது தொடர்பாக உலக வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதா என லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.\nகடலூரில் புதிய மல்யுத்த ஆடுகளம்\nகடலூரில் புதிய மல்யுத்த ஆடுகளம்\nபெற்ற மகளையே சீரழித்த தந்தை : போக்சோ சட்டத்தில் தந்தை கைது\nபெற்ற மகளையே சீரழித்த தந்தை : போக்சோ சட்டத்தில் தந்தை கைது\nமேட்டூர் அணை நீர்த்தேக்கத்தில் துர்நாற்றம் : மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு\nமேட்டூர் அணை நீர்த்தேக்கத்தில் துர்நாற்றம் : மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு\nகடும் பனிப்பொழிவு - மல்லிகை விளைச்சல் பாதிப்பு\nகடும் பனிப்பொழிவு - மல்லிகை விளைச்சல் பாதிப்பு\nவிளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் - தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேச்சு\nவிளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் - தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேச்சு\nபிளாஸ்டிக்கை பல வழிகளில் பயன்படுத்த முடியும் தடை செய்ய நினைப்பது ஏன் \nபிளாஸ்டிக்கை பல வழிகளில் பயன்படுத்த முடியும் தடை செய்ய நினைப்பது ஏன் \nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/News/Campus_News/4229/Mobile_processor_for_transfers_to_teachers_and_government_employees!.htm", "date_download": "2018-12-09T23:18:31Z", "digest": "sha1:GRJY7FYMYITKR6BLQIILSDT6QZ5EWZKE", "length": 5388, "nlines": 42, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "Mobile processor for transfers to teachers and government employees! | ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு இட மாறுதலுக்கான மொபைல் செயலி! - Kalvi Dinakaran", "raw_content": "\nஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு இட மாறுதலுக்கான மொபைல் செயலி\nநன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி\nஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் நவீன தொழில்நுட்பத்தில் மனமொத்த மாறுதலுக்கான மொபைல் செயலி (TN Mutual Transfer Mobile App) வெளியிடப்பட்டுள்ளது. இந்த செயலி மூலமாக தமிழகத்தின் எந்த ஒரு பகுதியிலும் மனமொத்த மாறுதல் விருப்பம் உள்ள நபர் இருந்தால் நீங்களே மனமொத்த மாறுதல் பெற விரும்பும் இடத்தை தேர்வு செய்யலாம்.\nஇந்த செயலியில் தமிழகத்தில் பணிபுரியும் அனைத்து அரசு ஊழியர்களும் துறை வாரியாக தங்களது தகவல்களைப் பதிவு செய்யவும், துறை வாரியாக தங்களுக்கு விருப்பமான இடத்தை தேர்வு செய்யவும் முடியும். மேலும் அனைவரும் எளிமையாக பயன்படுத்தும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலியினை Google Play Store-ல் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.\nமாணவர்களின் அசல் சான்றிதழ்களை கல்லூரி நிர்வாகம் வைத்திருக்கக் கூடாது\nபி.ஆர்க். படிப்பில் சேர விதிகள் மாற்றம்\nமின்சார சிக்கனம் மற்றும் பாதுகாப்புக் கருத்தரங்கம்\nமாணவர், ஆசிரியர்களுக்கு ஸ்மார்ட்போன் மூலம் வருகைப்பதிவு\n2ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் தரக்கூடாது\nகற்றல் குறைபாடு மாணவரை பள்ளியிலிருந்து வெளியேற்ற தடை\nபள்ளிக்கல்வித்துறையின் புது முயற்சி IMPART\nஅதிக வேலை வாய்ப்புகளைத் தரப்போகும் டேட்டா சயின்ஸ்\nபடிப்புக்கேற்ற வேலையா வேலைக்கேற்ற படிப்பா ஏராளமான பணி வாய்ப்புகளைக் கொண்ட தனியார்துறை நிறுவனங்கள்\nநவீன கட்டடக்கலை படிப்புகளும் வாய்ப்புகளும்\nCISF-ல் உதவி துணை ஆய்வாளர் பணி- 519 பேருக்கு வாய்ப்பு\nதமிழகத் தொழிலாளர் துறையில் ஆபிஸ் அசிஸ்டென்ட் வேலை\nஇ.எஸ்.ஐ.சியில் ஜூனியர் எஞ்சினியர் பணி\nவர்த்தமான் மருத்துவக் கல்லூரியில் மருத்துவர் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/category/news/sports-news/tennis/page/4/", "date_download": "2018-12-09T22:44:53Z", "digest": "sha1:XHB6VO4OESFUOCTSXVDJFWBSGRYDSNXH", "length": 11217, "nlines": 130, "source_domain": "lankasee.com", "title": "டென்னிஸ் | LankaSee | Page 4", "raw_content": "\nசாவகச்சேரி இளைஞனை பலியெடுத்த இரணைமடு\nகருணா ஒரு வெற்று டம்மி: சரத்பொன்சேகா\nஇப்படி ஒரு விஷயம் இருக்கா தாலியில் மஞ்சள் கோர்த்து கட்றதுல\nதமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்த விஷால்\nசிறைச்சாலைக்கு மகனை பார்வையிட சென்ற தந்தை திடீர் கைது\nஉயர் நீதிமன்ற தீரப்பிற்கு அமைய எதிர்கால அரசியலை முன்னெடுப்பேன்\nபுலம்பெயர் புலி ஆதரவாளர்களால் பதறும் கோட்டாபய….\nவடக்கில் தமிழர்கள் கொல்லப்படும் அபாயம்\nயாழில் நடக்கும் பயங்கர சம்பவங்கள்\nபிரபல டென்னிஸ் வீராங்கனைக்கு கத்திக்குத்து\nவிம்பிள்டன் முன்னாள் சாம்பியனான செக்குடியரசு டென்னிஸ் வீராங்கனை கிவிடோவாவின் வீட்டுக்குள் புகுந்த மர்மநபர் அவரை கத்தியால் குத்தினார். செக்குடியரசு நாட்டை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை பெட...\tமேலும் வாசிக்க\nடேவிஸ் கோப்பை டென்னிஸ்: அர்ஜென்டினா அணி சாம்பியன்\nடேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் அர்ஜென்டினா அணி 3-2 என்ற கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை முதல்முறையாக கைப்பற்றியது. ஆண்கள் டென்னிஸ் அணிகளுக்கு இடையேயான முதன்மையானதாக கருதப்...\tமேலும் வாசிக்க\nஉலக டென்னிஸ் இறுதிப் போட்டியில் முர்ரே - ஜோகோவிச்\nடாப் 8’ வீரர்கள் பங்கேற்ற ஏடிபி உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப் போட்டியில் நம்பர் ஒன் வீரர் ஆன்டி முர்ரே (இங்கிலாந்து) – இரண்டாம் நிலை வீரர்...\tமேலும் வாசிக்க\nநம்பர் 1 வீராங்கனைகள் சந்தித்த அதிர்ச்சி தோல்வி\non: ஒக்டோபர் 30, 2016\nசிங்கப்பூரில் நடந்த உலக டென்னிஸ் போட்டியில் உலக நம்பர் ஒன் 1 ஜோடிகளான சானியா மிர்சா, மார்டினா ஹிங்கிஸ் இணை அரையிறுதிப் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது. சிங்கப்பூரில் உலக டென்னிஸ் போட்டி த...\tமேலும் வாசிக்க\nகிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் டுபாயில் கைது\non: ஒக்டோபர் 23, 2016\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒருவர் டுபாய் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் உபாலி தர்மதாசவே இவ்வாறு டுபாய் விமான நிலையத்தில்...\tமேலும் வாசிக்க\nடென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர் உயிர் ஊசலாடுகிறது\non: ஒக்டோபர் 21, 2016\nடென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர் பயணித்த கார் பயங்கர விபத்தில் சிக்கி அவர் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் குறித்த விபத்து இடம்பெ...\tமேலும் வாசிக்க\nசானியா மிர்சாவின் அதிரடி சாதனை\non: ஒக்டோபர் 20, 2016\nசர்வதேச டென்னிஸ் தரவரிசையில் தொடர்ந்து 80 வாரங்கள் முதலிடத்தில் நீடித்து சானியா மிர்சா புதிய சாதனை படைத்துள்ளார். இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, மகளிர் இரட்டையர் பிர...\tமேலும் வாசிக்க\nதொடரும் அதிரடி: அசைக்க முடியாத சானியா மிர்சா\non: செப்டம்பர் 27, 2016\nஉலக டென்னிஸ் வீரர்- வீராங்கனைகளின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் வெளியிட்டுள்ளது. இதில் பான் பசிபிக் ஓபன் போட்டியில் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற சானியா மிர்சா (9,7...\tமேலும் வாசிக்க\nபொறாமையில் என்னை அழிக்க நினைக்கிறார்கள்: பிரபல டென்னிஸ் வீரரின் ஓபன் டாக்\non: செப்டம்பர் 20, 2016\nஇந்தியாவின் மூத்த டென்னிஸ் வீரரான லிய���ண்டர் பயஸ், பொறாமை பிடித்த வீரர்கள் சிலர் தனது புகழை அழிக்க முயற்சிக்கிறார்கள் என பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். சானியா மிர்சா, மகேஷ் பூபதி, ரோஹன் போ...\tமேலும் வாசிக்க\nரஷ்ய மொடலுடன் ஒரு நாள் இரவு: மனம் திறந்த பிரபல டென்னிஸ் வீரர்\non: செப்டம்பர் 15, 2016\nடென்னிஸ் உலகில் கொடிகட்டி பறந்த ஜேர்மனியின் முன்னால் டென்னிஸ் வீரர் Boris Becker தனது வாழ்வில் மறக்க முடியாத சம்பவத்தினை தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார். Boris Bec...\tமேலும் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madhimugam.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-21/", "date_download": "2018-12-09T21:56:23Z", "digest": "sha1:NBIXKEUYDPSTTQUREUBPEKM3CDUYQNXO", "length": 11477, "nlines": 111, "source_domain": "madhimugam.com", "title": "காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக் குழு அமைக்க வேண்டும்: பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை | Madhimugam", "raw_content": "\nதீவிர கள அரசியல் பேசும் திரைப்படங்களை தணிக்கை செய்வதற்கென தனிக் குழு அமைக்க வேண்டும்\nஇரண்டாவது இன்னிங்சில் நிதானமாக ஆடி வரும் இந்திய வீர்ர்கள், 3ம் நாள் முடிவில்3 விக்கெட்டுக்கு 151 ரன்கள் சேர்த்துள்ளனர்\nஜம்மு காஷ்மீரில் இன்று பயணிகள் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர்\nஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டால் போராட்டம் வேறு வடிவம் எடுக்கும்: ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கடும் எச்சரிக்கை\nதமிழ்நாட்டில் பிற மொழிகளில் உள்ள ஊர் மற்றும் சாலைகளின் பெயர்கள் தமிழில் மாற்றப்படும்:அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன்\nவைகுண்ட ஏகாதசி பெருவிழா கோலாகலமாக தொடங்கியது.\nகாவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக் குழு அமைக்க வேண்டும்: பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை\nடெல்லிக்கு புறப்பட்ட மோடியிடம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கோரிக்கை மனு ஒன்றை வழங்கினார். அதில், உச்சநீதிமன்ற உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்று குழுவை உடனடியாக அமைக்க வேண்டும் என்று பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்தார்.\nசென்னை அருகேயுள்ள திருவிடந்தையில் ராணுவ தளவாட கண்காட்சியின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக, டெல்லியில் இருந்து த���ி விமானம் மூலம் சென்னை வந்தடைந்த பிரதமர் மோடிக்கு, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் திருவிடந்தை சென்றடைந்த மோடி, ராணுவ தளவாட கண்காட்சியை தொடங்கி வைத்து, பார்வையிட்டார். விழாவில் ‘காலை வணக்கம்’ என தமிழில் பேசி உரையை தொடங்கிய மோடி, போர் தொடுத்து பிற நாடுகளை வெல்வது விட, மக்கள் மனங்களை வெல்ல வேண்டும் என்ற கொள்கையில் இந்தியா நம்பிக்கை வைத்துள்ளது என்றார். அப்துல் கலாமின் கனவுகளுக்கு செயல் வடிவம் கொடுக்க வேண்டும் என குறிப்பிட்ட பிரதமர் மோடி, தமது உரையை முடிப்பதற்கு முன்னர் தொட்டனைத்தூறும் மணற்கேணி என்ற திருக்குறளை பிரதமர் மோடி மேற்கோள் காட்டினார். பின்னர் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ராணுவ தளவாட கண்காட்சியை தமிழகத்தில் நடத்தியற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, சென்னை அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தின் வைர விழா கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.\nஅடையாறு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு ஹெலிகாப்டர் மூலம் விமான நிலையம் வந்த மோடி, டெல்லிக்கு புறப்பட்டார். டெல்லிக்கு புறப்பட்ட மோடியிடம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கோரிக்கை மனு ஒன்றை வழங்கினார். அதில், டெல்டா மாவட்ட விவசாயிகள் காவிரி நீரை மட்டுமே நம்பியுள்ளனர். அடுத்த பருவகாலம் ஜூன் 1-ம் தேதி தொடங்க உள்ளதால் வாரியத்தை உடனே அமைக்க வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும். காவிரி ஒழுங்காற்று குழுவையும் உடனடியாக அமைக்க வேண்டும் என பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்தார்.\nதேர்தல் தொடர்பான சட்டம் இயற்ற கூடுதல் அதிகாரம் தேவை: தலைமைத் தேர்தல் ஆணையம்\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்\nகர்நாடக மாநிலத்தில் 222 சட்டசபைத் தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு\nகாந்தியின் நினைவிடத்தில் தலைவர்கள் மலர் தூவி மரியாதை\nதீவிர கள அரசியல் பேசும் திரைப்படங்களை தணிக்கை செய்வதற்கென தனிக் குழு அமைக்க வேண்டும்\nஇரண்டாவது இன்னிங்சில் நிதானமாக ஆடி வரும் இந்திய வீர்ர்கள், 3ம் நாள் முடிவில்3 விக்கெட்டுக்கு 151 ரன்கள் சேர்த்துள்ளனர்\nஜம்மு காஷ்மீரில் இன்று பயணிகள் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர்\nசளி, இருமலுக்கு இதம் அளிக்கும் தூதுவளை சூப்\nமுகத்தில் மேஜிக் செய்யும் டிராகன் ஃப்ரூட்\nமுப்பெரும் விழா மாநில மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilanlike.blogspot.com/2012/08/blog-post_29.html", "date_download": "2018-12-09T21:38:46Z", "digest": "sha1:7VND6V6OLWASJR6SXJQZP6SYL3622AGQ", "length": 16696, "nlines": 147, "source_domain": "tamilanlike.blogspot.com", "title": "Tamilan தமிழன்: மும்பை தாக்குதலில் ஈடுபட்ட பய‌ங்கரவா‌தி கசாபு‌க்கு ‌‌பி‌ரியா‌ணி கொடு‌த்தது போது‌ம், உடனடியாக அவனை தூ‌க்‌கி‌ல் போடு‌ங்க‌‌ள் எ‌ன்று பா.ஜ.க வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளது.", "raw_content": "\nமும்பை தாக்குதலில் ஈடுபட்ட பய‌ங்கரவா‌தி கசாபு‌க்கு ‌‌பி‌ரியா‌ணி கொடு‌த்தது போது‌ம், உடனடியாக அவனை தூ‌க்‌கி‌ல் போடு‌ங்க‌‌ள் எ‌ன்று பா.ஜ.க வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளது.\nமும்பை தாக்குதலில் ஈடுபட்ட பய‌ங்கரவா‌தி கசாபு‌க்கு ‌‌பி‌ரியா‌ணி கொடு‌த்தது போது‌ம், உடனடியாக அவனை தூ‌க்‌கி‌ல் போடு‌ங்க‌‌ள் எ‌ன்று பா.ஜ.க வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளது.\nமும்பை தாக்கு‌லி‌ல் ஈடுப‌ட்ட பய‌ங்கரவா‌தி ஜ்மல் கசாப்புக்கு ‌கீ‌ழ்‌நீ‌திம‌ன்ற‌ம் மரண தண்டனை விதித்‌தது. இந்த தீர்ப்பை மும்பை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் உறு‌தி செ‌ய்தது.\nஇ‌ந்த ‌நிலை‌யி‌ல் கசா‌ப்‌பி‌ன் மே‌ல்முறை‌யீ‌ட்டு மனுவை உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌‌ம் இ‌ன்று த‌ள்ளுபடி செ‌ய்ததோடு, கசா‌ப் இ‌ந்‌தியாவு‌க்கு எ‌திரான போ‌ர் தொடு‌த்தை ஏ‌ற்று‌க் கொ‌ள்ள முடியாது எ‌ன்று ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தது.\nஇது தொடர்பாக பேசிய பா.ஜ.க மூ‌த்த‌த் தலைவ‌ர் முக்தர் அப்பாஸ் நக்வி, கசாபின் மனு மீதான உச்ச நீதிமன்றத்தின் தீ‌ர்ப்பை வரவேற்பதாக கூ‌றினா‌ர்.\nமேலும் அவனுக்கு பிரியாணி கொடுத்தது எல்லாம் போதும், தண்டனையை உடனடியாக நிறைவேற்றி அவனை தூக்கி‌லிட வேண்டும் எ‌ன்றா‌ர்.\nஇந்த தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாட....\nபண்டிகைகள் பண்டிகைகள் ஒவ்வொரு நாட்டுக்கும் அடையாளமாக மிளிர்பவை. நாட்டின் க���ாசாரம், மதம், நாகரிகத்தின் சின்னமாகக் கருதப்படும் பண்டிகைகள்...\nகொசுவை ஒழிக்க இரு எளிய வழிகள்\n1.கொசுவை விரட்டும் பாசி... ஒரேக் கல்லில் எக்கசக்க மாங்காய்.. கொசுக் கடியில் இருந்து தப்பிக்க, ஒவ்வொரு வீட்டிலும் கணிசமான அளவுக்கு செல...\nஎஸ்.ஆர்.எம் பல்கலைகழகம் தமிழ் பேராய விருது-ரூ.22 லட்சம் மதிப்பில் srm tamil academy award\nஎஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் தமிழ்ப்பேராயம் என்ற ஓர் அமைப்பை நிறுவி தமிழ் மொழி, இலக்கியம், கலை, பண்பாடு, ஆய்வு ஆகியவற்றின் வளர்ச்சிக் கான பல ...\nகவனத்தைக் கவரும் கடல்சார் படிப்புகள்\nஉலகின் மிகப்பெரிய சொத்து கடல். பல்வேறு வகையான உயிரினங்களின் வாழிடம் அது. நிலத்தில் கிடைக்காத பல அரிய வளங்கள் கடலில் இருக்கின்றன. பல்வேறு வகை...\n தியானம் செய்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன\nதியானம் என்பது அலைபாயும் நம் மனதை ஒருநிலை படுத்தும் நிலையே தியானமாகும். தியானம் இப்படி தான் செய்யவேண்டும் என்ற எந்த வரைமுறையும் கிடையாது ப...\nபுதிய மத்திய அமைச்சர்களாக மொத்தம் 22 பேர் இன்று பதவியேற்றுக் கொண்டனர்\nமத்திய அமைச்சரவையில் இன்று புதிய கேபினட் அமைச்சர்களாக 1.ரகுமான் கான், 2. தின்ஷா படேல், 3.அஜய் மாக்கன், 4.பல்லம் ராஜு, 5.அஸ்வினி கு...\nசொத்து குவிப்பு வழக்கு சி.பி.ஐ., கோர்ட்டுக்கு மாற்...\nசெல்போன் நிறுவனங்களுக்குபுதுவிதி அமல்-தற்போது உள்ள...\nபதவி ஏற்று ஒரு ஆண்டு நிறைவு: அரசும் மக்களும் முழு ...\nகல்லூரி கட்டிட விபத்து வழக்கில் ஜேப்பியாருக்கு நிப...\nமழையால் தாமதமானது: அண்ணா நூற்றாண்டு வளைவு நாளை இடி...\n20 வினாடிகளில் விமானம் ஆக மாறும் கார்: அமெரிக்க என...\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜான்கோவிக், இவானோவிக் 3-வத...\nகிறிஸ்தவ தொண்டு நிறுவன மோசடி: பெண் ஏஜன்ட் மீது புக...\nநிலக்கரி ஊழலில் சி.பி.ஐ. இன்னும் ஒரு வழக்குகூட பதி...\nகுஜராத்தில் நடுவானில் மோதி சிதறிய 2 இந்திய விமானப...\nநிலக்கரி சுரங்க முறைகேடு விவகாரம்: பாராளுமன்றம் 7-...\nநில நடுக்கத்தால் பதட்டம்: கலிபோர்னியா நகரில் அவசர ...\nஆஸ்பத்திரிகளில் எலி, பூனை, நாய்கள்: அரசு நடவடிக்கை...\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: ஒபாமாவை எதிர்க்கும் வேட...\nஊழல் புகாரில் சிக்கிய சீன அதிகாரி 31 மில்லியன் டால...\nஜப்பான் பெண்ணை காதலித்து திருமணம் செய்த ஈரோடு வாலி...\nவேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆண்டு பெருவிழா கொட...\nஅசாமில் சிறுப��ன்மை மக்கள் மீது தாக்குதல் நடத்துவோர...\nநிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல்: 6 நிறுவனங்கள் மீது...\nஅமெரிக்காவை மிரட்டும் புயல்: 4 மாகாணங்களில் அவசர ந...\nஅஜ்மல் கசாப்பின் மரண தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வ...\nமும்பை தாக்குதலில் ஈடுபட்ட பய‌ங்கரவா‌தி கசாபு‌க்கு...\nசெப்டம்பர், அக்டோபரில் ரீலீஸாகும் மெகா சினிமாக்கள்...\nஎச்.பி. நிறுவனத்தின் நஷ்டம் ரூ.45,000 கோடி\nஓணம் பண்டிகை கொண்டாடும் கேரள மக்களுக்கு\nமேட்டூர் அணையை உடனே திறக்க வேண்டும் : தஞ்சை விவசாய...\nமேலூர் பகுதியில் மேலும் 25,000 கிரானைட் கற்கள் கண்...\nசெவ்வாயின் தரையில் என்ன உள்ளது\nசிங்கள ராணுவத்துக்கு இந்தியாவில் பயிற்சி தொடர்ந்து...\nகணித மேதை ஸ்ரீநிவாச ராமானுஜம்/Srinivasa Ramanujan,...\n1.85 லட்சம் கோடி ஊழல் - நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ...\nஓணம் விற்பனைக்காக 20 டன் திண்டுக்கல் வாடா மல்லி/Di...\nநிலக்கரிச் சுரங்க முறைகேட்டில் விவாதத்துக்கு மத்தி...\nவாழைப்பூவின் சிறந்த மருத்துவ குணங்கள்\nவேளாண் பல்கலைக்கழக துணைவேந்தராக முனைவர் கே ராமசாமி...\nஇலங்கை ராணுவத்துக்கு உதகையில் பயிற்சி : முதலமைச்சர...\nஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு வெளியீடு/Teacher El...\nகாவிரி நதி நீரை தர மறுக்கும் கர்நாடகாவுக்கு மின்சா...\nவேந்தர் டிவி: புதிய தமிழ் TV தொடக்கம்/Venthar TV\nசத்தியமங்கலத்தில் கொப்பரை தேங்காய் மோசடி: ரூ.200 க...\nஎர்ணாகுளம், தொடர் மழையால் ஏற்பட்டநிலச்சரிவால் 5 பே...\nசீன அழகி யூ வென்ஸியா, மிஸ் வேர்ல்ட் 2012 /Miss wor...\nஅனைத்து குடும்பத்துக்கும், ஆண்டுக்கு 4 சிலிண்டர்கள...\n81-வது பிறந்த நாள் சத்தியமூர்த்தி பவனில் மூப்பனார்...\nஜில்லா விட்டு ஜில்லா வந்த கதையை நீயும் கேளுய்யா......\nடெல்லி விமான நிலைய முறைகேடு:CAG report -239 acres...\nலண்டன் ஒலிம்பிக்கில் இந்தியா இதுவரை 2 வெள்ளி, 4 வெ...\nஉசேன் போல்ட் (ஜமைக்கா) புதிய ஒலிம்பிக் சாதனையுடன் ...\nஇந்தியாவுக்கு ஐந்தாவது ஒலிம்பிக் பதக்கத்தை பெற்றுக...\nகபினி அணை நிரம்பி வருவதையடுத்து நேற்று முன்தினம் ம...\nமத்திய ரசாயனத் துறை அமைச்சர் மு.க. அழகிரியின் மகன்...\nஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற குத்து...\nசிங்கப்பூரில் நடந்த மாற்றான் இசை வெளியீட்டு விழா/m...\nகிருஷ்ணா ஜெயந்தி ( Krishna Jayanthi )\nஅரையிறுதியில் இந்தியாவின் டின்டு லூகா... புறப்பட்ட...\nஈமு கோழி‌ வள‌ர்‌ப்பு‌ம், நடிக‌‌ர்க‌‌ளின் பக‌ட்டு ‌...\nகச்சத் தீவை மீட��க கடலில் இறங்கி போராடத் தயார்: விஜ...\nஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை ஃப்ளை 51 கிலோ பிரிவ...\nசாய்னா நேவாலுக்கு ஹரியானா அரசு ஒரு கோடி ரூபாய் பரி...\nஜப்பான் நாட்டை சேர்ந்த டொயோட்டோ கார் நிறுவனம், இந்...\nமுன்னாள் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தன் பதவிக் காலத...\nபெண்கள் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீர...\n2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஏலத்துக்கான குறைந்தபட்ச...\nவிஜயகுமாருக்கு ரூ.1 கோடி பரிசு/Rs 1 cr for Olympic...\nவேலூர் பி.டெக்., படித்து வரும் வெளிமாநில மாணவர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/131674-we-cant-tolerate-this-anymore-says-ramya-nambeesan-on-amma-issue.html?artfrm=read_please", "date_download": "2018-12-09T21:17:45Z", "digest": "sha1:X76Z4GPGSPIQESBKWPNKFQFEDVVAN22B", "length": 25203, "nlines": 405, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"இதுவரை எங்க ராஜினாமாவுக்கு எந்தப் பதிலும் வரலை; இது நியாயமா?\" ரம்யா நம்பீசன் | we cant tolerate this anymore says ramya nambeesan on amma issue", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 07:38 (23/07/2018)\n\"இதுவரை எங்க ராஜினாமாவுக்கு எந்தப் பதிலும் வரலை; இது நியாயமா\n\"ஒருவேளை சங்கத்திலிருந்து எங்களை நீக்கியிருந்தாலும் கவலையில்லை. அடிப்படை நியாயம் கிடைக்காத இடத்தில் உறுப்பினரா இருந்து என்ன பயன்\nமலையாள நடிகர் சங்கமான 'அம்மா'வில் நடிகர் திலீப் மீண்டும் சேர்க்கப்படுவதாக எடுக்கப்பட்ட முடிவுக்குப் பல நடிகைகள் எதிர்ப்பு தெரிவித்தனர். டபிள்யூ.சி.சி (பெண்கள் நல கூட்டமைப்பு) அமைப்பைச் சேர்ந்த நடிகைகளான ரம்யா நம்பீசன், கீது மோகன்தாஸ், ரீமா கலிங்கல் மற்றும் பாதிக்கப்பட்ட நடிகை உள்ளிட்டோர் 'அம்மா' சங்கத்திலிருந்து ராஜினாமா செய்வதாகவும் அறிவித்தனர். பிரச்னை விஸ்வரூபம் எடுத்ததும், நடிகர் திலீப்பை சங்கத்தில் மீண்டும் சேர்க்கும் முயற்சியிலிருந்து 'அம்மா' பின்வாங்கியது. மேலும், சில முக்கியமான பிரச்னைகள் குறித்து விவாதிக்க ஆகஸ்டு 7-ம் தேதி சங்கத்தின் கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்துக்கு, 'தற்போது சங்கத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும்' எனவும் 'அம்மா' கூறியிருக்கிறது. இதனால், ராஜினாமா செய்திருக்கும் ரம்யா நம்பீசன் உள்ளிட்ட சில நடிகைகள் கலந்துகொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக நடிகை ரம்யா நம்���ீசனிடம் பேசினோம்.\n\"பாதிக்கப்பட்ட எங்கள் தோழிக்கு நியாயம் கிடைக்க வேண்டும். இனி திரைத்துறையில் எந்தப் பெண்ணுக்கும் பிரச்னை வரக்கூடாது என்றுதான் நாங்கள் போராடறோம். எங்க தரப்பு கோரிக்கையை அழுத்தமாகச் சொன்னோம். ஒருகட்டத்தில் ராஜினாமாவும் செய்தோம். இனி, சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள்தான் நியாயமான முடிவை எடுக்கணும். மீட்டிங்கில் கலந்துகிட்டாலும் இதைத்தான் சொல்வேன். அதனால், கூட்டத்துல கலந்துக்க முடியலையேனு கவலையில்லை. எங்க டபள்யூ.சி.சி அமைப்பைச் சேர்ந்த ரேவதி, பத்மப்ரியா, பார்வதி ஆகியோர் மீட்டிங்கில் கலந்துக்கப் போறாங்க. அவங்க எங்க தரப்பு நியாயங்களைப் பேசுவாங்க. நடிகர் திலீப் விவகாரத்தை மட்டுமே இப்போ பெரிதுபடுத்தி பேசறாங்க. ஆனால், சினிமாவில் பெண் கலைஞர்கள் எல்லோருக்கும் ஆண்களுக்கு இணையான முக்கியத்துவம் கிடைக்கவும் நாங்க வலியுறுத்துறோம். அப்போதான் பெண்களுக்கு எதிரா நடக்கும் பிரச்னைகளுக்கு நியாயமான குரல் வரும்; விரைவில் தீர்வும் கிடைக்கும்.\n'அம்மா' நிறைய நல்ல விஷயங்களை செய்துட்டிருக்கிறதை நாங்க மனதார பாராட்டுறோம். அதேநேரம், நியாயமான கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கையை எதிர்பார்ப்பதும் எங்களின் தார்மீக உரிமை. ராஜினாமா செய்தது, எங்க சொந்தக் காரணத்துக்காக இல்லை. அதைச் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் உணரணும். அப்போதான் சரியான முடிவை எடுக்க முடியும். தப்பு யார் செய்தாலும் தண்டிக்கப்படணும். அவர் பிரபலமானவர், சிலருக்கு வேண்டப்பட்டவர்னு காப்பாற்றும் நடவடிக்கை இருக்கக் கூடாது. 'உங்க தரப்பு கோரிக்கையை 'அம்மா'வின் தலைவர் நடிகர் மோகன்லால் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளிடம் சொன்னீங்களா'னு கேட்கிறாங்க. இதுவரை இந்த விஷயம் பற்றி நிறையவே பேசிட்டோம். ராஜினாமாவும் செய்திருக்கிறோம். தனிப்பட்ட முறையில் சொல்லித்தான் அவங்களுக்குத் தெரியணும்னு இல்லையே. உயர் பொறுப்பில் இருக்கும் அவங்க, எங்களை அழைத்துப் பேசியிருக்கணும். அப்படி இதுவரை எதுவும் நடக்கலை\" என்கிறார் ரம்யா நம்பீசன்.\n`விஜய் சேதுபதி நடிகன் இல்லை...மகா நடிகன்’ - நெகிழ்ந்த ரஜினி\n`எப்பவுமே பெரிய ஆள எதிர்த்தாதான்... நாமளும் பெரிய ஆளாக முடியும்’ - ரஜினியைப் புகழ்ந்த விஜய் சேதுபதி\n`ரஜினி சார் குரல்ல முதன்முதல்ல கேட்ட தருணத்தை மறக்��வே முடியாது’ - கார்த்திக் சுப்புராஜ்\nஉங்களின் ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறதா என்ற கேள்விக்கு, \"தெரியலையே இதுவரை எங்க ராஜினாமா கடிதத்துக்கு 'அம்மா'விலிருந்து எந்த ஒரு பதிலும் வரலை. ஏற்றுக்கொள்ளப்பட்டதா, இல்லையானு தெரியாமல்தான் இருக்கோம். இது நியாயமா 'அம்மா'வில் உறுப்பினரா இருந்தாலும் இல்லாவிட்டாலும் நடிக்கலாம். அதன்படி, ராஜினாமா செய்த நாங்கள் தொடர்ந்து நடிப்போம். ஒருவேளை சங்கத்திலிருந்து எங்களை நீக்கியிருந்தாலும் கவலையில்லை. அடிப்படை நியாயம் கிடைக்காத இடத்தில் உறுப்பினரா இருந்து என்ன பயன் 'அம்மா'வில் உறுப்பினரா இருந்தாலும் இல்லாவிட்டாலும் நடிக்கலாம். அதன்படி, ராஜினாமா செய்த நாங்கள் தொடர்ந்து நடிப்போம். ஒருவேளை சங்கத்திலிருந்து எங்களை நீக்கியிருந்தாலும் கவலையில்லை. அடிப்படை நியாயம் கிடைக்காத இடத்தில் உறுப்பினரா இருந்து என்ன பயன் ஆனால், அப்படியான சூழல் நடக்காதுனு நம்பிக்கையோடு இருக்கோம். சினிமா துறையில் இருக்கும் பெண் கலைஞர்கள், அச்ச உணர்வின்றி பணியாற்றும் சூழல் ஏற்படும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. பொறுத்திருந்து பார்ப்போம்\" என்கிறார் ரம்யா நம்பீசன், அழுத்தமான குரலில்.\n\"என் கல்யாண வாழ்க்கைல முட்டாள்தனம் பண்ணிட்டேன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`விஜய் சேதுபதி நடிகன் இல்லை...மகா நடிகன்’ - நெகிழ்ந்த ரஜினி\n`எப்பவுமே பெரிய ஆள எதிர்த்தாதான்... நாமளும் பெரிய ஆளாக முடியும்’ - ரஜினியைப் புகழ்ந்த விஜய் சேதுபதி\n`ரஜினி சார் குரல்ல முதன்முதல்ல கேட்ட தருணத்தை மறக்கவே முடியாது’ - கார்த்திக் சுப்புராஜ்\n`உலகின் மிகவேகமாக வளர்ந்துவரும் நகரங்கள் பட்டியல்' - 6 வது இடத்தில் திருப்பூர்; திருச்சிக்கு 8வது இடம்\nதூக்கில் தொங்கிய காதலன்; அதிர்ச்சியில் விஷம் குடித்த காதலி\nஆளுங்கட்சி பிரமுகர்களால் மாற்றப்பட்ட கமிஷனர் - போராட்டம் நடத்தும் குன்னூர் மக்கள்\nபாலியல் புகார் சர்ச்சையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துறைத் தலைவர் - நிர்வாகக் குழு விசாரணை\n`நாளைதான் கிளைமாக்ஸ்; நம்பிக்கையுடன் இருக்கிறோம்\nகோலகலமாக நடந்து முடிந்த சுட்டி விகடன் விழா\n`விஜய் சேதுபதி நடிகன் இல்லை...மகா நடிகன்’ - நெகிழ்ந்த ரஜினி\nஜீவசமாதி அடைந்தார் மூக்குப் பொடி சித்தர் -தி.மலையில் இன்று மாலை ���ல்லடக்கம\nகோவையில் கௌசல்யாவின் மறுமணம் - பறையிசை முழங்க உறுதி ஏற்ற தம்பதிகள்\n`எப்பவுமே பெரிய ஆள எதிர்த்தாதான்... நாமளும் பெரிய ஆளாக முடியும்\nராஜயோகம் யாருக்கெல்லாம் அமையும்- ஜோதிட சாஸ்திரம் சொல்வது என்ன\nகோவையில் கௌசல்யாவின் மறுமணம் - பறையிசை முழங்க உறுதி ஏற்ற தம்பதிகள்\nஜீவசமாதி அடைந்தார் மூக்குப் பொடி சித்தர் -தி.மலையில் இன்று மாலை நல்லடக்கம்\n``இப்படி ஒரு கொடுமையை இதுவரை பார்த்ததில்லை” -அமெரிக்காவில் பசியால் நாய்க்கு நேர்ந்த துயரம்\n`ஐகோர்டை யாரும் உரிமை கொண்டாட முடியாது’ - மூடப்பட்ட நீதிமன்ற வாயில்கள்\n50 விமானங்கள், 1,000 ஆடம்பர கார்கள்... இஷா அம்பானி திருமணத்தால் ஜொலிக்கும் உதய்பூர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/26/euro2000.html", "date_download": "2018-12-09T22:42:39Z", "digest": "sha1:4Z7I34QM2PYLMT6C7E55SLCNTQ4HYSBU", "length": 12343, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஈரோ 2000: அரையிறுதியில் இத்தாலி-ஹாலந்து, பிரான்ஸ்-போர்சுகல் மோதல் | italy, portugal, holland, france are entered into euro 2000 semi final - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமெரினாவில் மூழ்கி மூவர் மாயம் : ஒருவர் பலி\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nஈரோ 2000: அரையிறுதியில் இத்தாலி-ஹாலந்து, பிரான்ஸ்-போர்சுகல் மோதல்\nஈரோ 2000: அரையிறுதியில் இத்தாலி-ஹாலந்து, பிரான்ஸ்-போர்சுகல் மோதல்\nஈரோ 2000 கால்பந்துக் கோப்பைக்கான அரையிறுதி ஆட்டங்களுக்கு இத்தாலி, ஹாலந்து, பிரான்ஸ், போர்சுகல்ஆகிய நாடுகள் தகுதி பெற்றுள்ளன.\nஜுன் 28-ம் தேத��� பிரஸ்ஸல்ஸ் நகரில் நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் உலக சாம்பியன் பிரான்ஸும்,போர்சுகலும் மோதுகின்றன.\nஜுன் 29-ம் தேதி ஆம்ஸ்டர்டாம் நகரில் நடைபெறும் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இத்தாலியும், ஈரோ2000 கால்பந்துக் கோப்பையை நடத்தும் ஹாலந்தும் மோதுகின்றன.\nமுன்னதாக, சனிக்கிழமை இரு கால் இறுதி ஆட்டங்களும், ஞாயிற்றுக்கிழமை இரு கால் இறுதி ஆட்டங்களும்நடைபெற்றன.\nசனிக்கிழமையன்று பிரஸ்ஸல்ஸ் நகரில் இத்தாலிக்கும், ருமேனியாவுக்கும் இடையே நடைபெற்ற முதல் கால் இறுதிஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் இத்தாலி வெற்றி பெற்றது. ஆம்ஸ்டர்டாம் நகரில் நடைபெற்ற இரண்டாவதுகால் இறுதி ஆட்டத்தில் துருக்கியும், போர்சுகலும் மோதின. இதில் 2-0 என்ற கோல்கணக்கில் போர்சுகல் வெற்றிபெற்றது.\nஞாயிற்றுக்கிழமை ராட்டர்டாம் நகரில் நடைபெற்ற 3-வது கால் இறுதி ஆட்டத்தில் ஹாலந்தும்.யுகோஸ்லாவியாவும் மோதின. இதில் 6-1 என்ற கோல் கணக்கில் ஹாலந்து வெற்றி பெற்றது. இதில், ஹாலந்துஅணியின் பாட்ரிக் குலூவெர்ட் ஹாட்-ரிக் சாதனை புரிந்தார்.\nபுரூக் நகரில் நடைபெற்ற 4-வது கால் இறுதி ஆட்டத்தில் உலக சாம்பியன் பிரான்ஸும், ஸ்பெயினும் மோதின.இதில் 2-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வெற்றி பெற்றது.\nஇறுதி ஆட்டம் ஜுலை 2-ம் தேதி ராட்டர்டாம் நகரில் நடைபெறுகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/11/12121512/1212516/Gaja-storm-13-district-heavy-rain-warning.vpf", "date_download": "2018-12-09T22:33:36Z", "digest": "sha1:WSBL33XOIZB6CIJUXW6FIYFJB4JH26WG", "length": 23911, "nlines": 218, "source_domain": "www.maalaimalar.com", "title": "கஜா புயல் தீவிரம் அடைந்தது - 6 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை || Gaja storm 13 district heavy rain warning", "raw_content": "\nசென்னை 10-12-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகஜா புயல் தீவிரம் அடைந்தது - 6 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை\nபதிவு: நவம்பர் 12, 2018 12:15\nமாற்றம்: நவம்பர் 12, 2018 14:14\nகஜா புயல் தீவிரம் அடைந்து உள்ளதால் 6 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #Gajastorm #storm #rain\nகஜா புயல் தீவிரம் அடைந்து உள்ளதால் 6 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #Gajastorm #storm #rain\nதென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமானது நேற்று காலை வலுப்பெற்று புயலாக மாறியது. இதற்கு கஜா (யா���ை) என பெயரிடப்பட்டுள்ளது.\nஅது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் வட தமிழகம் நோக்கி நகர்ந்து வருகிறது. இன்று காலை 8.15 மணி நிலவரப்படி சென்னைக்கு கிழக்கு வடகிழக்கு திசையில் 740 கி.மீ. தொலைவிலும், நாகப்பட்டினத்துக்கு கிழக்கு வடகிழக்கில் 840 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.\nஇந்த புயலானது மணிக்கு 25 கி.மீ. வேகத்தில் மேற்கு மற்றும் தென் மேற்கு திசையில் வடதமிழகத்தை நோக்கி நகர்ந்து இன்று மதியம் தீவிர புயலாக உருவெடுத்தது.\nஇதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் நிருபரிடம் கூறியதாவது:-\nதென்கிழக்கு வங்க கடலில் உருவான கஜா புயல் வருகிற 15-ந்தேதி முற்பகலில் சென்னைக்கும், நாகப்பட்டினத்திற்கும் இடையே கரையை கடக்கும்.\nஇதன் காரணமாக தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், விழுப்புரம், புதுவை-காரைக்கால் ஆகிய 6 மாவட்டங்களில் மணிக்கு 80 முதல் 90 கி.மீ. வேகத்திலும், சில சமயம் 100 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும்.\nதஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், விழுப்புரம், புதுவை-காரைக்கால் மாவட்டங்களில் கன முதல் மிக கன மழை வரை பெய்யும்.\nகடல் கொந்தளிப்புடன் காணப்படும். நாகை, கடலூர், காரைக்காலில் வழக்கத்தை விட கடலில் ஒரு மீட்டர் அளவுக்கு நீர் மட்டம் உயரும். எனவே மீனவர்கள் 16-ந்தேதி வரை கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம்.\n14-ந்தேதி இரவு முதல் 15-ந்தேதி இரவு வரை பலத்த காற்றுடன் கன மழை பெய்யும்.\nகஜா புயல் முதலில் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா நோக்கி செல்லும் என்றும் கடலூருக்கும் ஸ்ரீஹரி கோட்டாவுக்கும் இடையே 15-ந்தேதி கரையை கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.\nஆனால் தற்போது காற்று வீசும் திசையை வைத்து தெற்கு திசையில் வடதமிழகத்தை தாக்கும் என்று தெரிய வந்துள்ளது.\n15-ந்தேதி அதிகாலையில் இருந்தே புயல் கரையை நெருங்கத் தொடங்கும். பகல் 12 மணி அளவில் சென்னைக்கும் நாகைக்கும் இடையே கரையை கடக்கும்.\nதொடர்ந்து தமிழகத்தின் உள்மாவட்டங்கள் வழியாக வலு இழந்த புயலாகவே செல்லும், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கும் பரவும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.\nபுயல் நெருங்கும் போது 14-ந்தேதி இரவு முதல் வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யத் தொடங்கும். ஒருசில இடங்களில் கன மழை பெய்யும்.\n15-ந்தேதி அதிகாலை முதல் கன ம��ை மற்றும் மிக கன மழை பெய்யும். மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் பலமான காற்றும் வீசக் கூடும். காற்றுடன் மழை கொட்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.\nதற்போது தீவிர புயலாக மாறிய ‘கஜா புயல்’ மேலும் தீவிரம் அடைந்து அதி தீவிர புயலாக மாறவும் வாய்ப்பு உள்ளது. புயல் கரையை நெருங்க நெருங்கத்தான் அதன் வேகத்தை கணிக்க முடியும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nவலு இழந்த புயலாக உள் மாவட்டங்கள் வழியாகவும், தென் மாவட்டங்கள் வழியாகவும் அரபிக் கடலுக்கு செல்லும் எனவே 15-ந்தேதி தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களிலும் மிக பலத்த மழையை எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nஇப்போதைக்கு 15-ந்தேதி காலை 8.30 மணி முதல் 16-ந்தேதி காலை 8.30 மணி முடிய வட தமிழகத்தில் மித மிஞ்சிய வகையில் மழை பெய்யும் என்று வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.\nஇதே போல் தென் மாவட்டங்களுக்கும் பலத்த மற்றும் மிக பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nமித மிஞ்சிய மழை என்பது சில இடங்களில் குறைந்த நேரத்தில் 20 செ. மீ. மழை கொட்டும் வாய்ப்பு உள்ளதை எச்சரிப்பதாகும்.\nபுயலின் தாக்கத்தால் சென்னை மற்றும் திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களிலும் பலத்த மழைபெய்யும்.\nதற்போது புயல் தெற்கு திசை நோக்கி நகர்வதால் சென்னை மற்றும் திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #Gajastorm #storm #rain\nவடகிழக்கு பருவமழை | புயல் | கஜா புயல் | மழை | சென்னை மழை | வானிலை ஆய்வு மையம் | புயல் எச்சரிக்கை | மீனவர்களுக்கு எச்சரிக்கை\nகஜா புயல் பற்றிய செய்திகள் இதுவரை...\n5 கி.மீ. வேகத்தில் நகரும் கஜா, அடுத்த 24 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக மாறும் - வானிலை மையம்\nகஜா புயலை எதிர்கொள்ள சென்னையில் போலீஸ் உஷார்\nகஜா புயல் பாதிப்பை சமாளிக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் - ராமதாஸ்\nகஜா புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம் - வருவாய் நிர்வாக ஆணையர் தகவல்\n‘கஜா’ புயல் 15ந்தேதி கடலூர்- ஸ்ரீஹரிகோட்டா இடையே 90 கி.மீட்டர் வேகத்தில் கரையை கடக்கும்\nமேலும் கஜா புயல் பற்றிய செய்திகள்\nகனடாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை\nரொம்ப நாளுக்கு பிறகு ஒரு நல்ல நடிகருடன் நடித்த அனுப��ம் - விஜய் சேதுபதி பற்றி ரஜினி பேச்சு\nகஜா புயலால் ஏற்படட் பாதிப்பு நினைத்துக்கூட பார்க்க முடியாத பேரிழப்பு - பேட்ட இசை வெளியீட்டு விழாவில் ரஜினி\nடெல்லியில் சோனியா காந்தியுடன் முக ஸ்டாலின் சந்திப்பு: கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு அழைப்பு\nதமிழகத்துடன் சண்டைபோட விரும்பவில்லை- கர்நாடக மாநில அமைச்சர் சிவக்குமார்\nஅடிலெய்டு டெஸ்ட்: ஆஸ்திரேலியாவிற்கு 323 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nமேகதாது அணை குறித்து சோனியா காந்தியிடம் பேசுவேன் - மு.க. ஸ்டாலின்\nஊர் பெயர்கள் தமிழில் மாற்றம்: அமைச்சர் பாண்டியராஜன் அறிவிப்புக்கு - ராமதாஸ் பாராட்டு\nஅரசு செவிலியர்களுக்கு புதிய சீருடை- தமிழக அரசு உத்தரவு\nவங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது\nபல்லடத்தில் மில் தொழிலாளி விபத்தில் பலி\nசாயல்குடி அருகே பழுதான சாலையால் விபத்து ஏற்படும் அபாயம்\nமணப்பாறையில் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்\nகஜா புயல் பாதிப்பு - இந்திய கம்யூனிஸ்டு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி\nகஜா புயலால் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் டிச.18, 19, 20 ஆம் தேதிகளில் நடைபெறும் - அண்ணா பல்கலை\nபுயல் நிவாரணத்துக்கு மத்திய அரசு ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை - ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு\nபுயல் பாதித்த பகுதிகளுக்கு சென்றபோது அமைச்சர் ஓ.எஸ்.மணியனை வெட்ட அரிவாளுடன் பாய்ந்த வாலிபர்\nபேட்ட படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புயல் சின்னம் உருவாகிறது - தமிழகம் நோக்கி நகர வாய்ப்பு\nவிஜய் சேதுபதி மகா நடிகன், ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல நடிகருடன் நடித்த உணர்வு - ரஜினி பேச்சு\nஒருவரது பிறந்த கிழமைகள் மூலம் குணநலன்களை அறியலாம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் - மூன்றாம் நாள் முடிவில் இந்தியா 151/3\nவங்கி பெண் ஊழியர் கற்பழிப்பு: 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்களிடம் போலீசார் விசாரணை\n‘கூகுள் மேப்’ வழிகாட்டல்படி சென்ற கார் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது- அதிர்ஷ்டவசமாக தப்பிய 3 வாலிபர்கள்\nபுதிய படத்தில் முதல்வராக நடிக்கும் ரஜினிகாந்த்\nநேர்த்தியான பந்துவீச்சால் ஆஸ்திரேலியாவை 235 ரன்களில் சுருட்டியது இந்தியா - 15 ரன்கள் முன்னிலை\nஅதிமுகவுடன் அமமுக இணைய தயார்- தங்கதமிழ்செல்வன் பரபரப்பு பேட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/TopNews/2018/09/01111626/1188091/TTV-Dhinakaran-swami-darshan-at-tiruchendur-subramanya.vpf", "date_download": "2018-12-09T22:43:26Z", "digest": "sha1:Q5SMBDZYV7REN5SQTEHLYC6F7GQQTE4P", "length": 5689, "nlines": 16, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: TTV Dhinakaran swami darshan at tiruchendur subramanya swamy temple", "raw_content": "\nகனடாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை |\nதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் டிடிவி தினகரன் சாமி தரிசனம்\nபதிவு: செப்டம்பர் 01, 2018 11:16\nதிருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ சாமி தரிசனம் செய்தார். #TTVDhinakaran\nதிருச்செந்தூர் கோவிலில் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ சாமிதரிசனம் செய்ய வந்த காட்சி.\nதிருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ சாமி தரிசனம் செய்ய வந்தார். அவரை ஒன்றிய செயலாளர் பொன்ராஜ், நகர செயலாளர் மணல்மேடு முருசேகன் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் அவர் நேராக கோவிலுக்குள் சென்று சுவாமி மூலவர், சண்முகர். தட்சணாமூர்த்தி சன்னதியில் வழிபாடு செய்துவிட்டு சூரசம்ஹார மூர்த்தி சன்னதி முன்பு நடைபெற்ற அபிஷேகத்தில் கலந்து கொண்டார். தொடர்ந்து சண்முக விலாச மண்டபத்தில் உள்ள துலாபாரத்தில் 100 கிலோ அரிசி வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nமத்திய அரசின் பா.ஜ.க. அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கூறுவது அவர்களின் கருத்து. எங்களின் நிலைப்பாடும் அதுதான். அதற்காக நாங்கள் காங்கிரஸ் நிலையை ஆதரித்து கூறவில்லை. தற்போது ஸ்டெர்லைட் ஆலையை கொல்லைப்புறமாக திறக்க முயற்சி நடக்கிறது. பாராளுமன்ற தேர்தல் வரும் போது கூட்டணி பற்றி அறிவிப்போம்.\nதிருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதியில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெறுவோம். 18 எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வந்தவுடன் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை இந்த அரசு நிரூபிக்க வேண்டியது வரும். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் தற்போது 1 கோடிக்கும் ��ேல் உறுப்பினர்கள் உள்ளனர். ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். ஆகியோருடன் நாங்கள் சேரவேண்டிய அவசியம் இல்லை. ஜெயலலிதாவிற்கு எதிராக ஆட்சி நடத்துபவர்களுக்கு எதிராக அங்குள்ளவர்கள் அனைவரும் எங்களிடம் வருவார்கள்.\nஅப்போது கழக அமைப்பு செயலாளர்கள் மாணிக்க ராஜா, லெட்சுமணன், மாநில ஜெ.பேரவை இணைச் செயலாளர் பரமசிவ அய்யப்பன் ஆகியோர் உடனிருந்தனர். #TTVDhinakaran\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chitirampesuthati.blogspot.com/2011/03/blog-post.html", "date_download": "2018-12-09T21:40:43Z", "digest": "sha1:4MEXQUF3KQTZN6SEX4RGAOVAQBGNBYBP", "length": 2726, "nlines": 46, "source_domain": "chitirampesuthati.blogspot.com", "title": "சித்திரம் பேசுதடி: கதவு", "raw_content": "\nபிட்டுக்காக படம் எடுக்கப்போனேன். அவசரமாக எடுத்ததில் இப்படி வந்துவிட்டது. கீழே சின்னதாகவும் மேலே பெரியதாகவும். அப்புறம்....\nகிம்பில் இதை சரி பண்ண முடியுமான்னு பாத்தேன். ஓரளவு முடிஞ்சது... :-))\nராத்திரி எடுத்தா அப்படித்தான் வரும், தூக்கக் கலக்கம்\nஎப்படி சரி பண்ண முடிந்தது என்று எழுதினால் அது ஒரு நல்ல டுடோரியலாக இருக்குமே ஸ்வாமிதான் அடியேனை மாதிரி மக்குகளுக்கும் விளங்குமாறு பாடம் சொல்வதில் வல்லவராயிற்றே\n@கீதாக்கா: :P :P :P\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://onetune.in/category/money", "date_download": "2018-12-09T22:54:06Z", "digest": "sha1:3CUDKZGDNX5YPGZME2OQT5WOXYTM6FJZ", "length": 5719, "nlines": 147, "source_domain": "onetune.in", "title": "cinema", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nமன்னன் பூலித்தேவன் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் வீரனா\n15 வயதில் மாதம் 3 கோடி சம்பாதிக்கும் சிறுமி நோவா – மாறுபட்ட உண்மை\nபத்மநாபசுவாமி கோயில் – மன்னர் காலத்தின் சுவிஸ் வங்கி\nபேஸ்புக் மூலம் இனி பணமும் அனுப்பலாம்\nநான் வலியைப் பொறுத்துக்குவேன். பிரச்னையில்லை\nசாய்ந்து அழத் தோள் கொடுத்தேன்..\nமுக்கியமான நேரத்தில் முக்கியமான முடிவு..\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2013/11/07/17993/", "date_download": "2018-12-09T22:51:15Z", "digest": "sha1:BA5FDDY54PH3D3WVKCBNO3KFPJLNAR3W", "length": 13031, "nlines": 57, "source_domain": "thannambikkai.org", "title": " \"விருந்தோம்பல்\" | தன்னம்பிக்கை", "raw_content": "\nநோக்கக்குழையும்விருந்து”– என்பது வள்ளுவர் வாக்கு\nஎத்தகைய எதிர்பார்ப்போ கைம்மாறோ கருதாமல் வீட்டுக்கு வருகிற புதியவர்களைக் கனிவாக விருந்தினராக ஏற்றுக்கொள்வதே விருந்தோம்பல் என்பார்கள். நம் இல்லங்களுக்கு விருந்தினர்கள் வரும்போது அவர்களை வரவேற்கும் விதமும், உபசரிக்கும் முறையும் உன்னத நிலையில் இருக்க வேண்டும்.\nமுகமலர்ச்சியோடு நன்முறையில் விருந்தினரைப் பேணுகிறவன் வீட்டில் உள மகிழ்ச்சியோடு, திருமகள் தங்கியிருப்பாள் என்கிறது வள்ளுவம். பிறருக்கு உணவளிக்கும் போது அன்புடன் முகம் மலர்ந்து மகிழ்ச்சியுடன் அளிக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் கோபத்துடன் உணவு பரிமாறினால் அது நமக்கும் உணவு உண்பவருக்கும் மிகுந்த தீமையை அளிக்கும். தாயும் கூட தான் பெற்ற குழந்தைக்குப் பால் கொடுக்கும் போது அமைதியான மனத்துடன் கொடுத்தால் தான் குழந்தைக்கு ஆரோக்கியம் கூடும். அவ்வாறு இல்லாவிடில் குழந்தையின் நலத்துக்குப் பாதிப்பு அதிகமாகும்.\n – என்பது ஆன்றோர் வாக்கு\nஉபசரிப்பவர்கள் சிரித்த முகத்துடன், மகிழ்ச்சியுடன் உள்ள நிறைவோடு அன்புடன் படைக்கும் உணவு உப்பில்லாது இருந்தாலும் தேவலோக அமிர்தத்திற்கு இணையாகும் .அவ்வாறு முக மலர்ச்சியின்றி அன்பில்லாமல் கடுகடு என்ற முகத்தோடும், கோபத்தோடும், வேண்டா வெறுப்போடும், முப்பழங்களோடு பாலும் கலந்து உணவு படைத்தாலும் அது பயன்தராது.\nசைவ நாயன்மார்களில் தலைசிறந்த உழவாரத்தொண்டு புரிந்தவர் திருநாவுக்கரசு சுவாமிகள்.தன் உழவாரப் பணிக்காக திங்களூர் செல்கிறார்.திங்களூரில் திருநாவுக்கரசு சுவாமிகளின் மேல் அளவு கடந்த பக்தியும்,அன்பும் கொண்டவரான சிவனடியார் அப்பூதியடிகள்,திருநாவுக்கரசு சுவாமிகளை வரவேற்று உபசரித்து தன் வீட்டில் விருந்துண்ண வேண்டும் என்று வேண்டுகிறார்.\nதிருநாவுக்கரசு சுவாமிகளும் தன் மீது அப்பூதியடிகள் வைத்துள்ள அளவற்ற பக்தியையும், அன்பையும் கண்டு விருந்துக்கு வருவதாக ஒப்புக்கொள்கிறார். அப்பூதியடிகளும் அவர்தம் அன்புமனைவியும் அளவு கடந்த மகிழ்ச்சியடைந்தனர். அவர் துணைவியார் விருந்து தயாரித்து முடித்து தன் மூத்தமகனை அழைத்து விருந்தினர்களுக்கு வாழையிலை அறுத்துவருமாறு ப��ித்து அனுப்புகிறார். வாழையிலை அறுக்கச் சென்ற அப்பூதியடிகளாரின் மூத்தமகனை வாழைமரத்தில் இருந்த நாகம் தீண்ட அவன் இறந்து போகிறான்.\n பாம்பு தீண்டி இறந்துவிட்டான். துக்கத்துடனும் சோகத்துடனும் தன்மகன் இறந்ததை மறைத்துவிட்டு திருநாவுக்கரசு சுவாமிகள் அவர்களுக்கு, அப்பூதியடிகளும், அவர் துணைவியாரும் உணவு பரிமாறுகிறார்கள். இதை அறியாத திருநாவுக்கரசு சுவாமிகள் தங்கள் மகன் எங்கே எனக்கேட்டு மகன் வந்து தன்னோடு அமர்ந்து உணவு உண்ணவேண்டும் என வற்புறுத்துகிறார்.\nஉபசரித்துக்கொண்டு இருந்த சிவனடியார் செய்வதறியாது திகைத்து உண்மையைச் சொல்லி விம்மி அழுது மன்னிப்பு கோருகிறார்.எங்கள் மகன் இறந்துவிட்டான் என்ற செய்திகேட்டால் தாங்கள் உணவு உண்ண மாட்டீர்கள் என்றுதான் உண்மையை மறைத்துவிட்டோம் என்று அழுது வேண்டுகிறார்கள்.திருநாவுக்கரசு சுவாமிகள் அந்த இறந்த இளம் பாலகனைக் கோயிலுக்குத்தூக்கிச் சென்று சிவபெருமான் முன்கிடத்தி பதிகம்பாடி உயிர் பிழைக்கவைக்கிறார்.\nமகன் இறந்த நிலையிலும் கூட அதை மறைத்துவிட்டு விருந்தோம்பிய சிவனடியார் அப்பூதியடிகளும், அவர் தம் துணைவியாரின் பண்புகளும் இன்றும் சிறப்புடன் பேசப்படுகிறது; நாளையும் பேசப்படும்.\nகனிவு, சலுகை, தியாகம், அறச்செயல், இன்முகம், அன்புநலம், நேசம், பாசம் ஒரு இனம்புரியாத பிரியம் ஆகிய பண்பு நலன்களால் அலங்கரிக்கப்படுவதே விருந்தோம்பல். உண்மையான அன்புநிறைந்த உறவும், கலங்கமில்லாத அகநக நட்பும் கலந்த கலவையே விருந்தோம்பல்.\nபச்சைமயில்கள் நடனமிடும் பசுஞ்சோலைகள் கண்களுக்கு விருந்தாகும், குயில்களின் இசையும், கிளிகளின் மொழிகளும் செவிகளுக்கு விருந்தாகும், மரம், செடி கொடிகளிலிருந்து வெளிவரும் மலர்களின் நறுமணம் நாசிக்கு விருந்தாகும். தென்றலின் தீண்டுதல் உடலுக்கும், மனத்துக்கும் விருந்தாகும், இதுபோன்ற இயற்கை திருவிளையாடல் ஒவ்வொன்றும் நமக்குவிருந்து படைத்து உள்ளத்தை வளப்படுத்தி உடலை நலமுறச் செய்துவிருந்தோம்பல் பண்பைகளை மனிதனுள் விதைக்கின்றது.\nசெல்விருந்து ஓம்பிவரும் விருந்து பார்த்திருந்து விருந்தோம்பவேண்டும். முகர்ந்தால் வாடிவிடும் அனிச்ச மலர்போல-விருந்தினர் முகம்வாடாமல் விருந்தோம்ப வேண்டும். ஏனெனில் நாள்தோறும் தன்னை நாடிவரும் விரு��்தினர்களைப் போற்றுபவரின் இல்வாழ்க்கையில் என்றுமே துன்பம் வருவதில்லை.\nஆதலின் புனிதமான புதிய உறவு விருந்தோம்பல் என்பதற்கு இரண்டாவது கருத்துக்கு இடமில்லை. விருந்தினர்களை இன்முகத்தோடு வரவேற்போம். அவர்கள் முகம் கோணாமல் விருந்தோம்பி மகிழ்வோம். விருந்தோம்பல் மனித நேயத்தின் முதல்படி என்பதை உணர்ந்து மகிழ்வோம்.\nஇந்த மாத இதழை EBook வடிவத்தில் படிக்க – Click\nமரித்துப் போகும் வரை சாதனை “நிக் வாலெண்டா”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2015/03/blog-post_22.html", "date_download": "2018-12-09T21:35:41Z", "digest": "sha1:RSVS7JBYGOCSXMMELEXR4EORBF4F3IAT", "length": 13902, "nlines": 45, "source_domain": "www.newsalai.com", "title": "- அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nயார் போலித் தமிழ்த் தேசியவாதிகள் \nதற்காலத்தில் பலரும் போலித் தமிழ்த் தேசியவாதிகள் என்ற சொல்லாடலை பயன்படுத்தி வருவதை நாம் பார்க்க முடிகிறது . இப்படியான சொல்லை யார் உருவாக்கினார்கள் யாருக்காக உருவாக்கினார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும். இந்த சொல்லை முதலில் உருவாக்கியவர்கள் வேறு யாரும் இல்லை. தமிழர்களை எதிரியாக பார்க்கும் திராவிடக் கருத்தியலாளர்கள் தான் இந்த சொல்லை உருவாக்கினார்கள். அவர்களே அதிக அளவில் இந்த சொல்லை இணையத்தில் பரப்பியும் விட்டார்கள். குறிப்பாக தமிழ்த் தேசியத்தை முன்னெடுத்து செல்லும் நபர்களை சாதி வெறியர்கள் என்று முத்திரை குத்தி அவர்களுக்கு போலி தமிழ்த் தேசியவாதி என்று பட்டமளித்தனர் திராவிடக் கருத்தியலாளர்கள்.\nஅடுத்ததாக திராவிடர்கள் தமிழ்த் தேசியர்களை பார்த்து சொல்லும் அடைமொழி 'ஆரியக் கைக்கூலி , ஆரியத்தின் வேர் ' என்பதாகும். இதை இக்காலத்தில் உள்ள திராவிடர்கள் மட்டும் சொல்லவில்லை , திராவிடத்தின் தந்தையே தொல்காப்பியரை ஆரியக் கைக்கூலி என்று ஒரு நூலில் கூறியுள்ளார். அதிலிருந்து இன்று வரை திராவிடர்கள் தமிழர்களை ஆரியக் கைக்கூலி என்று அழைத்து வருவதை நாம் பார்க்க முடிகிறது. ஆதலால் இரண்டு பட்டங்களை திராவிடர்கள் தமிழர்களுக்கு சூட்டி வருகிறார்கள். ஒன்று சாதி வெறியர் இன்னொன்று ஆர��யக் கைக்கூலி என்பதாகும். இப்பட்டங்களை தமிழர்களுக்கு நிரந்தரமாக சூட்டும் விதமாகவே போலித் தமிழ்த் தேசியவாதி என்ற அடைமொழியும் திராவிடர்களால் உருவாக்கப்பட்டது.\nஇது ஒரு புறம் இருக்க உண்மையில் யார் போலித் தமிழ்த் தேசியவாதி என்பதில் நாம் தெளிவு பெறவேண்டும் . திராவிடத்தில் நாம் போலித் திராவிடவாதி என்று நாம் யாரையும் அழைப்பதில்லை.காரணம் திராவிடம் என்பதே போலியானது , அதனால் போலித் திராவிடம் என்ற பதமே தவறானது.\nதமிழ்த் தேசியவாதிகளில் போலிகள் யார் என்று சிலரை ஆதாரங்களுடன் தொகுத்துக் கூறலாம்.\n௧. தமிழ்ச் சாதிகள் அனைத்தும் சமம் என்பதை ஏற்காது தன்னுடைய சாதியே மேலான சாதி என்று சாதிப் பெருமையை மட்டுமே பேசி தமிழினப் பெருமையை இரண்டாம் இடத்திற்கு தள்ளுபவர்கள் போலித் தமிழ்த் தேசியவாதிகள். சாதிகளுக்கே முதலிடம் இனத்திற்கு இரண்டாம் இடம் என்று கூறும் நபர்கள் இவர்கள்.\n௨. தமிழர்கள் கடைப்பிடிக்கும் மதங்கள் அனைத்தும் சமம் என்பதை ஏற்காது, தன்னுடைய மதம் மட்டுமே சிறப்பானது, மேலானது என்று பேசி தமிழினத்தின் பெருமையை இரண்டாம் நிலைக்கு தள்ளும் தமிழர்கள் போலித் தமிழ்த் தேசியவாதிகள். மதங்களுக்கே முதலிடம் இனத்திற்கு இரண்டாம் இடம் தான் என்று கூறும் நபர்கள் இவர்கள்.\n௩. தமிழ், தமிழகம், தமிழர்களை முன்னிலைப்படுத்தாமல் இந்தியத்தின் பெருமையை வாய்ப்பு உள்ள நேரங்களில் முன்னிலைப்படுத்தும் நபர்கள் போலித் தமிழ்த் தேசியவாதிகள்.\n௪. தமிழர்களுக்கு குரல் கொடுப்பதாக கூறிக் கொண்டு தமிழர்களுக்கான அடையாளத்தை மறுத்து அவர்களுக்கு திராவிடம் என்ற அடையாளத்தை திணிப்பவர்கள், திராவிடத் தந்தையை தமிழர்களின் தந்தையாக ஏற்க வேண்டும் என்று சொல்பவர்கள் போலித் தமிழ்த் தேசியவாதிகள் .\n௫. தமிழ்நாட்டை தமிழரே ஆள வேண்டும் என்று சொன்னால், அதெப்படி முடியும், தமிழ்நாட்டின் நலனுக்காக நல்லவர்கள் யார் வேண்டுமானாலும் ஆளலாம், தமிழர்கள் மட்டுமே ஆளவேண்டும் என்று சொல்வதை ஏற்க முடியாது என்று சொல்பவர்கள் போலித் தமிழ்த் தேசியவாதிகள்.\n௬. தமிழர்கள் சாதியவாதிகள், மதவாதிகள் என்று அடிக்கடி கூறி தமிழினத்திற்கு என்று எந்த ஒரு சிறப்பும் இல்லை , பெருமையும் இல்லை, வரலாறும் இல்லை , தமிழ் என்பது அறிவியல் மொழி அல்ல அது ஒரு காட்டுமிராண்டி மொழி என்று ��ொல்பவர்கள் போலித் தமிழ்த் தேசியவாதிகள்.\n௭. தமிழ் தான் திராவிடம் திராவிடம் தான் தமிழ் என்று சொல்பவர்கள் அனைவரும் போலித் தமிழ்த் தேசியவாதிகள்.\n௮. தமிழர்களுக்கு ஆதரவாக பேசுவது போல பாசாங்கு காட்டி தமிழ் தமிழர் தமிழர் நாடு என்பதை மறுக்கும் அனைவரும் போலித் தமிழ்த் தேசியவாதிகள்.\n௯. தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பது போல நடித்து தமிழர்களுக்கு என்று ஒரு மெய்யியல் கோட்பாடு இல்லை, பண்பாடு இல்லை இல்லை , தமிழர் என்ற இனமே இல்லை என்று சொல்பவர்கள் அனைவரும் போலித் தமிழ்த் தேசியவாதிகள்.\n௧௦. தமிழர்களுக்கு, தமிழுக்கு ஆதரவாக நாங்கள் தான் போராடுகிறோம் என்று சொல்லி இன்னொரு பக்கம் தமிழர் அடையாளத்தை எந்த வகையிலும் ஏற்க மறுக்கும் எவரும் போலித் தமிழ்த் தேசியவாதிகள்.\nஇப்படியாக யார் போலித் தமிழ்த் தேசியவாதிகள், யார் இதற்கு நேர்மாறாக உண்மையான தமிழ்த் தேசியத்தை முன்னெடுத்து செல்கிறார்கள் என்பதை தமிழர்கள் பகுப்பாய்வு செய்து உணர்தல் வேண்டும். போலித் தமிழ்த் தேசியத்திற்கு முற்றுப் புள்ளி வைப்போம். உண்மையான தமிழ்த் தேசியத்தை முன்னெடுத்துச் செல்வோம். #தமிழ்வாழ்க\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/11/today-rasipalan-23112018.html", "date_download": "2018-12-09T22:31:42Z", "digest": "sha1:RNKGBNH7L5WYHGE7ZTADMP22PYG7XFQ3", "length": 17741, "nlines": 443, "source_domain": "www.padasalai.net", "title": "Today Rasipalan 23.11.2018 - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nமேஷம் இன்று முயற்சியெல்லாம் வெற்றியாகும்.\nவாழ்க்கைத்துணையின் உதவி எல்லா வகையிலும் கிடைக்கப் பெறும். குடும்பத்திற்கு இது ஒரு பொற்காலம். கடன்களின் சுமை எதுவும் இல்லாமல் சுபகாரியங்கள் நிறைவேறும். காத்திருக்கும் பெண்கள் வேலை வாய்ப்பையும் நல்ல கணவனையும் ஒருசேரப் பெறுவர். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nரிஷபம் இன்று நோய்களின் தாக்கம் குறையும். வாகனங்கள் நினைத்தபடி ஒத்துழைக்கும். சுற்றமும் உறவும் அலுவலகமும் ஒருசேர நன்மையாகவே இயங்கும். புதிய தொழில்கள் துவங்கும்போது கூட்டு வியாபாரம் பற்றி சிந்திக்காதீர்கள். எதையும் தனியாகவே செய்யுங்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nமிதுனம் இன்று வாழ்க்கைத் துணைக்கு கழுத்துவலி, நரம்புத் தளர்ச்சி போன்ற அறிகுறிகள் காணும��. ஏஜென்ட் மூலம் செய்யும் பங்கு, பண பரிவர்த்தனைகள் நஷ்டமடையக் கூடும். இடைத் தரகர்கள் மூலம் அரசு அதிகாரிகளை அணுகுதல் அதிகாரிகளின் கோபத்தை அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 5\nகடகம் இன்று வீட்டுப் பெண்கள் முகச்சுளிப்பு காட்டினாலும் பொறுத்துக் கொள்வதும் எதிர்வாதம் செய்யாதிருப்பதும் நல்லது. அனைத்து காரியங்களிலும் வெற்றியும் பலவழிகளிலும் வருமானமும் வந்து சேரும். நீங்கள் எதிர்பார்த்த மழலை செல்வம் இதோ உங்கள் வீட்டில் தவழப் போகிறது. தொழில்கள் அமைதியாக நல்லவிதமாக நடக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6\nசிம்மம் இன்று பணத்தை முதலீடுகளாக மாற்ற சிறந்த நாள். சகோதர உதவி பரிபூரணமாகக் கிட்டும். கண் பார்வையில் ஏதேனும் பிரச்னை இருந்தால் உடனே பார்த்துக் கொள்வது நல்லது. கண்ணாடி அணியாமல் வண்டிகளில் செல்லாதீர்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nகன்னி இன்று புதிய வேலை எதிர்பார்த்திருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிட்டும். அதர்மமான காரியங்களில் ஈடுபட நேர்ந்தால் முழு மனதுடன் தவிர்த்து விடுங்கள். மாணவர்கள் சோம்பலை உதறிவிட வேண்டும். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 9\nதுலாம் இன்று அனைத்து செயல்களையும் கவனமாக நடத்தி வரவேண்டும். எல்லாமே மெதுவாகத்தான் நடக்கும். பிரச்னைகள் வந்த வண்ணம்தான் இருக்கும். உள்ளதை உள்ளபடி நகர்த்தி வந்தால் போதும். உத்யோகஸ்தர்களுக்கு அதிகாரிகளின் இடையூறு அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 9, 3\nவிருச்சிகம் இன்று ஒரு திடீர் கலகத்தால் நீங்கள் மானப் பிரச்னைகளில் மாட்டிக்கொள்ள நேரிடும். ஓர் இடத்தில் கட்டுண்டு கிடக்கும்படியாக ஆகும். மிகுந்த கவனம் தேவை. கூட்டுத் தொழில் புரிவோர் கணக்கு வழக்குகளை பரஸ்பரம் சரிபார்த்து நேர் செய்து கொள்ளுங்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 4, 6\nதனுசு இன்று லாபங்கள் இரட்டிப்பாகும். புதிய செயல்களை இந்தக் காலகட்டத்தில் தள்ளிப் போடக் கூடாது. திட்டமிட்டபடி எல்லா செயல்களும் நிறைவேறும் நாள் இது. ஆனால், செயல்களை நிதானமாக செய்யுங்கள். அதிலும் புதிய செயல்களை இன்றே ஆரம்பித்து விடுங்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6\nமகரம் இன்று ரியல் எஸ்டேட் துறையினர் ஒப்பந்தங்களை முடித்து விடுவது நல்லது. கடும் முயற்சிகளின் பேரில் வேலை கிடைக்கும். அரசு வழி உதவிகள் தடையில்லாமல் கிடைக்கும். குடும்பப் பெண்கள் எண்ணியது கிடைக்கப் பெறுவர். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 7\nகும்பம் இன்று வாகன வசதிகளுடன் கிடைக்கப் பெறுவர். முக்கியமானவர்களை நேரே காண்பதும் சன்மானங்கள் பெறுவதும் நடைபெறும். காட்டுப் பகுதிகளுக்கு அரசு சார்பாக செல்ல வேண்டிவரும். வயதானவர்கள் தீர்த்த யாத்திரை செல்வார்கள், மகான்களின் தரிசனமும் கிட்டும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை அதிர்ஷ்ட எண்: 1, 7\nமீனம் இன்று சுபவிசேஷங்கள் தாமாக நடக்கும். கவலைப் படாதீர்கள். திருமண வாய்ப்புகள் திடீரென பலிதமாகும். குடும்பப் பெண்களுக்கு தாய்வழி சொத்துகள் லாபமாகும். வங்கிக் கணக்குகளின் இருப்பு அதிகரிக்கும். கூட்டுத் தொழில் புரிபவர்கள் நல்ல லாபம் பெறுவர். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 4, 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://beyouths1.blogspot.com/2009/02/blog-post_11.html", "date_download": "2018-12-09T21:53:56Z", "digest": "sha1:4UNU2HF2DGRLXYXRT6LVTGYSPKZCTT4S", "length": 4740, "nlines": 83, "source_domain": "beyouths1.blogspot.com", "title": "manithan: எவன் ஒருவன்", "raw_content": "\nநடக்கிற அநியாயத்தைத் தட்டிக் கேட்கிறானோ....\nஇந்த பதிவின் முகவரியை மட்டும் அடைய/கருத்துச் சொல்ல...\nஎல்லா பதிவுகளையும் மின்னல் வேகத்தில் , பார்வையிட்டு மீள...\nஉங்களோடு இந்த பதிவை பார்வையிட்டவர்கள்\nLabels: அரசியல் கலாட்டா காமெடி, சே குவேரா, che guevara\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n என் இனிய இணைய இளைய தமிழகமே...\nஇந்திய அரசே, இலங்கைத் தமிழர்களைக் கொல்லாதே....\nஇ மெயில் குழு முகவரியில் இருந்து வரும் தானியங்கி மின்னஞ்சல்களின் திரட்டி இது ....\nஉடனடி மொபைல் இமெயில் பதிலுக்கு...\nமின்னஞ்சல் வழியே உடனடியாகச் சூடாகப் புதியப் பதிவுகளைப் பெற...\nமின்னஞ்சல் வழியே உடனடியாகச் சூடாகப் புதியப் பதிவுகளைப் பெற...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉங்கள் கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்\n\"நான் எப்போதும் மழையில் நடக்க விரும்புகிறேன். அப்போதுதான் நான் அழுவதை யாரும் பார்க்க முடியாது\" -சார்லி சாப்ளின்\nநான் எழுதிய சார்லி சாப்ளின் கதையை\nமின்னஞ்சல் வழி��ே உடனடியாகச் சூடாகப் புதியப் பதிவுகளைப் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%87%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9", "date_download": "2018-12-09T21:47:39Z", "digest": "sha1:ITY7B262QGFMKSH6B7XI6W2PAXHV2NK7", "length": 3726, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சிநேகிதன் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சிநேகிதன் யின் அர்த்தம்\nஒருவர் நட்பு கொண்டிருக்கும் ஆண்; நண்பன்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2017/worlds-weird-sports-016960.html", "date_download": "2018-12-09T22:53:07Z", "digest": "sha1:25XLM4ER4PYPQI4CS4RA6BYJLVD7OK7H", "length": 19850, "nlines": 160, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த விசித்திர விளையாட்டுக்களை விளையாடி இருக்கீங்களா? | worlds weird sports - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இந்த விசித்திர விளையாட்டுக்களை விளையாடி இருக்கீங்களா\nஇந்த விசித்திர விளையாட்டுக்களை விளையாடி இருக்கீங்களா\nஉடலை வலுப்படுத்துவதற்கும் மனதை திடப்படுத்துவதற்கும் நமக்கு உறுதுணையாய் இருப்பது விளையாட்டு. இன்றைக்கு பல பெற்றோர்கள் விளையாட அனுமதிக்காமல் கையில் ஸ்மார்ட் போனை கொடுத்து குழந்தைகளை வீட்டிற்குள்ளேயே முடக்கி விடுகிறார்கள். எல்லாமே க்ராபிக்ஸ் மயமாகிவிட்ட பின்னர் அதனை நோக்கிய குழந்தைகளின் கவனமும் திரும்புகிறது.\nஇந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி. அதில் காலோச்சிய தயான்சந்தின் நினைவு நாளான இன்று தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது. இன்றைய தினத்தில் சில விசித்திரமான விளையாட்டுக்களைப் பற்றிய ஓர் பார்வை\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை ��டனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகார்போர்டால் தங்களை முழுவதும் மூடிக் கொண்டு சண்டையிடுவார்கள். அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய மக்களிடையே இது மிகவும் பிரபலம். கையாலேயே செய்யப்பட்ட கார்ட் போர்டு கத்தி, எதிராளி தாக்குவதை தடுக்க தடுப்பு போன்றவற்றை செய்து விளையாடுகிறார்கள்.\nவாலி பால் மற்றும் ஃபுட் பாலின் கலவை இது. ஆரம்பத்தில் போசா பால் என்று தான் அழைக்கப்பட்டது. ஆறு பேர் விளையாடும் இந்த விளையாட்டில் மூன்று நபர்கள் ஒரு டீம் என்று பிரிந்து கொள்வார்கள். நடுவில் நெட் இருக்கும் பந்தை எதிரில் இருப்பவர்களிடம் தட்டிவிட வேண்டும் அதை கீழே விழச் செய்யாமல் அங்கிருப்பவர்கள் இவர்களுக்கு திருப்பி அனுப்ப வேண்டும். எளிதாக இருக்கிறதென நினைக்க வேண்டாம். பந்தை தட்டி விட கைகளை பயன்படுத்தக்கூடாது.முழுக்க முழுக்க கால்களின் உதவியுடன் தான் செய்ய வேண்டும்.\nஃபையர் பால் சூக்கர் :\nதேங்காய் நார் மற்றும் மட்டை கொண்டு விளையாட்டு துவங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே இந்த பந்தை தயார் செய்வார்கள். அந்தப் பந்தை நெருப்பு பற்ற வைத்திடுவார்கள். வீரர்கள் வெறும் காலில் அந்தப் பந்தை உதைத்துச் சென்று எல்லைக் கோட்டிற்கு வெளியே கொண்டு வர வேண்டும். இந்தோனேசியாவில் விளையாடப்பட்டு வந்த இந்த விளையாட்டு தற்போது விளையாடுவது குறைந்து விட்டது.\nஉடும்பு விளையாட்டு இது. இருவீரர்கள் தரையில் குப்புற படுத்துக் கொண்டு கையை தரையில் ஊன்றி முன் உடலை மட்டும் உயர்த்தியிருக்க வேண்டும். இருவீரர்களின் கழுத்தை சேர்த்த மாதிரி ஒரு பெல்ட் போடப்படும். இருவரின் எல்லையை நிர்ணயிக்கும் பொருட்டு நடுவில் ஒரு கோடும் இழுக்கப்பட்டிருக்கும். கையை பயன்படுத்தாது எதிரணியை கோட்டிற்கு உள்ளே அதாவது உங்கள் எல்லைக்குள் கொண்டு வர வேண்டும். இது தான் கோன்னா புல்லிங்.\nபூசணிப் படகு போட்டி :\nசுமார் 800 மீட்டர் ஆற்றின் தூரத்தை கடக்க வேண்டும் தோணியையோ, படகையோ பயன்படுத்தக்கூடாது அதற்கு பதிலாக பூசணிக்காயை பயன்படுத்த வேண்டும். அளவில் பெரிதாய் இருக்கும் பூசணிக்காயை நடுவர் முன்பாக வைத்து அங்கேயே வெட்டி ஒரு ஆள் உட்காரும் படி வெட்டி நீங்கள் ஓட்டிச் செல்ல வேண்டும்.\nகுழு விளையாட்டான இதில் 150 பேர் வரை விளையாடுகிறார்கள். ஜப்பான் நாட்டில் விளையாடப்ப���ும் இந்த விளையாட்டு பார்க்கவே கொஞ்சம் ஆக்ரோசம் நிறைந்ததாக காணப்படுகிறது. பத்தடி உயரம் உள்ள ஒரு கம்பத்தில் வீரர் ஒருவரை ஏற்றி விடுகிறார்கள். அதற்கு பாதுகாப்பாக முதல் அணி சூழ்ந்து நின்று கொள்கிறது. அடுத்த மணியோசை கேட்டதுமே நாலாபுறத்தில் இருந்தும் ஓடி வரும் எதிரணி வீரர்கள் கம்பத்தில் உட்கார்ந்திருக்கும் வீரரை தள்ளிவிட்டு அவர்களில் ஒருவன் உட்கார வேண்டும் அல்லது அந்த கம்பத்தையே சாய்க்க வேண்டும்.\nமுக்கியமாக இந்த விளையாட்டு ஜப்பான் ராணுவ வீரர்களால் விளையாடப்படுகிறது.\nஇங்கிலாந்தில் கிடைக்க கூடிய கடினமான சீஸ் வகைகளில் ஒன்றை சறுக்கலான மலை உச்சியிலிருந்து கீழே உருட்டி விடுகிறார்கள். அதனைப் பிடிக்க பலரும் முண்டியடித்துக் கொண்டு ஓடிவருகிறார்கள். மலை உச்சியிலிருந்து மிகம் சறுக்கலான பாதையாக இருப்பதால் பலருக்கும் காயம் ஏற்படுவது சகஜம்.\nஆரம்பத்தில் ப்ராக்வொர்த் என்ற கிராம மக்கள் மட்டுமே பாரம்பரியமாக இதனை விளையாடி வந்தனர் காலப்போக்கில் உலகின் பல்வேறு நாடுகளில் இந்த விளையாட்டு பிரபலமாகிவிட்டது.\nஹாரிப்பாட்டரில் வந்தவற்றின் ரியல் வெர்ஷன் இது. கால்களுக்கு இடையில் துடைப்பானை வைத்துக் கொண்டு எதிரணியை சமாளித்து பந்தை வளையத்தில் போட வேண்டும்.\nஇதில் மொத்தம் நான்கு லாப்ஸ் ஓட வேண்டும். ஒவ்வொரு வீரருக்கும் தனியாக நான்கு டின் பீர் வைக்கப்பட்டிருக்கும் . போட்டி ஆரம்பித்ததும் முதல் டின் பீரை முழுவதுமாக குடித்து விட்டு ஓடி வர வேண்டும். அதே போல ஒவ்வொரு ரவுண்ட் துவங்கும் போதும் ஒரு டின் குடித்து முடித்தப் பிறகே ஓட வேண்டும். நான்கு டின்னையும் காலி செய்து யார் ஓடி வருகிறார்களோ அவர்களே வெற்றியாளர்.\n400 ஆண்களுக்கு முன்பிருந்தே இங்கிலாந்தில் இந்த விளையாட்டை விளையாடி வருகிறார்கள். இரு வீரர்கள் தங்கள் கால்களில் வைக்கோலை நிரப்பிக் கொள்கிறார்கள். ஒருவரை ஒருவர் தோள்பட்டையை பிடித்துக் கொண்டு நிற்க வேண்டும் நடுவரின் விசில் சத்தம் கேட்டதுமே காலால் எதிரிலிருப்பவரை உதைத்து கீழே விழச்செய்ய வேண்டும். எதிரில் இருப்பவர் விழுந்தால் உங்களுக்கு ஒரு பாயிண்ட் கிடைக்கும்.\nஒரு கூண்டிற்குள் நான்கு பேர் இருப்பார்கள் இரண்டு பேர் ஓர் அணி மற்ற இருவர் ஒரு அணி. கூண்டின் நடுவே போடப்பட்டிருக்கும் ஜம்பி���் ப்ளேஸில் பால் போடப்படும் பின்னர் அதனை வழக்கமாக டென்னிஸ் ஆடுவது போல ஆட வேண்டும். நம் அணி வீரர் அடித்த பந்தை மட்டுமே அடிக்க வேண்டும். எதிரணி அடித்த பந்தை நாம் அடித்தால் நமக்கு பாயிண்ட்ஸ் குறையும். பந்தை மிஸ் செய்தாலும் பாயிண்ட்ஸ் குறைந்திடும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த எண்ணெய்யில் ஊற வைத்த அத்திப்பழத்தை சாப்பிடுவதால் இவ்வளவு பயன்களா..\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nAug 29, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஃபேஷன் என்ற பேருல நீங்க பண்ற இதெல்லாம், உங்களுக்கு அபாயத்தை தருமாம்...\nநீங்கள் சாப்பிட்டுறது எல்லாமே விஷம்னு தெரிஞ்சா என்ன பண்ணுவீங்க..\nசீனாவின் முகத்திரையைக் கிழித்தெறிந்தப் புகைப்படக் கலைஞர் - திகைப்பில் சீனா #Photos\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/karunanidhi-100th-day-mk-stalin-praise/", "date_download": "2018-12-09T23:08:55Z", "digest": "sha1:J2OEQ5AHFM5DL2R2FF2FR2INQYGTCHI5", "length": 16931, "nlines": 117, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கருணாநிதி மறைந்து 100வது நாள்... சமூக ஊடகங்களில் டிராஃபிக்காகும் கலைஞர் - karunanidhi 100th day mk stalin praise", "raw_content": "\nதிமுக – காங்கிரஸ் கூட்டணி இணைந்து இந்த நாட்டின் செழிப்பிற்காக பணியாற்றும் : மு.க. ஸ்டாலின்\nஅமமுக – அதிமுக இணைப்பு : தங்க தமிழ்செல்வன் அழைப்புக்கு கடம்பூர் ராஜூ பதில்\nகருணாநிதி மறைந்து 100வது நாள்: சமூக ஊடகங்களில் டிராஃபிக்காகும் கலைஞர்\nஅவரது தாய் அஞ்சுகத்துடன் கருணாநிதி இருப்பது போன்று பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மக்க���ை இது வெகுவாக கவர்ந்துள்ளது\nமுன்னாள் முதல்வரும் திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதி மறைந்து இன்றுடன் 100 நாட்கள் ஆன நிலையில், அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.\nதிமுக முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி உயிரிழந்தார். அவரது மறைவு திமுகவினர் உட்பட ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியது.\nஇதையடுத்து, அவருக்கு மெரினாவில் இடம் ஒதுக்குவது தொடர்பாக பல பிரச்சனைகள் எழுந்த நிலையில் இறுதியில் நீதிமன்றம் சென்று, மெரினாவில் இடம் கிடைத்தது. அவர் பெரிதும் விரும்பும் முரசொலி நாளிதழ் அன்றாடம் அவரது சமாதியில் வைக்கப்படுகிறது.\nஇந்நிலையில், இன்றுடன் அவர் மறைந்து 100 நாட்கள் ஆகிறது. இதையடுத்து அவரது சமாதி இன்று மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அவரது தாய் அஞ்சுகத்துடன் கருணாநிதி இருப்பது போன்று பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இது மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கலைஞரின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் தமிழினத்தின் பேராசான் தலைவர் கலைஞர் அவர்கள் நிரந்தர ஓய்வெடுத்து இன்றோடு 100 நாட்கள்\nநெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் தமிழினத்தின் பேராசான் தலைவர் கலைஞர் அவர்கள் நிரந்தர ஓய்வெடுத்து இன்றோடு 100 நாட்கள்\n80ஆண்டுகளுக்கு மேலான பொதுவாழ்வில் தோல்வி ஏற்படினும் துவண்டு போகாமல், வீண்பழி சுமத்திய வீணர்களை ஜனநாயக அறவழியில் விரட்டிய அதே வழியில் நாமும் பயணிக்க உறுதியேற்போம்\n80 ஆண்டுகளுக்கு மேலான பொதுவாழ்வில் தோல்வி ஏற்படினும் துவண்டு போகாமல், வீண்பழி சுமத்திய வீணர்களை ஜனநாயக அறவழியில் விரட்டிய அதே வழியில் நாமும் பயணிக்க உறுதியேற்போம்\nஇந்த நிலையில், சமூக தளங்களில் திமுகவினர் அல்லாது பொதுமக்கள் பலரும் கருணாந்தி குறித்து அதிகளவில் ட்வீட் செய்து, அவருக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nஇந்தியாவிலேயே நீதிபதிகள் கூடி நினைவஞ்சலி நடத்தியது உனக்கு தான் தலைவா\nவங்க கடலோரம் துயில் கொண்டிருக்கும் இந்தியாவின் தங்க சரித்திரமே\nபோற்றி நடப்போம் உன் வழித்தடமே\nநெஞ்சமெல்லாம் நிறைந்���ிருக்கும் தமிழினத்தின் #பேராசான் தலைவர் #கலைஞர் ஐயா அவர்கள் நிரந்தர ஓய்வெடுத்து இன்றோடு 100 நாட்கள்\nஇந்தியாவிலேயே #நீதிபதிகள் கூடி நினைவஞ்சலி நடத்தியது உனக்கு தான் #தலைவா\n#கலைஞர் மறைந்து இன்றுடன் 100 நாட்கள் ஆனதையொட்டி, அவரது மகனும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னை மெரினா கடற்கரையில் கலைஞரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். #Kalaignar #DMK #MKStalin pic.twitter.com/aoSvASzDxC\nஎன் தலைவன் இல்லாத இடத்தை கண்கள் கலங்கி பார்க்கிறேன் …..#Kalaignar pic.twitter.com/ZxWvksMMIT\nஇவ்வாறு பலரும் கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nதிமுக – காங்கிரஸ் கூட்டணி இணைந்து இந்த நாட்டின் செழிப்பிற்காக பணியாற்றும் : மு.க. ஸ்டாலின்\n“பிற்போக்கு சக்திகளைப் புறங்காணும் துணிவே” – சோனியா பிறந்தநாளில் நேரில் வாழ்த்திய ஸ்டாலின்\nமேகதாது அணை குறித்து சோனியா காந்தியிடம் விவாதிப்பேன் – டெல்லி கிளம்பும் முன் ஸ்டாலின்\nதமிழக சட்டசபை சிறப்புக் கூட்டம்: மேகதாது அணைக்கு எதிராக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்\nமோடியை தமிழகத்திற்குள் நுழைய விடமாட்டோம்… – கண்டன பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின்\n“கமிஷன்” “கரெப்ஷன்” “கலெக்சன்” என கொள்ளையடிக்கும் அதிமுக அரசு – மு.க. ஸ்டாலின் அறிக்கை\nமு.க.ஸ்டாலின் – வைகோ – திருமா: முக்கோண ஊடல் முடிந்ததா\n’40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற பாடுபடுவேன்’ – ஸ்டாலினை சந்தித்த பின் வைகோ பேட்டி\nமேகதாது அணை விவகாரம்: திமுக சார்பில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்\nதமிழகம் மற்றும் சென்னையில் எத்தனை ரவுடி கும்பல் உள்ளது – அறிக்கை கேட்கும் ஐகோர்ட்\nஜவஹர்லால் நேரு: செய்ததும், செய்யத் தவறியதும்\nமீண்டும் தந்தையாகும் திலீப்.. நடிகை காவ்யா மாதவன் கர்ப்பம்\nஇவர்களின் திருமணத்தை முன்னின்றி நடத்தி வைத்தது திலீப்பின் மகள் மீனாட்சி.\nஎன்ன நடக்கிறது மலையாள சினிமாவில் திலீப் விவகாரத்தில் இரண்டாக பிரியும் சங்கம்\nதிலீப்பின் முன்னாள் மனைவி மஞ்சு வாரியர் தலைமையில் செயல்படும் சினிமா பெண்கள் கூட்டுக்குழுவும் முழு ஆதரவு\nதிமுக – காங்கிரஸ் கூட்டணி இணைந்து இந்த நாட்டின் செழிப்பிற்காக பணியாற்றும் : மு.க. ஸ்டாலின்\nஅமமுக – அதிமுக இணைப்பு : தங்க தமிழ்செல்வன் அழைப்புக்கு கடம்பூர் ராஜூ பதில்\nபேட்ட பிசினஸ் இப்பவே விறுவிறு: வினியோக உரிமையை கைப்பற்றிய உதயநி���ி ஸ்டாலின்\n“பிற்போக்கு சக்திகளைப் புறங்காணும் துணிவே” – சோனியா பிறந்தநாளில் நேரில் வாழ்த்திய ஸ்டாலின்\nஜானுவையே ஓவர்டேக் செய்த சரோ… பேட்ட த்ரிஷா அழகோ அழகு\nஅடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக சென்னையின் பழம்பெரும் மாளிகை பல கோடிக்கு விற்பனை\nபிளே ஸ்டோரில் இருந்து 22 ஆப்ஸ்களை நீக்கிய கூகுள்\nஎம்மீது அவதூறு பரப்பும் பாமக மற்றும் எச். ராஜா மீது வழக்கு தொடரப்படும் : திருமாவளவன் அறிக்கை\nதிமுக – காங்கிரஸ் கூட்டணி இணைந்து இந்த நாட்டின் செழிப்பிற்காக பணியாற்றும் : மு.க. ஸ்டாலின்\nஅமமுக – அதிமுக இணைப்பு : தங்க தமிழ்செல்வன் அழைப்புக்கு கடம்பூர் ராஜூ பதில்\nபேட்ட பிசினஸ் இப்பவே விறுவிறு: வினியோக உரிமையை கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=12&ch=25", "date_download": "2018-12-09T22:16:06Z", "digest": "sha1:77SCVSCBJKKNWUPFJWWIJRK3RST233FI", "length": 17128, "nlines": 148, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n《 2 அரசர்கள் 24\n1செதேக்கியாவினது ஆட்சியின் ஒன்பதாம் ஆண்டு பத்தாம் மாதம் பத்தாம் நாளில், பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் தன் எல்லாப் படைகளோடு எருசலேமுக்கு எதிராக வந்து, பாளையம் இறங்கி அதைச் சுற்றிலும் முற்றுகைத் தளம் எழுப்பினான்.\n2இவ்வாறு அரசன் செதேக்கியா ஆட்சியேற்ற பதினோராம் ஆண்டுவரை, நகர் முற்றுகைக்கு உள்ளாகியிருந்தது.\n3அவ்வாண்டு நான்காம் மாதம் ஒன்பதாம் நாள் நகரில் பஞ்சம் கடுமை ஆயிற்று. நாட்டு மக்களுக்கு உணவே கிடைக்கவில்லை.\n4அப்பொழுது, நகர் மதிலில் ஒரு திறப்பு உண்டாக்கப்பட்டது. போர்வீரர் அனைவரும் அரசர் பூங்காவின் இரு மதில்களுக்கு இடையே அமைந்த வாயில் வழியாக அராபாவை நோக்கி இரவில் ஓடினர். கல்தேயரோ நகரைச் சுற்றி முற்றுகையிட்ட வண்ணம் இருந்தனர்.\n5கல்தேயப் படையினர் அரசனைப் பின் தொடர்ந்து சென்று, எரிகோ சமவெளியில் அவனைப் ���ிடித்தனர்; அவனது படை முழுவதும் அவனை விட்டுச் சிதறி ஓடிற்று.\n6அவர்கள் அரசனைப் பிடித்து, இரிபலாவில் இருந்து பாபிலோனிய மன்னனிடம் கொண்டு சென்றார்கள். மன்னன் அவனுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கினான்.\n7பாபிலோனிய மன்னன் செதேக்கியாவின் புதல்வர்களை அவனது கண்முன்னே கொன்றான். மேலும் அவனுடைய கண்களைப் பிடுங்கியபின், விலங்கிட்டு அவனைப் பாபிலோனுக்கு இழுத்துச் சென்றான்.\n8பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் ஆட்சியேற்ற பத்தொன்பதாம் ஆண்டு ஐந்தாம் மாதம் ஏழாம் நாளன்று, அவன் பணியாளனும், மெய்க்காப்பாளர் தலைவனுமாகிய நெபுசரதான் எருசலேமிற்குள் நுழைந்தான்.\n9அவன் ஆண்டவரின் இல்லத்தையும், அரசனது அரண்மனையையும், எருசலேமில் இருந்த எல்லா வீடுகளையும் தீக்கிரையாக்கினான்; பெரிய வீடுகளை எல்லாம் தீயிட்டுப் பொசுக்கினான்.\n10மெய்க்காப்பாளர் தலைவனுடன் இருந்த கல்தேயரின் படையினர் எருசலேமைச் சுற்றிலும் இருந்த மதில்களைத் தகர்த்தெறிந்தனர்.\n11மெய்க்காப்பாளர் தலைவன் நெபுசரதான் நகரில் எஞ்சியிருந்த மக்களையும், பாபிலோனிய மன்னனிடம் சரணடைந்திருந்தவர்களையும், விடப்பட்டிருந்த கைவினைஞரோடு சேர்ந்து நாடுகடத்தினான்.\n12மெய்க்காப்பாளர் தலைவன் திராட்சைத் தோட்டங்களையும், வயல்களையும் கவனிக்கும் பொருட்டு நாட்டின் ஏழைகள் சிலரை அங்கேயே விட்டுவைத்தான்.\n13ஆண்டவரின் இல்லத்தில் இருந்த வெண்கலத்தூண்களையும், தள்ளுவண்டிகளையும் வெண்கலக் கடலையும் கல்தேயர் தூள்தூளாக்கி, வெண்கலத்தைப் பாபிலோனுக்குக் கொண்டு சென்றனர்.\n14சாம்பல் சட்டிகள், அள்ளு கருவிகள், அணைப்பான்கள், தூபக் கலசங்கள், திருப்பணிக்குப் பயன்பட்ட வெண்கலப் பாத்திரங்கள் ஆகிய எல்லாவற்றையும் அவர்கள் கொண்டு போனார்கள்.\n15மேலும், வெள்ளியாலான நெருப்புச் சட்டிகளையும் பலிக்கிண்ணங்களையும் மெய்க்காப்பாளர் தலைவன் எடுத்துச்சென்றான்.\n16சாலமோன் ஆண்டவரின் இல்லத்திற்கென்று செய்திருந்த இரு தூண்கள், வெண்கலக்கடல், தள்ளு வண்டிகள் ஆகிய இவற்றின் வெண்கலம் நிறுத்துமாளாது.\n17முதல் தூண் உயரம் பதினெட்டு முழம். அதன் உச்சியில் மூன்று முழ உயரமுள்ள வெண்கலப் போதிகை ஒன்று இருந்தது. போதிகையைச் சுற்றிலும் வலைப் பின்னலும் மாதுளம் பழவடிவங்களும் வெண்கலத்தில் செய்யப்பட்டிருந்தன. இரண்டாம் தூணும் அவ்���ாறே வலைப் பின்னல் வேலைப்பாடு கொண்டிருந்தது.\nயூதா மக்கள் பாபிலோனுக்கு நாடு கடத்தப்படல்\n18தலைமைக் குரு செராயாவையும், துணைக் குரு செப்பனியாவையும், காவலர் மூவரையும் மெய்க்காப்பாளர் தலைவன் சிறைப்பிடித்தான்;\n19போர்வீரர்களின் தலைமை அதிகாரியையும், நகரில் இருந்த அரசவையோருள் ஐவரையும் படைத்தேர்வு மற்றும் பயிற்சி அலுவலரின் செயலரையும், நகருள் கண்ட பொதுமக்களுள் அறுபது பேரையும் அவன் நகரினின்று கடத்தினான்.\n20மெய்க்காப்பாளர் தலைவன் நெபுசரதான் அவர்களைப் பிடித்து இரிபலாவில் இருந்த பாபிலோனிய மன்னனிடம் கொண்டு சென்றான்.\n21பாபிலோனிய மன்னன் ஆமாத்து நாட்டின் இரிபலாவில் இவர்களை வதைத்துக் கொன்றான். இவ்வாறு யூதா மக்கள் தங்கள் சொந்த நாட்டினின்று கடத்தப்பட்டார்கள்.\n22மேலும் பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் சிறைப்பிடிக்காது யூதா நாட்டில் விட்டு வைத்திருந்த மக்களுக்குக் கெதலியாவை ஆளுநனாக நியமித்தான். இவன் சாப்பாவின் மகன் அகீக்காமின் புதல்வன்.\n23பாபிலோனிய மன்னன் கெதலியாவை ஆளுநனாக நியமித்த செய்தியைப் படைத்தலைவர்களும் அவர்களோடு இருந்த வீரர்களும் கேள்விப்பட்டனர். எனவே நெத்தனியா மகன் இஸ்மயேல், காரயாகு மகன் யோகனான், நெற்றோபாவைச் சார்ந்த தன்குமத்து மகன் செராயா, மாக்காவைச் சார்ந்த யாசனியா ஆகியோர் தம் ஆள்களுடன் மிஸ்பாவிலிருந்து கெதலியாவிடம் வந்தனர்.\n24கெதலியா அவர்களையும் அவர்களின் ஆள்களையும் நோக்கி, “கல்தேய அலுவலர்களுக்கு நீங்கள் அஞ்ச வேண்டாம். உங்கள் நாட்டில் இருந்துகொண்டே பாபிலோனிய மன்னனுக்குப் பணிவிடை செய்யுங்கள். அது உங்களுக்கு நல்லது” என்று ஆணையிட்டுக் கூறினான்.\n25ஏழாம் மாதத்தில் அரச குலத்தைச் சார்ந்த எலிசாமாவின் புதல்வனான நெத்தனியா மகன் இஸ்மயேல், பத்து ஆள்களுடன் வந்து கெதலியாவையும், அவனுடன் மிஸ்பாவிலிருந்த யூதரையும், கல்தேயரையும் தாக்கிக் கொன்றான்.\n26அப்பொழுது மக்கள் யாவரும், சிறியோர் முதல் பெரியோர் வரை, கல்தேயர்களுக்கு அஞ்சித் தங்கள் படைத்தலைவர்களோடு எகிப்துக்கு ஓடிப்போனார்கள்.\n27யூதா அரசன் யோயாக்கினுடைய அடிமைத்தனத்தின் முப்பத்தேழாம் ஆண்டு, பன்னிரண்டாம் மாதம், இருபத்தேழாம் நாளன்று, அதாவது பாபிலோனிய மன்னன் எபில்மெரொதாக்கு ஆட்சியேற்ற ஆண்டில், யூதா அரசன் யோயாக்கினைத் தலைநிமிரச் செய்து சிறையினின்று விடுவித்தான்.\n28அவன் யோயாக்கினுடன் கனிவாய்ப் பேசிப் பாபிலோனில் தன்னோடிருந்த அரசர்களுக்கு இல்லாத சிறப்பை அவனுக்கு அளித்தான். எனவே யோயாக்கின் தன் சிறை உடைகளைக் களைந்தெறிந்தான்.\n29அவன் தன் வாழ்நாள் எல்லாம் அரசனுடன் தவறாது விருந்துண்டு வந்தான்.\n30அவனுடைய அன்றாடத் தேவைகளுக்காக அவன் வாழ்நாள் முழுவதும் மன்னனால் அவனுக்கு ஒவ்வொரு நாளும் செலவுப்படி வழங்கப்பட்டு வந்தது.\n《 2 அரசர்கள் 24\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-39951566", "date_download": "2018-12-09T22:33:43Z", "digest": "sha1:ROHWECHFW3YWYKU7WHSZBO4POZB3VGIM", "length": 8321, "nlines": 126, "source_domain": "www.bbc.com", "title": "திரைத் துறையில் சாதிக்க பொறுமை வேண்டும்: இயக்குநர் சந்திரா - BBC News தமிழ்", "raw_content": "\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nதிரைத் துறையில் சாதிக்க பொறுமை வேண்டும்: இயக்குநர் சந்திரா\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nதமிழ் திரைப்பட உலகில் பெண் இயக்குநர்களின் பங்களிப்பு தற்போது அதிகரித்து வரும் நிலையில், பெண் இயக்குநராக இருப்பதில் உள்ள சவால்கள் குறித்து நமது சென்னை செய்தியாளர் ஜெயகுமாரிடம் பெண் இயக்குநர்கள் சிலர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.\nஅந்த வரிசையில், ’கள்ளன்’ திரைப்பட இயக்குநர் சந்திராவின் கருத்துக்களை இந்தக் காணொளியில் காணலாம்.\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nவீடியோ சமீப காலங்களில் குழந்தைகளை அதிகம் பாதிக்கும் ஒவ்வாமை\nசமீப காலங்களில் குழந்தைகளை அதிகம் பாதிக்கும் ஒவ்வாமை\nவீடியோ 'லிட்டில் மெஸ்ஸியை' அச்சுறுத்தும் தாலிபன்கள்\n'லிட்டில் மெஸ்ஸியை' அச்சுறுத்தும் தாலிபன்கள்\nவீடியோ குழந்தை பெற அஞ்சும் பெண்களுக்கு வரும் நோய் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை\nகுழந்தை பெற அஞ்சும் பெண்களுக்கு வரும் நோய் பற���றி தெரிந்து கொள்ள வேண்டியவை\nவீடியோ இட ஒதுக்கீடு 10 ஆண்டுகளுக்கு போதும் என்றாரா அம்பேத்கர்\nஇட ஒதுக்கீடு 10 ஆண்டுகளுக்கு போதும் என்றாரா அம்பேத்கர்\nவீடியோ குழந்தைகளின் கல்விச் செலவுக்காக திட்டமிடும் வழிகள்\nகுழந்தைகளின் கல்விச் செலவுக்காக திட்டமிடும் வழிகள்\nவீடியோ இலங்கை தொடக்கப் பள்ளியில் “பேருந்து வகுப்பறை” ஏற்படுத்திய மாற்றம்\nஇலங்கை தொடக்கப் பள்ளியில் “பேருந்து வகுப்பறை” ஏற்படுத்திய மாற்றம்\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2018/11/blog-post_75.html", "date_download": "2018-12-09T21:14:55Z", "digest": "sha1:NF6WWML4VA6N6X7BLJBJKSEZ4HAJNQM3", "length": 8998, "nlines": 104, "source_domain": "www.jaffnabbc.com", "title": "அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு. மஹிந்த அரசு அதிரடி. | Jaffnabbc.com", "raw_content": "\nஅரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு. மஹிந்த அரசு அதிரடி.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது சிறப்பு அதிகாரம் மூலம் பாராளுமன்றத்தை கலைத்து உள்ளார்.\nஎனினும் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட அமைச்சரவை அடுத்த பொது தேர்தல் முடியும் வரை இடைக்கால அமைச்சரவையாக கடமையில் இருக்கும்.\nஇதற்கு அமைய இலங்கை போக்குவரத்து அமைச்சு போக்குவரத்து சபையின் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு குறித்து அறிவித்துள்ளது.\nஅமைச்சு விடுத்துள்ள அறிவித்தலின் படி , சாரதி, நடத்துனர், தொழில்நுட்பவியலாளர், தொழிலாளர்கள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அனைவரினதும் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளது.\nஇதுவரை காலமும் 14250 ரூபாவாக இருந்த அடிப்படை சம்பளம் 25550 ரூபா வரை அதிகரிக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nபொது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் , மஹிந்தவால் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை இவ்வாறு பல அதிரடியான திட்டங்களை அறிவிக்கும் என்னும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.\nஎமது பதிவுகளினை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். உங்கள் ஆதரவுகளுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.\nஓசி சோறு, சிறுமியைக் கர்ப்பமாக்கிய யாழ் இளைஞன்\nதிருட்டுத்தமான வெளிநாட்டுப் பயணத்துக்கும், ஓசிச்சோறு கலாசார���்துக்கு முடிவுகட்டுவோம் அண்மையில் ஒரு 17 வயதுப்பெண் கர்ப்பமாக வந்திருந்தார். கண...\n' பஸ்சிற்குள் நடக்கும் கேவலங்களை துணிச்சலாக வெளிப்படுத்திய பெண்\nபொது போக்குவரத்துக்கு பாலியல் துன்புறுத்தல் பற்றிய தனது கதையை பகிர்ந்து கொள்வதற்காக ஷியாலினி தைரியமாக வந்துள்ளார். இதோ அவரது அனுபவங்கள். ...\nதிருமணமான 2ம் வாரத்தில் மாணவனுடன் ஓடிப்போன டீச்சர்.\nதமிழகத்தில் திருமணமான இரண்டே வாரத்தில் இளம் பெண் ஒருவர் கல்லூரி மாணவனுடம் ஓட்டம் பிடித்த சம்பவம், அவரது பெற்றோருக்கு மிகுந்த சோகத்தை ஏற்...\nயாழ்: ஒப்பரேசன் தியேட்டருக்குள் பிடிபட்ட திருடிகள்\nயாழ் போதனா வைத்தியசாலையில் மருத்துவர்களை போல வேடமிட்டு நீண்டகாலமாக திருட்டில் ஈடுபட்ட இரண்டு இளம்பெண்கள் குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள...\nதிருமணம் ஆகி ஒரு வருடமான பெண் புருஷன் இல்லாத நேரத்தில் கொடூரமாக கொலை.\nதிவுலபிட்டி மரதகஹமுல்லை பகுதியில் பெண் ஒருவர் கூரிய ஆயுதங்களினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்...\nஆவா குழுவில் இருவருக்கு அதிரடியாக தண்டனை வழங்கிய யாழ்ப்பாண நீதிவான்.\nயாழ்ப்பாணம் கொக்குவில் சந்தியில் உள்ள ஹாட்வெயார் ஒன்றின் மீது கடந்த மார்ச் 9ஆம் திகதி பிற்பகல் அடாவடிக் கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியிர...\nJaffnabbc.com: அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு. மஹிந்த அரசு அதிரடி.\nஅரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு. மஹிந்த அரசு அதிரடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/08/TNA_6.html", "date_download": "2018-12-09T22:56:30Z", "digest": "sha1:ZXLKOML2L5V2QF7TA3JZGLSV3PWPRI3N", "length": 13694, "nlines": 65, "source_domain": "www.pathivu.com", "title": "நல்லாட்சிக்கெதிராக போராடமாட்டாராம் சாந்தி! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / நல்லாட்சிக்கெதிராக போராடமாட்டாராம் சாந்தி\nடாம்போ August 06, 2018 இலங்கை\nதாங்கள் அரசாங்கத்துக்கு எதிரானவர்கள் அல்லவெனவும் முல்லைதீவில் சிங்கள மீனவர்களிற்கு எதிரான போராட்டங்கள் நல்லாட்சி அரசிற்கு எதிரானதல்லவெனவும் விளக்கமளித்துள்ளார் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா.\nஅத்துடன் இந்தப் போராட்டங்கள் தெற்கில் ஒன்றிணைந்த எதிரணி செய்வது போல, அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான போராட்டம் அல்லவெனவும் அரச அமைச்சர் சஜித் பிரே��தாசாவிடம் மன்றாடியுள்ளார்.\nமுல்லைத்தீவு மாவட்டத்தில், 60 அடி விகாரையொன்றையும் விடுதியொன்றையும் அமைப்பதற்கு, தொல்பொருள் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளதென,; சாந்தி சிறீஸ்கந்தராசா குற்றஞ்சாட்டியுள்ளதுடன் 2013ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்களின் ஊடாக, தமிழர்களின் பூர்வீகக் காணிகள், தொல்பொருளியல் திணைக்களத்தால் கையகப்படுத்துவதற்கு பல சூழ்சிகள் நடைபெற்று வந்தனவெனவும், அண்மையில் 60 அடி உயரமான விகாரை, ஓய்வு மண்டபங்களை நிர்மாணிப்பதற்கு, சம்பந்தப்பட்ட அமைச்சால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, தமிழர்கள், தங்களுடைய சுயநிர்ணய உரிமையுடன், தனது பூர்வீக இடங்களில் வாழ்வதற்காகத் தான், தாங்கள் இன்றும் அரசாங்கத்துடன் ஒத்துப்போய்க் கொண்டிருப்பதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.\nஇதனிடையே முல்லைத்தீவு கடலில், சனிக்கிழமையன்று (04) சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு ஒன்றை, முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் மறித்துக் கரைக்குக் கொண்டு வந்துள்ளனரெனவும், அவ்வாறு சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டவர்கள், திருகோணமலை - விஜிதபுரம் பகுதியைச் சேர்ந்தவர்களெனத் தெரியவந்துள்ளதெனவும், கண்டறியப்பட்டிருந்தது.\nஇது குறித்து, இலங்கை காவல்துறைக்கு; தெரியப்படுத்தியபோது, \"யாரைக் கேட்டு அவர்களைப் பிடித்துள்ளீர்கள்\nசம்பந்தப்பட்ட கடற்றொழல் திணைக்கள அதிகாரிகளும் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுபவர்களைப் பிடிக்கின்றார்கள் இல்லையெனவும், அவர்களைக் கடற்றொழிலாளர்கள் பிடித்துக்கொண்டுவந்தாலும், அதனை ஏற்றுக்கொள்கின்றார்கள் இல்லையெனவும்; குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.\nஇந்நிலையிலேயே நல்லாட்சிக்கு எதிராக தாங்கள் போராடவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅவர் இலங்கை பிரதமருடன் உறவாடி பெருமளவு அரச காணிகளை சுவீகரித்து தனது மகனின் பெயரில் எடுத்திருப்பதாக குற்றஞ்சாட்டப்படுவது குறிப்பிடத்தக்கதே.\nகருணா ஒரு வெற்று டம்மி: சரத்பொன்சேகா\nகருணாவுக்கு அரச புரனாய்வுப் பிரிவினால் மாத மாதம் உதவிக்கொடுப்பனவு வழங்கினோம். அந்தப் பணத்திலும் கருணா நன்றாக உண்டு, குடித்து, கும்மாளமட...\nவெள்ளத்தில் மூழ்கியது அச்சுவேலி - தொண்டைமானாறு வீதி\nஅச்சுவேலி – தொண்டைமானாறு வீதி வெள்ளத்தில் மூழ்கியதால் அவ்வீதியுடாக போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மிக நீண்ட காலமாக புணர...\nரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில், எதிர்வரும் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் பிரேரணை ஆதரவு வழங்குவது ...\nவான்பாயும் இரணைமடுக் குளத்தில் மக்கள் மீன்வேட்டை\nஇரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்...\nபொலிஸாரைக் கொன்றது புலிகளின் புலனாய்வுப் பிரிவு என்கிறது பொலிஸ்\nவிடுதலைப் புலிகளின் மாவீரர் தின நிகழ்வுகளை மட்டக்களப்பில் நடத்த விடாது தடுப்பதில் சுட்டுக்கொல்லப்பட்ட இரு பொலிஸாரும் ஈடுபட்டிருந்ததாகவும் ...\nகுடும்பத் தகராற்றில் வாகனங்களுக்கு தீ வைப்பு\nஇரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராற்றினால் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தீயிட்டு கொழுத்திய சம்பவம் கோப்பாய் பகுதியில...\nகூட்டமைப்பு கூட்டத்தில் ரெலோ தீர்மானம்\nரணிலை பிரதமராக்க முடியாதென மைத்திரி ஆணித்தரமாக தெரிவித்துவிட்ட நிலையில் நிலையில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று க...\nகாவல்துறை கொலை: மேலுமொரு முன்னாள் போராளி கைது\nவவுணத்தீவு காவல்; நிலையத்தில் கடமையாற்றிய இரண்டு காவல்துறையினர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போரா...\nஇரணைமடுவுக்கு ஜனாதிபதி மைத்திரி விஜயம செய்திருந்த நிலையில் தனது ஆதரவாளர்கள் சகிதம் காத்திருந்து தனது ஆதரவை வெளிப்படுத்திய தமிழரசு நாடாள...\nஇனஅழிப்பிற்கு வெள்ளையடிக்கும் சாந்தி எம்பி\nஅண்மைக்காலமாக கூட்டமைப்பு ஒருபுறம் புலிநீக்க அரசியலை செய்தவாறு மறுபுறம் இன அழிப்பு அரசிற்கு முண்டுகொடுத்துவருவது தெரிந்த ஒன்றே.அவ்வகையி...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் மாவீரர் முல்லைத்தீவு எம்மவர் நிகழ்வுகள் இந்தியா கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா தென்னிலங்கை மன்னார் வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா ப��தும் பத்தும் யேர்மனி அம்பாறை கனடா மலையகம் அறிவித்தல் தொழில்நுட்பம் மருத்துவம் அமெரிக்கா சிறுகதை டென்மார்க் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மண்ணும் மக்களும் காணொளி சினிமா இத்தாலி சவூதி மலேசியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/information-technology/87740-six-ways-to-connect-mirror-mobile-screen-with-tv.html", "date_download": "2018-12-09T22:26:24Z", "digest": "sha1:NOBBB7GREPFLHGCJIIVA3RVNQN3GJYJY", "length": 10428, "nlines": 82, "source_domain": "www.vikatan.com", "title": "six ways to connect mirror mobile screen with TV | மொபைல் ஸ்க்ரீனை டி.வி.யில் பார்க்க உதவும் 6 வழிகள்..! #MobileMirroring | Tamil News | Vikatan", "raw_content": "\nமொபைல் ஸ்க்ரீனை டி.வி.யில் பார்க்க உதவும் 6 வழிகள்..\nஇப்போதெல்லாம் மொபைல் போனை எந்த பாக்கெட்டிலும் அடக்க முடிவதில்லை. அவ்வளவு பெரிய ஸ்க்ரீன் கொண்ட மொபைல்கள் வந்தாலும் , நிறைய பேருக்கு டி.வி போன்ற பெரியதிரைகளில் படங்களை பார்க்கவும், கேம்ஸ் ஆடவுமே விருப்பம். ஹெச்.டி திரைகொண்ட மொபைல்கள் என்றாலும், பெரியதிரைகள் தரும் அனுபவமே தனி. ஆடியோ தரமும் ஒரு ‘வாவ்’ அனுபவத்தை கொடுக்கும். மொபைலில் தெரிவதை டி.விக்கு மாற்ற நிறைய டெக்னாலஜி உண்டு. மிரரிங் என்ற இந்த முறையினால் மொபைல் ஆப்ஸ் முதற்கொண்டு அனைத்து விஷயங்களையும் பெரியதிரையில் கண்டு ரசிக்கலாம்..\nஇருப்பதிலே எளிமையான வழி இதுதான். high-definition multimedia interface எனப்படும் HDMI கேபிள் மூலம் மொபைலை எளிதில் டி.வியுடன் இணைக்கலாம். இதற்குத் தேவை HDMI கேபிள் மட்டும்தான். உங்கள் மொபைலில் HDMI அவுட் இல்லையென்றால், மைக்ரோ USB-to-HDMI adaptor அடாப்டர்கள் ஆன்லைனிலே கிடைக்கின்றன. அதை வாங்கிவிட்டால் போதும். கேபிளின் நீளம் தான் இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயம்\nHDMI அளவுக்கு MHL அளவுக்குபிரபலம் இல்லைதான். ஆனால், இதுவும் ஒரு சிறந்த வழி. இதற்கும் ஒரு கேபிள் தேவை. அந்த கேபிள் மூலம் மொபைலை வயர்லெஸ் கேம் கண்ட்ரோலுடன் இணைக்க வேண்டும். அதன்பின் மொபைலில் செய்யும் ஆக்‌ஷன்கள் பெரிய திரையில் பிரதிபலிக்கும். மொபைல் இந்த முறையில் கனெக்ட் செய்திருக்கும் போது சார்ஜும் ஆகும் என்பது இதில் கூடுதல் வசதி. மொபைல் மற்றும் கேம் கண்ட்ரோலும் MHL-ஐ சப்போர்ட் செய்ய வேண்டும். இல்லாதபட்சத்தில் இதற்கும் ஒரு அடாப்டர் உண்டு.\nஎதற்கு அடாப்டர் வாங்கினால் கவனித்து வாங்கவும். பெரும்பாலான விலை குறைந்த அடாப்டர்கள் பிக்சர் குவாலிட்���ியை குறைத்துவிடும்\nவைஃபை டைரக்ட் டெக்னாலஜி மூலம் செயல்படுவதே மிராகாஸ்ட். உங்கள் ஃபோனும், டிவியும் மிராகாஸ்ட்டை சப்போர்ட் செய்தால் வேலை எளிது. மொபைல் செட்டிங்கில் ஸ்க்ரீன் மிரரிங் ஆப்ஷனை ஆன் செய்துவிட்டால் போதும். நமது மொபைல் பெரியதிரையில் தெரிய ஆரம்பித்துவிடும். இதில் வைஃபை எனப்படுவது மொபைலுக்கும், டி.விக்கும் மட்டுமேயான நெட்வொர்க். அதனால் இதற்கு இண்டெர்நெட் தேவையோ என்ற அச்சம் வேண்டாம்.\nமொபைலையும், டி.வி அல்லது மற்ற பெரியதிரை கொண்ட சிஸ்டமை இணைக்க சில செட் டாப் பாக்ஸ்கள் உண்டு. இவை, மொபைலையும் டி.வியையும் ஒரே நெட்வொர்க்கில் இணைக்க உதவும். இந்த முறையில் மொபைல் செட் டாப் பாக்ஸுடன் வைஃபை மூலம் கனெக்ட் ஆகும். செட் டாப் பாக்ஸில் இருந்து டி.விக்கு கேபிள் மூலம் கனெக்‌ஷன் இருக்கும். வைஃபை ரெளட்டரின் வேகத்தைப் பொறுத்தே இதில் வீடியோ தரம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவையும் செட் டாப் பாக்ஸ் போலவேதான். செட்டாப் பாக்ஸில் இருந்து கேபிள் மூலம் டி.வியை இணைப்போம். இதில் டாங்கலை நேரிடையாக டி.வியில் இருக்கும் ல் சொருகிவிடலாம். மொபைலையும், டாங்கலியும் ஒரே வைஃபை நெட்வொர்க்கில் இணைத்துவிட்டால் தடையற்ற வீடியோ பெரியா திரையில் தயார். க்ரோம்காஸ்ட் டாங்கல் வகைக்கு சரியான உதாரணம்.\nஇருப்பதிலே காஸ்ட்லியான வழி இதுதான். ஏனெனில் இதற்கு இண்டர்நெட் தேவை. இதில் போனில் இருக்கும் டேட்டா, இணையம் வழி ஆப்ஸ்க்கு போகும். டி.வி இணையம் பயன்படுத்தி அந்த ஆப் வழியாக டேட்டாவை பெற்று திரையில் காட்டும். ஆனால், இந்த முறையில் உங்களுக்கு எந்த கேபிளும், டாங்கலும், செட் டாப் கருவிகளும் தேவையில்லை. இண்டர்நெட் மட்டும் போதும். ஆனால், உங்கள் ஸ்மார்ட் டிவியாக இருக்க வேண்டும்.\nMHL தவிர மற்ற அனைத்து வழிகளிலும் போனின் சார்ஜ் விரைவில் தீரும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.\nகோவையில் கௌசல்யாவின் மறுமணம் - பறையிசை முழங்க உறுதி ஏற்ற தம்பதிகள்\nஜீவசமாதி அடைந்தார் மூக்குப் பொடி சித்தர் -தி.மலையில் இன்று மாலை நல்லடக்கம்\n``இப்படி ஒரு கொடுமையை இதுவரை பார்த்ததில்லை” -அமெரிக்காவில் பசியால் நாய்க்கு நேர்ந்த துயரம்\n`ஐகோர்டை யாரும் உரிமை கொண்டாட முடியாது’ - மூடப்பட்ட நீதிமன்ற வாயில்கள்\n50 விமானங்கள், 1,000 ஆடம்பர கார்கள்... இஷா அம்பானி திரு���ணத்தால் ஜொலிக்கும் உதய்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/111202-lic-cancer-cover-features-and-benefits.html?artfrm=read_please", "date_download": "2018-12-09T21:48:23Z", "digest": "sha1:IOBXJI5ZD6CLOE75L3OWEDALN2S3MVSP", "length": 31664, "nlines": 409, "source_domain": "www.vikatan.com", "title": "10 லட்சம் முதல் 50 லட்சம் வரை.. முதல்முறையாக புற்றுநோயாளிகளுக்கு எல்.ஐ.சி. பாலிசி! #LICCancerCover | LIC cancer Cover - features and benefits", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:59 (19/12/2017)\n10 லட்சம் முதல் 50 லட்சம் வரை.. முதல்முறையாக புற்றுநோயாளிகளுக்கு எல்.ஐ.சி. பாலிசி\n`அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது...’ என்று சொன்ன காலம் போய், `நோய் நொடியில்லாத மனிதர்களைக் காண்பதரிது’ என்கிற காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். மாறிவிட்ட வாழ்க்கைச் சூழலாலும், புதிய உணவுப் பழக்கங்களினாலும், புதிது புதிதாக நோய்கள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. இந்த வயது, அந்த வயது, ஏழை, பணக்காரர் என்கிற பாரபட்சம் இல்லாமல் யாரை எப்போது என்ன நோய் தாக்கும் என்பதே தெரியவில்லை. உடல்நலக் குறைகளை மட்டும் ஏற்படுத்தும் நோய்கள் என்றால், ஓரளவுக்குச் சமாளித்துவிடலாம். உயிரைக் கொல்லும் நோய்கள் என்றால், நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி, அவரை நம்பியிருக்கும் குடும்பமும் நிலைகுலைந்து போகும். உலகளவில், மனித இறப்புக்கான முக்கிய காரணங்களில் எய்ட்ஸ், மாரடைப்பு போன்ற உயிர்க்கொல்லி நோய்கள் இருக்கின்றன. அந்த வரிசையில் இரண்டாம் இடம் பிடித்திருப்பது 'புற்றுநோய்.’\nஉலக சுகாதார நிறுவனம் 2012 -ம் ஆண்டு உலகளவில் ஓர் ஆய்வை நடத்தியது. அதில், அந்த ஆண்டு மட்டும் புதிதாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 40 லட்சம் பேர். அவர்களில், இறந்து போனவர்களின் எண்ணிக்கை 82 லட்சம் பேர். இந்த எண்ணிக்கை அடுத்த இருபது ஆண்டுகளில் இன்னும் எழுபது சதவிகிதத்துக்கும் அதிகமாக வாய்ப்பு இருப்பதாகவும் அறிவுறுத்தியிருக்கிறது உலக சுகாதார நிறுவனம்.\nஆண்களைவிடப் பெண்களைத்தான் இந்த நோய் அதிகமாகப் பாதிக்கிறது. உலகளவில் எடுக்கப்பட்ட ஓர் ஆய்வில் ஒரு லட்சம் பெண்களில், 43,000 பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்பது தெரியவந்திருக்கிறது. `இந்தியாவிலும் இதன் பாதிப்பு அதிகமாக இருக்கிறது’ என்கிறார்கள் மருத���துவர்கள்.\nபுற்றுநோய் எந்த வேகத்தில் பரவுகிறதோ, அதே வேகத்தில் அதைத் தடுப்பதற்கான முயற்சிகளும், நடவடிக்கைகளும் உலகளவில் எடுக்கப்பட்டு வருகின்றன. அரசாங்கம் மட்டுமின்றி, பல்வேறு தொண்டு நிறுவனங்களும் புற்றுநோய் ஒழிப்பில், நோயால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதில் மிகத் தீவிரமாக இயங்கிவருகின்றன.\nஅந்த வகையில் தற்போது இந்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான எல்.ஐ.சி, (லைஃப் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா) புற்றுநோய்க்காக மட்டுமே, `எல்.ஐ.சி’ஸ் கேன்சர் கவர்’ (LIC's Cancer Cover) என்கிற ஒரு இன்ஷூரன்ஸ் பாலிசியை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த புதிய இன்ஷூரன்ஸ் பற்றி எல்.ஐ.சி-யின் தெற்கு மண்டல மேலாளர் தாமோதரன் நம்மிடம் விரிவாகப் பேசினார்...\n\"புற்றுநோய், திடீரென்று ஏற்படக்கூடிய ஒரு நோய். ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டால், முதலில் மனதளவில், உடலளவில் பாதிக்கப்படுவார். சிகிச்சை எடுத்துக்கொள்ள ஆரம்பித்த பின்னர் பொருளாதாரரீதியாக அதிகமாகப் பாதிக்கப்படுவார். சொத்தை எல்லாம் விற்று ,சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டிய சூழல்கூட வரும். தன் குடும்பத்துக்காக, குழந்தைகளின் எதிர்காலத்துக்காகச் சேர்த்த பணத்தையெல்லாம் சிகிச்சைக்குப் பயன்படுத்தவேண்டிய நிலை ஏற்படும்.\nஇதைத் தவிர்க்கும்விதத்தில், எல்.ஐ.சி-யில் முதன்முறையாக ஒரு நோய்க்காக மட்டும் தனியாக ஜெனரல் இன்ஷூரன்ஸ் திட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறோம். இது மெடிக்ளெய்ம் திட்டம் போன்றது அல்ல. மெடிக்ளெய்ம் திட்டத்தில், நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் சிகிச்சை எடுத்துக்கொண்ட நோய்க்காக செலவழித்த பில்களை சமர்ப்பித்தால் அதற்குண்டான பணம் கிடைக்கும். செலவழித்த தொகை மட்டுமே கிடைக்கும். ஆனால், இந்தத் திட்டத்தில் அப்படி அல்ல. பாலிசி எடுத்துக்கொண்ட ஒருவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டாலே, இன்ஷூரன்ஸ் தொகை வழங்கப்படும். பாதிக்கப்பட்டவர் அரசு மருத்துவமனையிலோ, தொண்டு நிறுவனங்களின் மூலமாகவோ இலவசமாக சிகிச்சை எடுத்துக்கொண்டாலும்கூட அதை எல்லாம் நாங்கள் பொருட்படுத்துவதில்லை.\nஇந்தத் திட்டத்தில் 20 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள், 10 லட்சம் முதல் 50 லட்ச ரூபாய் வரை பாலிசி எடுத்துக்கொள்ளலாம். பாலிசி எடுக்கும்போது, அவர் புற்றுநோயால் பாதித்தவராக இருக��கக் கூடாது. பாலிசி எடுத்து, காத்திருப்புக் காலமான 180 நாள்கள் முடிந்த பின்னர் ஒருவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டால், அது நோயின் ஆரம்பநிலை என்றால், பாலிசியின் மொத்தத் தொகையில் இருந்து 25 சதவிகிதம் அவருக்கு வழங்கப்படும். உதாரணமாக, 10 லட்ச ரூபாய் பாலிசி என்றால் 2.5 லட்ச ரூபாய் வழங்கப்படும். அதோடு, அவர் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பிரீமியம் செலுத்தவேண்டியது இல்லை. புற்றுநோயின் ஆரம்பநிலையிலேயே கண்டறியப்பட்டால், சரியாக மூன்று ஆண்டுகளுக்குள் குணப்படுத்தி விடலாம் என்கிற மருத்துவ அறிவியலைக் கணக்கில்கொண்டு இந்த மூன்று ஆண்டுகள் விலக்கு அளிக்கப்படுகிறது.\nபுற்றுநோயின் முற்றிய நிலை என்றால், மொத்தத் தொகையும் அப்படியே வழங்கப்படும். அது மட்டுமல்லாமல் அதற்கடுத்த பத்து வருடங்களுக்கு மொத்தத் தொகையிலிருந்து ஒரு சதவிகிதத் தொகை, மாதா மாதம் உதவித்தொகையாக வழங்கப்படும். உதாரணமாக 50 லட்ச ரூபாய் மொத்தத் தொகை என்றால், மாதம் ஐம்பதாயிரம் ரூபாய் 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.\nஏற்கெனவே, மெடிக்ளெய்ம் திட்டத்தில் இருப்பவர்களும் இந்தப் பாலிசியை எடுத்துக்கொள்ள முடியும். பிரீமியம் காலம் முடிவதற்குள் புற்றுநோய் பாதிப்பு ஏற்படவில்லை என்றால், செலுத்திய தொகை ஏதும் திருப்பித் தரப்பட மாட்டாது.\n20 வயதுடைய ஒருவர் பத்து லட்ச ரூபாய்க்கான ஒரு பாலிசியை எடுத்திருந்தால் வருடத்துக்கு ரூ. 2,400 செலுத்த வேண்டும். 20 லட்ச ரூபாய்க்கும் 2,400 ரூபாய்தான் . 50 லட்ச ரூபாய் மொத்தத் தொகை என்றால் வருடத்துக்கு ரூ.5,428 ரூபாய் செலுத்த வேண்டும். பிரீமியம் தொகையை ஆண்டு பிரீமியமாக அல்லது ஆறு மாத தவணையாகச் செலுத்தலாம்.\nஅண்மைக்காலமாக, புற்றுநோய் பெண்களை அதிகமாகப் பாதிப்பதால் பெண்களுக்கு பிரீமியம் தொகை சற்று அதிகமாக இருக்கிறது. 20 வயதுள்ள ஒரு பெண்ணுக்கு, 10 லட்ச ரூபாய் மொத்தத் தொகைக்கு ஆண்டுக்கு 2,400 ரூபாயும், 50 லட்ச ரூபாய் என்றால், ஆண்டுக்கு 9,086 ரூபாயும் பிரீமியமாகச் செலுத்த வேண்டும். வயது அதிகரிக்க அதிகரிக்க பிரீமியம் தொகையும் அதிகரிக்கும். அதிகபட்சமாக 75 வயது வரை இதன் பலன்களை அனுபவித்துக்கொள்ள முடியும்.\nமது குடிப்பதால், புகை பிடிப்பதால் மட்டுமே புற்றுநோய் ஏற்படுவதில்லை. நம் மூதாதையார் வழியாகவும், ஆஸ்பெஸ்டாஸ், ஆர்சனிக் உலோகம், கதிர்வீச���சு (Gamma and X Rays), மித மிஞ்சிய சூரியக் கதிர் வீச்சு, வாகனங்களில் இருந்து வெளிப்படும் புகை போன்ற பல வேதியியல் காரணிகளாலும் (Carcinogens) இந்த நோய் பரவுகிறது. `நமக்குத்தான் கெட்ட பழக்கங்கள் இல்லையே...’ என்று யாரும் புற்றுநோயை எளிதாகக் கடந்து சென்றுவிட முடியாது. அனைவருமே இந்தத் திட்டத்தில் இணைய வேண்டும். ஆன்-லைன் மூலமாகவே இந்தத் திட்டத்தில் இணைய முடியும்.\nஇந்தியா முழுக்க, இது வரை 5,000 பாலிசிகள் இந்தத் திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டுள்ளன. தென்னகப் பகுதிகளில் குறிப்பாக தமிழ்நாட்டு மக்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பாலிசி எடுத்து எதிர்காலம் குறித்த பயமில்லாத ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்’’ என்கிறார் தாமோதரன்.\nஇந்த பாலிசி குறித்த மேலும் விவரங்களுக்கும் தகவல்களுக்கும் இந்த லிங்க்கைப் பார்க்கவும்...\nபுற்றுநோய்புற்றுநோய் காப்பீடுLIC cancer Covecancercancer policy\n'கொசு, பன்னி, ஈ கூடதான் எங்க வாழ்க்கை' - கனக்கச் செய்யும் கோயம்பேடு கதைகள்' - கனக்கச் செய்யும் கோயம்பேடு கதைகள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுதுநிலை பொறியியல் படித்தவர். எழுத்தின் மீதான ஆர்வத்தால் இதழியல் துறைக்கு வந்தவர். சமூகப் பிரச்னைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்\n`விஜய் சேதுபதி நடிகன் இல்லை...மகா நடிகன்’ - நெகிழ்ந்த ரஜினி\n`எப்பவுமே பெரிய ஆள எதிர்த்தாதான்... நாமளும் பெரிய ஆளாக முடியும்’ - ரஜினியைப் புகழ்ந்த விஜய் சேதுபதி\n`ரஜினி சார் குரல்ல முதன்முதல்ல கேட்ட தருணத்தை மறக்கவே முடியாது’ - கார்த்திக் சுப்புராஜ்\n`உலகின் மிகவேகமாக வளர்ந்துவரும் நகரங்கள் பட்டியல்' - 6 வது இடத்தில் திருப்பூர்; திருச்சிக்கு 8வது இடம்\nதூக்கில் தொங்கிய காதலன்; அதிர்ச்சியில் விஷம் குடித்த காதலி\nஆளுங்கட்சி பிரமுகர்களால் மாற்றப்பட்ட கமிஷனர் - போராட்டம் நடத்தும் குன்னூர் மக்கள்\nபாலியல் புகார் சர்ச்சையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துறைத் தலைவர் - நிர்வாகக் குழு விசாரணை\n`நாளைதான் கிளைமாக்ஸ்; நம்பிக்கையுடன் இருக்கிறோம்\nகோலகலமாக நடந்து முடிந்த சுட்டி விகடன் விழா\n`எப்பவுமே பெரிய ஆள எதிர்த்தாதான்... நாமளும் பெரிய ஆளாக முடியும்\n`விஜய் சேதுபதி நடிகன் இல்லை...மகா நடிகன்’ - நெகிழ்ந்த ரஜினி\nகோவையில் கௌசல்யாவின் மறுமணம் - பறையிசை முழங்க உறுதி ஏற்ற தம்பதிகள்\nராஜயோகம் யாருக்கெல்லாம் அமையும்- ஜோதிட சாஸ்திரம் சொல்வது என்ன\nவைரத்தில் மின்னும் விமானம் -விளக்கமளித்த எமிரேட்ஸ் நிர்வாகம் #Bling777\nகோவையில் கௌசல்யாவின் மறுமணம் - பறையிசை முழங்க உறுதி ஏற்ற தம்பதிகள்\nஜீவசமாதி அடைந்தார் மூக்குப் பொடி சித்தர் -தி.மலையில் இன்று மாலை நல்லடக்கம்\n``இப்படி ஒரு கொடுமையை இதுவரை பார்த்ததில்லை” -அமெரிக்காவில் பசியால் நாய்க்கு நேர்ந்த துயரம்\n`ஐகோர்டை யாரும் உரிமை கொண்டாட முடியாது’ - மூடப்பட்ட நீதிமன்ற வாயில்கள்\n50 விமானங்கள், 1,000 ஆடம்பர கார்கள்... இஷா அம்பானி திருமணத்தால் ஜொலிக்கும் உதய்பூர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/132606-former-presidents-family-names-were-missed-from-nrc-list.html", "date_download": "2018-12-09T21:44:28Z", "digest": "sha1:KQ2JMDIZWRK6WN5BPLRNNX54CFLX6JI6", "length": 18090, "nlines": 395, "source_domain": "www.vikatan.com", "title": "என்.ஆர்.சி பெயர் பட்டியலில் விடுபட்ட குடியரசு முன்னாள் தலைவரின் குடும்ப உறுப்பினர்கள்! | Former President's family names were missed from NRC list", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 22:40 (31/07/2018)\nஎன்.ஆர்.சி பெயர் பட்டியலில் விடுபட்ட குடியரசு முன்னாள் தலைவரின் குடும்ப உறுப்பினர்கள்\nஅஸ்ஸாம் மாநிலத்தில் வெளியிடப்பட்டுள்ள தேசிய குடிமக்கள் வரைவுப் பட்டியலில் குடியரசு முன்னாள் தலைவரின் குடும்பத்தினருடைய பெயர்களே விடுபட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஅஸ்ஸாம் மாநிலத்தில் வங்காள தேசத்தைச் சேர்ந்த மக்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். அங்கு வசிப்பவர்களில் இந்தியக் குடிமக்கள் யார் வங்கதேசத்திலிருந்து வந்தவர்கள் யார் என்பதைக் கணக்கிடும் பணி காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது. அதற்கான வரைவுப் பட்டியல் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. அதில், 50 லட்சத்துக்கும் அதிகமான அஸ்ஸாம் மக்களின் பெயர் விடுபட்டுள்ளது. இதனால், அஸ்ஸாமில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. 1974-ம் ஆண்டு முதல் 1977-ம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்தவர் பக்ருதீன் அலி அகமது.\nஅவருடைய சகோதரர் எக்ராமுதீன் அலி அகமதுவின் மகன் ஸியாவுதீன், தேசிய குடிமக்கள் வரைவுப் பட்டியலில் அவர் பெயர் இல்லை. இதுகுறித்து அவர் கூறுகையில்,``என் குடும்பத்தினரின் பெயர்���ளைத் தேசிய குடிமக்கள் வரைவுப் பட்டியலில் இடம்பெறுவதற்கான ஆவணங்களைக் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறேன்' என்று தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 1924-ம் ஆண்டு மார்ச் 24-ம் தேதிக்கு முன்னதாக, இந்தியாவுக்குள் வந்தவர்கள் என்ற ஆவணங்களைச் சமர்பிக்காதவர்கள் அனைவரும் வெளிநாட்டவர்களாகக் கருதப்படும் சூழல் உருவாகியுள்ளது.\n`விஜய் சேதுபதி நடிகன் இல்லை...மகா நடிகன்’ - நெகிழ்ந்த ரஜினி\n`எப்பவுமே பெரிய ஆள எதிர்த்தாதான்... நாமளும் பெரிய ஆளாக முடியும்’ - ரஜினியைப் புகழ்ந்த விஜய் சேதுபதி\n`ரஜினி சார் குரல்ல முதன்முதல்ல கேட்ட தருணத்தை மறக்கவே முடியாது’ - கார்த்திக் சுப்புராஜ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`விஜய் சேதுபதி நடிகன் இல்லை...மகா நடிகன்’ - நெகிழ்ந்த ரஜினி\n`எப்பவுமே பெரிய ஆள எதிர்த்தாதான்... நாமளும் பெரிய ஆளாக முடியும்’ - ரஜினியைப் புகழ்ந்த விஜய் சேதுபதி\n`ரஜினி சார் குரல்ல முதன்முதல்ல கேட்ட தருணத்தை மறக்கவே முடியாது’ - கார்த்திக் சுப்புராஜ்\n`உலகின் மிகவேகமாக வளர்ந்துவரும் நகரங்கள் பட்டியல்' - 6 வது இடத்தில் திருப்பூர்; திருச்சிக்கு 8வது இடம்\nதூக்கில் தொங்கிய காதலன்; அதிர்ச்சியில் விஷம் குடித்த காதலி\nஆளுங்கட்சி பிரமுகர்களால் மாற்றப்பட்ட கமிஷனர் - போராட்டம் நடத்தும் குன்னூர் மக்கள்\nபாலியல் புகார் சர்ச்சையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துறைத் தலைவர் - நிர்வாகக் குழு விசாரணை\n`நாளைதான் கிளைமாக்ஸ்; நம்பிக்கையுடன் இருக்கிறோம்\nகோலகலமாக நடந்து முடிந்த சுட்டி விகடன் விழா\nகோவையில் கௌசல்யாவின் மறுமணம் - பறையிசை முழங்க உறுதி ஏற்ற தம்பதிகள்\nஜீவசமாதி அடைந்தார் மூக்குப் பொடி சித்தர் -தி.மலையில் இன்று மாலை நல்லடக்கம்\n``இப்படி ஒரு கொடுமையை இதுவரை பார்த்ததில்லை” -அமெரிக்காவில் பசியால் நாய்க்கு நேர்ந்த துயரம்\n`ஐகோர்டை யாரும் உரிமை கொண்டாட முடியாது’ - மூடப்பட்ட நீதிமன்ற வாயில்கள்\n50 விமானங்கள், 1,000 ஆடம்பர கார்கள்... இஷா அம்பானி திருமணத்தால் ஜொலிக்கும் உதய்பூர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/10/11/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2018-12-09T22:55:43Z", "digest": "sha1:TZHBBB4HYLNULZWPTDWU2U7KP3CBBUPN", "length": 10856, "nlines": 109, "source_domain": "lankasee.com", "title": "தாமதிக்கப்பட்ட நீதி: பைக்கை தீயிட்டு கொளுத்திய இளைஞர் | LankaSee", "raw_content": "\nசாவகச்சேரி இளைஞனை பலியெடுத்த இரணைமடு\nகருணா ஒரு வெற்று டம்மி: சரத்பொன்சேகா\nஇப்படி ஒரு விஷயம் இருக்கா தாலியில் மஞ்சள் கோர்த்து கட்றதுல\nதமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்த விஷால்\nசிறைச்சாலைக்கு மகனை பார்வையிட சென்ற தந்தை திடீர் கைது\nஉயர் நீதிமன்ற தீரப்பிற்கு அமைய எதிர்கால அரசியலை முன்னெடுப்பேன்\nபுலம்பெயர் புலி ஆதரவாளர்களால் பதறும் கோட்டாபய….\nவடக்கில் தமிழர்கள் கொல்லப்படும் அபாயம்\nயாழில் நடக்கும் பயங்கர சம்பவங்கள்\nதாமதிக்கப்பட்ட நீதி: பைக்கை தீயிட்டு கொளுத்திய இளைஞர்\non: ஒக்டோபர் 11, 2018\nஇளைஞர் ஒருவர் தனது இருசக்கரவாகனத்தை நீதிமன்ற வளாகத்தில் தீயிட்டு கொளுத்திய சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nமகாராஷ்டிராவின் சவான்வாடியைச் சேர்ந்த இளைஞ அன்வர் ராஜ் குரு. அவர் தனக்கு கடந்த 2009ம் ஆண்டு ஆசை ஆசையாக் ஒரு பைக் வாங்கினார். நீண்டநாள் கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில், வாகன எண்ணை பதிவு செய்ததற்காக ஆர்டிஓ அலுவலகத்துக் சென்றார். ஆனால் அவர் கொடுத்த ஆவணங்கள் போலி எனக்கூறி அவர் மீதும், அவரது ஏஜெண்ட் மீதும் புகார் அளிக்கப்பட்டது. அவர்கள் இருவரையும் காவல்துறை கைது செய்தது.\nதான் கொடுத்தது எதுவும் போலி ஆவணங்கள் இல்லை என்று இளைஞர் கதறினார். ஆனால் கேட்பார் யாருமில்லை. சிறையில் அடைக்கப்பட்டார்.\nஇது குறித்த வழக்கு விசாரணை நீண்டகாலமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கடந்த மே மாதம் தீர்ப்பு அளிக்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட இருவரும் நிரபராதிகள் என்று விடுவிக்கப்பட்டனர்.\nதவறான குற்றச்சாட்டினால் சிறையில் அடைக்கப்பட்டது, நீதி கிடைக்க பல வருடங்கள் ஆனது ஆகியவற்றால் இளைஞர் அன்வர் கடும் விரக்தி அடைந்தார். அது அவரது மனதை உறுத்தியபடியே இருந்தது.\nஇந்த நிலையில் ரூ.22 ஆயிரம் சாலை வரி செலுத்தி தனது பைக்கை ஷோ ரூமில் இருந்து வெளியே எடுத்த அன்வர், ஆட்டோ மூலம் நீதிமன்ற வளாகத்துக்கு எடுத்து வந்தார். அங்கு பைக்கின் மீது பெட்ரோலை ஊற்றி எரித்தார்.\nமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் இப்படி பைக் எரிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் பைக் எரிக்கப்பட்ட காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகியது.\nஇந்த சம்பம் குறித்து விசாரித்த காவலர்கள், அன்வரை கைது செய்தனர்.\n“பைக் விவகாரத்தில் என்மீது ஆர்.டி.ஓ. அலவலகத்தில் தவறாக புகார் அளிக்கப்பட்டது. பிறகு காவல்துறையும் கடுமையாக அலைக்கழித்தது. நீதிமன்றம் நீண்டகாலம் கழித்தே எனக்கு நீதி வழங்கியது. இதனால் சிறையில் அடைக்கப்பட்டேன். பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டேன். என் வாழ்க்கையே திசைமாறிப்போனது. அந்த விரக்தியில்தான் நான் மிகவும் ஆசைப்பட்ட பைக்கை நீதிமன்ற வளாகத்தில் எரித்தேன்” என்று அன்வர் தெரிவித்தார்.\nநீதிமன்றம் உள்ளிட்ட அரசு நிர்வாகங்களால் அலைக்கழிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு மீண்ட இளைஞர் பைக்கை எரித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nபோதநாயகி விடயத்தில் இளைஞனின் அடாவடி\nசின்மயி பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய அடுத்த முக்கிய நபர்\nதமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்த விஷால்\nசிறிலங்கா நிலவரம்: அமெரிக்கா, இந்தியா உயர்மட்ட ஆலோசனை\nமகிந்தவின் இரட்டை பிறவி இந்தியாவில்\nசாவகச்சேரி இளைஞனை பலியெடுத்த இரணைமடு\nகருணா ஒரு வெற்று டம்மி: சரத்பொன்சேகா\nஇப்படி ஒரு விஷயம் இருக்கா தாலியில் மஞ்சள் கோர்த்து கட்றதுல\nதமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்த விஷால்\nசிறைச்சாலைக்கு மகனை பார்வையிட சென்ற தந்தை திடீர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivakasiweekly.com/newsdtl.php?newsid=4656", "date_download": "2018-12-09T22:02:27Z", "digest": "sha1:R7BSMY744J3QMISO7FM352WBEX4RCCTF", "length": 8458, "nlines": 55, "source_domain": "sivakasiweekly.com", "title": "Sivakasi Weekly | Serving Sivakasians around the world", "raw_content": "\nகம்ப்யூட்டர் வாங்க... லக்ஷ்மிஸ்ரீ வாங்க...\nசிவகாசி லக்ஷ்மிஸ்ரீ கம்ப்யூ டெக்\nசிவகாசி தி டிசைன் கோட்\nஉங்கள் வீட்டின் அழகை அதிகரிப்பதற்கு / Modern Interior Design வேலைக்கு The Design Code, சிவகாசி - + 91-7373-767776\nதி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவு: வெறிச்சோடி கிடந்த சிவகாசி நகரம்\nதி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் மாலை 6.10 மணிக்கு காலமானார். இந்த தகவல் பரவியது முதல் சிவகாசியில் உள்ள வர்த்தக நிறுவன உரியமையாளர்கள் தங்களாகவே முன்வந்து கடைகளை அடைத்தனர். இதனால் சிவகாசி ரதவீதி பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. பல்வேறு ஊர்களில் இருந்து சிவகாசி வந்தவர்கள் திரும்பி செல்ல போதிய பஸ் வசதிகள் செய்யப்பட்டது. இதனால் எவ்வித பிரச்சினையும் இன்ற�� பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பினர். இரவு 10 மணி வரை சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன், டவுன் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் பஸ் நிலையம் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இரவு நேரத்தில மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, கோவில்பட்டி உள்ளிட்ட நகரங்களில் இருந்து வந்த பயணிகள் அவர்களது வீடுகளுக்கு செல்ல தேவையான வசதிகளை போலீசார் செய்து கொடுத்தனர்.\nவழக்கமாக சிவகாசி நகரில் இருந்து அதிகாலை 4 மணிக்கே பல்வேறு ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்படும். இதனால் அதிகாலை நேரத்திலேயே நகரில் மக்கள் நடமாட்டம் இருக்கும். ஆனால் நேற்று அதிகாலை நகரில் எந்த கடையும் திறக்கப்படவில்லை. பால்பாக்கெட் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் திறக்கப்பட்டு இருந்தது. பஸ் நிலையம் மற்றும் அதனை சுற்றி உள்ள கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. பஸ் நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு வாகனம் நிறுத்தப்பட்டு 15–க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சிவகாசி பஸ் நிலையத்தில் இருந்து எந்த ஊருக்கும் பஸ்கள் இயக்கப்படவில்லை. மினி பஸ்கள் நேற்று முன்தினம் நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் அவைகள் இயக்கப்படவில்லை. அரசு அலுவலகங்கள் அதிகம் உள்ள சாட்சியாபுரம் பகுதியில் எப்போது வாகன நெரிசல் அதிகமாக இருக்கும். ஆனால் நேற்று அந்த பகுதி மயான அமைதியாக காணப்பட்டது.\nசிவகாசி, திருத்தங்கல் நகரங்கள் மற்றம் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் தி.மு.க.வினர் தங்கள் கட்சியின் கொடியை அரை கம்பத்தில் பறக்கவிட்டனர். பல இடங்களில் கருணாநிதியின் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சிவகாசியில் தற்போது இந்த ஆண்டு தீபாவளிக்கான பட்டாசுகளுக்கு ஆர்டர் கொடுக்க வெளியூர் வியாபாரிகள் வந்து செல்லும் காலம். இதனால் சிவகாசி நகரம் வழக்கமாக ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பரபரப்பாக காணப்படும். ஆனால் கருணாநிதியின் மறைவையொட்டி நேற்று சிவகாசியில் உள்ள 400–க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. பட்டாசு ஆலைகளிலும் உற்பத்தி நிறுத்தப்பட்டது. அச்சகங்கள் இயங்கவில்லை. இதனால் நகரில் பல இடங்களில் சாலைக���் வெறிச்சோடி காணப்பட்டது. பெட்ரோல் நிலையங்கள், தியேட்டர்களுக்கு விடுமுறை விடப்பட்டது. அண்ணா காய்கறி மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. மொத்தத்தில் எந்த அசம்பாவித சம்பவங்களும் இல்லாமல் அனைத்து தரப்பு மக்களுக்கும் கருணாநிதிக்கு தங்களது அஞ்சலியை செலுத்தினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.idaikkaduweb.com/2015/08/", "date_download": "2018-12-09T22:18:29Z", "digest": "sha1:NILPSXDFABZFERKCBG36MHVONY6ZWNK4", "length": 16789, "nlines": 77, "source_domain": "www.idaikkaduweb.com", "title": "August 2015 - IdaikkaduWeb", "raw_content": "\n” அது ஒரு வித்தியாசமான சமர்க்களம் சக மாந்தரால் உதைபட்டும் அவர் வார்த்தைகளால் வதைபட்டும் பதறித் தவித்தபடி பரிதாபப் பிறவிகள் சில உதவுவார் எவருமின்றி, தற்காத்துக் கொள்ளத் திறனுமின்றி குற்றுயிராய் கிடக்கின்றன. சுற்றி வர, சற்றுத்தொலைவில் ;கழுகுகள்; சில காத்துக் கொண்டிருக்கின்றன. அவசரம் காட்டாமலேயே, அவற்றிற்குத் தெரியும் துடிக்கும் உடலங்கள் கொஞ்சநேரத்தில் அடங்கி சடலங்களாய் தமக்கு விருந்தாக வாய்க்குமென்று.\nவீடு பற்றி எரிகிறது, பதைபதைத்தபடி வீட்டுரிமையாளர் அங்குமிங்கும் அலைந்து தீயை அணைப்பதற்கு முனைகின்றனர். அயலவர் ஆதரவு சிறிதேனும் கிடைப்பதாக இல்லை. அரைகுறையாக எரிந்து தணிந்த சம்பத்துக்களை அள்ளி அப்புறப்படுத்தி விட்டு விரக்தி மேலிட விலகிச் செல்கின்றார் அந்த வீட்டுக்காரர்.\nஇதற்க்காகவே காத்திருந்த மாதிரி ஒரு கும்பல் அகப்பட்டனவற்றை தேர்ந்து எடுத்துப் போகிறது .ஒருவன் சாவகாசமாக குறங்கொள்ளியெடுத்து சுருட்டுப் பத்தவைத்தபடி நடையைக் கட்டுகிறான். இவ்வாறான பிணந்தின்னிக் கழுகுகளும் எரிகிற வீட்டில் எஞ்சியதை அபகரிக்கும் அடாவடிக்கூட்டமும் இப்போதும் இல்லாமல் இல்லை. அப்பட்டமான சுயநலமும் அடுத்தவர் அவலங்களில் ஆதாயந்தேடும் அயோக்கியத்தனமும் தொடர்ந்து நிலவுகின்றன. தனிநபர் ஒருவருக்கு அல்லது குடும்பமொன்றிற்கு அவலங்கள் ஆரம்பிக்கையில் பாராமுகமாக இருந்துவிட்டு பின்னர்- அவை புரையோடிப்போய் கரைகாண முடியாத கட்டத்தை எட்டுகையில்- தமக்கு யாதேனும் இலாபம் கிட்டுமாயிருந்தால் மட்டுமே–அவசரமாகத் தலையிடுவது, சொந்தபந்தங்கள் எனச் சொல்லிக் கொள்வோரும் உண்டு.\nஇதில், தமக்குள்ளே போட்டியிட்டு ஒருவரை ஒருவர் முந்திக் கொள்ள முனைவதும் நடக்கும், திருமண பந்தத்தினால் நெருக்கமான உறவுகள் மாத்திரமல்லாது, இரத்த உறவுகள்கூட இவ்விடயத்தில் விதிவிலக்கல்ல. அனுதாபப்படவேண்டிய அந்த அபாக்கியசாலிகளின் பலவீனங்களை அளந்து அறிந்து, தமது ஆதிக்கத்தை அங்கு நிலைநாட்டிக்கொள்வதே இவர்களின் ஒரே குறிக்கோளாகும். அதே சமயத்தில் சம்பந்தப்பட்ட நெருக்கடிகளில் இருந்து அந்த உறவுகளை மீட்க வந்த மீட்பர்களாக தம்மை வெளிஉலகிற்கு விளம்பரப்படுத்தவும் செய்வர். தொடக்கத்திலிருந்தே துயரங்கள் தொடர்கையில்,; நம்மளுக்கென்ன. அனுதாபப்படவேண்டிய அந்த அபாக்கியசாலிகளின் பலவீனங்களை அளந்து அறிந்து, தமது ஆதிக்கத்தை அங்கு நிலைநாட்டிக்கொள்வதே இவர்களின் ஒரே குறிக்கோளாகும். அதே சமயத்தில் சம்பந்தப்பட்ட நெருக்கடிகளில் இருந்து அந்த உறவுகளை மீட்க வந்த மீட்பர்களாக தம்மை வெளிஉலகிற்கு விளம்பரப்படுத்தவும் செய்வர். தொடக்கத்திலிருந்தே துயரங்கள் தொடர்கையில்,; நம்மளுக்கென்ன என்று தூர விலகி நின்ற இவர்கள்; இப்படியாக இச்சொந்தங்கள் நொடித்துப்போகும் என்று முன்பே தெரியாமல் போய்விட்டதே என்று தூர விலகி நின்ற இவர்கள்; இப்படியாக இச்சொந்தங்கள் நொடித்துப்போகும் என்று முன்பே தெரியாமல் போய்விட்டதே; என்றவாறு நயவஞ்சகமாக நடித்தும் கொள்வர். ”\nஉண்மையில்- பாதிக்கப்பட்டவரின் மனநிலை பற்றியோ, அவர்களின் எதிர்காலம் குறித்தோ எள்ளளவும் அக்கறையற்று, இப்போது -தாம் உண்டு தம்பாடு உண்டு எனத் தமது கருமங்களையே கவனித்துக் கொண்டிருப்பர். இத்தகையோரின் எண்ணப் பாங்கினைப் பற்றி ;அண்ணை எப்போ சாவார், திண்ணை எப்போ காலியாகும்; என்று அனுபவ அறிவில்லாமலா அன்று சொல்லி வைத்தார்கள்; என்று அனுபவ அறிவில்லாமலா அன்று சொல்லி வைத்தார்கள்\nதிரு.நல்லதம்பி சரஸ்வதியின் அன்பு மகனும். பேபிவத்சலா(இலங்கை) ஸ்ரீராகவன்;;(டென்மார்க்) ஸ்ரீதரன்;(பிரான்ஸ்) சசிகலா(Nஐர்மன்) அமரர் உதயசங்கர் சத்தியகலா(சுவிஸ்) விஐpதகலா(இலண்டன்) ஆறுமுகஸ்ரீ(லண்டன்) சிவராம்(இத்தாலி)\nஆகியோரின் அன்புச்சகோதரனும். nஐயந்தியின் அன்புக் கணவரும் ஐஸ்மினி தர்சிகன் தர்சிகா சோபினி விதுரன் ஆகியோரின் பாசமிகு தந்தையூம் ஆவார்.\nஅன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.\n) தலையங்கத்திலேயே கனடியமொழி கலந்துவிட்டது எ�� எண்ணுகின்றீர்களா. என்ன செய்வது, காலப்போக்கில் சில ஆங்கிலச் சொற்கள் எம் தமிழ்மொழிச்சொற்களை விழுங்கிவிட்டனவே. காகிதம் என்றால் விளங்குவதில்லை. பேப்பர் என்றால்தானே விளங்குகின்றது. குளிரூட்டி என்றால் யாருக்கு விளங்குகுகிறது. பிறிச் என்றால்தானே எவருக்கும் விளங்குகிறது. அன்றியும் எதுகைமோனையுடன் தோதாக அமைந்துவிட்ட தல்லவா சரி இனி குப்பை என்றே எழுதுகிறேனே.\nஎம்தாயகமண்ணிலிருந்து புலம்பெயர்ந்து வந்தவர்கள் நாங்கள். எந்தப்பொருளையும் அது உக்கி அழிந்துபோகும்வரை பயன்படுத்துவது எமது இயல்பு. சயிக்கிளை உற்பத்திசெய்வோர் இது பத்து ஆண்டுகள்தான் பாவிக்கும் என உத்தரவாதமளித்தால் நாம் அதை திருத்தி திருத்தி முப்பது நாற்பது ஆண்டுகள் வரை பாவித்துவிடுவோமே.\nஇங்கே கனடாவில் எதற்கும் தட்டுப்பாடில்லை. எந்தப்பொருளையும் அது சிறு பிழை ஏற்பட்டாலும் அல்லது அதன் அழகு குறைந்தாலும் குப்பைக்குள் வீசிவிடுவார்கள். தெருவிலே போகும்போது பள பள என மின்னும் பல பொருட்கள் குப்பைக்கூடைக்குள் வீசப்பட்டிருப்பதைக் காணலாம்.. உடுபுடவைகள், சப்பாத்து, சோபாக்கள், மேசைகள், மெத்தைகள் என சிறு பழுதுடன் தெருவிலே வீசப்பட்டுள்ள பொருட்கள் எத்தனை, எத்தனை இவற்றைக் குப்பையில் வீச எப்படி மனம் வந்தது என நாம் எண்ணிக்கொள்வோம். பாவிக்ககூடிய நல்ல நிலையிலுள்ள பொருட்களைக்கூட வீசிவிடுகிறார்களே.\nமாரிகாலம் வந்ததும் கோடையில் நான் பாவித்த பெறுமதியான ஒரு சப்பாத்தை மூலையில் வைத்துவிட்டு மாரிகாலத்துக்குரிய ஒரு சப்பாத்தை வாங்கி அணிந்துகொண்டேன். மீண்டும் கோடைபிறந்துவிட்டது. மூலையில் வைத்த சப்பாத்துக்கும் வேலை வந்துவிட்டது. அதைத்தேடிப்பார்த்தால் வைத்த இடத்தில் அதைக் காணவில்லை. மனைவியிடம் கேட்டேன். மூலையில் சும்மா கிடந்தது காபேச் அடித்துவிட்டேன் எனச் சாதாரணமாககக் கூறினார். கற்பூரவாசனை எல்லோருக்கும் தெரிவதிலை என என் ஆத்திரம் தீருமட்டும் திடித்தீர்த்தேன். அவரில் பிழையில்லை. அவர் கனடியப்பெண்ணாக மாறிவிட்டர். நான்தான் இன்னமும் பழைய தாய்நாட்டுக்கட்டையாக இருக்கின்றேன்.\nகனடாவில் பொருட்க்களை மட்டுமல்ல, இனி இவர்கள் பயன்படமாட்டர்கள் என அறிந்தால் மனிதர்களையும் குப்பையுள் போட்டுவிடுவார்கள். ஆம், முதியோர் இல்லம் என்னும் குப்பைம���ட்டுக்கு அனுப்பிவிடுவார்கள்.\nகுப்பையுள் குண்டுமணியைத்தேடுவது எமது தேசம்\nகுண்டுமணியையும் குப்பைக்குள் வீசிவிடுவது கனடிய தேசம்.\nநாம் எங்கே போகிறோம், எதுவுமே புரியவில்லை.\nமேலேஉள்ள ஏதாவது ஒன்று உங்கள் கைகளில் கிடைத்துவிட்டதா \nஎமது குளிர்கால ஒன்றுகூடலுக்கு இன்னும் சொற்பநாட்களே உள்ளன. ஒழுங்குகள் யாவும் பூர்த்தியா[...]\n25 வருடங்களுக்கு முன்…* 1. செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செ[...]\nதுயர் பகிர்வோம் இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா ஆறுமுகம் JP அ[...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2012/11/blog-post_21.html", "date_download": "2018-12-09T22:05:32Z", "digest": "sha1:NMWUCOO4QGSNNL4UAWOE2R7C7AGS5NAS", "length": 6810, "nlines": 37, "source_domain": "www.newsalai.com", "title": "அஜ்மல் கசாப் மரண தண்டனை நிறைவேற்றம் : இன்று காலை தூக்கிலிடப்பட்டார் - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nஅஜ்மல் கசாப் மரண தண்டனை நிறைவேற்றம் : இன்று காலை தூக்கிலிடப்பட்டார்\nBy பிரசாந்த் தமிழ் 08:53:00 இந்தியா, முக்கிய செய்திகள் Comments\nமும்பை தாக்குதலில் ஈடுபாட்ட முக்கியமான பயங்கரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை தூக்கிலிடப்பட்டார்.\nகடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய கோர தாக்குதலில் 165 பேர் கொல்லப்பட்டனர்.தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டான். மற்ற தீவிரவாதிகள் அனைவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.\nமும்பை தாக்குதல் குற்றவாளியான அஜ்மல் கசாப்பிற்கு, மும்பை சிறப்பு நீதிமன்றம் 2010-ம் ஆண்டு தூக்குத் தண்டனை விதித்தது.\nஇந்த தண்டனையை கடந்த செப்டம்பர் மாதம் 29ம் தேதி உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதனைத்தொடர்ந்து, தனது தண்டனையை குறைக்குமாறு கசாப், குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பியிருந்தான். இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் கருத்தை குடியரசுத்தலைவர் கோரியிருந்தார்.\nஅதனைத்தொடர்ந்து, கசாப்பின் கருணை மனுவை நிராகரிக்க உள்துறை அமைச்சகம், குடியரசுத் தலைவருக்கு பரிந்த��ரை செய்தது. கசாப் கருணை மனுவை குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜியும் நிராகரித்து உத்தரவிட்டார்.\nஇதனையடுத்து அஜ்மல் கசாப் இன்று காலை 7.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டார். இத்தகவலை மகாராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பட்டீல் உறுதிபடுத்தியுள்ளார்.\nLabels: இந்தியா, முக்கிய செய்திகள்\nஅஜ்மல் கசாப் மரண தண்டனை நிறைவேற்றம் : இன்று காலை தூக்கிலிடப்பட்டார் Reviewed by பிரசாந்த் தமிழ் on 08:53:00 Rating: 5\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2014/11/blog-post_74.html", "date_download": "2018-12-09T21:30:50Z", "digest": "sha1:3PRDY2QT2RJ3YRXWV637PRMB5B3WW2TD", "length": 6578, "nlines": 32, "source_domain": "www.newsalai.com", "title": "- அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\n'யாத்ரி நிவாஸ்' என்ற சமஸ்கிருத பெயரை மாற்ற இயலாது. தமிழக அரசு அறிவிப்பு தமிழர் பண்பாட்டு நடுவம் கண்டனம் \nதிருவரங்கத்தில் உள்ள பயணிகள் தங்கும் விடுதிக்கு யாத்ரி நிவாஸ் என்ற சமஸ்கிருத பெயரை தமிழக முதல்வர் ஜெயலலிதா சூட்டியுள்ளார். இதை தமிழில் மாற்ற வேண்டும் என்று தமிழர் பண்பாட்டு நடுவம் அரசுக்கு கோரிக்கை வைத்தது . இந்த கோரிக்கையை அதிகாரிகளுக்கு அரசு அனுப்பி வைத்தது. கோரிக்கைக்கு பதில் அளித்த அரசு அதிகாரிகள் சமஸ்கிருத பெயரை தமிழ் மாற்ற இயலாது , காரணம் அது தமிழக முதல்வரே வைத்த பெயர் என்று கூறியுள்ளனர். இதை விட ஒரு பெரிய அவமானம் தமிழகத்திற்கு இருக்குமா தமிழ்நாட்டில் தமிழில் தான் தமிழக முதல்வர் பெயர் வைக்க வேண்டும் தமிழ்நாட்டில் தமிழில் தான் தமிழக முதல்வர் பெயர் வைக்க வேண்டும் வடமொழியில் ஏன் பெயர் வைக்க வேண்டும். தமிழில் பெயர் வையுங்கள் என்று தமிழர்கள் கோரிக்கை வைத்தாலும் அந்த கோரிக்கையை நிராகரித்து உள்ளது தமிழக அரசு. இது உண்மையில் தமிழர்களுக்கு, தமிழ் மொழிக்கு அவமதிப்பை தேடித் தரும் செயலாகும். இத்தகைய பொறுப்பில்லாத பதிலுக்கு தமிழர் பண்பாட்டு நடுவம் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.\nஇனி வரும் காலத்திலாவது தமிழக முதல்வர் யாராக இருந்தாலும் எல்லா திட்டங்களுக்கும் தமிழ் மொ��ியிலேயே பெயர் வைக்க வேண்டும். இல்லையென்றால் காலமெல்லாம் வேற்று மொழிகளே தமிழ் மண்ணில் நிலைத்து நிற்கும் . தமிழ் மெல்ல தன்னுடைய இடத்தை இழக்கும். தமிழ் மண்ணை ஆட்சி செய்யும் வேற்றின மக்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.muthupet.in/", "date_download": "2018-12-09T22:45:53Z", "digest": "sha1:7NAHK5G67OYLURIUGZHDISRHMXTB5YMP", "length": 9749, "nlines": 116, "source_domain": "www.muthupet.in", "title": "Muthupet.in - Latest Muthupettai News | Online Muthupet News", "raw_content": "\nமுத்துப்பேட்டை போலீசார் சோதனையில் சிக்கிய 40 மது பாட்டில்கள். கடத்திய 2 பேர் கைது\nமுத்துப்பேட்டை அருகே சாலை மறியல் – 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு…\nமுத்துப்பேட்டையில் சாலை மறியல். கோரிக்கைகள்..\nமுத்துப்பேட்டையை ஆய்வு செய்த வேளாண் குழு…\nமுத்துப்பேட்டை போலீசார் சோதனையில் சிக்கிய 40 மது பாட்டில்கள். கடத்திய 2 பேர் கைது\nமுத்துப்பேட்டை அருகே சாலை மறியல் – 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு…\nமுத்துப்பேட்டையில் சாலை மறியல். கோரிக்கைகள்..\nமுத்துப்பேட்டையை ஆய்வு செய்த வேளாண் குழு…\nமக்கள் தீராத துயரத்தில் இருக்கும் போது இப்படியும் சில திருடர்கள்…\nமுத்துப்பேட்டை தொழில் அதிபரை அரிவாளால் வெட்டிய சம்பவம். இருவர் கைது, ஒருவர் தலைமறைவு\nமுத்துப்பேட்டையில் ஒருவர் மீது சரமாரி அரிவாள் வெட்டு.\nகஜா புயலால் பாதித்த வியாபாரிகளுக்கு கடை வாடகை தள்ளுபடி – வர்த்தக சங்க நிர்வாகிகள்...\nமுத்துப்பேட்டையில் மது விற்றவர்கள் கைது…\nநெஞ்சை உருக்கும் அலையாத்தி காட்டின் தற்போதைய நிலை..\nமுத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் மீது பிடி வாரன்ட்..\nமுத்துப்பேட்டை துப்புரவு தொழிளாலர்களுக்கு தமுமுக & மமக சார்பாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.\nஅரசு பாதுகாப்பு முகாம் ஒதுக்காததால், முத்துப்பேட்டை அருகே 100க்கும் மேற்பட்டோர் சுடுகாட்டில் தஞ்சம்.\nமுத்துப்பேட்டையில் 4 வீட்டு குடும்பத்தினர் பஸ் ஸ்டாப்பில் தஞ்சம்.\nபைக் மோதி கூலித்தொழிலாளி ஒருவர்...\nமுத்துப்பேட்டை அருகே இளம்பெண் தீக்குளித்து...\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக...\nநிவாரண பொருட்கள் வழங்குவதில் பாரபட்சமாக...\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில்...\nகஜா புயல் பாதிப்பால் தேங்காய்...\nமுத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்���ையில் கடனை...\nமுத்துப்பேட்டை அருகே வித்தியாசமான நிவாரணம்...\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை...\nமுத்துப்பேட்டை அருகே அனுமதியின்றி மது...\nமின் ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கு இடையே...\nகடும் நடவடிக்கை எடுக்கப்படும் –...\nவிரைந்து வழங்கப்பட்ட மின் வினியோகம்...\nநிவாரண பொருட்களை கொண்டு செல்ல...\nமுத்துப்பேட்டையில் நிவாரண பணி சேவை...\nடெங்கு எதிரொலி – அசுத்தமான...\nமுத்துப்பேட்டையில் இன்றும் நாளையும் குடிநீர்...\nமுத்துப்பேட்டையில் இலவச பொதுநல மருத்துவ...\nமுத்துப்பேட்டையில் பெண்களை மிரட்டி பணம்...\nகோடை விடுமுறை முடிந்து நாளை...\n“மக்களை தற்போது அச்சத்தில் ஆழ்த்தியுள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/07/Maithre_21.html", "date_download": "2018-12-09T22:56:34Z", "digest": "sha1:63GKNS55NA22AMGWMGDPAVGOIAZBY47T", "length": 10276, "nlines": 60, "source_domain": "www.pathivu.com", "title": "எவ்வகை எதிர்ப்பு வந்தாலும் மரணதண்டனையை அமுல்ப்படுத்துவேன் - மைத்திரி சபதம் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / எவ்வகை எதிர்ப்பு வந்தாலும் மரணதண்டனையை அமுல்ப்படுத்துவேன் - மைத்திரி சபதம்\nஎவ்வகை எதிர்ப்பு வந்தாலும் மரணதண்டனையை அமுல்ப்படுத்துவேன் - மைத்திரி சபதம்\nதுரைஅகரன் July 21, 2018 இலங்கை\nஎவ்வித எதிர்ப்புகள் வந்தாலும், போதப்பொருள் கடத்தவர்களுக்கு எதிராக மரணத் தண்டனை விதிக்கப்பட்டே தீரும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.\nசீனா – இலங்கை நட்புறவு தேசிய சிறுநீரக விசேட வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகள் பொலன்னறுவையில் இன்று (21) காலை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.\n“இலங்கையின் மொத்த சனத்தொகையில்,1.4 வீதமானோர் போதைப்பொருள் பாவனைக்கும், 18 வீதமானோர் சிகரட் பாவனைக்கும், 14 வீதமானோர் மதுவுக்கும் அடிமையாகி உள்ளனர்.\n“அத்துடன், கொழும்பில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றிற்கு போதைப் பொருள் கொண்டு செல்லப்பட்டு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது என்று எனக்கு நேற்று தகவல் கிடைத்திருந்தது. ஆகவே, எவ்வித எதிர்ப்புகள் வந்தாலும், இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டே ஆகும்” என்றார்.\nகருணா ஒரு வெற்று டம்மி: சரத்பொன்சேகா\nகருணாவுக்கு அரச புரனாய்வுப் பிரிவினால் மாத மாதம் உதவிக்கொடுப்பனவு வழங்கினோம். அந்தப் பணத்திலும் கருணா நன்றாக உண்டு, குடித்து, கும்மாளமட...\nவெள்ளத்தி���் மூழ்கியது அச்சுவேலி - தொண்டைமானாறு வீதி\nஅச்சுவேலி – தொண்டைமானாறு வீதி வெள்ளத்தில் மூழ்கியதால் அவ்வீதியுடாக போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மிக நீண்ட காலமாக புணர...\nரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில், எதிர்வரும் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் பிரேரணை ஆதரவு வழங்குவது ...\nவான்பாயும் இரணைமடுக் குளத்தில் மக்கள் மீன்வேட்டை\nஇரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்...\nபொலிஸாரைக் கொன்றது புலிகளின் புலனாய்வுப் பிரிவு என்கிறது பொலிஸ்\nவிடுதலைப் புலிகளின் மாவீரர் தின நிகழ்வுகளை மட்டக்களப்பில் நடத்த விடாது தடுப்பதில் சுட்டுக்கொல்லப்பட்ட இரு பொலிஸாரும் ஈடுபட்டிருந்ததாகவும் ...\nகுடும்பத் தகராற்றில் வாகனங்களுக்கு தீ வைப்பு\nஇரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராற்றினால் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தீயிட்டு கொழுத்திய சம்பவம் கோப்பாய் பகுதியில...\nகூட்டமைப்பு கூட்டத்தில் ரெலோ தீர்மானம்\nரணிலை பிரதமராக்க முடியாதென மைத்திரி ஆணித்தரமாக தெரிவித்துவிட்ட நிலையில் நிலையில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று க...\nகாவல்துறை கொலை: மேலுமொரு முன்னாள் போராளி கைது\nவவுணத்தீவு காவல்; நிலையத்தில் கடமையாற்றிய இரண்டு காவல்துறையினர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போரா...\nஇரணைமடுவுக்கு ஜனாதிபதி மைத்திரி விஜயம செய்திருந்த நிலையில் தனது ஆதரவாளர்கள் சகிதம் காத்திருந்து தனது ஆதரவை வெளிப்படுத்திய தமிழரசு நாடாள...\nஇனஅழிப்பிற்கு வெள்ளையடிக்கும் சாந்தி எம்பி\nஅண்மைக்காலமாக கூட்டமைப்பு ஒருபுறம் புலிநீக்க அரசியலை செய்தவாறு மறுபுறம் இன அழிப்பு அரசிற்கு முண்டுகொடுத்துவருவது தெரிந்த ஒன்றே.அவ்வகையி...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் மாவீரர் முல்லைத்தீவு எம்மவர் நிகழ்வுகள் இந்தியா கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா தென்னிலங்கை மன்னார் வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்��ியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா பலதும் பத்தும் யேர்மனி அம்பாறை கனடா மலையகம் அறிவித்தல் தொழில்நுட்பம் மருத்துவம் அமெரிக்கா சிறுகதை டென்மார்க் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மண்ணும் மக்களும் காணொளி சினிமா இத்தாலி சவூதி மலேசியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kovai2delhi.blogspot.com/2012/03/blog-post_24.html", "date_download": "2018-12-09T21:58:42Z", "digest": "sha1:YR6TQXE5GLZYK6MTIKBID4MDK26H5G7Q", "length": 23120, "nlines": 398, "source_domain": "kovai2delhi.blogspot.com", "title": "கோவை2தில்லி: நல்வாழ்விற்கு சில விதிகள்", "raw_content": "\nசில சமயங்களில் கடையிலிருந்து பொருட்கள் கட்டி வரும் சின்னச் சின்ன காகிதங்களில் கூட நல்ல பல கருத்துக்களும், கதைகளும் இருக்கும். அது போலவே என் அப்பாவிடமிருந்த புத்தகங்கள் சிலவற்றைக் கொண்டு வந்ததில் அதில் ஏதோ ஒரு விழாவில் தந்த சிறிய புத்தகம் ஒன்றும் இருந்தது. பல நல்ல விஷயங்கள் அதில் இருந்தன. அப்பா சில இடங்களில் அடிக்கோடிட்டும் வைத்திருந்தார். அவற்றில் ஒரு சிறிய பகுதி தான் இது. இதை பதிந்தும் வைத்துக் கொள்கிறேன்.\nஉணவைக் குறை, அதிகமாகக் கடித்துண்\nசவாரியைக் குறை, அதிகமாக நட\nகவலையைக் குறை, அதிகமாய் வேலை செய்\nசோம்பலைக் குறை, அதிகமாய் விளையாடு\nபேசுவதைக் குறை, அதிகமாய் சிந்தி\nதிரிவதைக் குறை, அதிகமாய்த் தூங்கு\nவீண்செலவைக் குறை, அதிகமாய் தானம் செய்\nதிட்டுவதைக் குறை, அதிகமாய்ச் சிரி\nசத்தத்தைக் குறை, செயலை அதிகரி\nஆரோக்கியமான வாழ்விற்கு ஏற்ற உணவு முறைகள்\n1) பசித்துப் புசிப்போம். ருசிக்காக மட்டும் உண்பது வீண் வம்பு. வாய்க்கு பிடித்தது வயிற்றுக்குப் பிடிக்காது என்பது ஆயுர்வேத வாக்கு.\n2) உணவில் கால் பங்கு காய்கறி, கீரைகளையும், பழங்களையும் உபயோகிப்போம். இது உணவுச்சமன் செய்யும்.\n3) அதிகமான காரம், மசாலா எண்ணெய்ப் பொருள்களைத் தவிர்ப்போம்.\n4) பச்சைக் காய்கறிகள், முளைவிடச் செய்த பயறுகள், உடலுக்கு மிகுந்த போஷாக்கு அளிப்பதால் அவற்றை திட்டமிட்டு உணவில் சேர்த்துக் கொள்வோம்.\n5) இஞ்சி, சுக்கு, மிளகு, கடுக்காய் இவற்றை திட்டமிட்டு உண்பதால், உடலிற்கு டானிக் போன்ற ஆற்றலும் நோய் எதிர்ப்புச் சக்தியும் கிடைக்கின்றன.\n6) அறுசுவைகளான இனிப்பு, காரம், உப்பு, புளிப்பு, கசப்பு, துவர்ப்பு இவற்றில் கசப்பும், துவர்ப்பும் ஆரோக்கியத்தை வளர்ப்பன. அளவான இனி���்பும், உப்பும் நன்மையோ தீமையோ செய்யாது. புளிப்பும், காரமும் ஆரோக்கியத்தைக் கெடுப்பன. இந்த ரகசியத்தை உணர்ந்து தேர்ந்த உணவுப் பழக்கத்தை மேற்கொள்வோம்.\n7) மிதமிஞ்சி உண்ணல், உழைக்காது உண்ணல், பெருத்த சிந்தனை செய்தல், இரவில் கண்விழித்தல், காலம் தவறி உண்ணுதல், அளவின்றி காபி, டீ அருந்துதல் இவற்றால் வியாதிகள் ஏற்படுவதால் இவற்றைத் தவிர்ப்போம்.\n8) மாதம் ஒரு நாள் உபவாசம் இருந்து அல்லது வாரமொரு முறை ஒரே வேளை மட்டும் உண்டு ஜீரண உறுப்புகளைப் பலப்படுத்துவோம்.\nதிட்டமிட்டு உண்போம் திடமாக வாழ்வோம்…\nஇஞ்சி, சுக்கு, மிளகு, கடுக்காய் இவற்றை திட்டமிட்டு உண்பதால், உடலிற்கு டானிக் போன்ற ஆற்றலும் நோய் எதிர்ப்புச் சக்தியும் கிடைக்கின்றன.\nமாதம் ஒரு நாள் உபவாசம் இருந்து அல்லது வாரமொரு முறை ஒரே வேளை மட்டும் உண்டு ஜீரண உறுப்புகளைப் பலப்படுத்துவோம்.\nதிட்டமிட்டு உண்போம் திடமாக வாழ்வோம்…\n\\\\மிதமிஞ்சி உண்ணல், உழைக்காது உண்ணல், பெருத்த சிந்தனை செய்தல், இரவில் கண்விழித்தல், காலம் தவறி உண்ணுதல், அளவின்றி காபி, டீ அருந்துதல் இவற்றால் வியாதிகள் ஏற்படுவதால் இவற்றைத் தவிர்ப்போம்.\\\\\nநோயற்ற வாழ்வை வேண்டுபவர் அனைவரும் கடைப்பிடிக்கவேண்டிய வழிமுறைகள். பகிர்வுக்கு நன்றி ஆதி.\nஅனைவரும் கடைபிடிக்க வேண்டிய விசயங்கள் வாழ்த்துக்கள்\nஅப்பா அடிக்கோடிட்டு தாங்கள் பதிந்து வைத்தவை என் மனதிற்குள்ளும்...\n//பேசுவதைக் குறை, அதிகமாய் சிந்தி//\nஎன்னால முடியாத காரியத்தை செய்யச் சொல்றீங்க சகோ\nபயனுள்ள தகவல்கள்... கடைபிடித்தால் தேக ஆரோக்கியம் பாதுகாக்கலாம். ஆனால் கடையைப் பார்த்தால் நாக்கில் ஜலம் ஊற வயிற்றுக்குத் தள்ளவேண்டியதாகிவிடுகிறது.. :-)\nதங்களின் உடனடி வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.\nதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.\nதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.\nதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி சார்.\nதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.\nஉணவைக் குறை, அதிகமாகக் கடித்துண்\nசவாரியைக் குறை, அதிகமாக நட\nகவலையைக் குறை, அதிகமாய் வேலை செய்\nசோம்பலைக் குறை, அதிகமாய் விளையாடு\nபேசுவதைக் குறை, அதிகமாய் சிந்தி\nதிரிவதைக் குறை, அதிகமாய்த் தூங்கு\nவீண்செலவைக் குறை, அதிகமாய் தானம் செய்\n���ிட்டுவதைக் குறை, அதிகமாய்ச் சிரி\nசத்தத்தைக் குறை, செயலை அதிகரி//\nஆஹா..பொன்னெழுத்தில் பொரிக்கப்படவேண்டிய வரிகளல்லவா இது\nஒருகாலத்துல நான் பேசவே மாட்டேன். கேட்டால் கேட்ட கேள்விக்கு பதில். இப்போ பேசிண்டே இருக்கேன்ன்னு பேர் வாங்கியிருக்கேன்.\nஉங்களாலயும் முடியும். முயற்சி செய்யுங்க..... பேசாம இருக்கறதுக்கு...:)))\nதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி சகோ.\nதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.\nஅனைத்துமே கடைப்பிடிக்க வேண்டிய விஷயம்.\nஇதுல எனக்கு எட்டாவது பாயிண்ட்தான் கொஞ்சம் கஷ்டமான விசயம்.பாக்கலாம்.ட்ரை பண்றேன்.\nஆர் வி எஸ் சார் பேசாம இருந்தார்னா அவரோட ரசிகர்கள் ரொம்ப வருத்தப் படுவாங்க ஆதி\nஅவருக்குமே அது முடியாத காரியம்.பாவம்.கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கிடுவார் :)\nஆரோக்யமான உணவு முறையும், உடற்பயிற்சிகளும் சொல்லியுள்ள பயனுள்ள பகிர்வுக்கு நன்றிகள்.\nஅனைவரும் கடைபிடிக்க வேண்டிய விசயங்கள் வாழ்த்துக்கள்\nவெ.நாகிட்ட கேளுங்க... என்னால குறைக்க முடியுமான்னு... அவர் ஒரு மணி நேரம் என்கிட்ட தாக்குப்பிடிச்ச ஆள்\n உங்களப்பாவின் ரசனைக்கும் சிந்தனைக்கும் ஒரு சல்யூட்\nமிக நல்ல பகிர்வு.திட்டமிட்டு உண்போம் திடமாக வாழ்வோம்.\nஎனக்குமே இப்போ கஷ்டம் தான்....:)) ஆனா ட்ரை பண்ணலாம்னு இருக்கேன்.\nதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.\n//ஆர் வி எஸ் சார் பேசாம இருந்தார்னா அவரோட ரசிகர்கள் ரொம்ப வருத்தப் படுவாங்க ஆதி\nஅவருக்குமே அது முடியாத காரியம்.பாவம்.கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கிடுவார் :)//\nஆமாம்ப்பா. அது என்னவோ வாஸ்தவம் தான்.....:)\nதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.\nதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.\n//வெ.நாகிட்ட கேளுங்க... என்னால குறைக்க முடியுமான்னு... அவர் ஒரு மணி நேரம் என்கிட்ட தாக்குப்பிடிச்ச ஆள்\nஅன்று நீங்கள்லாம் பேசினீங்களேன்னு கேட்டா...”நான் எங்க பேசினேன்” என்கிறார்.:)))\nதங்களின் வருகைக்கும், கருத்துக்களும் நன்றி.\nதங்களின் வருகைக்கும், கருத்துக்களும் நன்றிங்க.\nஅப்பாவின் புத்தகத்திலிருந்து எமக்கு அரிய தகவல்கள் கிடைத்தன.\nதங்களின் வருகைக்கும், கருத்துக்களும் நன்றி.\nதங்களின் வருகைக்கும், கருத்துக்களும் நன்றிங்க.\nதங்களின் வருகைக்கும், கருத்��ுக்களும் நன்றி.\nதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.\nபிறந்தது சிவகங்கைச் சீமையில், வளர்ந்தது கோவையில், தற்போது வசிப்பது திருவரங்கத்தில்...\nகாணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு\nமீண்டும் பள்ளிக்கு போகலாம் -தொடர்பதிவு\nமுதன் முதலாக காதல் டூயட் ....\nகொஞ்சம் கவனிங்க… தமிழ்மண வரிசை\nரமா ரவி அவர்கள் தந்த விருது\nதிருமதி இராஜராஜேஸ்வரி கொடுத்த விருது\nசகோ LK கொடுத்த விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madhimugam.com/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-12-09T22:13:16Z", "digest": "sha1:IZULP6YHMPNE7K2ZMHU4NH3SJ3L3I5CB", "length": 8036, "nlines": 111, "source_domain": "madhimugam.com", "title": "தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பிசிசிஐ -சட்ட கமிஷன் பரிந்துரை | Madhimugam", "raw_content": "\nதீவிர கள அரசியல் பேசும் திரைப்படங்களை தணிக்கை செய்வதற்கென தனிக் குழு அமைக்க வேண்டும்\nஇரண்டாவது இன்னிங்சில் நிதானமாக ஆடி வரும் இந்திய வீர்ர்கள், 3ம் நாள் முடிவில்3 விக்கெட்டுக்கு 151 ரன்கள் சேர்த்துள்ளனர்\nஜம்மு காஷ்மீரில் இன்று பயணிகள் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர்\nஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டால் போராட்டம் வேறு வடிவம் எடுக்கும்: ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கடும் எச்சரிக்கை\nதமிழ்நாட்டில் பிற மொழிகளில் உள்ள ஊர் மற்றும் சாலைகளின் பெயர்கள் தமிழில் மாற்றப்படும்:அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன்\nவைகுண்ட ஏகாதசி பெருவிழா கோலாகலமாக தொடங்கியது.\nதகவல் அறியும் சட்டத்தின் கீழ் பிசிசிஐ -சட்ட கமிஷன் பரிந்துரை\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை தகவல் அறியும் சட்டத்தின் வரம்புக்குள் கொண்டு வர சட்ட கமிஷன் பரிந்துரை செய்துள்ளது.\nசூதாட்ட சர்ச்சைகளைத் தொடர்ந்து, லோதா கமிட்டி இதுகுறித்து பரிந்துரை அளித்திருந்தது. ஆனால், பிசிசிஐ நிர்வாகிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுவது சாத்தியமா என சட்ட கமிஷன் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇந்நிலையில், மத்திய அரசிடம் 128 பக்க அறிக்கையை சட்ட அமைச்சம் அளித்துள்ளது. அதில், நாட்டின் எல்லா விளையாட்டுகளும் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், பிசிசிஐக��கு மட்டும் ஏன் விதிவிலக்கு அளிக்க வேண்டும் எனவும் சட்ட கமிஷன் தலைவர் பி.எஸ். சவுகான் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த பரிந்துரையை அரசு ஏற்றுக் கொண்டால், பிசிசிஐயின் செயல்பாட்டில் வெளிப்படையான தன்மையை எதிர்பார்க்கலாம் என்றும் கருதப்படுகிறது.\nதமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம் தகவல்\nவெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட டிஇஎஸ்எஸ் செயற்கைக்கோள்\nசேப்பாக்கத்தில் ஐபிஎல் போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்\nஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப் போட்டியில், சென்னை – ஐதராபாத் அணிகள் இன்று மோதல்\nஇந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் உலகின் முதல் நிலை வீரர்\nதீவிர கள அரசியல் பேசும் திரைப்படங்களை தணிக்கை செய்வதற்கென தனிக் குழு அமைக்க வேண்டும்\nஇரண்டாவது இன்னிங்சில் நிதானமாக ஆடி வரும் இந்திய வீர்ர்கள், 3ம் நாள் முடிவில்3 விக்கெட்டுக்கு 151 ரன்கள் சேர்த்துள்ளனர்\nஜம்மு காஷ்மீரில் இன்று பயணிகள் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர்\nசளி, இருமலுக்கு இதம் அளிக்கும் தூதுவளை சூப்\nமுகத்தில் மேஜிக் செய்யும் டிராகன் ஃப்ரூட்\nமுப்பெரும் விழா மாநில மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/12/tamil-diaspora.html", "date_download": "2018-12-09T22:10:24Z", "digest": "sha1:RRC3VNZQNUAOX3PVHNR2EMD6S3KO3VEI", "length": 12186, "nlines": 100, "source_domain": "www.vivasaayi.com", "title": "புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்களின் தடை நீக்கம் தேசியப் பாதுகாப்பை பாதிக்கும் - தினேஸ் குணவர்தன | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபுலிகளுக்கு ஆதரவான அமைப்புக்களின் தடை நீக்கம் தேசியப் பாதுகாப்பை பாதிக்கும் - தினேஸ் குணவர்தன\nதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்களின் மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் தேசியப் பாதுகாப்பை பாதிக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்தள்ளார்.\nதடை நீக்கம் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தாது என்பதற்கு அரசாங்கத் தரப்பில் வழங்கப்படக்கூடிய உத்தரவாதம் என்ன என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nகுறித்த அமைப்;புக்கள் மீதான தடை நீக்கம் நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nமக்கள் துரோக, அரச விரோத அமைப்புக்கள் மீதான தடை எதற்காக நீக்கப்பட்டது என்பதனை தாம் கேட்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.\nவெளிநாடுகளில் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் நபர்கள் சுதந்திரமாக தமது செயற்பாடுகளை மேற்கொள்ள இந்த தடை நீக்கம் வழியமைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.\nஆபத்தான அமைப்புக்களை ஐக்கிய தேசியக்கட்சி ஏன் தடை நீக்கியது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nபாதுகாப்பு முகாம்களுக்குள் வெளிநபர்கள் பிரவேசிக்க சந்தர்ப்பம் அளிக்கப்பட்டதன் மூலம் விமான, கடற்படைச் சட்டஙக்ள் மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nநாடு இன்று மிகவும் ஆபத்தான நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.\nபயங்கரவாதிகளுடன் பேணப்பட்ட இரகசிய ஒப்பந்தமா தடை நீக்கத்திற்காக காரணம் என தினேஸ் குணவர்தன கேள்வி எழுப்பியுள்ளார்.\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் பிரித்தானியா\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் உலக தமிழர் வரலாற்று மையம் ஒக்ஸ்போட் ஏற்பாட்டில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வானது காலையில் ஆரம்பமாகி எழுச்சி க...\nபுனிதமானது விற்பனைக்கானதல்ல என்கிற வாசகத்தை தாங்கி இன்று வெளிவந்திருக்கின்ற இந்த இறுவெட்டானது வெறும் இசைப்பேழை மட்டும் அல்ல, முள்ளிவாய்க்கால...\nகடற்புலிகளின் தளபதி சூசையின் சகோதரர் காலமானார்\nமரபுக் கலைஞரும் தமிழீழ கடற்புலிகளின் தளபதி கேணல் சூசையின் (தில்லையம்பலம் சிவநேசன்) மூத்த சகோதரனுமான சிவலிங்கம் என அழைக்கப்படு��் தில்லையம்பலம...\nமாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு -பல்லவராயன்கட்டு\nவீரத்தமிழர் முன்ணனி ஐக்கிய இராட்சியம் அமைப்பின் ஏற்பாட்டில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு மற்றும் மாவீரர் குடும்பத்தாரை போற்றி வணக்கும் நி...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகடற்புலிகளின் தளபதி சூசையின் சகோதரர் காலமானார்\nமரபுக் கலைஞரும் தமிழீழ கடற்புலிகளின் தளபதி கேணல் சூசையின் (தில்லையம்பலம் சிவநேசன்) மூத்த சகோதரனுமான சிவலிங்கம் என அழைக்கப்படும் தில்லையம்பலம...\nசுவையான அப்பம் செய்யும் முறை\nசுவையான அப்பம் செய்யும் முறை தேவையான பொருட்கள்: 1. புழுங்கல் அரிசி – 2 கப் 2. பச்சரிசி – 2 கப் 3. உளுத்தம்பருப்பு – 1 / 2 கப் ...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் பிரித்தானியா\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் உலக தமிழர் வரலாற்று மையம் ஒக்ஸ்போட் ஏற்பாட்டில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வானது காலையில் ஆரம்பமாகி எழுச்சி க...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் பிரித்தானியா\nகடற்புலிகளின் தளபதி சூசையின் சகோதரர் காலமானார்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://beyouths1.blogspot.com/2009/02/blog-post_31.html", "date_download": "2018-12-09T21:53:44Z", "digest": "sha1:UH3GHMBKJBNWK2DSAXW3IREA6K5QJ6OL", "length": 4165, "nlines": 81, "source_domain": "beyouths1.blogspot.com", "title": "manithan: என் காதல்", "raw_content": "\nஉங்களோடு இந்த பதிவை பார்வையிட்டவர்கள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n என் இனிய இணைய இளைய தமிழகமே...\nஇந்திய அரசே, இலங்கைத் தமிழர்களைக் கொல்லாதே....\nஇ மெயில் குழு முகவரியில் இருந்து வரும் தானியங்கி மின்னஞ்சல்களின் திரட்டி இது ....\nஉடனடி மொபைல் இமெயில் பதிலுக்கு...\nமின்னஞ்சல் வழியே உடனடியாகச் சூடாகப் புதியப் பதிவுகளைப் பெற...\n��ின்னஞ்சல் வழியே உடனடியாகச் சூடாகப் புதியப் பதிவுகளைப் பெற...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉங்கள் கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்\n\"நான் எப்போதும் மழையில் நடக்க விரும்புகிறேன். அப்போதுதான் நான் அழுவதை யாரும் பார்க்க முடியாது\" -சார்லி சாப்ளின்\nநான் எழுதிய சார்லி சாப்ளின் கதையை\nமின்னஞ்சல் வழியே உடனடியாகச் சூடாகப் புதியப் பதிவுகளைப் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mybricks.in/who-all-are-the-eligible-for-awas-yojana/", "date_download": "2018-12-09T22:39:39Z", "digest": "sha1:Y4DMOCS46U74R6HAKQUZJX7W7VC4TE7H", "length": 16031, "nlines": 178, "source_domain": "mybricks.in", "title": "ஆவாஸ் யோஜனா திட்ட பயன் யாருக்கெல்லாம் கிடைக்கும் ? | MyBricks.in", "raw_content": "\nஆவாஸ் யோஜனா திட்ட பயன் யாருக்கெல்லாம் கிடைக்கும் \nஆவாஸ் யோஜனா திட்ட பயன் யாருக்கெல்லாம் கிடைக்கும் \nஇந்தியாவில் 2022-ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் வீடு இருக்க வேண்டும் என்று நோக்கில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள திட்டம் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டமாகும்.\nஇந்தத் திட்டம் மூலம், பெண்கள், பொருளாதாரப் பின்தங்கிய வகுப்பினர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வீடு கட்ட மானியம் பெற்றுப் பயன்பெறலாம்.\nபிராதன் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் உங்களுக்கு வீடு வேண்டும் என்றால் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினராக இருக்க வேண்டும், குறைந்த அளவு வருமானம் அல்லது சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்தவர்களாக இருந்தால் உங்களுக்கு எளிதாக வீடு கிடைக்கும். அதிலும் பெண்கள் பெயரில் வீடு கட்ட கடன் பெறுவது மிகவும் எளிது.\nபொருளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பினர்\nபிராதன் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பினருக்கு முன்னுறிமை அளிக்கபப்டும். பெண்கள் மற்றும் சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்தவர்கள் பயணாளிகளாக இருந்தால் இன்னும் எளிதாக வீடு கிடைக்கும். பொருளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பினர் தான் என்பதை நிருபிக்க முறையான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.\nயார் எல்லாம் பொருளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பினர்\nஆண்டு வருமானம் 3 லடசத்திற்கும் குறைவாக உள்ளவர்கள் பொருளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பில் வருவார்கள். பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களையும், குறைந்த வருமானம் உள்ளவர்களையும் அரசு இப்படித் தான் தரம் பிரிக்கின்றது.\nகுறைந்த வருமான உள்ள வகுப்பு\nகுறைந்த வருமான உள்ள பிரிவினர்களும் எளிதாகப் பிராதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்து வீடு கட்டுவதற்கான கடனை பெறலாம். குறைந்த வருமான வகுப்பின் வருமான அளவு அதிகபட்சம் 6 லட்சம் ரூபாய்க்கு உட்பட்டு இருக்க வேண்டும். 6 லட்சம் ரூபாய் வரை வீட்டுக் கடன் பெறும் போது 6.5 சதவீதத்தில் வீட்டுக் கடன் பெறலாம்.\nதனிநபர் ஒருவரின் வருமானம் 12 லட்சம் ரூபாய் வரை இருந்து 9 லட்சம் ரூபாய் வரை வீட்டுக் கடன் பெறும் போது வட்டியில் இருந்து 4 சதவீதம் விலக்குப் பெறலாம்.\nதனிநபர் ஒருவரின் வருமானம் 18 லட்சம் ரூபாய் வரை இருந்து 12 லட்சம் ரூபாய் வரை வீட்டுக் கடன் பெரும்போது வட்டியில் இருந்து 3 சதவீதம் விலக்குப் பெறலாம்.\nஹலோபிளாக் கற்கள் தயாரிப்பது எப்படி \nவீட்டிற்கு இன்வெர்ட்டர் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nசிறுபான்மை சமூகத்தைச் சார்ந்தவர்கள் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு வாங்க முயலும் போது அதாவது தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மற்றும் பிற பின்தங்கிய வகுப்பினர் அதற்கான முறையான சாண்றுகளைச் சமர்ப்பிக்க வேண்டும்.\nஇந்தத் திட்டத்டின் கீழ் பெண்களுக்கு அதிக முன்னுறிமை உண்டு. இத்திட்டத்தின் கீழ் வீடு வாங்க முயலும் பெண்கள் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மற்றும் பிற பின்தங்கிய வகுப்பினர் என எதுவாக இருந்தாலும் எளிதாக வீடு கட்டுவதற்கான கடனை பெற முடியும்.\nபிராதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்ட முயலும் குடும்பத்திற்குக் குழந்தைகள் இருந்தால் அந்தக் குழந்தைக்குத் திருமணம் ஆகாமல் இருக்க வேண்டும். வீடு கட்ட நினைக்கும் தனிநபரின் வயது 70 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்தத் திட்டத்தின் கீழ் அவர்கள் வீட்டில் இருக்கும் யாரும் கடன் ஏதும் பெற்று இருக்கக் கூடாது.\nகுறைந்தபட்சம் 30 சதுர மீட்டர், குறைந்த வருமான வரம்பில் உள்\nளவர்கள் 60 சதுர மீட்டர்,\nவருமான வரம்பு 1-ல் உள்ளவர்கள் 90 சதுர மீட்டர்,\nவருமான வரம்பு 2-ல் 110 சதுர மீட்டர் வீடு கட்டலாம்.\n1 சதுர மீட்டர் = 10.7639 சதுர அடி\nநான் பொறியாளன், கட்டிடவியல் என் வாழ்க்கை, தொழிலில் கற்றதையும், இணையத்தில் படித்ததையும், மனதில் பட்டத்���ையும் இணையம் மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.\nஅனைவருக்கும் வீடு திட்டம் (ஆவாஸ் யோஜனா )- Awas Yojana\nஆவாஸ் யோஜனா திட்டத்தில் எப்படி விண்ணப்பிப்பது \nஹலோபிளாக் கற்கள் தயாரிப்பது எப்படி \nவீட்டிற்கு இன்வெர்ட்டர் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nபவர் மூலம் சொத்து வாங்கும்போது கவனிக்க வேண்டியவை \nஆவாஸ் யோஜனா திட்ட பயன் யாருக்கெல்லாம் கிடைக்கும் \nபோர்வெல் போடும்போது கவனிக்க வேண்டியவை\nஆற்று மணலுக்கு மாற்றான எம்சாண்ட் நல்லதா \nவீடு கட்டும் முன் நாமே கட்டுமானத் தொகை தயாரிப்பது எப்படி \nவீடு கட்டுவோர் கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nநமது வீட்டிற்கான தண்ணீர் தொட்டி மற்றும் செப்டிக் டேங்க் அளவுகளை…\nஅனுமதியற்ற மனைகளை வரன்முறைப்படுத்த கடைசிநாள் 03.11.2018\nD.T.C.P. அப்ரூவல் எங்கு எப்படி பெறுவது\nகட்டுமானப் பொருட்கள் விலை விவரம் 2018\nஆவாஸ் யோஜனா திட்டத்தில் எப்படி விண்ணப்பிப்பது \nமனை வரன்முறைக்கு அவகாசம் நீட்டிப்பு ஆனால் அபராதம் உண்டு \nமழைக்காலம் வந்தாச்சு வீட்டை பராமரித்து விட்டீர்களா \nவாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய குறிப்புகள்\nபுதிதாக வீடு கட்டுபவர்களுக்கு ஒரு வழிகாட்டி \nMy Bricks வெப்சைட், புதிய கட்டிடம் கட்டுவோர்க்கும், பழைய கட்டிடம் திருத்தி அமைப்போர்க்கும் ஒரு தகவல் களஞ்சியமாக உள்ளது.\nகுறைந்த வட்டி விகிதம் வழங்கும் வங்கிகள்\nஎளிமையான முறையில் வீட்டுத்தோட்டம் அமைக்கலாம்\nஅனைவருக்கும் வீடு திட்டம் (ஆவாஸ் யோஜனா )- Awas Yojana\nவரி சலுகை அளிக்கும் வீட்டுக்கடன் – வீட்டு வாடகை அலவன்ஸ்\nவீட்டில் எந்த பகுதி சமையலறைக்கு என்ன பலன்\nகுறைந்த வட்டி விகிதம் வழங்கும் வங்கிகள்\nவீட்டிற்கு இன்வெர்ட்டர் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nநமது வீட்டிற்கான தண்ணீர் தொட்டி மற்றும் செப்டிக் டேங்க் அளவுகளை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/07/30104403/World-Badminton-Championship-Start-Today.vpf", "date_download": "2018-12-09T22:16:51Z", "digest": "sha1:2MQFMQVD3K4JB5FNL7KS75UIZHPI75BT", "length": 12302, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "World Badminton Championship: Start Today || உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: இன்று தொடக்கம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஉலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: இன்று தொடக்கம் + \"||\" + World Badminton Championship: Start Today\nஉலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: இன்று தொடக்கம்\nஉலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் இன்று தொடங்க உள்ளன. #WorldBadmintonChampionship\nஉலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் சீனாவின் நான்ஜிங் நகரில் இன்று தொடங்குகின்றன. இந்தப் போட்டிகள் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 5ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.\nஇதில் இந்தியாவின் சார்பில் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற பி.வி.சிந்து, வெண்கலம் வென்ற சாய்னா நெவால், ஆடவர் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் உலகக் கோப்பை பாட்மிண்டன் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.\nமற்றொரு முன்னணி வீரரான பிரணாய் துவக்க சுற்றில் ஆஸ்திரேலியாவின் அபினவ் மனோட்டாவை எதிர்கொள்கிறார். மேலும் சாய் பிரணீத், சமீர் வர்மா ஆகியோர் ஒற்றையர் பிரிவில் களம் காண்கின்றனர். இரட்டையர் பிரிவில் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி, மகளிர் பிரிவில் அஸ்வினி பொன்னப்பா-சிக்கி ரெட்டி ஆகியோர் இந்தியா சார்பில் இடம் பெற்றுள்ளனர்.\nமேலும் இரட்டையர் பிரிவில் மனு அட்ரி-சுமீத் ரெட்டி, ரோஹன் கபூர்-குஹூ கார்க், செளரப் சர்மா-அனுஷ்கா பாரிக் கலப்பு இரட்டையர் பிரிவில் களம் காண்கின்றனர். ஆடவர் இரட்டையர் பிரிவில் அர்ஜுன்-ராமச்சந்திரன், தருண் கோனா-செளரவ் சர்மா ஆகியோரும், மகளிர் பிரிவில் குஹூ கார்க்-நிங்ஷி ஹஸாரிகா, மேகனா-பூர்விஷா, சன்யோகிதா-பிரஜக்தா ஆகியோரும் பங்கேற்கின்றனர்\n1. அசாம் மாநிலத்தில் இன்று நடந்த இரண்டாவது கட்ட உள்ளாட்சி தேர்தலில் 75 சதவீதம் வாக்குப்பதிவு\nஅசாம் மாநிலத்தில் இன்று நடந்த இரண்டாவது கட்ட பஞ்சாயத்து தேர்தலில் சுமார் 75 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.\n2. பாரீஸ் நகரில் இன்று ஈபிள் கோபுரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் மூடல் - அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடிக்க வாய்ப்பு\nபாரீஸ் நகரில் இன்று அரசுக்கு எதிராக நடக்க உள்ள போராட்டத்தில் வன்முறை வெடிக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதையொட்டி ஈபிள் கோபுரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் மூடப்படுகின்றன.\n3. ஜம்மு காஷ்மீர்: இன்றைய 7-வது கட்ட பஞ்சாயத்து தேர்தலில் 75.3 சதவீத வாக்குப்பதிவு\nஜம்மு காஷ்மீரில் இன்று நடந்த 7-வது கட்ட பஞ்சாயத்து தேர்தலில் 75.3 சதவீத வாக்குகள் ���திவாகி உள்ளது.\n4. உள்ளூரில் வெற்றிக்கணக்கை தொடங்குமா சென்னை அணி - கேரளா பிளாஸ்டர்சுடன் இன்று மோதல்\nசென்னை மற்றும் கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகளுக்கிடையேயான ஆட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது.\n5. பிரதமர் மோடி இன்று வாரணாசி செல்கிறார் - புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார்\nபிரதமர் மோடி இன்று வாரணாசி செல்ல உள்ளார். அங்கு புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\n1. நீச்சலில் சாதிக்க இந்தியாவுக்கு ஆஸ்திரேலிய சாம்பியனின் அறிவுரை\n2. து ளி க ள்\n3. து ளி க ள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/category/special-articals/education/page/57/", "date_download": "2018-12-09T22:11:38Z", "digest": "sha1:BTNVDXEP7RWCYZCEMAASXSDA5WUU5RAJ", "length": 4550, "nlines": 116, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "கல்வி | Chennai Today News - Part 57", "raw_content": "\nஆராய்ச்சி படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு\nகொல்கத்தாவில் மேலாண்மை படிக்க விருப்பமா\nஎன்ஐடி.,யில் ஆராய்ச்சி படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nடிசம்பர் 28-இல் “நெட்’ தேர்வு: இணையம் மூலம் கட்டண வசதி\nதிமுக கூட்டணியில் மதிமுக இருப்பது ஆயிரம் யானைகளின் பலத்திற்கு சமம்: வைகோ\nமத்திய அமைச்சரை தாக்கிய மர்ம நபர்: போலீசார் விசாரணை\nதிருவண்ணாமலை மூக்குப்பொடி சித்தர் காலமானார்\nரஞ்சித் கருத்துக்கு திருமாவளவனை அடுத்து சுப.வீரபாண்டியனும் எதிர்ப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2014/09/blog-post_15.html", "date_download": "2018-12-09T21:31:07Z", "digest": "sha1:QOH5KGKXJSF6XABNLHTMRXKDBFZQPUER", "length": 9709, "nlines": 34, "source_domain": "www.newsalai.com", "title": "- அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nவிடுதலைப்புலிகளால் அச்சுறுத்தல் என்று கூறிய தமிழக முதல்வர் ஜெயலிதாவிற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது\nவிடுதலைப்புலிகள் அச்சுறுத்தல் இருப்பதால், சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தை மாற்றக்கோரி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார் என்ற செய்தி உலகத் தமிழர்களுக்கு மிகுந்த வேதனை அளிக்கக் கூடியதாக உள்ளது.\n2009 இல் ஈழத்தில் நடைபெற்ற மிக மோசமான போரில் இந்த நூற்றாண்டு காணாத அளவில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். போரின் இறுதி நாட்களில் விடுதலை புலிகள் தங்கள் ஆயுதங்களை மௌனிக்கப் போவதாக அறிவித்தனர். அவர்கள் அறிவித்தவாறே இன்று வரை சிங்களவர்களுடன் ஆயுதப் போரில் விடுதலைப் புலிகள் ஈடுபடவில்லை. சிங்கள இனவெறி அரசால் இன்றுவரை தமிழர்கள் சொல்லவொண்ணா கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். இருப்பினும் தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், இனப்படுகொலையாளர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் தான் உலகத் தமிழர்களும் போராடி வருகின்றனர். 2009 க்கு பிறகு விடுதலைப்புலிகள் ஆயுதம் ஏந்தி எந்த ஒரு விதமான தாக்குதலிலும் ஈடுபடவில்லை. விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டம் முடிவுற்ற பிறகு இந்நாள் வரை ஈழத்தமிழர்கள் தங்களுக்கான பேரம் பேசும் சக்தியை இழந்து குறைந்த பட்ச அரசியல் உரிமைகள் கூட கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.\nசிங்கள அரசு, தான் செய்த செய்து வருகின்ற குற்றங்களை மறைக்க விடுதலைப் புலிகள் மீது அவதூறு குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி வருகிறது. இந்திய அரசும், இந்திய ஊடகங்களும் தேவையில்லாமல் விடுதலைப் புலிகள் தமிழகத்தில் இருந்து இயங்குகின்றனர் என்று பொய்யான செய்தியை கூறுகின்றன. இதனால் விடுதலைப் புலிகள் அமைப்பு இன்று வரை இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமாகவே உள்ளது. விடுதலைப் புலிகள் மீதான தடையை உடைக்க வேண்டிய பொறுப்பில் உள்ள தமிழக முதல்வரும் இப்போது தனது பங்கிற்கு அவதூறு செய்தியை பரப்புகிறார். ஜெயலலிதா நீதிமன்றத்தில் தனக்கு விடுதலை புலிகள் மூலமாக அச்சுறுத்தல் உள்ளது என்று கூறுவது விடுதலைப் புலிகளின் அறம் சார்ந்த விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாக உள்ளது. விடுதலைப் புலிகளால் உலகத் தமிழர்களுக்கு பாதுகாப்பே தவிர ஒருநாளும் அச்சுறுத்தல் இல்லை என்பதை தமிழர்கள் நன்கு அறிவார்கள்.\nஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக சட்டமன்ற தீர்மானங்களை ஜெயலலிதாவின் அரசு நிறைவேற்றிய பிறகு இப்போது ஈழத் தமிழர்களின் பிரதிநிதிகளாக விளங்கும் விடுதலைப் புலிகளால் ஆபத்து என்று ஜெயலலிதா கூறுவது முற்றும் முரணாகவே உள்ளது. ஆதலால் உண்மைக்கு புறம்பான கருத்தை நீதிமன்றத்தில் தெரிவித்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு தமிழர்களின் சார்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sramakrishnan.com/?p=3271", "date_download": "2018-12-09T22:13:19Z", "digest": "sha1:QUX55QAAK6AROFEMR72TGO63I7ZP4ANO", "length": 23074, "nlines": 138, "source_domain": "www.sramakrishnan.com", "title": " பாரதி எனும் விசித்திரன்", "raw_content": "\nஎனக்குப் பிடித்த கதைகள் -37\nராக் இசைக்குழு எனும் கனவு\nதேசாந்திரி பதிப்பகம் தேசாந்திரி பதிப்பக இணையதளம் https://www.desanthiri.com/\nஇன்றைய சினிமா east of eden மார்லன் பிரண்டோவின் சிறந்த திரைப்படம்\nஇணையதளங்கள் தேசாந்திரி டியூப் சேனலை subscribe செய்க\nஅறியப்படாத ஆளுமை frank o’hara அமெரிக்காவின் சிறந்த கவிஞர்\nமகாகவி பாரதியாருடன் நேரடியாகப் பழகிய கல்யாண சுந்தரம் என்ற 92வயது முதியவரை நேரில் சந்தித்து உரையாடும் அரிய சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது, இவர் அம்ஷன் குமார் இயக்கிய சுப்ரமணிய பாரதி ஆவணப்படத்தில் தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார், தற்போது கல்யாண சுந்தரம் உயிருடன் இல்லை, ஆனால் அவருடன் பேசிய நினைவுகள் அப்படியே பசுமையாக எனக்குள் இருக்கின்றன, அவரைச் சந்தித்துப் பேசியதை ஆறாம்திணை என்ற இணையதளத்திற்கு ஒரு நேர்காணலாக எழுதித் தந்திருந்தேன், ஹரி கிருஷ்ணா என்ற பெயரில் வெளியாகி இருந்தது, அதன் மறுபதிப்பு இது\nநெல்லை மாவட்டத்தின் விக்கிரமசிங்கபுரத்து சன்னதித் தெருவில் உள்ள பழைய வீடொன்றில் உள்ளே மர நாற்கால���யில் அமர்ந்தபடி தன் நினைவுகளின் நதியில் நீந்திக் கொண்டிருக்கிறார் கல்யாண சுந்தரம், வயது 92, முதுமையின் அசதியான உடல் என்றாலும் பேச்சு உடையவில்லை. ஞாபகம் சீராகப் பாய்கிறது. பாரதியாரோடு பழகிய தன் பால்ய காலத்தை நினைவுபடுத்திப் பேசிக் கொண்டேயிருக்கிறார். கேட்பதற்கு மிகுந்த உற்சாகத்தோடும், ஈர்ப்போடும் இருக்கிறது.\n* பாரதியாரை எப்போது சந்தித்தீர்கள்\n”1919ம் வருஷம் பாரதியார் கடையத்துக்கு வந்தாரு. அப்போ நான் சின்னப் பையன். புதுசா எது வந்தாலும் வேடிக்கை பாக்கிற மாதிரிதான் பாரதியாரையும் வேடிக்கை பார்க்கப் போனேன். அவர் மனைவி செல்லம்மா வீடு அக்ரஹாரத்தில் இருந்தது. அவர் மனைவியோட சகோதரர் அப்பாத்துரை தான் பாரதியாரை கவனிச்சுக்கிட்டு இருந்தார்.”\n* அப்போ பாரதி எப்படியிருந்தார்\n‘ ரொம்ப மிடுக்கான ஆளு, குரல் கம்பீரமா இருக்கும். தெருவிலே மிலிட்டரிக்காரர் மாதிரி நடந்து போவாரு. சாயங்காலமாச்சுன்னா கல்யாணியம்மன் கோயிலுக்குப் போவாரு… அவருக்கு அக்ரஹராத்தில மதிப்பே இல்லை. யாரோடயும் சேரவும் மாட்டாரு… அவங்களும் இவரை ரொம்பத் தாழ்வாதான் நடத்தினாங்க.”\n* அவரைப் பத்தின ஞாபகங்களைச் சொல்லுங்களேன்\n” ஒரு நாள் ஊருக்கு வெளியில ஒரு கழுதை குட்டியோடு படுத்துக் கிடந்தது. கழுதைக் குட்டி கிட்டே போய் பாரதி உட்கார்ந்துகிட்டு அதைத் தடவித் தடவி விட்டுக்கிட்டு அதைக் கொஞ்சிகிட்டு இருந்தாரு. சின்னப்பிள்ளைகளுக்குத் தர்ற மாதிரி முத்தமெல்லாம் குடுத்தாரு. பார்க்கிறவங்க இந்த ஆளுக்குப் புத்தி கெட்டு போச்சுன்னு சொல்லிகிட்டு இருந்தாங்க. பாரதி அதைப் பத்தியெல்லாம் கவலைப்படலை.”\n* உங்களுக்கு அப்போ வயது என்ன இருக்கும்\n” பள்ளிக்கூடத்தில படிச்சுக்கிட்டு இருக்கேன். பத்து, பனிரெண்டு வயசு இருக்கும். பாரதியாரோட மக சகுந்தலா நான் படிச்ச ஸ்கூல்ல சின்ன வகுப்பிலே படிச்சுக்கிட்டு இருந்தா… நான் பாரதியாரைப் பார்க்கப் போனா வீட்டில திட்டுவாங்க.. யாருக்கும் தெரியாமதான் போயி பார்ப்பேன். என் வயசு பையன்க நாலஞ்சு பேர் தினம் போயி அவரைப் பாத்து பேசுவோம். அவரு எங்களைக் கூட்டிக்கிட்டு ஊரைவிட்டு வெளியே வந்து ஏதாவது இடத்தில உட்கார்ந்துகிட்டு பேசிகிட்டு இருப்பாரு. அக்ரஹராத்தில இருந்த ஆட்கள் அவரைக் கண்டா முகத்தைத் திருப்பிகிடுவாங்க.. . அப்பாத்துரை மட்டும் தான் அத்திம்பேர்னோ, ஓய் பாரதின்னோ கூப்பிட்டுப் பேசுவார்.\nபாரதியார் தினம் கடுதாசி எழுதுவார். அவருக்கு லஹரி வஸ்துகள் உபயோகிக்கிற பழக்கம் இருந்துச்சு. அதைப் புகைக்க ஏற்பாடு பண்றதுக்கு ஆறுமுகம்னு ஒருத்தன் இருந்தான். புகைகுழல் ஏற்பாடு பண்ண வீட்டுக் கிணற்றில இருக்க கயிற்று நுனியை வெட்டி எடுத்துக்கிடுவாரு. அது சன்னமா இருக்கும். அதை மெல்லுசாப் பொசுக்கி அதை ஈரத்துணியிலே சுத்தி ஏற்பாடு செய்வாங்க. அவர் கண்ணு அப்போ துடிச்சுக்கிட்டேயிருக்கும்.\nஎப்பவாவது அவர் கவிதைகளைப் பாடுவாரு. எழுதி வச்சதப் பாடுறாரா, இல்லை இப்போதான் புனைந்து பாடுறாரான்னு தெரியாது. ஆனா எதுக்க இருக்க ஆள் மயங்குகிற மாதிரி பாடுவாரு”.\n* அவரோட கவிதைகளை அப்பவே வாசிச்சு இருக்கீங்களா\n”ஸ்வதந்திர கீதங்கள், பாப்பா பாட்டு, கண்ணன் பாட்டு இது போன்ற புஸ்தகங்களை எல்லாம் நாலணா, எட்டணாவிற்கு விற்பாரு. நாங்க வாங்கிப் படிப்போம். இப்போ அவர் புஸ்தகத்தை 60 ரூபா, நூறு ரூபான்னு விக்கிறாங்களே எதுலயும் அப்பிடி சுத்தமா பதிப்பிச்ச கவிதை இருக்காது.”\n* தினசரி பாரதியை பார்ப்பீங்களா\n” ஒரு ஆறு மாசம் இருக்கும். தினம் பார்ப்பேன். அவர் அக்ரஹாரத்தில இருந்தாலும் அதோட வரம்புகளுக்கு கட்டுப்பட்டு நடக்கலை. பெரிய மீசை வச்சிருந்தார். அல்பெர்கா கோட்டு, விறைப்பா கையை வெச்சுக்கிட்டு நடப்பாரு. அவர் போகும்போது சில பேர் அவர் முன்னாடியே, ‘பிரஷ்டன்… பிரஷ்டன்’ னு சொல்லி விலகிப் போறதப் பாத்திருக்கேன். யாரும் அவருக்கு மதிப்புக் குடுக்கலை. கொஞ்சநாள் அவரை அக்ரஹாரத்துக்குள்ளவே சேத்துக்கலை. வெளியே ஒரு இடத்தில தனியா இருந்தாரு. வீட்ல இருந்து சாப்பாடு கொண்டு கொடுத்திட்டு வருவாங்க.\nஒரு நாள் பாரதியார் இன்னைக்கு ‘சாகாமல் இருப்பது எப்படி’ ன்னு சொற்பொழிவு செய்யப் போறாருன்னு தண்டோரா போட்டாங்க. அவர் வீட்டு முன்னால கூட்டம் நடந்தது. பாரதியார் வந்தாரு. கூட்டத்தைப் பாத்துக்கிட்டே, ‘ ஜெயபேரிகை கொட்டடா’ பாட்டைப் பாடினாரு. கண்ணு அப்பிடி அம்பு மாதிரி கூர்மையா இருக்கு. கொட்டடா, கொட்டடான்னு அவர் சொல்ற வேகத்தைக் கேட்ட தண்டோரா போடுறவன் நம்மளைத்தான் சொல்றாரு போல இருக்குன்னு நினைச்சு நிஜமாவே தண்டோராவை அடிச்சான். அப்பிடி வீரமா பாடுவாரு.\nஅவருக்குப் பொய் பேசி���ா பிடிக்காது. திட்டுவாரு. கோபப்பட்டு எதாவது செய்துட்டாலும் பிறகு மன்னிப்புக் கேட்டுக்கிடுவாரு. வயது வித்தியாசம் பாக்காம மன்னிப்புக் கேட்டுடுவாரு. அவரோட மதிப்பு அன்னைக்கு எனக்குத் தெரியிலே. வீட்டுல திட்டுவாங்கன்னு பயந்துகிட்டே பழகுவோம்.”\n* அவர் மத்தவங்களோட எப்படி பழகினார் \n” யார்கிட்டயும் நிமிர்ந்து பாத்துதான் பேசுவாரு. அவரு தெய்வத்தை வேண்டுறபோது எதிரே நிக்கற மாதிரிதான் ‘அம்மா… சக்தி’னு உரக்க சொல்வாரு. எல்லாத்துலயும் அவருக்கு சக்தி இருக்கிற மாதிரிதான் சொல்வாரு.\nஅவர்கிட்டே ரொம்ப நாளா யானையோட விளையாடுற பழக்கம் இருந்துச்சு. கோவில்ல இருந்த யானைகிட்டே போயி, பாகன் கிட்டே எட்டணா குடுத்துட்டு ‘யானையைத் தொட்டுப் பாக்கட்டா’ ன்னு கேப்பாரு. அவன் ‘அதுக்கு என்ன பாருங்க சாமி’ ன்னு சொல்வான். தும்பிக்கையைச் சுத்தி கையைப் போட்டுக்கிட்டு முத்தம் குடுப்பாரு. சில சமயம் பல்லுல மெல்ல அதை கடிப்பாரு. அதுக்கு வலிக்கவா போகுது.விளையாடிகிட்டேயிருப்பார். அதுதான் பின்னாடி அவருக்கு வினையா வந்துச்சு. யானைன்னா ஆச்சரியமா பார்ப்பாரு. குழந்தை மாதிரி.”\n* உங்களோட குடும்பத்தைப் பத்தி சொல்லுங்க\n” நான் ‘குற்றாலக் குறவஞ்சி’ எழுதின திரிகூடராசப்பக் கவிராயர் வம்சாவழியில பிறந்தவன். மண உறவுகள் வழியா அது தொடர்ந்துச்சு. நான் நாடகம், கவிதை, கதையெல்லாம் எழுதியிருக்கிறேன். பாரதியார் மேல கூட கவிதைகள் பாடியிருக்கேன். இப்போ எனக்கு 92 வயசாகுது. கல்கியில அந்தக் காலத்துல ‘கண்ணா மூச்சி’ங்கற என் கதை பரிசு வாங்கிச்சு. எஸ்.எஸ்.எல்.சி. படிச்சு அரசாங்க வேலைக்குப் போயிட்டேன். பாரதியோட பழகுற சந்தர்ப்பம் கிடைச்சது என் வாழ்க்கையில பெரிய பாக்கியம். யாருக்கு அது கிடைக்கும் \n”அவரு எனக்கு சொந்தக்காரர்தான். பார்த்ததில்லையே தவிர கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் கதைகளைப் படிச்சிருக்கிறேன். புதுமைப்பித்தனை விருத்தாசலம்னு சொன்னாத்தான் இங்க பலருக்கும் தெரியும். அவுங்க அப்பா பெரிய ஆராய்ச்சியாளர். புஸ்தகமெல்லாம் எழுதியிருக்கிறாரு.”\n* இப்போ பாரதியைப் பற்றி என்ன நினைக்கிறீங்க\n”அவர் ஒரு சூப்பர்மேன். அவர்கூட கொஞ்ச காலம் பழகினதுக்கு எனக்கே இந்த மரியாதை கிடைக்குதுன்னா பாத்துக்கோங்க. எல்லாம் தெய்வ சித்தம்.”\nஎனக்குப் பிடித்த கதைகள�� (37)\nகதைகள் செல்லும் பாதை (10)\nஇடக்கை – நீதிமுறையின் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/10/can-arrest-me-karuna-said.html", "date_download": "2018-12-09T21:58:46Z", "digest": "sha1:Z3NQQXXDEMQZ3IJJ4PCPQQ5AET62ARLN", "length": 12002, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "என்னை கைது செய்ய முடியாது-முரளிதரன்(கருணா) | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஎன்னை கைது செய்ய முடியாது-முரளிதரன்(கருணா)\nஎன்னை யாரும் கைதுசெய்ய முடியாது'' என கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் கொழும்பு ஆங்கில இதழொன்று பேட்டி வழங்கியுள்ளார்.அவர் வழங்கியுள்ள பேட்டியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது.\n“பிள்ளையான் கைது செய்யப்பட்டதை அடுத்து, அரசாங்கத்தினால் கைது செய்யப்படுவேன் என்று நான் அஞ்சவில்லை. ஏனென்றால் நான் எந்தக் குற்றங்களையோ, தவறுகளையோ செய்யவில்லை. எனக்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டுகளும் இல்லை.\nஇந்திய அமைதிப்படையினருக்கு எதிராகப் போரிடுவதற்கு, 1989இல் 5000 ரி 56 துப்பாக்கிகளை விடுதலைப் புலிகளுக்கு வழங்கி ஊக்குவித்திருந்தது ஐதேக அரசாங்கம். விடுதலைப் புலிகளை ஊக்குவித்த இதே அரசாங்கம் தான் கடந்தகாலத்தை மறைத்து இப்போது நல்லாட்சி என்று நாடகமாடுகிறது. கடந்த அரசாங்கத்தில் எனது பங்கு எவ்வாறு இருந்தது என்பது குறித்து சாட்சியம் அளிக்க நான் தயாராக இருக்கிறேன்.\nகருணா குழு என்றே ஜெனிவா தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, எனது பெயர் கூறப்படவில்லை. எனது பெயரைப் பயன்படுத்தி சிலர் குற்றங்களை இழைத்துள்ளனர். முள்ளிவாய்க்காலில் போர் இறுதிக்கட்டத்தை எட்டியிருந்த போது, நான் இந்தியாவில் தங்கியிருந்தேன். விசாரணைக்கு அழைத்தால், அதனை நிரூபிக்க நான் தயாராக இருக்கிறேன்.\nநான் மட்டக்களப்பில் எனது தாயருடன் அமைதியாக வாழ்ந்து வருகிறேன். உலகின் எந்தப் பகுதிக்கும் என்னால் செல்ல முடியும். ஆனால் எனது தாயாருடன் மட்டக்களப்பிலேயே இருப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் பிரித்தானியா\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் உலக தமிழர் வரலாற்று மையம் ஒக்ஸ்போட் ஏற்பாட்டில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வானது காலையில் ஆரம்பமாகி எழுச்சி க...\nபுனிதமானது விற்பனைக்கானதல்ல என்கிற வாசகத்தை தாங்கி இன்று வெளிவந்திருக்கின்ற இந்த இறுவெட்டானது வெறும் இசைப்பேழை மட்டும் அல்ல, முள்ளிவாய்க்கால...\nகடற்புலிகளின் தளபதி சூசையின் சகோதரர் காலமானார்\nமரபுக் கலைஞரும் தமிழீழ கடற்புலிகளின் தளபதி கேணல் சூசையின் (தில்லையம்பலம் சிவநேசன்) மூத்த சகோதரனுமான சிவலிங்கம் என அழைக்கப்படும் தில்லையம்பலம...\nமாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு -பல்லவராயன்கட்டு\nவீரத்தமிழர் முன்ணனி ஐக்கிய இராட்சியம் அமைப்பின் ஏற்பாட்டில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு மற்றும் மாவீரர் குடும்பத்தாரை போற்றி வணக்கும் நி...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகடற்புலிகளின் தளபதி சூசையின் சகோதரர் காலமானார்\nமரபுக் கலைஞரும் தமிழீழ கடற்புலிகளின் தளபதி கேணல் சூசையின் (தில்லையம்பலம் சிவநேசன்) மூத்த சகோதரனுமான சிவலிங்கம் என அழைக்கப்படும் தில்லையம்பலம...\nசுவையான அப்பம் செய்யும் முறை\nசுவையான அப்பம் செய்யும் முறை தேவையான பொருட்கள்: 1. புழுங்கல் அரிசி – 2 கப் 2. பச்சரிசி – 2 கப் 3. உளுத்தம்பருப்பு – 1 / 2 கப் ...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் பிரித்தானியா\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் உலக தமிழர் வரலாற்று மையம் ஒக்ஸ்போட் ஏற்பாட்டில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வானது காலையில் ஆரம்பமாகி எழுச்சி க...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் பிரித்தானியா\nகடற்புலிகளின் தளபதி சூசையின் சகோதரர் காலமானார்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/android-apps-games-you-shouldn-t-download-009816-pg1.html", "date_download": "2018-12-09T21:41:26Z", "digest": "sha1:G5SLJ2M7KEQCD7VW2LH4VDFK5O2MT4X4", "length": 13679, "nlines": 157, "source_domain": "tamil.gizbot.com", "title": "போனிற்கு ஆப்பு வைக்கும் ஆப்ஸ்..!! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபோனிற்கு ஆப்பு வைக்கும் ஆப்ஸ்..\nமனித குலத்தை அழிவுக்கு இழுத்து செல்லும் செக்ஸ் ரோபோக்கள்.\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nபோன் புதுசா வாங்கும் போது நல்லா தான் இருந்தது, ஒரு வாரம் வரைக்கும் இன்னும் நல்லாவே வேலை பார்த்தது, ஆனால் அதுக்கு அப்புறம் தான் பிரச்சனை வந்தது.\nகோபத்தை உண்டாக்கும் கூகுள் கேள்விகள்..\nபொதுவா எல்லா போனிற்கும் நிலைமை இது தான். கொஞ்ச நாள்ல இது பழகிடும்னு போனை யூஸ் பண்ணிட்டிருப்பவர்களுக்கு இந்த தொகுப்பு சமர்பனம்.\nபிரபல ஆண்டிவைரஸ் தயாரிப்பு நிறுவனமான ஏவிஜி போனின் வேகம் குறைய காரணமாக இருக்கும் அப்ளிகேஷன்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அப்ளிகேஷன் மூலம் பிரச்சனை வருமானு சந்தேகப்படுறவங்க தொடர்ந்து வரும் ஸ்லைடர்களை பாருங்க...\nமுகநூலில் எங்கள் செய���திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஃபேஸ்புக் ஆப் இல்லாத போன்களே இல்லை எனும் நிலையில், போனில் டேட்டா பேக் மட்டும் நம்பி இருப்பவர்களுக்கு இந்த செயலி ஸ்டார்ட்அப்பில் அதிக டேட்டா எடுத்து கொள்ளும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nபிபிஎம் குறுந்தகவல் செயலியை பயன்படுத்துவோருக்கு இது சங்கடமான செயதி தான், பின்ன போன் இண்டர்நெட்டில் இருக்கும் போது அதிக டேட்டா எடுத்து கொண்டால் என்ன செய்வது.\n8 பால் பூல் கேம் விளையாடுபவர்கள் டேட்டா பற்றி கவலை இல்லை என்றால் தொடர்ந்து இந்த கேமினை விளையாடலாம், ஆனால் டேட்டா பேக் போட்டு அதிக பணம் கொடுக்க முடியாது என்றால் இந்த கேமினை அன் இன்ஸ்டால் செய்வதை தவிற வேறு வழி இல்லை.\nஇன்ஸ்டாகிராம் வைத்து எங்கு சென்றாலும் போட்டோக்களை போஸ்ட் செய்பவர்கள் இந்த செயலி அதிக டேட்டா எடுத்து கொள்ளும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nமெசஞ்சர் ஃபேஸ்புக் செயலியும் அதிக டேட்டா எடுத்து கொள்வதை நம்ப முடியவில்லையா, சோதித்து பார்த்து எவ்வளவு டேட்டா எடுத்து கொள்கின்றது என்பதை நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்..\nவீசாட் மட்டும் சும்மாவா, டேட்டாவிற்கு ஆப்பு வைப்பதில் வீசாட் செயலியும் அதிக பங்காற்றி வருகின்றது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nஃபேஸ்புக் பேஜஸ் மேனேஜர் செயலியும் டேட்டா எடுத்து கொள்வதில் பஞ்சம் வைக்கவில்லை என்று தான் கூற வேண்டும். அம்புட்டு டேட்டாவை எடுத்து கொள்கின்றதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.\nசிறிய செயலிகளே அதிக டேட்டா எடுத்து கொள்ளும் போது வீடியோ கால் செய்ய உதவும் ஓவூ செயலி மட்டும் கொஞ்ச டேட்டாவையா எடுக்கும். மற்ற வீடியோ கால் செயலிகளை போலவே இந்த செயலியும் அதிக டேட்டாவை தான் எடுத்து கொள்கின்றது.\nஇலவச குறுந்தகவல் அனுப்பினால் பரவாயில்லை, மாறாக அழைப்புகளில் கை வைத்தால் உங்களது டேட்டாவில் சூடு வைக்கின்றது ககவ் டாக். இனிமேல் அழைப்புகளை செய்வீர்களா.\nஆன்லைனில் வீடியோ வைத்து விளையாட்டு காட்டும் வைன் செயலி உங்களது டேட்டாவிலும் விளையாடுகின்றது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அப்புறம் உங்களது இஷ்டம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமிரட்டலான நோக்கியா 8.1 இந்தியாவில் அறிமுகம்.\nசர்ஜிக்கல் தாக்குதலுக்கு சிறப்பு படை உருவாக்கும் இந்தியா.\nஅமேசான்-விலைகுறைப்பு: சியோமி போன்களை வாங்க இதுதான் சரியான டைம்.\nகிஸ்பாட் செய்திக்கு பதிவு செய்யுங்கள்\nஉலக தொழில்நுட்ப நிகழ்வுகளை இன்பாக்ஸில் பெற்றிடுங்கள்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Cinema/CineHistory/2018/07/30210158/1180441/cinima-history-ilayaraja.vpf", "date_download": "2018-12-09T22:31:09Z", "digest": "sha1:F3EBOSKOHQP4FTVHLWKFD5F3GEIZEOQ4", "length": 27339, "nlines": 222, "source_domain": "www.maalaimalar.com", "title": "இளையராஜா - எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பயங்கர விபத்தில் உயிர் தப்பினார்கள் || cinima history, ilayaraja", "raw_content": "\nசென்னை 10-12-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஇளையராஜா - எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பயங்கர விபத்தில் உயிர் தப்பினார்கள்\nஇசை நிகழ்ச்சிக்குப் போய் விட்டு காரில் திரும்பும்போது, இளையராஜாவும், எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் பயங்கர விபத்தில் சிக்கி, அதிசய மாக உயிர் தப்பினார்கள்.\nஇசை நிகழ்ச்சிக்குப் போய் விட்டு காரில் திரும்பும்போது, இளையராஜாவும், எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் பயங்கர விபத்தில் சிக்கி, அதிசய மாக உயிர் தப்பினார்கள்.\nஇசை நிகழ்ச்சிக்குப் போய் விட்டு காரில் திரும்பும்போது, இளையராஜாவும், எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் பயங்கர விபத்தில் சிக்கி, அதிசய மாக உயிர் தப்பினார்கள்.\nஇசை அமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ் இசைக் குழுவில் இளையராஜா பணியாற்றிய அதே கால கட்டத்தில், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பின்னணி பாடகராக சினிமா உலகில் அடியெடுத்து வைத்தார்.\nஇளையராஜாவும், பாலசுப்பிரமணியமும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.\nஅந்த \"மலரும் நினைவுகள்'' பற்றி இளையராஜா\nநாராயணன் என்னும் டைரக்டர் இயக்கிய \"ஸ்ரீதேவி'' என்ற படத்துக்கு ஜி.கே.வி. இசை அமைத்தார்.\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் எனக்கு நல்ல நண்பன் ஆகியிருந்த நேரம் அது. அவனுக்கு எப்படியாவது ஒரு பாடல் வாங்கிக் கொடுத்து விட வேண்டும் என்று நினைத்திருந்தேன். இது, எஸ்.பி.பி.க்குத் தெரியாது.\nஸ்ரீதேவி படத்தில் ஒரு \"டூயட்'' பாடல் வந்தது. பழைய கதாநாயகர்களுக்கு என்று இல்லாமல், ஒரு இளம் ஜோடி பாடுவது போல்\nஅமைந்தது.நாராயண் ரெட்டி இதை எழுதினார். \"ராசானு ப்ரேம லேக்க லென்னு'' (எத்தனை எத்தனை காதல் கடிதம் எழுதினேன்) என்று தொடங்கியது அந்தப்பாடல்.\nட்ïன் கம்போசிங் முடிந்தது. யாரைப் பாட வைக்கலாம் என்று டைரக்டருடன் பேசிக் கொண்டிருந்தபோது, நான் ஜி.கே.வி.யிடம், \"அண்ணே இந்த பாட்டை நம்ம பாலுவுக்கு கொடுக்கலாம்ண்ணே இந்த பாட்டை நம்ம பாலுவுக்கு கொடுக்கலாம்ண்ணே\n இந்த பாட்டுக்கு சரியாக இருக்குமா'' என்று கேட்டார், ஜி.கே.வி.\n இது இளம் ஜோடி பாடும் பாட்டு இதற்கு ஏன் பழைய பாடகர் இதற்கு ஏன் பழைய பாடகர் பாலு, தெலுங்கில் கோதண்டபாணியிடம் பாடியிருக்கிறான். தமிழில் எம்.ஜி.ஆருக்குப் பாடிய `ஆயிரம் நிலவே வா' பாடல் பெரிய ஹிட் பாலு, தெலுங்கில் கோதண்டபாணியிடம் பாடியிருக்கிறான். தமிழில் எம்.ஜி.ஆருக்குப் பாடிய `ஆயிரம் நிலவே வா' பாடல் பெரிய ஹிட்\n\"எம்.ஜி.ஆருக்கு யார் பாடினாலும் ஹிட்டாகும்\n\"அப்போ சீர்காழி போன்றவர்களுக்கு ஏன் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை பாலு புதுசு. இந்த பாடலுக்கு ரொம்பப் பொருத்தமாக இருப்பான். `எத்தனை காதல் கடிதம் எழுதினேன்' என்று, வயதாகி விட்ட கண்டசாலவோ, பி.பி.சீனிவாசோ பாடினால் பொருத்தமாக இருக்குமா பாலு புதுசு. இந்த பாடலுக்கு ரொம்பப் பொருத்தமாக இருப்பான். `எத்தனை காதல் கடிதம் எழுதினேன்' என்று, வயதாகி விட்ட கண்டசாலவோ, பி.பி.சீனிவாசோ பாடினால் பொருத்தமாக இருக்குமா\n\"சரி. அவனை ரிகர்சலுக்கு வரச் சொல்\nபாலு ரிகர்சலுக்கு வந்து, சொல்லிக் கொடுத்ததை உடனே நன்றாகப் பாடி விட்டான். அவனுக்கு இருந்த திறமையைக் கண்டு கொண்டார், ஜி.கே.வி.\n பாலுவே பாடட்டும்'' என்று அவர் சொல்ல, பாடல் பதிவாகி, படம் வெற்றி பெற்று பாடலும் ஹிட் ஆனது.\nசினிமாவில் பாட எஸ்.பி.பி.க்கு நிறைய வாய்ப்புகள் வந்ததுடன், கச்சேரிகளும் நிறைய வந்தன. ஆந்திராவில் நிறைய கச்சேரிகளுக்கு போக வேண்டியிருக்கும். அப்போது எனக்கு ஜி.கே.வி.யின் இசை அமைப்பில் பின்னணி இசை சேர்ப்பு வேலை இருக்கும்.\nஎஸ்.பி.பி.யுடன் ஒரு கச்சேரிக்கு போனால் எனக்கு சம்பளமாக 75 ரூபாய் கிடைக்கும். ஜி.கே.வி.யின் இசை அமைப்புக்கு போனால், ஒரு நாளைக்கு 150 ரூபாய் வீதம் நான்கு நாளைக்கு 600 ரூபாய் கிடைக்கும்.\nஇதை மனதில் வைத்து, \"நான் வர முடியாது'' என்று பாலுவிடம் சொன்னால், \"நீ இல்லாமல் நான் எப்படி கச்சேரி செய்வேன் யாரை வைத்து என்ன செய்ய முடியும் யாரை வைத்து என்ன செய்ய முடியும்'' என்றெல்லாம் பேசி, எப்படியாவது என்னை அழைத்துச் சென்று விடுவான்.\nஎழுபத்தைந்து ரூபாய்க்காக, அறுநூறு ரூபாய்களை இழந்தது எத்தனை முறை என்று க���க்கு இல்லை. இது பாலுவுக்கு இப்போது ஞாபகம் இருக்குமோ என்னமோ பாலுவை எந்த அளவுக்கு நேசித்தேன் என்பதற்காக இதைச் சொல்ல வந்தேனே தவிர, வேறொன்றும் இல்லை.\nஒரு முறை எஸ்.பி.பி.க்கு பொள்ளாச்சியில் கச்சேரி. அடுத்த நாள் எனக்கு இசைக் கல்லூரியின் தேர்வு இருந்தது. அதனால் நான் வரவில்லை என்று கூறிவிட்டேன்.\nஆனால், நான் கட்டாயம் வரவேண்டும் என்று எஸ்.பி.பி. வற்புறுத்தினான். `கச்சேரி முடிந்ததும், நான் காரில் உன்னை இங்கே கொண்டு வந்து சேர்த்து விடுகிறேன்' என்றான்.\n`சரி' என்று கச்சேரிக்குப் புறப்பட்டேன்.\nஇரவு கச்சேரி முடிந்ததும், பாலுவின் காரில், ஏறிக் கொண்டேன். `கிளாரினட்' பல்லாராவ், `தபேலா' மது ஆகியோரும் எங்களுடன் புறப்பட்டார்கள். பாலுவே காரை ஓட்டினான். சேலம், உளுந்தூர்பேட்டை வழியாக வருவதற்கு பதிலாக, சேலம், அரூர், தர்மபுரி என்று தவறான பாதையில் காரை ஓட்டியதால், வேலூர் வந்து சேருவதற்கே காலை ஐந்து மணி ஆகி விட்டது. விடியப் போகும் நேரம்.\n வேலூர் வந்து விட்டோம். ஏழு மணிக்குள் சென்னையை அடைந்து விடலாம்' எண்ணினேன்.\nகாரை ஓட்டி வந்த பாலு, டிரைவரை ஓட்டச் சொல்லி விட்டு பின் சீட்டுக்கு வந்து, என் மடியில் தலை வைத்துத் தூங்க ஆரம்பித்தான்.\nடிரைவர் சீட்டுக்குப் பின்புறம் நான் இருந்தேன். வேலூர் அவுட்டருக்கு கார் வந்தபோது, ஒரு குழந்தை திடீரென்று காரின் குறுக்கே ஓடிவந்தது. டிரைவர் காரை ஒடிக்க, கார் மணலில் சறுக்கி, 40 அடி பள்ளத்தில் உருண்டது.\nதூங்கிக் கொண்டு வந்த நான் விழித்துப் பார்த்தால், கார் உருண்டு கொண்டிருக்கிறது\nநான் தயாராகி விட்டேன். `இதோ இப்போது அடி விடும்', `இதோ இப்போது' என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில், முன்னால் `ஐயோ, அம்மா' என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில், முன்னால் `ஐயோ, அம்மா' என்று இருவர் கூச்சலிடும் சப்தம் கேட்டது. `சரி; முன்னால் இரண்டு பேர் காலி' என்று நினைத்தேன்.\nகார், தலை கீழாக பள்ளத்தில் போய் விழுந்தது. சக்கரங்கள் நாலும் மேலே பார்த்தபடி நின்றன சீட் மட்டும் மாறாமல், நாங்கள் உட்கார்ந்த நிலையில், அப்படியே இருந்தது சீட் மட்டும் மாறாமல், நாங்கள் உட்கார்ந்த நிலையில், அப்படியே இருந்தது முன்புறக் கண்ணாடி வழியாக ரத்தம் வழிவது தெரிந்தது.\nடிரைவர் பக்கத்து கண்ணாடி கதவு திறந்திருந்தது. அதன் வழியாக ���வ்வொருவராக வெளியே வந்தோம். பார்த்தால், ஒரு பாலத்துக்குக் கீழே இருக்கிறோம் என்பது தெரிந்தது. மேலே, பாலத்தில் பெரிய கூட்டம் அவர்கள், \"என்ன ஆச்சு, என்ன ஆச்சு அவர்கள், \"என்ன ஆச்சு, என்ன ஆச்சு'' என்று கத்தினார்கள். என்ன ஆச்சு என்று எங்களுக்கே தெரியவில்லை\nகார் கண்ணாடியில் வழிந்தது ரத்தம் அல்ல, என்ஜின் ஆயில். ரோடு புழுதி காரணமாக, ரத்தக் கலரில் வழிந்திருக்கிறது.\nஎப்படியோ தப்பிப் பிழைத்தோம். மேலே வந்ததும், \"நான் செத்துப் பிழைச்சவன்டா'' என்று சத்தம் போட்டுப் பாடினேன்\nஉண்மையில், நானும், மற்றவர்களும் அந்த விபத்தில் உயிர் தப்பியது ஆச்சரியம்தான். நான், கார் கண்ணாடியில் தலையை சாய்த்து வைத்து தூங்கிக் கொண்டுதான் பயணம் செய்தேன். அந்தக் கண்ணாடி முழுவதும் நொறுங்கிப் போயிருந்தது. எனக்கு ஒரு சிறு காயம் கூட ஏற்படவில்லை.\nபின்னர், வேலூர் பஸ் அதிபர் ஒருவர் எங்களை தனது வண்டியில் சென்னையில் கொண்டு வந்து விட்டார்.\nஇந்த விபத்து காரணமாக, அப்போது இசை தேர்வு எழுத முடியாமல் போயிற்று. பிறகுதான் எழுதினேன்''\nகனடாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை\nரொம்ப நாளுக்கு பிறகு ஒரு நல்ல நடிகருடன் நடித்த அனுபவம் - விஜய் சேதுபதி பற்றி ரஜினி பேச்சு\nகஜா புயலால் ஏற்படட் பாதிப்பு நினைத்துக்கூட பார்க்க முடியாத பேரிழப்பு - பேட்ட இசை வெளியீட்டு விழாவில் ரஜினி\nடெல்லியில் சோனியா காந்தியுடன் முக ஸ்டாலின் சந்திப்பு: கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு அழைப்பு\nதமிழகத்துடன் சண்டைபோட விரும்பவில்லை- கர்நாடக மாநில அமைச்சர் சிவக்குமார்\nஅடிலெய்டு டெஸ்ட்: ஆஸ்திரேலியாவிற்கு 323 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nமேகதாது அணை குறித்து சோனியா காந்தியிடம் பேசுவேன் - மு.க. ஸ்டாலின்\nமேலும் சினி வரலாறு செய்திகள்\nவெளிநாடுகளில் எம்.ஜி.ஆருடன் சுற்றுப்பயணம் - லதா வெளியிட்ட சுவையான தகவல்கள்\nலதா, மஞ்சுளா, சந்திரகலா எம்.ஜி.ஆருடன் ஜப்பான் பயணம்\nநடிப்பு, நடனம் லதா பயிற்சி பெற எம்.ஜி.ஆர். ஏற்பாடு\nஉலகம் சுற்றும் வாலிபனில் எம்.ஜி.ஆர். அறிமுகம் செய்த லதா\nசிறுகதை மன்னன் புதுமைப்பித்தனின் திரை உலக அனுபவங்கள்\nநடிப்பு, நடனம் லதா பயிற்சி பெற எம்.ஜி.ஆர். ஏற்பாடு\nஉலகம் சுற்றும் வாலிபனில் எம்.ஜி.ஆர். அறிமுகம் செய்த லதா\nசிறுகதை மன்னன் புதுமைப்பித்தனின் த��ரை உலக அனுபவங்கள்\nகோவி.மணிசேகரன் சினிமாவில் தோல்வி - சின்னத்திரையில் வெற்றி\nமனோரஞ்சிதம் படப்பிடிப்பின் போது எஸ்.வி.சுப்பையா கோபம்\nபேட்ட படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புயல் சின்னம் உருவாகிறது - தமிழகம் நோக்கி நகர வாய்ப்பு\nவிஜய் சேதுபதி மகா நடிகன், ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல நடிகருடன் நடித்த உணர்வு - ரஜினி பேச்சு\nஒருவரது பிறந்த கிழமைகள் மூலம் குணநலன்களை அறியலாம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் - மூன்றாம் நாள் முடிவில் இந்தியா 151/3\nவங்கி பெண் ஊழியர் கற்பழிப்பு: 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்களிடம் போலீசார் விசாரணை\n‘கூகுள் மேப்’ வழிகாட்டல்படி சென்ற கார் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது- அதிர்ஷ்டவசமாக தப்பிய 3 வாலிபர்கள்\nபுதிய படத்தில் முதல்வராக நடிக்கும் ரஜினிகாந்த்\nநேர்த்தியான பந்துவீச்சால் ஆஸ்திரேலியாவை 235 ரன்களில் சுருட்டியது இந்தியா - 15 ரன்கள் முன்னிலை\nஅதிமுகவுடன் அமமுக இணைய தயார்- தங்கதமிழ்செல்வன் பரபரப்பு பேட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/06/05150247/1168028/After-Saamy-Square-Dhruva-Natchathiram-Teaser-viral.vpf", "date_download": "2018-12-09T22:34:38Z", "digest": "sha1:SOMYLMATMACXDNKDRDNKSRVBMEHRVBI7", "length": 16663, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "எதிர்பார்ப்பை எகிற வைத்த துருவ நட்சத்திரம் டீசர் || After Saamy Square Dhruva Natchathiram Teaser viral on social medias", "raw_content": "\nசென்னை 10-12-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஎதிர்பார்ப்பை எகிற வைத்த துருவ நட்சத்திரம் டீசர்\nகவுதம் மேனன் இயக்கத்தில் `துருவ நட்சத்திரம்' படத்தின் டீசர் இன்று வெளியாகியிருக்கும் நிலையில், படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாக கவுதம் மேனன் தெரிவித்திருக்கிறார். #DhruvaNatchathiram #Vikram\nகவுதம் மேனன் இயக்கத்தில் `துருவ நட்சத்திரம்' படத்தின் டீசர் இன்று வெளியாகியிருக்கும் நிலையில், படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாக கவுதம் மேனன் தெரிவித்திருக்கிறார். #DhruvaNatchathiram #Vikram\nகவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் `துருவ நட்சத்திரம்'. கவுதம் மேனனின் கனவு படமான இதில் விக்ரம் நாயகனாகவும், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகிகளாகவும் நடிக்கின்���னர்.\nஇவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், சுரேஷ் மேனன், வம்சி கிருஷ்ணா, சலீம் பெய்க், சதீஷ் கிருஷ்ணன், முன்னா சிமோன், மாயா எஸ்.கிருஷ்ணன், ஷ்ரவந்தி சாய்நாத், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலரும் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2017 ஜனவரியில் துவங்கி நீண்ட நாட்களாக நடந்து வருகிறது.\nகடந்த ஆண்டே ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த படம், படப்பிடிப்பு முடியாததால் தள்ளிப்போயுள்ளது. பின்னர் இந்த ஆண்டு ஏப்ரலில் ரிலீசாக இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இன்னமும் படப்பிடிப்பு முடிவடையாததால் படம் ரீலீஸ் மீண்டும் தள்ளிப்போயிருக்கிறது.\nஇந்த நிலையில், இன்று படத்தின் டீசரின் சில காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. அதனைத் தொடர்ந்து படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது. டீசருக்கு சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதுகுறித்து கவுதம் மேனன் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது,\n`ஒவ்வொரு படத்திற்கும் ஒரு பயணம் உண்டு. இந்த படத்திற்கும் தான் நீண்ட, அழகான பயணம் இருக்கிறது. நமது எதிர்பார்ப்பு பெரிதாகவும், வித்தியாசமாகவும் இருக்கும் போது நேரம் அதிகமாக தேவைப்படுகிறது. அது எளிதாக முடிந்து விடாது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஒண்ராகா என்டர்டெயின்மெண்ட், எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்து வரும் இந்த படத்திற்கு ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைக்கிறார். #DhruvaNatchathiram #Vikram\nகனடாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை\nரொம்ப நாளுக்கு பிறகு ஒரு நல்ல நடிகருடன் நடித்த அனுபவம் - விஜய் சேதுபதி பற்றி ரஜினி பேச்சு\nகஜா புயலால் ஏற்படட் பாதிப்பு நினைத்துக்கூட பார்க்க முடியாத பேரிழப்பு - பேட்ட இசை வெளியீட்டு விழாவில் ரஜினி\nடெல்லியில் சோனியா காந்தியுடன் முக ஸ்டாலின் சந்திப்பு: கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு அழைப்பு\nதமிழகத்துடன் சண்டைபோட விரும்பவில்லை- கர்நாடக மாநில அமைச்சர் சிவக்குமார்\nஅடிலெய்டு டெஸ்ட்: ஆஸ்திரேலியாவிற்கு 323 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nமேகதாது அணை குறித்து சோனியா காந்தியிடம் பேசுவேன் - மு.க. ஸ்டாலின்\nபேட்ட சூப்பர் ஸ்டாருக்கான படம் - இசை வெளியீட்டு விழாவில் க��ர்த்திக் சுப்புராஜ் பேச்சு\nவிஜய் சேதுபதி மகா நடிகன், ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல நடிகருடன் நடித்த உணர்வு - ரஜினி பேச்சு\nநான் தான் ரஜினிக்கு சரியான ஜோடி - பேட்ட இசை வெளியீட்டு விழாவில் சிம்ரன் பேச்சு\nபெரிய ஆள எதிர்த்தா தான் பெரிய ஆளாக முடியும் - வில்லனாக நடித்தது குறித்து விஜய் சேதுபதி பேச்சு\nபிரம்மாண்டமாக துவங்கிய பேட்ட இசை வெளியீட்டு விழா\nபேட்ட படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புயல் சின்னம் உருவாகிறது - தமிழகம் நோக்கி நகர வாய்ப்பு\nவிஜய் சேதுபதி மகா நடிகன், ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல நடிகருடன் நடித்த உணர்வு - ரஜினி பேச்சு\nஒருவரது பிறந்த கிழமைகள் மூலம் குணநலன்களை அறியலாம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் - மூன்றாம் நாள் முடிவில் இந்தியா 151/3\nவங்கி பெண் ஊழியர் கற்பழிப்பு: 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்களிடம் போலீசார் விசாரணை\n‘கூகுள் மேப்’ வழிகாட்டல்படி சென்ற கார் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது- அதிர்ஷ்டவசமாக தப்பிய 3 வாலிபர்கள்\nபுதிய படத்தில் முதல்வராக நடிக்கும் ரஜினிகாந்த்\nநேர்த்தியான பந்துவீச்சால் ஆஸ்திரேலியாவை 235 ரன்களில் சுருட்டியது இந்தியா - 15 ரன்கள் முன்னிலை\nஅதிமுகவுடன் அமமுக இணைய தயார்- தங்கதமிழ்செல்வன் பரபரப்பு பேட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/07/TNPF_30.html", "date_download": "2018-12-09T22:55:51Z", "digest": "sha1:FGS2BW26PPQRHCV7GAM6N4LILHHOTYZF", "length": 11702, "nlines": 62, "source_domain": "www.pathivu.com", "title": "மக்கள் பிரதிநிதிகளுக்கு மக்களிடம் செல்ல அருகதை! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / மக்கள் பிரதிநிதிகளுக்கு மக்களிடம் செல்ல அருகதை\nமக்கள் பிரதிநிதிகளுக்கு மக்களிடம் செல்ல அருகதை\nடாம்போ July 30, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nவிகிதாசார முறையில் தெரிவு செய்யப்பட்டவர்களே சபையின் 27 வட்டாரத்திற்கும் செல்வதற்கு அதிக உரித்துடையவர்கள். ஏனெனில் அவர்கள் தான் அனைத்து வட்டாரத்தில் உள்ள மக்களின் வாக்குகளின் அடிப்படையில் தெரிவானவர்களென தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பு யாழ்.மாநகரசபை உறுப்பினர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.\nயா���்.ஊடக அமையத்தில் இன்றைய தினமான திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.\nயாழ்.மாநகர சபை பிரதி மேயரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினருமான துரைராஜா ஈசன் தனது வட்டாரத்தில் பணியிலீடுபட்டதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் ஒருவருக்கு எதிராக தொலைபேசி வழி மிரட்டலை விடுத்திருந்தார்.இதற்கு எதிராக முறைப்பாடொன்றும் இலங்கை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளது.\nதமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியை சேர்ந்த விஸ்ணுகாந்தன் என்பவரே நேற்றைய தினமான ஞாயிற்றுகிழமை காவல் நிலையத்தில் பிரதி முதல்வர்; தன்னை அச்சுறுத்தினார் என முறைப்பாடு செய்திருந்தார்.\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் , யாழ்.மாநகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினருமான வி. மணிவண்ணனுடன் இணைந்து தான் கொழும்புத்துறை பகுதிகளில் வீதி முன் விளக்குகளை பொருத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் அது தொடர்பிலையே தன்னை பிரதி முதல்வர் அச்சுறுத்தினார் எனவும் தனது முறைப்பாட்டில் தெரிவித்திருந்தார்.\nஇதற்கே தற்போது வி.மணிவண்ணன் பதிலளித்துள்ளார்.\nகருணா ஒரு வெற்று டம்மி: சரத்பொன்சேகா\nகருணாவுக்கு அரச புரனாய்வுப் பிரிவினால் மாத மாதம் உதவிக்கொடுப்பனவு வழங்கினோம். அந்தப் பணத்திலும் கருணா நன்றாக உண்டு, குடித்து, கும்மாளமட...\nவெள்ளத்தில் மூழ்கியது அச்சுவேலி - தொண்டைமானாறு வீதி\nஅச்சுவேலி – தொண்டைமானாறு வீதி வெள்ளத்தில் மூழ்கியதால் அவ்வீதியுடாக போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மிக நீண்ட காலமாக புணர...\nரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில், எதிர்வரும் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் பிரேரணை ஆதரவு வழங்குவது ...\nவான்பாயும் இரணைமடுக் குளத்தில் மக்கள் மீன்வேட்டை\nஇரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்...\nபொலிஸாரைக் கொன்றது புலிகளின் புலனாய்வுப் பிரிவு என்கிறது பொலிஸ்\nவிடுதலைப் புலிகளின் மாவீரர் தின நிகழ்வுகளை மட்டக்களப்பில் நடத்த விடாது தடுப்பதில் சுட்டுக்கொல்லப்பட்ட இரு பொலிஸாரும் ஈடுபட்டிருந்ததாகவும் ...\nகுடும்பத் தகர��ற்றில் வாகனங்களுக்கு தீ வைப்பு\nஇரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராற்றினால் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தீயிட்டு கொழுத்திய சம்பவம் கோப்பாய் பகுதியில...\nகூட்டமைப்பு கூட்டத்தில் ரெலோ தீர்மானம்\nரணிலை பிரதமராக்க முடியாதென மைத்திரி ஆணித்தரமாக தெரிவித்துவிட்ட நிலையில் நிலையில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று க...\nகாவல்துறை கொலை: மேலுமொரு முன்னாள் போராளி கைது\nவவுணத்தீவு காவல்; நிலையத்தில் கடமையாற்றிய இரண்டு காவல்துறையினர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போரா...\nஇரணைமடுவுக்கு ஜனாதிபதி மைத்திரி விஜயம செய்திருந்த நிலையில் தனது ஆதரவாளர்கள் சகிதம் காத்திருந்து தனது ஆதரவை வெளிப்படுத்திய தமிழரசு நாடாள...\nஇனஅழிப்பிற்கு வெள்ளையடிக்கும் சாந்தி எம்பி\nஅண்மைக்காலமாக கூட்டமைப்பு ஒருபுறம் புலிநீக்க அரசியலை செய்தவாறு மறுபுறம் இன அழிப்பு அரசிற்கு முண்டுகொடுத்துவருவது தெரிந்த ஒன்றே.அவ்வகையி...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் மாவீரர் முல்லைத்தீவு எம்மவர் நிகழ்வுகள் இந்தியா கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா தென்னிலங்கை மன்னார் வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா பலதும் பத்தும் யேர்மனி அம்பாறை கனடா மலையகம் அறிவித்தல் தொழில்நுட்பம் மருத்துவம் அமெரிக்கா சிறுகதை டென்மார்க் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மண்ணும் மக்களும் காணொளி சினிமா இத்தாலி சவூதி மலேசியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/panasonic-lumix-dmc-xs1-point-shoot-camera-with-5x-optical-zoom-white-price-pdFRkm.html", "date_download": "2018-12-09T21:34:45Z", "digest": "sha1:FMXXLNBUTM6XHGIMXY6TD4CXDS2CR2Z5", "length": 19983, "nlines": 367, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபானாசோனிக் லூமிஸ் டமாகி ஸ்ஷ்௧ பாயிண்ட் சுட கேமரா வித் ௫ஸ் ஆப்டிகல் ஜூம் வைட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவ��கள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபானாசோனிக் லூமிஸ் டமாகி ஸ்ஷ்௧ பாயிண்ட் சுட\nபானாசோனிக் லூமிஸ் டமாகி ஸ்ஷ்௧ பாயிண்ட் சுட கேமரா வித் ௫ஸ் ஆப்டிகல் ஜூம் வைட்\nபானாசோனிக் லூமிஸ் டமாகி ஸ்ஷ்௧ பாயிண்ட் சுட கேமரா வித் ௫ஸ் ஆப்டிகல் ஜூம் வைட்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபானாசோனிக் லூமிஸ் டமாகி ஸ்ஷ்௧ பாயிண்ட் சுட கேமரா வித் ௫ஸ் ஆப்டிகல் ஜூம் வைட்\nபானாசோனிக் லூமிஸ் டமாகி ஸ்ஷ்௧ பாயிண்ட் சுட கேமரா வித் ௫ஸ் ஆப்டிகல் ஜூம் வைட் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nபானாசோனிக் லூமிஸ் டமாகி ஸ்ஷ்௧ பாயிண்ட் சுட கேமரா வித் ௫ஸ் ஆப்டிகல் ஜூம் வைட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபானாசோனிக் லூமிஸ் டமாகி ஸ்ஷ்௧ பாயிண்ட் சுட கேமரா வித் ௫ஸ் ஆப்டிகல் ஜூம் வைட் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nபானாசோனிக் லூமிஸ் டமாகி ஸ்ஷ்௧ பாயிண்ட் சுட கேமரா வித் ௫ஸ் ஆப்டிகல் ஜூம் வைட்அமேசான், இன்னபிபிஎம் கிடைக்கிறது.\nபானாசோனிக் லூமிஸ் டமாகி ஸ்ஷ்௧ பாயிண்ட் சுட கேமரா வித் ௫ஸ் ஆப்டிகல் ஜூம் வைட் குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 21,841))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபானாசோனிக் லூமிஸ் டமாகி ஸ்ஷ்௧ பாயிண்ட் சுட கேமரா வித் ௫ஸ் ஆப்டிகல் ஜூம் வைட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பானாசோனிக் லூமிஸ் டமாகி ஸ்ஷ்௧ பாயிண்ட் சுட கேமரா வித் ௫ஸ் ஆப்டிகல் ஜூம் வைட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபானாசோனிக் லூமிஸ் டமாகி ஸ்ஷ்௧ பாயிண்ட் சுட கேமரா வித் ௫ஸ் ஆப்டிகல் ஜூம் வைட் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 3 மதிப்பீடுகள்\nபானாசோனிக் லூமிஸ் டமாகி ஸ்ஷ்௧ பாயிண்ட் சுட கேமரா வித் ௫ஸ் ஆப்டிகல் ஜூம் வைட் - விலை வரலாறு\nபானாசோனிக் லூமிஸ் டமாகி ஸ்ஷ்௧ பாயிண்ட் சுட கேமரா வித் ௫ஸ் ஆப்டிகல் ஜூம் வைட் விவரக்குறிப்புகள்\nபோக்கால் லெங்த் 24 Millimeters\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 16.1 Megapixels\nஆப்டிகல் ஜூம் Up to 2.9x\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/1600 Seconds\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 60 seconds\nசுகிறீன் சைஸ் 2.7 Inches\nவீடியோ ரெகார்டிங் 1280 x 720\n( 1 மதிப்புரைகள் )\n( 1436 மதிப்புரைகள் )\n( 23 மதிப்புரைகள் )\n( 49 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 13 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nபானாசோனிக் லூமிஸ் டமாகி ஸ்ஷ்௧ பாயிண்ட் சுட கேமரா வித் ௫ஸ் ஆப்டிகல் ஜூம் வைட்\n3.3/5 (3 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/ilamai-ithu-song-lyrics/", "date_download": "2018-12-09T21:18:07Z", "digest": "sha1:PJDXFRDPS2WLCAVZOIKJPSRMF4KZII2L", "length": 7634, "nlines": 273, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Ilamai Ithu Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா\nஆண் : இளமை இது\nஇரவு எது எதும் புரியாது\nபெண் : இவளோ பொன்னான மாது\nஆண் : பவளம் செவ்வாயின் மீது\nபெண் : இளமை இது\nஆண் : இரவு எது எதும் புரியாது….\nபெண் : நேற்று நினைத்து\nஆண் : இளமையின் கனவு\nஏன் என்றது இது ஒரு புதிய\nபெண் : இவள் ஒரு புதிய பூ என்றது\nஇதலினில் எழுத வா என்றது\nஆண் : என்றைக்கோ கேட்டது\nபெண் : கன்னிப் பூ பூத்தது\nஆண் : அள்ளித் தான் அணைத்து\nபெண் : இளமை இது\nஆண் : இரவு எது எதும் புரியாது\nபெண் : இவளோ பொன்னான மாது\nஆண் : பவளம் செவ்வாயின் மீது\nபெண் : இளமை இது\nஆண் : இரவு எது எதும் புரியாது…..\nஆண் : மேனி அழைத்து மோகம்\nபெண் : பனியினில் இனிய\nபெண் : தொட்டுத்தான் தோளிலே\nஆண் : விட்டுத் தா தேனிலே\nபெண் : கட்டித் தான்\nஆண் : இளமை இது\nபெண் : இரவு எது எதும் புரியாது\n��ண் : இவளோ பொன்னான மாது\nபெண் : பவளம் செவ்வாயின் மீது\nஆண் : இளமை இது\nபெண் : இரவு எது எதும் புரியாது….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/125139-gemini-ganeshans-daughter-questions-controversial-scenes-in-nadigaiyar-thilagam.html?artfrm=read_please", "date_download": "2018-12-09T22:11:05Z", "digest": "sha1:J242VAY2QYSTATLQKXYDY37TUAC75J4K", "length": 28571, "nlines": 412, "source_domain": "www.vikatan.com", "title": "``மதுப் பழக்கத்தை சாவித்திரிக்கு அப்பா கற்றுக்கொடுத்தாரா..?!'' - ஜெமினி மகள் அதிர்ச்சி #VikatanExclusive | Gemini Ganeshan's daughter questions controversial scenes in 'Nadigaiyar Thilagam'", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:08 (16/05/2018)\n``மதுப் பழக்கத்தை சாவித்திரிக்கு அப்பா கற்றுக்கொடுத்தாரா..'' - ஜெமினி மகள் அதிர்ச்சி #VikatanExclusive\nசாவித்திரி அம்மாவின் பயோபிக் `நடிகையர் திலகம்' படம் பார்த்து விட்டீர்களா டாக்டர்\nநடிகையர் திலகம் பார்த்துவிட்டு வந்த உணர்ச்சிப் பெருக்கில் இப்படிக் கேட்டுத்தான் ஜெமினி கணேசனின் மகளும் புகழ்பெற்ற மருத்துவருமான கமலா செல்வராஜுக்கு போன் செய்தேன்.\n``என் அம்மாவை எப்படி காண்பிச்சிருக்காங்க'' என்கிற கேள்வியைத்தான் முதலில் கேட்டார். பிறகு ``நான் இப்ப வெக்கேஷன்ல இருக்கேன். போற வழியில மதுரையில படம் பார்த்துட்டு ஈவ்னிங் போல கூப்பிடுறேன்'' என்றார். அவர் சொன்ன நேரத்தில் நானே கூப்பிட்டேன். காரில் சென்றுகொண்டே என்னிடம் பேசினார்.\n``சாவித்திரியைக் கொண்டாடி ஒரு படம் எடுத்திருக்காங்க. அவங்களோட நடிப்புக்கு மக்கள்கிட்ட நல்ல மரியாதை இருந்தது. அதை படத்துல அப்படியே காட்டியிருக்காங்க. அவங்க ரோலுக்கு கீர்த்தி சுரேஷ் கன கச்சிதமா பொருந்திப் போயிருக்காங்க. இந்தப் படத்தை ஆரம்பிக்கும்போதே இது ஒரு ஃபிக்‌ஷன்னுதான் போடுறாங்க. அதனால இந்தப் படத்துல வந்ததெல்லாம் எந்தளவுக்கு உண்மை, உண்மையில்லைன்னு படம் பார்க்கிற யாருக்கும் தெரியப் போறதில்லை'' என்றவரின் குரல் ஏகத்துக்கும் அதிர்ச்சி, வருத்தம் எனப் பல கலவைகளால் நிரம்பியிருந்தது.\n`விஜய் சேதுபதி நடிகன் இல்லை...மகா நடிகன்’ - நெகிழ்ந்த ரஜினி\n`எப்பவுமே பெரிய ஆள எதிர்த்தாதான்... நாமளும் பெரிய ஆளாக முடியும்’ - ரஜினியைப் புகழ்ந்த விஜய் சேதுபதி\n`ரஜினி சார் குரல்ல முதன்முதல்ல கேட்ட தருணத்தை மறக்கவே முடியாது’ - கார்த்திக் சுப்புராஜ்\n``இந்தப் படத்தில் அப்பா எந்த வேலையும் செய்ய��த மாதிரியும் அவரை ஒரு எடுபிடி மாதிரியும் காட்டியிருக்காங்க. அந்த நேரத்தில் அப்பாவும் ஒரு பிஸி ஆர்ட்டிஸ்ட்ங்க. இது எல்லாருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தானே. அப்புறம் ஏன் அப்படி காட்சி வெச்சாங்க அப்பாவின் முதல் காதலே சாவித்திரி மேல வந்ததா காட்டியிருக்காங்க. ஆனா அதுக்கு முன்னாடி அப்பா எங்க அம்மாவைக் கல்யாணம் பண்ணியிருந்தார். அவர் ரெண்டு குழந்தைகளுக்கு அப்பா. அப்போ எங்க அம்மா மேல எந்தவித காதலும் இல்லாமதான் கல்யாணம் பண்ணிக்கிட்டாரா\nஅதே மாதிரி, அப்பாதான் சாவித்திரிக்கு மதுப்பழக்கத்தை கத்துக்கொடுத்தார்னு படத்துல காட்டியிருக்கிறதைப் பார்த்துட்டு அதிர்ந்துட்டேன். சாவித்திரியை குடிக்கப் பழக்குற `குடிகாரர்' மாதிரியில்ல இந்தப் படம் அவரை சித்திரிக்குது. எங்கப்பா டிரிங்க் பண்ணுவார். நான் இல்லைன்னு சொல்லலை. ஆனா அவர் சோஷியல் டிரிங்கர். பார்ட்டி, ஃபங்ஷன்னா மட்டும்தான் மது அருந்துவார். அவரைக் குடிகாரர் ரேஞ்சுக்கு காட்டினதை என்னால ஒத்துக்கவே முடியலை. இந்தப் படத்துல, அப்பாவை ரசிகர்கள் வெள்ளித்திரையில் ஏத்துக்கலைங்கிற மாதிரி காட்டியிருக்காங்க. அப்படி ஏத்துக்காமலா அவருக்குக் `காதல் மன்னன்'னு பட்டம் எல்லாம் கொடுத்துக் கொண்டாடினாங்க சொல்லுங்க...\nகார் மேல ஏறி நின்னு அப்பா சாவித்திரிக்கு காதல் புரொபோஸ் செய்ற மாதிரி காட்சி அமைச்சிருப்பாங்க. அதை என்னால நம்ப முடியல. ஆனா சினிமான்னா மிகைப்படுத்தல் என்பது இயல்புதானே. அதனால அதைப் பத்தி நான் பெருசா கவலைப்படலை.\n`பிராப்தம்' படம் எடுக்கிறப்ப, இவ்வளவு பெரிய நடிகை கஷ்டப்பட்டு படம் எடுக்கிறாங்களேனு யாராவது அதுல ஃப்ரீயா நடிச்சு கொடுத்தாங்களா என்ன... அப்பா அந்தப் படத்தை எடுக்காதேன்னு அவங்ககிட்ட சொல்றதை படத்துல காண்பிச்சிருப்பாங்க. பெரிய பெரிய நடிகர்களுடன் நடிச்சு பேர் வாங்கின அவங்களை, அந்த நடிகர்கள் எல்லாம் உதவி செஞ்சு காப்பாத்தியிருக்கலாம் இல்லியா... ஆனா அப்படி யாரும் செய்யலைங்கிறதை படம் அப்பட்டமா காண்பிக்குது. அப்பாதான் அவங்களைக் காப்பாற்ற முயன்றார்.\nஎங்கம்மாவைப் பொறுத்தவரைக்கும் அவங்களோட உச்சகட்ட பொறுமையை படத்துல அப்படியே காட்டியிருப்பாங்க. அப்பா விஷயத்துல அம்மா மனசு ரொம்பவே புண்பட்டிருந்ததை நாங்க கண்கூடா பார்த்தோம், உணர்ந்தோம். ��ருதடவை நானும் அக்காவும், `அப்பாவை நீங்க டைவர்ஸ் பண்ணியிருக்கணும்மா'னு எங்க அம்மாகிட்ட சொல்லியிருக்கோம். `நாலு பொம்பளப்புள்ளைகளை வெச்சுக்கிட்டு உங்க அப்பாவைப் பிரிஞ்சிருந்தா, நீங்க எல்லாம் இப்படி ஒரு நல்ல நிலைமைக்கு ஆளாகியிருக்க முடியுமா'னு அம்மா கேட்டாங்க. ஒண்ணு மட்டும் நிச்சயம்ங்க... அப்பா வாழ்க்கையில வந்த அத்தனை பொண்ணுங்களை தாண்டியும், அவரை அம்மா அப்படி நேசிச்சாங்க.\n`நடிகையர் திலகம்' படத்தைத் தாண்டி, சாவித்திரியைப் பத்தி சொல்லணும்னா அவங்களோட நல்ல பக்கமும் எனக்குத் தெரியும். கெட்ட பக்கமும் எனக்குத் தெரியும். நாங்க மணிப்பால்ல படிக்கிறப்ப எங்களைப் பார்க்க அப்பாவோட பலமுறை அவங்க வந்திருக்காங்க. எனக்கும் அக்காவுக்கும் ஃப்ரின்ஜ் கட் ஹேர்ஸ்டைல் பண்ணி விட்டிருக்காங்க. ஆனா இன்னைக்கும் என் மனசுல அவர்கள் செஞ்ச அந்தச் சம்பவத்தை நினைச்சா'' என்றவர் சட்டென அமைதியாகிப்போனார். `டாக்டர்' என்று நான் அழைத்த பிறகே நினைவுகளிலிருந்து மீண்டவராக `யெஸ் மா' என்றபடி மறுபடியும் பேச ஆரம்பித்தார்\n``அப்பாவைப் பத்தி சொல்லணும்னா... அவர் எந்தக் குடும்பத்தையும் கலைக்கவில்லை. கல்யாணமான எந்தப் பொண்ணு மனசையும் அவர் கெடுக்கலை. அவர் நேசிச்ச, அவரை நேசித்த பெண்களை கல்யாணம் பண்ணிக்கிட்டார். அவ்வளவுதான்.\nசாவித்திரி செஞ்ச ஒரு சம்பவம் என் மனசுல இன்னும் வடு மாதிரி படிஞ்சிருக்குன்னு சொன்னேன்ல... அது என்ன தெரியுமா `பிராப்தம்' படம் எடுக்கிற முடிவுல தீவிரமா இருந்தாங்க அவங்க. அப்பா அதைத் தடுத்தார். அவங்க வீட்டுக்கு நானும் அப்பாவும் போயிருந்தோம், அந்தப் படத்தை எடுக்க வேண்டாம்னு சொல்றதுக்காக. கூர்க்கா, அவங்க வீட்டு நாயை விட்டு எங்களைத் துரத்தி அடிச்சாங்க அந்தம்மா. பயத்துல கேட் ஏறி குதிச்சு நானும் அப்பாவும் வெளிய வந்தோம். அந்தச் சம்பவத்துக்குப் பிறகுதான் அப்பா அவங்க வீட்டுக்குப் போகவே இல்லை'' என்றபடி வலியுடன் பேசி முடித்தார் டாக்டர் கமலா செல்வராஜ்.\nsavitrigemini ganesanஜெமினி கணேசன்நடிகையர் திலகம்சாவித்ரி\n\"அம்மாவின் கடைசி நாள்கள்... உண்மையைச் சொன்ன படத்துக்கு நன்றி '' - சாவித்திரியின் பிள்ளைகள் உருக்கம் #VikatanExclusive\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`விஜய் சேதுபதி நடிகன் இல்லை...மகா நடிகன்’ - நெகிழ்ந்த ரஜினி\n`எப்பவுமே பெரிய ஆள எதிர்த்தாத��ன்... நாமளும் பெரிய ஆளாக முடியும்’ - ரஜினியைப் புகழ்ந்த விஜய் சேதுபதி\n`ரஜினி சார் குரல்ல முதன்முதல்ல கேட்ட தருணத்தை மறக்கவே முடியாது’ - கார்த்திக் சுப்புராஜ்\n`உலகின் மிகவேகமாக வளர்ந்துவரும் நகரங்கள் பட்டியல்' - 6 வது இடத்தில் திருப்பூர்; திருச்சிக்கு 8வது இடம்\nதூக்கில் தொங்கிய காதலன்; அதிர்ச்சியில் விஷம் குடித்த காதலி\nஆளுங்கட்சி பிரமுகர்களால் மாற்றப்பட்ட கமிஷனர் - போராட்டம் நடத்தும் குன்னூர் மக்கள்\nபாலியல் புகார் சர்ச்சையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துறைத் தலைவர் - நிர்வாகக் குழு விசாரணை\n`நாளைதான் கிளைமாக்ஸ்; நம்பிக்கையுடன் இருக்கிறோம்\nகோலகலமாக நடந்து முடிந்த சுட்டி விகடன் விழா\n`விஜய் சேதுபதி நடிகன் இல்லை...மகா நடிகன்’ - நெகிழ்ந்த ரஜினி\n50 விமானங்கள், 1,000 ஆடம்பர கார்கள்... இஷா அம்பானி திருமணத்தால் ஜொலிக்கும் உதய்\nவைரத்தில் மின்னும் விமானம் -விளக்கமளித்த எமிரேட்ஸ் நிர்வாகம் #Bling777\nராஜயோகம் யாருக்கெல்லாம் அமையும்- ஜோதிட சாஸ்திரம் சொல்வது என்ன\nகோவையில் கௌசல்யாவின் மறுமணம் - பறையிசை முழங்க உறுதி ஏற்ற தம்பதிகள்\nகோவையில் கௌசல்யாவின் மறுமணம் - பறையிசை முழங்க உறுதி ஏற்ற தம்பதிகள்\nஜீவசமாதி அடைந்தார் மூக்குப் பொடி சித்தர் -தி.மலையில் இன்று மாலை நல்லடக்கம்\n``இப்படி ஒரு கொடுமையை இதுவரை பார்த்ததில்லை” -அமெரிக்காவில் பசியால் நாய்க்கு நேர்ந்த துயரம்\n`ஐகோர்டை யாரும் உரிமை கொண்டாட முடியாது’ - மூடப்பட்ட நீதிமன்ற வாயில்கள்\n50 விமானங்கள், 1,000 ஆடம்பர கார்கள்... இஷா அம்பானி திருமணத்தால் ஜொலிக்கும் உதய்பூர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/105915-farmers-arranged-appreciation-ceremony-to-former-mla-eswaran.html", "date_download": "2018-12-09T21:48:15Z", "digest": "sha1:HF2UCDVIYDAX5BIHBHXLUAU6VXAJ6MLP", "length": 24424, "nlines": 392, "source_domain": "www.vikatan.com", "title": "பாசனத்திட்டம் தந்த தியாகிக்கு விவசாயிகள் பாராட்டு விழா! | Farmers arranged appreciation Ceremony to former MLA Eswaran", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:00 (25/10/2017)\nபாசனத்திட்டம் தந்த தியாகிக்கு விவசாயிகள் பாராட்டு விழா\nதங்கள் பகுதியில் உள்ள 2,07,000 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற காரணமான கீழ்பவானித் திட்டத்தைப் பெற்றுத் தந்த முன்னாள் ஈரோடு தொகுதி எம்,எல்.ஏ ஈஸ்வரன் சம்பந்தப்பட்ட விவசாயிகள் இன்று விழா கொண்டாடினர். அவரின் பிறந்தநாள் இன்று என்பதால் சென்னிமலையில் இருந்து காங்கேயம் செல்லும் வழியில் உள்ள தோப்புக்காடு அருகிலுள்ள வாய்க்கால் பாலத்துக்கு அருகில் அவரது படத்தை வைத்து வணங்கியதோடு, பெண்கள் பொங்கல் வைத்துப் படையலும் போட்டனர். பின்னர் அனைவரும் தங்களுக்கு விவசாயம் பண்ணத் தண்ணீர் கிடைக்க வழிவகை செய்த ஈஸ்வரன் படத்துக்கு முன்பு நெக்குருகியபடி வேண்டிக்கொண்டனர்.\n'யார் அந்த ஈஸ்வரன், அவர் செய்த சாதனை என்ன' என்று அவருக்கு இன்று விழா கொண்டாடியவர்களில் ஒருவரான கீழ்பவானி பாசன பயனாளிகள் சங்கத்தைச் சேர்ந்த பொன்னையன் என்பவரிடம் பேசினோம்.\n\"1905-ம் ஆண்டிலிருந்து கீழ்ப்பவானி பாசனத் திட்டத்தைச் செயல்படுத்த திட்டம்போட்டுத் தள்ளிக்கொண்டே போனது. இந்தத் திட்டம் நிறைவேறினால் இரண்டரை லட்சம் ஏக்கர் பாசனம் பெறும்ங்கிற சூழல். அப்போதுதான், 1946-ம் ஆண்டு ஈரோடு தொகுதியில் சுயேச்சையாக நின்று ஈஸ்வரன் எம்.எல்.ஏ-வாக ஜெயித்திருக்கிறார். அப்போது,காங்கிரஸூக்கும் எதிர்க்கட்சிக்கும் சமமாக எம்.எல்.ஏ எண்ணிக்கை இருக்க, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரகாசம் சுயேச்சை எம்.எல்.ஏ-வான ஈஸ்வரனின் உதவியை நாடினார். அப்போது அவரிடம் ஈஸ்வரன், 'நான் உங்களுக்கு ஆதரவு தருகிறேன். ஆனால், பதிலுக்கு பவானி ஆற்றின் குறுக்கேயான கீழபவானித் திட்டத்தை செயல்படுத்த உத்தரவாதம் தரணும்' என்று சொல்லி, ஆதரவு தந்திருக்கிறார். அதனால், பிரகாசம் முதலமைச்சராகி இருக்கிறார். ஆனால், முதலமைச்சரான பின்பு பிரகாசம் ஈஸ்வரனுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லையாம். அதனால், கோபமான ஈஸ்வரன், தனது ஆதரவை வாபஸ் வாங்குவதாகச் சொன்னதோடு, எம்.எல்.ஏ பதவியையே ராஜினாமா பண்ணப் போவதாகச் சொல்லிவிட்டு, ஊருக்கு வந்துவிட்டாராம்.\nபதறிப்போன, முதல்வர் பிரகாசம் கோவை கலெக்டர் மூலமாக ஈஸ்வரனை சென்னைக்கு வரவழைத்து சமாதானப்படுத்தியதோடு, ஈஸ்வரன் கேட்ட கீழ்பவானித் திட்டத்தை நிறைவேற்றியிருக்கிறார். இப்போது பதவியை வைத்து சொந்தபந்தங்களுக்குச் சொத்து சேர்க்கும் எம்.எல்.ஏ-க்களுக்கு மத்தியில், ஈஸ்வரன் தனது பதவியை மக்கள் திட்டத்துக்காகத் தூக்கி எறியவும் தயங்கவில்லை. அவர் பதினொன்றரை வருடங்கள் சுதந்திரப் போரில் ஈடுபட்டுச் சிறை சென்ற தியாகி. 'நாடு விடுதலை அடைந்தால்தான் நான் காலில் செருப்பும் திருமணமும் பண்ணிக்கொள்வேன்' என்று தனது 21 வயதில் சபதம் எடுத்திருக்கிறார். அதனால், நாடு விடுதலை பெற்றபோது அவருக்கு வயது 47. அதனால், அவருக்குத் திருமணமும் நடக்கவில்லை. காலில் செருப்பும் அணியவில்லை. வைக்கம் போராட்டத்தின்போது காவலர்களால் தாக்கப்பட்டு, கேரளக் காட்டுப்பகுதியில் வீசப்பட்டு, ஆடு மேய்க்கும் சிறுமியால் காப்பாற்றப்பட்டிருக்கிறார். அதேபோல், மற்றொருமுறை போராட்டத்தில் ஈடுபட்ட அவர் திம்பம் காட்டுக்குள் விடப்பட்டிருக்கிறார். இதுபோல் பலமுறை கொடுமை அனுபவித்திருக்கிறார்.\nமற்றொருமுறை வார்தாவில் கைதுசெய்யப்பட்டு மீசை முடி ஒவ்வொன்றாக சிமட்டா என்ற குறடால் பிடுங்கப்பட்டிருக்கிறார். தனது இறுதிகாலம் வரை வறுமையிலேயே வாடி மடிந்திருக்கிறார். ஈரோட்டு போராட்ட வீரர்களான கந்தசாமி, எஸ்.பி.வெங்கடாசலம் போன்றவர்களும் தோழர் ஜீவானந்தம் போன்றவர்களும் இவருக்கு ஆண்டுக்கு ஆறு செட் வேட்டி, ஜிப்பா வாங்கி தந்திருக்கின்றனர். இறுதிக்காலத்தில் சோற்றுக்கே கஷ்டப்பட்ட அவர், சக சுதந்திரப் போராட்ட வீரரும், பிரஜா சோசலிஸ்ட் கட்சியின் இந்தியத் தலைவரும் பலமுறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவரான க.ர.நல்லசிவத்திடம் அரிசி கேட்டு கடிதம் எழுதி இருக்கிறார். அப்படிப்பட்ட போற்றுதலுக்குரிய அந்தத் தியாகி ஈஸ்வரன் 1978-ல் காலமானார். அப்போதும், அவரை நாலு பேர் தூக்க,7 பேர் மட்டுமே உடன் சென்றிருக்கிறார்கள். அப்படிப்பட்ட தியாகி எந்த நாளில் இறந்தார் என்ற குறிப்புகூட இல்லை. ஆனால், அவர் பிறந்தது அக்டோபர் 25-ம் தேதி என்பது மட்டும் எங்களுக்கு தெரிந்தது. அதான், எங்களுக்கு இன்று கீழ்பவானி அணை மூலமாக வாழ்வளித்துக்கொண்டிருக்கும் அந்தப் பெருந்தியாகிக்கு நன்றி செலுத்தும்விதமாக அவரது பிறந்தநாளை இன்று கொண்டாடினோம். யார் யார் இன்றைக்கு நாட்டுல சாதனை எதுவும் பண்ணாமலேயே விழா கொண்டாடுறாங்க. நாங்க உண்மையான தியாகி, சாதனையாளரான ஈஸ்வரன் அய்யாவுக்கு விழா கொண்டாடியதைப் பெருமையாகக் கருதுகிறோம்\" என்றார்.\nஈரோடு எம்எல்.ஏ ஈஸ்வரன் erode பாசனத்திட்டம்\n - தீக்குளித்த இசக்கிமுத்துவும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`விஜய் சேதுபதி நடிக���் இல்லை...மகா நடிகன்’ - நெகிழ்ந்த ரஜினி\n`எப்பவுமே பெரிய ஆள எதிர்த்தாதான்... நாமளும் பெரிய ஆளாக முடியும்’ - ரஜினியைப் புகழ்ந்த விஜய் சேதுபதி\n`ரஜினி சார் குரல்ல முதன்முதல்ல கேட்ட தருணத்தை மறக்கவே முடியாது’ - கார்த்திக் சுப்புராஜ்\n`உலகின் மிகவேகமாக வளர்ந்துவரும் நகரங்கள் பட்டியல்' - 6 வது இடத்தில் திருப்பூர்; திருச்சிக்கு 8வது இடம்\nதூக்கில் தொங்கிய காதலன்; அதிர்ச்சியில் விஷம் குடித்த காதலி\nஆளுங்கட்சி பிரமுகர்களால் மாற்றப்பட்ட கமிஷனர் - போராட்டம் நடத்தும் குன்னூர் மக்கள்\nபாலியல் புகார் சர்ச்சையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துறைத் தலைவர் - நிர்வாகக் குழு விசாரணை\n`நாளைதான் கிளைமாக்ஸ்; நம்பிக்கையுடன் இருக்கிறோம்\nகோலகலமாக நடந்து முடிந்த சுட்டி விகடன் விழா\nகோவையில் கௌசல்யாவின் மறுமணம் - பறையிசை முழங்க உறுதி ஏற்ற தம்பதிகள்\nஜீவசமாதி அடைந்தார் மூக்குப் பொடி சித்தர் -தி.மலையில் இன்று மாலை நல்லடக்கம்\n``இப்படி ஒரு கொடுமையை இதுவரை பார்த்ததில்லை” -அமெரிக்காவில் பசியால் நாய்க்கு நேர்ந்த துயரம்\n`ஐகோர்டை யாரும் உரிமை கொண்டாட முடியாது’ - மூடப்பட்ட நீதிமன்ற வாயில்கள்\n50 விமானங்கள், 1,000 ஆடம்பர கார்கள்... இஷா அம்பானி திருமணத்தால் ஜொலிக்கும் உதய்பூர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/106897-arjun-sampath-comments-over-actor-kamal-haasans-announcements.html", "date_download": "2018-12-09T21:45:00Z", "digest": "sha1:JYIC2SXIJHBCW75OZRPJDB4GKUVYN574", "length": 17192, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "’கமலின் அறிவிப்புகள் விளம்பரம் தேடுவதற்கு மட்டுமே’: அர்ஜுன் சம்பத் | arjun sampath comments over actor kamal haasan's announcements", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:15 (05/11/2017)\n’கமலின் அறிவிப்புகள் விளம்பரம் தேடுவதற்கு மட்டுமே’: அர்ஜுன் சம்பத்\n\"தமிழக ஏரிகளைத் தூர் வாருவோம் என கமல்ஹாசன் கூறுவது வெற்று அறிவிப்பு. விளம்பரம் தேடவே இவ்வாறு அறிவிக்கிறார்” என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் விமர்சித்துள்ளார்.\nசிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், இந்து மக்கள் கட்சியின் இளைஞர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அர்ஜூன்சம்பத், “கமல்ஹாசன் சென்ற முறை தூய்மை இந்தியா அமைப்புட���் சேர்ந்து அவரது பிறந்த நாளை கொண்டாடும்போது ’நான் கேக் வெட்ட மாட்டேன் லேக் வெட்டுவேன்’ எனக் கூறினார். ஆனால், இதுவரையிலும் அதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேபோல தற்போது ’எனது ரசிகர்கள் ஏரியை தூர்வார உள்ளனர். விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்’ எனக் கூறியிருப்பது வெறும் வெற்று அறிவிப்பு. விளம்பரம் தேடுவதற்காகவே கமல் இவ்வாறு அறிக்கை விடுகிறார்.\nகேரளா முதல்வர் அறிவித்ததுபோல தமிழகத்திலும் விபத்தில் சிக்கியவர்களை தனியார் மருத்துவமனையில் 48 மணி நேரத்துக்கு இலவச மருத்துவம் செய்ய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவிட வேண்டும். கேரள முதல் அமைச்சர் பினராயி விஜயனின் இந்த அறிவிப்பை வரவேற்கிறேன்” எனக் கூறினார் அர்ஜூன் சம்பத்.\nதென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`விஜய் சேதுபதி நடிகன் இல்லை...மகா நடிகன்’ - நெகிழ்ந்த ரஜினி\n`எப்பவுமே பெரிய ஆள எதிர்த்தாதான்... நாமளும் பெரிய ஆளாக முடியும்’ - ரஜினியைப் புகழ்ந்த விஜய் சேதுபதி\n`ரஜினி சார் குரல்ல முதன்முதல்ல கேட்ட தருணத்தை மறக்கவே முடியாது’ - கார்த்திக் சுப்புராஜ்\n`உலகின் மிகவேகமாக வளர்ந்துவரும் நகரங்கள் பட்டியல்' - 6 வது இடத்தில் திருப்பூர்; திருச்சிக்கு 8வது இடம்\nதூக்கில் தொங்கிய காதலன்; அதிர்ச்சியில் விஷம் குடித்த காதலி\nஆளுங்கட்சி பிரமுகர்களால் மாற்றப்பட்ட கமிஷனர் - போராட்டம் நடத்தும் குன்னூர் மக்கள்\nபாலியல் புகார் சர்ச்சையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துறைத் தலைவர் - நிர்வாகக் குழு விசாரணை\n`நாளைதான் கிளைமாக்ஸ்; நம்பிக்கையுடன் இருக்கிறோம்\nகோலகலமாக நடந்து முடிந்த சுட்டி விகடன் விழா\nகோவையில் கௌசல்யாவின் மறுமணம் - பறையிசை முழங்க உறுதி ஏற்ற தம்பதிகள்\nஜீவசமாதி அடைந்தார் மூக்குப் பொடி சித்தர் -தி.மலையில் இன்று மாலை நல்லடக்கம்\n``இப்படி ஒரு கொடுமையை இதுவரை பார்த்ததில்லை” -அமெரிக்காவில் பசியால் நாய்க்கு நேர்ந்த துயரம்\n`ஐகோர்டை யாரும் உரிமை கொண்டாட முடியாது’ - மூடப்பட்ட நீதிமன்ற வாயில்கள்\n50 விமானங்கள், 1,000 ஆடம்பர கார்கள்... இஷா அம்பானி திருமணத்தால் ஜொலிக்கும் உதய்பூர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/117734-karti-chidambaram-taken-into-custody-by-cbi.html", "date_download": "2018-12-09T21:21:10Z", "digest": "sha1:6MRAODKN3VX5PGLRNR236MMBO2AJ4JTK", "length": 16840, "nlines": 389, "source_domain": "www.vikatan.com", "title": "ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரம் கைது! | Karti Chidambaram taken into custody by CBI", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:37 (28/02/2018)\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரம் கைது\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன், கார்த்தி சிதம்பரத்தை சி.பி.ஐ. கைது செய்தது.\nசென்னை நுங்கம்பாக்கம் வீட்டில் இருந்த கார்த்தி சிதம்பரத்தை சி.பி.ஐ. கைது செய்துள்ளனர். ஐ.என்.எக்ஸ் மீடியாவுக்குச் சாதகமாக வெளிநாட்டு முதலீடுகளுக்கு, விதிமுறைகளை மீறி தடையில்லா சான்றிதழ் பெறுவதற்கு முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை, சி.பி.ஐ என இரண்டு விசாரணை அமைப்புகளும் வழக்குப் பதிவு செய்திருந்தன. இதையொட்டி கார்த்தி சிதம்பரத்தின் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த ஆண்டில் பலமுறை அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டன. கார்த்தி சிதம்பரத்திடம் டெல்லி சி.பி.ஐ அலுவலகத்தில் வைத்து பலமுறை விசாரணையும் நடைபெற்றது. இந்நிலையில், இன்று அவர் கைது செய்யப்பட்டு உள்ளார். கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் கடந்த 16-ம் தேதி கைது செய்யப்பட்ட பாஸ்கர ராமன், 14 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்குகார்த்தி சிதம்பரம் cbiINX Media Karti Chidambaram\n`ஒரு ரூபாய் நஷ்ட ஈடு’ - பா.ஜ.க எம்.பி மீது அவதூறு வழக்கு தொடர்ந்த பிரகாஷ்ராஜ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`விஜய் சேதுபதி நடிகன் இல்லை...மகா நடிகன்’ - நெகிழ்ந்த ரஜினி\n`எப்பவுமே பெரிய ஆள எதிர்த்தாதான்... நாமளும் பெரிய ஆளாக முடியும்’ - ரஜினியைப் புகழ்ந்த விஜய் சேதுபதி\n`ரஜினி சார் குரல்ல முதன்முதல்ல கேட்ட தருணத்தை மறக்கவே முடியாது’ - கார்த்திக் சுப்புராஜ்\n`உலகின் மிகவேகமாக வளர்ந்துவரும் நகரங்கள் பட்டியல்' - 6 வது இடத்தில் திருப்பூர்; திருச்சிக்கு 8வது இடம்\nதூக்கில் தொங்கிய காதலன்; அதிர்ச்சியில் விஷம் குடித்த காதலி\nஆளுங்கட்சி பிரமுகர்களால் மாற்றப்பட்ட கமிஷனர் - போராட்டம் நடத்தும் குன்னூர் மக்கள்\nபாலியல் புகார் சர்ச்சையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துறைத் தலைவர் - நிர்வாகக் குழு விசாரணை\n`நாளைதான் கிளைமாக்ஸ்; நம்பிக்கையுடன் இருக்கிறோம்\nகோலகலமாக நடந்து முடிந்த சுட்டி விகடன் விழா\nகோவையில் கௌசல்யாவின் மறுமணம் - பறையிசை முழங்க உறுதி ஏற்ற தம்பதிகள்\nஜீவசமாதி அடைந்தார் மூக்குப் பொடி சித்தர் -தி.மலையில் இன்று மாலை நல்லடக்கம்\n``இப்படி ஒரு கொடுமையை இதுவரை பார்த்ததில்லை” -அமெரிக்காவில் பசியால் நாய்க்கு நேர்ந்த துயரம்\n`ஐகோர்டை யாரும் உரிமை கொண்டாட முடியாது’ - மூடப்பட்ட நீதிமன்ற வாயில்கள்\n50 விமானங்கள், 1,000 ஆடம்பர கார்கள்... இஷா அம்பானி திருமணத்தால் ஜொலிக்கும் உதய்பூர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/134023-heavy-rain-in-chennai.html", "date_download": "2018-12-09T21:44:27Z", "digest": "sha1:Y2GMFV7TEG43AQYQBVQPDFHP3ENTTSJ7", "length": 17473, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழை... வாகன ஓட்டிகள் அவதி! | Heavy rain in chennai", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 05:00 (15/08/2018)\nசென்னையில் கொட்டித் தீர்த்த கனமழை... வாகன ஓட்டிகள் அவதி\nதென்மேற்கு பருவமழையால் கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்திலும் மழை பெய்து வருகிறது. கடந்த சில நாள்களாகவே கோவை, திண்டுக்கல், தேனி, நெல்லை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மட்டும் விட்டுவிட்டு மழை பெய்து வந்தது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சில நேரங்களில் லேசான மழை மாலை மற்றும் இரவு நேரங்களில் பெய்தது. இதனிடையே, நேற்று மாலை சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கன மழை கொட்டித் தீர்த்தது.\nகிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி, சைதாப்பேட்டை, கே.கே.நகர், அசோக்நகர், தேனாம்பேட்டை, தியாகராயர்நகர், அண்ணாசாலை உள்ளிட்ட இடங்களில் விடாமல் சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேலாகக் கன மழை பெய்தது. இதனால், சாலைகளில் வெள்ள நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர். ஆங்காங்கே தேங்கிய மழை நீரில் சிக்கிய வாகனங்களால் கடுமையான போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.\nஇந்தச் சூழலில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், ``தமிழகம் மற்றும் புதுவையில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். சென்னை அதனுடைய புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அடுத்து வரும் இரண்டு நாள்களுக்குக் கடலுக்குள் மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nweatherimd chennaiheavy rainவானிலை ஆராய்ச்சி மையம் சென்னை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`விஜய் சேதுபதி நடிகன் இல்லை...மகா நடிகன்’ - நெகிழ்ந்த ரஜினி\n`எப்பவுமே பெரிய ஆள எதிர்த்தாதான்... நாமளும் பெரிய ஆளாக முடியும்’ - ரஜினியைப் புகழ்ந்த விஜய் சேதுபதி\n`ரஜினி சார் குரல்ல முதன்முதல்ல கேட்ட தருணத்தை மறக்கவே முடியாது’ - கார்த்திக் சுப்புராஜ்\n`உலகின் மிகவேகமாக வளர்ந்துவரும் நகரங்கள் பட்டியல்' - 6 வது இடத்தில் திருப்பூர்; திருச்சிக்கு 8வது இடம்\nதூக்கில் தொங்கிய காதலன்; அதிர்ச்சியில் விஷம் குடித்த காதலி\nஆளுங்கட்சி பிரமுகர்களால் மாற்றப்பட்ட கமிஷனர் - போராட்டம் நடத்தும் குன்னூர் மக்கள்\nபாலியல் புகார் சர்ச்சையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துறைத் தலைவர் - நிர்வாகக் குழு விசாரணை\n`நாளைதான் கிளைமாக்ஸ்; நம்பிக்கையுடன் இருக்கிறோம்\nகோலகலமாக நடந்து முடிந்த சுட்டி விகடன் விழா\nகோவையில் கௌசல்யாவின் மறுமணம் - பறையிசை முழங்க உறுதி ஏற்ற தம்பதிகள்\nஜீவசமாதி அடைந்தார் மூக்குப் பொடி சித்தர் -தி.மலையில் இன்று மாலை நல்லடக்கம்\n``இப்படி ஒரு கொடுமையை இதுவரை பார்த்ததில்லை” -அமெரிக்காவில் பசியால் நாய்க்கு நேர்ந்த துயரம்\n`ஐகோர்டை யாரும் உரிமை கொண்டாட முடியாது’ - மூடப்பட்ட நீதிமன்ற வாயில்கள்\n50 விமானங்கள், 1,000 ஆடம்பர கார்கள்... இஷா அம்பானி திருமணத்தால் ஜொலிக்கும் உதய்பூர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/86086-it-raid-in-radhika-sarathkumars-firm-radan.html", "date_download": "2018-12-09T21:37:02Z", "digest": "sha1:RJQIYKLNVXHNR5RS6D7ROZRLPCSFWLSX", "length": 17139, "nlines": 389, "source_domain": "www.vikatan.com", "title": "சரத்குமாரைத் தொடர்ந்து ராதிகாவுக்கு 'செக்'- ரேடன் நிறுவனத்தில் ஐடி ரெய்டு! | IT raid in Radhika Sarathkumar's firm RADAN", "raw_content": "\nஇந்த கட்டுரையை விர��ம்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:32 (11/04/2017)\nசரத்குமாரைத் தொடர்ந்து ராதிகாவுக்கு 'செக்'- ரேடன் நிறுவனத்தில் ஐடி ரெய்டு\nசரத்குமார் வீட்டில், வருமான வரித்துறையினர் அண்மையில் சோதனை நடத்திய நிலையில், அவரது மனைவி நடிகை ராதிகாவுக்குச் சொந்தமான ரேடன் மீடியா நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்திவருகின்றனர்.\nஅமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் ஆகியோரின் வீடுகளில், கடந்த 7-ம் தேதி வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையின்போது பல கோடிக்கணக்கான பணம் மற்றும் ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர். இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி விஜயபாஸ்கர், சரத்குமார் ஆகியோருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியிருந்தது.\nநேற்று, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகினர். அவர்களிடம், அதிகாரிகள் நான்கு மணி நேரத்துக்கு மேல் விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த விசாரணையின்போது, சரத்குமாரிடம் 100 கேள்விகள் கேட்கப்பட்டதாகத் தெரிகிறது.\nஇந்தச் சோதனையின் பரபரப்பு அடங்குவதற்குள், சரத்குமாரின் மனைவி ராதிகாவுக்குச் சொந்தமான ரேடன் மீடியா நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் இன்று பிற்பகலில் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, தி.நகரில் உள்ள ரேடன் நிறுவனத்தில் இந்தச் சோதனை நடந்துவருகிறது.\nராதிகா சரத்குமார் ராடன் மீடியா நிறுவனம் வருமான வரித்துறை சோதனை. தமிழ்நாடு தமிழக செய்தி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`விஜய் சேதுபதி நடிகன் இல்லை...மகா நடிகன்’ - நெகிழ்ந்த ரஜினி\n`எப்பவுமே பெரிய ஆள எதிர்த்தாதான்... நாமளும் பெரிய ஆளாக முடியும்’ - ரஜினியைப் புகழ்ந்த விஜய் சேதுபதி\n`ரஜினி சார் குரல்ல முதன்முதல்ல கேட்ட தருணத்தை மறக்கவே முடியாது’ - கார்த்திக் சுப்புராஜ்\n`உலகின் மிகவேகமாக வளர்ந்துவரும் நகரங்கள் பட்டியல்' - 6 வது இடத்தில் திருப்பூர்; திருச்சிக்கு 8வது இடம்\nதூக்கில் தொங்கிய காதலன்; அதிர்ச்சியில் விஷம் குடித்த காதலி\nஆளுங்கட்சி பிரமுகர்களால் மாற்றப்பட்ட கமிஷனர் - போராட்டம் நடத்தும் குன்னூர் மக்கள்\nபாலியல் புகார் சர்ச்சையில் மதுரை காமரா���ர் பல்கலைக்கழகத் துறைத் தலைவர் - நிர்வாகக் குழு விசாரணை\n`நாளைதான் கிளைமாக்ஸ்; நம்பிக்கையுடன் இருக்கிறோம்\nகோலகலமாக நடந்து முடிந்த சுட்டி விகடன் விழா\nகோவையில் கௌசல்யாவின் மறுமணம் - பறையிசை முழங்க உறுதி ஏற்ற தம்பதிகள்\nஜீவசமாதி அடைந்தார் மூக்குப் பொடி சித்தர் -தி.மலையில் இன்று மாலை நல்லடக்கம்\n``இப்படி ஒரு கொடுமையை இதுவரை பார்த்ததில்லை” -அமெரிக்காவில் பசியால் நாய்க்கு நேர்ந்த துயரம்\n`ஐகோர்டை யாரும் உரிமை கொண்டாட முடியாது’ - மூடப்பட்ட நீதிமன்ற வாயில்கள்\n50 விமானங்கள், 1,000 ஆடம்பர கார்கள்... இஷா அம்பானி திருமணத்தால் ஜொலிக்கும் உதய்பூர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/vasagar-pakkam/45354.html", "date_download": "2018-12-09T21:38:46Z", "digest": "sha1:MKRXCHXIQRAVVNMX5ILOUKRMVAFT3TFF", "length": 23764, "nlines": 400, "source_domain": "www.vikatan.com", "title": "ஏமாற்றும் ஆன்லைன் வர்த்தகம்: தப்பிப்பது எப்படி? | Deceptively Online Business: How to Survive?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:24 (18/04/2015)\nஏமாற்றும் ஆன்லைன் வர்த்தகம்: தப்பிப்பது எப்படி\nஉன்னிடம் ஒரு பைக் இல்லை என்றால், அதை நான் தருவேன் 100 ரூபாய்க்கு '(இருந்தால் தானே)' என்பது போல் ஒரு ஆன்லைன் நிறுவனம் சில மாதங்களுக்கு முன் பிக் பில்லியன் டே ஆஃபர் போட்டு சர்ச்சைக்குள்ளானது. இன்னும் சில ஆன்லைன் நிறுவனங்கள், உதாரணமாக 5 பொருட்கள் ரூ.65 என தரமற்ற 4 கத்திகள், ஒரு கத்திரிகோலை விற்பனை செய்கின்றன. அதேபோல், மற்ற பொருள்களையும் விற்று கொண்டுதான் வருகின்றன.\nஇந்த ஏமாற்று நிறுவனங்களிடம் இருந்து தப்பிப்பது எப்படி\nபொது வழக்கில் நுகர்வோர் என்பவர், பொருட்களையும், சேவைகளையும் விலை கொடுத்துப் பெற்றுக் கொள்பவர் எனக் குறிப்பிடப்படுகின்றது.\nபொருட்களையும், சேவைகளையும் விலைகொடுத்து வாங்கும் நாம் அவை தரம் வாய்ந்தவையாகவும், நீடித்து உழைக்கக்கூடியதாகவும், தமது தேவையைப் பூர்த்தி செய்யக்கூடியதாகவும் குறைபாடின்றி இருக்கவேண்டுமென எதிர்பார்ப்பதில் எவ்வித தவறும் இல்லை.\nபோட்டி ரீதியான வியாபாரச் சந்தையில் குறைபாடுடைய பொருட்கள், சேவைகள் நியாயமற்ற வியாபார நடைமுறைகள், கறுப்பச் சந்தை என்பன தோன்றியுள்ள வேளையில் நுகர்வோர் தம்முடைய கடப்பாடுகளையும், உரிம���களையும் பற்றித் தெரிந்திருப்பது அவசியமாகும்.\nஆகக்கூடிய (MRP) விலையைவிட அதிகமாகக் குறிப்பிடப்பட்டிருந்தால் போனால் போகட்டும் என்று அசட்டையாக நாம் இருக்கக் கூடாது.\nகடை உரிமையாளர் அல்லது விற்பனை முகவரிடம் அவ்விலையைப் பற்றி விசாரிக்க வேண்டும். இது நுகர்வோர் ஒவ்வொருவருடைய பிரதான கடமையாகும். சில வேளைகளில் வேலை பளு காரணமாக அவசரமாக பொருட்களை வாங்கச் செல்லும்போது, கால நேரத்தை வீணடிப்பது அவசியமற்றது எனக் கருதி நம்மில் சிலர், எவ்வளவு விலையானாலும் கொடுத்துவிட்டு வருவது வழக்கமாகும்.\n'வாங்க, வாங்க என்கிட்டே வாங்க' என வாங்கும் வரை வாய் நிறைய வரவேற்று கூப்பிடும் நிறுவனங்கள், வாங்கிய பின் post சர்வீஸ் பற்றி அக்கறை கொள்வதில்லை; அலட்சியம் காட்டுகின்றன. பொருட்களை வாங்கும் போது உற்பத்தி செய்யப்பட்ட தேதியையும், காலாவதியாகும் தேதியையும் கவனிப்பது அவசியமாகும். பொருட்களை வாங்குமிடத்திலேயே அதனைக் கவனித்து அதன் விளைவாக ஏற்படக்கூடிய அபாயங்களைத் தவிர்த்துக் கொள்வது நல்லது.\nதொலைக்காட்சி, ஃபிரிட்ஜ், ஏசி, ஏர் கூலர், வாசிங்மெஷின் போன்ற சாதனங்களை வாங்கும்போது குறிப்பிட்ட காலத்திற்கு உத்தரவாதம் வழங்கப்படும். அதனை உரிய முறையில் பார்த்து வாங்குவது நுகர்வோரின் கடமையாகும்\nஒவ்வொரு வியாபார நிலையமும், தமது வியாபார நிலையத்தில் பொருட்களின் விலைப்பட்டியலைக் காட்சிக்கு வைக்க வேண்டும். நுகர்வோரையும், நுகர்வோர் உரிமையையும் பாதுகாக்கும் பொருட்டு 1986ல் பாதுகாப்பு சட்டம் ஏற்படுத்தப்பட்டது. பாதிக்கப்படும் நுகர்வோர் இச்சட்டத்தில் வழக்கு தொடர்ந்து நிவாரணம் பெறலாம். இதற்காக நுகர்வோர் நீதிமன்றம் மூன்றடுக்குகளாக செயல்படுகின்றன. மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் நுகர்வோர் ஆணையம் என செயல்படுகின்றன. நாட்டில் 621 மாவட்ட, 35 மாநில நுகர்வோர் ஆணையம் மற்றும் டெல்லியில் தேசிய நுகர்வோர் ஆணையம் உள்ளன. மாவட்ட நீதிமன்றங்களில் ரூ.20 லட்சம் வரை இழப்பீடு கோரியும்; மாநில ஆணையத்தில் ரூ.20 லட்சம் முதல் ரூ. ஒரு கோடி வரையும்; அதற்கு மேல் தேசிய ஆணையத்திடமும் கோரலாம்.\nயார் மீதும் வழக்கு தொடரலாம். பாதிக்கப்பட்ட நாளில் இருந்து இரு ஆண்டுகளுக்குள் வழக்கு தொடர வேண்டும். போலியான, கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி ஏமாறக்கூடாது. எந்தவொரு நிறுவனத்தில் இருந்தும் வாங்கும் பொருட்கள் தரமானதாக இல்லை என்றால், நுகர்வோர் தானாக நீதிமன்றத்தில் வழக்கறிஞர் இல்லாமல் வாதாடி அதற்கான நிவாரணத்தை பெற முடியும்.\nமேலே குறிப்பட்ட சட்டங்கள் எல்லாம் ஆன்லைன் வர்த்தகத்துக்கும் பொருந்தும் என்றாலும், பெரும்பாலானவை ஆன்லைன் வர்த்தகத்தின் மோசடிகளுக்கு நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு பலகீனமாகவே உள்ளன. மாறிவரும் நுகர்வோர் கலாச்சாரத்துக்கு ஏற்றபடி 1986 நுகர்வோர் சட்டத்தில் அரசு திருத்தம் கொண்டு வந்தால்தான், ஆன்லைன் மோசடிகளை தடுக்க முடியும்.\nஆன்லைன் வர்த்தகம் மோசடி நுகர்வோர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`விஜய் சேதுபதி நடிகன் இல்லை...மகா நடிகன்’ - நெகிழ்ந்த ரஜினி\n`எப்பவுமே பெரிய ஆள எதிர்த்தாதான்... நாமளும் பெரிய ஆளாக முடியும்’ - ரஜினியைப் புகழ்ந்த விஜய் சேதுபதி\n`ரஜினி சார் குரல்ல முதன்முதல்ல கேட்ட தருணத்தை மறக்கவே முடியாது’ - கார்த்திக் சுப்புராஜ்\n`உலகின் மிகவேகமாக வளர்ந்துவரும் நகரங்கள் பட்டியல்' - 6 வது இடத்தில் திருப்பூர்; திருச்சிக்கு 8வது இடம்\nதூக்கில் தொங்கிய காதலன்; அதிர்ச்சியில் விஷம் குடித்த காதலி\nஆளுங்கட்சி பிரமுகர்களால் மாற்றப்பட்ட கமிஷனர் - போராட்டம் நடத்தும் குன்னூர் மக்கள்\nபாலியல் புகார் சர்ச்சையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துறைத் தலைவர் - நிர்வாகக் குழு விசாரணை\n`நாளைதான் கிளைமாக்ஸ்; நம்பிக்கையுடன் இருக்கிறோம்\nகோலகலமாக நடந்து முடிந்த சுட்டி விகடன் விழா\n`எப்பவுமே பெரிய ஆள எதிர்த்தாதான்... நாமளும் பெரிய ஆளாக முடியும்\n`விஜய் சேதுபதி நடிகன் இல்லை...மகா நடிகன்’ - நெகிழ்ந்த ரஜினி\nகோவையில் கௌசல்யாவின் மறுமணம் - பறையிசை முழங்க உறுதி ஏற்ற தம்பதிகள்\nராஜயோகம் யாருக்கெல்லாம் அமையும்- ஜோதிட சாஸ்திரம் சொல்வது என்ன\nவைரத்தில் மின்னும் விமானம் -விளக்கமளித்த எமிரேட்ஸ் நிர்வாகம் #Bling777\nகோவையில் கௌசல்யாவின் மறுமணம் - பறையிசை முழங்க உறுதி ஏற்ற தம்பதிகள்\nஜீவசமாதி அடைந்தார் மூக்குப் பொடி சித்தர் -தி.மலையில் இன்று மாலை நல்லடக்கம்\n``இப்படி ஒரு கொடுமையை இதுவரை பார்த்ததில்லை” -அமெரிக்காவில் பசியால் நாய்க்கு நேர்ந்த துயரம்\n`ஐகோர்டை யாரும் உரிமை கொண்டாட முடியாது’ - மூடப்பட்ட நீதிமன்ற வாயில்கள்\n50 விமானங்கள், 1,000 ஆடம்பர கார்கள்... இஷா அம்பானி தி��ுமணத்தால் ஜொலிக்கும் உதய்பூர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/72556/cinema/Kollywood/Action-against-Vairamuthu-says-Chinmayi.htm", "date_download": "2018-12-09T22:13:24Z", "digest": "sha1:TGGECIPJC4KX7ZQPBUOQ65MMQTQLMZKY", "length": 15307, "nlines": 179, "source_domain": "cinema.dinamalar.com", "title": "வைரமுத்து மீது சட்டரீதியான நடவடிக்கை? : சின்மயி - Action against Vairamuthu says Chinmayi", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநடித்து கொண்டே இருங்கள் : ரஜினிக்கு சசிகுமார் வேண்டுகோள் | வாழ்க்கையில் எதுவும் எக்ஸ்ட்ராவாக இருக்க கூடாது : ரஜினி | இரண்டு வெறியன்கள் இணைந்த பேட்ட : அனிருத் | பெரிய ஆளை எதிர்த்தால் தான் பெரிய ஆளா வரலாம் : விஜய் சேதுபதி | ரஜினியை இயக்கியது ஆஸ்கரை விட பெருமை : கார்த்திக் சுப்பராஜ் | பேட்ட இசை வௌியீடு : ரஜினி உள்ளிட்ட படக்குழு பங்கேற்பு | மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் விக்ரம் | பாகுபலி கூட்டணியை மீண்டும் இணைத்த கரன்ஜோஹர் | தந்தை இயக்கத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | பாலிவுட் பட தயாரிப்பாளர் மீது மோசடி புகார் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nவைரமுத்து மீது சட்டரீதியான நடவடிக்கை\n8 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகவிஞர் வைரமுத்து பாலியல் ரீதியாக என்னை அணுகினார், மிரட்டினார் என பாடகி சின்மயி கூறிய சம்பவம் திரையுலகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. தொடர்ந்து வைரமுத்து மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை டுவிட்டரில் பதிவிட்டு வருகிறார். அதோடு காலையில் இதுதொடர்பாக நீண்டதொரு விளக்கத்தையும் பேஸ்புக்கில் நேரலையில் ரசிகர்களுக்கு தெரிவித்தார்.\nஇந்நிலையில் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சின்மயி கூறியதாவது : பப்ளிசிட்டிக்காக வைரமுத்து மீது குற்றம் சுமத்தவில்லை. அந்த சம்பவம் நடந்தது உண்மை. பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விவகாரத்திற்கு இப்போது ஆதாரம் கேட்பது முறையற்றது. அதற்கான ஆதாரங்கள் இல்லை.\nஅப்போது அவர் மீது புகார் அளிக்க துணிச்சல் இல்லை, இப்போது எனக்கு பயம் இல்லை. தற்போது தான் பாலியல் புகார்களை சொல்லும் சூழல் இந்த சமூகத்தில் உருவாகி உள்ளது. ஒருவர் முன்வந்து சொன்னால் தான் உண்மைகள் பல வெளிவரும். இதனால் எனக்கு வாய்ப்பு குறைந்தாலும் அதைப்பற்றி கவலையில்லை. வைரமுத்து மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பது குறித்து எனது வக்கிலிடம் ஆலோசித்து முடிவெடுப்பேன் என்றார்.\nகருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய\nஇன்ஸ்டாகிராமில் விஜய் மகன் பெயரில் ... 'புதுப்பேட்டை 2' படம் பற்றி ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\n..பொதுவாகவே பெண்ணின் மீது ஆணுக்கு ஈர்ப்பு சக்தி உள்ளது இயற்கையானது எனவே உரியமுறையில் பெண்கள் பழக்கவழக்கங்களை ஏற்படுத்தாமல் போகப்பொருளாக காண்பித்துக்கொன்டு அலைந்தால் விளைவுகளை எந்த சட்டத்தாலும் தடுத்துவிட முடியாது .. ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் .. இதெல்லாம் அறியாமல் கவர்ச்சியில் அலைந்தால் கவரப்பட்டு அவதி அடைவதை தடுக்கவே முடியாது\nமத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது பல்வேறு பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார்களைத் தெரிவித்துள்ளது குறித்து கருத்துத் தெரிவித்த பாஜக தேசியத்தலைவர் அமித் ஷா, அக்பர் மீதான குற்றச்சாட்டு அனைத்தையும் அப்படியே நம்பிடவிட முடியாது என்று மழுப்பலாகப் பதில் அளித்துள்ளார் சார்\nஸ்ரீ ரெட்டி, சுசி , சின்மயி போன்றவர்கள் யார் மீதெல்லாம் complain செய்தார்களோ, அனைவர் மீதும் சட்ட ரீதியாக action எடுக்க வேண்டும். இது போல் எந்த பெண்கள் இடம் கொடுத்தார்களோ அவர்கள் மீதும் action எடுக்க வேண்டும்.\nமுன்பே ஸ்ரீ ரெட்டி பல பிரபலங்கள் மீது குற்றம் சாட்டினாரே அவர்கள் யாருமே மறுப்பு தெரிவிக்கவில்லை.எனவே சின்மயிக்கு முன்பே இப்படிப்பட்ட விஷயம் வந்துள்ளது.\nபிறகு எதற்கம்மா அந்த ஆளு காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினாய்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபாகுபலி கூட்டணியை மீண்டும் இணைத்த கரன்ஜோஹர்\nபாலிவுட் பட தயாரிப்பாளர் மீது மோசடி புகார்\nஅக்சய் குமாருக்கு புதிய மகுடம் சூட்டிய 2.O\nகேதர்நாத் படத்திற்கு உத்தரகண்ட்டில் 7 மாவட்டங்களில் தடை\nகணவர் பெயரை இணைத்த பிரியங்கா\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nநடித்து கொண்டே இருங்கள் : ரஜினிக்கு சசிகுமார் வேண்டுகோள்\nவாழ்��்கையில் எதுவும் எக்ஸ்ட்ராவாக இருக்க கூடாது : ரஜினி\nஇரண்டு வெறியன்கள் இணைந்த பேட்ட : அனிருத்\nபெரிய ஆளை எதிர்த்தால் தான் பெரிய ஆளா வரலாம் : விஜய் சேதுபதி\nரஜினியை இயக்கியது ஆஸ்கரை விட பெருமை : கார்த்திக் சுப்பராஜ்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nசின்மயி பொய்யை வாடிக்கையாக்கி விட்டார்: ராதாரவி\nராதாரவியின் டத்தோ பட்டம் போலி : சர்ச்சையை கிளப்பும் சின்மயி\nகபிலன் வைரமுத்துவின் பாடலை பாடிய சின்மயி\nஅமைதிக்கு காரணம் இதுதான் : சின்மயி விளக்கம்\nடப்பிங் சங்கத்தில் இருந்து சின்மயி நீக்கம்\nநடிகர் : அஜித் குமார்\nநடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா\nநடிகை : பிரியா பவானி சங்கர்\nநடிகை : ராஷி கண்ணா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://drbjambulingam.blogspot.com/2016/11/blog-post_26.html", "date_download": "2018-12-09T22:54:09Z", "digest": "sha1:A753SPIGAUAO6YAW3VDMHZPP5Y7LJ5XF", "length": 36644, "nlines": 466, "source_domain": "drbjambulingam.blogspot.com", "title": "Dr B Jambulingam: இலக்கிய மாமணி திரு அழகிரி விசுவநாதன்", "raw_content": "\nஇலக்கிய மாமணி திரு அழகிரி விசுவநாதன்\nதஞ்சாவூரிலுள்ள மூத்த எழுத்தாளர் திரு அழகிரி விசுவநாதன் அவர்களைச் சந்தித்து நெடுநாள் ஆகியிருந்தது. 19 நவம்பர் 2016 காலை சென்னையிலுள்ள அவரது மகன் திரு சோமசுந்தரம் (டி.வி.எஸ்.சோமு) என்னிடம் பேசினார். அவர் பேசியபின் ஐயாவை சந்திக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமானது. தொலைபேசியில் தொடர்புகொண்டு \"சந்திக்க வரலாமா\" என்று கேட்டேன். \"வாருங்கள், நீங்கள் வருவது மகிழ்ச்சியே\" என்றார்.\n86 வயதாகும் அவர், 200க்கும் மேற்பட்ட சிறுகதைகளை பிரபல வார இதழ்களில் எழுதியவர். கவிதை, நாடகம், புதினம், சிறுகதை என்ற அனைத்து நிலைகளிலும் தடம் பதித்தவர். என்னுடைய ஆய்வினை மனம் திறந்து பாராட்டும் பெரியோரில் ஒருவர். அவரது மறதி வாழ்க (நாடகங்கள்), தமிழ் மொழி சீர்திருத்தம் வேண்டும் (கட்டுரைகள்) கமலி, இந்த எறும்புகள், ஆயிரம் ரூபாய் நோட்டு உள்ளிட்ட பல நூல்களைப் பற்றி நாம் முன்னர் விவாதித்துள்ளோம். எப்பொழுது சந்தித்தாலும் அரசியல், நாட்டு நடப்பு, நட்பு, எழுத்து, வாசிப்பு என்ற பல தளங்களில் பேசுவார். அவரிடம் பேச ஆரம்பித்தால் நேரம் போவதே தெரியாது. தான் மேற்கொள்ளவுள்ள பிற திட்டங்களைப் பற்றி பேசுவார். ரயில்வேத்துறையில் பணியாற்றி பணி நிறைவு பெற்ற அவர் நேர்மைக்கு ஓர் இலக்��ணம். அவர் ஒரு திறந்த புத்தகம். அவரை வாசித்து நாம் கற்கவேண்டியது ஏராளம்.\nஇவ்வாறான சிந்தனைகளோடு அவரிடமிருந்து மறுமொழி கிடைத்த 10 நிமிடத்தில் அவரது இல்லத்தில் நான். \"நான் ஓட்டுப் போட்டு வந்துவிட்டேன். நீங்கள் ஓட்டு போட்டீர்களா ஜனநாயகக் கடமையைச் செய்துவிட்டீர்களா\" என்றார். நேர்மறையான எனது பதிலுக்குப் பின் அவரைப் பற்றி அண்மையில் ஒருவர் ஆய்வு மேற்கொண்டதாகக் கூறி அந்த ஆய்வேட்டைக் காண்பித்தார். \"அழகிரி விஸ்வநாதன் சிறுகதைகள் - ஓர் ஆய்வு\" (திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத் தமிழ் முனைவர் பட்டத்திற்காக தஞ்சாவூர் அ.வீரையா வாண்டையார் நினைவு திரு புட்பம் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டது) என்ற தலைப்பில் த.கண்ணகி என்பவர் ஐயாவின் சிறுகதைகளைப் பற்றி ஆய்வினை மேற்கொண்டு நிறைவு செய்துள்ளார். முன்னுரை, முடிவுரை உட்பட பல இயல்களைக் கொண்டு அமைந்திருந்த அவ்வேட்டில் அவரிடம் ஆய்வாளர் எடுத்த பேட்டியும் இடம் பெற்றிருந்தது. தன் எழுத்தின் பெருமை ஆய்வேடாக வந்ததைப் பெருமையுடன் பகிர்ந்த அவர், தன் பெயர் விசுவநாதன் என்று குறிப்பிடப்பட்டிருக்கவேண்டும் என்றார்.\nஅடுத்ததாக மற்றொரு இனிய செய்தி என்று கூறி, தன்னுடைய ரயிலே நில்லு நூல் இரண்டாம் பதிப்பு அண்மையில் வெளியானதைப் பகிர்ந்துகொண்டு, அந்நூலின் படியை என்னிடம் தந்தார். \"முதல் பதிப்பு என்னிடம் உள்ளது\" என்றபோது, \"உங்களுக்கு ஒரு படி என் அன்பளிப்பாக வைத்துக்கொள்ளுங்கள். உங்களைப் போல எழுதுபவர்களையும் வாசிப்பவர்களையும் பார்க்கும்போது மனதிற்கு நிறைவாக இருக்கிறது\" என்று கூறி அதில் கையொப்பமிட்டுத் தந்தார். நூலிற்கான தொகையைக் கொடுத்தபோது அன்புடன் மறுத்துவிட்டார்.\n13 சிறுகதைகளைக் கொண்ட ரயிலே நில்லு இரண்டாம் பதிப்பின் முன்னுரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.\n\"இந்தப் புத்தகத்தின் முதற்பதிப்பு 1997ஆம் ஆண்டு வெளியானது. இடையில் நீண்ட இடைவெளி. 20 வருடங்கள் சென்றுவிட்டன...முதற்பதிப்பு நாகப்பட்டினம் குமரி பதிப்பகத்தில் திரு ஜவஹர் வெளியிட்டார்கள். இந்த புத்தகம் வருடம் 50 பிரதிகள் ட்டும் விற்பனை ஆகியது. 1000 பிரதிகள் விற்பனை ஆக 20 வருடங்கள் பிடித்து இருக்கிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா முதலிய நாடுகளில் ஒரு எழுத்தாளர் ஒரு புத்தகம் எழுதினால் க��டீஸ்வரர் ஆகிவிடுகிறார். ஆனால் நமது நாட்டில் ஒரு எழுத்தாளர் 10 புத்தகங்கள் எழுதினாலும்கூட சோத்துக்கு லாட்டரி தான். ஏன் என்றால் வறுமைக் கோட்டிற்குக் கீழே 50 விழுக்காடு மக்கள் இருக்கிறார்கள். இந்த தமிழ் மக்கள் கையில் 40 ரூபாய் இருந்தல் ஒரு புத்கம் வாங்கலாம் என்று நினைக்க மாட்டார்கள். ஒரு கிலோ அரிசி வாங்கினால் இரண்டு நாட்கள் பொழுது போகுமே என்று நினைப்பார்கள். இப்படி தமிழ் மக்கள் இருக்கும்பொழுது எப்படி புத்தகம் விற்கும் சந்தேகம் தான். அமெரிக்காவில் நியூயார்க் நகரில் ஒரு புத்தகம் வெளியாகிறது என்றால் இரவு மூன்று அல்லது நான்கு மணியிலிருந்து கியூவில் நிற்கிறார்கள் கையில் காசை வைத்துக்கொண்டு. புத்தகக்கடை காலை 9.00 மணிக்கு திறக்கப்படுகிறது. புத்தகத்தை வாங்கிக்கொண்டு செல்கிறார்கள். தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் நாம் அதனை எதிர்பார்க்கமுடியாது...\"\nநீண்ட நாள் சந்திப்புக்குப் பின் அவரிடமிருந்து விடை பெற்றேன். வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருக்கும்போது எனது அடுத்த திட்டங்களை என் மனம் பட்டியலிட ஆரம்பித்தது. அவருடன் பேசிய சில நிமிடங்கள் தந்த உத்வேகத்தை எண்ணி வியந்துகொண்டே இல்லம் வந்து சேர்ந்தேன்.\nஅவரைப் பற்றி விக்கிபீடியாவில் நான் ஆரம்பித்த பக்கம்\nஅவரது நூலைப் பெறவோ, கருத்து தெரிவிக்கவோ விரும்பும் நண்பர்கள் அவரது முகவரியிலோ (திரு அழகிரி விசுவநாதன், அழகுமலை பதிப்பகம், 114, கோயில் தெரு, டபீர் குளம் சாலை, கீழ வாசல், தஞ்சாவூர் 613 001) அலைபேசி வழியாகவோ (9442871071) தொடர்புகொள்ளலாம்.\nLabels: எழுத்தாளர், சந்திப்பு, வாசிப்பு\n\"அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா முதலிய நாடுகளில் ஒரு எழுத்தாளர் ஒரு புத்தகம் எழுதினால் கோடீஸ்வரர் ஆகிவிடுகிறார். ஆனால் நமது நாட்டில் ஒரு எழுத்தாளர் 10 புத்தகங்கள் எழுதினாலும்கூட சோத்துக்கு லாட்டரி தான்.\" என்ற நிலை தான் இலங்கையிலும் நிலவுகிறது.\nதங்கள் பதிவு பலருக்கு வழிகாட்டலாக அமையும்.\nதிரு.அழகிரி விசுவநாதன் அவர்கள் பற்றி தெரிந்து கொண்டேன்.\nதிண்டுக்கல் தனபாலன் 26 November 2016 at 17:56\nசிறந்த தகவலுக்கு நன்றி ஐயா...\n# 10 புத்தகங்கள் எழுதினாலும்கூட சோத்துக்கு லாட்டரி தான்#\nஇருபதாண்டுக்கு முன்னால் சொன்னது இன்றைக்கும் பொருந்துகிறதே :)\nஎழுத்தாளரைப் பற்றி அறிய செய்தமைக்கு நன்றி அய்யா\nஅவர் சொல்லியிருப்பது நிதர்சனம் ஐயா....\nMr.Balasubramaniam G.M (thro email: gmbat1649@gmail.com)பதிவில் பின்னூட்டம் எழுதி பப்லிஷ் என்று க்ளிக்கும் போது செர்வர் கிடைகக வில்லை என்று பதில் வருகிறது ஒரு எழுத்தாளரை அறிமுகம் செய்ததற்கு நன்றி.\n அவர் சொல்லியிருப்பது யதார்த்தம். அதுவும் பல ஆண்டுகளுக்கு முன்பு சொன்னது இப்போதும் அப்படித்தானே..ஐயா...பகிர்விற்கு மிக்க நன்றி ஐயா\nஅலைபேசி: 9487355314, உதவிப்பதிவாளர் (பணி நிறைவு), தமிழ்ப் பல்கலைக்கழகம்\nஇந்திரா பிரியதர்ஷினிக்கு நேரு எழுதிய உலக வரலாறு\nஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி : புதிய சொல்லைச் சேர்த்தல்\nவிக்கிரம சோழனுலா : பதிப்பாசிரியர் தில்லை. கோவிந்தராஜன்\nகல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (முதல் பகுதி) : ப.தங்கம்\nகோயில் உலா : 17 மார்ச் 2018\nசமயபுரம் போஜீஸ்வரர் கோயில் : நவம்பர் 2017\nசைவ சித்தாந்தத்தில் முப்பொருள் விளக்கம் : புலவர் வ.குமாரவேலு\nதஞ்சாவூர் (கி.பி.600-1850) : குடவாயில் பாலசுப்ரமணியன்\nநாலாயிர திவ்யப் பிரபந்தம் : பெரிய திருமொழி : திருமங்கையாழ்வார்\nபழையாறை மேற்றளி : திருமேற்றளிகை கைலாசநாதர் கோயில்\nதந்தையின் இதயத்தைத் தானமாகப் பெற்றவருடன் நடந்து வந...\nபேராசிரியர் : தஞ்சை தமிழ்ச்செல்வன்\nஇலக்கிய மாமணி திரு அழகிரி விசுவநாதன்\nஃபிடல் காஸ்ட்ரோ : எங்களது வாசிப்பில்\nவிக்கி மூலம் – மெய்ப்பு பார்த்தல் – காணொளிகள்\nபேயோட்ட வந்தாராம் சீ.சீ.ரவி சாமியார் . . .\n1191. பரலி சு.நெல்லையப்பர் -3\nஊருக்குள்ளே இப்படி பேசிகிடுதாங்களாம் அது உண்மையாகலைஞரை போல அல்ல ஸ்டாலின்\nவிண்வெளியிலிருந்து பார்க்கும்போது இமயமலையின் தோற்றம் புகைப்படம்\nகாளஹஸ்தி - கல்யாண சீர் வரிசை – நிழற்படத் தொகுப்பு\nஸ்ரீ ஐயப்ப சரிதம் 15\nஞாயிறு : தூரம் அதிகமில்லை...\nஅழகப்பா பல்கலைக்கழகத்தில் 2018ஆம் ஆண்டு பன்னாட்டுக் கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக.\n9. பா மாலிகை (வாழ்த்துப்பா) கௌரி சிவபாலனுக்கு வாழ்த்துகள்.\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nஅரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம்\nதிண்டுக்கல் மாவட்ட நூலகத் துறை போட்டிகள் - பாராட்டுச் சான்று\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nநம்மவரின் நூல் வெளியீட்டு விழா\nஒரு காதல் மொட்டிலேயே கருகுகிறதா\n (பயணத்தொடர், பகுதி 42 )\nவெள்ளை உடைக்குள் கரையும் பருவம் - சிறுகதைகள்\nஇருவேறு உலகம் – 113\nகாவிரிப் படு��ை சரிந்தால் தமிழ்நாட்டின் உணவுப் பத்தாயமே ஓட்டையாகிவிடும் 174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த நெல் ஜெயராமனின் கடைசிப் பேட்டி\nபறவையின் கீதம் - 77\nஎஸ்.ராமகிருஷ்ணனுக்கு 2018 சாகித்ய அகாடமி விருது\nதேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.\nஆற்றில் போட்டதை குளத்தில் தேடுவதா\nஆற்றில் போட்டதை குளத்தில் தேடுவதா\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nபிரிட்டிஷ் முத்த அதிர்ச்சியிலிருந்தே தமிழனால் இன்னும் மீள முடியவில்லை - இளைய அப்துல்லாஹ் பேட்டி\nஅன்றாடக் கலைச்சொல் அகராதி - இரண்டாம் தொகுதி\nதமிழகத்தின் இரும்புக் காலம்: 2 இரும்பு உருக்காலைத் தொழில் நுட்பமும் இரும்பின் பயன்பாடும்\nதேன்சிட்டு மின்னிதழ் டிசம்பர் 2018\nஷார்ஜா - உலகப் புத்தகத் திருவிழா\nசிட்டுக்கு, சின்ன சிட்டுக்கு சிறகு முளைத்தது\nஎன் நண்பர்கள் எங்கள் ஊரில் சேவை - சோலச்சி\nபொன்னி நாட்டில் பௌத்தம் : வேர்கள் : 25 நவம்பர் 2018\nஐதரேய உபநிஷதம் – 1\nஅதிகார, மேதமைப் பெருமித உணர்வு மீண்டும் பிழைகளே உற்பத்தி செய்யும்\nமதிப்பீட்டுப் பேச்சு - தமிழூற்று - யூடியூப்பில்\nTamil e-Noolaham | தமிழ் மின் நூலகம்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nஉங்கள் வாழ்வில் தமிழின் இடம் எது (2/2) - தமிழ் வாழவும் தமிழர் தமிழராக வாழவும் ஒரு முழுமையான செயல்திட்டம்\nதமிழன் என்றொரு இனம் உண்டு... தனியே அவர்க்கொரு குணம் உண்டு...\nகாலமாகிப் போன கடிதம் எழுதும் கலை\nகர்நாடகாவை மிரள வைத்த தஞ்சை விவசாயிகள்\nகர்நாடகாவை மிரள வைத்த தஞ்சை விவசாயிகள்\nதேதி குறிக்கப்பட்ட வனம் – வையவன் கவிதைகள்\nதொல்லியல் ஆய்வுக்கழகம் - புதுக்கோட்டை\nநாடற்றவனின் கனவுகள் (சுகன்யா ஞானசூரி)\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 7\nஇலக்கியச் சாரலில் புதிய வேர்கள் நூல் விமர்சனம்\nமருங்கூர் - சங்ககால நகரம் (பகுதி 2)\nமன அழுத்தம் - அழுத்தப்படும் பெண்கள்\nஆழி சூழ் கேரளத்துக்கு அன்பு சூழ நிதி...\nமு.க. - வாழ்வும் மரணமும்\nஓய்வறியாது உழைத்து மறைந்த சூரியன்\nஓய்வறியாது உழைத்து மறைந்த சூரியன்\nஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம்\nநெஞ்சம் மகிழ வைக்கும் அவ்வையார்கள்\nநினைவு ஜாடி /Memory Jar\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வ��ம்\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nசுப்புரமணியன் சுவாமியும் சீனாவும் - நீங்க நல்லவரா \nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nகும்பகோணம் மகாமக குளத்தில் பக்தர்கள் நீராட 10 நாட்களும் அனுமதி\nஅது ஒரு கனாக் காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kallarai.com/ta/obituary-20171202216920.html", "date_download": "2018-12-09T22:48:59Z", "digest": "sha1:VUVTNIRCTSRBJNNYY3SNLG5FWNU2PWQ4", "length": 5903, "nlines": 51, "source_domain": "kallarai.com", "title": "திரு கந்தசாமி ஜெயசீலன் - மரண அறிவித்தல்", "raw_content": "\nஎமது இணையத்தளம் www.ripbook.com என்ற தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.\nபிறப்பு : 19 ஓகஸ்ட் 1952 — இறப்பு : 29 நவம்பர் 2017\nயாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், மல்லாகம், ஜெர்மனி Altena ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி ஜெயசீலன் அவர்கள் 29-11-2017 புதன்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி(ஆசிரியர்) உத்தமிப்பிள்ளை(ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை பசுபதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nகாலஞ்சென்ற யோகராணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,\nசாரங்கன் அவர்களின் பாசமிகு தந்தையும்,\nஜெயக்குமரன்(இந்தியா) அவர்களின் பாசமிகு சகோதரரும்,\nகஜானன், பிராம்மி, கீர்த்தனன், Dr.கஜன், Dr. கார்த்திகா, சங்கீதன், யாழினி ஆகியோரின் ஆசைப் பெரியப்பாவும்,\nகாலஞ்சென்ற சேனாதிராஜா, பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மருமகனும்,\nயோகநாதன்(ஜெர்மனி), யோகாநந்தன்(லண்டன்), யோகேஸ்வரி(லண்டன்), யோகறஞ்சிதம்(லண்டன்), யோகமாலா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nகமலநாதன்(லண்டன்), திருச்செல்வம்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகலனும்,\nமதிவதனி(இந்தியா), வளர்மதி(குமுதினி- ஜெர்மனி), சுபோதினி ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,\nகாலஞ்சென்ற அன்னம்மா, தெய்வநாயகி ஆகியோரின் அருமைப் பெறாமகனும்,\nமதிவதனி, ரவிச்சந்திரன், காலஞ்சென்ற ஜெயச்சந்திரன், உதயச்சந்திரன், நந்தினி, காலஞ்சென்ற மஞ்சுளா, கிரிதரன், உமா, லாவண்யா, பிரதீபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nஜெனன், அனோஜன், நிவேதா, சாமரன், சாமி��ி ஆகியோரின் அன்பு மாமாவும்,\nகாலஞ்சென்ற திவாகரன், பகீரதன், ஜனார்த்தனன், நாவலன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: புதன்கிழமை 06/12/2017, 03:00 பி.ப\nசாரங்கன் ஜெயசீலன் — ஜெர்மனி\nஜெயகுமரன் கந்தசாமி — இந்தியா\nயோகேஸ்வரி கமலநாதன் — பிரித்தானியா\nயோகநாதன் ஐயாதுரை — ஜெர்மனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/News/Computer_Education/4535/_smart_class_in_3000_government_schools.htm", "date_download": "2018-12-09T23:18:14Z", "digest": "sha1:VADESFHLOGLNIUZGBQFT275CXEELV5HP", "length": 6912, "nlines": 43, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "smart class in 3000 government schools | 3,000 அரசுப் பள்ளிகளில், ‘ஸ்மார்ட்’ வகுப்பு! - Kalvi Dinakaran", "raw_content": "\n3,000 அரசுப் பள்ளிகளில், ‘ஸ்மார்ட்’ வகுப்பு\nநன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி\nதமிழகப் பள்ளிப் கல்வியில், பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக, அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நவீன தொழில்நுட்பத்தில், வகுப்பறைகள் அமைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், ‘டேப்லெட்’ என்ற, கையடக்க கணினியுடன் பாடம் கற்றுத்தர திட்டமிடப்பட்டு, 3,000 பள்ளிகளுக்கு தலா, 10 வீதம், 30 ஆயிரம், ‘டேப்லெட்’ வாங்க ‘டெண்டர்’ விடப்பட்டது.\nஇந்நிலையில், டேப்லெட் வழங்குவதற்கு பதில், வகுப்பறைகளில் கணினியுடன் இணைந்த ஸ்மார்ட் வகுப்பை தொடங்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக ஜப்பான் நாட்டைச் சேர்ந்த, ‘எல்மோ’ என்ற நிறுவனத்துடன் தமிழக அரசு பேச்சு நடத்தியுள்ளது. முதல் கட்டமாக ஐந்து அரசுப் பள்ளிகளில் கணினியுடன் இணைந்த ஸ்மார்ட் வகுப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. சென்னையில், மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில், ஒரு வகுப்பறையில், இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nஅங்கு கேமராவுடன் இணைந்த ஸ்கேனர் கருவி, டிஜிட்டல் எழுது கருவி, வீடியோ ரெக்கார்டர், ஆசிரியர் மற்றும் மாணவர்களின் உரையாடல்களை, ஒரு மாதம் வரை சேமித்து வைக்கும் வசதியுள்ள ஸ்மார்ட் கருவி போன்றவை செயல்பாட்டுக்கு வந்துள்ளன. ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது வீடியோ ரெக்கார்டர் மற்றும் புகைப்பட கேமராவை பயன்படுத்தலாம். ஆசிரியர் முன் கேமராவை திருப்பினால், அவர் பாடம் நடத்துவதை திரையில் பார்க்கலாம். அதேபோல, புத்தகத்தில் உள்ள சில வரிகளையோ, படங்களையோ மாணவர்களுக்கு உதாரணம் காட்ட வேண்டுமென்றால், கேமராவில் காட்டினால் அது, திரையில் பெரிதாக தெரியும்.\nமருத்துவப் படிப்பு மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் கோடிங் பயிற்சி\nசைபர் செக்யூரிட்டி படிப்புகளும் அவசியமும்\nகம்ப்யூட்டர் படித்தால் காசு அள்ளலாம்\nகம்ப்யூட்டர் எஞ்சினியரிங் படிப்பு கை கொடுக்குமா\nகணினித் துறையில் கால்பதிக்க ஓர் அரிய வாய்ப்பு\nகல்விக்கு உதவும் கலக்கல் ஆப்ஸ்\n‘அன்று படம்... இன்று பாடம்’ விஸ்வரூபமாக உருவெடுத்த விஷூவல் கம்யூனிகேசன்\nபுத்தகத்துக்கு குட்பை : கணினி மூலம் மாணவர்களுக்கு கல்வி புதிய திட்டம் துவக்கம்\nCISF-ல் உதவி துணை ஆய்வாளர் பணி- 519 பேருக்கு வாய்ப்பு\nதமிழகத் தொழிலாளர் துறையில் ஆபிஸ் அசிஸ்டென்ட் வேலை\nஇ.எஸ்.ஐ.சியில் ஜூனியர் எஞ்சினியர் பணி\nவர்த்தமான் மருத்துவக் கல்லூரியில் மருத்துவர் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/06/blog-post_70.html", "date_download": "2018-12-09T21:57:33Z", "digest": "sha1:PY2ENC3N2S23AWE3OSM6FPM2YEFVLILL", "length": 23585, "nlines": 225, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரைக்கு பசுமை விருது ~ முதல்வர் வழங்கினார் (படங்கள்)", "raw_content": "\nதஞ்சை மாவட்டத்தில் வாக்குச் சாவடி மறு சீரமைப்பு பண...\nமனிதர்களை தாக்கும் சுறாக்களை விரட்டும் கருவி: தந்த...\n18,000 சிரியர்கள் இந்த வருடம் ஹஜ் செய்ய அனுமதி\nயுனெஸ்கோவால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்படவுள்ள ...\nபுனிதமிகு கஃபாவில் ஹஜருல் அஸ்வத் எனும் கருப்புக்கல...\nஅமெரிக்காவில் வீட்டையே நடுரோட்டில் விட்டுச் சென்ற ...\nதுபை ~ ஷார்ஜா இடையே 30 நிமிடங்களில் செல்லும் பஸ் ச...\nதஞ்சையில் இந்திய விமானப்படைக்கு ஆட்கள் தேர்வு ~ ஆட...\nஅதிரையில் 100-வயது மூதாட்டி வஃபாத் (காலமானார்)\nமரண அறிவிப்பு ~ அப்துல்லா (வயது 53)\nபட்டுக்கோட்டை ~ காரைக்குடி ரயில் சேவை ஜூலை 2 ந் தே...\nதஞ்சை மாவட்டத்தில் பரிசு குலுக்கல் திட்டங்களை அமுல...\nபட்டுக்கோட்டை ஆர்.டி.ஓ கோவிந்தராசு பணியிட மாறுதல்:...\nஅதிரையில் பல வண்ணத்துடன் தோன்றிய வானவில் (படங்கள்)...\nகராத்தே போட்டியில் சிறப்பிடம் பெற்ற பிரிலியண்ட் சி...\nரயில்வே நிர்வாகத்தை கண்டித்து தம்பிக்கோட்டையில் 3 ...\nமல்லிபட்டினத்தில் மீனவர்கள் சாலை மறியல் போராட்டம் ...\nஅரண்டவன் கண்ணுக���கு இருண்டதெல்லாம் பேய்\nஅமீரகத்தில் ஜூலை மாத சில்லறை பெட்ரோல் விலை குறைந்த...\nதுபை பாலைவனத்தில் ஓர் பசுமை புரட்சி\n8,000 ஆண்டுகளுக்கு முன் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்...\nபுதுத்தெருவில் தார் சாலை அமைத்து தர முன்னாள் கவுன்...\nவளைகுடா அரபு நாடுகளின் ஆதரவை தொடர்ந்து மீண்டு எழும...\nவிபத்துக்குள்ளாகி எரிந்து கொண்டிருந்த விமானத்தை உட...\nஅமீரகம் - சவுதி அதிவிரைவு நெடுஞ்சாலையில் 6 மாத கால...\nஓமனில் வெளிநாட்டினரை வேலைக்கு எடுக்க விதிக்கப்பட்ட...\nமரண அறிவிப்பு ~ சமூன் (வயது 62)\nதஞ்சை மாவட்ட கல்வி நிறுவனங்களில் கேலி செய்வதை தடுப...\nசாலை பாதுகாப்பு மாதாந்திர ஆய்வுக் கூட்டம் (படம்)\nஅமீரகத்தில் அட்னாக் பெட்ரோல் நிலையங்களில் ஜூன் 30 ...\nமனிதநேய போலீஸ் அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்கிய துப...\nதஞ்சை மாவட்டத்தில் ரூ.238 கோடி தொழில் கடன் வழங்க அ...\nதடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை\nஉலகின் அற்புதமான 10 நீர்வழிப் பாலங்கள் (படங்கள்)\nதஞ்சை மாவட்டத்தில் தொற்று நோய் கட்டுப்படுத்துவதற்க...\nதஞ்சை மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் ஜூலை 2ந் தேத...\nபட்டுக்கோட்டை வட்டத்தில் பண்ணைக்குட்டைகள் அமைக்க 1...\nசர்வதேச போதைபொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி...\n4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விசைப்படகு மீனவர்கள...\nமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: பயனாளிகளுக்கு...\nதிருச்சி விமான நிலையத்தில் ரூ.622 கோடியில் புதிய ம...\nஅதிரையை சூழ்ந்த மேகக்கூட்டம் (படங்கள்)\nஅதிரையில் லயன்ஸ் சங்க ஆளுநர் அலுவல் வருகை விழா (பட...\nசென்னையில் அதிரை சகோதரி ஹாஜிமா லத்திபா (வயது 68) வ...\nகற்பித்தலில் அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர் (படங்க...\nசாலை மறியல் செய்த திமுகவினர் கைது\nபட்டுக்கோட்டை ~ திருவாரூர் ரயில் பாதை பணிகள் நவம்ப...\n'தினமணி' ஈகைப் பெருநாள் மலரில் இடம்பிடித்த அதிரை ப...\nமரண அறிவிப்பு ~ M.K இப்ராஹிம்ஷா (வயது 82)\nமுத்துப்பேட்டை ரயில் நிலைய கட்டுமானப்பணி தற்போதைய ...\nஅதிரையில் 6-வது நாள் கால்பந்தாட்டத்தில் தஞ்சை அணி ...\nமுழு வீச்சில் அதிராம்பட்டினம் ரயில் நிலைய கட்டுமான...\nஅதிரையில் 5-வது நாள் கால்பந்தாட்டத்தில் புதுக்கோட்...\nஅகதிகளால் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் உயர்வு ~ ...\nதஞ்சை மாவட்டத்தில் பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்பட்ட...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் சர்வதேச யோகா தினம் கொண...\nபஹ்ரைனில் சில வேலைவாய்ப்புக்களை சொந்த குடிமக்களுக்...\nசவுதியில் 3 மாத கட்டாய மதிய நேர ஓய்வு சட்டம் அமல்\nபஹ்ரைன் குடிமக்களுக்கு மாதம் 100 லிட்டர் இலவச பெட்...\nஅதிரை பைத்துல்மால் ஆம்புலன்ஸ் சேவை வாடகை கட்டணம் வ...\nஅதிராம்பட்டினம் AFFA அணி 5 கோல் போட்டு அசத்தல் வெற...\nஅதிரை லயன்ஸ் சங்கம் சார்பில், பெண்கள் பள்ளிக்கு நா...\nதுபையில் 1 லட்சம் திர்ஹத்துடன் பிச்சைக்காரர் கைது\n180 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிய கப்பலில் இருந்து த...\nஅதிரையில் கால்பந்தாட்ட தொடர் போட்டி~ 4-வது நாள் ஆட...\nஅமீரகத்தில் வாழும் போர் மற்றும் இயற்கை பேரழிவுகளால...\nபுனித மக்காவில் மேலும் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண...\nஅமீரகத்தில் குடும்பத் தலைவரை இழந்த மனைவி குழந்தைகள...\nஅதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளி முன்னா...\nகர்நாடகாவில் ஹிந்து சகோதரியின் இறுதி சடங்கை நிறைவே...\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் தண்டனை...\nதுபையில் ஸ்ட்ரீ கல்வி நிலையம் நடத்தும் கோடைக்கால இ...\nஅதிரையில் சூரிய ஒளி மின்தயாரிப்பு குறித்து நுகர்வோ...\nவிசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பத்திரிகையாளர் ...\nTIYA சார்பில் 135 குடும்பங்களுக்கு 'பெருநாள் கிட்'...\nபட்டுக்கோட்டை ~ காரைக்குடி ரயில் சேவை ஒரு வாரத்தில...\nஅதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகள...\nஅதிரையில் விபத்தில் காயமடைந்த எலக்ட்ரிசியனுக்கு ரூ...\nஆஸ்திரேலியாவில் சம்சுல் இஸ்லாம் சங்க மஹல்லாவாசிகளி...\nஅதிராம்பட்டினத்தில் சுட்டிக்குழந்தைகளின் குதூகலப் ...\nஅதிரையில் வாழும் பேச இயலாத ~ காது கேளாதோர் பெருநாள...\nTNTJ சார்பில் அதிரையில் 3 இடங்களில் திடல் தொழுகை (...\nஅதிராம்பட்டினத்தில் ரமலான் பெருநாள் பண்டிகை கோலாகல...\nஅமெரிக்கா கலிபோர்னியா (வல்லெஹோ) அதிரை பிரமுகர்களின...\nஅமெரிக்கா கலிபோர்னியா (Fairfield) அதிரை பிரமுகர்கள...\nஅமெரிக்கா கலிபோர்னியா (சாண்ட்ட க்ளாரா) அதிரை பிரமு...\nபெருநாள் திடல் தொழுகை அழைப்பு ~ அதிரை ஈத் கமிட்டி ...\nஅமெரிக்கா நியூயார்க் அதிரை பிரமுகர்கள் பெருநாள் சந...\nகனடாவில் அதிரை பிரமுகர்களின் பெருநாள் சந்திப்பு (ப...\nஅதிரையில் ஆதரவற்ற 5 பெண்களுக்கு தையல் இயந்திரம் வழ...\nலண்டனில் அதிரை பிரமுகர்களின் பெருநாள் சந்திப்பு (ப...\nதுபையில் நோன்பு பெருநாள் மிக உற்சாகக் கொண்டாட்டம��� ...\nஜித்தாவில் அதிரை பிரமுகர்களின் பெருநாள் சந்திப்பு ...\nஓமனில் அதிரை பிரமுகர்களின் பெருநாள் சந்திப்பு (படங...\nரியாத்தில் அதிரை பிரமுகர்களின் பெருநாள் சந்திப்பு ...\nபஹ்ரைன் நாட்டில் அதிரை பிரமுகர்களின் பெருநாள் சந்த...\nகத்தாரில் அதிரை பிரமுகர்களின் பெருநாள் சந்திப்பு (...\nசவுத் கொரியாவில் அதிரை பிரமுகர்களின் பெருநாள் சந்த...\nஜப்பானில் அதிரை பிரமுகர்களின் பெருநாள் சந்திப்பு (...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nமாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரைக்கு பசுமை விருது ~ முதல்வர் வழங்கினார் (படங்கள்)\nதஞ்சாவூர் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களின் ஆட்சியர்கள், விஐடி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு பசுமை விருதுகளை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வழங்கினார். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.\nஇதுகுறித்து தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-\nமாவட்டத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக சிறப்பாகச் செயலாற்றிய மாவட்ட ஆட்சியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.\n2017 -ஆம் ஆண்டுக்கான பசுமை விருதுகள் மூன்று மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவிக்கப்பட்டன. இந்த விருதுகள் திங்கள்கிழமை அளிக்கப்பட்டன.\nதஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் ஆகியோருக்கு பசுமை விருதுகள் அளிக்கப்பட்டன.\nசுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்து விளங்கிய தொழில் நிறுவனங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. அதன்படி, கடலூர் மாவட்டம் ஐ.எல். அண்ட் எஃப்.எஸ். தமிழ்நாடு பவர் கம்பெனி, திருவள்ளூர் யுனைடெட் ப்ரூவரிஸ், நாமக்கல் சேஷசாயி பேப்பர் அண்ட் போர்ட்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு விருதுகள் அளிக்கப்பட்டன.\nஇதேபோன்று, கல்வி நிறுவனங்கள் பிரிவில் வேலூர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (விஐடி), திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம், திண்டுக்கல் காந்திகிராமம் கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன.\nஇந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சீனிவாசன், கே.சி.கருப்பணன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineicons.com/vijay-praised-keerthy-suresh/", "date_download": "2018-12-09T22:55:59Z", "digest": "sha1:U44VRAXHZJO75ZTQ3YDTJ5MQFVDKQHDH", "length": 4629, "nlines": 84, "source_domain": "www.cineicons.com", "title": "கீர்த்தி சுரேஷை பாராட்டிய விஜய் – சினி ஐகான்ஸ்", "raw_content": "\nகீர்த்தி சுரேஷை பாராட்டிய விஜய்\nகீர்த்தி சுரேஷ் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் ‘நடிகையர் திலகம்’. இப்படம் பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இதில் சாவித்ரி கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். நாக் அஸ்வின் இப்படத்தை இயக்கி இருந்தார்.\nஇப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ரசிகர்கள் மட்��ுமில்லாமல், சினிமா பிரபலங்கள் பலரும் இப்படத்தை பாராட்டி வருகிறார்கள். நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் கீர்த்தி சுரேஷை அழைத்து பாராட்டினார். தற்போது விஜய்யும் கீர்த்தி சுரேஷை பாராட்டி இருக்கிறார்.\nதற்போது கீர்த்தி சுரேஷ், விஜய்யுடன் இணைந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இதில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ் டான்ஸ் ஆடும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றது.\nகாலா படத்துக்கு கர்நாடகாவில் எதிர்ப்பு\nசுனைனாவை தமிழ் சினிமா கவனிக்கவில்லை – கிருத்திகா உதயநிதி\nநடிகர் பிரகாஷ்ராஜ் மீது வழக்குப்பதிவு\nமகத்தை அடித்து நொறுக்கிய ரம்யா\nவிஜய்க்கு கிடைக்காத வாய்ப்பை பெற்ற சிவகார்த்திகேயன்\nMilan on படத்தில் வில்லன், நிஜத்தில் ஹீரோ – நானா படேகரின் உண்மை முகம்\nsasi on அமெரிக்கா செல்கிறார் ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.panithuligal.com/2013/08/", "date_download": "2018-12-09T21:25:47Z", "digest": "sha1:4KJIH7M3YFL5AKHYAFBDPDVJ32LXN46I", "length": 4713, "nlines": 62, "source_domain": "www.panithuligal.com", "title": "2013 August | பனித்துளிகள்", "raw_content": "\nமாண்டசரி கல்வி - ஒரு அறிமுகம்\nமரியா மாண்டசரி என்பவர் கண்டுபிடித்த அற்புதமான கல்விமுறைதான் மாண்டசரி கல்வி முறை. சரியான பொருட்களை கொண்டு தானே கற்றல் முறையையும், கற்று கொள்ளலில் ஆர்வத்தையும் தூண்டுவதே மாண்டசரி பள்ளியின் நோக்கமாகும். இந்த கட்டுரைக்காக சந்தித்தது பெங்களூரில் உள்ள 39 வருடமாக இந்த துறையில் அனுபவமுள்ள இரு மாண்டசரி பள்ளிகளை நடத்துவபவருமான சோபி சிவசங்கர் அவர்களை .அவர் தந்த விவரங்கள்...\nஆசிரியர் கிருத்திகா தரன் | சமூகம் வகையில் | 0 பதில்கள்\nநாமே நம்மை அழித்துக் கொள்வதேனோ\nமூடுபனியிலிருந்து குடிநீர் மற்றும் பாசன நீர்\nமாண்டசரி கல்வி - ஒரு அறிமுகம்\nகல்வி பாடத்திட்டங்கள் - ஒரு அறிமுகம்\nநாச்சிமுத்து on தாலியைக் கழட்டலாமா விஜய் தொலைக்காட்சியின் வெக்கங்கெட்ட விளையாட்டு.\nsendil on தமிழின வரலாறு (பாகம் 1)\nஜான் தாமஸ் on நாமே நம்மை அழித்துக் கொள்வதேனோ\nஅகரம்புல் அமுதம் அருகம்புல் இஞ்சி ஔவையார் கடுக்காய் கனி கரிசலாங்கண்ணி கிருமிநாசினி கீரை குளிர்ச்சி குழந்தைப் பேறு சம்பங்கி சாதிமல்லி சித்த மருத்துவம் சிம்மாசலம் சிவன் சுக்கு செண்பகம் சோம்பு தமிழ் மருத்து��ம் திருவாசகம் துளசி நறுமணப் பொருட்கள் பன்னீர்ப்பூ பழம் பாபர் பித்தம் புல் பெருஞ்சீரகம் மகிழம்பூ மஞ்சள் மருந்து மலர் மாணிக்கவாசகர் மிளகு முக்கனிகள் ரோஜா வசீகரா பற்பொடி வாதம் வில்வம் வேப்பமரம் வேம்பு வைட்டமின் C வைணவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilpoonga.com/?cat=9", "date_download": "2018-12-09T22:49:22Z", "digest": "sha1:6YLZO4NMQDKHWREAPA5UCLQ74UEGXROX", "length": 19039, "nlines": 218, "source_domain": "www.thamilpoonga.com", "title": "சக்தி சக்திதாசனின் தமிழ்ப்பூங்காஉள்ளத்தின் ஓசை | சக்தி சக்திதாசனின் தமிழ்ப்பூங்கா", "raw_content": "\nஎன் மனவானிலே சிறகடிக்கும் எண்ணங்கள்\nஉன்னை ஒன்று கேட்பேன் ….\nஉறவுகளே நேற்று 03.08 அன்று எனது ஆருயிர் நண்பன் ரவிக்கு பிறந்தநாள். ஈழத்தில் நான் இளம் வயதில் துள்ளித் திரிந்த நாள் கூடி எனக்குத் தோள்ள் கொடுத்த உற்ற நண்பன். நட்பு என்னும் உண்மையான பாசம் உதிரத்தின் உறவைக்கூட மிஞ்சக்கூடியது என்பதை எனக்கு உணர்த்திய அற்புத, அபரித நட்புக்கு உரியவன். எனது “”நண்பனுக்கு ஒரு மடல்”” என்னும் கவிதைகளில் பெரும்பான்மையானவை அவனுடன் சம்பாஷிப்பதைப் போன்ற ஒரு நினைவினிலே தான் வரையப்படுகின்றன. இதோ அவனது பிறந்த நாளின் போது […]\nவியப்பான கேள்வி, விரும்பத்தகாத விளக்கம், வினவுகின்ற வினாக்கள், விளக்க முடியா விவேகம். என்ன இது இவன் பாட்டுக்கு அளந்து கொண்டு போகிறானே என்ன மூளை கொஞ்சம் பிசகி இவன் வேற லூசுப் பயலாயிட்டானா என்ன மூளை கொஞ்சம் பிசகி இவன் வேற லூசுப் பயலாயிட்டானா என்று எண்ணாதீர்கள். இன்று காலை இங்கிலாந்துச் செய்திப் பத்திரிகைகளில் வெளிவந்த ஒரு செய்தியின் தாக்கம் தான் இவை. அப்படி என்னதான் செய்தி வந்தது என்கிறீர்களா என்று எண்ணாதீர்கள். இன்று காலை இங்கிலாந்துச் செய்திப் பத்திரிகைகளில் வெளிவந்த ஒரு செய்தியின் தாக்கம் தான் இவை. அப்படி என்னதான் செய்தி வந்தது என்கிறீர்களா இங்கிலாந்து நாட்டின் கடன் தொகை ஏறத்தாழ 4 […]\n இன்று 19.07.2010 எனது அன்னை இவ்வுலகில் அவதரித்து 89 ஆண்டு ஆரம்பிக்கிறது. இன்று அவர் உயிரோடிருந்திருந்தால் தனது 89 வது பிறந்ததினத்தில் நெற்றியில் ஒளிவீசும் மங்கலக்குங்குமத்துடன் புன்னகை ததும்ப காட்சியளித்திருப்பார். அவர் இவ்வுலகை விட்டு மறைந்து ஒரு தசாப்தம் முடிந்து விட்டது ஆனால் அவரின் நினைவுகள் என் நெஞ்சில் பசுமரத்தாணி போல் பதிந்��ிருக்கின்றன. அவரின் நினைவலைகள் என் நெஞ்சக்கரையினை மேவி நுரைதள்ள அவற்றை கவிதை என்னும் மாலையாக்கி அவர் காலடியில் சமர்ப்பிக்கிறேன். […]\nவாழ்க்கை என்பது வாழும்வரை நன்மை செய்வது\nஎப்போ பிறந்தோம் என்பது எத்துணை தெளிவாக இருக்கிறதோ, அத்துணை குழப்பமாக இருக்கிறது எமது வாழ்க்கையின் முடிவு. அப்படிப்பட்ட இந்த நிலையற்ற வாழ்க்கையை வெற்றிகரமாக வாழ்ந்து முடிப்பது எவ்வாறு இதற்கு நாம் ஒவ்வொருவரும் எமது நெஞ்சங்களில் ஒரு வரைமுறை வைத்திருக்கிறோம். ஆனால் எப்படியும் வாழ்ந்து விடலாம் என்ற எண்ணம் கொண்டவர்களும் எம் மத்தியில் இல்லாமல் இல்லை. வாழ்க்கையின் வெற்றி என்பதற்கு என் மனதில் எழும் எண்னங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுவது என் […]\nContinue reading about வாழ்க்கை என்பது வாழும்வரை நன்மை செய்வது »\nஅன்புடை மாந்தர் மனிதருள் தெய்வம்\nஅன்புடை மாந்தர் மனிதருள் தெய்வம் அன்பு இந்தச் சொல்லுக்குள் அடங்கும் அர்த்தங்கள் தான் எத்தனை அன்பில்லா மனிதரின் வாழ்க்கை பாலைவனம் போன்றது என்று சொல்வார்கள். ஆனால் பல இடங்களில் எம்மையறியாமல் நாம் செலுத்தும் அன்பு எம்மை ஆள்கிறது. அன்பை நாம் கடையில் விலை கொடுத்து வாங்க முடியாது ஆனால் அந்த அன்பிற்கு ஈடான வில்லை இந்த உலகத்தில் எதுவுமே இருக்க முடியாது. ஆனால் எம்மில் எத்தனை பேர் பல சமயங்களில் […]\nContinue reading about அன்புடை மாந்தர் மனிதருள் தெய்வம் »\nஜூன் 20 திகதி என் உள்ளத்தின் மத்தியில் உணர்வுகளின் சங்கமிப்பில் உயிர்வாழும் கவியர்சர் கண்ணதாசன் அவர்களின் பிறந்த்நாள். அப்பொன்னாளில் என் கவிவேந்தனுக்கு அன்னைத் தமிழ் சொல் கூட்டி கவிமாலை சாத்துகிறேன். அன்புடன் சக்தி தவமிதுவே தவமிதுவே நீ பிறந்ததினால் அன்னைத் தமிழ் சிறந்ததுவா இல்லை தமிழ் சிறந்ததென்பதால் – தமிழனாய் நீ பிறந்தாயா இல்லை தமிழ் சிறந்ததென்பதால் – தமிழனாய் நீ பிறந்தாயா அமாவாசையாய் மறைந்து விடும் நிலவு . […]\nContinue reading about கண்ணதாசனின் பிறந்தநாளில் »\nபோகோனியா டைகர் ( Bogonia Tiger)\nஎன்ன இது புதுவிதமான தலையங்கம் எதைப் பற்றிய அலசலாகவிருக்கும் என்னும் எண்ணம் உங்கள் மனங்களில் ஓடுவது இயற்கை. ஆமாம் இது புதுவிதமான தைலய்ங்கம் தான் ஏனெனில் எனது விழிகளினூடக நான் பார்த்த ஒரு காட்சியின் புதிய பரிணாமம் என் மனதினுள் ஏற்படுத்திய உணர்ச்சிப் பிரவாகங்களின் வ���ிப்பு இது எனலாம். சில தினங்களுக்கு முன்னால் எமது இல்லத்திலுள்ள கன்சர்வேட்டரி (conservatory) அதாவது சூரியஒளியின் வெப்பத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் அறையினை ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தேன். […]\nவறுமை நட்புக்கு உறைகல் , தைரியத்துக்குச் சோதனை\nவறுமை என்னும் சொல் நம் அனைவரையும் அச்சப்படுத்தும் சொல். அந்த நிலைமையை முற்றிலும் அனுபவிக்காத நபர்களுக்கு மிகவும் அச்சத்தை அளிக்கும் சொல். ஆனால் எத்தனையோ உடன்பிறப்புக்கள் இந்தச் சூழலில் பிறந்து இதைவிட்டு வெளியே வரமுடியாமல் அதினுள்ளேயே தத்தளைத்துத் தமது வாழ்நாளை முடித்துக் கொள்கிறார்கள். வேறு சிலரோ இதுவே எமக்கு ஆண்டவன் விட்ட வழி என்னும் மனப்பான்மையில் அதையே தமது வாழ்க்கை முறையாக்கி அதனுள் ஏனோ, தானோ என்று வாழ்ந்துவிடுகிறார்கள். ஆனால் மற்றும் சிலரோ நம்பிக்கையின் ஆதாரத்தில் தம் […]\nContinue reading about வறுமை நட்புக்கு உறைகல் , தைரியத்துக்குச் சோதனை »\nஇனிமை என்றொரு மாலை தந்த மாலை\nபிரத்தியேக வாழ்க்கை கொடுத்த பரபரப்பின் நிமித்தம் பல நாட்களுக்கப்பால் எனதினிய அன்புப் பூந்தோட்டம் அன்புடன் குழுமத்தினுள் நுழைந்தபோதுதான் அந்த மடலைக் கண்டேன். தங்கை நிவேதா அன்புடன் இட்டிருந்த அவரது சகோதரனின் திருமண அழைப்பிதழைப் பார்க்க நேர்ந்தபோது அதற்கு பதிலிட்டிருந்த அன்பு நண்பர் சீனாவின் மடலைப் பார்க்க முடிந்தது. அந்த மடலிலே நண்பர் சீனா தான் ஒரு சிறிய விடுமுறையில் லண்டன் வந்திருப்பதாகச் சொல்லியிருந்தார். நெஞ்சம் ஒரு கணம் துடித்தது ஓ நண்பர் சீனா நம் அயலில் […]\nContinue reading about இனிமை என்றொரு மாலை தந்த மாலை »\nஅன்று காலை சமையலறையில் காப்பி கலந்து கொண்டிருந்த என் மனைவி சாளரத்தின் வழியே தோட்டத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்படி என்ன பார்க்கிறாள் என்று வினவியபோது, எமது தோட்டத்தில் இருக்கும் ஒரு பெரிய மரத்துக்கு மட்டும் பேசும் சக்தியிருந்தால் ஆது என்ன பேசும் என்று எண்ணுவதாகாக் கூறி அவளது மனதில் தென்பட்டவற்றை எனக்குக் கூறினாள். சில காலங்களுக்கு முன்னால் மனை கட்டி விற்கும் பெரியதோர் நிறுவனம் எமது வீட்டை எம்மிடமிருந்து வாங்கி அங்கிருந்த மரங்களை அழித்து […]\nContinue reading about ஒரு மரத்தின் குமுறல் »\nஇங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (184)\nஇங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (184)\nபடித்”த��ன்” . . . . சுவைத்”தேன்”\nK.S.Nagarajan on வழியில்லாப் பறவையன்றோ\nK.S.Nagarajan on காகிதப்பூ வாசங்களே \nK.S.Nagarajan. on இனித்திடட்டும் உள்ளம் எல்லாம்\nK.S.Nagarajan. on இனித்திடட்டும் உள்ளம் எல்லாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=13&ch=28", "date_download": "2018-12-09T22:07:22Z", "digest": "sha1:OW27GMHXSP3ELUEZLL6JOQUPWRSUKIJ2", "length": 15354, "nlines": 130, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n《 1 குறிப்பேடு 27\n1 குறிப்பேடு 29 》\n1பின்பு தாவீது, குலத்தலைவர்கள், அரசருக்குப் பணியாற்றிவந்த பிரிவுகளின் தலைவர்கள், ஆயிரத்தவர் தலைவர்கள், நூற்றுவர் தலைவர்கள், அரசருக்கும் அவர் புதல்வருக்கும் உடைமையான அனைத்துச் சொத்துக்கள் மற்றும் மந்தைகளைக் கண்காணித்து வந்த தலைவர்கள் ஆகிய இஸ்ரயேலின் அனைத்துத் தலைவர்களையும், மற்றும் அரண்மனை அலுவலர்கள், போர்வீரர்கள், வலிமைமிகு எல்லா வீரர்கள் ஆகியோரையும் எருசலேமில் கூடிவரச் செய்தார்.\n2பின்பு அரசர் தாவீது எழுந்து நின்று கூறியது: “என் சகோதரரே என் மக்களே எனக்குச் செவி கொடுங்கள். நம் கடவுளின் கால்மணையாகிய ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையை வைப்பதற்குக் கோவில் ஒன்றைக் கட்டுவதற்கு என் மனத்தில் எண்ணினேன்; அதைத் கட்டுவதற்குரிய முன்னேற்பாடுகளையும் செய்தேன்.\n3ஆனால் கடவுள், ‘நீ என் பெயருக்குக் கோவில் கட்ட வேண்டாம், ஏனெனில் நீ போர் பல செய்து இரத்தத்தைச் சிந்தியுள்ளாய்’ என்றார்.\n4ஆயினும், இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இஸ்ரயேல்மேல் என்றென்றும் அரசனாய் இருப்பதற்கு என் தந்தை வீட்டாரிலெல்லாம் என்னைத் தேர்ந்துகொண்டார். தலைமை ஏற்குமாறு யூதா குடும்பத்தையும், யூதா குடும்பத்தில் என் தந்தை வீட்டையும் தேர்ந்து கொண்ட என் தந்தையின் புதல்வருள் என்மேல் விருப்பமுற்று இஸ்ரயேல் அனைவர் மேலும் என்னை அரசன் ஆக்கினார்.\n5ஆண்டவர் எனக்குப் புதல்வர் பலரை அளித்துள்ளார். அவர்களுள், இஸ்ரயேலில் ஆண்டவரது அரசின் அரியணைமீது அமர்வதற்கு, என் மகன் சாலமோனைத் தேர்ந்து கொண்டார்.\n6அவர் என்னை நோக்கி, ‘உன் மகன் சாலமோனே என் இல்லத்தையும் என் முற்றங்களையும் கட்டியெழுப்புவான். அவனை நான் எனக்கு மகனாகத் தேர்ந்து கொண்டுள்ளேன். நானும் அவனுக்குத் தந்தையாய் இருப்பேன்.\n7அவன் என் கட்டளைகளையும் நீதி நெறிகளையும் இன்றுபோல் உறுதியுடன் கடைப்பிடித்து வந்தால் நான் அவன் அர���ை என்றென்றும் நிலைநாட்டுவேன்’ என்றார்.\n8எனவே இப்பொழுது ஆண்டவரின் சபையாகிய இஸ்ரயேலர் எல்லாரின் கண் காண, நம் கடவுளின் செவி கேட்க, நான் கூறுவது; உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் விதிமுறைகள் அனைத்தையும் நாடிக் கடைப்பிடிப்பீர்களாக அப்போது நீங்கள் இந்த நல்ல நாட்டை உடைமையாக்கிக் கொள்வீர்கள். உங்களுக்குப் பின் உங்கள் புதல்வர் அதை என்றென்றும் உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்.\n நீயோ, உன் தந்தையின் கடவுளை அறிந்து, முழு மனத்தோடும், ஆர்வமிக்க உள்ளத்தோடும் அவருக்கு ஊழியம் செய்; ஏனெனில் ஆண்டவர் எல்லா இதயங்களையும் ஆய்ந்தறிகிறார்; எல்லாத் திட்டங்களையும், எல்லா எண்ணங்களையும் பகுத்தறிகிறார்; நீ அவரைத் தேடினால் கண்டடைவாய், நீ அவரைப் புறக்கணித்தால் அவர் உன்னை என்றென்றும் கைவிடுவார்.\n திருத்தலமாகக் கோவில் ஒன்று கட்டுவதற்கு ஆண்டவர் உன்னைத் தெரிந்தெடுத்துள்ளார் துணிவுடன் அதைச் செய்வாயாக\n11தாவீது தம் மகனிடம் கோவிலின் மண்டபம், அதன் அறைகள், அதன் கருவூல அறைகள், அதன் மேல்மாடிகன், அதன் உள்ளறைகள், இரக்கத்தின் இருக்கைக்கான அறை ஆகியவற்றின் மாதிரி வடிவத்தைக் கொடுத்தார்.\n12மேலும் தம் மனத்தில் எண்ணியபடி, ஆண்டவரது இல்லத்தின் முற்றங்கள், அதைச் சுற்றியுள்ள அறைகள், கடவுளின் கோவிலுக்கான கருவூலங்கள், நேர்ச்சைப் பொருள்களின் கருவூலங்கள் ஆகியவற்றின் மாதிரி வடிவத்தைக் கொடுத்தார்.\n13அவர், குருக்கள், லேவியர் ஆகியோரின் பிரிவுகள், ஆண்டவரின் இல்லப் பணிக்கான அனைத்து முறைவேலை, ஆண்டவரது இல்லப் பணிக்கான அனைத்துக் கலங்கள் ஆகியவற்றின் செய்முறை குறிப்புகளைக் கொடுத்தார்.\n14ஒவ்வொரு திருப்பணிக்கும் தேவையான பொன், வெள்ளிக் கலங்களைச் செய்வதற்கான பொன், வெள்ளியின் செக்கேல் நிறையையும்,\n15பொன் விளக்குத் தண்டுகளுக்கும் அவற்றின் பொன் அகல்களுக்கும் தேவையான பொன்னின் நிறையையும், வெள்ளி விளக்குத் தண்டுகளுக்கும் அவற்றின் அகல்களுக்கும் தேவையான வெள்ளியின் நிறையையும்,\n16திருமுன்னிலை அப்ப மேசை ஒவ்வொன்றிற்குமான பொன் நிறையையும், வெள்ளி மேசைக்கான வெள்ளி நிறையையும்,\n17அள்ளுக்கருவிகளுக்கும், கலங்களுக்கும், கிண்ணங்களுக்குமான பசும்பொன்னின் நிறையையும் பொற்கலங்களில் ஒவ்வொரு கலத்திற்கும் தேவையான நிறையையும் வெள்ளிக் கலங்களின் ஒவ்வொரு கி��்ணத்திற்கும் தேவையான நிறையையும் கொடுத்தார்.\n18தூபபீடத்திற்கான புடமிடப்பட்ட பொன்னின் நிறையையும் கொடுத்தார். இறக்கைகளை விரித்து ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையை மூடும் பொற்கெருபுகளைக் கொண்ட பொன் தேரின் மாதிரி வடிவத்தையும் கொடுத்தார்.\n19தாவீது, “இந்த மாதிரிகள் அனைத்தையும் ஆண்டவரே தம் கையால் வரைந்தளித்து அவை அனைத்தையும் செய்யும்படி எனக்கு உணர்த்தினார்” என்றார்.\n20தாவீது தம் மகன் சாலமோனை நோக்கி, “நீ மன வலிமை கொள் திடம் கொள் கடவுளாகிய ஆண்டவர், என் கடவுள் உன்னோடும் இருக்கிறார். ஆண்டவரின் இல்லப்பணி அனைத்தும் நிறைவு பெறும்வரை அவர் உன்னைவிட்டு விலகார்; உன்னைக் கைவிடார்.\n21இதோ, கடவுளது கோவிலின் அனைத்துத் திருப்பணிக்கெனவும், குருத்துவ, லேவியப் பிரிவுகள் தயாராய் உள்ளன; எல்லா வகைப் பணியிலும் உனக்கு உதவி செய்ய, எந்த ஒரு பணியையும் செய்வதற்குத் திறமை வாய்ந்தோரும் ஆர்வமிக்கோரும் உன்னோடு இருக்கின்றனர். மேலும் தலைவர்களும் மக்கள் யாவரும் உன் கட்டளைகள் அனைத்திற்காகவும் காத்திருக்கின்றனர்.\n《 1 குறிப்பேடு 27\n1 குறிப்பேடு 29 》\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/50562-charges-framed-against-ttv-in-two-leaves-bribery-case.html", "date_download": "2018-12-09T23:03:18Z", "digest": "sha1:GABOM2DCLUTQXBVEUVPBHONMECQR7UHS", "length": 10139, "nlines": 112, "source_domain": "www.newstm.in", "title": "இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்ததாக வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரானார் டிடிவி | Charges framed against TTV in two leaves bribery case", "raw_content": "\nமெரீனாவில் குளிக்கச் சென்ற 3 இளைஞர்கள் பலி\nகேரளத்துக்கு ரூ.3,048 கோடி வெள்ள நிவாரணம்: கம்யூனிஸ்டுகளுக்கு வாய்ப்பூட்டு போட்ட மத்திய அரசு\nகாவல்துறை அதிகாரிகளுடன் டிஜிபி ராஜேந்திரன் திடீர் ஆலோசனை...\nபரபரப்பான அரசியல் சூழலில் சோனியா காந்தி- ஸ்டாலின் சந்திப்பு\nஆணவக்கொலையில் கணவரை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம்\nஇரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்ததாக வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரானார் டிடிவி\nஇரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில், அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரகனுக்கு எதிராக டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nமுன்னதாக, இ��்த வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும் என டிடிவி.தினகரனுக்கு நீதிமன்றம் கடந்த மாதம் 17ம் தேதி உத்தரவிட்டிருந்தது.அதன்படி தினகரன் இன்று நேரில் ஆஜரானார். அப்போது, குற்றச்சதி (120பி), ஆதாரங்களை அழித்தல்(201) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தினகரன் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. குற்றச்சாட்டின் நகல் அவரிடம் வழங்கப்பட்டது.\nஅதிமுகவில் இருந்து ஓ.பி.எஸ். வெளியேறிய பிறகு, தினகரன் அக்கட்சியின் துணை பொதுச் செயலாளராக ஆனார். அப்போது, அதிமுக யாருக்கு சொந்தம் என்பது குறித்தும், இரட்டை இலையை உரிமம் கொண்டாடுவது குறித்தும் போட்டி எழுந்தது. இரு தரப்பிலும் தேர்தல் ஆணையத்தை அணுகினர். அப்போது இடைத்தரகர்கள் மூலமாக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு ரூ.50 லட்சம் லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி.தினகரன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.\nஇதற்கிடையே, தினகரன் அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். அவர் புதிய கட்சியையும் தொடங்கினார். அதேசமயம், மீண்டும் அதிமுகவுக்கு திரும்பிய ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறார்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசொந்த செலவில் மாணவர்களுக்கு தங்கப்பதக்கம்: துணை முதல்வர் அறிவிப்பு\nமோடி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வார்: வைகோவுக்கு பொன்னார் சவால்\nசிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீடு, தேசத்துரோகம்: மோடி\nஜெயலலிதா நினைவிடத்தில் டிடிவி தினகரன் அஞ்சலி\nபிரதமர் இந்தியாவிலிருந்து தமிழகத்தை நீக்கிவிட்டார்- டிடிவி தினகரன்\nடிடிவி தினகரன் திருமாவளவன் திடீர் சந்திப்பு\nஉள்ளாட்சி தேர்தல் நடத்தியிருந்தால் கஜா பாதிப்பிலிருந்து தப்பியிருக்கலாம்: டிடிவி தினகரன்\n1. ஆணவக்கொலையில் கணவரை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம்\n2. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n3. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ (பாகம் இரண்டு)\n4. வீட்டிற்கு மஹாலட்சுமியை வரவழைக்கும் கோலம்\n5. குட்டையை குழப்பும் அதிமுக... திமுகவுக்கு கரியை பூசிய செந்தில் பாலாஜி\n6. குரூப்பில் பிரைவேட் மெசேஜ் - வா��்ஸ்அப் புதிய அப்டேட்\n7. சென்னையில் மாநில அளவிலான குத்துச் சண்டைப் போட்டி...\nசூப்பர்ஸ்டாரின் வில்லன் நான் தான்: விஜய் சேதுபதி\nமாநில கைப்பந்து: அரையிறுதியில் சேலம், காஞ்சிபுரம், திருவாரூர், ஈரோடு\nஅமெரிக்காவில் நிர்மலா சீதாராமனுக்கு ராணுவ மரியாதை\nகேரளத்துக்கு ரூ.3,048 கோடி வெள்ள நிவாரணம்: கம்யூனிஸ்டுகளுக்கு வாய்ப்பூட்டு போட்ட மத்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/tablets/wacom+tablets-price-list.html", "date_download": "2018-12-09T22:05:16Z", "digest": "sha1:GKDXIAICRZFBD3FX3B5FUQ4OG62QRQTV", "length": 18044, "nlines": 364, "source_domain": "www.pricedekho.com", "title": "வேக்கம் டப்ளேட்ஸ் விலை 10 Dec 2018 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nவேக்கம் டப்ளேட்ஸ் India விலை\nIndia2018 உள்ள வேக்கம் டப்ளேட்ஸ்\nகாண்க மேம்படுத்தப்பட்டது வேக்கம் டப்ளேட்ஸ் விலை India உள்ள 10 December 2018 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 5 மொத்தம் வேக்கம் டப்ளேட்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு வேக்கம் சிந்துவ்ஸ் ப்ரோ ப்த௮௫௧ கிராபிக்ஸ் டேப்லெட் பழசக் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Flipkart, Snapdeal, Naaptol, Homeshop18, Indiatimes போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் வேக்கம் டப்ளேட்ஸ்\nவிலை வேக்கம் டப்ளேட்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு வேக்கம் சிந்தடிக் ௧௩ஹ்ட் க்ரெய் Rs. 68,700 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய வேக்கம் ஒன்னு பய கிட்ல 471 கஃ௦ சி கிராபிக்ஸ் டேப்லெட் பழசக் Rs.4,300 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nபிரபலமான விலை பட்டியல்கள் பாருங்கள்:.. சாம்சங் Tablets Price List, ஆப்பிள் Tablets Price List, மிசிரோமஸ் Tablets Price List, கார்போனின் Tablets Price List, ஹெச்சிஎல் Tablets Price List\nரஸ் 30000 50001 அண்ட் பாபாவே\nவேக்கம் சிந்தடிக் ௧௩ஹ்ட் க்ரெய்\n- டேப்லெட் டிபே Non-Calling\n- பேட்டரி சபாஸிட்டி 3000 mAh\nவேக்கம் சிந்துவ்ஸ் மங்கா பழசக் கிராபிக்ஸ் டேப்லெட்\n- பேட்டரி சபாஸிட்டி 3000 mAh\nவேக்கம் சிந்துவ்ஸ் ப்ரோ ஸ்பெஷல் எடிஷன் கிராபிக்ஸ் டேப்லெட் சில்வர்\n- பேட்டரி சபாஸிட்டி 3000 mAh\nவேக்கம் சிந்துவ்ஸ் பெண் அண்ட் டச் சித்த 680 கிராபிக்ஸ் டேப்லெட் வைட்\n- பேட்டரி சபாஸிட்டி 3000 mAh\nவேக்கம் சிந்துவ்ஸ் பெண் அண்ட் டச் சித்த 480 ஸஃ௦ சி கிராபிக்ஸ் டேப்லெட் வைட்\n- பேட்டரி சபாஸிட்டி 3000 mAh\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/72570/cinema/Kollywood/Manikarnika-shooting-wrapped-up.htm", "date_download": "2018-12-09T22:15:45Z", "digest": "sha1:YBC67GNDG2MV7GYGAIWTVFW3DQMHLJ4X", "length": 10865, "nlines": 134, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மணிகர்னிகா படப்பிடிப்பு நிறைவு - Manikarnika shooting wrapped up", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநடித்து கொண்டே இருங்கள் : ரஜினிக்கு சசிகுமார் வேண்டுகோள் | வாழ்க்கையில் எதுவும் எக்ஸ்ட்ராவாக இருக்க கூடாது : ரஜினி | இரண்டு வெறியன்கள் இணைந்த பேட்ட : அனிருத் | பெரிய ஆளை எதிர்த்தால் தான் பெரிய ஆளா வரலாம் : விஜய் சேதுபதி | ரஜினியை இயக்கியது ஆஸ்கரை விட பெருமை : கார்த்திக் சுப்பராஜ் | பேட்ட இசை வௌியீடு : ரஜினி உள்ளிட்ட படக்குழு பங்கேற்பு | மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் விக்ரம் | பாகுபலி கூட்டணியை மீண்டும் இணைத்த கரன்ஜோஹர் | தந்தை இயக்கத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | பாலிவுட் பட தயாரிப்பாளர் மீது மோசடி புகார் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகிரிஷ் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நாயகியாக நடிக்கும் 'மணிகர்னிகா - தி குயின் ஆப் ஜான்சி' படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. இப்படத்தின் டீசர் பத்து நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது. 1 கோடியே 84 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ள இந்த டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.\nபடத்தின் இயக்குனரான கிரிஷ், தெலுங்கில் 'என்டிஆர்' படத்தை இயக்க வந்துவிட்டதால் கங்கனாவே 'மணிகர்னிகா' படத்தின் மீதமுள்ள காட்சிகளை எடுத்து முடித்தார். 'பாகுபலி' படங்களுக்குக் கதை எழுதிய விஜயேந்திர பிரசாத் 'மணிகர்னிகா' படத்தின் கதையை எழுதியுள்ளார். பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.\n2019ம் ஆண்டு ஜனவரி மாதம் 25ம் தேதி இப்படத்தை வெளியிட உள்ளார்கள்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nஇயக்குனர் சாஜித்கான் மீது நடிகைகள் ... குற்றவாளிகளுடன் நடிக்கமாட்டேன் ; ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nநடித்து கொண்டே இருங்கள் : ரஜினிக்கு சசிகுமார் வேண்டுகோள்\nவாழ்க்கையில் எதுவும் எக்ஸ்ட்ராவாக இருக்க கூடாது : ரஜினி\nஇரண்டு வெறியன்கள் இணைந்த பேட்ட : அனிருத்\nபெரிய ஆளை எதிர்த்தால் தான் பெரிய ஆளா வரலாம் : விஜய் சேதுபதி\nரஜினியை இயக்கியது ஆஸ்கரை விட பெருமை : கார்த்திக் சுப்பராஜ்\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nபாகுபலி கூட்டணியை மீண்டும் இணைத்த கரன்ஜோஹர்\nபாலிவுட் பட தயாரிப்பாளர் மீது மோசடி புகார்\nஅக்சய் குமாருக்கு புதிய மகுடம் சூட்டிய 2.O\nகேதர்நாத் படத்திற்கு உத்தரகண்ட்டில் 7 மாவட்டங்களில் தடை\nகணவர் பெயரை இணைத்த பிரியங்கா\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nமணிகர்னிகா - இயக்குனரின் பெயரை மாற்றாத கங்கனா ரணாவத்\nஜான்சி ராணியாக மிரட்டும் கங்கனா : மணிகர்னிகா டீசர் ரிலீஸ்\nரஜினி, அக்ஷ்ய் உடனான போட்டியை தவிர்ப்பாரா ஜான்சி ராணி\nமணிகர்னிகா சர்ச்சை : கங்கனா விளக்கம்\nநடிகர் : அஜித் குமார்\nநடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா\nநடிகை : பிரியா பவானி சங்கர்\nநடிகை : ராஷி கண்ணா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/News/Campus_News/4230/New_curriculum_sales_start!.htm", "date_download": "2018-12-09T23:18:00Z", "digest": "sha1:W6EKH3UEJ537C2UTWLSH76FOUR7QEECF", "length": 5306, "nlines": 42, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "New curriculum sales start! | புதிய பாடத்திட்ட நூல் விற்பனை ஆரம்பம்! - Kalvi Dinakaran", "raw_content": "\nபுதிய பாடத்திட்ட நூல் விற்பனை ஆரம்பம்\nநன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி\nதமிழகத்தில் புதிய பாடத்திட்டப்படி தயார் செய்யப்பட்ட, மூன்று வகுப்புகளுக்கான, பாடநுால்களின் விற்பனை நேற்று தொடங்கியது. நடப்பு கல்வியாண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றப்படுகிறது. அதற்கேற்ற வகையில், புதிய பாடநுால்கள் வடிவமைக்கப்பட்டு, அச்சிடப்பட்டுள்ளன.\nஇந்த பாடநுால்கள், பள்ளிகள் திறக்கும் அன்றே மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன. அதற்கு வசதியாக, அனைத்து மாவட்டங்களுக்கும், பாடநுால்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஒன்று, ஆறு, ஒன்பதாம் வகுப்புகளுக்கான, பாடநுால்கள் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. ‘பிளஸ் 1 பாடநுால்கள் விற்பனை மட்டும், ஜூன் இரண்டாவது வாரத்தில் தொடங்கும்’ என பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் தெரிவித்துள்ளார்.\nமாணவர்களின் அசல் சான்றிதழ்களை கல்லூரி நிர்வாகம் வைத்திருக்கக் கூடாது\nபி.ஆர்க். படிப்பில் சேர விதிகள் மாற்றம்\nமின்சார சிக்கனம் மற்றும் பாதுகாப்புக் கருத்தரங்கம்\nமாணவர், ஆசிரியர்களுக்கு ஸ்மார்ட்போன் மூலம் வருகைப்பதிவு\n2ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் தரக்கூடாது\nகற்றல் குறைபாடு மாணவரை பள்ளியிலிருந்து வெளியேற்ற தடை\nபள்ளிக்கல்வித்துறையின் புது முயற்சி IMPART\nஅதிக வேலை வாய்ப்புகளைத் தரப்போகும் டேட்டா சயின்ஸ்\nபடிப்புக்கேற்ற வேலையா வேலை��்கேற்ற படிப்பா ஏராளமான பணி வாய்ப்புகளைக் கொண்ட தனியார்துறை நிறுவனங்கள்\nநவீன கட்டடக்கலை படிப்புகளும் வாய்ப்புகளும்\nCISF-ல் உதவி துணை ஆய்வாளர் பணி- 519 பேருக்கு வாய்ப்பு\nதமிழகத் தொழிலாளர் துறையில் ஆபிஸ் அசிஸ்டென்ட் வேலை\nஇ.எஸ்.ஐ.சியில் ஜூனியர் எஞ்சினியர் பணி\nவர்த்தமான் மருத்துவக் கல்லூரியில் மருத்துவர் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-09T21:40:45Z", "digest": "sha1:OW3CCXKA6FBZMZKZ4SWE4TKKNWVXBYAQ", "length": 4222, "nlines": 103, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "மத்திய பிரதேசம்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nநான் பிரச்சாரம் செய்தால் காங்கிரஸ் தோற்றுவிடும்: காங்கிரஸ் பிரமுகர் திக்விஜய்சிங்\nஎன் மகனுக்கு தூக்கு தண்டனை வழங்குங்கள்: ஒரு தந்தையின் ஆவேச குரல்\nதிமுக கூட்டணியில் மதிமுக இருப்பது ஆயிரம் யானைகளின் பலத்திற்கு சமம்: வைகோ\nமத்திய அமைச்சரை தாக்கிய மர்ம நபர்: போலீசார் விசாரணை\nதிருவண்ணாமலை மூக்குப்பொடி சித்தர் காலமானார்\nரஞ்சித் கருத்துக்கு திருமாவளவனை அடுத்து சுப.வீரபாண்டியனும் எதிர்ப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1490988&Print=1", "date_download": "2018-12-09T22:38:20Z", "digest": "sha1:3AC55LJSNTJAWWF27D236ZF4YZZXDKZV", "length": 15531, "nlines": 88, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "இல்லற வாழ்வின் வெற்றி| Dinamalar\nஇல்லறம் என்பது ஆண் -பெண் இருவரையும் மனத்தாலும், உயிராலும், உணர்வாலும் திருமணம் என்ற நிகழ்வின் மூலம் ஒன்றுபடுத்துவது. திருமணம் என்பது ஒரு சடங்கு. இல்லறம் என்பது இரு இதயங்களின் அன்பு மட்டுமே கொண்டு வாழும் உண்மையான வாழ்வு. நல்ல இல்லறத்தை உருவாக்க, அதாவது நல்ல குடும்பத்தை உருவாக்க நிறைய அன்பும், முகம் மலர்ச்சியும் போதும். இதை குறுந்தொகை பாடல் ஒன்று அழகாக விவரிக்கும்.\n'செம்புலப் பெயல் நீர் போலஅன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே'இதன் பொருள் இல்லறத்தில் பாசம், பிரியம், பண்பு அன்புடன் உள்ளங்கள் கலக்க வேண்டும்... அதாவது செம்மண்ணில் பெய்த நீர்போல.\nஇல்லறத்தின் ஆன்மா கணவன் மனைவிக்குள் வலுவான நீடித்த பிணைப்புக்கு பலமான அஸ்திவாரம் அன்பும், ப���சமும் மட்டுமே. எவ்வளவோ செல்வமும், சுதந்திரமும் இருந்தாலும் இல்வாழ்க்கையில் பண்பும், பயனும் பெற அன்பும் அறனும் வேண்டும். இல்லறம் வெற்றி பெறுவதில்தான் வாழ்க்கையின் வெற்றி அடங்கி உள்ளது.\nமணவாழ்வில் சுயநலம் குறுக்கிட்டால் வெற்றி வாய்ப்புகள் குறையும் கணவனும், மனைவியும் உண்மை உள்ளவர்களாக இருப்பதே இல்லறத்தின் ஆன்மா. உண்மையும், அன்பும் கொண்டு ஒருவருக்காக ஒருவர் வாழும் பொழுதுதான் இல்லறம் நிச்சயமாக இனிக்கும். பிணைந்து ஒன்றிய அவர்களின் அன்பே வாழ்வின் வெற்றிக்கான ஏணிப்படிகள்.\nநேசிக்கும் மனங்கள் :உண்மையும் அன்பும் இல்லாவிடில் மணவாழ்க்கை சீர்கெட்டுதான் போகும். மனைவி என்பவள் நல்ல கணவன் தனக்கு வாழ்க்கைத் துணையாக கிடைக்கும் பொழுது, தான் மிகவும் பாதுகாப்பாய் இருப்பதாக உணர்வாள். ஒவ்வொரு பெண்ணுக்கும் சரி, ஆணுக்கும் சரி நேர்மையான உண்மையான நேசிக்கின்ற மனம் தேவை.\nஆணோ, பெண்ணோ, தன்மனதை காயப்படுத்தி ஏமாற்று நாடகம் ஆடி மணம் புரிந்து கொண்டவர்களை மனரீதியாகவும், உணர்வுரீதியாகவும் முற்றுப்புள்ளி வைத்து விடுகிறார்கள்.கணவன் மனைவிக்குள் சண்டை வருவது சகஜம்தான் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, 'என்னை மன்னித்து விடு” என்று கூறும் சொற்கள் தாம்பத்திய உறவின் நெருக்கமான அன்பைக் காட்டுகிறது.\nஅழகான இல்லறம் உண்மையான இல்லறத்தில் உடல் அழகைவிட மன அழகே நிலைத்து நிற்கும், உண்மையான அன்பை தேய்ந்து விடாமல் காப்பது ஒவ்வொரு ஆணின், பெண்ணின் கடமை. உண்மையான அன்பிற்கு உதாரணமாக நாம் வளைந்து கொடுக்கின்ற நாணலைக் கூறலாம்.\nஅதாவது நாணல் புயல் காற்றிலோ, வெள்ளத்திலோ பாதிக்கப்படுவது இல்லை. அதுபோல எல்லா சூழ்நிலைகளிலும் கணவன், மனைவி வளைந்து கொடுத்து வாழ்வதுதான் வாழ்க்கை.இல்லற வாழ்வினை நமது முன்னோர்கள் புனிதமாக கருதி தெய்வீக உணர்வோடு, கணவனும் மனைவியும் விட்டுக் கொடுக்கும் குணத்துடன் வாழ்ந்தனர்.\nமனைவி என்பவள் கணவனைத் தெய்வமாக மதித்து நடந்து கொண்டாள். உலகத்தை கணவன் மூலமே பார்த்தார்கள். அதாவதுகண் + அவன் என்பதே 'கணவன்” ஆனது.கணவனுக்கு உடல்நலம் பாதித்தால் கண்ணீர் மல்க எத்தனை தியாகமும் செய்து கடவுளிடம் வேண்டிக் காப்பாற்றினார்கள் என்பதை பல கதைகள் நமக்கு உணர்த்தி உள்ளது.\nஇல்லறம் என்பது கடவுளின் படைப்பாகும். கோடிக் கணக்கான தம்பதியர்களின் வாழ்க்கை வெற்றிகரமாய் அமைந்து இருக்கிறது. அவர்கள் மகிழ்ச்சியாய் வாழ்ந்து இருக்கிறார்கள்.இல்லறம் நல்லறம் எத்தனை கஷ்டங்கள் வந்தாலும், கடினமான சோதனைகள் ஏற்பட்டாலும் இடர்பாடுகளிலும் இன்னல்களிலும் சிக்கித் தவிக்க நேரிட்டாலும் ஜெயித்தவர்களை நாம் காணலாம்\nஉதாரணமாக, ஒரு மகாத்மா உருவாக, மனைவி கஸ்துாரிபாய் அதன் பின் இருந்து இருக்கிறார்.'இல்லறமல்லது நல்லறமில்லை” என்று எடுத்துரைத்த பாரதியார் உருவாக அவரது மனைவி செல்லம்மாள்.ராமகிருஷ்ணர் உருவாக அவரது மனைவி சாரதாதேவி.பாடகி எம்.எஸ்., சுப்புலட்சுமி உருவாக அவரது கணவர் சதாசிவம்.பெண்களிடம் தனிப்பண்பு ஒன்று உண்டு 'கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்” என்ற பழமொழியை ஒதுக்கித் தள்ளாமல், கணவனிடம் உள்ள நல்ல குணங்களை மட்டும் கண்டுபிடித்துப் போற்றும் இயல்பு இன்றும் போகவில்லை.\nநம் நாட்டில் கணவன் இறந்த அதிர்ச்சியில் அடுத்த நிமிடமே உயிர் துறக்கும் மனைவி, அவ்வாறே மனைவி இறந்த மறு விநாடியே உயிர் இழக்கும் கணவனையும் நாம் பார்க்க முடிகிறது. அத்தகைய அளவிற்கு இந்த உறவு புனித உறவாகப் பார்க்கப்படுகிறது.இல்லறத்தின் பெருமையைச் சொல்லி மாளாது.\nபரிசுத்தமான இல்லறம் நடத்தும் அனைவரும் முக்தியை அடைகிறார்கள்.இவர்கள் படிப்படியாக விதவிதமான ஏறுமுகமான சுகத்தை அடைந்து கொண்டே மகா சந்தோஷத்தை அடைந்து விடுகிறார்கள்.இவ்வுலகில் இல்லற ஆத்ம சாதனை வெற்றி பெறுவது போன்று, மற்ற சாதனைகள் இதற்குசுருங்கச் சொல்லப் - போனால்' இல்லறமே ஆத்ம சாதனை”இரண்டு ஜீவன்களும் ஒன்று இணைந்து ஒன்றாகி ஆத்மாவில் கலக்கின்றன.கணவன், தன் இறுதி மூச்சுவரை மனைவி என்பவள் தன்னோடு இணைந்து வருவாள் என்பதால், அவள் மனதில் எந்த குறையும் பார்க்காதபடி நடந்து கொள்ளவேண்டும்.\nமனைவியும், தன் இறுதி மூச்சுவரை, கணவர் தான் துணை என்பதால், அவருடைய நலனே தனக்கு முக்கியம் என்று நினைக்க வேண்டும்.நல்ல சமுதாயத்திற்கு அடிப்படை நல்ல இல்லறம்; இல்லற வாழ்வை வலுப்படுத்த கருத்தொற்றுமையைச் கட்டிக் காப்போம். ஒருவருக்காக மற்றவர் விட்டுக் கொடுத்து வாழுங்கள்.இல்லற அமைதி சமுதாய அமைதிக்கு வழிகோலிடும்.சமுதாய அமைதி, நாட்டு நலனுக்கு வழிகோலிடும். நாட்டு நலன் உலக அமைதி எனும் உன்னத நிலைக்கு கொண்டு செல்ல��ம்.இல்லறத்தில் விட்டுக் கொடுப்பவர்கள், தோற்கிறவர்கள் அல்ல ஜெயிக்கிறவர்கள். கணவன் - மனைவி உறவை உயிராக மதியுங்கள். இல்லற வாழ்க்கை முடிவு அல்ல, தொடர்கிறது நம் வாரிசுகளின் வடிவில்.\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.revmuthal.com/2015/06/1930-great-economy-depression-2.html", "date_download": "2018-12-09T21:12:40Z", "digest": "sha1:EMR3OSCQOU7NVRZNIWHLNMDPM6CPHNYU", "length": 17599, "nlines": 91, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: ராஜன் சொல்லும் 1930 பொருளாதார பேரழிவு என்பது என்ன? -2", "raw_content": "\nராஜன் சொல்லும் 1930 பொருளாதார பேரழிவு என்பது என்ன\nஇந்த சிறிய தொடரின் முந்தைய பாகத்தை இங்கு படித்த பிறகு தொடரலாம்.\nராஜன் சொல்லும் 1930 பொருளாதார பேரழிவு என்பது என்ன\nஇப்படி ஒரு கட்டத்தில் அமெரிக்க நிறுவனங்கள் உற்பத்தி செய்த பொருட்கள் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் விலை போகாமல் அப்படியே தொழிற்சாலைகளில் முடங்கின.\nஅடுத்து இந்த காலக்கட்டத்தில் நிறுவனங்களின் மாயை போன்ற வளர்ச்சி காரணமாக அமெரிக்க பங்குச்சந்தை கணிசமாக உயர்ந்து கொண்டே சென்றது. அதனால் இன்னும் உயரும் உயரும் என்ற நம்பிக்கையில் பலர் குறுகிய காலத்தில் பணக்காரனாகும் திட்டத்தை செயல்படுத்தினர்.\nஅதற்கு வாய்ப்பாக அமைந்தது யூக வணிகம். அப்பொழுது தான் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன்.\nஅதாவது ஒரு பங்கை வாங்க வேண்டும் என்றால் பங்கிற்கான முழு பணத்தையும் செலுத்த வேண்டிய தேவையில்லை. 5% தொகையை மட்டும் செலுத்தினால் போதும். மீதி தேவையை புரோக்கர்கள் வங்கிகளிடம் கடனாக பெற்று தருவார்கள். வங்கிகள் அந்த பணத்தை மக்களிடம் டெபாசிட்டாக வாங்கியிருந்தன.\nஇதனால் பலரும் 5% தொகையை மட்டும் செலுத்தி விட்டு மீதியை கடனாக பெற்று பங்குச்சந்தைகளில் முதலீடு செய்தனர்.\nஆனால் நிறுவனங்களின் தயாரிப்புகள் ஒரு கட்டத்தில் முற்றிலுமாக முடங்கி போக, பங்குச்சந்தை கணிசமாக சரிந்தது. அப்பொழுது தரகர்கள் முதலீட்டாளர்களிடம் தாங்கள் கொடுத்த கடன் தொகையை கேட்ட போது அவர்களிடம் திருப்பிக் கொடுக்க காசு இல்லை.\nபலரும் பங்கினை விற்று கிடைக்கும் லாபத்தில் கடனை திருப்பிக் கொடுக்கலாம் என்ற எண்ணத்தில் முதலீடு செய்து இருந்தனர். அதனால் பங்கினை விற்று கடனை ஈடு கட்டலாம் என்ற எண்ணத்தில் பலரும் பங்குகளை விற்க முயல, பங்குச்சந்தை 50%க்கும் கீழ் சரிந்தது.\nவாறன் பப்பட் சொல்லிய \"Derivatives are financial weapons of mass destruction\" என்ற மேற்கோள் இந்த இடத்தில் அதி முக்கியத்துவம் பெறுகிறது.\nவங்கிகள் தாங்கள் கடன் கொடுத்த புரோக்கர்களிடம் பணத்தைக் கேட்க அவர்களிடம் பணம் இல்லை. இதனால் டெபாசிட் செய்த மக்கள் தங்கள் பணத்தை ஒரே நாளில் எடுக்க முற்பட வங்கிகளிளிடம் கொடுக்க காசு இல்லை. இந்த காலக்கட்டத்தில் அமெரிக்காவில் பாதிக்கும் மேற்பட்ட வங்கிகள் மூடப்பட்டன அல்லது திவாலாகி விட்டன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.\nஇறுதியாக இயற்கையும் சேர்ந்து அமெரிக்காவிற்கு பேரழிவை கொடுத்தது. அந்த காலக்கட்டத்தில் விவசாயம் அமெரிக்காவில் முக்கிய பங்கு வகித்தது. ஆனால் புழுதி புயல் வந்து அமெரிக்காவின் மூன்றில் ஒரு பகுதியை தாக்கியது. இதனால் விவசாய நிலங்களில் பல அடி உயரத்திற்கு புழுதி நிறைந்து பயிர்கள் வீணாகின. Interstellar என்ற ஆங்கில படத்தை பார்த்து இருந்தால் அமெரிக்க புழுதி புயல் தாக்கத்தை உணர்ந்து இருக்கலாம்.\nபுழுதியை மாற்றுவதற்கும் பொருளாதார சூழ்நிலை காரணமாக விவசாயிகளிடம் வழி இல்லை. பலர் நிலத்தை விற்று விட்டு அமெரிக்காவின் மேற்கு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தனர். இதனால் நில விலைகள் தாறுமாறாக இறங்கின.\nஇப்படி இயற்கை, உலகப்போர், யூக வணிகம், செல்வம் பகிரப்படாததல் என்று பல முக்கிய காரணங்கள் சேர்ந்து அமெரிக்காவை முடக்கி போட்டன.\nஇந்த சீர்குலைவின் தாக்கம் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு நீடித்தது.\nமுதலாளித்துவ பொருளாதாரம் கொண்ட அமெரிக்கா அந்த பத்து ஆண்டுகளில் பகுதி கம்யுனிசத்தை பின்பற்றியது என்று சொல்லலாம். பல இடங்களில் வரிசைகளில் இருந்து மக்கள் பசி தீர்க்க சூப் வாங்கி குடிக்க நேரிட்டது.\nஅந்த சமயத்தில் அமெரிக்காவை தாண்டி பார்த்தால் ஐரோப்பியர்கள் தான் உலக பொருளாதரத்தை முன் கொண்டு செல்ல முடியும். ஆனால் ஐரோப்ப்பா உலக போரில் அடிபட்டுக் கிடந்தது. மற்ற ஆப்ரிக்க, ஆசியா நாடுகள் ஐரோப்பியர்களின் காலனி நாடுகளாகவே இருந்தன. இதனால் அவர்களாலும் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாத சூழ்நிலை.\nஇப்படி பல ஓத்திர்வுகள் ஒன்று சேர்ந்து உலகமே ஒரு பொருளாதார சீர்குலைவால் சிக்கி இருந்தது.\nஇதனால் தான் அமெரிக்கா இரண்டாவது உலகப்போர் நடந்த போது கடன் கூட கொடுக்காமல் முற்றிலுமாக வேடிக்கை பார்த்தது.\nதற்போது சீனாவை கருத்தில் கொண்டு ராஜன் தனது கருத்தை சொல்லி இருக்கலாமோ என்று தோன்றுகிறது. சீனாவும் அமெரிக்கா செய்த அதே ஏற்றுமதி பொருளாதரத்தை தான் பின்பற்றி வருகிறது. தற்போது அவர்கள் ஏற்றுமதி பெரிய அளவில் தடைபட்டுள்ளது. இதனால் பெரிதாக வளர்ச்சியை அவர்களால் பார்க்க முடியவில்லை.\nஆனால் வளர்ச்சி என்ற ஒரே காரணத்திற்காக கடந்த ஏழு மாதங்களில் நான்காவது முறையாக வட்டியைக் குறைத்துள்ளனர். அதாவது வங்கிகள் தாரளமாக கடன் கொடுக்கலாம். கடன் கொடுத்து மக்களை வாங்க வைக்க முனைந்துள்ளனர். ஆனால் மக்களின் வாங்கும் சக்தி வளர்ச்சி பெறாமல் வெறும் கடன் கொடுத்து வாங்க வைப்பது ஒரு பெரிய குமிழை தோற்றுவித்து உடைக்க செய்து விடும்.\nமற்றபடி, கிரீஸ் நாடும் அவரது கருத்திற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். ஆனால் அந்த குட்டி நாடால் அவ்வளவு பெரிய பொருளாதார பாதிப்பை ஏற்படுத்த முடியுமா என்பது சந்தேகமே.\nவரவுக்கு மேல் செலவால் கிரீஸ் பொருளாதாரம் வீழ்ந்த கதை\nகிரீஸ் பொருளாதார தேக்கம் எந்த அளவு இந்திய சந்தையை பாதிக்கும்\n1920களில் இருந்தது போல் வளம் இன்னும் சரியாக பகிரப்படவில்லை என்பது உண்மையே. ஒரு செய்தியில் முதல் 10% பணக்காரர்கள் 90% உலக வளத்தை சொந்தமாக வைத்துக் கொண்டுள்ளதாக ஒரு நியாபகம்.\nஇவை எல்லாம் 1920களுடன் இருக்கும் ஒற்றுமைகள்.\nஆனால் தற்போதைக்கு பெரிதாக உலகப்போர் என்று எதுவுமில்லை, 2008ல் தான் உலக பொருளாதாரம் அடி வாங்கி ஒரு சமநிலையை அடைந்து இருக்கிறது. அதனால் குமிழ்கள் ஏற்கனவே ஓரளவு உடைக்கப்பட்டு உள்ளன. கிரீஸ் நாடு ஏற்படுத்தும் பாதிப்பை சீர் செய்ய ஐரோப்பிய நாடுகள் தயாராகி விட்டன.\nஇன்று உலக பொருளாதாரம் அமெரிக்கா, ஐரோப்பா என்று மட்டுமல்லாமல் ஆசியா நாடுகளிடம் கையிலும் உள்ளது. அதனால் ஒரு நாட்டில் ஏற்படும் பாதிப்பை மற்றொரு நாடு சமநிலை செய்யும் வாய்ப்பும் அதிகம் உள்ளது.\nஅதனால் வெகு விரைவில் 1930ல் ஏற்பட்ட பொருளாதார பேரழிவு மீண்டும் வருவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதாகவே கருதலாம். ஆனால் ஒரு எச்சரிக்கையாக கருதிக் கொள்ளலாம்.\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2012/11/thuppakki.html", "date_download": "2018-12-09T22:46:00Z", "digest": "sha1:B5FNDSDNSXG4XXSVDFBVQ33VBLHO6TEX", "length": 17137, "nlines": 179, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: துப்பாக்கி", "raw_content": "\nதுப்பாக்கி, இங்கு நேற்று தான் வந்தது. இரண்டே காட்சிகள் தான். அது ஏனோ தெரியவில்லை. விஜய் படங்களின் திரையிடுகள், இங்கு அசிங்கப்படுகிறது. தீபாவளிக்கு வந்திருந்தால், கோவில், இனிப்பு, வடை, வெடி ஆகியவற்றுடன் இந்த படமும் சேர்ந்து என் தீபாவளி முழுமையடைந்திருக்கும்.\nவெள்ளி இரவு ஒரு காட்சி, ஞாயிறு மதியம் ஒரு காட்சி என இரண்டே காட்சிகள். வீணாப்போன தாண்டவமே, இங்கு ஒரு வாரத்திற்கு மேல் திரையிட்டார்கள். மாற்றானும் அப்படியே. விஜய் படங்களுக்கு ஏன் இப்படி என்று தெரியவில்லை. டிஸ்ட்ரிப்யூட்டர்கள் அப்படி வாய்க்கிறார்களோ தாண்டவத்தை யூ-டிவியும், மாற்றானை யூரோஸும் வெளியிட்டு இருந்தார்கள் என்று நினைக்கிறேன்.\nஒன்பது மணி காட்சிக்கு, எட்டேக்காலுக்கு கிளம்பி சென்றோம். எப்போதும் பர்ஸில் கார்ட் இருக்கும் என்பதால், பணம் எவ்வளவு இருக்கும் என்று கவனிப்பதேயில்லை. எல்லா இடங்களிலும், கார்ட் ஒத்துக்கொள்வார்கள் என்பதால். இங்கு சென்று பார்த்தால், ஒரு டேபிள் போட்டு, இரு தமிழர்கள் டிக்கெட் விற்றுக்கொண்டிருந்தார்கள். டேபிளில் டிக்கெட் சுருள் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. கார்ட் கிடையாது, வெளியே இருக்கும் ஒரு கடையில் ஏடிஎம் இருக்கிறது, அங்கு சென்று பணம் எடுத்து வாங்க என்றார்கள். ஏற்கனவே டிக்கெட் எடுத்தவர்கள், உள்ளே செல்வதற்கு க்யூவில் நின்றுக்கொண்டிருந்தார்கள். நான் சென்று எடுத்து வருவதற்குள், க்யூ வளர்ந்திருந்தது.\nஉள்ளே வேறு ஏதோ படம் ஓடிக்கொண்டிருந்தது போல. க்யூவில் சுமார் இருபது நிமிடங்கள் நிற்க வேண்டியிருந்தது. இப்படி ஒரு படத்திற்கும் இங்கு நின்றதில்லை. நேரம் ஆக, ஆக, கூட்டம் கூடியது. நல்ல கூட்டம்.\nஎன�� அலுவலகத்தில் வேலை பார்க்கும் வேறு மாநில நண்பர்களும் வந்திருந்தார்கள். மாற்றான் போனபோது அதிர்ச்சி கொடுத்த அந்த தமிழ் பெண்ணும், ஒரு சின்ன பெண்ணுடன் வந்து அதிர்ச்சி கொடுத்தார்.\nதியேட்டர் சுமார் தான். இங்கு தான், அவன் இவன் பார்த்தேன். இம்முறையும் சவுண்ட் அதிகம் வைக்கவில்லை. தியேட்டர் கிட்டத்தட்ட நிரம்பிவிட்டது. விஜய், காஜல் அறிமுக காட்சிகளுக்கு நல்ல கைத்தட்டல். உடன் வந்த ஆந்திர நண்பருக்கு ஆச்சரியம். இப்படித்தான் எல்லா தமிழ்ப்படங்களுக்கும் இருக்குமா என்று வினவினார். யோசித்துப்பார்த்தேன். சூர்யா படங்களுக்கு அப்படி ஒன்றும் கைத்தட்டல் இருந்ததில்லை. அஜித் படங்களுக்கு, நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கும்.\nதுப்பாக்கியில் பல காட்சிகளுக்கு, வசனங்களுக்கு ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ் இருந்தது.உதாரணத்திற்கு, ஐ யம் வெயிட்டிங்கை சொல்லலாம்.\nபடத்தில் வரும் ஸ்லீப்பர் செல்ஸ் போல சமூகத்தில் நிறைய அன்ட்டி-விஜய் பேன்ஸும் ஊடுருவிவிட்டார்கள். பொதுவாக பார்த்தோமானால், விஜய்யை நக்கல் அடிப்பவர்களே அதிகம் இருக்கிறார்கள். நேற்று தியேட்டரிலும் அப்படித்தான். எங்களுக்கு பின்னாடி இருந்தவர்கள், ஏதாவது சொல்லிக்கொண்டே இருந்தார்கள். எரிச்சலாக இருந்தது.\nஇந்த படத்திற்கு எதிர்பார்ப்பு கம்மியே. இந்த வருட பெரிய பட்ஜெட் படங்களின் தொடர் தோல்வி, ஒரு காரணம். விஜய், முருகதாஸ் மேலான அவநம்பிக்கை, இன்னொரு காரணம். படத்தின் வெற்றிக்கு, இக்காரணங்களும் காரணமே.\nமுருகதாஸ் புத்திசாலித்தனமான காட்சிகள் அமைத்திருக்கிறார் என்று சொல்ல ஆசைத்தான். கொஞ்ச நாள் போகட்டும். இது எந்த இங்கிலிஷ் படம் என்று யாரும் எதுவும் சொல்லாமல் இருந்தால் சொல்கிறேன்.\nகாவலனுக்கு முன்பு வந்த ஐந்து விஜய் படங்களை, படம் வந்த போது, ஹிட் என்றார்கள். முடிவில், ஐந்தும் தோல்வி என்றார்கள். காவலன், வேலாயுதம், நண்பன் வந்த போது நிஜமாகவே நன்றாக இருந்ததாக சொன்னார்கள். முடிவில், ரிசல்ட் ஆவரெஜ் என்றார்கள். இது என்னவாகுமோ\nகூகிள் பாடல் என்னை பொறுத்தவரை ஹிட் சாங். தினமும் கேட்கும் பாடல். என்னுடன் அலுவலகம் வரும் மற்ற மொழி நண்பர்களுக்கும் பிடித்த பாடல்.\nபடம் எனக்கு பிடித்திருந்தது. க்ளைமாக்ஸ் தவிர. முருகதாஸ் படங்களில் ரமணா தவிர அனைத்து படங்களிலும், க்ளைமாக்ஸ் சுமார்தான். படங்களின் க்ளைமாக்ஸிற்கு முந்தைய காட்சிகள் கொடுக்கும் விறுவிறுப்புக்கு, ஈடுக்கொடுக்க முடியாததாக இருக்கும். இதுவும் அப்படியே.\nசந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் மற்றவர்கள் போல் வித்தியாச கோணங்களில் வித்தை காட்டாமல், காட்டப்படும் காட்சிகளில் டீடெயிங்கில் வித்தை காட்டியிருக்கிறார்.\nஹீரோவின் பணியை தவிர, வேறெதற்கும் சம்பந்தமில்லாமல், இறுதியில் போடும் டெடிக்கேஷனுக்கு ஏமாந்து திரையரங்கில் கைத்தட்டினார்கள். முருகதாஸ் நினைத்தது நடந்துவிட்டது. ஜாலியாக போய் ஹிந்தி படமெடுப்பார்.\nவிஜய்யின் ட்ராக் சேஞ்ச் முடிவு, நல்ல பலன்களை கொடுக்க ஆரம்பித்து இருக்கிறது. மீண்டும் தொடர் வெற்றிகள் கொடுக்க வாழ்த்துக்கள் படம் வெளிவரும் அன்று, இங்கு திரையிட்டால் நான் மகிழ்ச்சியடைவேன்.\nவிஜய் டிவியில் ஒளிப்பரப்பான ஒரு தீபாவளி நிகழ்ச்சியில் விஜய்யும், முருகதாஸும் கலந்துக்கொண்டார்கள். விஜய்யை பற்றி முருகதாஸுடன் கேட்டபோது, வழக்கம் போல் எல்லோரும் சொல்வதை சொன்னார். முடிவில் ஒரு பஞ்ச் வைத்தார்.\n“விஜய் ஷூட்டிங் ஸ்பாட்டில் அமைதியாக இருப்பார். ஷாட் எடுக்கும் போது, வேறு மாதிரி, காட்சிக்கு ஏற்றாற்ப்போல் துள்ளலுடன் இருப்பார். எது பெர்ஃபார்மன்ஸ் என்றே தெரியாது.”\nகடைசி வரியை சொன்ன போது, முருகதாஸை பார்த்து விஜய் ஒரு ரியாக்‌ஷன் கொடுத்தார் பார்க்கணும். சூப்பர்...\nUSல் கூட ஆன்லைன் டிக்கெட் இல்லையா\nஇந்த படத்துக்கு டென்வர்ல இல்லை, விஜய்\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nஎந்த மரம் நல்ல மரம்\nலேப்டாப் ஸ்க்ரீன் - சாண்டி\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-09T21:51:26Z", "digest": "sha1:C5X6ENJNIJOJKOFNOAXDUZKJ347U2OED", "length": 10242, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "கரும்பாறை பாலைவனம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1,000 சது மை (2,600 km2) பரப்பில் அமைந்துள்ள இப்பாலைவனத்தில் பல பகுதிகள் உள்ளன:\n492 சது மை (1,270 km2) அடர்கானகப் பகுதி (வகி),\n200 சது மை (520 km2) வற்றுப் பகுதி (தெமே),\n100 சது மை (260 km2) வற்றுப் பகுதிக்கும் அடர்வனப் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதி,\n100 சது மை (260 km2) வட மத்திய பகுதி\nமற்றும் 100 சது மை (260 km2) சுற்றுவட்ட (செங்குத்து பள்ளத்தாக்குகள்.)\nதனியார் நிலங்கள்: சிலர் அனுமதிக்கின்றன\nநெவடா மாநில நெடுஞ்சாலை 447\nபுவியியல் பெயர் தகவல் முறைமை எண்\nகரும்பாறை பாலைவனம் (Black Rock Desert) ஐக்கிய அமெரிக்காவின் நெவாடா மாநிலத்தின் வடபகுதியில் கிரேட் பேசின் பகுதியில் அமைந்துள்ள மிதவறட்சி நிலப்பகுதியாகும். இது எரிமலைக் குழம்பு மற்றும் வற்றும் பகுதிகளாலும் அடர்வனப் பகுதிகளையும் உள்ளடக்கியது. இங்கு பெய்யும் ஆண்டு சராசரி மழை ஏறத்தாழ 7.90 inches (200 mm) ஆகும்.[5] நீர் வெளியேறாது அங்கேயே தங்கியிருப்பதால் தி கிரேட் பேசின் (பெருங்கிண்ணம்) என்று அறியப்படும் இப்பகுதியில் நூற்றுக்கணக்கான மலைகள் காற்றாலும் சூரிய வெப்பத்தாலும் கூறு போடப்பட்டுள்ளன. அருமையான இயற்கை காட்சிகளும் வான்பரப்பையும் இங்கு காணவியலும்.[6] தொல் நிலப்பொதியியல் கூறுகளைக் காண இது மிகவும் விரும்பப்படுகின்றது. தவிரவும் இங்குதான் 19வது நூற்றாண்டில் கலிபோர்னியாவிற்கு குடிபெயர்ந்தவர்கள் சென்ற தடத்தைக் (California Trail) காணலாம். ஏவூர்திகளைச் செலுத்தும் ஆய்வுக்களமாகவும் தரைப்பரப்பில் மிக உயரிய வேக விரைவு ஊர்திகளை செலுத்தும் தடமாகவும் இது பயன்படுத்தப்படுகின்றது. இங்கு 1997இல் மிக அதிக வேகமாக மாக் 1.02 எட்டப்பட்டுள்ளது. இங்குதான் ஆண்டுதோறும் எரியும் மனிதன் விழா நடைபெறுகின்றது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 செப்டம்பர் 2015, 21:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tachibana.saga.jp/gallery/index.php?/category/1033/posted-monthly-list-2017-10&lang=ta_IN", "date_download": "2018-12-09T22:42:02Z", "digest": "sha1:4G7GWC7LIUNMJ6SYB7C6LVPDG3LR25M2", "length": 6719, "nlines": 207, "source_domain": "tachibana.saga.jp", "title": "橘小学校 / H29年度(2017) / h291001 運動会 | 橘町メディアギャラリー", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nபதிந்த தேதி / 2017 / அக்டோபர்\nமுதல் | முந்தைய | 1 2 3 ... 8 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/57114/+2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-(%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE-!-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE!!-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-5)", "date_download": "2018-12-09T22:18:56Z", "digest": "sha1:TJZHLPE62I6PBEO6GVO5M6ERHOTVPKM5", "length": 15845, "nlines": 156, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\n+2க்குபிறகு என்ன படிக்கலாம் (வர்லாம் வா வர்லாம் வா\nபொறியியல் மற்றும் தொழில்நுட்பம்தமிழ்நாட்டில் தொழிற்கல்வியானது தொழிற்கல்வி இயக்குனரகம் (Directorate of Technical Education) கீழ் வருகிறது.கல்வி நிறுவனம்: அண்ணா பல்கலைகழகம், சென்னைதமிழ்நாட்டிலுள்ள அனைத்து பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகள் இதன் நிர்வாகத்தின் கீழ் வருகிறது.அண்ணா பல்கலைக்கழக பிராந்திய வளாகங்கள் விழுப்புரம், திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி போன்ற இடங்களில் உள்ளது.தகுதி: Hsc First group, Second group(சில படிப்புகள் மட்டும்), Vocational group(சில படிப்புகள் மட்டும்), Diploma student(Lateral entry Direct second year)அண்ணா பல்கலைகழகம் நேரடியாக வழங்கும் 4 வருடம் படிப்புகள்BEBTechB.E. Civil EngineeringB.Tech. Information TechnologyB.E. Geo InformaticsB.Tech. Chemical EngineeringB.E. Agricultural and Irrigation EngineeringB.Tech Ceramic TechnologyB.E. Mechanical EngineeringB.Tech Textile TechnologyB.E. Material Science and EngineeringB.Tech Industrial Bio-TechnologyB.E. Mining EngineeringB.Tech Industrial Bio-TechnologyB.E. Printing TechnologyB.Tech Food TechnologyB.E. Manufacturing EngineeringB.Tech Pharmaceutical TechnologyB.E. Industrial EngineeringB.Tech Rubber and Plastic TechnologyB.E. Aeronautical EngineeringB.Tech Leather TechnologyB.E. Automobile EngineeringB.Tech Petroleum Engineering and TechnologyB.E. Production EngineeringB.E. Electrical and Electronics EngineeringB.E. Electronics & Instrumentation EngineeringB.E. Electronics and Communication EngineeringB.E. Biomedical EngineeringB.E. Computer Science and Engineeringஅண்ணா பல்கலைகழகம் நேரடியாக வழங்கும் 5 வருடம் படிப்பு**B.Archஅண்ணா பல்கலைகழகம் நேரடியாக வழங்கும் 3வருடம் படிப்பு**B.Sc. Electronic Mediaஅண்ணா பல்கலைகழகத்துடன் இணைக்கப்பட்ட கல்லூரிகள் மேலே சொன்ன துறைகளோடு கூடுதலாக 20துறைகளை கொண்டுள்ளது. விவரங்களுக்கு கல்லூரி வாயிலாக தகவல்களை பார்க்கவும்.எ���்அரசாங்க கல்லூரி பெயர்இடம்மாவட்டம்இணைக்கப்பட்டதுதோற்றுவிக்கப்பட்டது1அழகப்ப செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகாரைக்குடிசிவகங்கை மாவட்டம்அண்ணா பல்கலைக்கழகம்19522அரசினர் பொறியியற் கல்லூரி பர்கூர்பர்கூர்கிருஷ்ணகிரி மாவட்டம்அண்ணா பல்கலைக்கழகம்19943அரசு பொறியியல் கல்லூரி, சேலம்கருப்பூர்சேலம் மாவட்டம்அண்ணா பல்கலைக்கழகம்19664அரசு பொறியியல் கல்லூரி, திருநெல்வேலிதிருநெல்வேலிதிருநெல்வேலி மாவட்டம்அண்ணா பல்கலைக்கழகம்19825அரசினர் தொழில்நுட்பக் கல்லூரி, கோயம்புத்தூர்கோயம்புத்தூர்கோயம்புத்தூர்அண்ணா பல்கலைக்கழகம்19456தந்தை பெரியார் அரசு தொழில்நுட்ப நிறுவனம்பாகேயம்வேலூர் மாவட்டம்அண்ணா பல்கலைக்கழகம்19907அரசு பொறியியல் கல்லூரி, தஞ்சாவூர்தஞ்சாவூர்தஞ்சாவூர் மாவட்டம்அண்ணா பல்கலைக்கழகம்20128தர்மபுரி அரசு பொறியியல் கல்லூரிதர்மபுரிதர்மபுரி மாவட்டம்அண்ணா பல்கலைக்கழகம்20139அரசு பொறியியல் கல்லூரி, போடிநாயக்கனூர்போடிநாயக்கனூர்தேனி மாவட்டம்அண்ணா பல்கலைக்கழகம்201210அரசு பொறியியல் கல்லூரி, சிறீரங்கம்திருச்சிராப்பள்ளிதிருச்சிராப்பள்ளிஅண்ணா பல்கலைக்கழகம்201311அண்ணா பல்கலைகழகம் பொறியியல் கல்லூரி(CEG)கிண்டிசென்னைஅண்ணா பல்கலைக்கழகம்179412மெட்ராஸ் தொழில்நுட்ப கல்லூரி (MIT)குரோம்பேட்டைசென்னைஅண்ணா பல்கலைக்கழகம்194913அழகப்பா தொழில்நுட்ப கல்லூரி (ACT)கிண்டிசென்னைஅண்ணா பல்கலைக்கழகம்194414கட்டிடகலை மற்றும் திட்ட பள்ளி(School of Architecture and planning) BArch.,சென்னைசென்னைஅண்ணா பல்கலைக்கழகம்195715சாலை போக்குவரத்து நிறுவன தொழில்நுட்ப கல்லூரிஈரோடுஈரோடுஅண்ணா பல்கலைக்கழகம்16அண்ணாமலை பல்கலைக்கழகம்\n2 +Vote Tags: மாணவர்கள் உச்ச நீதிமன்றம் அறிவியல்\n - சாந்திபர்வம் பகுதி – 348\nவிஷ்ணுபுரம் விருந்தினர் -4, எஸ் செந்தில்குமார்\nபின்தொடரும் நிழலின் குரல் – கடிதம்\nஇந்த கோவிலின் பெயர் சிவசைலநாதர் திருக்கோவில். இடம்-திருநெல்வேலி. கலியுகத்தின் தொடக்கத்தில் உருவான கோவில் இது.;இந்த கோவிலில் இரண்டு அதிசயம் உள்ளது… read more\nநிம்மதியான நல்வாழ்வுக்கு மஹா பெரியவரின் பத்து கட்டளைகள்:\nகாஞ்சி மஹா பெரியவர் ஸித்தியடைந்த நாள் ஜனவர் 8, 1994 ஆம் ஆண்டு தான் அவர் தனது ஸ்தூல சரீரம் விடுத்து சூட்சும சரீரம் புகுந்தார். பெரியவர் தான் ஜீவனுடன் இ… read more\nவெற்றிய���த் தேடி...5 (தொடர் சிந்தனை)\nநமது வெற்றியைத் தேடிய பயணத்தில் இடையூறுகள் நிறைய வரும்... அதில் தவிர்க்க முடியாதது நம்மை ஆளும் அரசாங்கம் முதன்மையானது என்பதை அறிவீர்களா...\nஅனுமன் பிறந்த கதை தெரியுமா\nராமாவதாரம் நிகழ இருந்த வேளையில், அவருக்கு சேவை செய்ய பறவைகள், விலங்கினங்களெல்லாம் முன் வந்தன. பரமேஸ்ரவரனுக்கும் அந்த அவதாரத்துக்கு சேவை செய்யும் எண்ணம… read more\nபாபர் மசூதிக்கு அடியில் ராமர் கோயில் இருந்ததா \nகாத்திருப்பு | வினவு வாசகர்களின் புகைப்படங்கள் \nவிலங்குகளில் செயற்கைமுறை கருவூட்டல் தொழில்நுட்பம் – ஒரு வதையா \nநம் மரபின் மீது மாளாப்பற்று கொண்ட தோழர் நெல் ஜெயராமன் மரணம் | மக்கள் அதிகாரம் இரங்கல் செய்தி - வினவு.\nநம் மரபின் மீது மாளாப்பற்று கொண்ட தோழர் நெல் ஜெயராமன் மரணம் | மக்கள் அதிகாரம் இரங்கல் செய்தி.\nகஜா புயல் : தேசிய பேரிடராக அறிவித்து இராணுவத்தை களத்தில் இறக்கு \nசோழ நாடு சேர நாடு பாண்டிய நாடு வட மாநிலங்கள் சங்கமிக்கும் அம்மா உணவகம்.\n மக்கள் அதிகாரம் சட்டமன்ற முற்றுகை - வினவு.\n மக்கள் அதிகாரம் சட்டமன்ற முற்றுகை \nமூனு மாடி ஏறிப் போய் சிலிண்டர் போட்டாலும் பத்து ரூபாதான் \nகதை... கதை... கதை... கதை....\nபொழுதுகளைக் களவாடிய டூரிங் டாக்கீஸ் : எம்.பி.உதயசூரியன்\nசிஸ்டர் ஐ லவ் யூ\nபாருக்கு வந்த, பாவப்பட்ட நடிகை\nஇரண்டு : ஜ்யோவ்ராம் சுந்தர்\nஅறிவு கெட்ட முண்டம் : திரவிய நடராஜன்\nகிராமத்து பேருந்து : Anbu\nடில்லிக்குப் போன கதை : SurveySan\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2009-10-06-14-40-17/2009-10-06-14-41-11/2702-2010-01-28-11-08-29", "date_download": "2018-12-09T21:49:50Z", "digest": "sha1:E6HYRCV2VEBD6K34H5PZDA4QYDUR7DRV", "length": 10534, "nlines": 232, "source_domain": "keetru.com", "title": "தேர்தல் சிரிப்புகள்", "raw_content": "\n‘திருவள்ளுவர் நாணயம்’ வெளியிட்ட வெள்ளைக்காரத் தமிழறிஞர் எல்லிசன்\nத.நா.��.லெ.க.வின் மாற்றும், குட்டி முதலாளித்துவ தேசியவாதப் போக்கும்\nதாழ்த்தப்பட்ட வகுப்பினரை இந்திய தேசிய காங்கிரஸ் பிரதிநிதித்துவப் படுத்துகிறதா\nபார்ப்பனியம் - பார்ப்பனியம் என்று பகை நோக்கில் பேசுவதும் எழுதுவதும் காலப்பொருத்தம் உடையதா\nபார்ப்பன பாசிசத்தின் தேர்தல் தந்திர முறைகள்\nஆர்.கே.நகர் தேர்தல் இடைத்தேர்தல் அன்று, திருப்புமுனைத் தேர்தல்\nஇந்தித் திணிப்பையும் ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டத்தையும் ஆதரித்தவர்தான் ம.பொ.சி.\nதூவானத்தின் தூறல்கள் - 2\nஈழத்தமிழர் உரிமைகளைத் தடுப்பது இந்திய ஆளும் பார்ப்பன வர்க்கம்\nதமிழ்நாடு பெயர் மாற்றம்: சங்கரலிங்கனாருக்கு முன்பே பெரியார் குரல் கொடுத்தார்\nடிசம்பர் 24இல் திருச்சி நோக்கி திரளுவீர்\n இன்னும் எத்தனை உயிர் குடிப்பாய்\nபெரியார் முழக்கம் நவம்பர் 22, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் முழக்கம் நவம்பர் 29, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nஅம்பேத்கர் காட்டிய நெறியில் சபரிமலை தீர்ப்பு\nவெளியிடப்பட்டது: 28 ஜனவரி 2010\nவேட்பாளர்: என் பேரை \"தர்மம்\"னு மாத்திக்கச் சொல்றீயே....ஏம்பா\nஉதவியாளர்: தேர்தல்ல நீங்க தோத்துட்டாக் கூட \"தர்மம்\" தோத்துப்போச்சுன்னுதானே மக்கள் பேசிப்பாங்க\nசிறுவன்: ரோடு போடுற மெஷின்னா எப்படியிருக்கும்பா\nஅப்பா: தேர்தல் வரட்டும்...தெருவுக்கு நாலு நிக்கும், காட்டுறேன்\nவேட்பாளர்: அந்த தொகுதிக்கு \"கால்நடை\"யாவே போயி ஓட்டு கேக்கலாம்னு இருக்கேன்\nதொண்டர்: \"மனுஷனா\"வே போயி கேளுங்க தலைவரே\n\"ஓட்டுப் போட்டுட்டு வெளியே வர்ற வாக்காளர்களுக்கெல்லாம் அந்த வேட்பாளர் ஏதோ ஸ்வீட் தர்றாரே...என்னங்க அது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mabdulkhader.blogspot.com/2011/01/blog-post_05.html", "date_download": "2018-12-09T23:07:40Z", "digest": "sha1:WGVJ2T6DQDXRID5VIGTFBIZUKQVKCVH7", "length": 38777, "nlines": 397, "source_domain": "mabdulkhader.blogspot.com", "title": "\"ஆஹா பக்கங்கள்\": நண்பரைக் கண்டேன்..!!", "raw_content": "\nபுதன், ஜனவரி 05, 2011\nஎன் நண்பரில் ஒருவருக்கு உடல் நலமில்லை என்று தகவல்\nவந்து போய் பார்க்க நேரமில்லை. எனக்கு சில நேரங்களில் மனதில் நோயாளி களை நாம் போய் டிஸ்டர்ப் செய்யக் கூடாது என்று\nதோன்றும். ஆனால் நாம் போய் பார்த்தால் அவர்களுக்கு மனதில் ஆறுதலாக இருக்கும் என்று பெரியவர்கள் சொன்னதை மனதில் கொண்டேன். இந்த வாரம் தான் அதற்குரிய நேரம் கிடைத்தது.\nகொஞ்சம் ஆப���பிள், கொஞ்சம் இதர பழங்கள், ஹார்லிக்ஸ் எல்லாம்\nவாங்கி போட்டுக் கொண்டு போன போது வீட்டில் கச்சா முச்சா\nவென்று அப்படி ஒரு கூட்டம்.\nஎல்லோருக்கும் வரக் கூடிய பொதுவான பிரச்சினைதானே\nஇவருக்கு மட்டும் என்ன புதுசா என்று நான் நினைத்தது\nஅதை டெலிபதி என்பார்களே. அப்படிஎன்றால் நமக்கு டெலிபதி\nஉணர்வு ஏற்படுவதற்கு பலகோடி வாய்ப்புகள் இருக்கு. \"சபாஷ்டா\nதம்பி\" என்று என்னை நானே மனதிற்குள் பாராட்டிக்கொண்டு, அவர் சொல்லப் போகும் செய்தியை கேட்க உட்கார்ந்தேன். கச்சா முச்சா வெல்லாம் விலகி வீடு அமைதியானது.\n“எனக்கு ஆரம்பத்தில் வாரம் ஒருமுறை தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கம் இருந்தது. அது ஒரு நல்லப் பழக்கம் தான் உடம்பு இலேசாகும். கண்கள் குளிர்ச்சியாகும். தூங்கனும் என்று மனசு நினைத்தவுடன் படுத்தோம்னா தூக்கம் வந்துடும்”\n“சவுதி போன பிறகு அந்த பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து போய் மாதம் ஒரு முறையாகிப் போனது”\n\"ஆனாக்கா பாருங்க, கல்யாணம் முடிஞ்ச பிறகு அந்த பழக்கமே நின்னு சுத்தமா போச்சு\"\nசரி அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்க நினைத்து, பல்லு வரை வந்ததை, உதட்டால் மூடி தடுத்துக் கொண்டேன்.\nபிறகு அதை அவரே சொன்னார். அது தாம்பத்தியத்தில் ஏதோ\nபிரைச்சினை வரும் என்று யாரோ சொன்னார்களாம்.\nசரி நாம அதைப் பற்றி இப்ப பேச வரவில்லை. அவரின் உடல்\nநலம் பற்றி விசாரித்து விட்டு எழுந்து விடலாம் என்று நினைத்த\nஎனக்கு அவர் ஒரு தியரியே நடத்தினார்.\n“சவுதி வந்த பிறகு எண்ணெய் தேய்த்து குளிப்பதை எப்ப நிறுத்தி\nனேனோ அப்பவே எனக்கு வயிற்று வலி தலைக் காட்ட\nஆரம்பித்தது. இது இந்த சூடான பூமியின் தட்பவெப்ப நிலையால் நிகழ்கிறதென்றே கருதினேன். குடும்பம் எந்தவிதத்திலும் கஷ்டப்\nபட்டுவிடக் கூடாதென்பதற்காக, நேரத்திற்கு கூட சாப்பிடாமல்\nவயிற்றில் வலி வரும்போது ஆபீஸ் வேலை எதிலும் நாட்டம்\nவராது. புரட்டி எடுக்கும். உட்கார விடாது. படுத்தால் தூக்கம் வராது. சாப்பிட்ட சாப்பாட்டை வாந்தி எடுத்து வயிறு காலியான பின்னரே\nஅந்த வலி விடும். அப்படியாப்பட்ட ஒரு அவஸ்தையை தந்துக் கொண்டிருந்தது. இதனால் எதையும் விரும்பி சாப்பிடும் எண்ணம்\nகுறைய ஆரம்பித்தது. வலி வரும் போது ஆலிவ் எண்ணையை\nகொஞ்சம் எடுத்து தொப்புளைச் சுற்றி வயிற்ற��ல், தடவினால்,\nஅல்லது தலையில் தடவினால் அந்த வலி நின்று போய்விடும்.\nஆனால் உடம்பு பலஹீனப்பட்டுப் போன மாதிரி ஃபீலிங்க்ஸ் வரும்.\nஇந்த நிலையில் ஒரு தடவை ஊருக்கு வந்தபோது தான்\nஅம்மா, \"இப்படியே வலிவருது வலிவருதுன்னு வச்சுக்கிட்டே இருக்கீங்களே ஒரு எட்டு டாக்டரை போய் பார்த்து என்ன ஏது\nஎன்று கேட்கலாம்ல\" என்று சொன்னங்க.அவர்கள் சொல்வதும்\nஒரு விதத்தில் சரியானதாகவேப் பட்டது.\nடாக்டரை கன்சல்ட் செய்த போது, ஆபரேஷன் செய்யணும்\nவயிற்றை ஸ்கேன் எடுத்து வாங்க என்று எழுதிக் கொடுத்தார்.\nஸ்கேன் எடுக்க சென்ற போது, “எதற்கு இது” என்று அந்த டாக்டர்\nகேட்க, விவரம் சொன்னேன். “வயிற்று வலிக்கு எதற்கு ஆபரேஷன்”\nஎன்று வினா எழுப்பினார். அப்ப மனசில் பொறி தட்டியது. இரண்டு டாக்டர்களுக்குள் ஏன் இந்த முரண்பாடு ரிசல்டை வாங்கிக் கொண்டு வந்து விட்டேன்.\nஎனக்கு எப்பவுமே ஒரு குணம் உண்டு தம்பி. என் மனசுக்கு ஒத்து\nபோகிற விஷயங்களோடு தான் நானும் இயயைந்து போவேன். இல்லையேல் அது என்மனசோடு ஒட்டாது.\nஎங்களுடைய ஃபேமிலி டாக்டரிடம் கன்சல்ட் செய்யலாமென்றால் அப்பொழுது அவர் ஊருக்கு போயிருந்ததாலேயே மேற்படி\nடாக்டர்களை பார்க்க வேண்டி இருந்தது. அவருடைய போன்\nநம்பரை மறுநாள் தேடி எடுப்பதற்குள், தெய்வாதீனமாய் அவர்\nஊரிலிருந்து திரும்ப வந்து விட்டார்.\nரிசல்டை வாங்கி பார்த்து விட்டு \"ஆபரேஷன் செய்து வலியை\nஎப்படி வெளியே எடுப்பாங்களாம். அந்த டாக்டரிடம் கேட்டீங்களா\nஎன்றார். பின்னர் \"உடம்பில் எந்த காரணத்தைக் கொண்டும்\n'கத்தி'யை வைக்காதீர்கள். அப்புறம் எல்லா காலத்திலும் நோய்\nநோய் என்றே உங்கள் வாழ்க்கை ஆகிவிடும். இதை நான்\nஉங்களுக்கு முன்பே சொல்லியிருக்கிறேனே மறந்துட்டீங்களா\nஇந்த டாக்டரைப் பற்றி நிறைய சொல்லணும். ஆனா பதிவு\nநீள்கிறது. இப்ப ரெண்டு வரியாவது சொல்லிவிடுகிறேன். பக்கா\nடீசன்ட். நிறைய பணம் பண்ணனும் என்றெல்லாம் யோசிக்க\nமாட்டார். சமயங்களில் நான் காசு கொடுத்தாக் கூட வாங்கவே\nமாட்டார். போய் உடம்ப கவனிச்சிங்க என்பார்.அதனாலேயே சவூதியிலிருந்து வரும்போது ஒவ்வொரு தடவையாய் ஒரு\nஸ்டெத், ஒரு BP செக்கப் காம்போனன்ட் என்று அவருக்கு\nதேவைப்படும் விஷயமாய் வாங்கி கொண்டு வந்து அவர்\nமறுத்தாலும் வைத்து விட்டு போய் விடுவேன்.\n'குலாம்அலி' அப்படி இப��படி என்று ரசனையாய் பாட்டு கேட்பார்.\n“ரிடயர்ட் ஆர்மி கேம்பில்” காலை டூட்டி. மாலை கிளினிக் என்று\nநூல் பிடித்த மாதிரி வாழ்க்கை. பிள்ளைகள் காலேஜில் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.\n\"சரி, நான் ஒரு ஹாஸ்பிடலுக்கு லெட்டர் தருகிறேன். அங்கே\nபோய் உங்களை ஒரு ஃபுல் உடல் செக்அப் செய்து கொண்டு\nவாங்க. அப்பத்தான் உங்களுக்கும் மனசுக்கு திருப்தியாய் இருக்கும்\". என்றார்.\nநான் \"ஆபரேஷன் ஏதும் ...\" என்று வாய் திறந்தபோது,\n\"அப்படி அவசியம் என்றால் எனக்கு போன் பண்ணுங்கள் நான்\nபேசிக்கிறேன்\" என்று முடித்து விட்டு கிளம்பி விட்டார்.\nசென்னைக்கு கிளம்பிவிட்டேன். அது ஒரு ஸ்டார் ஹாஸ்பிடல்.\nவயிற்ரை காலியாக வைத்து எல்லா டெஸ்டும் முடிந்து ரிசல்ட்\nநார்மல் என்றாலும், OGD என்று சொல்லக் கூடிய (Oesophago Gastro\nDuodenoscopy) டெஸ்டில் உங்களுக்கு வாய்வழி சென்று குடலை\nஅடையும் ட்யூபில் லேசான வளைவு இருப்பதால் நீங்கள்\nசாப்பிடும் சாப்பாடு சீக்கிரம் ஜீரணமாகாமலும், அதே சமயம்\nஉணவு செரித்தாலும் கேஸ் ஏதும் உருவானால் முன் வழியாக\nவோ பின்வழியாகவோ வெளியேற வாய்ப்பு மிகக் குறைவாக\nஇருப்பதால், அதுவே அங்கே தங்கி உங்களுக்கு வயிற்றில்\nவலியைக் கொடுக்கிறது என்றார்கள். ஆகவே படுத்துறங்கும்\nபோது தலைப்பக்கம் சற்று உயரத்தை அதிகப்படுத்தி சற்றே\nசரிவாகப் படுக்கச் சொன்னார்கள். தொடர்ச்சியாய் டெய்லி OMEZ\nமாத்திரை எடுத்துக் கொள்ளச் சொன்னார்கள்.\nஅது உடம்புக்கும் மனதுக்கும் நல்லாவே இருந்தது. பின்னர்\nஅதுவே தொடர்ச்சியாய் மாத்திரை சாப்பிடுகிறோமே என்று\nநிறுத்திப் பார்த்தேன். அதனால் தான் இப்ப வலி விட்டது\" என்றார்.\nகண்சிமிட்டாமல் அவர் சொல்வதையே பார்த்துக் கொண்டிருந்து\n\"அப்புறமென்ன அதுவே Pantoprazole என்கிற (pantop -40) Tablet டாக\nமாற்றி தரப்பட்டது. சாப்பிடுகிறேன். அதிலும் குழப்பம் வந்து\n\"சாப்பாட்டுக்கு முன் மாத்திரை சாப்பிடச் சொல்கிறார்களே என்று சாப்பாட்டு மேஜையில் உட்கார்ந்துக் கொண்டு,அந்த மாத்திரையை பிய்த்துப் போட்டுக் கொண்டு உடனே சாப்பிடுவேன். அப்பவும் அடுத்த அரை மணி நேரத்தில் வலி வர ஆரம்பித்தது\"\nபின்னர் டாக்டரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது தான்,\n\"சாப்பாட்டுக்கு முன் என்பது, சாப்பிடும் ஒரு மணி நேரத்திற்கு\nமுன் அல்லது அரைமணி நேரத்திற்கு முன்னர் என்று கொள்ள\nவேண்டு��்\" என்று முடித்தார்.உடம்பை கவனித்துக் கொள்ளச் சொல்லிவிட்டு விடைப்பெற்று கிளம்பி வந்தேன்.\nடிஸ்கி : அனுபவம் என்பது நம்மை தேடிவரும். அல்லது நாம்\nதேடி போகணும். அவரிடம் பேசிக் கொண்டிருந்த போது நமக்கு\nஒரு அனுபவம் கிடைத்தது.எவ்வளவு தான் குடும்பத்துக்காக\nஉழைத்தாலும் நேரத்துக்கு சாப்பிடனும், எந்த நோய் வந்தாலும்\nநாமே ஒரு முடிவுக்கு வாராமல், அனுபவ டாக்டர்களை சந்தித்து கலந்தாலோசிக்கணும்\nஇடுகையிட்டது எம் அப்துல் காதர் நேரம் புதன், ஜனவரி 05, 2011\nஎங்கேயே மெயில்ல படிச்ச நினைவு வருதே... ((ஒரு வேளை வயசாயிடுச்சோ -நான் என்னைய சொன்னேன் )) ஹி..ஹி...\nபோன பதிவுல வச்ச விருந்துல ...இந்த பதிவு தலைப்புக்கும் ஏக ஒற்றுமை ஹா..ஹா..\nஎம் அப்துல் காதர் சொன்னது…\n// எங்கேயே மெயில்ல படிச்ச நினைவு வருதே...\n..ஆனாலும் ரொம்பவும் குசும்புதான்யா உங்களுக்கு..\nஎம் அப்துல் காதர் சொன்னது…\n((ஒரு வேளை வயசாயிடுச்சோ -நான் என்னைய சொன்னேன் )) ஹி..ஹி...\nம்ம்ம் உண்மை எப்படியெல்லாம் வெளிய வருது க்கி..க்கி..\nஎம் அப்துல் காதர் சொன்னது…\n// போன பதிவுல வச்ச விருந்துல ...இந்த பதிவு தலைப்புக்கும் ஏக ஒற்றுமை ஹா..ஹா..//\nஇந்நேரத்துல அங்க தூங்காம என்ன கலாட்ட வேண்டி கெடக்கு செல்லம். அனும்மாவ அனுப்பவா\n//அனுபவம் என்பது நம்மை தேடிவரும். அல்லது நாம் தேடி போகணும். அவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது நமக்கு ஒரு அனுபவம் கிடைத்தது. எவ்வளவு தான் குடும்பத்துக்கு உழைத்தாலும் நேரத்துக்கு சாப்பிடனும், எந்த நோய் வந்தாலும் நாமே ஒரு முடிவுக்கு வாராமல், அனுபவ டாக்டர்களை சந்தித்து கலந்தாலோசிக்கணும்\nமிகச் சரியாக சொல்லியிருக்கீங்க முற்றிலும் உண்மையான கருத்து\nநாட்டாமை, நல்ல பதிவு. எனக்கும் இந்த சாப்பாட்டு விடயம் வீக் தான். நேரத்திற்கு சாப்பிடுவது குறைவு. இப்ப அதன் பலனை அனுபவிக்கிறேன். உடல் ஒரு முறை மக்கர் பன்ணினால் அதை பழைய நிலைக்கு கொண்டு வருவது கஷ்டமோ கஷ்டம்.\nStarjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…\nஇப்படியெல்லாம் பிரச்சனைகள் வந்தபின் யோசிப்பதைவிட வருமுன் யோசிப்பதே சிற‌ந்தது.\n தெளிவான நடையில சிறப்பா சொல்லிட்டீங்க\nசொன்ன விஷயம் நச்சு ..சொன்ன முறை பஞ்ச்..\npantop 40 எனக்கும் இதுதான் ஊரில் டாக்டர் எழுதி கொடுத்தார்.\nஒரு நாளைக்கு 5 வேளைக்கு சாப்பிட்டா அதுவும் வேளா வேளைக்கு சர்யா சாப்பிட்டா, அதுவும் ருசிக��காகவும் பசிக்காகவும் சாப்பிட்டா எந்த நோயும் வந்துடாதே ;(\nநல்ல அருமையான அனுபவ பகிர்வு. வேளாவேளைக்கு சாப்பிட்டாலே எந்த நோயும் வராது.\nஉங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் பெற்றுக்கொள்ளவும்\nஇப்படி அடுத்தவங்களுக்கு ஆகும் உடல்நலக்குறைவைப் பார்த்தா தான் நம்ம உடல்நலம் மீது அக்கறை வருதோ இல்லையோ பயம் வருது. அனுபவத்தின் மூலம் கிடைக்கும் பாடத்தை அந்த பயம் தீரும் வரை மட்டுமில்லாமல் ஆயுளுக்கும் பின்பற்ற வேண்டும். அனுபவத்தைப் பகிர்ந்தததற்கு நன்றி.\nஅதே போல் எல்லோருக்கும் இருப்பதுதான் என்று இக்னோர் பண்ணவும் கூடாது.....ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணமாக இருக்கலாம் ....நேரம் தாழ்த்தாமல் மருத்துவரை அணுகுவது புத்திசாலித்தனம்\nதங்களை தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன். பங்கேற்று சிறப்பிக்கவும்.\nஎம் அப்துல் காதர் சொன்னது…\n@ வாங்க வானதி, ஆமா உடம்பு மக்கருக்கு முன்பு நாம மக்கர் செய்து அதை நம்கிட்ட நெருங்க விடாம பார்த்துக்கணும்- நன்றி\nஎம் அப்துல் காதர் சொன்னது…\n@ வாங்க மாணவன் சார்...நன்றி\n@ வாங்க ஆசியா டீச்சர்...நன்றி\n@ வாங்க ஷேக் ஸ்டார்ஜன்..நன்றி\n@ வாங்க சித்ரா டீச்சர்...நன்றி\n@ வாங்க பாலாஜி சரவணா, நல்லா இருக்கீங்களா நண்பா\nஎம் அப்துல் காதர் சொன்னது…\n//சொன்ன விஷயம் நச்சு ..சொன்ன முறை பஞ்ச்.. //\nவாங்க டாக்டர். நன்றி உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்.\nஎம் அப்துல் காதர் சொன்னது…\n@ சிநேகிதன் அக்பர் கூறியது...\n// pantop 40 எனக்கும் இதுதான் ஊரில் டாக்டர் எழுதி கொடுத்தார். //\n நன்றி அக்பர், வருகைக்கும் தொடர் பதிவு அழைப்புக்கும்- எழுதுகிறேன் தல\nஎம் அப்துல் காதர் சொன்னது…\n// ஒரு நாளைக்கு 5 வேளைக்கு சாப்பிட்டா அதுவும் வேளா வேளைக்கு சர்யா சாப்பிட்டா, அதுவும் ருசிக்காகவும் பசிக்காகவும் சாப்பிட்டா எந்த நோயும் வந்துடாதே//\nசரிங்க டாக்டர் ஆமினா, நீங்க சொன்னா சரியாத்தானிருக்கும் (சயனைடு ஞாபாகத்தில் வருவதால்... :-))ஹா..ஹா..\nஎம் அப்துல் காதர் சொன்னது…\n@ வாங்க Siss.மின்மினி RS நன்றி\n@ வாங்க பா.ரா.சார் நன்றி\n@ வாங்க பன்னிகுட்டி ராம்சாமி சார் நன்றி\n@ வாங்க ஆயிஷா நன்றி உங்கள் முதல் வருகைக்கும்.\nஎம் அப்துல் காதர் சொன்னது…\n@ தோழி பிரஷா கூறியது...\n//உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் பெற்றுக்கொள்ளவும்\nஎம் அப்துல் காதர் சொன்னது…\n// இப்படி அடுத்தவங்களுக்கு ஆகும் உடல் நலக்குறைவைப் பார்த்தா தான் நம்ம உடல்நலம் மீது அக்கறை வருதோ இல்லையோ பயம் வருது. அனுப வத்தின் மூலம் கிடைக்கும் பாடத்தை அந்த பயம் தீரும் வரை மட்டுமில்லாமல் ஆயுளுக்கும் பின்பற்ற வேண்டும். அனுபவத்தைப் பகிர்ந்தததற்கு நன்றி.//\nவாங்க என்றென்றும் பதினாறு. அருமையா சொன்னீங்க சகோதரி நன்றி உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்.\nஎம் அப்துல் காதர் சொன்னது…\n// அதே போல் எல்லோருக்கும் இருப்பதுதான் என்று இக்னோர் பண்ணவும் கூடாது.....\nஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணமாக இருக்கலாம் ....நேரம் தாழ்த்தாமல் மருத்துவரை அணுகுவது புத்திசாலித்தனம்//\nரொம்ப டீப்பா படிச்சிருக்கீங்க..நீங்க சொல்வது தான் கரக்ட். நன்றி சகோ goma உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்.\nஎம் அப்துல் காதர் சொன்னது…\n// அருமையான, அவசியமான பகிர்வுக்கு நன்றி.//\nவாங்க ஸாதிகாக்கா மிக்க நன்றி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n5 நிமிடக் கதை (1)\nஅம்மா என்னும் தாய்மை (2)\nஅனைத்து நோய்களுக்கும் செலவில்லா மருத்துவம் (1)\nஆஃபர் - உஷார் - கவனம் (1)\nஇட்லி தோசை மாவு (1)\nஇனிய புத்தாண்டு 2011 (1)\nஈத் ரமலான் விருந்து (1)\nஉண்மை நிகழ்வுகள் பொது நலம் கருதி (1)\nஊரோ ஊர் தொடர்பதிவு (1)\nஎனது டைரியில் எழுதாக் குறிப்பு (1)\nகேரக்டர் பாக்யராஜ் ஹாஜாஷரீப் (1)\nசவுதி ஒரு கண்ணோட்டம் (1)\nசினிமா + கவிதை (1)\nசினிமா + செய்திகள் (1)\nதொங்கும் சர விளக்குகள் (1)\nபாடகர்+ பேச்சாளர் அறிமுகம் (1)\nபொது நலம் கருதி (4)\nபொது நலன் கருதி (1)\nவிருந்துக்கு எப்படி அழைப்பது (1)\nநாகை மாவட்டம், (தற்சமயம்) தம்மாம் - சவுதி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n“திசைகள் தோறும் துலங்கிய நட்சத்திரம்”\n100-வது பதிவு ஒரு முன்னோட்டம்..\nஇனிய புத்தாண்டு (2011) விருந்து\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2012/09/blog-post_25.html", "date_download": "2018-12-09T21:31:12Z", "digest": "sha1:J72LWNH776RHO7L3CQEBZWPUZN4DHU5D", "length": 5728, "nlines": 36, "source_domain": "www.newsalai.com", "title": "இன்று கூடும் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உ��கறிய செய்கிறோம்\nஇன்று கூடும் காங்கிரஸ் செயற்குழு கூட்டம்\nBy நெடுவாழி 08:54:00 முக்கிய செய்திகள் Comments\nகாங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் குழு கூட்டம் அதன் தலைவர் சோனியா காந்தி தலைமையில் இன்று டெல்லியில் நடைபெறுகிறது.\nஇக்கூட்டத்தில், மத்திய அமைச்சரவை மாற்றம் குறித்து முக்கிய ஆலோசனை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.\nமேலும், ராகுல் காந்திக்கு கட்சியில் கூடுதல் முக்கியத்துவம் அளிப்பது குறித்தும் விவாதிக்கப்படலாம் என தெரிகிறது. பிரதமர் மன்மோகன் சிங் உட்பட கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅரசின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் போராட்டத்தை சமாளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது.\nகுஜராத் உட்பட 3 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், செயற்குழு கூட்டத்தின் முடிவில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஇன்று கூடும் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் Reviewed by நெடுவாழி on 08:54:00 Rating: 5\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2012/11/blog-post_9498.html", "date_download": "2018-12-09T21:39:56Z", "digest": "sha1:BJ4FTXDUDHMH6UZR6XTERTW7TEEYXSAN", "length": 7098, "nlines": 36, "source_domain": "www.newsalai.com", "title": "காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பதற்றத்தை தணிக்க ஐ.நா. பொது செயலாளர் கெய்ரோ சென்றார் - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nகாஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பதற்றத்தை தணிக்க ஐ.நா. பொது செயலாளர் கெய்ரோ சென்றார்\nBy நெடுவாழி 18:51:00 உலகம், முக்கிய செய்திகள் Comments\nஹமாஸ் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பாலஸ்தீனத்தின் காஸா நகரம் மீது கடந்த 7 நாட்களாக இஸ்ரேல் கடுமையான தாக்குதல் நடத்தி வருகிறது.\nகடல் மற்றும் வான் வழியாக நடந்த தாக்குதல்களில் ஆயுத கிடங்குகள், போலீஸ் நிலையங்கள், ஹமாஸ் போராளிகளின் பதுங்குமிடங்கள் தாக்கப்பட்டன. 1,350 இலக்குகள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.\nஇதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். போர் நிறுத்த முயற்சியில் ஈடுபட்டுள்ள எகிப்து நாட்டுடன் ஒத்துழைத்து, தாக்குதல்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இருநாடுகளுக்கும் இடையே சாத்தியமான ஒரு சமாதானத்தை ஏற்படுத்தும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க நான் கெய்ரோ செல்வேன் என்று ஐ.நா. பொது செயலாளர் பான் கீ மூன் கூறியிருந்தார்.\nஇந்நிலையில், ஐ.நா. பொது செயலாளர் பான் கீ மூன், இன்று காலை எகிப்து தலைநகரான கெய்ரோ சென்றார். அங்கு பான் கீ மூன் எகிப்து வெளியுறவு மந்திரி முகமது கமெல் அம்ரை சந்தித்தார்.\nஇஸ்ரேலுக்கு ஹமாஸ் இயக்கம் அளித்த போர் நிறுத்த கடிதத்தை ஒப்படைத்தார் எகிப்து நாட்டின் உளவு துறை அதிகாரி ஒருவர். போர் நிறுத்தம் தொடர்பான இறுதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தி, பாலஸ்தீன எல்லையில் நிலவி வரும் போர் பதற்றத்தை ஐ.நா. பொது செயலாளர் பான் கீ மூன் தணிப்பார் என அந்நாட்டு ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.\nLabels: உலகம், முக்கிய செய்திகள்\nகாஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பதற்றத்தை தணிக்க ஐ.நா. பொது செயலாளர் கெய்ரோ சென்றார் Reviewed by நெடுவாழி on 18:51:00 Rating: 5\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/iphone-users-are-dirtier-than-android-owners-009835-pg1.html", "date_download": "2018-12-09T21:19:40Z", "digest": "sha1:Z3PDRITGJDP4T24SAKYLUPUUSHNHZEYD", "length": 17145, "nlines": 176, "source_domain": "tamil.gizbot.com", "title": "இனிமே \"நான் ஐபோன் வச்சிருக்கேன்\"னு ஒருத்தரும் சீன் போட முடியாது, பாவம்.! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇனிமே \"நான் ஐபோன் வச்சிருக்கேன்\"னு ஒருத்தரும் சீன் போட முடியாது, பாவம்.\nமனித குலத்தை அழிவுக்கு இழுத்து செல்லும் செக்ஸ் ரோபோக்கள்.\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்��ம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\n'இந்த' விஷயம் தெரிந்த பிறகு, ஐபோன் வைத்து இருப்பவர்களின் குமுறல் இப்படிதான் இருக்கும் - \"வெளிய தலை தூக்க முடியாதபடி பண்ணிட்டீங்களேப்பா..\". இதற்கு நேர் மாறாக ஆண்ராய்டு வைத்து இருப்பவர்கள் 'ஜாலி'யாக இருப்பார்கள்..\nஅப்படி என்ன நடந்து விட்டது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் வந்திருக்குமே.. வராமல் எப்படி இருக்கும்.. ஐபோன் வைத்து இருப்பவர்கள் செய்த 'அலம்பல்'களும், போட்ட 'சீன்'களும் கொஞ்சமா நஞ்சமா.. \"இனிமேல் ஆப்பிள் காரர்களின் 'கொட்டம்' அடங்கட்டும், 'ஆண்ராய்டு'காரர்களின் ராஜ்ஜியம் அமையட்டும்.. \"இனிமேல் ஆப்பிள் காரர்களின் 'கொட்டம்' அடங்கட்டும், 'ஆண்ராய்டு'காரர்களின் ராஜ்ஜியம் அமையட்டும்..\" என்று 'தொழில்நுட்ப இறைவன்' முடிவெடுத்து விட்டார் போலும்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஆப்பிளுக்கும் ஆண்ராய்டுக்கும் இடையே நடக்கும் தொழில்நுட்ப யுத்தத்தை பற்றி சொல்லவே வேண்டாம்.\nஐபோனுக்கும், ஆண்ராய்டுக்கும் நடுவில் நடக்கும் நீயா நானா போட்டியில் பலமுறை ஆப்பிளும், சில முறை ஆண்ராய்டும் பலத்த அடிகளை வாங்கி இருந்தாலும் 'கெத்து' குறையாமல் போட்டியை தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன..\nபிரிட்டனை சேர்ந்த ப்ரைட்ஹவுஸ் (Brighthouse) என்ற ஆன்லைன் சில்லரை விற்பனை நிறுவனம் சமீபத்தில் ஒரு கணக்கெடுப்பை நிகழ்த்தியது..\nவீட்டு உபயோக பொருட்களிலேயே எது மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ளப்படுகிறது என்பதை கண்டுபிடிப்பதே 'இந்த' கணக்கெடுப்பின் முக்கியமான நோக்கமாகும், ஆனால் கண்டுபிடித்தவைகள் எல்லாம் 'தாறு மாறான மேட்டர்'கள் என்று தான் சொல்ல வேண்டும்..\nஆண்ராய்டு போன் வைத்து இருப்பவர்களை காட்டிலும் ஐபோன் வைத்து இருப்பவர்கள் அதிகம் பணம் சம்பாதிக்கின்றனராம் மற்றும் அதிகம் செக்ஸ் வைத்து கொள்கிறார்களாம் - விவரிக்கிறது இந்த கணக்கெடுப்பு..\nஅது மட்டுமின்றி ஆண்ராய்டு வைத்து இருப்பவர்கள் பாலியல் சார்ந்த விடயங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள் என்றும் கூறியுள்ளது இந்த கணக்கெடுப்பு..\nமேற்கூறியது போல் ஆண்ராய்டு பயனாளிகள் பாலியல் சாந்த விடயத்தில் அதிக ஆர்வம் கொள்வது உண்மையெனில், அவர்கள் மிகவும் சுத்தமானவர்கள் என்பதும் உண்மையே என்கிறது இந்த கணக்கெடுப்பு..\nஇது மட்டுமின்றி மேலும் பல சுவாரசியமான விடயங்களை வெளியிட்டுள்ளது இந்த கணக்கெடுப்பு..\nஇந்த கணக்கெடுப்பில் லாப்டாப்கள், ரிமோட்கள், கேம் கன்ட்ரோலர்கள் உடன் 38 வெவ்வேறு வகையான போன்கள், இந்த ஆய்விற்க்கு உட்படுத்தப்பட்டதாம்.\nஅதில் 24 ஆப்பிள் போன்களும், 14 ஆண்ராய்டு போன்களும் அடங்குமாம்..\nஐபோன் பயனாளிகள் மற்றும் ஆண்ராய்டு பயனாளிகள் ஆகிய இரண்டு வகையினரையும் ஒப்பிட்டு பார்த்து, எந்த போன் பயனாளிகள் 'மிகவும் அழுக்கானவர்கள்' என்பதை வெளியிட்டுள்ளது இந்த கணக்கெடுப்பு..\nஅதாவது இந்த கணக்கெடுப்பு வெளிப்படையாகவே ஆண்ராய்டு பயனாளிகளை விட ஆப்பிள் பயனாளிகள் 50% அழுக்கானவர்கள் என்று கூறியுள்ளது..\nமுக்கியமாக ஐபோன் டேப்ளட் வைத்திருப்பவர்கள் தான் எதிர்பார்த்ததை விடவும் 5% அதிக அழுக்காக இருக்கிறார்களாம்..\nமிகவும் அச்சுறுத்தும் கருவி' ஒப்பீட்டில் ஐபோனை மட்டுமின்றி ஏனைய அனைத்தையுமே பின்தள்ளி 10க்கு 8 புள்ளி பெற்றுள்ளது ஸ்மார்ட்போன்கள்..\nமேலும் ஆப்பிள் பயனாளிகளை போல, ஆண்ராய்டு பயனாளார்கள் அடிக்கடி புதுமாடலுக்கு தாவும் மனம் கொண்டவர்கள் இல்லை என்கிறது இந்த கணக்கெடுப்பு..\nஐபோன் பயனாளிகளுக்கு செக்ஸ் மீது அதிக ஆர்வம் இருக்கிறது என்றால், நிச்சயம் அவர்களுக்கு அதிக குழந்தைகளும் இருக்கும் என்கிறது இந்த ஆய்வு..\nஅது மட்டுமின்றி ஆப்பிள் போன் வைத்திருக்க சுத்தமாக தகுதி இல்லாதவர்கள்தான் அதிகம் ஐப்போன் வைத்திருக்கிறார்களாம்..\nஐபோன் பயனாளிகளுடன் ஒப்பிடும் போது ஆண்ராய்டு பயனாளிகள் சமயலறையில் அதிக சுத்தமாக நடந்து கொள்வார்கள் என்கிறது இந்த கணக்கெடுப்பு..\nஆக மக்களே சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லியாச்சு.. ஆண்ராய்டோ, ஆப்பிளோ.. யார் யாரையெல்லாம் காலாய்க்கணும்னு, இந்நேரம் 'லிஸ்ட்' போட்டு இருப்பீங்கனு நம்புறோம்...\nமேலும் இது போன்ற சுவாரசியமான தகவல்களையும், 'டெக்' செய்திகளையும் உடனுக்குடன் பெற : தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nகூகுள் பிக்சல், நோக்கியா உட்பட அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி தள்ளுபடி.\nசர்ஜிக்கல் த��க்குதலுக்கு சிறப்பு படை உருவாக்கும் இந்தியா.\nவாட்ஸ் ஆப் இல் உங்களின் சாட் & மீடியா பைல்களை பேக்கப் செய்வது எப்படி\nகிஸ்பாட் செய்திக்கு பதிவு செய்யுங்கள்\nஉலக தொழில்நுட்ப நிகழ்வுகளை இன்பாக்ஸில் பெற்றிடுங்கள்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/chennai-rain-norway-meteorological-site-warning-for-chennai-288321.html", "date_download": "2018-12-09T21:48:31Z", "digest": "sha1:4GTTUILKCCCHSHPAWDNLUUOQHGU4BD5Q", "length": 12367, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையை எச்சரிக்கும் நார்வே வானிலை மையம்- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nசென்னையை எச்சரிக்கும் நார்வே வானிலை மையம்- வீடியோ\nபகல் 12 மணிக்குப் பிறகு கனமழை பெய்யும் என நார்வே நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. காலை முதல் சென்னையில் பரவலாக மிதமான மழை இருக்கும் என்றும் நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக சென்னை, காவிரி டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை பின்னி பெடலெடுத்து வருகிறது. சென்னையில் குறிப்பாக இரவு நேரங்களில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இரண்டாவது நாளாக நேற்றிரவு கனமழை கொட்டியதில் சென்னையின் பல இடங்கள் தண்ணீரில் தத்தளித்து வருகிறது.இந்நிலையில் இன்று பகல் 12 மணிக்குப் பிறகு சென்னையில் மீண்டும் கனமழை கொட்டும் என நார்வே வானிலை மையம் எச்சரித்துள்ளது. காலை முதலே சென்னை மாநகர் முழுவதும் லேசானமழை பெய்யும் என்றும் நார்வே நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nசென்னையை எச்சரிக்கும் நார்வே வானிலை மையம்- வீடியோ\nவெற்றியை நோக்கி செல்லும் இந்திய அணி-வீடியோ\nகணவர் சக்தியுடன் பறையிசைத்த உடுமலைபேட்டை கவுசல்யா-வீடியோ\nருக்குவும் மூக்குப்பொடி சித்தரும் அடுத்தடுத்து மரணம்.. சோகத்தில் திருவண்ணாமலை மக்கள்-வீடியோ\nகடத்தப்பட்ட பவர்ஸ்டார் சீனிவாசன் சென்னை காவல் நிலையத்தில் திடீர் ஆஜர்-வீடியோ\nபறை இசைக் கலைஞரை கோவையில் மறுமணம் செய்த கவுசல்யா-வீடியோ\nதலித் அரசியல்.. பா.ரஞ்சித் கருத்துக்கு விடுதலை சிறுத்தைகள் எதிர்ப்பு- வீடியோ\nவெற்றியை நோக்கி செல்லும் இந்திய அண���-வீடியோ\nகணவர் சக்தியுடன் பறையிசைத்த உடுமலைபேட்டை கவுசல்யா-வீடியோ\nராஜராஜசோழன் ஆன்மா சாந்தியடைய பெரிய கோயிலில் தியான நிகழ்ச்சியா\nஅப்பா, அம்மாவை ஊட்டிக்கு கடத்திய கும்பல்.. பவர்ஸ்டார் மகள் பரபரப்பு பேட்டி-வீடியோ\nகாவிரி ஆணையத்திற்கு முழு நேர தலைவர் தேவை- தமிழக அரசு-வீடியோ\nதிமுக தலைவராக 100 நாட்களை கடந்த ஸ்டாலின்-வீடியோ\nதலைவர் ரஜினிக்காக ஒன்று சேர்ந்த தனுஷ்-அனிருத்- வீடியோ\nஉண்மையான ரஜினி படம் பேட்ட : தயாநிதி அழகிரி-வீடியோ\nபேட்ட இசை வெளியீடு லைவில் ரஜினி என்ன பேசப்போகிறார்\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமஹிந்திரா அல்டுராஸ் ஜி4 காரின் ரிவியூ மற்றும் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nடாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்\n2018 பிஎம்டபிள்யூ எக்ஸ்3 20டி வாக்அரவுண்ட் ரிவ்யூ: இன்ஜின், வசதிகள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/it-raid-dindigul-srinivasan-has-reacted-to-the-news-of-jaya-tv-raid-289107.html", "date_download": "2018-12-09T21:48:54Z", "digest": "sha1:ORVKPOFA7JZSELN2CVDKIWKFBZSJWIFR", "length": 13193, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "என்னது ரெய்டு நடக்குதா? நான் இப்பத்தான் தூங்கி எந்திருச்சேன்-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\n நான் இப்பத்தான் தூங்கி எந்திருச்சேன்-வீடியோ\nஜெயாடிவி, சசிகலா உறவினர் வீடுகளில் ரெய்டு நடப்பது பற்றி உங்க கருத்தை சொல்லுங்க என்று செய்தியாளர் கேட்டதற்கு நான் இப்பத்தான் தூங்கி எந்திருந்சேன் எனக்கு எதுவும் தெரியாது என்று கூறி எஸ்கேப் ஆனார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். காலை முதலே தமிழகம் பரபரப்படைந்துள்ளது. சசிகலா, டிடிவி தினகரன் உறவினர்களுக்கு சொந்தமான வீடுகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.இன்று திண்டுக்கல்லில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, எம்எல்ஏ விபிபி பரமசிவம் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். எம்ஜிஆர் பிறந்தநாள் பற்றி பேட்டி அளித்தார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். ஆரம்பத்திலேயே பாரத பிரதமர் என்று ஆரம்பித்தார். பின்னர் சமாளித்து பாரத ரத்னா எம்ஜிஆர் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது என்று கூறினார்.தொடர்ந்து பேசிய அவரிடம், ஜெயாடிவியிலும், சசிகலா உறவினர் வீடுகளிலும் ஐடி ரெய்டு நடக்கிறதே என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், என்னது ரெய்டு நடக்கிறதா அட நான் இப்பத்தான் தூங்கி எந்திருச்சேன். இன்னும் டிவி எதுவும் பார்க்கலையே என்று கூறி விட்டு எஸ்கேப் ஆனார் அமைச்சர் சீனிவாசன்.\n நான் இப்பத்தான் தூங்கி எந்திருச்சேன்-வீடியோ\nவெற்றியை நோக்கி செல்லும் இந்திய அணி-வீடியோ\nகணவர் சக்தியுடன் பறையிசைத்த உடுமலைபேட்டை கவுசல்யா-வீடியோ\nருக்குவும் மூக்குப்பொடி சித்தரும் அடுத்தடுத்து மரணம்.. சோகத்தில் திருவண்ணாமலை மக்கள்-வீடியோ\nகடத்தப்பட்ட பவர்ஸ்டார் சீனிவாசன் சென்னை காவல் நிலையத்தில் திடீர் ஆஜர்-வீடியோ\nபறை இசைக் கலைஞரை கோவையில் மறுமணம் செய்த கவுசல்யா-வீடியோ\nதலித் அரசியல்.. பா.ரஞ்சித் கருத்துக்கு விடுதலை சிறுத்தைகள் எதிர்ப்பு- வீடியோ\nவெற்றியை நோக்கி செல்லும் இந்திய அணி-வீடியோ\nகணவர் சக்தியுடன் பறையிசைத்த உடுமலைபேட்டை கவுசல்யா-வீடியோ\nராஜராஜசோழன் ஆன்மா சாந்தியடைய பெரிய கோயிலில் தியான நிகழ்ச்சியா\nஅப்பா, அம்மாவை ஊட்டிக்கு கடத்திய கும்பல்.. பவர்ஸ்டார் மகள் பரபரப்பு பேட்டி-வீடியோ\nகாவிரி ஆணையத்திற்கு முழு நேர தலைவர் தேவை- தமிழக அரசு-வீடியோ\nதிமுக தலைவராக 100 நாட்களை கடந்த ஸ்டாலின்-வீடியோ\nதலைவர் ரஜினிக்காக ஒன்று சேர்ந்த தனுஷ்-அனிருத்- வீடியோ\nஉண்மையான ரஜினி படம் பேட்ட : தயாநிதி அழகிரி-வீடியோ\nபேட்ட இசை வெளியீடு லைவில் ரஜினி என்ன பேசப்போகிறார்\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமஹிந்திரா அல்டுராஸ் ஜி4 காரின் ரிவியூ மற்றும் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nடாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்\n2018 பிஎம்டபிள்யூ எக்ஸ்3 20டி வாக்அரவுண்ட் ரிவ்யூ: இன்ஜின், வசதிகள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/tn-ministers-are-very-sh0cking-over-the-operation-clean-black-money-289230.html", "date_download": "2018-12-09T22:28:26Z", "digest": "sha1:AJ3ZYA54CHWJTW3KL3BODUXYUK4FJWIA", "length": 12774, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "அப்ப அடுத்த ஐடி ரெய்டில் சிக்கப் போவது நாம்தானா?-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nஅப்ப அடுத்த ஐடி ரெய்டில் சிக்கப் போவது நாம்தானா\nசசிகலா குடும்பத்துக்கு சொந்தமான அத்தனை பேரையும் வளைத்துப் போட்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவது தமிழக அமைச்சர்களை உள்ளுக்குள் மகிழ்ச்சியில் திளைக்க வைத்துள்ளது. ஆனால் நிச்சயம் அடுத்த ரெய்டு ஒன்று நடந்தால் நமது வீடுகளும் சிக்கும் என்கிற கலக்கத்தில் இருக்கின்றனராம் அமைச்சர்கல்.\nசசிகலா உறவினர்கள், பினாமிகள் என 190 இடங்களை நாடு முழுவதும் குறி வைத்து அதிரடி சோதனை நடத்தியது வருமான வரித்துறை. 2,000 அதிகாரிகள் பங்கேற்ற இமாலய ரெய்டு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஆனால் இந்த ரெய்டில் தினகரன், அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள், தினகரனின் ஸ்லீப்பர் செல் அமைச்சர்கள் என எவருமே இலக்கு வைக்கப்படவில்லை. இது மிகப் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த ரெய்டு தொடர்பாக முதல்வர் எடப்பாடியாரை அமைச்சர்கள் பலரும் நேரில் சந்தித்து விவாதித்தனர். அப்போது வருமான வரி சோதனை மகிழ்ச்சி அளித்தாலும் அடுத்த ரெய்டு என ஒன்று வந்தால் நம்மை நோக்கித்தான் இருக்கும் எனவும் அமைச்சர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.\nஅப்ப அடுத்த ஐடி ரெய்டில் சிக்கப் போவது நாம்தானா\nவெற்றியை நோக்கி செல்லும் இந்திய அணி-வீடியோ\nகணவர் சக்தியுடன் பறையிசைத்த உடுமலைபேட்டை கவுசல்யா-வீடியோ\nருக்குவும் மூக்குப்பொடி சித்தரும் அடுத்தடுத்து மரணம்.. சோகத்தில் திருவண்ணாமலை மக்கள்-வீடியோ\nகடத்தப்பட்ட பவர்ஸ்டார் சீனிவாசன் சென்னை காவல் நிலையத்தில் திடீர் ஆஜர்-வீடியோ\nபறை இசைக் கலைஞரை கோவையில் மறுமணம் செய்த கவுசல்யா-வீடியோ\nதலித் அரசியல்.. பா.ரஞ்சித் கருத்துக்கு விடுதலை சிறுத்தைகள் எதிர்ப்பு- வீடியோ\nவெற்றியை நோக்கி செல்லும் இந்திய அணி-வீடியோ\nகணவர் சக்தியுடன் பறையிசைத்த உடுமலைபேட்டை கவுசல்யா-வீடியோ\nராஜராஜசோழன் ஆன்மா சாந்தியடைய பெரிய கோயிலில் தியான நிகழ்ச்சியா\nஅப்பா, அம்மாவை ஊட்டிக்கு கடத்திய கும்பல்.. பவர்ஸ்டார் மகள் பரபரப்பு பேட்டி-வீடியோ\nகாவிரி ஆணையத்திற்கு முழு நேர தலைவர் தேவை- தமிழக அரசு-வீடியோ\nதிமுக தலைவராக 100 நாட்களை கடந்த ஸ்டாலின்-வீடியோ\nதலைவர் ரஜினிக்காக ஒன்று சேர்ந்த தனுஷ்-அனிருத்- வீடியோ\nஉண்மையான ரஜினி படம் பேட்ட : தயாநிதி அழகிரி-வீடியோ\nபேட்ட இசை வெளியீடு லைவில் ரஜினி என்ன பேசப்போகிறார்\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமஹிந்திரா அல்டுராஸ் ஜி4 காரின் ரிவியூ மற்றும் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nடாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்\n2018 பிஎம்டபிள்யூ எக்ஸ்3 20டி வாக்அரவுண்ட் ரிவ்யூ: இன்ஜின், வசதிகள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2018/10/12154825/1011586/America-Florida-Michael-storm-7-peoples-death.vpf", "date_download": "2018-12-09T21:34:06Z", "digest": "sha1:4PQ5KX4YVXZ3NC64X3DLBG2L3BZFRINY", "length": 10143, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "\"மைக்கேல்\" புயலுக்கு இதுவரை 7 பேர் பலி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"மைக்கேல்\" புயலுக்கு இதுவரை 7 பேர் பலி\nஅமெரிக்காவின் ஃபிளோரிடா மாகாணத்தை தாக்கிய மைக்கேல் புயலுக்கு இதுவரை ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்\nஅமெரிக்காவின் ஃபிளோரிடா மாகாணத்தை தாக்கிய மைக்கேல் புயலுக்கு இதுவரை ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவை தாக்கிய மிகுந்த சக்தி வாய்ந்த புயலில் மூன்றாவது புயலாக கருதப்படும் மைக்கேல் புயலால் பல வீடுகளின் கூரைகள் சூறையாடப்பட்டதோடு மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புயலால் ஆன சேதங்கள் குறித்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.\nடெக்சாஸில் கடும் வெள்ளப் பெருக்கு\nஅமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சில பகுதிகளில், வெள்ளம் ஏற்பட்டதை அடுத்து அங்குள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு, அனுப்பி வைக்கப்பட்டனர்.\nஅமெரிக்காவை உலுக்கும் பாலியல் புகார்...\nநீ��ிமன்றத்தை விஞ்சும் அளவுக்கு, தலைமை நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்டவர் மீதான பாலியல் புகார் மீது, அமெரிக்க நாடாளுமன்ற குழு, 8 மணி நேரம் பரபரப்பான விசாரணை மேற்கொண்டது.\nஇந்தியாவிற்கு வரும் அமெரிக்க சுற்றுலா பயணிகள் அதிகரிப்பு\nஇந்தியாவிற்கு வரும் அமெரிக்க சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nவர்த்தக போர் முனைப்பில் அமெரிக்கா சீனா\nசீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, அமெரிக்கா மீண்டும் கூடுதல் வரி விதித்துள்ள நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்க பொருட்களின் இறக்குமதி வரியை சீனா உயர்த்தியுள்ளது.\nதேமுதிக பொதுசெயலாளர் விஜயகாந்த் , ஜூலை மாதம் 7ஆம் தேதி தொண்டை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார்.\nஸ்பெயினில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து பேரணி\nஉலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழாவுக்கான ஏற்பாடுகள் களைகட்ட தொடங்கியுள்ளன.\nநாளை, நோபல் பரிசு வழங்கும் விழா...\nஸ்வீடன் நாட்டில் உள்ள ஸ்டாக்ஹோம் நகரில் இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு வழங்கும் விழா நாளை நடைபெற இருக்கிறது.\nஇலங்கையில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ் மக்களுக்கு எந்த பயனும் இல்லை - ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சி தலைவர் கருத்து\nரணில் விக்ரமசிங்கே, மகிந்த ராஜபக்சே இவர்களில் யார் ஆட்சிக்கு வந்தாலும், தமிழ் மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்று ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.\nபிரான்ஸில் தொடர்ந்து 4 வது வாரமாக வெடித்து வரும் கலவரம்...\nபிரான்ஸில் பெட்ரோல், டீசல் வரி உயர்த்தப்பட்டுள்ளதை கண்டித்து நடைபெற்று வரும் போராட்டத்தில், கலவரம் வெடித்து வருகிறது.\nஅரிய வகை சுறாக்கள், 'ரே' (RAY) வகை சுறா மீன்கள் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள், அதிகரித்து வரும் மீன் பிடி வர்த்தகத்தால், அழிவின் விளிம்பில் உள்ளதாக, விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.\nஇலங்கையில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ் மக்களுக்கு எந்த பயனும் இல்லை - பிரபா கணேசன்\nஇலங்கையில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ் மக்களுக்கு எந்த பயனும் இல்லை என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் ப��ிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidam.athirady.com/jothidam-notice/15241.html", "date_download": "2018-12-09T22:50:02Z", "digest": "sha1:KDUSAMNYFNVZPT5XUK3TTHU3ADSBPSRZ", "length": 11743, "nlines": 107, "source_domain": "jothidam.athirady.com", "title": "இன்றைய ராசிபலன் (18.11.2018) : Athirady Jothidam", "raw_content": "\nமேஷம்: மேஷம்: சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்வீர்கள்.சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nரிஷபம்: ரிஷபம்: தவறு செய்பவர் களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள்.வியாபாரத்தில்வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில்உங்களின் புது முயற்சிகள் பலிதமாகும். சிந்தனைத் திறன்பெருகும் நாள்.\nமிதுனம்: மிதுனம்: திட்டமிட்ட காரி யங்கள் கைக்கூடும். பிள்ளை கள் நீண்ட நாட்களாக கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். உங்களால் பயன டைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதிக்கும் நாள்.\nகடகம்: கடகம்: காலை 9 மணி முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள்.\nசிம்மம்: சிம்மம்: காலை 9 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங் குவதால் வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். அதிக வேலைச்சுமையால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். வியாபாரத்தில��� வேலை யாட்களால் விரயம் வரும். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.\nகன்னி: கன்னி: எதையும் தன்னம் பிக்கையுடன் செய்யத் தொடங்குவீர்கள். மனைவி வழியில் ஆதரவுப் பெருகும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நன்மை கிட்டும் நாள்.\nதுலாம்: துலாம்: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். உறவினர், நண்பர்கள் உங்க ளுக்குமுக்கியத்துவம் தருவார்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nவிருச்சிகம்: விருச்சிகம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உங் களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். புதுமை படைக்கும் நாள்.\nதனுசு: தனுசு: கடந்த கால சுகமான அனுபவங்களெல்லாம் மனதில் நிழலாடும். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். வெளிவட் டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபா ரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப் பீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.\nமகரம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்களின் பிரச் னையை தீர்த்து வைப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்ப வர்களின் நட்பு கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார்.தைரியம் கூடும் நாள்.\nகும்பம்: கும்பம்: காலை 9 மணி முதல் சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர் களின் ஆதரவுக் கிட்டும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.\nமீனம்: மீனம்: காலை 9மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் திடீர்திடீரென்று எதையோ இழந்ததைப் போல் இருப்பீர்கள். சிலரின் தவறு களை சுட்டிக் காட்டுவதன் ��ூலம் சச்சரவு களில் சிக்குவீர்கள். சிறுசிறு ஏமாற்றங்கள் ஏற்படக்கூடும். உத்யோகத்தில் அதிகாரி களுடன் பனிப்போர் வந்து நீங்கும். சிக்கனம் தேவைப்படும் நாள்.\nPosted in: ராசி பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aatroram.com/?p=63397", "date_download": "2018-12-09T22:55:16Z", "digest": "sha1:S6DMYKNTRWQJ3CFPV3L6M3T3B27I6RMX", "length": 21002, "nlines": 139, "source_domain": "www.aatroram.com", "title": "குழந்தைங்க சாப்பிடும் போது செய்யும் பிரச்சனைகள்", "raw_content": "\nஅபுதாபியில் அமீரக தமிழ் சொந்தங்களின ஒன்று கூடல்\nதெலுங்கானா காங். செயல் தலைவரானார் அசாரூதீன்… 2019 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி\nதொழிலதிபர்களின் கடனை தள்ளுபடி செய்த மாதிரி விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யுங்கள்: ராகுல் காந்தி\nகஜா புயலால், வேளாங்கண்ணி மாதா கோயிலில் சேதம்.. ஏசுநாதர் சிலை உடைந்தது\nமக்களின் மருத்துவர் டாக்டர் சேஷாத்திரி மறைந்தார்.. சோகத்தில் பரங்கிப்பேட்டை\nதஞ்சை : கரை உடைந்த கல்யாண ஓடையில் கரைந்து போன விவசாயிகளின் கண்ணீர் \nஇறையில்ல கட்டிட பணிக்கு உதவுங்கள்\nசாலையோர பிரம்புக் கடையும் சிறுவனின் சயின்டிஸ்ட் கனவும் \nரணிலை பதவியிலிருந்து நீக்கியது ஏன்- ராஜபக்சேவை நியமித்தது ஏன்- ராஜபக்சேவை நியமித்தது ஏன்.. சிறிசேனா பரபரப்பு தகவல்\nநடுக்கடை – முஹம்மது பந்தர்\nYou are at:Home»மகளிர் பக்கம்»குழந்தைங்க சாப்பிடும் போது செய்யும் பிரச்சனைகள்\nகுழந்தைங்க சாப்பிடும் போது செய்யும் பிரச்சனைகள்\nகுழந்தைகளுக்கு உணவை கொடுக்கும் முன், அவர்கள் செய்யும் பிரச்சனைகளைப் பற்றி முன்னதாகவே தெரிந்து கொண்டால், அவர்களிடம் எந்த ஒரு சண்டையும் போடாமல் உணவை ஊட்டிவிடலாம்.\nகுழந்தைகள் சாப்பிடும் போது பிரச்சனை செய்வதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று அவர்கள் மிகுந்த குஷியில் இருப்பதால் செய்யும் குறும்புதனம், மற்றொன்று அவர்களுக்கு உணவு பிடிக்காததாலும் தான். ஆகவே பெற்றோர்கள் குழந்தைகளுக்கு உணவை கொடுக்கும் முன், அவர்கள் செய்யும் பிரச்சனைகளைப் பற்றி முன்னதாகவே தெரிந்து கொண்டால், பின்னர் அவர்களிடம் எந்த ஒரு சண்டையும் போடாமல் உணவை ஊட்டிவிடலாம். இப்போது அந்த பிரச்சனைகள் என்னவென்று பார்க்கலாமா\n* குழந்தைகளுக்கு உணவை ஊட்டும் போது அவர்கள் செய்யும் ஒரு முக்கியமான ஒரு செயல் தான் உணவை துப்புவது. வேண்டுமென்றால் கூர்ந்து கவனி��்து பாருங்கள், குழந்தைகளுக்கு உணவை ஊட்டும் போது துப்புவார்கள். இதற்கு பெரும் காரணம், அவர்களுக்கு அந்த உணவை சாப்பிட்டு, வெறுப்பாகியிருக்கும். இதனால் அவர்கள் தனக்கு பிடிக்காததை அவ்வாறு வெளிப்படுத்துகிறார்கள். ஆகவே அவர்களுக்கு உணவை ஊட்டும் போது, அவர்கள் கவனத்தை திருப்புவதற்கு விளையாட வைத்து கொடுத்தால், தடுத்துவிடலாம்.\n* சில குழந்தைகள் முகத்தை திருப்பிக் கொண்டே இருப்பார்கள். ஆகவே அவ்வாறு செய்யும் போது அவர்களுக்கு பிடித்த ஏதேனும் ஒரு விளையாட்டு பொருளை, அவர்கள் முன்பு கொண்டு வந்தால், அவர்கள் அதை வாங்கும் போது உணவை சுலபமாக ஊட்டிவிடலாம். இல்லையென்றால் ஏதாவது ஒரு வித்தியாசமானவற்றை அவர்களுக்கு காண்பித்து, அதைப் பற்றி சொல்லிக் கொண்டு இருந்தால், அவர்கள் அதைக் கேட்டுக் கொண்டே சமத்துக்குட்டியாக சாப்பிட்டுவிடுவார்கள்.\n* நிறைய செல்ல குட்டிகள் உணவைக் கொண்டு வந்தாலே, கைகளால் வாயை நிரப்பிக் கொண்டு, உணவை கொடுக்க முடியாத அளவில் செய்வார்கள். அப்போது அவர்கள் முன்பு, அவர்கள் உணவை நீங்கள் சாப்பிடுவது போல் செய்தால், பின் அவர்கள் உணவை நீங்கள் சாப்பிடப் போவதால், அது பிடிக்காமல், பின் அவர்களே வாயிலிருந்து கையை எடுத்து விட்டு, உணவை வாங்கிக் கொள்வார்கள்.\n* சில குட்டீஸ்களுக்கு வாயில் உணவை வைத்தால், அதை அப்படியே வைத்துக் கொண்டு இருப்பார்கள். அவர்களுக்கு அதை எவ்வாறு சாப்பிட வேண்டும் என்று தெரியாது. ஆகவே அப்போது அவர்கள் முன்பு நீங்கள் உணவை வாயில் வைத்து, மென்று காண்பித்தால், அதைப் அப்படியே அவர்களும் செய்வார்கள்.\n* குழந்தைகள் சாப்பிடும் போது விளையாடிக் கொண்டே இருப்பார்கள். அதிலும் சில குழந்தைகள் உண்ணும் போது அவர்கள் கைகளால் எடுக்க முயல்வார்கள். முக்கியமாக அப்போது அவர்களுக்கு இடது கை தான் வரும். ஆகவே அத்தகைய குழந்தைகளுக்கு, நல்ல பழக்கத்தை சொல்லிக் கொடுக்கும் வகையில், அவர்களிடம் வலது கையால் எடுத்து சாப்பிட பழக்க வேண்டும். இதனால் அவர்களும் விருப்பப்பட்டு சாப்பிடுவார்கள்.\n* மேலும் சிலர் உணவை ஊட்டும் போது அங்கும் இங்கும் ஓடிக்கொண்டே இருப்பார்கள். இந்த நிலையில் உணவை ஊட்டுவது என்பது மிகவும் கடினமானது. ஏனெனில் குழந்தைகள் எங்கெல்லாம் ஓடுகிறார்களோ, அங்கெல்லாம் ஓடிப் போய் ஊட்ட முடியாது. ஆகவே அவர்க���ிடம் ஒரு விளையாட்டுப் பொருளைக் கொடுத்தோ அல்லது கதைகளை சொல்லியோ, ஒரே இடத்தில் உட்காருமாறு செய்து ஊட்டலாம்.\nபெண்கள் தூக்கத்தில் பற்களை கடிப்பது ஏன்\nOctober 23, 2018 0 ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி மக்கள் எழுச்சிக்கான குரல் – பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ\n இது பெண்கள் வளைக்கப்பட்ட கதையல்ல \nApril 16, 2018 0 பாஜக ஆட்சியில் பச்சைக் குழந்தைகளின் பரிதாபம்\nApril 9, 2018 0 கனடாவில் ஒரு தெருவுக்கு இந்தத் தமிழனின் பெயர்\nApril 2, 2018 1 மார்பகங்கள்: தவறான நம்பிக்கைகளும்.. மருத்துவ உண்மைகளும்..\nMarch 28, 2018 0 ராகவன் கோபம் நியாயம்\nMarch 17, 2018 0 திராவிட நாடு கோரிக்கையை அண்ணா ஏன் கைவிட்டார்\nFebruary 25, 2018 0 அய்மான் சங்கம் – ஆவணப்படம்\nFebruary 14, 2018 0 காயிதேமில்லத் ஊடகக் கல்விக்கான சர்வதேச அகாடமி ( QIAMS )-யின் பொதுச்செயலாளர் எம்.ஜி. தாவூத் மியாகானுடன் ஒரு சந்திப்பு\nApril 10, 2017 0 விமானம் தரையிரங்கும் அருமையான காணொலி.\nApril 6, 2017 0 இப்படி ஒரு அருமையா விளையாட்டை நீங்க பார்த்திருக்க மாட்டீங்க..\nApril 3, 2017 0 அரபிகள் பாலைவன பகுதியில் வேட்டை ஆடும் காணொலி.\nApril 2, 2017 0 பாப்புகள் உணவை துரத்தும் காட்சி..\nApril 1, 2017 0 கஷ்டமர் கேருக்கு வெச்சு ஆப்பு…\nJanuary 5, 2017 0 ஆபத்திலிருந்து தன் சகோதரனை காப்பாற்றும் சிறுவன் – காணொலி\nDecember 24, 2016 0 பம்பரம் விடும் அழகை பாருங்க..\nNovember 15, 2016 0 இந்து மதத்தை சேர்ந்த பார்வையற்ற மனிதர் அல்-குர்ஆன் வசனம் ஒதும் காணொலி\nNovember 8, 2016 0 துபையில் அதிகவேக ஹைபர் லூப் பயணம் – காணொலி..\nNovember 8, 2016 0 மிகவும் திறமையான நாயின் அசத்தல் சர்க்கஸ் – காணொலி\nJune 30, 2016 0 நல்லடக்க அறிவிப்பு\nJune 21, 2016 0 மறுமை வெற்றியே மகத்தான வெற்றி\nJuly 31, 2014 0 அபுதாபியில் ரமலான் பெருநாள் தினத்தில் தனது நேர்மையை பறைசாற்றிய இந்தியர்\nNovember 16, 2018 0 கஜா புயலால், வேளாங்கண்ணி மாதா கோயிலில் சேதம்.. ஏசுநாதர் சிலை உடைந்தது\nNovember 5, 2018 0 மக்களின் மருத்துவர் டாக்டர் சேஷாத்திரி மறைந்தார்.. சோகத்தில் பரங்கிப்பேட்டை\nOctober 29, 2018 0 தஞ்சை : கரை உடைந்த கல்யாண ஓடையில் கரைந்து போன விவசாயிகளின் கண்ணீர் \nOctober 29, 2018 0 இறையில்ல கட்டிட பணிக்கு உதவுங்கள்\nMay 9, 2018 0 ஒரு மனிதநேய பண்பாளர் தஞ்சாவூர் கவிதா மன்றம் அப்துல் வகாப் பாய்…\nApril 28, 2018 0 கணவருடன் சேர்த்து வைக்ககோரி பெண் வக்கீல் 2-வது நாளாக தர்ணா போராட்டம்\nApril 23, 2018 0 மாணவர்களுக்கு தங்க நாணயம் – பெற்றோருக்கு ஊக்கப்பரிசு என அசத்தும் அரசு பள்ளி\nApril 19, 2018 0 தஞ்சாவூரில் புதிய ���ள்ளிவாசல் திறப்பு விழா\nApril 9, 2018 0 கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்க வளர்ப்பு யானைகளுக்கு நீச்சல் குளம் கட்டிய விவசாயி\nMarch 20, 2018 0 சுற்றுலா பயணிகளை கவரும் ஜெகரண்டா மலர்கள்\nApril 27, 2017 0 வாருங்கள் வரவேற்கிறோம்..\nMarch 4, 2017 0 மனதை மயக்கும் மசினகுடி\nFebruary 21, 2017 0 ஈரோடு இன்பச் சுற்றுலா\nNovember 25, 2016 0 கோடைச் சுற்றுலா: குழந்தைகளைத் துள்ளவைக்கும் மலைகள்\nOctober 21, 2016 0 சென்னை சுற்றுலா\nOctober 15, 2016 0 கடல் மட்டத்தில் இருந்து 8,100 அடி உயரத்தில் எழில்கொஞ்சும் பேரழகு கொண்ட கொழுக்குமலை\nOctober 15, 2016 0 குற்றாலம் – தென்னாட்டு சுவர்க்கம்\nSeptember 26, 2016 0 நீலகிரி மாவட்டத்தின் சுற்றுலா தளங்கள்\nSeptember 17, 2016 1 தேக்கடி சுற்றிபார்க்கவேண்டிய இடங்களில் ஒன்று..\nOctober 20, 2018 0 சின்மயி பிரஸ் மீட்\nApril 26, 2018 0 பெண்களை குறிவைக்கும் இரத்தச்சோகை\nApril 16, 2018 0 பெண்கள் தூக்கத்தில் பற்களை கடிப்பது ஏன்\nApril 10, 2018 0 ஒழுங்கத்தை உன் உயிரினும் மேலாய் கடைப்பிடி\nApril 2, 2018 1 மார்பகங்கள்: தவறான நம்பிக்கைகளும்.. மருத்துவ உண்மைகளும்..\nJuly 28, 2017 0 பெண் குழந்தைகள் தந்தை மீது அதிக பாசம் வைக்க காரணம்\nJuly 20, 2017 0 குழந்தைங்க சாப்பிடும் போது செய்யும் பிரச்சனைகள்\nJuly 9, 2017 0 பெண் குழந்தைகளை பாதுகாப்போம்\nJuly 8, 2017 0 பெண்களின் உடல் வலிக்கு முக்கிய காரணம் உடையும், ஹை ஹீல்சும்\nMay 4, 2017 0 தூக்கமின்மையால் பெண்களுக்கு வரும் நோய்கள்\nNovember 30, 2018 0 தெலுங்கானா காங். செயல் தலைவரானார் அசாரூதீன்… 2019 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி\nMay 2, 2018 0 ஐபிஎல் 2018 – டக் அவுட் ஆவதில் மும்பை அணி படைத்த புதிய சாதனை\nMay 1, 2018 0 ஐபிஎல் வரலாற்றில் ஒரே வீரர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார் ரகானே\nApril 30, 2018 0 பார்சிலோனா ஓபன் டென்னிஸ் – சாம்பியன் பட்டம் வென்றார் ரஃபேல் நடால்\nApril 26, 2018 0 ஐபிஎல் தொடரில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி உமேஷ் யாதவ் சாதனை\nApril 23, 2018 0 மான்டே கார்லோ மாஸ்டர் டென்னிஸ்- 11-வது முறையாக நடால் சாம்பியன்\nApril 22, 2018 0 ஐ.பி.எல். போட்டியில் லெக்ஸ்பின்னர்கள் ஆதிக்கம் – கபில்தேவ்\nApril 18, 2018 0 ஐபிஎல் லீக்கில் வித்தியாசமான சாதனை படைத்த ஆரோன் பிஞ்ச்\nMarch 25, 2018 0 விரைவாக 100 விக்கெட் – ரஷித் கான் உலக சாதனை\nMarch 25, 2018 1 ஒரு பந்துக்கு 5.1 ரன்கள்- 20 பந்தில் சதமடித்து சஹா உலக சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineicons.com/yuvan-clashes-with-director-suseenthiran/", "date_download": "2018-12-09T22:56:13Z", "digest": "sha1:ZGR52N3MVT2JVUC7H7T6GDWQ2NGP66U4", "length": 4139, "nlines": 85, "source_domain": "www.cineicons.com", "title": "உடை���்த சுசீந்திரன் – யுவன் கூட்டணி – சினி ஐகான்ஸ்", "raw_content": "\nஉடைந்த சுசீந்திரன் – யுவன் கூட்டணி\nதென்னிந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் யுவன் சங்கர் ராஜா. இவர் தற்போது பட தயாரிப்பிலும் கால் பதித்துள்ளார்.\nதற்போது இயக்குனர் சுசீந்திரன் படத்தில் இருந்து யுவன் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுசீந்திரன் இயக்கிய நான் மகான் அல்ல, ராஜபாட்டை, ஆதலால் காதல் செய்வீர் ஆகிய படங்களுக்கு யுவன் தான் இசையமைத்திருந்தார்.\nபின்னர் ஒரு சில காரணங்களாள் இந்த கூட்டணி பிரிந்தது. அதன் பின்னர் மீண்டும் கோல் என்ற படத்தின் மூலம் இணைந்தனர். தற்போது இந்த படத்தில் இருந்து விலகியுள்ளாராம் யுவன்.\nஇவருக்கு பதிலாக இசையமைப்பாளர் அரோல் குரோலி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.\nபிக் பாஸ் வீட்டில் நடிகை சிம்ரன் – புகைப்படம் லீக்கானது\nபாலா படத்தில் ஈஸ்வரி ராவ்\nநடிகர் பிரகாஷ்ராஜ் மீது வழக்குப்பதிவு\nமகத்தை அடித்து நொறுக்கிய ரம்யா\nவிஜய்க்கு கிடைக்காத வாய்ப்பை பெற்ற சிவகார்த்திகேயன்\nMilan on படத்தில் வில்லன், நிஜத்தில் ஹீரோ – நானா படேகரின் உண்மை முகம்\nsasi on அமெரிக்கா செல்கிறார் ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.idaikkaduweb.com/2017/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99-8/", "date_download": "2018-12-09T22:17:56Z", "digest": "sha1:BHBR7U6PMNGCPJSFZIYOJ7Z3VN3ZVKOV", "length": 6767, "nlines": 117, "source_domain": "www.idaikkaduweb.com", "title": "இடைக்காடு பழையமாணவர் சங்கம், கனடா- மாரிகால ஒன்றுகூடல்- 2017 - IdaikkaduWeb", "raw_content": "\nIdaikkaduWeb > 2017 > இடைக்காடு பழையமாணவர் சங்கம், கனடா- மாரிகால ஒன்றுகூடல்- 2017\nஇடைக்காடு பழையமாணவர் சங்கம், கனடா- மாரிகால ஒன்றுகூடல்- 2017\nஇடைக்காடு பழையமாணவர் சங்கம், கனடா- மாரிகால ஒன்றுகூடல்- 2017\nஇவ் வருடத்திற்கான குளிர்கால ஒன்று கூடல் 25.12.2017 அன்று பிற்பகல் 4.00 p .m. மணிக்கு ஆரம்பமாகி நள்ளிரவு 12 மணிவரையும் நடைபெறும். எமது சிறார்கள் முதல் முதியோர் வரை கலை நிகழ்ச்சிகளை குதூகலமாக வழங்க இருக்கிறார்கள். அன்றைய தினம் அனைவரும் உங்கள் நேரங்களை ஒதுக்கி இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு வேண்டுகின்றோம்.\nமண் வாசம் – 2017\nபோட்டி வினாக்கள் கீழ் காணப்படும் விடயங்களில் எடுக்கப்படும் :\n1) வெள்ளி விழா மலர் -2016\n2) இத்தி ம���ர் -2013\n4) எமது கிராமம் சார்ந்தவை\nஇடைவேளைக்குப் பின் வினாக்கொத்து வழங்கப்பட்டு விடைகள் 10:30 மணிக்கு கையளிக்கப்பட வேண்டும்.\nகட்டணம்: தனி நபர் $20\nமுதியவர் (தனி ) $20\nகுளிர்கால ஒன்று கூடலின் போது volunteer work செய்ய விரும்பும் மாணவர்கள் தங்கள் பெயர்களை செயற்குழுவிடம் முன்பதிவு செய்யுமாறு வேண்டிக்கொள்ளப்படுகிறீர்கள். தங்கள் பதிவுகளை December 16 ம் திகதிக்கு முதல் மேற்கொள்லாம். மேலும் 2017 ஆம் ஆண்டின் செயற்குழுவின் பதவிக்காலாம் முடிவடைவதால் 2018 ம் ஆண்டிற்கான புதிய செயற்குழு அன்றே தெரிவு செய்யப்படும்.\nஅனைவரையும் ஒத்துழைக்கும் வண்ணம் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.\nமேலேஉள்ள ஏதாவது ஒன்று உங்கள் கைகளில் கிடைத்துவிட்டதா \nஎமது குளிர்கால ஒன்றுகூடலுக்கு இன்னும் சொற்பநாட்களே உள்ளன. ஒழுங்குகள் யாவும் பூர்த்தியா[...]\n25 வருடங்களுக்கு முன்…* 1. செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செ[...]\nதுயர் பகிர்வோம் இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா ஆறுமுகம் JP அ[...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2012/09/google-celebrates-its-14th-birthday-tody-newsalai-technology-news.html", "date_download": "2018-12-09T22:17:59Z", "digest": "sha1:E67LLV3FWC3F3NULTC4CHA5F57A2LBJB", "length": 7391, "nlines": 38, "source_domain": "www.newsalai.com", "title": "இன்று தனது 14-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது கூகிள்! - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nஇன்று தனது 14-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது கூகிள்\nBy ராஜ் தியாகி 12:42:00 hotnews, உலகம், முக்கிய செய்திகள் Comments\nஇணையத்தின் மறு பெயர்: 'கூகிள்'\nகூகிள் என்பது அமெரிக்காவில் தலைமையிடத்தைக் கொண்டு செயல்படும் ஓர் பன்னாட்டு நிறுவனம் ஆகும். இணையத் தேடுபொறித் தொழில்நுட்பம், மேகக் கணிமை, இணைய விளம்பரத் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இந்நிறுவனம் செயல்படுகிறது. கூகிள் தேடுபொறி இதன் முதன்மையான சேவை. 1998ல் லாரி பேஜ் மற்றும் சேர்ஜி பிரின் ஆகியோரால் துவக்கப்பட்ட இந்நிறுவனத்தின் முதல் பொதுப்பங்கு வெளியீடு 2004ல் நடைபெற்றது.\n1998-இல் இதே நாளில் தான் (September 27) கூகிள் ஆரம்பிக்கப்பட்டது. கூகிள் ஆரம்பித்து இன்றுடன் 13-வருடங்கள் முடிவடைந்து, 14-வது வருடத்தில் அடி எடுத்து வைக்கிறது.\nமுழுமையாகப் பயன்படும் வகையில் உலகின் தகவல்களை ஒருங்கிணைப்பதே கூகுளின் நோக்கமாகும். \"தீமைத் தன்மை இல்லாதிருத்தல்\" என்பது கூகுளின் அதிகாரப்பூர்வமற்ற நோக்காக அறியப்படுகிறது. இது அமீது பட்டேல் என்ற கூகிள் பொறியாளரின் கூற்றாகும்.\n2006-இல் இந்நிறுவனம் மவுண்டன் வியு, கலிபோர்னியாவிற்கு தனது தலைமையகத்தை மாற்றம் செய்து கொண்டது.\nஉலகம் முழுதும் ஒரு மில்லியனுக்கும் மேலான தரவு மையங்களைக் கொண்டிருப்பதாக நம்பப்படும் கூகிள் ஒரு நாளில் ஒரு பில்லியனுக்கும் மேலான தேடல்களைக் கையாள்வதாகவும் இருபத்தி நான்கு பெட்டா பைட்டு அளவுள்ள தகவல்களை சேமிப்பதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.\nகணினித் தொழில் நுட்பத்தையும், கைபேசி உலகிலும் புதுமையான மாற்றங்களையும், புதிய வசதிகளையும் அறிமுகப்படுத்தும் கூகிள், இணையத்தில் ஒப்பற்ற புரட்சியாளன் ஆகும். நாமும் கூகிளுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்வோம்.\nLabels: hotnews, உலகம், முக்கிய செய்திகள்\nஇன்று தனது 14-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது கூகிள்\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://mybricks.in/civil-engineering-students-must-to-know/", "date_download": "2018-12-09T22:41:56Z", "digest": "sha1:7KCR4D7CRVLOQSABMFWUD25DLOBXUBCA", "length": 28011, "nlines": 205, "source_domain": "mybricks.in", "title": "சிவில் இன்ஜினீரிங்ல இவ்வளவு இருக்கா ? | MyBricks.in", "raw_content": "\nசிவில் இன்ஜினீரிங்ல இவ்வளவு இருக்கா \nசிவில் இன்ஜினீரிங்ல இவ்வளவு இருக்கா \nநாலு பேரிடம் பெருமையாக சொல்ல வேண்டுமே, நாலு பேர் நம்மை மதிக்க வேண்டுமே என வெற்று பந்தாவிற்கு ஆசைப்பட வில்லையெனில், ப்ளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு மிக நல்ல தேர்வு சிவில் இன்ஜினியரிங் ஆகும்.\nநம்முடைய வாழ்வுடன் நெருங்கிய தொழில் சிவில் தவிர வேறு எதுவும் இல்லை. இந்தியாவில், தென்கிழக்கு ஆசிய நாடுகளில், ஆப்ரிக்காவில், வளைகுடா நாடுகளில், மத்திய கிழக்கு அரபு நாடுகளில், அடுத்த பத்து வருடங்களுக்கு உயர்தர வேலை வாய்ப்புகளை அள்ளி வழங்கும் வருமானம் உள்ள பிரிவுதான் Civil Engineering..சிவில் என்றாலே வெயில், அழுக்கு, தூசிதானே என யோசிக்கும் உங்களுக்கு சிவிலின் சிறப்புகளை தொகுத்து சொல்வதுதான் இக்கட்டுரை.\nசிவில் இன்ஜினியர் என்றால் ���ீடு கட்டுபவர், அல்லது கட்டுமானம் போன்ற துறைகளில் வேலை செய்பவர் என்ற ஒருதலைப்பட்சக் கணிப்பு உள்ளது. இது தவறு. சிவில் இன்ஜினியர் பல வேலைகளைப் பார்க்க முடியும்.\nகட்டிடம் அமைக்கவுள்ள தேவைகளை, பொருட்களை நிர்ணயம் செய்யும் அளவாளர் (Quantity Surveyor),\nநிலம் அளவு நிர்மாணிப்பவர் (Land Surveyor) கட்டிடம்,\nஇடம் வடிவம் செய்பவர் (Design Engineer),\nஇடப் பொறியாளர் (Site Engineer),\nபாலம் கட்டும் பொறியாளர் (Bridges Engineer),\nசாலைப் பொறியாளர் (Road Engineer),\nபோக்குவரத்துப் பொறியாளர் (Transport Engineer),\nகடல்வாழ் கட்டிடம் அமைப்பவர் (Marine Construction),\nபூகோள நுணுக்க பொறியாளர் (Geo Technical Engineer),\nகடலைத்தூற்றி நிலமாக்கும் பொறியாளர் (Reclamation Engineer),\nஒப்பந்த மேலாளர் (Contract Manager),\nயோசனை டிராயிங், கட்டிட சூபர்விக்ஷன் செய்பவர் (Consultant),\nஇப்படிச் சொல்லில் அடங்காத எண்ணற்ற சேவைகளைப் புரியலாம்.\n“Quantity Surveyor” படிப்பு பற்றி பார்க்கலாம். தகுதி B.E. Civil Engineering or DCE (Diploma in Civil with 3 years experience). . துபாய் போன்ற வளைகுடா நாடுகளில் இவர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.2 லட்சம், அதிகபட்சம் ரூ.4 லட்சம் ஒரு மாதத்திற்கு.\nQS/QC என அழைக்கப்படும் பொறியாளர்களுக்கு என்ன வேலை\nதிட்டம் சம்பந்தப்பட்ட வடிவங்களைப் படித்து சரி செய்தல் (Review),\nகட்டிடம், திட்டம் சம்பந்தப்பட்ட புனரமைப்பு வேலைகளைப் படித்தல். கட்டமைப்பு வசதிகளை படித்து,\nசம்பந்தப்பட்ட பதிவுகள் :சிவில் சூப்பர்வைசரின் அன்றாடப் பணிகள்\nஅது சம்பந்தப்பட்ட சாலைகள், தெருக்கள், கழிவுநீர் வசதி, குடிநீர்வசதி, Gas Connection, போன்றவற்றை ஆய்ந்து, ஒப்பந்தக்காரர்களின் விலை தயாரித்தல்,\nபில்டிங் ஸ்ட்ராங்கு… அஸ்திவாரம் வீக்கு… இயற்கை…\nநமது வீட்டிற்கான தண்ணீர் தொட்டி மற்றும் செப்டிக் டேங்க் அளவுகளை…\nமனித வளம், பொருட்களின் விலைகளை ஒப்பிட்டு திட்டம் தயாரிப்பது,\nசெய்யத்தக்க செயல்முறைகளைக் கையாளும் விதம் (Feasibility Studies) தயாரிப்பது,\nஒப்பந்தம் சம்பந்தப்பட்ட கோப்புகளையும், பத்திரங்களையும் பார்த்தல்,\nவேலைக்குப் பேசப்பட்ட ஒப்பந்தத் தொகைகளை, வேலைகளுக்கு ஏற்ப, வேலைகளை முடித்ததிற்கு ஏற்றவாறு பணம் செட்டில் செய்தல்,\nஒப்பந்தக்காரர்களின் முடிவான கணக்குகளை செட்டில் செய்தல்,\nமதிப்பீடு செய்து, ஒப்புக் கொள்ளப்பட்ட வேலையின் விலையில் மாற்றங்கள் இருந்தால், அதற்கான வழி முறைகளை ஆராய்ந்து சிபாரிசு செய்தல்,\nவேலை நடக்கும் இடங்ளுக்கு (Field Visit) சென்று த��ட்டங்களையும், அதன் முன்னேற்றங்களையும், மற்றபடி, , Mechanical/Electrical வேலைகளின் பிற சேவைகளைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட கோப்புகளைத் தயாரித்து யோசனை வழங்குதல்.\nமேற்சொன்ன வேலைகளுக்கான தகுதிகள்: B.E. Civil/Diploma Civil,\nநாட்டில் உள்ள கட்டிட வேலைகளின் விபரம்,\nபொருட்களின் தரம், விலை, சந்தையில் உள்ள மாற்றங்கள், ஒப்பந்தக்காரர்களின் விபரங்கள் தகுதிகளை அறிதல்,\nமனிதவளம் செலவுகளைக் கணக்கிடுதல் வேண்டும்.\nமற்ற நாடுகளான இலங்கை, ஆஸ்திரேலியா, கனடா பல்கலைக்கழகங்களில் Bachelor Degree in Quantity Survey சொல்லித் தருகிறார்கள். B.E. Civilபடித்து, இதே வேலையை எடுத்துக் கொள்ளலாம்.\nIndian Quantity Surveyors Association (IQSA) என்ற அமைப்பில் மாணவர்கள் தொடர்பு கொண்டு வேலைவாய்ப்புகளை, படிப்புகளைத் தெரிந்து கொள்ளலாம்.WEBSITE-_ (IQSA) சென்று பார்த்தால் விபரங்கள் மேலும் அறியலாம்.\nவெளிநாடுகளில் நல்ல சம்பளம் கிடைக்கிறது. ஆதலால் இத்தகைய பணிபுரியும் பொறியாளர்கள், ஒப்பந்தக்காரர் களிடமிருந்து “கையூட்டு” பெற மாட்டார்கள். இயல்பாக இந்தத் தொழிலுக்கு நுழைபவர்களிடம் நேர்மையும், உண்மையும் இருக்க வேண்டும்.\n(Integrity) B.E. Civil/Diploma Civil பயிலும் மாணவர்கள் செய்ய வேண்டியது: QS சம்பந்ததப்பட்ட விபரங்களை கணினி வெப் மூலம் தெரிந்து கொள்ளவும். Charted Institute of Building (CIOB), Royal Institution of Charted Surveyors (RICS), National Institute of Construction Management and Research (NICMAR) போன்ற அமைப்புகளின் செயல்பாடுகளைத் தீவிரமாகத் தெரிந்து கொள்ள வேண்டும். நேரம் கிடைக்கும் பொழுது, நண்பர்கள் மூலம் கட்டிட வேலைகள் நடக்கும் இடத்திற்குச் சென்று பார்வையிடலாம்.\nகொத்தனார், தச்சர், ஃபிட்டர் போன்றவர்களிடம் அடிக்கடி உரையாடி, அனுபவரீதியான தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம். பாலிடெக்னிக்குகள், பொறியியல் கல்லூரிகள் கட்டாய மாக ஃபீல்டு விசிட் ஏற்படுத்த வேண்டும். கட்டிட நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு பயிற்சிகளை அளிக்க வேண்டும். Building Materials, கட்டிடப் பொருட்கள், இயந்திரங்கள், இதில் உள்ள நவீன வளர்ச்சி பற்றி சந்தைக்குச் சென்று மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.\nசிவில் இன்ஜினியரிங் படிக்க விரும்புகிறேன். ஆனால், என் வீட்டில் பிளஸ் 2 விற்குப் பின் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படிக்கக் கூறுகின்றனர். சிவில் இன்ஜினியரிங் நல்ல வேலை வாய்ப்பு தரக்கூடிய படிப்புதானா என்பதுதான் பெரும்பாலான ப்ளஸ் 2 மாணவர்களின் கேள்வியாக இருக்கிற��ு.\nஅவர்களுக்கெல்லாம் இதுதான் பதில்: ஒரு நாட்டின் முன்னேற்றம் அந்த நாட்டிலுள்ள உள்கட்டமைப்பு வசதிகளான சாலைகள், பாலங்கள், சுரங்கப்பாதைகள், ரயில்வே, விமானப் போக்குவரத்து வசதிகள், கடல்வழிப் போக்குவரத்து அமைப்புகள், சாக்கடை வசதிகள், குடிநீர் வசதிகள், கட்டிடங்கள் போன்றவற்றைப் பொறுத்தே அமைகிறது. இவற்றையெல்லாம் வடிவமைப்பவர்கள் சிவில் இன்ஜினியர்கள்தான். எனவே, ஒரு சிவில் இன்ஜினியராக மாறினால் சிமெண்டினாலும், செங்கலினாலும் கவிதை போன்ற வடிவங்களை உருவாக்கும் வித்தை புரிகிறது. இதனால் காலாகாலத்திற்கும் மக்கள் நம்மை ஞாபகத்தில் வைத்துப் போற்றக்கூடிய சான்றுகளை நமது சந்ததியினருக்கு விட்டுச் செல்லும் வாய்ப்பும் எழுகிறது. இத்துறையில் உள்ள சிறப்புப் படிப்புகள் இவைதான்.\nகன்ஸ்ட்ரக்க்ஷன் இன்ஜினியரிங்: குறிப்பிட்ட வடிவங்களை உருவாக்குவதே இத்துறையின் அடிப்படை அம்சமாகும். ஒரு கன்ஸ்ட்ரக்க்ஷன் இன்ஜினியர் திட்டமிடுதலில் தொடங்கி, வடிவமைத்தல், பட்ஜெட் கன்ட்ரோல், குவாலிடி கன்ட்ரோல், மெட்டீரியல் டெஸ்டிங் என்பதிலிருந்து மேற்பார்வை செய்வது போன்ற அன்றாட கட்டுமானப் பணி தொடர்புடைய வேலைகளை மேற்கொள்ள வேண்டும்.\nஸ்ட்ரக்சுரல் இன்ஜினியரிங்: கட்டுமானத்தில் உபயோகிக்கப்படும் பல்வேறு பொருட்களின் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்புகள் குறித்த படிப்பாகும் இது. அழுத்தத்தைத் தாங்கும் உறுதித் தன்மை பற்றி கட்டுமான உபயோகப் பொருட்கள் பரிசோதிக்கப்பட வேண்டும். அது போலவே அணைகள், சாலைகள், எண்ணெய் கிணறுகள், பாலங்களில் வேறு வித மான கட்டுமானப் பொருட்கள் உபயோகப்படுத்தப்பட வேண்டியிருப்பதால் ஒவ்வொரு கட்டுமானப் பணிக்கும் எப்படிப்பட்ட பொருட்களை உபயோகிக்க வேண்டும் என்பதை இவர்களே முடிவு செய்கிறார்கள்.\nநகர்ப்புற திட்டமிடல்: இது அர்பன் பிளானிங் அல்லது சிட்டி பிளானிங் என அழைக்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள சண்டிகர், புனே போன்ற நகரங்கள் மிகவும் திட்டமிட்ட முறையில் உருவாக்கப்பட்ட நகரங்களாகும். அதாவது, இங்கு வசிக்கும் மக்கள் சீரிய சாலைகள், பாலங்கள், வீட்டு வசதிகள், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், குடிநீர் வசதி, சாக்கடை வசதி, தொழிற்சாலை மற்றும் குடியிருப்பு வசதி போன்ற வசதிகளைப் பெறுவதற்கு உதவுவது இந்தத் துறை��ான். நகர்ப்புற திட்டமிடல் படிப்புகளின் நோக்கம் என்பது நவீன, வசதியான, பாதுகாப்பான உள் கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட நகர் அல்லது ஊரை வடிவமைப்பதாகும்.\nஜியோமெக்கானிக்கல் இன்ஜினியரிங்: எந்தவொரு கட்டிடமாக இருந்தாலும் சரி, அதன் அடித்தளம் என்பது அது அமைந்துள்ள பூமியின் பரப்பைச் சார்ந்துள்ளது. எனவே, மண்ணின் தன்மையே எந்தக் கட்டிடத்திற்கும் ஆதாரமாக உள்ளது. இவற்றைப் பற்றிப் படிப்பதுதான் ஜியோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங். இதைப் படிப்பவர்களில் பெரும்பாலானோர் பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் தாதுக்களை கண்டறியும் தொழிற்சாலைகளில் பணியில் இருக்கிறார்கள்.\nதண்ணீர் மற்றும் மரேன் இன்ஜினியரிங்: தண்ணீர் தொடர்புடைய வேலைகளுக்காக நகரங்களில் கட்டப்படும் மாதிரிகளிலும், விவசாயம், கால்வாய்கள், அணைகள், வேஸ்ட் வாட்டர் டிரீட்மெண்ட் ஆலைகள், துறைமுகம், எண்ணெய் கிணறுகள், ஹைட்ரோ எலெக்ட்ரிக் மின்சார வசதிகள் தொடர்புடைய படிப்புகள் இந்தப் பிரிவைச் சேர்ந்தவையே.\nஎன்றும் எப்போதும் தேவைப்படும் திறனாளர்களை உருவாக்கும் சிவில் இன்ஜினியரிங் துறையை மாணவர்கள் தேர்வு செய்து வாழ்வில் வெற்றி பெறுவதோடு, நாட்டின் முன்னேற்றத்திலும் பங்கு கொள்ளலாம்.\nநன்றி : பில்டர்ஸ்லைன் மாத இதழ்\nசிவில் இன்ஜினீரிங்சிவில் படிக்கலாமா civil engineering\nநான் பொறியாளன், கட்டிடவியல் என் வாழ்க்கை, தொழிலில் கற்றதையும், இணையத்தில் படித்ததையும், மனதில் பட்டத்தையும் இணையம் மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.\nபில்டிங் ஸ்ட்ராங்கு… அஸ்திவாரம் வீக்கு… இயற்கை பேரிடரில் பெரிதும் பாதிக்கும் விபரம்\nமனை வரன்முறைக்கு அவகாசம் நீட்டிப்பு ஆனால் அபராதம் உண்டு \nபில்டிங் ஸ்ட்ராங்கு… அஸ்திவாரம் வீக்கு… இயற்கை பேரிடரில் பெரிதும்…\nநமது வீட்டிற்கான தண்ணீர் தொட்டி மற்றும் செப்டிக் டேங்க் அளவுகளை கணக்கிடுவது எவ்வாறு \nஆவாஸ் யோஜனா திட்ட பயன் யாருக்கெல்லாம் கிடைக்கும் \nபோர்வெல் போடும்போது கவனிக்க வேண்டியவை\nஆற்று மணலுக்கு மாற்றான எம்சாண்ட் நல்லதா \nவீடு கட்டும் முன் நாமே கட்டுமானத் தொகை தயாரிப்பது எப்படி \nவீடு கட்டுவோர் கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nநமது வீட்டிற்கான தண்ணீர் தொட்டி மற்றும் செப்டிக் டேங்க் அளவுகளை…\nஅனுமதியற்ற மனைகளை வரன்முறைப்படுத்த கடைசிநாள் 03.11.2018\nD.T.C.P. அப்ரூவல் எங்கு எப்படி பெறுவது\nகட்டுமானப் பொருட்கள் விலை விவரம் 2018\nஆவாஸ் யோஜனா திட்டத்தில் எப்படி விண்ணப்பிப்பது \nமனை வரன்முறைக்கு அவகாசம் நீட்டிப்பு ஆனால் அபராதம் உண்டு \nமழைக்காலம் வந்தாச்சு வீட்டை பராமரித்து விட்டீர்களா \nவாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய குறிப்புகள்\nபுதிதாக வீடு கட்டுபவர்களுக்கு ஒரு வழிகாட்டி \nMy Bricks வெப்சைட், புதிய கட்டிடம் கட்டுவோர்க்கும், பழைய கட்டிடம் திருத்தி அமைப்போர்க்கும் ஒரு தகவல் களஞ்சியமாக உள்ளது.\nதனக்கென சொந்த வீடு வாங்கியவுடன் நாம் செய்ய வேண்டிய வேலைகள்\nகட்டுமானப் பொருட்கள் விலை விவரம் 2018\nஹலோபிளாக் கற்கள் தயாரிப்பது எப்படி \n அவற்றில் எதுவெல்லாம் கவர் ஆகும் \nஎளிமையான முறையில் வீட்டுத்தோட்டம் அமைக்கலாம்\nகட்டிட காண்ட்ராக்டர் ஆவதற்கு உதவித்தொகையுடன் பயிற்சி\nவரி சலுகை அளிக்கும் வீட்டுக்கடன் – வீட்டு வாடகை அலவன்ஸ்\nபவர் மூலம் சொத்து வாங்கும்போது கவனிக்க வேண்டியவை \nவாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/06/13/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-4/", "date_download": "2018-12-09T22:18:07Z", "digest": "sha1:BVFMND3VHYLV4SW6QANROBZWT44AVJ4S", "length": 10471, "nlines": 165, "source_domain": "theekkathir.in", "title": "டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு சார் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\n தொடர் போராட்டத்திற்கு சாலைப்பணியாளர் சங்க மாநில மாநாடு அறைகூவல்\nவாலிபர் சங்க மாநாடு: தயாராகிறது சிவகங்கை சிறப்புக் கருத்தரங்கில் மாநாட்டு நிதி ரூ.10லட்சம் அளிப்பு\n‘அர்பன் நக்சல்’ என்பதே முரண்பாடான இரு வார்த்தைகளாகும் : ரோமிலா தாப்பர்\nகார்ப்பரேட் திட்டங்களுக்கு வெண்ணெய்; கடைமடை விவசாயிகளுக்கு ‘சுண்ணாம்பு’\nபாரதியாரின் படைப்புகளை நாட்டுடமையாக்க முன்னின்றவர் ஜீவா-முனைவர் இரா.காமராசு பேச்சு\nஅதிகாரிக்கும் வழிப்பறி, திருட்டு சம்பவங்கள் : காவல்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nநீர்த்தேக்க திட்டத்திற்கு தடையாக ஆட்சியர்பெரம்பலூரில் விவசாயிகள் கொந்தளிப்பு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nடாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு சார் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை\n���ாராபுரம் அருகே டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.\nதாராபுரம், கொக்கம்பாளையம் கிராமம், இடையபட்டியை சேர்ந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் சார் ஆட்சியர் கிரேஸ் பச்சுவாவிடம், டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர். அந்த மனுவில், கொக்கம்பாளையம் கிராமம், இடையபட்டியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இடையபட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். பள்ளி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம், கோவில் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் டாஸ்மாக் கடையை கடந்துதான் செல்லவேண்டும். இதனால்,டாஸ்மாக் கடை அமைத்தால் அனைவருக்கும் பெரும் இடையூறாக இருக்கும். எனவே டாஸ்மாக் கடை அமைப்பதை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.\nPrevious Articleபோராடுவோம் தமிழகமே: நாமக்கல்,ஈரோட்டில் உற்சாக வரவேற்பு\nNext Article மாணவி தூக்குபோட்டு தற்கொலை\nஅரசு அலுவலகம் அருகில் சாக்கடை கழிவுநீர் தேக்கம்: மாநகராட்சி அலட்சியம்\nஇந்து முன்னணி யாகம்: மீண்டும் கோமாரி நோய் ஏற்படும் – கள் இயக்க நல்லசாமி பேட்டி\nதிடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு எதிர்ப்பு : மார்க்சிஸ்ட் கட்சி, பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு\nகுறிப்பிடத்தக்கஉத்வேகமூட்டும் தோழர் கோ. வீரய்யன்: -வெங்கடேஷ் ஆத்ரேயா\nசெல்லும் இடமெல்லாம் திரளான மக்கள் கூட்டம்…\nஇனி சவ ஆசனம் தான் பாக்கி பிரதமரே…..\nபுயல் நிவாரண களத்தில் யமஹா மோட்டார் தொழிலாளர்கள்\n தொடர் போராட்டத்திற்கு சாலைப்பணியாளர் சங்க மாநில மாநாடு அறைகூவல்\nவாலிபர் சங்க மாநாடு: தயாராகிறது சிவகங்கை சிறப்புக் கருத்தரங்கில் மாநாட்டு நிதி ரூ.10லட்சம் அளிப்பு\n‘அர்பன் நக்சல்’ என்பதே முரண்பாடான இரு வார்த்தைகளாகும் : ரோமிலா தாப்பர்\nகார்ப்பரேட் திட்டங்களுக்கு வெண்ணெய்; கடைமடை விவசாயிகளுக்கு ‘சுண்ணாம்பு’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/87135", "date_download": "2018-12-09T21:31:03Z", "digest": "sha1:Q34DE26UPTTEVQ2MZ5W7VSHKR3EKTVF4", "length": 12410, "nlines": 86, "source_domain": "www.jeyamohan.in", "title": "அறம் – கதையும் புராணமும்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 27\nஅறம் – கதையும் புராணமும்\nவழக்கமாக என்னிடம் வைத்தியத்திற்கு வரும் நகரத்தார் பெரியவர் அவர். எப்போது வந்தாலும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு செல்வார். மரபிலக்கியத்தில் ஓரளவு நல்ல பரிச்சயம் உடையவர். கம்பன் மீது ஆர்வமுடையவர்.\nஇரண்டு நாட்களுக்கு முன் அவர் வந்திருந்த போது நகரத்தார்களின் பதிப்பகங்களை பற்றி பேச்சு வந்தது. அப்போது ஒரு பதிப்பகம் பற்றி ஒரு விஷயம் சொல்கிறேன் என்று, அறம் கதையை அதே விவரணைகளுடன் (ஆச்சி, தார் சாலையில் சேலை உட்பட) அப்படியே எனக்கு சொன்னார்.\nநீங்கள் ஜெயமோகன் வாசித்ததுண்டா என கேட்டேன். அவரு யாரு என்றார். இந்த நிகழ்வை உங்களுக்கு யார் சொன்னார்கள் என கேட்டேன். வேறொரு நண்பர் அண்மையில் சொன்னதாக சொன்னார்.\nஉண்மை மனிதர்களை கொண்டு எழுதப் பட்டிருந்தாலும் கூட, ஏறத்தாழ அப்படியே அக்கதை அதே விவரணைகளுடன் இடைவெளிகளுடன் திருப்பிக் கூறப்பட்டது. புனைவு வாய்மொழி வரலாறாகும் தருணத்தை நான் நேருக்கு நேராக சந்தித்தேன்.\nசமீபத்தில் பரம்பிக்குளம் டாப்ஸ்லிப் சென்றிருந்தேன். அங்கே யானைடாக்டர் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் நினைவு இல்லத்தைச் சென்றுபார்த்தேன். அங்கே ஒருவர் அறிமுகமானார். அவரும் அந்த இடத்தைப் பார்ப்பதற்காக வந்திருந்தார். அவர் என்னிடம் டாக்டர் கே பற்றிச் சொன்னார். அப்படியே யானைடாக்டர் கதை. பத்மஸ்ரீ விருது தவிர்க்கப்படுவது உட்பட எல்லாமே.\nஆனால் அவர் யானைடாக்டர் கதையை வாசித்ததில்லை. உங்களைப்பற்றிக் கேள்விப்பட்டதும் கிடையாது. அவரது மகன் உயர்நிலைப்பள்ளி மாணவன்.அவனுக்கு இதை நடந்தகதையாக அவனுடைய ஆசிரியர் சொல்லியிருக்கிறார். ஒரு கதை தொன்மமாக ஆவதைப்பார்க்க ஆச்சரியமாக இருந்தது\nயானைடாக்டர் கதையில் உள்ள மாய அம்சம் தான் அதை ஒரு வாய்மொழிக்கதையாக ஆக்கி நிலைநிறுத்துகிறது என்று தோன்றுகிறது. இப்படி நடக்குமா நடக்காதா என்பது அல்ல பிரச்சினை. அது எப்படி வாசகர்களில் அர்த்தமாகிறது என்பதுதான். யானைடாக்டருக்காக யானைகள் வந்தன என்பதுதான் உண்மையில் புராணம் என்பது. அதுதான் காலத்தைக் கடந்து நிற்கிறது\nஅறம் கதைகளில் எனக்குப்பிடித்த கதை மத்துறு தயிர். ஆனால் அந்தக்கதைகளுக்கெல்லாம் இந்த ‘லெஜெண்ட்’ தன்மை கிடையாது. அமெரிக்கக் கதைகளில் எவ்வளவோ கதைகள் இப்போது எவர் நி��ைவிலும் இல்லை. ஆனால் ஜாக் லண்டனின் தங்க வேட்டைக்கதைகளும் நாய்க்கதைகளும் வாய்மொழியாகவே நீடிக்கின்றன.அவை ‘கதைகள்’ என்றவிஷயம்தான் காரணம் என நினைக்கிறேன்\nஇம்முறை இந்தியா வந்தது மகிழ்ச்சிகரமாக இருந்தது. ஆனால் ஜனவரியிலேயே வெயில் உச்சியைப்பிளக்கிறது. பார்வையே மங்கிவிட்டது. பரம்பிக்குளமும் கூட சுட்டெரித்தது\nTags: அறம் - கதையும் புராணமும்\nவெண்முரசு( சென்னை ) கலந்துரையாடல்\nஅனல்காற்று , சினிமா- கடிதம்\nதமிழ் எழுத்தாளன் பெறுகிற உபகாரங்கள்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 86\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 12\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/pogiren-song-lyrics/", "date_download": "2018-12-09T21:18:25Z", "digest": "sha1:ZOD2AMDL4YW4UQ3J4MNOL4FLZK6LCT3P", "length": 4973, "nlines": 191, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Pogiren Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகி : கல்பனா ராகவேந்தா்\nஇசையமைப்பாளா் : சந்தோஷ் நாராயணன்\nபெண் : சிறகுகள் வீசி சுதந்திர\nபெண் : உலகத்தின் ஓசையில்\nபுது ஒலி வீசிட போகிறேன் நான்\nபெண் : ஆசைகள் எல்லாம்\nபெண் : போகிறேன் நான் போகிறேன்\nபெண் : உலகம் சதுரம்\nபெண் : உலகின் விளிம்பை\nஎன்னை நீங்கி எங்கோ பிாிந்தேன்\nநானே இல்லா வாழ்வில் திாிந்தேன்\nஇன்றே முழுதாய் வாழும் முடிவில்\nபெண் : பகல் மூடிய இருளைத்\nஒரே சூாியன் தீயில் ஜோதி\nபெண் : போகிறேன் நான் போகிறேன்\nபெண் : சிறகுகள் வீசி சுதந்திர\nபுது ஒலி வீசிட போகிறேன் போகிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://anbudan-mani.blogspot.com/2009/12/2010.html", "date_download": "2018-12-09T22:00:54Z", "digest": "sha1:QWMUCALFTTNAAFD2PSMWX4WX2LZLXHNH", "length": 10204, "nlines": 153, "source_domain": "anbudan-mani.blogspot.com", "title": "Mani.. with Love ♥ ♥ ♥: ஹாப்பி நியூ இயர் 2010", "raw_content": "\nஹாப்பி நியூ இயர் 2010\nஇன்னும் சில மணி நேரங்களில் கடந்து செல்லவிருக்கும் 2009-ம் ஆண்டு, எனக்கு அதிக மகிழ்ச்சிகளையும், நல்ல புதிய நண்பர்களையும் பெற்றுத் தந்திருக்கிறது.. நெருக்கடியான உலக பொருளாதார சரிவின்போதும் எனக்கு ஊதிய உயர்வு (எதிர்பார்த்தது இல்லன்னாலும் கொடுத்தாங்க பாருங்க), பணியில் நிறைய புதுவிஷயங்கள் கத்துக்கற வாய்ப்பு, ஒருவழியா நானும் பதிவெழுதத் துவங்கியது, பல புதிய பதிவுகள்/பதிவர்கள் அறிமுகம் மற்றும் நட்பு, அப்படின்னு ரொம்ப நல்லாவே போச்சுங்க இந்த வருஷம்..\n வருத்தப்படற மாதிரி ஒண்ணுமே நடக்கலையா'வா நீங்க வேற... அதுவும் கொஞ்சம் இருந்தது.. ஆனால், புது வருஷத்தை வரவேற்கத் தயாராகும் இந்த இனிமையான நேரத்தில் அதெல்லாம் எதுக்கு நீங்க வேற... அதுவும் கொஞ்சம் இருந்தது.. ஆனால், புது வருஷத்தை வரவேற்கத் தயாராகும் இந்த இனிமையான நேரத்தில் அதெல்லாம் எதுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி அடிக்கடி சொல்லும் \"நல்லதை மட்டும் எடுத்துக்கங்க.. கெட்டதை அப்படியே விட்டுடுங்க\" பாலிசி தான்...\nஎல்லா வருடமும், இன்னும் தொடர்பிலிருக்கும் என் பள்ளி நண்பர்களுடனும், ஏரியா நண்பர்களுடனும் தான் பீச், பார்ட்டி என்று புதுவருடத்தைக் கொண்டாடுவேன்.. ஆனால், இந்த வருடம், வீடு மாறிவிட்டதாலும், நண்பர்கள் அனைவரும், வேலைநிமித்தமாய் வெளியூரில் இரு��்பதாலும், ஆர்பாட்டம் ஏதுமில்லாமல் காத்துக் கொண்டிருக்கிறேன்.. புதுவருடப் பிறப்பை நோக்கி... Really Missing You Guys\nபிறக்கப் போகும் 2010-ம் ஆண்டும் இறைவனின் அருளால் பல மகிழ்ச்சியான விஷயங்களை அள்ளித்தரும் என்று நம்புகிறேன்.. பார்ப்போம்..\nஓகே.. உங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. நல்லதே நினைப்போம்.. நல்லதே நடக்கும்.. ஸ்டார்ட் மியூசீக்க்க்க்க்க்....\nஅப்படி மறக்க முடியுமா Brother\nநன்றி தர்ஷன்.. உங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்..\nஅகம் மகிழ்ந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் மணி.\nபுதிய ஆண்டில் நிறைய சாதிக்க வாழ்த்துகள். நிறைய வாசியுங்கள். அட்டகாசமாக எழுதுங்கள். All the best.\nகார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் December 31, 2009 at 6:16 PM\nஉங்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nநன்றி சிவாஜி சங்கர்.. உங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்..\nநன்றி மணி.. விஷ் யு தி சேம்... :)\nநன்றி துபாய் ராஜா.. என் உளமார்ந்த வாழ்த்துக்கள் உங்களுக்கும்..\nநன்றி மஸ்தான்.. உங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்..\nநன்றி அனுஜன்யா.. உங்கள் வாழ்த்தும் ஆசியும் என்னை இன்னும் மகிழ்விக்கிறது..\nநன்றி கார்த்திகேயன்.. புத்தாண்டு வாழ்த்துக்கள்..\nபுத்தாண்டு இனிதாக அமைய வாழ்த்துக்கள் மணிகண்டன்\nநன்றி பிரதாப்.. உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.. :)\nலேட்டா சொன்னாலும் லேட்டஸ்டா சொல்லுறேன் மணிகண்டன் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nபிளாக் எழுதுபவர்களுக்கு ரடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் பல்வேறு வாய்ப்புக்கள்...\nஎங்கள் வலைத்தளத்தில் உங்கள் பதிவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்...\nநன்றி ப்ரியா.. உங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\nநன்றி தேனம்மை மேடம்.. உங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..\nஎன்னைப் பற்றி சொல்ற அளவுக்கு இன்னும் ரொம்ப சாதிக்கலை.. ஏதோ.. எனக்கு தெரிந்ததை எழுதணும்'னு வந்துருக்கேன்\nஹாப்பி நியூ இயர் 2010\nவேட்டைக்காரன் – எனது பார்வையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-10-06-14-53-53", "date_download": "2018-12-09T22:13:27Z", "digest": "sha1:HDOCTZNGLSUDHJIGE73QAMIXEAYTPQST", "length": 58257, "nlines": 524, "source_domain": "keetru.com", "title": "தகவல் களம்", "raw_content": "\nஇந்தித் திணிப்பையும் ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டத்தையும் ஆதரித்தவர்தான் ம.பொ.சி.\nதூ��ானத்தின் தூறல்கள் - 2\nஈழத்தமிழர் உரிமைகளைத் தடுப்பது இந்திய ஆளும் பார்ப்பன வர்க்கம்\nதமிழ்நாடு பெயர் மாற்றம்: சங்கரலிங்கனாருக்கு முன்பே பெரியார் குரல் கொடுத்தார்\nடிசம்பர் 24இல் திருச்சி நோக்கி திரளுவீர்\n இன்னும் எத்தனை உயிர் குடிப்பாய்\nபெரியார் முழக்கம் நவம்பர் 22, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் முழக்கம் நவம்பர் 29, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nஅம்பேத்கர் காட்டிய நெறியில் சபரிமலை தீர்ப்பு\nபிரிவு: தகவல் - பொது\nவெளியிடப்பட்டது: 22 ஜனவரி 2018\n“எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே” என்ற கருத்திற்கு ஏற்ப ஒவ்வொரு சொல்லும் ஓர் பொருளை குறித்தே உருவாகிறது.\nஒவ்வொரு மொழியில் உள்ள கருத்துக்களை பிற மொழியில் பெயர்த்து எழுதுதல் மொழிபெயர்ப்பு எனப்படுகிறது. மொழி பெயர்ப்பின் உயிர்த்துடிப்பு கலைச் சொற்கள் ஆகும். ஒரு மொழியிலுள்ள ஒரு சொல்லுக்கு ஏற்ற சொற்செறிவும், கருத்தாழமும் மிக்க எளிமையான சொல்லை கலைச் சொல் என்கிறோம்.\n“ஒரு மொழியில் இல்லாத சொல்லுக்கு வேற்று மொழியினின்று நேரிடையாகச் சொற்களைப் பெற்றோ, ஒலிப் பெயர்த்தோ அல்லது மொழி பெயர்த்தோ புதுச் சொற்களை ஆக்கிக் கொள்வதைக் கலைச் சொல்லாக்கம் என்பர். குறுகிய பொருளில் பயன்படும் சொற்களே கலைச்சொற்கள். புதிய கருத்துக்களை விளக்க, கலைச்சொற்கள் குறுகியவையாகவும் இலக்கண விதிகளுக்கு ஈடுகொடிப்பனவாகவும் இருக்க வேண்டும்” (பக். 345, வெ.கலைச்செல்வி, கல்வியியல்)\nயூஜின் ஊஸ்டர் என்னும் ஆஸ்திரியப் பொறியாளர் கலைச் சொல்லாக்கம்/கலைச்சொல் தரப்படுத்துதல் குறித்து 1931 ஆம் ஆண்டு Intenational Standardization of Techinical Terminology என்னும் நூலை எழுதினார். அதன்பின் ‘கலைச்சொல்லியல்’ வளரத் தொடங்கிற்று. இன்று பல்வேறு நாடுகளில் (வளர்ந்த, வளர்முக நாடுகள்) கலைச்சொல்லாக்கத்தை உருவாக்க பல குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. ஒரு புதிய பொருளோ அல்லது கண்டுபிடிப்பின் விளைவாகத்தான் சொற்களின் இன்றியமையாமையும் (Importance) தேவையும் (need) உருவாகுகிறது. “தொழில் வளம் பொருள் வளம் அறிவு வளம் நிறைந்த ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் உலகில் எந்நாட்டிலும், எம்மொழியிலும் நூல்கள் வெளிவந்தாலும் உடனே தத்தம் தாய்மொழிகளில் மொழிபெயர்க்கப்படுகின்றன. இதனால் பிற நாட்டு மக்களின் கண்ணோட்டமும் கருத்துகளும் உடனக்குடன் உலகெங்கும் பரவுகின்றன. இத���் மூலம் அந்நாடுகளில் அவரவர் தாய்மொழிகளில் மொழிபெயர்க்க ஏதுவாக கலைச்சொற்கள் செழித்துள்ளமை புலனாகிறது” (ப. 15, இராம. சுந்தரம் வளர்தமிழில் அறிவியல்).\nபுதிய புதிய கண்டுபிடிப்புகளும், நிலவியல் ரீதியான உறவுகளும் பல்கி பெருகியதும், சர்வதேசிய உறவு ஏற்பட தொடங்கியது. உலகில் 15 ஆம் நூற்றாண்டிற்கு பின்னர் தொழிற்புரட்சிக்குப் பின்னரும் உலகளவில் பெருமாற்றம் நிகழத் தொடங்கியது. ஆராய்ச்சித் துறையில் பல்வேறு மாற்றங்கள் நிகழத் தொடங்கியது. இவற்றிற்கான அடிப்படைக் காரணம் நிலபிரத்துவ சமூகம் சூழல் முதலாளித்துவ சமகமாய் மாற்றம் பெறுவதற்குரிய சூழலைத் தோற்றுவித்தது.\nபழைய கருவிகள் நவீன கருவிகளாய் புதிய புதிய வடிவம் பெற்றது. முதலாளித்துவ நாடுகளுள் உற்பத்திப் பெருக பெருக சந்தைக்குள் பொருள் விற்பனைக்கு பல போட்டிகள் நிகழத் தொடங்கின, உற்பத்தி பொருட்களை பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்தும், ஒவ்வொரு நாட்டிலும் தம் நாட்டின் வணிக நிறுவனங்களையும் தொடங்கலாயினர். இந்தியா போன்ற பெருமக்கள் வாழும் பிரதேசங்களில் போர்த்துகீசியர்கள், டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள், பல நாடுகளுக்குள்ளும் ஊடுருவினர்.\nஅவர்கள் கண்டுபிடித்தப் பொருட்களை அவர்கள் மொழியில் பெயர்களை உருவாக்கியிருந்தனர். அவர்கள் பொருளை விற்பதற்கு பல்வேறு விளம்பர சொற்கள் தோற்றம் பெற வழிகோலியது.\nதேவை என்பது பொதுவாகிற பொழுது ஒவ்வொரு தனி மனித தேவையும், புதிய புதிய கண்டுபிடிப்புகளாலும் வேலை பளு குறைவதாலும் புதிய பொருட்களை வாங்கும் தேவை ஏற்படுகிறது. கண்டுபிடிப்புகள் பெரும்பாலும் ஐரோப்பிய, அமெரிக்கக் கண்டத்திலேயே நிகழ்ந்துள்ளதும் கண்டுபிடித்தவர்களே பொருட்களுக்குப் பயர் வைத்ததும் கலைச் சோற்கள் தோன்றுவதற்குரிய மூலக் காரணமாய் அமைந்தது. அது மட்டுமல்லாது அதிகாரம் படைத்த நாடுகள் தாம் அடிமைப்படுத்திய நாடுகளுக்குள் மொழி, கலாச்சார பரிமாற்றத்தையும் ஏற்படுத்தத் தொடங்கின.\nஇன்றைய ஏகாதிபத்திய நாடுகளின் சர்வ அதிகாரத்னிலும், தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியாலும் எந்த மூளையிலும் ஒரு சிறிய புதிய பொருட்களோ, பிற கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தாலோ உடனடியாக நாம் அறிந்துகொள்ள முடியும். அந்த அளவிற்கு கணிப்பொறியின் பயன் அமைந்திருக்கிறது.\nஇந���நிலையில் புதிய சொற்கள் தினந்தோறும் உருவாகி வருகிறது. சில பொருட்கள், கண்டுபிடிப்புகளுக்கு புதிய சொற்கள் உருவாக்க வேண்டிய தேவையும் ஏற்பட்டது, இன்றும் தேவை எற்படுகின்றது. இதனடிப்படையிலேயே ஒவ்வொரு மொழியின் உள்ள ‘மொழியியல்’ திறனாய்வாளர்கள் புதிய புதிய சொற்களை தேடி அலைய வேண்டியுள்ளது. குறிப்பாக ஒவ்வொருவரும் அவரவர்களுக்குரிய உரிய தனித்த மொழி அடையாளத்துடன், மொழி வெரையறையுடனும் வாழ்ந்து வருகின்றோம். எனினும் விஞ்ஞான வளர்ச்சியின் மூலம் மொழி மீறலும் தவிர்க்க இயலாததாகிறது. இதனை, கருத்திற் கொண்டும், கலைச் சொற்களை படைத்து மொழியை பாதுகாக்க வேண்டிய சூழலும் நிலவி வருவதும் அடிப்படை தேவை, மற்றும் உரிமையாகிறது.\nநம் நாட்டில் கண்ட, கண்டுபிடித்த சொற்களை நம் மொழி வரையறைக்கு ஏற்ப உருவாக்குகின்றோம். ஆனால் வேற்று நாட்டினரின் சொல் வடிவம், ஒலி வடிவம் மாறுபட ஏற்றுக் கொள்ளும் சூழ்நிலையும் உருவாகுகிறது.\nகலைச்சொல் – அறிஞர்கள் கருத்து\nநுட்பச் சொல் என்றும், சிறப்பு சொல் என்றும், துறைச்சொல் என்றும், சாதாரண சொல்லே என்றும், புதிய கண்டுபிடிப்பு, கருத்துக்களையும் கொண்ட சொற்கள் என்றும், தெளிவாக கலைச் சொல்லை பற்றிய முழு விளக்கம் இல்லை என்றும் பல்வேறு நிலையில் அறிஞர்கள், திறனாய்வாளர்கள் தமது கருத்துக்களை வழங்கியுள்ளார்.\nகண்டுபிடிப்புகளை கண்டுபிடித்த நாட்டவரே அப்பொருளுக்கு பெயர் வைக்கின்றனர். தனி மனிதன் ஒரு பொருளை கண்டுபிடித்தாலும் அப்பொருள் உலக மனிதர்கள் அனைவருக்குமான பொது தேவையாகிறது. பொருளின் தேவை ஏற்பட, கண்டுபிடிப்பை அறியவும், கண்டபிடித்தவற்றை நுகர்வதற்கும், நுகர்வாளராய் நாம் முன் நிற்கின்றோம். இக்கண்டுபிடிப்பை அறியவும், அப்பொருளின் பெயரினையும் அறிகிறோம். அப்பொருளுக்கு முதற்கண் என்ன பெயர் வைக்கப்படுகிறதோ அப்பெயரையே நாமும் குறிப்பிடுகின்றோம். இல்லையெனில், புதிய மொழிக்கேற்ப புதிய பெயரை நாம் உருவாக்கி அழைக்கிறோம். இதுபே ஒரு மொழி சும் மனித சமூகத்துக்குள் ஒரு புதிய சொல் தோற்றம் பெறுகிறது. இச்சொற்களே புதிய ஆக்கச் சொற்களாகின்றது. இவ்வடிப்படையிலேயே புதிய புதிய சொற்கள் தோன்றுகின்றன. இச்சொற்களே கலைச் சொற்களாகின்றன.\n18 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் அறிவியலில் மிகப் பெரும் மாற்றம் நிகழ்ந்தது. அவற்றுள் மொழியிலும் மாற்றம் ஏற்படத் தொடங்கின. அத்தகைய மாற்றத்தின் விளைவே கலைச்சொல் அல்லது புத்தாககச் சொல் உருவாகக் காரணமாயிற்று.\n1.வேற்று நாட்டினில் கண்டுபிடித்த பொருட்களுக்குரிய சொற்களும், (அச்சொற்களை நம் மொழியில் பயன்படுத்தும் போது)\n2.வேற்று நாட்டினில் கண்டுபிடித்த பொருட்களுக்குரிய சொற்களை மாற்றி நம் மொழியில் புதிய பெயர் வைத்திடினும் அதுவும் கலைச்சொல்லே.\nகுறிப்பாக, வேற்று நாட்டில் (பொருட்களின் பெயர்களுக்கு) பயன்படுத்துகின்ற பொருட்களின் சொல்லானது மொழி வரையறைக்கு உட்பட்டோ (or) மொழி வரையறை மீறியே அமைந்த சொற்களும் கலைச் சொற்களே ஆகும் எனலாம்.\n--- தமிழ் மொழியில் வழங்கப்பட்ட சொல்லாயினும் புதிய வேற்று பொருளுக்கு அச்சொல்லை நாம் பயன்படுத்துவோமானால் அவையும் கலைச்சொல்லாகவே அமைய முடியும்.\n--- மனிதன் தாம் கண்டுபிடித்தப் பொருட்களுக்கும், கண்ட பிற இயற்கை, இயற்கை சார் புறப் பொருட்களுக்கும் பெயர் வைத்து அழைக்கிறான். ஒவ்வொரு கண்டுபிடிப்பும், அவர்கள் பயன்படுத்திய மொழியினில் சொற்களை உருவாக்குவது இயல்பு, அப்படி தான் நாம் கண்ட, கண்டுபிடித்த, உருவாக்கிய அனைத்திற்கும் பெயர்கள் வைத்திருக்கிறோம்.\nஎவை கலை சொல் அல்ல\nஅவ்வகையில் நம் நாட்டில் வழங்கப்பட்ட வழங்கப்படுகின்ற சொற்களும், நம் நாட்டினனில் நம் மொழி தேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய பொருட்களுக்கு, நாம் வைக்கும் பெயர்கள் கலைச்சொல் ஆகாது. அது நம் மொழியின் புதுச்சொல் ஆகும். இச்சொற்கள் பிற நாட்டினரின், பிற மொழியினர் பயன்படுத்தும் போது, அது பிற தேசத்து மக்களுக்கான கலைச் சொல்லாக தோன்றியிருக்கும் (or) உருவாகியிருக்கும்.\nகலைச் சொற்கள் 5 வகையான நிலைகளில் தோன்றுகின்றன.\nPasparas - பாஸ்பரஸ்; America – அமெரிக்கா,\nIoinization – அயனி ஆக்கம்; எந்திர கலவை.\nBicycle – மிதிவண்டி, ஈருருளி.\nஉதாரணமாக, அவை – என்பது நுண்ணிய பொருள் என்று பண்டைய தமிழகத்தில் வழங்கப்பட்டு வந்த சொல்லாகும். இன்று Neclus என்ற உட்கருவை அணு என்று அழைக்கிறோம். அன்றைய சொல்லாயினும் அன்றைய கருத்துக்கு மாறுபட்டு , தற்போது புதிய புதிய கண்டுபிடிப்பான Necluer-க்கு அப்பெயரை அழைப்பதால் அச்சொல் ‘கலைச்சொல்’ என்று அழைக்க வேண்டிய சூழலும் ஏற்படுகிறது.\nகடன் மொழிபெயர்ப்பில் சொல்லுக்கு சொல் மொழிபெயர்த்தலும் உண்டு.\nகடன் க��ப்பு (loan bled) தமிழ் + ஆங்கிலம் (or) ஆங்கிலம் + தமிழ் = கலப்பு சொல்.\nமைக்ரோ போன் + தகடு = மைக்ரோபோன் தகடு.\nடேப் +கள் = டேப்கள்.\nமின் + கப்ளை = மின்சப்ளை.\nஎக்ஸ் + கதிர் = எக்ஸ்கதிர் (புற ஊதாக் கதிர்கள்)\nகுளோனிங் + முறை = குளோனிங் முறை. (செயற்கை கருத்தரிப்பு முறை)\nMicroscope – நுண் + நோக்கி = நுண்ணோக்கி, இது கலப்பால் உருவாக்கப்பட்ட புது சொல் இவை கலைச்சொல்லே.\nAmpere – ஆம்பியல், Joule – ஜுல் (சூல்) Calcium –கால்சியம், Cadmium – காட்மியம், Carbon – கார்பன், Photon –ஃபோட்டான், Meter – மீட்டர், Sulphite – சல்ஃபைட்டு, Diesel – டீசல், Petrol – பெட்ரோல்.\nகார்ல்மார்க்ஸ், அமெரிக்கன் வெஸ்புகி, ஐன்ஸ்டீன், சார்லஸ் டார்வின் புதுப் பெயர்ச்சொற்கள்\nஇஞ்சி – (Zingiber Officinale) மிளகு – (Piper nigrum) இச்சொற்களுள் தமிழுள் பண்டைய காலத்தே உருவாகிய நம் மொழிச் சொற்கள் ஆகும். ஆகவே, இவை கலைச்சொற்கள் என்று கூற முடியாது. துறை ரீதியில் நம் மொழியாலர்கள் Zingiber, Piper என்று பயன்படுத்தினால் அவற்றினை கலைச் சொற்கள் என்று வேண்டுமானால் அழைக்கலாம்.\nஉலக வழக்கை அப்படியே ஏற்றுக் கொள்ளுதல் X – Ray – எக்ஸ் ரே, எக்ஸ் கதிர்கள். Sin – சைன்.\nஉலக அளவில் பயன்படுத்தப்படும் குறியீடுகள், சூத்திரங்களை மாற்றமில்லாது பயன்படுத்துதல்.\nகுறியீடு - , , .\nஒரு மொழி பெயர்ப்பாளருக்குரிய அனைத்து தகுதிகளும் கலைச் சொல்லாக்குபவருக்கும் இருக்க வேண்டும். எனவே கலைச்சொற்களை உருவாக்க மூல மொழியிலும் (Source Language) பெறு மொழியிலும் (Target Language) நன்கு தேர்ச்சி பெற்று தமிழறிவு, துறை, அறிவு ஆகியவற்றை கொண்டு பொருட் செறிவும் கருத்தாழமும் மிக்க எளிய சொல்லைத் தர தகுதியுடையவர் மட்டுமே கலைச்சொற்களை செம்மையாக உருவாக்க ஏற்றவராவார்.\nகலைச்சொல்லை ஒலிப்பெயர்ப்பு (Translileration) மொழி பெயர்ப்பு (Translation) புதுச் சொல்லாக்கம் ( Coining new words) ஆகிய ஏதேனும் ஒரு முறையில் உண்டாக்கலாம்.\nவழக்குச் சொற்களையும் வட்டார மொழிகளையும் பொது மக்களிடமிருந்து ஏதேனும் ஒரு மக்கள் தொடர்பு அமைப்பின் மூலம் பெறலாம்.\nஅயல் நாடுகளில் வாழும் தமிழ் மக்களிடமிருந்தும் இலங்கை போன்ற அண்மை நாடுகளிலிருந்தும் இதுகாறும் தொகுக்கப்பட்டுள்ள கலைச் சொற்களைத் தொகுக்கலாம்.\nகலைக்கதில், களஞ்சியம் போன்றவற்றில் வெளியாகும் கலைச் சொற்களை தொகுக்கலாம்.\nதொழில் தொடர்பான சொற்களுக்கு ஏற்ற கலைச் சொற்களை உருவாக்கும் போது அத்தொழிலில் ஈடுபட்டுள்ளோரிடமிருந்து தொகுத்தல் சிறப்பு, எ-டு: Hammer என்னும் சொல்லிற்குத் தச்சரிடமிருந்து சுத்தியல் என்னும் சொல்லைப் பெறலாம்.\nபொருத்தமான கலைச்சொற்கள் தமிழில் கிடைக்காதபோத நடைமுறைப் பயன் கருதி ஒலிப்பெயர்க்கலாம் அல்லது பிற மொழிச் சொற்களைப் பயன்படுத்தலாம். இவ்விரண்டு நிலையிலும் அடைப்புக் குறிகளுக்குள் ஆங்கிலத்தில் குறிப்பிட வேண்டும்.\nஒவ்வொரு மொழியிலும் நன்கு தேர்ச்சியடைந்த பேரறிஞர்கள் மற்றும் சிறந்த மொழிபெயர்ப்பாளர்கள் கொண்ட ஆயக்குழு நியமிக்கப்பட்டும், அவர்கள் கணிப்பொறி துறையிலும் மிகச் சிறந்ததோராய், உள்ளவர்கள் நியமிக்கப்பட்டு, பல்வேறு கலைச் சொற்களை சேகரிப்பது மட்டுமின்றி, புதிய புதிய கண்டுபிடிப்புகளுக்கு வேற்று நாட்டார் உருவாக்கும் பெயர்ச்சொல்லிற்கு நம் மொழி சார்ந்த பெயர்ச்சொல்லை உடனடியாக மக்களிடத்து வழங்குவதற்குரிய, சூழலை கையாளுதலும், கணிப்பொறிக்குள் மிகச் சரியாக புதிய கலைச்சொல்லை கையாள்வதும் மிகுந்த, முக்கியமான அவசியமாகும்.\nவெ.கலைச்செல்வி, கல்வியியல் தமிழ் சஞ்சீவி வெளியீடு, காமதேனு பவர், வாசவி கல்லூரி, ஈரோடு-16)\n2. வளர்தமிழில் அறிவியல், இராம. சுந்தரம் (ப.ஆ) அனைத்திந்திய அறிவியல் தமிழ்க்கழகம், தஞ்சாவூர். மு.ப. 1993\n- முனைவர் பா. பிரபு, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ஸ்ரீ மாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மதுராந்தகம்\nபிரிவு: தகவல் - பொது\nவெளியிடப்பட்டது: 01 நவம்பர் 2016\nநிறுத்தக்குறிகளை எங்கு பயன்படுத்த வேண்டும்\nபேச்சின் ஒலிப்பு வேறுபாடுகளைக் காட்டத் தேவைப்படுகின்ற குறிகளை ‘நிறுத்தக்குறிகள்’ என அழைக்கிறோம். பின்வரும் நிறுத்தக்குறிகள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.\n1. கால்புள்ளி ( , )\n2. அரைப்புள்ளி ( ; )\n3. முக்கால்புள்ளி ( : )\n4. முற்றுப்புள்ளி ( . )\n7. இரட்டை மேற்கோள்குறி ( “ ” )\n8. ஒற்றை மேற்கோள்குறி ( ‘ ’ )\n10. பிறை அடைப்பு ( )\n11. சதுர அடைப்பு [ ]\n14. அடிக்கோடு ( _ )\nநிறுத்தக்குறிகளைப் பயன்படுத்த சில விதிமுறைகள் அவசியம்.\n1. கால்புள்ளி ( , )\nகால்புள்ளி இட வேண்டிய இடங்கள்:\n1.1 ஒரே எழுவாயைக் கொண்டு அடுக்கி வரும் முற்றுவினைகளுக்கு இடையில் கால்புள்ளி இட வேண்டும்.\nஉங்கள் நூலைப் படித்தேன், ரசித்தேன், சிரித்தேன்.\n1.2 ஒரே பெயரைத் தழுவும் சொற்களுக்கு இடையிலும் தொடர்களுக்கு இடையிலும் கால்புள்ளி இட வேண்டும்.\nஇங்குச் சாதி, மத, நிற வேறுபாடுகள் கிடையாது.\n1.3 ஒரே வினையைத் தரும் சொற்களுக்கு இடையிலும் தொடர்களுக்கு இடையிலும் கால்புள்ளி இட வேண்டும்.\nஅந்தப் பாடல் இனிமையாக, சுகமாக, எளிமையாக, நயமாக இருந்தது.\n1.4 தொடர்புபடுத்திக் கூறப்படும் சொற்களுக்கு இடையிலும் தொடர்புகளுக்கு இடையிலும் கால்புள்ளி இட வேண்டும்.\nதாய், தந்தை இருவர் முகத்திலும் மகிழ்ச்சி.\n1.5 ஒரே சொல் அல்லது தொடர் இருமுறை அடுக்கி வரும்போது அவற்றிற்கு இடையில் கால்புள்ளி இட வேண்டும்.\nபகுத்தறிவு, பகுத்தறிவு என்று பேசாதீர்.\n1.6 ஒரு வாக்கியத்தை அதன் முன் உள்ள வாக்கியத்துடன் தொடர்புபடுத்தும் சொற்களையும் தொடர்களையும் அடுத்துக் கால்புள்ளி இட வேண்டும்.\nஅவர் நல்லவர். ஆனால், வல்லவர் அல்ல.\nஅங்குச் சென்றனர். அடுத்து, ஓய்வு எடுத்தனர்.\n1.7 வாக்கியத்தின் தொடக்கத்தில் வாக்கியத்திற்கே வினையடையாக வரும் சொற்களையும் தொடர்களையும் அடுத்துக் கால்புள்ளி இட வேண்டும்.\nபொதுவாக, அவர் அரசியலில் ஈடுபாடு கொள்வதில்லை.\n1.8 ‘குறிப்பாக’, ‘அதாவது’ என்னும் சொற்களைக் கொண்ட தொடருக்கு முன்னும் பின்னும் கால்புள்ளி இட வேண்டும்.\nஇந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்கள், நல்ல உழைப்பாளிகள்.\n1.9 அழுத்தத்திற்காக வரிசைமுறை மாற்றி எழுதப்படும் தொடர்களுக்கு இடையில் கால்புள்ளி இட வேண்டும்.\n1.10 ஒரு முழுமையான கூற்று வாக்கியத்தைத் தொடர்ந்து வரும் ‘இல்லையா’, ‘அல்லவா’ போன்ற சொற்களுக்கு முன் கால்புள்ளி இட வேண்டும்.\nஆசிரியர் கடுமையாகத் திட்டினார், இல்லையா\n1.11 ஒரே வாக்கியத்தில் அடுக்கி வரும் வினாத் தொடர்களுக்கு இடையில் கால்புள்ளி இட வேண்டும்.\n1.12 ஒரே வாக்கியத்தில் அடுத்தடுத்து வரும் ஏவல் வினைகளுக்கு இடையில் கால்புள்ளி இட வேண்டும்.\nஅவரைத் தடுக்காதே, செல்ல விடு.\n1.13 எழுவாய்க்கும் பயனிலைக்கும் இடையில் தொடர் வரும்போது எழுவாயை அடுத்துக் கால்புள்ளி இட வேண்டும்.\nஎன் தங்கையின் திருமணம், வருகிற 30ஆம் தேதி நடைபெற உள்ளது.\n1.14 உணர்ச்சிகளைத் தெரிவிக்கும் வாக்கியத்தில் இடம்பெறும் உணர்ச்சியைக் குறிப்பிடும் சொல்லை அடுத்துக் கால்புள்ளி இட வேண்டும்.\nசே, என்ன வாழ்க்கை இது\n1.15 வாக்கியத்தின் தொடக்கத்தில் வரும் ‘ஆமாம்’, ‘இல்லை’, ‘ஓ’, ‘ஓகோ’போன்ற சொற்களை அடுத்துக் கால்புள்ளி இட வேண்டும்.\nஇல்லை, நான் பள்ளிக்குச் செல்லவில்லை.\nஓகோ, நீங்கள்தான் மாணவர் தலைவரா\n1.16 இரு வினாக்களுக்கு இடையில் வரும் ‘இல்லை’ என்ற சொல்லை அடுத்துக் கால்புள்ளி இட வேண்டும்.\nஇது சரியா, இல்லை, தவறா\n1.17 விளிக்கும் சொற்களை அடுத்துக் கால்புள்ளி இட வேண்டும்.\n1.18 கடிதத்தில் இடம்பெறும் விளிக்கும் சொல் அல்லது தொடர், முடிக்கும் சொல் அல்லது தொடர் ஆகியவற்றை அடுத்துக் கால்புள்ளி இட வேண்டும்.\n1.19 முகவரியில் பெயர், பதவி, நிறுவனம் போன்ற விவரங்கள் ஒவ்வொன்றையும் அடுத்துக் கால்புள்ளி இட வேண்டும்.\n1.20 தலைப்பு எழுத்தைப் பெயருக்குப் பின்னால் பயன்படுத்தும்போது பெயரை அடுத்துக் கால்புள்ளி இட வேண்டும்.\n1.21 பட்டங்களைக் குறிக்கும் சுருக்கக் குறியீடுகளுக்கு இடையில் கால்புள்ளி இட வேண்டும்.\nமுனைவர் சு. செல்லப்பன் எம்.ஏ., பி.டி., பி.எல்., பிஎச்.டி.\n1.22மாதத்தின் பெயரைத் தொடர்ந்து வரும் தேதிக்கும், ஆண்டுக்கும் இடையில் கால்புள்ளி இட வேண்டும்.\n2. அரைப்புள்ளி ( ; )\nஅரைப்புள்ளி இட வேண்டிய இடங்கள்:\n2.1 ஒரு குறிப்பிட்ட கருத்தை மையமாகக் கொண்ட முற்றுத்தொடர்களுக்கு இடையில் அரைப்புள்ளி இட வேண்டும்.\nஎல்லாப் பணிகளிலும் தமிழ் இடம்பெற வேண்டும்;\nதமிழ்மொழி வளர வேண்டும்; தமிழ் சிறப்புப்பெற வேண்டும்.\n2.2 ‘ஒப்புமைப்படுத்துதல்’, ‘மாறுபட்ட நிலைகளை இணைத்துக் காட்டுதல்’என்னும் பொருட்கூறுகளை அடிப்படையாகக் கொண்ட முற்றுத் தொடர்களுக்கு இடையில் அரைப்புள்ளி இட வேண்டும்.\nஅறிஞர் அடக்கமாக இருப்பர்; மூடர் ஆரவாரம் செய்வர்.\nதாய், மகள் இருவரும் ஒரு பக்கம்; தந்தை மட்டும் இன்னொரு பக்கம்.\n2.3 ஒரு தொகுப்பு ஒன்றுக்கு மேற்பட்ட விவரங்களைக் கொண்டிருக்கும்போது தொகுப்புகளுக்கு இடையில் அரைப்புள்ளி இட வேண்டும்.\nகண்ணகி, கோவை; மணிமேகலை, சேலம்; கௌதமி, திருச்சி;\nவாசுகி தருமபுரி; இந்திரா, சென்னை.\n3. முக்கால்புள்ளி ( : )\nமுக்கால்புள்ளி இட வேண்டிய இடங்கள்:\nஎல்லோரும் கேட்ட கேள்வி: அடுத்த சந்திப்பு எப்போது\nசொத்து வரி: முழுச் சொத்து மதிப்பின் மீதான வரி.\nபட்டா : நிலம், வீட்டு மனை முதலியவை குறித்த ஆவணம்.\n3.1 விவரங்களைப் பட்டியல் முறையில் ஒன்றன்பின் ஒன்றாகத் தரும்போது முக்கால்புள்ளி இட வேண்டும்.\nபெயர் : கொ. அமுதினி\nபிறந்த ஊர் : சென்னை\n3.2 ஒருவரை அவருடைய செயல்பாட்டோடு அல்லது செயல்பாட்டுக்கு உரியதோடு தொடர்புபடுத்த முக்கால்புள்ளி இட வேண்டும்.\n3.3 தலைப்புச் செய்திகளில் தலைப்புக்கும் அதனோடு தொடர்புடைய நபர், நிறுவனம் போன்றவற்றிற்கும் இடையில் முக்கால்புள்ளி இட வேண்டும்.\nஇடைத்தேர்தல் : சம்பத் ஆணை\nசரக்கு வரி : மத்திய அரசு சட்டம் இயற்ற வலியுறுத்தல்\n4. முற்றுப்புள்ளி ( . )\nதிருமணம் என்பது காலத்தின் கட்டாயம்.\n“இந்த உலகில் மனிதன்தான் உயர்ந்தவன்.”\nபின்வரும் இடங்களில் முற்றுப்புள்ளி தேவை இல்லை.\nசெந்தமிழ்ச்செல்வர் பன்மொழிப்புலவர் கா. அப்பாதுரை\n5.1 வினா வாக்கியத்தின் முடிவில் கேள்விக்குறி இட வேண்டும்.\n5.2 ஐயம், நம்பிக்கையின்மை ஆகியவை தொனிக்கும் வாக்கிய முடிவில் கேள்விக்குறி இட வேண்டும்.\nசிபாரிசு இல்லாமல் வேலை கிடைக்கும்\n5.3 வினாக் குறிப்பு அடங்கிய, முற்றுப் பெறாத வாக்கியத்தின் முடிவில்.\n5.4 வியப்போடு ஒன்றை வினவும்போது கேள்விக்குறியையும் உணர்ச்சிக் குறியையும் சேர்த்துப் பயன்படுத்தலாம்.\n5.5 அடுக்கி வரும் வினாக்களுக்கு இடையில் தேவையில்லை. (இறுதி வினாவில் மட்டும் இடலாம்.)\nஇது வீடா, இல்லை, மாளிகையா\n6.1 உணர்ச்சியைக் குறிக்கும் சொல்லையடுத்து உணர்ச்சிக்குறி இட வேண்டும்.\n6.2 உணர்ச்சியைக் குறிக்கும் சொல் இரட்டித்து வரும்போது அதில் இரண்டாவதாக வருவதை அடுத்து உணர்ச்சிக்குறி வரும்.\n6.3 கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒரே சொல்லை இரு முறை கூறும்போது ஒவ்வொன்றின் பின்னும் உணர்ச்சிக்குறி வரும்.\n6.4 விளிச்சொற்களையும் விளித்தொடர்களையும் அடுத்து உணர்ச்சிக்குறி வரும்.\n7. இரட்டை மேற்கோள்குறி ( “ ” )\nஒருவரின் கூற்றைத் தனித்துக் காட்ட இரட்டை மேற்கோள் குறியை இட வேண்டும்.\n8. ஒற்றை மேற்கோள்குறி ( ‘ ’ )\nஒருவரின் கூற்றுக்குள் (இரட்டை மேற்கோள்குறிக்குள்) வரும் இன்னொருவரின் கூற்றைத் தனித்துக் காட்ட.\n“களவியல் சங்க காலத்தைச் சார்ந்தது என்ற கருத்தையே இவர் ஏற்றுக்கொண்டு, ‘இதன் காலம் கி.பி. 2ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டதாகாது’ என்கிறார்.”\n(முனைவர் மணிமேகலை புஷ்பராஜ் எழுதிய ‘தமிழில் ஒற்றுப் பிழையின்றி எழுத மிக எளிய விதிகள்’ நூலிலிருந்து...)\nபிரிவு: தகவல் - பொது\nவெளியிடப்பட்டது: 14 அக்டோபர் 2016\nவருமொழிகள் வலிமிகும் நிலைமொழிகள் சில\n(முனைவர் மணிமேகலை புஷ்பராஜ் எழுதிய ‘தமிழில் ஒற்றுப் பிழையின்றி எழுத மிக எளிய விதிகள்’ நூலிலிருந்து...)\nபிரிவு: தகவல் - பொது\nவெளியிடப்பட்டத��: 20 அக்டோபர் 2016\nவருமொழிகள் வலிமிகா நிலைமொழிகள் சில\n(முனைவர் மணிமேகலை புஷ்பராஜ் எழுதிய ‘தமிழில் ஒற்றுப் பிழையின்றி எழுத மிக எளிய விதிகள்’ நூலிலிருந்து...)\nபிரிவு: தகவல் - பொது\nவெளியிடப்பட்டது: 11 அக்டோபர் 2016\nவழக்கமாக நாம் எழுதும் ஒற்றுப்பிழைகள்\n(முனைவர் மணிமேகலை புஷ்பராஜ் எழுதிய ‘தமிழில் ஒற்றுப் பிழையின்றி எழுத மிக எளிய விதிகள்’ நூலிலிருந்து...)\nஒற்றுப் பிழைகளைத் தவிர்க்க அறியுங்கள் - 'வலி மிகா இடங்கள் - விதிகள்'\nஒற்றுப் பிழைகளைத் தவிர்க்க அறியுங்கள் - 'வலி மிகுதல் - விதிகள்'\nஆங்கிலம் பேச உதவும் ஆண்டிராய்டு செயலி\nபக்கம் 1 / 91\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/songpage/Chinna-Mappillai-Cinema-Film-Movie-Song-Lyrics-Kaathoram-lolaakku-kathai/2263", "date_download": "2018-12-09T22:32:21Z", "digest": "sha1:OJN3GC6HPVF6IOSSU5LR37Y36INFLKIH", "length": 10549, "nlines": 98, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil MP3 Song Lyrics-Chinna Mappillai Tamil Cinema/Film/Movie Songs with Lyrics - Kaathoram lolaakku kathai Song", "raw_content": "\nActor நடிகர் : Prabhu பிரபு\nMusic Director இசையப்பாளர் : Ilayaraja இளையராஜா\nkanmanikkul sinna sinna கண்மணிக்குள் சின்ன சின்ன\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\n பாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\nபாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.\nடைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.\nஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nநடிகரின் உடை அலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது.\nஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nஹீரோயின் மிகவும் கவர்சியாக நடனமாடியிருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக சுழன்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.\nநடன ஆசிரியர் நன்றாக ஆடலின் தொடாச்சியை அமைத்திருக்கின்றார்.\nபாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.\nசெட்டிங் அமைப்பாளருக்கு ஒரு ஜே போடலாம்.\nமிகவும் அற்புதமான செட்டிங் அமைப்புகள்.\nமிகவும் அதிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.\nவாழ்க்கையில் மறக்கமுடியாத செட்டிங் அமைப்புகள்.\nஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.\nமிகவும் அற்புதமான குழு நடனம்.\nமிகவும் விலையுயர்ந்த உடைக��ிள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.\nஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.\nஇந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.\nஆண் குரல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.\nமொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Gana Songs கானா பாடல்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Love Songs காதல் பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nகுட்டிப் பிசாசு Aimbadhu kilo thangam ஐம்பது கிலோ தங்கம் ஜோடி Oru poiyaavadhu sol kanney ஒரு பொய்யாவது சொல் புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம்\nதெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் இராஜாதி இராஜா Un nenja thottu sollu உன் நெஞ்சத்தொட்டு சொல்லு பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே....\nகாலையும் நீயே மாலையும் நீயே Raathirikku konjam oothikirean இராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன் கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை எங்க ஊரு காவல்காரன் Aasaiyila paaththikkatti naaththu onnu ஆசையில பாத்திக்கட்டி நாத்து ஒண்ணு\n4 ஸ்டு:டண்ட்ஸ் Annakkili nee vaadi en kaadha அன்னக்கிளி நீ வாடி என் காதல் கண்ணுபடப்போகுதய்யா Manasa madichchu neethaan மனச மடிச்சு நீதான் கவண் Oxigen thanthaaye ஆக்சிஜன் தந்தாயே\nஉத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை உழைப்பாளி Oru maina maina kuruvi ஒரு மைனா மைனா குருவி ஜே ஜே Unai naan unai naan unai naan உனை நான் உனை நான் உனைநான்\nதரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் மாநகர காவல் ThOdi raagam paadavaa தோடி ராகம் பாடவா\nஉன்னால் முடியும் தம்பி Idhazhil kadhai ezhudhum nearamidhu இதழில் கதை எழுதும் நேரமிது பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன புன்னகை மன்னன் Aa.... kavithai kealungal karuvil ஆ.... கவிதை கேளுங்கள் கருவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.idaikkaduweb.com/2017/03/", "date_download": "2018-12-09T22:18:43Z", "digest": "sha1:XLWDTRAIHCGPATRAXHQMO3GK5TU7F4SA", "length": 10351, "nlines": 90, "source_domain": "www.idaikkaduweb.com", "title": "March 2017 - IdaikkaduWeb", "raw_content": "\nதிருமதி சரஸ்வதி சுப்ரமணியம் அவர்கள்\nவளலாய், அச்சுவேலியை பிறப்பிடமாகவும் வளலாய், இடைக்காடு, மார்கம் (கனடா)ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி சரஸ்வதி சுப்ரமணியம் அவர்கள் மார்கம் கனடாவில் இவ்வருடம் மார்ச் 17 ம் திகதி இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார் திரு சுப்பிரமணியத்தின் அன்பு மனைவியும்,கா���ஞ்சென்றவர்களான கந்தையா தம்பதியினரின் பிரிய மகளும், கணபதி ப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,காலஞ்சென்ற குணசேகரம் (அப்பன்), புவனேந்திரன் (சின்னப்பு), இராசசேகரம் (ராசன்), குலசேகரன் (கண்ணன்), சந்திரகாந்தம் (ராணி), சந்திரவதனம் (கலா), சந்திரகலா (சந்திரி) மற்றும் காலஞ்சென்ற சந்திரகுமாரி (வேல்) ஆகியோரின் பிரியமுள்ள தாயாரும்சிவேஸ்வரி, ஜெயந்தினி, இரஞ்சிதமலர், வசந்த ரூபி, கணேஸ், ஆனந்த சோதிராஜா, நந்தகுமார் ஆகியோரின் அன்பு மாமியும்,காலஞ்சென்றவர்களான தெய்வானைப்பிள்ளை, நடராஜா (பாலையா), மற்றும் இராசலட்சுமி (மகிளம்மா), ஆகியோரின் பாசமான சகோதரியும்,கஜிதா, தூயவன், விதுஷன், பிரணவன், நவீன், றுக்வுள், சுரேன், சாரங்கா, நிஷாந்தி, தனுஷன், உஷாந்தன், தாமிரா, மிதுஷன், கிருத்திகன், கஜேந் திரன், கோகுலராஜ் பிருந்தா, வேணுஜா ஆகியோரின் பிரியமான பாட்டியுமாவார்.\nஅன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது\nஇவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.\nபார்வை மற்றும் இறுதிச் சடங்குகள் பற்றிய விபரம் கீழே:\nபுவனேந்திரன் (சின்னப்பு) கனடா – 289 660 1231\nகுலசேகரம் (கண்ணன்) கனடா – 613 867 8736\nராஜசேகரம் (ராசன்) கனடா – 416 286 6664\nமாக்கன் தோட்டம் ஊடான புவனேஸ்வரி அம்மன் கோவிலுக்கான பாதை\nஇடைக்காடு நம்பிக்கை நிதியம் சார்பாக பழைய மாணவர் சங்கம்\nமாணிக்க இடைக்காடர் கல்வி நிதியம்\nமாணிக்க இடைக்காடர் கல்வி நிதியத்தினால் பாடசாலை மாணவர்களிற்கான கற்றல் உபகரணங்கள்- 142 காலணிகள் (ரூபா 180,000.00), 14 துவிச்சக்கர வண்டிகள் (ரூபா 204,000.00) 01.03.2017 புதன்கிழமையன்று வழங்கப்பட்டது. இவ்வருடம் நடைபெறவுள்ள பரிசளிப்பு விழாவில் மாணவர்களிற்கான புலமைப் பரிசிலாக ரூபா 24,000.00 வழங்கப்படவுள்ளது. இக் கல்வி நிதியத்தினால் 2017 ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடாக ரூபா 408,000.00 வழங்கப்பட்டுள்ளது. வருடாவருடம் அமரர் மாணிக்க இடைக்காரரின் சந்ததியினரால் இந்நிதியத்திற்கான பண உதவிகள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஎமது பாடசாலையின் பழைய மாணவராகிய திரு சிவசுப்பிரமணியம் சிவேந்திரகுமார் (வளலாய் மேற்கு) அவர்கள் அவுஸ்ரேலியாவில் இருந்து பாடசாலையை தரிசிப்பதற்காக வருகை தந்திருந்தார். மாணவர்களின் கல்வி நிலை, ���ாடசாலை அபிவிருத்தி, எதிர்கால கல்வி திட்டங்கள் பற்றி அதிபர் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார். அத்துடன் பாடசாலைக்கு அன்பளிப்பாக ரூபா ஒரு இலட்சம் (Rs 100,000.00) பணத்தொகையினை தந்துதவினார். இப்பணத் தொகையானது பாடசாலை Band Team ற்கான சீருடை தைப்பதற்காக பயன்படவுள்ளது. தொடர்ந்தும் பாடசாலைக்கு தன்னாலான உதவிகளை நல்குவதாக கூறியிருந்தார். இவரிற்கு நன்றிகளை தெரிவிப்பதில் எமது பாடசாலைச் சமூகம் மகிழ்வடைகின்றது.\nமேலேஉள்ள ஏதாவது ஒன்று உங்கள் கைகளில் கிடைத்துவிட்டதா \nஎமது குளிர்கால ஒன்றுகூடலுக்கு இன்னும் சொற்பநாட்களே உள்ளன. ஒழுங்குகள் யாவும் பூர்த்தியா[...]\n25 வருடங்களுக்கு முன்…* 1. செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செ[...]\nதுயர் பகிர்வோம் இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா ஆறுமுகம் JP அ[...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jakkamma.com/online-private-network-5/", "date_download": "2018-12-09T22:53:16Z", "digest": "sha1:UMTREM7W2J2UMRLKSZ6IY3IQFJMAUPFN", "length": 12221, "nlines": 204, "source_domain": "www.jakkamma.com", "title": "Online Private Network | ஜக்கம்மா", "raw_content": "\n20 நிமிடத்திற்கு ஒரு இடைவெளி\nஇலக்கியம் / சமூகம் / சுவடுகள் / தமிழ்நாடு / நிகழ்வுகள்\ncollege students essay dissertation some sort அனிதா / சுவடுகள் ஆர்.கே.நகர் தொகுதி இநதியா/விளையாட்டு இநதியா அறிவியல் இநதியா சமூகம் இந்தியா/அரசியல் இந்தியா/சினிமா/ இன்று இந்தியா/சூழலியல் இந்தியா/நிகழ்வுகள் இந்தியா / பொருளாதாரம் இந்தியா/வணிகம் இந்தியா/விளையாட்டு இந்தியா அரசியல் இந்தியாசமூகம் இந்தியா சுவடுகள் உலகம்/அரசியல் உலகம்/அறிவியல் உலகம்/சமூகம் உலகம்/ சூழலியல் உலகம்/நிகழ்வுகள் உலகம் / பொருளாதாரம் உலகம்/வணிகம் உலகம் விளையாட்டு சினிமா சினிமா/இன்று/தமிழ்நாடு சினிமா/நாளை சினிமா இன்று ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ் நாடு/இலக்கியம் தமிழ்நாடு/இலக்கியம் தமிழ்நாடு/சினிமா இன்று தமிழ்நாடு/சுவடுகள் தமிழ்நாடு/நிகழ்வுகள் தமிழ்நாடு / வணிகம் தமிழ்நாடு அரசியல் தமிழ் நாடு அறிவியல் தமிழ்நாடு சமூகம் தமிழ்நாடு சூழலியல் நிகழ்வுகள் பெண்கள் வணிகம்/இந்தியா வலை விளையாட்டு\n Links(121-240) mail order brides new news about dating personal essay writers russian brides russian mail order bride Supplements for you available in South Africa Uncategorized Video Chat With Women Write My Essay Online Write My Essays Writing a Paper Writing tips அனிதா / சுவடுகள் அரசியல் அறிவியல் இந்தியா இன்று இலக்கியம் உலகம் ஒலி/ஒளி ���மூகம் சினிமா சிறப்பு கட்டுரைகள் சுவடுகள் சூழலியல் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு நாளை நிகழ்வுகள் நேற்று படத்தொகுப்பு பெண்கள் பொருளாதாரம் வணிகம் வலைவிளையாட்டு விளையாட்டு வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/42879-good-friday-modi-wishes.html", "date_download": "2018-12-09T22:52:31Z", "digest": "sha1:C664LZLALBHBJXSO6QT24TIXAN3LX7ZN", "length": 8708, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புனித வெள்ளி: மோடி வாழ்த்து | Good Friday modi Wishes", "raw_content": "\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\nகாவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nதமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது\nசென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nசிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டு பற்றிய வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nநெஞ்சுவலி காரணமாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nபுனித வெள்ளி: மோடி வாழ்த்து\nஉலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவர்களால் ஏயேசு சிலுவையில் அறையப்பட்ட நாளை புனித வெள்ளியாக நினைவுக் கூறுவர்.\nஇதனையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் புனித வெள்ளி வாழ்த்தை தெரிவித்துள்ளார். மோடி தனது வாழ்த்தில் 'புனிதவெள்ளி நாளில் இயேசு கிறிஸ்துவின் தைரியம் மற்றும் இரக்கத்தை நாம் நினைவு கூற வேண்டும். அவர் தனது வாழ்க்கையை மற்றவர்களுக்கு சேவை செய்வதற்காக அர்ப்பறித்தவர். சமூகத்தில் அநீதி, வலி, துக்கங்களை அகற்றியவர்' இவ்வாறாக தனது டவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nஎம்பியை கொலை செய்ய மு���ற்சி: கணவர் கைது\nகடைசி டெஸ்ட் போட்டியில் மோர்னே மோர்கல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“என் குழந்தையின் இதயத்தை மோடி கவர்ந்துவிட்டார்” - ஒரு தந்தை பெருமிதம்\nதமிழர்கள் விருப்பங்களும், விழைவுகளும் ஈடேறட்டும் - பிரதமர் மோடி வாழ்த்து\nபிரதமர் மோடி பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்து\nமோடிக்கு வாழ்த்துச் சொன்ன டிரம்ப்\nஇந்தியாவை கண்டு வியக்கும் உலகம்....\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பிரதமர் வாழ்த்து\nசோனியா காந்திக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற ட்ரம்ப்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nஆணவக் கொலை முதல் மறுமணம் வரை \nரஜினியின் வேலைகளை பார்த்தால் கடவுளே கை தட்டுவார் - விஜய் சேதுபதி\nட்விட்டர் ட்ரெண்டிங்கில் பேட்ட... போட்டியாக களத்தில் நிற்கும் விஸ்வாசம்\nஉருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை ஆய்வு மையம்\nகஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நேரமிது - நடிகர் ரஜினிகாந்த்\nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nரப்பர் குண்டு பாதிப்பால் கண் பார்வைக்காக போராடும் 20 மாத குழந்தை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஎம்பியை கொலை செய்ய முயற்சி: கணவர் கைது\nகடைசி டெஸ்ட் போட்டியில் மோர்னே மோர்கல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sivakasikaran.com/2010/07/blog-post_29.html", "date_download": "2018-12-09T22:38:34Z", "digest": "sha1:IO2UUFTR4L3PU4PMIY7YI3TZJ6HSDNMF", "length": 24103, "nlines": 276, "source_domain": "www.sivakasikaran.com", "title": "எந்திரன் ஆடியோ வெளியீடு விளம்பரமும் ஆனந்த விகடனின் இலவச இணைப்பும்... - சிவகாசிக்காரன்", "raw_content": "\nஎன்னிடம் மேதாவித்தனத்தை எதிர்பார்க்காதீர்கள். என் பாமரத்தனமான கேள்விகள், சந்தோசங்கள், எண்ணங்கள், கோபங்கள் இது தான் இந்த பக்கம்..\nஎந்திரன் ஆடியோ வெளியீடு விளம்பரமும் ஆனந்த விகடனின் இலவச இணைப்பும்...\nஇன்று என்னை இரண்டு புதுமையான விஷயங்கள் என் கவனத்தை ஈர்த்தன.. ஒன்று இன்றைய நாளிதழ்களில் வந்த எந்திரன் பட விளம்பரமும், ஆனந்த விகடனில் வந்த இலவச இணைப்பும்..\nவழக்கமாக ஒரு படத்தின் விளம்பரத்தில் அந்த படத்தின் சில புகைப்படங்களோ படத்தின் கலைஞர்களின் புகைப்படமோ இருக்கும்.. மேலும் அந்த படத்தின் பெயரும், இயக்குனர், மற்றும் பிற தொழில்நுட்ப கலைஞர்களின் பெயரும் இடம் பெரும்.. விஜய்க்காக படம் பார்க்காவிட்டாலும் தமன்னா அனுஷ்கா அல்லது வடிவேலு போன்றோர்களுக்காகவாவது படம் பார்க்க செல்வோம்.. அதனால் இப்படி பலரின் பெயரும் படமும் விளம்பரத்தில் இருக்கும்.\nஅதுவும் பாடல் வெளியீட்டு விளம்பரம் என்றால் பாடலாசிரியரின் பெயர், இசை அமைப்பாளர் பெயராவது இடம் பெரும். இன்றைய எந்திரன் விளம்பரத்தில் ஒன்றும் கிடையாது. ஏ.ஆர்.ரகுமான் பெயர் கூட இல்லை. படத்தின் பெயரும் இல்லை.. தலைவரின் முகம் மட்டும் தான். மேலும் \"இசை வெளியீடு 31.07.2010\" என்ற வாசகம் மட்டும். வேறு ஒன்றும் கிடையாது. இதில் இருந்து அவர்கள் சொல்லவருவது, தலைவர் இருக்கிறார், இது தலைவரின் படம் என்ற ஒன்று மட்டுமே. வேறு எதுவும் தேவை இல்லை; அது ஷங்கராக இருந்தாலும் சரி, ரகுமானாக இருந்தாலும் சரி. அவர்களின் இந்த விளம்பர அணுகுமுறை முறை என்னை மிகவும் கவர்ந்தது. தலைவருக்கு இருக்கும் மாஸ் இன்னும் பிரம்மாண்டமாய் தெரிகிறது...\nஅடுத்த விஷயத்திற்கு வருவோம்.. வழக்கமாக ஆனந்த விகடனில் இலவச இணைப்பு என்று சோப்போ, ஷாம்புவோ, டீ தூள் பாக்கட்டோ கொடுப்பார்கள். பெரும்பாலும் நான் உபயோகப்படுத்தும் சோப்போ, ஷாம்புவோ வராது, டீ தூளை மட்டும் பயன் படுத்துவேன்.. சோப்பை பக்கத்து வீட்டில் கொடுத்து விடுவேன். அவர்கள் கொடுத்த ஏர்செல் சிம் கார்டை கூட தேவை இல்லை என்று கீழே போட்டுவிட்டேன். இன்று அவர்கள் கொடுத்த இலவச இணைப்பை பார்த்தவுடன் எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஆனந்த விகடனை குடும்பஸ்தர்கள் மட்டும் தான் படிப்பார்களா மணமாகாத ஆண்கள் எல்லாம் ஆனந்த விகடனே படிக்க மாட்டார்களா மணமாகாத ஆண்கள் எல்லாம் ஆனந்த விகடனே படிக்க மாட்டார்களா அவர்கள் தந்த இலவச இணைப்பை என்ன செய்வது அவர்கள் தந்த இலவச இணைப்பை என்ன செய்வது என்னை போன்ற ஒரு பாச்சுலர் இதை பக்கத்து வீட்டில் கொடுத்தாலும் செருப்படி தான் விழும். கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தாலும், இப்படி எல்லாம் இலவசமாக அவர்கள் செய்தால் தான் மக்களிடமும் ஒரு விழிப்புணர்வு வரும் என்று நினைத்துக்கொண்டேன்.\nஅப்படி அவர்கள் என்ன தான் கொடுத்தார்கள் என்கிறீர்களா சானிட்டரி நாப்கின்.. நல்ல விளம்பர உக்தி தான்.. இதனால் சிலரிடம் விழிப்புணர்வும் வரும்.. ஆனால் இதையே சாக்காக வைத்துக்கொண்டு காண்டம்களையும் இலவசமாக கொடுக்காமல் இருப்பார்கள் என்று நம்புவோம்..\nLabels: ஆனந்த விகடன், எந்திரன், கட்டுரை, சினிமா, மீடியா, ரஜினி\n, யாரும் நெருங்க முடியாது\nஇந்த பிரபஞ்சத்துக்கு ஒரு சூரியன் தான் அது போல தமிழ் நாட்டுக்கு ஒரு ஸ்டார் அது நம்ம சூப்பர் ஸ்டார் ........ ஆடியோ ரிலீஸ் ஏ இப்படின படம் வந்த பட்டய கிளப்பும்\nஇந்த அளவுக்கு டீசன்ட்டா சொன்னதுக்கு நன்றி ப்ரீத்தி..\nஅனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் (3)\nகண்ணா லட்டு தின்ன ஆசையா (2)\nசிவகாசி மிக்சர் வண்டி (2)\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nஎனக்குப்பிடித்த என் கணவர் - கவிதை..\nமுதலிரவு அன்று 'அழுப்பாக இருந்தால் தூங்கு' என்று என் முகம் பார்த்தே அகம் கண்ட என் கணவரை அன்று முதல் பிடித்துப்போனது எனக்கு.. க...\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nஇந்தக் கட்டுரையை எப்படி பாலீஷாக ஆரம்பிப்பது என்கிற யோசனையிலேயே நான்கைந்து நாட்களை வீணாக்கிவிட்டதாலும், இனியும் வீணாக்கினால் ஆறிய கஞ்சி பழை...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nஇந்து அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் அரசியல்வாதி, மீடியாவில் இருந்து சாமானியன் வரை...\nமதமாற்ற வியாபாரம் & ஆத்திக பகுத்தறிவு\nகடைசியாக எழுதிய இரண்டு கட்டுரைகளிலும் ஒரு கதையை சொல்லியே ஆரம்பித்திருந்ததால், செண்டிமென்ட் படி இந்த கட்டுரையும் அப்படியே.. நான் அப்போது ப்...\nமோடி எதிர்ப்பா���ர்களின் அதிக பட்ச கூக்குரலே ‘அம்பானி, அதானி, கார்ப்பரேட்’ தான்.. ஊழல் குற்றச்சாட்டு, பொருளாதார மந்தம், சட்ட ஒழுங்குக் கேடு,...\nஇப்போது சமீபகாலமாக இணையதளத்திலும் சரி, பத்திரிகைகளிலும் சரி, அஜித்துக்கு அபரிமிதமான செல்வாக்கு இருப்பது போல் காட்டப்படுகிறது. அது நிஜமாக...\nஈமெயிலில் பதிவுகளை பெற இங்கு உங்கள் மெயில் ஐடியை கொடுங்கள்..\nஎன் பாரதி சொன்னது போல,\nதேடிச் சோறு நிதந்தின்று – பல\nசின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்\nவாடித் துன்பமிக உழன்று - பிறர்\nவாடப் பலசெயல்கள் செய்து - நரை\nகூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்\nகூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல\nவேடிக்கை மனிதரைப் போலே - நான்\nவீழ்வே னென்று நினைத்து பயப்படுவதால் தான் எழுதிக்கொண்டிருக்கிறேன்..\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nமதமாற்ற வியாபாரம் & ஆத்திக பகுத்தறிவு\nகடைசியாக எழுதிய இரண்டு கட்டுரைகளிலும் ஒரு கதையை சொல்லியே ஆரம்பித்திருந்ததால், செண்டிமென்ட் படி இந்த கட்டுரையும் அப்படியே.. நான் அப்போது ப்...\nஇப்போது சமீபகாலமாக இணையதளத்திலும் சரி, பத்திரிகைகளிலும் சரி, அஜித்துக்கு அபரிமிதமான செல்வாக்கு இருப்பது போல் காட்டப்படுகிறது. அது நிஜமாக...\nஏமாற்றி மதம் மாற்றுவதற்கு எதிரான ஒரு சிறு ஆரம்பம்..\nசென்ற கட்டுரையின் அனல் கொஞ்சம் அடங்கிய பின் அடுத்த விசயம் எழுதலாம் என்று காத்திருந்தேன்.. அந்த அனல் முந்தாநாள் வரை அடித்து, இப்போது இரண்டு...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nஇந்து அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் இஸ்லாமிய அடிப்படைவா��ிகளின் தீவிரவாதம் பற்றியும் அரசியல்வாதி, மீடியாவில் இருந்து சாமானியன் வரை...\nநம் நாட்டின் பொருளாதாரம் எந்த அளவிற்கு மோசாமாகிக்கொண்டிருக்கிறது எந்த நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று தெரிந்துகொள்ள வேண்டுமானால...\n”அய்யோ அப்பறம் என்ன ஆச்சு சார்” நான் பதறிப்போய் கையில் இருக்கும் டீயைக்கூட குடிக்க மறந்து என் டீலரிடம் கேட்டேன்.. ”டாக்டர் ’அவ்ளோ தான...\nஎந்திரன் ஆடியோ வெளியீடு விளம்பரமும் ஆனந்த விகடனின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://auto.ndtv.com/tamil/royal-enfield-thunderbird-500x-abs-launched-in-india-news-1956075", "date_download": "2018-12-09T22:22:48Z", "digest": "sha1:OYWKL5TLSF4QGUERCBR4YBY7EMI27CVP", "length": 8433, "nlines": 75, "source_domain": "auto.ndtv.com", "title": "ராயல் என்ஃபீல்டின் தண்டர் பேர்டு 500 எக்ஸ் இந்தியாவில் லான்ச் - விலை ரூ.2.13 லட்சம்", "raw_content": "\nராயல் என்ஃபீல்டின் தண்டர் பேர்டு 500 எக்ஸ் இந்தியாவில் லான்ச் - விலை ரூ.2.13 லட்சம்\nராயல் என்ஃபீல்டின் தண்டர் பேர்டு 500 எக்ஸ் இந்தியாவில் லான்ச் - விலை ரூ.2.13 லட்சம்\nகம்பீரமான தோற்றம், இளமையான வடிவமைப்பு, கவர்ச்சிகரமான வண்ணங்கள் என பல சிறப்பு அம்சங்கள் இந்த பைக்கில் உள்ளன\n5 கியர் பாக்ஸ்கள் இதில் உள்ளன. இரட்டை ஷாக் அப்சார்பர்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன.\nபுதிய ராயல் என்ஃபீல்டு தண்டர் பேர்டு 500 எக்ஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இதன் விலை ரூ. 2.13 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்பு சில மாதங்களுக்கு முன்பாக இந்த பைக்கை புக் செய்வதற்கான புக்கிங் ஒபன் ஆனது.\nகம்பீரமான தோற்றம், இளமையான வடிவமைப்பு, கவர்ச்சிகரமான வண்ணங்கள் என பல சிறப்பு அம்சங்கள் இந்த பைக்கில் உள்ளன. பெட்ரோல் டேங்க், ஃப்ளாட்டான சீட், ஹேண்டில் பார்கள், அலாய் வீல்கள், ட்யூப்ஜெஸ் டயர்கள் ஆகியவை சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.\n(கிளாசிக் 500 சிசி மற்றும் தண்டர்பேர்டு 350 எக்ஸ் ஆகியவற்றில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கடந்த மாதம் பொருத்தப்பட்டது. )\nபழைய மாடலில் இருந்த அதே 499 சிசி எஞ்சின்தான் இந்த மாடலிலும் பொருத்தப்பட்டுள்ளது. இதனைத் தவிர்த்து பாதுகாப்பு அம்சங்களில் கூடுதலாக ஏதும் சேர்க்கப்படவில்லை. இந்த எஞ்சின் 27 பி.எச்.பி. திறனை வெளிப்படுத்துகிறது. 5 கியர் பாக்ஸ்கள் இதில் உள்ளன. இரட்டை ஷாக் அப்சார்பர்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன.\nபழைய மாடல்களை அப்டேட் செய்யும் நடவடிக்கையில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ஈடுபட்டுள்ளளது. கிளாசிக் 350 கடந்த ஆகஸ்டில் அப்டேட் செய்யப்பட்டு வெளியானது. கிளாசிக் 500 சிசி மற்றும் தண்டர்பேர்டு 350 எக்ஸ் ஆகியவற்றில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கடந்த மாதம் பொருத்தப்பட்டது.\n125 சிசிக்கும் அதிகமான செயல் திறன் கொண்ட எஞ்சின்களில் ஏப்ரல் 1, 2019 முதல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று சட்டம் கொண்ட வரப்பட்டுள்ளது.​\nவாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.\nYZF - R3 பைக்குகளை இந்தியாவில் திரும்பப் பெறுகிறது யமஹா\nவட அமெரிக்காவில் 5 முக்கிய தொழிற்சாலைகளை மூடுகிறது ஜெனரல் மோட்டார்ஸ்\nகே.டி.எம். 200 சிகி டியூக் ஏ.பி.எஸ். இந்தியாவில் அறிமுகம் - விலை ரூ. 1.6 லட்சம்\nமெர்சிடிஸ் பென்ஸ் சி.எல்.எஸ். இந்தியாவில் அறிமுகம் - விலை ரூ. 84.7 லட்சம்.\nராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650 , கன்டினென்டல் 650 பைக்குகளின் விலை தெரியுமா\nஓட்டுனரின்றி இயங்கும் வேய்மோ கார்களின் சேவை அடுத்த மாதம் தொடக்கம்\n3 மாதங்களில் ராயல் என்ஃபீல்டின் வருமானம் ரூ. 2,400 கோடியாக உயர்வு\n2023-க்கு எலெக்ட்ரிக் கார்களை லான்ச் செய்கிறது ஹோண்டா\nஸ்பீடோ மீட்டர் பிரச்னை - சியாஸ் செடனை திரும்பப் பெறுகிறது மாருதி சுசுகி\nமஹிந்திரா ஆல்டுராஸ் ஜி4 புக்கிங் ஓபன் - லாஞ்சிங் தேதி அறிவிப்பு\nசென்னையில் 6 புதிய கிளைகளை திறந்தது ஹீரோ சைக்கிள்ஸ்\nதீபாவளி பரிசாக ஊழியர்களுக்கு 600 கார்களை வழங்கிய வைர வியாபாரி\nபெட்ரோல் விலை லிட்டருக்கு 25 காசுகள் குறைப்பு - புதிய விலை விவரங்கள்\nராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650, கன்டினென்டல் 650 புக்கிங் ஓபன்\nலான்ச் ஆனது புதிய ஹுண்டாய் சான்ட்ரோ 2018 - இந்தியாவில் விலை ரூ. 3.89 லட்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/ravuchandran-ashwin-shuts-down-trolls-with-savage-responses.html", "date_download": "2018-12-09T21:19:27Z", "digest": "sha1:ZLEUC7OVGNHLBU6IAVLWKSKJNG7PE45C", "length": 6176, "nlines": 60, "source_domain": "www.behindwoods.com", "title": "Ravuchandran Ashwin shuts down trolls with savage responses | Sports News", "raw_content": "\nஇந்திய கிரிக்கெட்டின் ஹிட்மேன் ‘கேமிராமேனாக மாறிய மொமண்ட்’.. ட்விட்டரில் வைரலாகும் வீடியோ\n'சிவகார்த்திகேயனுடன் ஒப்பிட்ட ரசிகர்'.. வைரல் மீம்க்கு நடிகர் பிரசன்னாவின் பதில் இதுதான்\n'அடே���்கப்பா என்ன அடி'.. 4 ஓவர்ல மொத்த மேட்சையும் முடிச்சுட்டாரே\n'கஷ்டப்பட்டு அடிச்ச ரன் எல்லாம்'.. 'ஜிஎஸ்டில' போய்டுச்சே\n'காபாவில் கலக்கிய கபார்'....கோலியை பின்னுக்குத்தள்ளி முதலிடம்\n'நான்கு ஓவர்களில் 46 ரன்கள்'.. இந்திய பவுலரின் பந்துவீச்சை பிரித்து மேய்ந்த வீரர்\n'மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டம்'..குறைக்கப்பட்ட ஓவர்கள்:174 ரன்கள் வெற்றி இலக்கு\n'சொந்த அணியினை வீழ்த்த'.. இந்தியாவிற்கு 'டிப்ஸ்' கொடுத்த முன்னாள் வீரர்\n'நாங்க எதையும் ஆரம்பிக்கமாட்டோம்',ஆனா...தன்மானத்துக்கு ஒன்னுனா சும்மா இருக்கமாட்டோம்\nஎந்த இடம் 'வலி கண்டாலும்' கண்ணுதானே கலங்கும்...வைரல் புகைப்படம்\nஉலகம் முழுவதும் ட்ரெண்டிங் ஆன #FacebookDown ஹேஷ்டேக்: பின்னணி என்ன\n'ஒரு ரூவா கூட தரமுடியாது'...நஷ்ட ஈடு கேட்ட பாகிஸ்தானிற்கு பதிலடி\n'நீங்க ரெஸ்ட் எடுத்தா மட்டும் போதும்'...பிரபல இந்திய வீரர்களை ஓய்வெடுக்க சொன்ன பிசிசிஐ\n'ஸ்மித், வார்னர் மீதான தடை'...முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/07/17193550/Zen-Story-The-present-truth-is-true-wisdom.vpf", "date_download": "2018-12-09T22:15:05Z", "digest": "sha1:32MR7QPNL3TF6MESU3BVTRDUNHIEOMCZ", "length": 15718, "nlines": 147, "source_domain": "www.dailythanthi.com", "title": "Zen Story: The present truth is true wisdom || ஜென் கதை : நிகழ்கால உண்மையே ஞானம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஜென் கதை : நிகழ்கால உண்மையே ஞானம்\nஅது ஒரு புகழ்பெற்ற இறை தலம். அங்குள்ள கோவில் எப்போதும் பக்தர்கள் கூட்டத் தால் நிரம்பி வழியும்.\nஅது ஒரு புகழ்பெற்ற இறை தலம். அங்குள்ள கோவில் எப்போதும் பக்தர்கள் கூட்டத் தால் நிரம்பி வழியும். சாதாரண பக்தர்கள் மட்டுமின்றி, ஞானிகளும், துறவிகளும் கூட அங்கே குவிவார்கள். அந்த ஆலயத்தில் ஒரு குரு இருந்தார். அவர் பெரும்பாலும் மவுனத்தை கடைப்பிடிப்பவர். பலரும் வந்து அவரிடம் ஆசி பெற்றுச் செல்வார்கள்.\nஒரு முறை அந்த ஊருக்கு ஞானி ஒருவர் வந்தார். அவர் தத்துவங்களையும், சூத்திரங்களையும் கரைத்துக் குடித்தவர். ஊர் ஊராக பயணம் செய்து, அறிஞர்கள் பலரையும் தன்னுடைய வாதத் திறமையால் தோற்கடித்து பெரும் புகழ் பெற்றவர். அவர் எந்த ஊருக்குச் சென்றாலும், அங்குள்ள ஆலயத்தை வழிபடுவது மட்டுமின்றி அங்குள்ள சான்றோர்களிடம் வாதாடி தன்னுடைய புலமையை பறைசாற்றுவதையும் இயல்பாகக் கொண்டிருந்தார்.\nஅதன்படி இந்த ஆலயத்திற்கு வந்த ஞானி, கோவிலை தரிசித்து விட்டு, அங்கிருந்த குருவைச் சந்தித்தார். அவரிடம் தன்னுடைய வாதத் திறமையைக் காட்ட வேண்டும் என்ற எண்ணம் ஞானிக்கு உருவானது. அவர் தன்னுடைய தத்துவ உரையாடலைத் தொடங்கினார். ஆனால் குரு எதுவுமே பேசவில்லை. மவுனமாக அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தார்.\nநிறைய உவமைகள், விளக்கங்களுடன் ஆரவாரமாகப் பேசிய ஞானி, இறுதியில் ‘அனைத்தும் மாயை’ என்ற கருத்தை முன் வைத்தார்.\nஅவர் பேசிய எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த குரு, கடைசியில் ‘அப்படியா\nஉடனே அந்த ஞானி, ‘ஆமாம். இந்த உலகம் பொய். நாம் கண்ணால் காணும் அனைத்தும் மாயை. எஞ்சி நிற்பது சூன்யம் தான்’ என்றார்.\nமேலும் ‘புத்தர், பவுத்தம், மனம் எல்லாம் வெறும் சூன்யம்’ என்றார்.\nஇப்போதும் குரு எதுவும் சொல்லவில்லை. அதைக் கண்டதும் தன்னுடைய கருத்துக்கு எதிர் கருத்து பேச முடியாதபடி ஆகிவிட்டார் போல என்று நினைத்த ஞானி, ‘அரசன் என்பதும்.. ஆண்டி என்பதும் எப்படி சமூக மாயையோ, ஏழை என்பதும், செல்வந்தன் என்பதும் எப்படி நிலையற்றதோ, அதே போலத்தான் அறிஞன் என்பதோ, அசடன் என்பதோ பொய்யானது. ஞானம்– அஞ்ஞானம் போன்றவையும் மாயையே. வெற்றி– தோல்வி, உழைப்பு– சோம்பல் எல்லாம் கற்பனையே, சூன்யம் தான் நிரந்தரமானது’ என்றார்.\nஞானி தன்னுடைய கருத்தைக் கூறி முடித்ததும், குரு ஒரு மூலையில் இருந்த ஊன்றுகோலை எடுத்து, ஞானியின் மொட்டை தலையில் ஓங்கி ஒன்று போட்டார்.\n‘ஓ...’ என்று அலறிய அந்த ஞானி, தன் தலையைத் தடவிக்கொண்டே ‘என்ன இப்படி மட்டமாக நடந்து கொள்கிறீர்கள்\n’ என்று புரியாதது போல் கேட்டார் குரு.\n. உங்களைப் போன்ற ஒரு துறவியிடம் இருந்து நான் இப்படிப்பட்ட செயலை எதிர்பார்க்கவில்லை’ என்றார், ஞானி.\nஇப்போது குரு பேசத் தொடங்கினார். ‘அடியாவது தடியாவது அடி– வலி, கூச்சல்– சந்தோ‌ஷம் எல்லாமே மாயை. வலி என்பது பொய். கோபம் என்பது மனதின் பிரமை. இவை எல்லாமே சூன்யம் தான். எல்லாமே சூன்யமாய் இருக் கும் போது வலி என்பது ஏது கோபம் என்பது ஏது ஓ.. என்று அலறினீரே.. அந்தக் கூச்சல் பொய்தானே. சூனியம் கூச்சலை வெளியிடுமா\nதிகைத்துப் போய் நின்று கொண்டிருந்தார், அந்த ஞானி.\nஒருவர் மகா ஞானம், பிரம்ம ஞானம், ஏக ���ானம் என்று பலவற்றையும் கற்பதனாலேயே, உண்மை என்ற நிகழ்கால ஞானம் பொய்யாகிவிடாது.\n1. கைரேகை அற்புதங்கள் : பெண்களுக்கான திருமணத் தடை ஏன்\nதிருமணம் காலா காலத்தில் நடப்பதற்கோ அல்லது தடைபடுவதற்கோ பல காரணங்கள் உள்ளன.\n2. புத - ஆதித்ய யோகம் தரும் பலன்கள்...\nஜாதக கட்டத்தில் சூரியனும் புதனும் சேர்ந்து இருந்தால், அதனை ‘புத- ஆதித்ய யோகம்’ என்று கூறுவார்கள்.\nமுப்புரம் எரித்த சிவனாரை வழிபடும் விதமாக, திருக்கார்த்திகையில் ஜோதியின் வடிவமாக விளக்குகளை ஏற்று கிறோம்.\n4. மகாபாரதம் சொல்லும் தத்துவம்\nமகாபாரதம்.. படிக்கும் ஒவ்வொருவரிடம் இருந்தும் ஒவ்வொரு கண்ணோட்டத்தில் வெளிப்படும், எவராலும் முழுமையாக அறிந்துகொள்ள முடியாத சிறப்புமிக்க காவியம்.\n5. சிவனுக்கு உகந்த நாகலிங்கப் பூ\nசிவலிங்க பூஜைக்கு உதவும் பொருட்களில் வில்வம், தாமரை, செவ்வரளி போல நாகலிங்கப் பூவுக்கும் முக்கியப் பங்கு உண்டு.\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\n1. வெளிநாடு செல்லும் யோகம்\n2. கைரேகை அற்புதங்கள் : நன் மக்கட்பேறு யாருக்கு\n3. பிணிகளை அகற்றும் அபிஷேக சந்தனம்\n4. நன்மைகளைத் தரும் ஜெபம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-09T22:32:11Z", "digest": "sha1:K2S2ZD7E7D4324YTRFNUOLMECZZR5CLO", "length": 23784, "nlines": 225, "source_domain": "ilakkiyainfo.com", "title": "30 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாத நடிகைகள்!! | ilakkiyainfo", "raw_content": "\n30 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாத நடிகைகள்\nசினிமாவில் கதாநாயகிகளாக அறிமுகமாகும் நடிகைகளில் சிலர் 20 அல்லது 25 வயதில் நல்ல மா���்க்கெட் இருக்கும்போதே திருமணம் செய்து கொள்கிறார்கள்.\nநடிகைகளில் சிலர் திருமணத்துக்கு பிறகும் நடிக்க வருகிறார்கள். மற்றவர்கள் சினிமாவை விட்டு விலகி குடும்பத்தோடு ஐக்கியம் ஆகி விடுகின்றனர்.\nஆனால் சில நடிகைகள் 30 வயதை தாண்டியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார்கள். நயன்தாரா, 33 வயது ஆகியும் திருமணம் செய்து கொள்ளவில்லை.\nஇவர் சிம்பு, பிரபுதேவா ஆகிய இருவருடனும் அடுத்தடுத்து காதல்வயப்பட்டு தோல்வியை தழுவியவர். இப்போது டைரக்டர் விக்னேஷ் சிவனுடன் சுற்றுகிறார்.\nநயன்தாராவுக்கு கை நிறைய படங்கள் இருக்கிறது. இப்போது திருமணம் செய்துகொண்டால் படவாய்ப்புகள் குறைந்துவிடும் என்ற அச்சத்தில் திருமணத்தை தள்ளிப்போடுகிறார் என்கின்றனர்.\nஇவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் அனுஷ்காவுக்கு 36 வயது ஆகிறது. இவரும் தெலுங்கு நடிகர் பிரபாசும் காதலிப்பதாக பேசினார்கள்.\nஅதை இருவரும் உறுதிப்படுத்தவில்லை. வயதாகி விட்டதால் 40 வயதுக்கு மேற்பட்ட வரன்களே அவருக்கு அமைகின்றன என்கின்றனர்.திரிஷாவுக்கு 35 வயது ஆகிறது. பொருத்தமான மாப்பிள்ளை அமையும்போது திருமணம் செய்துகொள்வேன் என்று தள்ளிப்போட்டு வருகிறார்.\nகாஜல் அகர்வாலுக்கு 33 வயது ஆகிறது. இவருக்கு ஒரு தொழில் அதிபருடன் திருமணம் நடக்கப்போகிறது என்றனர். ஆனாலும் அது உறுதிப்படுத்தவில்லை.\nஇப்போது அவர் கைவசம் பாரிஸ் பாரிஸ் என்ற ஒரு படம் மட்டுமே உள்ளது. இந்த படத்தை முடித்ததும் திருமணத்தை முடிக்க பெற்றோர்கள் திட்டமிட்டுள்ளனர்.\n33 வயதாகும் சதா, 30 வயதை தாண்டிய அஞ்சலி, 31 வயதாகும் ரம்யா நம்பீசன், 31 வயதான டாப்சி உள்ளிட்ட மேலும் சில நடிகைகள் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார்கள்.\nநயன்தாரா, விக்னேஷ் சிவனுடன் சுற்றும் புதிய படம் வெளியானது\nநயன்தாராவுக்கு 33 வயது ஆகிறது. 2005-ல் ஐயா படத்தில் அறிமுகமாகி இப்போதுவரை முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.\nதெலுங்கிலும் இவர் மார்க்கெட் உச்சத்தில் உள்ளது. 2 மொழி படங்களிலும் பெரிய கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்துள்ளார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் தற்போது நடிக்கிறார்.\nஇவரது படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளதால் சம்பளத்தை ரூ.4 கோடியாக உயர்த்தி இருப்பதாக தகவல். வேறு எந்த தென்னிந்திய நடிகையும் இவ்வளவு அதிக சம்பளம் வாங்கியது இல்லை.\nஅதோடு டைரக்டர் விக்னேஷ் சிவனின் காதல் வலையிலும் சிக்கி இருக்கிறார். இருவரும் அடிக்கடி வெளிநாடுகளுக்கு பறந்து ஜோடியாக சுற்றி வருகிறார்கள்.\nஅந்த படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர். இருவருமே காதலை இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.\nஆனாலும் நெருக்கமான படங்கள் மூலம் காதலை உறுதிப்படுத்தி வருகின்றனர். விரைவில் விக்னேஷ் சிவனை கதாநாயகனாக வைத்து நயன்தாரா சொந்த படம் தயாரிக்கப்போவதாகவும் இதற்காக அவர் கதை கேட்டு வருவதாகவும் கிசுகிசுக்கின்றனர்.\nஇந்த நிலையில் நயன்தாராவுடன் நெருக்கமாக இருக்கும் புதிய படத்தை விக்னேஷ் சிவன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு “இந்த காதலில் அதிகமான நட்பு உள்ளது. நட்பிலும் அளவுக்கு அதிகமான காதல் உள்ளது” என்று பதிவிட்டு இருக்கிறார்.\nதிருமணம் செய்து கொள்ளாமல் விக்னேஷ் சிவனுடன் சுற்றுவது நயன்தாராவின் பெற்றோருக்கு பிடிக்கவில்லை என்றும், அவரது திருமணத்தை விரைவில் நடத்தி முடிக்க தீவிரம் காட்டுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.\nகவர்ச்சி நடனத்தால் ரசிகர்களை கிறங்கடித்த பிரபல நடிகை 0\n2.0 படத்தின் வசூல் 500 கோடி ரூபாயைத் தாண்டியது’ – லைகா தகவல் 0\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ படத்தில் அதிக கவர்ச்சியுடன் நடிகை ஆஷ்னா சவேரி – (வீடியோ) 0\nபவர் ஸ்டார் சீனிவாசனை காணவில்லை – மனைவி போலீசில் புகார்\nநான் சொல்ற மெனுவை சமைச்சு கொடுக்கணும்’’ – சுஜாவிடம் சொன்ன கமல் \nஇந்தியளவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 தமிழ் நடிகர்கள் – அஜித் பெயர் மிஸ்ஸிங் 0\nயாழ்ப்பாண இளைஞர், யுவதிகளின் கவனத்துக்கு இதை தருகின்றோம் 77 வயது பாட்டியின் வீராப்பு 77 வயது பாட்டியின் வீராப்பு\n- என். கண்ணன் (கட்டுரை)\n”11 இளைஞர்களின் கடத்தல் வழக்கு விசாரணைகளை முன்னெடுத்த சி.ஐ.டி அதிகாரியை இடமாற்றம் செய்து தப்பிக்க முயன்று தோல்வியை தழுவிய “மஹிந்த தரப்பினர்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்\nநானும் எனது தங்கையும் ஒன்றாக சோதியா முகாமில் பயிற்சி எடுத்தோம்: என்னை இயக்கத்திலிருந்து விலகிச் செல்லும்படி கதறியழுத தங்கை. ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -12)\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)\nஜெயலலிதா முதல் திரைப்படத்திற்கு பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா: 68 சுவாரஸ்ய தகவல்கள்\nமுதல் முறையின் போது நடந்த சில அலம்பல்கள் – ஆன்லைனில் பகிர்ந்த பெண்கள்\nபெண் போல அலங்காரம் செய்துக் கொண்டு செக்ஸில் ஈடுபட அழைக்கும் கணவன்\nஇன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]\nUNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]\nசில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]\nஇந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]\nதமிழ் தேசியம் என்பது ஒரு \" சாக்கடை \" என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி உள்ளது, தமிழ் தேசியம் பேசுபவர்கள் [...]\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -7)அவரை அடிக்காதீாகள்’ ‘இருபத்தி ஏழு.’ ‘என்ன படித்திருக்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘அனபாண்ட் சிலிக்கான் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கு [...]\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)முருகனும் நளினியும் தங்குவதற்கு மடிப்பாக்கத்தில் முருகன் ஒரு வீடு பார்த்திருப்பதாகச் சொல்லியிருந்தார். ‘நீ பாட்டுக்கு ஆபீஸ் போய்க்கொண்டிரு, ஜூன் 7ம் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jakkamma.com/digital-private-systems-explained-by-simply-general-craft/", "date_download": "2018-12-09T22:52:17Z", "digest": "sha1:SO4U7EW4CHODXHUUUWNG2CPG3AZW22VR", "length": 12354, "nlines": 204, "source_domain": "www.jakkamma.com", "title": "Digital Private Systems. Explained By simply General Craft | ஜக்கம்மா", "raw_content": "\n20 நிமிடத்திற்கு ஒரு இடைவெளி\nஇலக்கியம் / சமூகம் / சுவடுகள் / தமிழ்நாடு / நிகழ்வுகள்\ncollege students essay dissertation some sort அனிதா / சுவடுகள் ஆர்.கே.நகர் தொகுதி இநதியா/விளையாட்டு இநதியா அறிவியல் இநதியா சமூகம் இந்தியா/அரசியல் இந்தியா/சினிமா/ இன்று இந்தியா/சூழலியல் இந்தியா/நிகழ்வுகள் இந்தியா / பொருளாதாரம் இந்தியா/வணிகம் இந்தியா/விளையாட்டு இந்தியா அரசியல் இந்தியாசமூகம் இந்தியா சுவடுகள் உலகம்/அரசியல் உலகம்/அறிவியல் உலகம்/சமூகம் உலகம்/ சூழலியல் உலகம்/நிகழ்வுகள் உலகம் / பொருளாதாரம் உலகம்/வணிகம் உலகம் விளையாட்டு சினிமா சினிமா/இன்று/தமிழ்நாடு சினிமா/நாளை சினிமா இன்று ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ் நாடு/இலக்கியம் தமிழ்நாடு/இலக்கியம் தமிழ்நாடு/சினிமா இன்று தமிழ்நாடு/சுவடுகள் தமிழ்நாடு/நிகழ்வுகள் தமிழ்நாடு / வணிகம் தமிழ்நாடு அரசியல் தமிழ் நாடு அறிவியல் தமிழ்நாடு சமூகம் தமிழ்நாடு சூழலியல் நிகழ்வுகள் பெண்கள் வணிகம்/இந்தியா வலை விளையாட்டு\n Links(121-240) mail order brides new news about dating personal essay writers russian brides russian mail order bride Supplements for you available in South Africa Uncategorized Video Chat With Women Write My Essay Online Write My Essays Writing a Paper Writing tips அனிதா / சுவடுகள் அரசியல் அறிவியல் இந்தியா இன்று இலக்கியம் உலகம் ஒலி/ஒளி சமூகம் சினிமா சிறப்பு கட்டுரைகள் சுவடுகள் சூழலியல் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு நாளை நிகழ்வுகள் நேற்று படத்தொகுப்பு பெண்கள் பொருளாதாரம் வணிகம் வலைவிளையாட்டு விளையாட்டு வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/indian-phone-maker-among-top-10-smartphone-brands-worldwide-009917.html", "date_download": "2018-12-09T22:09:30Z", "digest": "sha1:S5XS7LFZQN7OZDIR73X5VSTKYTL5FZY2", "length": 13287, "nlines": 169, "source_domain": "tamil.gizbot.com", "title": "Indian Phone Maker Among Top 10 Smartphone Brands Worldwide - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉலகளவில் டாப் 10 பட்டியலில் இடம் பிடித்த ஒரே இந்திய நிறுவனம்..\nஉலகளவில் டாப் 10 பட்டியலில் இடம் பிடித்த ஒரே இந்திய நிறுவனம்..\nமனித குலத்தை அழிவுக்கு இழுத்து செல்லும் செக்ஸ் ரோபோக்கள்.\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்ச��� சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nஉலகளவில் ஸ்மார்ட்போன் பயனாளிகளின் எண்ணிக்கை சுமார் 336 மில்லினாக இருப்பதோடு, 2015 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு வரை அதிகபட்சமாக 19.3 சதவீதம் உயர்ந்து இருப்பதாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான கார்ட்னர் தெரிவித்துள்ளது.\nவிரைவில் வெளியாக இருக்கும் 5 ஜிபி ரேம் ஸ்மார்ட்போன்கள்..\nஉலகம் முழுவதிலும் ஸ்மார்ட்போன் சந்தைகளின் அபார வளர்ச்சியானது இந்தாண்டின் முதல் அரையாண்டு வரை சுமார் 40 சதவீத வளர்ச்சியை எட்டியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.\nரூ. 8000 பட்ஜெட்டில் பெரிய பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன்கள்..\nஅதன் படி 2015 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு வரை உலகின் டாப் 10 ஸ்மார்ட்போன் வர்த்தக நிறுவனங்களில் இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனமான மைக்ரோமேக்ஸ் இடம் பிடித்திருக்கின்றது. கீழ் வரும் ஸ்லைடர்களில் உலகின் டாப் 10 ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் பட்டியலை பாருங்கள்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nதென் கொரிய ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங் 21.3 சதவீத சந்தை பங்குகளுடன் 97,986 கருவிகளை விற்பனை செய்து பட்டியலில் முதல் இடம் பிடித்திருக்கின்றது.\n13.1 சதவீத சந்தை பங்குகளுடன் ஆப்பிள் நிறுவனம் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்திருக்கின்றது.\nமைக்ரோசாப்ட் நிறுவனம் முதல் காலாண்டு நிலவரப்படி சுமார் 33,002 ஆயிரம் கருவிகளை விற்பனை செய்து 7.2 சதவீத பங்குகளுடன் மூன்றாவது இடத்தில் இருக்கின்றது.\n19,637 ஆயிரம் கருவிகளை விற்பனை செய்து எல்ஜி நிறுவனம் 4.3 சதவீத பங்குகளுடன் டாப் 10 பட்டியலில் நான்காவது இடம் பிடித்திருக்கின்றது.\nமோட்டோரோலா நிறுவனத்தை கைப்பற்றிய லெனோவோ நிறுவனம் 4.2 சதவீத பங்குகளுடன் பட்டியலில் ஐந்தாம் இடத்தில் இருக்கின்றது.\nசீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஹூவாய் 4.0 சதவீத பங்குகளுடன் பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கின்றது.\n3.2 தவீத பங்குகளை கொண்டிருக்கும் மற்றொரு சீன நிறு���னமான சியோமி ஏழாவது இடத்தினை கைப்பற்றியிருக்கின்றது.\nஆல்காடெல் என அழைக்கப்படும் சீன நிறுவனமான டிசிஎல் 3.1 சதவீத பங்குகளுடன் எட்டாவது இடத்தில் இருக்கின்றது.\n12,600 ஆயிரம் கருவிகளை விற்பனை செய்து பட்டியலில் ஒன்பதாவது இடம் பிடித்திருக்கின்றது இசட்டிஈ\nஇப்பட்டியலில் முதல் பத்து இடங்களை பிடித்த ஒரே இந்திய நிறுவனம் என்பதோடு 8,158 ஆயிரம் கருவிகளை விற்பனை செய்திருக்கின்றது மைக்ரோமேக்ஸ்.\nமேலும் பல தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் வாசிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமிரட்டலான நோக்கியா 8.1 இந்தியாவில் அறிமுகம்.\nசர்ஜிக்கல் தாக்குதலுக்கு சிறப்பு படை உருவாக்கும் இந்தியா.\nஅமேசான்-விலைகுறைப்பு: சியோமி போன்களை வாங்க இதுதான் சரியான டைம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/21/homes.html", "date_download": "2018-12-09T21:18:45Z", "digest": "sha1:2XOIENXZYI6HNY6BEM2CZ3CHY2GWQKX2", "length": 29688, "nlines": 219, "source_domain": "tamil.oneindia.com", "title": "முதியோர் இல்லங்கள் சோகமா...? சாபமா...? | this article explain the present situation of muthiyor illam in tn - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமெரினாவில் மூழ்கி மூவர் மாயம் : ஒருவர் பலி\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nஞிணிடூணிணூ=\"ஆடூச்ஞிடு\">அனாதைக் குழந்தைகளையும், ஆதரவற்றமுதியோர்களையும் அரவணைத்துப் பாதுகாப்பதற்கென்றே உலகில் அவதரித்த அன்னை தெரசா சொன்ன வாசகம்இது.\nஅனாதைக் குழந்தைகள��க்கும், ஆதரவற்ற முதியோர்களுக்கும் தூய உள்ளத்தோடு தொண்டு செய்வதை\"கடவுளின் பணி எனக் குறிப்பிட்டார் அன்னை. அந்த கடவுளின் பணியை செய்வதற்காக இப்போது மூலைமுடுக்கெல்லாம் முதியோர் இல்லங்கள்; அனாதை மையங்கள்... அன்புக்காக ஏங்கும் பிஞ்சுகளும்,பெரியவர்களும் \"கடவுள் உள்ளமே கருணை இல்லமே என்று பாடாத குறை...\n\"\"அளவான குடும்பம் என்ற குறுகிய வட்டத்திற்குள் இன்றையத் தலைமுறையினர் அடங்கிக் கொள்வதால்,அறுபது வயதைக் கடந்தவர்கள் கூட \"ஆதரவற்றவர்களாக ஆக்கப்படுகின்றனர்.\nகணவன் - மனைவி, அன்பு செலுத்த ஒரு பிள்ளை என்ற அளவில் குடும்பம் நடத்தவே விரும்புகின்றனர்இன்றையவர்கள். இவர்களின் பார்வையில் பெற்றெடுத்த தாய் தந்தையர் கூட \"எக்ஸ்டரா லக்கேஜ். எனவேஅவற்றை ஓரம்கட்ட உதவும் ஓரிடமாகவே முதியோர் இல்லங்களை பார்க்கிறார்கள். அத்தகையவர்களை இரு கரம்நீட்டி வரவேற்று உபசரிக்கக் காத்திருக்கின்றன \"கட்டணம் வசூலிக்கும் முதியோர் இல்லங்கள்\nஇரக்கமில்லாத பிள்ளை, அன்பைத் தொலைத்த மருமகள், அக்கறையற்ற உறவினர்கள் என்ற தொடர்பிரச்னைகளால் அலைக்கழிக்கப்பட்டு, கடைசியில் \"ஆதரவற்றவர் என்ற அடைமொழியோடு முதியோர்இல்லங்களில் அடைக்கலமாகி விடுகின்றவர்களும் அதிகம். அத்தகையவர்களுக்கென்றே உள்ளது தான்\"ஆதரவற்ற முதியோர் இல்லங்கள்.\nபெற்ற பிள்ளைகளால் அனாதையாக்கப்பட்ட பெற்றோர்கள் மட்டுமல்ல; பெற்றோர்களால் அனாதையாக்கப்பட்டபிள்ளைகளும் ஏராளம். அவர்களுக்கு வாழ்வளிக்கக் கூடிய குழந்தைகள் இல்லங்களும் இங்கு ஏராளம். அரசுசார்பிலும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பிலும், தனியார் அமைப்புளின் சார்பிலும் எத்தனையோஇல்லங்கள்... அவற்றில் அடைக்கலம் புகுந்துள்ள நெஞ்சங்களில் தான் எத்தனை எண்ணங்கள்... சோகங்கள்...\nசென்னை மயிலாப்பூர் அன்னை இல்லத்தில் புகலிடம் தேடியுள்ள 78 வயது பெண்மணி ரங்கநாயகி சொல்கிறார்...\"\"எனக்கு ஒரே மகன். கணவர் இறந்ததற்கு பிறகு அவனே கதி என்று வாழ்ந்தேன். அவனை நல்லா படிக்க வைத்துஇன்ஜினியர் ஆக்கினேன். கல்யாணம் செஞ்சு வெச்சேன். மனைவி வந்த பிறகு அவன் மாறிட்டான்... மனைவிபேச்சை கேட்டு என்னை விரட்டிட்டான்... என்றார் கண்ணீருடன்.\nஇன்னொருவர் லட்சுமி. வாலாஜா என்ற ஊரைச் சேர்ந்தவர். அவர் சொல்கிறார்... \"\"எனக்கு கல்யாணம் முடிஞ்சு 15வருசம் தான் புருஷன் உயிரோடு இருந்தார். இரண்டு பொண்ணு, ஒரு பையன்... கணவர் இறந்ததும் எனதுமாமியாரும்,மாமனாரும் என் பிள்ளைகளை மட்டும் வெச்சுகிட்டு என்னை விரட்டிட்டாங்க... நான் 30 வயசுலஇருந்து வீட்டு வேலை பாத்து பிழைச்சுட்டு வந்தேன்... இப்போ 80 வயசாச்சு... முடியல... என்னை விடுங்க... என்மகன் கொஞ்ச நாளக்கி முன்னால செத்துப் போயிட்டானாம்... என்று இந்த நிலையிலும் மகனை நினைத்துஅழுதார்.\nபொன்னம்மாள் என்ற மூதாட்டியின் கதை வித்தியாசமானது. \"\"ஸ்ரீபெரும்புதூர் தான் எனக்கு சொந்த ஊர். 8வயசுல எனக்கு திருமணம் நடந்துச்சு. எனக்கு 12 வயசு வரும்போது என் புருஷன் இறந்துட்டாரு... அதுக்கு பிறகுதான் நான் பெரிய மனுசி ஆனேன்... ஆனா, எனக்கு என் மாமியாரும், மாமனாரும் விதவைக் கோலம் போட்டு,மடத்துல வேலைக்கு சேத்துட்டாங்க... ரொம்ப நாளா அங்க தான் பொழப்பு... இப்போ வயசு 80 ஆகப்போவுது...இப்பவோ அப்பவோன்னு இருக்கேன்... என்று புலம்பினார், பாவம்.\nஇவர்களுக்கு மத்தியில் கர்த்தரை நினைத்து தோஸ்திரம் சொல்லிக் கொண்டிருந்த மனோன்மணி என்ற மூதாட்டிசொல்கிறார்... \"\"கிறிஸ்தவக் குடும்பத்தை சேர்ந்தவங்க நான்... நான் கல்யாணமே செஞ்சுக்கலீங்க... சொந்த ஊருகோயம்புத்தூர்... என் சகோதரி மெட்ராஸ்ல இருந்தா... அவளுக்கு கல்யாணமாகி 7 குழந்தைங்க... அவள்திடீருன்னு மாரடைப்புல செத்துப் போயிட்டா... அவ பிள்ளைகள வளர்க்கிறதுக்காக மெட்ராசுக்கு வந்தேன்...அவங்கள வளர்த்து ஏழு பேரையும் பெரிய ஆளாக்கிட்டேன்... அவங்களுக்காக நான் கல்யாணமே செஞ்சுக்காமஇருந்தேன்... இப்போ ஏழு பேரும் நல்ல நிலையில இருக்காங்க... ஆனா நான்... என்று எதையோ எண்ணி கண்கலங்கினார்.\nஇப்படி எத்தனையோ பின்னணிகள்... அத்தனைக்கும் காரணம் அன்பு காட்டாமை. எஞ்சிய வாழ்நாட்களைஎண்ணிய நிலையிலும் அன்புக்காக ஏங்கிக் கொண்டிருந்த அந்த நெஞ்சங்களுக்காக ஆயிரமாயிரம் அன்னைதெரசாக்கள் அவதரிக்க வேண்டியதுள்ளது.\nசென்னை நகரில் மட்டும் விஷ்ராந்தியின் மன்டே சாரிட்டி கிளப், காக்கும் கரங்கள், எஸ்.வி.ஹோம், ஆந்திர மகிளாசபா, சிஸ்டர்ஸ் ஆப் புவர்ஸ், கலைச்செல்வி கருணாலயா என்ற இல்லங்கள், தனியார் மற்றும் தொண்டுநிறுவனங்களால் நடத்தப்படுகின்றன. சகல வசதிகளும் தரும் இந்த இல்லங்களில் கட்டணம் கட்டாயம்.\nவெளிநாட்டுப் பணி மோகத்தில் திரியும் இன்றைய இளைஞர்கள், வேலை கிடைத்ததும் அந்நாட்டிற்குமனைவியையும், குழந்தையையும் மட்டுமே அழைத்துக் கொண்டு செல்லவே விரும்புகின்றனர். பெற்ற தாயோ,தந்தையோ இருந்தால், வயதாகி விட்ட காரணத்தை சொல்லி அவர்களை அழைத்துச் செல்ல மனமில்லாதவர்களாகிவிடுகின்றனர். அதனால் அவர்களை இந்த கட்டண முதியோர் இல்லங்களில் கட்டாயமாக தங்க வைத்து விட்டுச்சென்று விடுகின்றனர். மகனின் நல்வாழ்விற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த பெற்ற மனம், முதியோர்இல்லத்தில் அன்புக்காக நாளும் ஏங்கித் தவிக்கும். காலப்போக்கில் அவர்களின் ஆயுள் காலம் முடியும். அப்படிஇறந்தவர்களை கூட \"நீங்களே இறுதிச் சடங்குகளை செய்து விடுங்கள். அதற்கான செலவை அனுப்பி வைத்துவிடுகிறோம் என்று சொல்லும் வெளிநாட்டு வேலைக்கார மகன்களும் உண்டு என்கிறார் இதுபோன்றஇல்லங்களை பராமரிக்கும் நிர்வாகி ஒருவர்.\nஇது ஒரு பக்கம் என்றால்... மறுபக்கத்தில் ஆதரவற்ற முதியோர்கள்... அவர்கள் வாழ்க்கைக் கதை படுசோகம்.\nஆதரவற்ற முதியோர்களுக்காக சென்னை நகரில் அன்னை இல்லம், உதவும் கரங்கள், சிவானந்தா ஆஸ்ரமம்,நிம்மதி, சாய் ஹோம், அன்னை தெரசாவின் மிஷனரிஸ் ஆப் சாரிட்டி இல்லம், ஆஷா நிவாஸ் போன்ற 10க்கும்மேற்பட்ட இல்லங்கள் உள்ளன. இவை தவிர தமிழக அரசின் சமூக நிலத் துறை சார்பில் சென்னையில் இரண்டுஇல்லங்களும், மாவட்டந்தோறும் ஒன்றும் நடத்தப்படுகின்றன.\nமாநிலம் முழுவதும் 40க்கும் மேற்பட்ட இல்லங்கள். தெருவில் திரியும் சிறுவர்களுக்கென, ஸ்லீம்பெண்களுக்கென, ராணுவ வீரர்களின் மனைவிகளுக்கென, தனித்தனியாக எத்தனையோ இல்லங்கள் உள்ளன.\nஅத்தனையும் நிரம்பி வழியும் அளவுக்கு இந்த இல்லங்களில் முதியோர் கூட்டம். அந்த அளவிற்குஆதரவற்றோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. அந்த தேவைக்கேற்ப முதியோர் இல்லங்கள் இல்லை என்கிறார்சென்னை மயிலாப்பூர் அன்னை இல்ல நிர்வாகி ராணிகிருஷ்ணன்.\n\"அளவான குடும்பம் என்ற கொள்கை தான் முதியோர் இல்லங்களின் அட்மிஷனுக்கு அடிப்படைக் காரணமாகஉள்ளது. பல பேர் இப்போது தாத்தா பாட்டிகளை தொல்லையாக கருதுகின்றனர். மருமகள்கள் அவர்களைபராமரிப்பதில்லை.\nஎனவே அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி உறவினர்கள் வீட்டில் வீட்டு வேலைகளை பார்த்துக் கொண்டு சிலகாலங்கள் தங்குகின்றனர். பின்னர் அவர்களும் வயதாகி விட்ட காரணத்தை சொல்லி வெளியேற்றி விடுவார்கள்.அதனால் வேறு வழியின்றி சாலைகளில் திரிந்து பட்டினியால் மயங்கி கிடப்பார்கள். அவர்களை அழைத்துக்கொண்டு போலீசார் எங்கள் இல்லங்களை தேடி வருவார்கள். அல்லது எங்களுக்கு தகவல் தருவார்கள். நிாங்கள்அழைத்துக் கொண்டு வந்து பராமரிக்கிறோம்.\nஒரு பக்கத்தில் பெற்ற தாய் தந்தைகளை ஆதரவற்றவர்களாக்கி விடும் நிலை இருந்தாலும், மறுபக்கத்தில் முதியோர்இல்லங்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இன்றைய இளைய தலைறையினரிடம் வலுப்பட்டு வருகிறது.பிறந்த நாள், திருமண நாள், பெற்றோர் நினைவு நாள் போன்றவற்றில் முதியோர் இல்லங்களுக்கு வந்துமுதியோர்களுக்கு உணவளிக்கும் பழக்கம் அதிகரித்து வருவது பாராட்டுக்குரியது.\nபல இல்லங்கள் வாடகைக் கட்டடத்தில் தான் இயங்குகின்றன. எந்த வித கட்டணம் இல்லாமல் சேவைமனப்பான்மையுடன் ஆதரவற்ற முதியோர் இல்லங்கள் நடத்தப்படுகின்றன. மத்திய, மாநில அரசுகள்பொருளாதார உதவிகள் செய்தாலும், இடவசதி இல்லாததால் பல முதியோர்களுக்கு எங்களால் சேவை செய்யஇயலவில்லை.\nஅன்னை பாத்திமா ஆதரவற்றக் குழந்தைகள் நலக் காப்பகம் ஒன்றையும் நாங்கள் நடத்துகிறோம். 250 குழந்தைகள்அங்கே உள்ளனர். அவர்களுக்கு உணவு,உடை, கல்வி, மருத்துவ வசதி எல்லாவற்றையும் அளிக்கிறோம்.இதேபோல் பல இல்லங்களிலும் சேவை செய்கின்றனர். ஆதரவற்ற முதியோர்களுக்கு போட்டியாக ஆதரவற்றகுழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டு தான் போகிறது என்றார்.\nகவுசல்யாவின் மறுமணம் சமூக மாற்றத்தை கொண்டு வரும்.. பா.ரஞ்சித் ஆதரவு\nஎன்னாது திமுக கூட்டணியில் பாமகவா.. வாய்ப்பே இல்லை.. திருமாவளவன் நம்பிக்கை\nநண்பர்களுடன் வந்த இடத்தில் சோகம்.. மெரினா கடலில் மூழ்கி மூவர் மாயம்.. ஒருவர் பலி\nசாதி ஒழிப்புக் களத்தில் சக்தியோடு இணைந்து போராடுவேன்.. திருமணத்திற்கு பின் கவுசல்யா பேட்டி\nபெண்கள் பாதுகாப்பு... இனி 181 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம்\nகஜா சேத கணக்கெடுப்பு சரியாக நடத்தப்படவில்லை.. டிடிவி தினகரன் கண்டனம்\nஅதிர வைத்த பறை.. ஓங்கி ஒலித்த இசை.. இது கவுசல்யா வாழ்வின் போராட்ட கீதம்\nவருகிறது பேய்ட்டி புயல்.. தமிழகத்துக்கு ஆபத்து இல்லை மக்களே.. ஆனால்... அது உண்டு\nகவுசல்யாவிற்கு மாலை கொடுத்த சங்கரின் பாட்டி.. வாழ்த்திய சங்கரின் பெற்றோர்.. நெகிழ்ச்சி நிமிடம்\nநாள் மு��ுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpsc.news/october-tamil-current-affairs-online-model-test/", "date_download": "2018-12-09T21:41:19Z", "digest": "sha1:T7XSFAN3QAXD73IYAAG52AM7RK6BLY7K", "length": 18198, "nlines": 288, "source_domain": "tnpsc.news", "title": "October Tamil Current Affairs Online Model Test @tnpsc.news", "raw_content": "\nQuestion 1 லண்டனில் புதுமையான IT தீர்வுகளுக்காக ஆண்டின் மிகச்சிறந்த சர்வதேச வணிக நபர் விருதை வென்ற இந்திய தொழிலதிபர் யார் (Which Indian entrepreneur has won the prestigious International Business Person of the Year award in London for innovative IT solutions\n(A) பிரேந்திர சஸ்மால் (Birendra Sasmal)\nQuestion 2 சஷஸ்த்ரா சீமா பாலின் புதிய தலைவர் யார் (Who is the new chief of the Sashastra Seema Bal (SSB)\nQuestion 3 எந்த தேதியில் ஐ.நா. சபையின் சர்வதேச அகிம்சை நாள் அனுசரிக்கப்படுகிறது (The United Nations’ (UN) International Day of Nonviolence is observed) on which Date\nQuestion 4 6வது உலக அரசு உச்சிமாநாட்டை நடத்தவுள்ள நாடு எது (Which country to host the 6th edition of World Government Summit (WGS)\n(D) ஐக்கிய அரபு அமீரகம் (UAE)\nQuestion 5 எந்த நகரம், 2017–க்கான உலகளாவிய வனவுயிர் திட்ட மாநாட்டை நடத்துகிறது (Which city is hosting the Global Wildlife Programme (GWP) conference-2017\nQuestion 6 கர்லபட் வனவுயிர் சரணாலயம், எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது (The Karlapat Wildlife Sanctuary is located in which state\nQuestion 7 2017–ம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றவர்கள் யார்(Who of the following have won the Nobel Prize in Chemistry 2017\nQuestion 8 உலக சுகாதார அமைப்பில் துணை இயக்குநர் பதவியை வகிக்கவுள்ள முதல் இந்தியர் யார் (Who has become the first Indian to hold Deputy Director general post at World Health Organization (WHO)\n(B) செளமியா சுவாமிநாதன் (Soumya Swaminathan)\nQuestion 9 ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் புதிய தலைவர் யார் (Who is the new chairman of the State Bank of India (SBI)\n(A) ரவீந்திர தோலக்கியா (Ravindra Dholakia)\nQuestion 10 2017–ம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்றவர் யார் (Who of the following has won the Nobel Prize for Literature 2017\n(A) ஸ்வெட்லனா அலெக்சிவிச் (Svetlana Alexievich)\n(C) பேட்ரிக் மோடியானோ (Patrick Modiano)\nQuestion 11 பூஜா கடியன் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவராவார் (Pooja Kadian is associated with which sports\n(A) மேசைப்பந்தாட்டம் (Table Tennis)\nQuestion 12 தமிழ்நாட்டின் புதிய ஆளுநர் யார் (Who is the new Governor of Tamil Nadu\n(C) பன்வாரிலால் புரோஹித் (Banwarilal Purohit)\n(D) கிரிஜா வைத்தியநாதன் (Girija Vaidyanathan)\nQuestion 13 தரோஜி தேன்கரடி சரணாலயம், எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது (The Daroji Sloth Bear Sanctuary is located in which state\nQuestion 14 அன்னா பொலிட்கோவ்ஸ்கயா விருதைப்பெறும் முதல் இந்தியர் யார் (Who has become the first person from India to win Anna Politkovskaya Award \n(A) ராஜ்தேவ் ரஞ்சன் (Rajdev Ranjan)\n(C) தருண் குமார் ஆச்சார்யா (Tarun Kumar Acharya)\nQuestion 15 போரி வனவுயிர் சரணாலயம், எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது (The Bori Wildlife Sanctuary is located in which state\n(B) மத்த���யப்பிரதேசம் (Madhya Pradesh)\nQuestion 16 2017 உலக U-16 ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்ற இந்திய வீராங்கனை யார் (Which Indian sportsperson has clinched the World Open U-16 Snooker Championship-2017\n(B) கீர்த்தனா பாண்டியன் (Keerthana Pandian)\n(C) அனுபமா ராமச்சந்திரன் (Anupama Ramachandran)\nQuestion 17 பல்கேரிய சர்வதேச வருங்கால தொடர் டென்னிஸ் போட்டியில், 2017 ஆண்கள் ஒற்றையர் பட்டத்தை வென்றவர் யார் (Who has won the 2017 men singles title at the Bulgarian International Future Series Tennis tournament\n(C) ராம்குமார் ராமநாதன் (Ramkumar Ramanathan)\nQuestion 18 எந்த இந்தியருக்கு, ஜெர்மனியின் மிகவுயரிய “Cross of the Order of Merit” விருது வழங்கப்பட்டுளளது (Which Indian personality has been conferred the ‘Cross of the Order of Merit’, the highest civilian honor of Germany\n(D) மிலிந்த் குப்தா (Milind Gupta)\nQuestion 19 2017 சீன ஓபன் டென்னிஸ் போட்டியில் வென்றவர் யார் (Who has won the 2017 China Open Tennis tournament\n(B) நிக் கைர்கியோஸ் (Nick Kyrgios)\nQuestion 20 2017–ம் ஆண்டின் சர்வதேச யோகா மாநாட்டுக்கான மையக்கருத்து என்ன(What is the theme of the 2017 International Conference on Yoga\nQuestion 21 அமெரிக்க–இந்திய வணிகசபையின் தலைவராக நியமிக்கப்படவுள்ளவர் யார் (Who will head the US-India Business Council (USIBC)\n(C) ரிச்சர்ட் வெர்மா (Richard Verma)\nQuestion 22 இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கல்வி நிறுவனத்தின் புதிய தலைவர் யார் (Who is the new chairman of the Film and Television Institute of India (FTII)\nQuestion 23 எந்த நகரம், மாநில ஆளுநர்களின் 48வது மாநாட்டை நடத்துகிறது (Which city is hosting the 48th Conference of Governors\nQuestion 24 கூட்டு இராணுவப்பயிற்சியான “மித்ரா சக்தி 2017”, இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே தொடங்கியுள்ளது\nQuestion 25 17வது AFC ஆசியன் கோப்பை–2019ஐ நடத்தவுள்ள நாடு எது\n(A) ஐக்கிய அரபு அமீரகம் (UAE)\nQuestion 26 MCC உலக கிரிக்கெட் குழுவில் இணையும் முதல் வங்கதேச கிரிக்கெட் வீரர் யார்\n(B) செளமியா சர்க்கார் (Soumya Sarkar)\nQuestion 27 எந்த நகரத்தில், 3வது இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா நடைபெறுகிறது (Which city is hosting the 3rd India International Science Festival (IISF-2017)\nQuestion 28 2017–ம் ஆண்டின் மாத்ருபூமி இலக்கிய விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார் (Who has been chosen for the 2017 Mathrubhumi Literary award (MLA)\nQuestion 29 யுனெஸ்கோவின் புதிய தலைமை இயக்குநர் யார் (Who will be the new Director-General (DG) of UNESCO\n(C) ஃபிளியூர் பெல்லரின் (Fleur Pellerin)\nQuestion 30 எந்த நகரம், 2017-க்கான சர்வதேச பொம்மலாட்ட விழாவை நடத்துகிறது(Which city to host International Puppet Festival (IPF-2017)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/41245", "date_download": "2018-12-09T21:22:13Z", "digest": "sha1:U5RB4ZRAN2HSBHCURPJRQBATXK3GWEAJ", "length": 14475, "nlines": 94, "source_domain": "www.jeyamohan.in", "title": "அழிவின்மையின் முத்துக்கள்", "raw_content": "\n« தெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருத��� -கடிதங்கள் 5\nஎழுத்துரு சில எதிர்வினைகள் »\nஎங்கெல்லாம் முத்து பிறக்கும் என்று சிற்றிலக்கியப்பாடல் ஒன்று சொல்கிறது\nசங்கில், கழையில், கழையினில், செஞ்சாலியினும், இப்பியின்,\nமீனில், தடியில், கிரியில், கரிமருப்பில், தடந்தாமரையின்\nமங்குல், கதலி, கழுகு, கற்பின் மடவார் களத்தின், குருகின்\nஅந்தின், மதியின், அரவில், கிடங்கர் என வகுத்த\nஎன் சிறுவயதில் அழகிய எதையுமே முத்து எனச்சொல்வதைக் கேட்டிருக்கிறேன். புளியங்கொட்டையைக் கூட புளியமுத்து என்றுதான் சொல்வார்கள்.- குனிமுத்து. என்ற அழகிய சிறு விதை ஒன்றை நாங்கள் விளையாடுவதற்காகப் பொறுக்குவோம். மஞ்சாடிமுத்து என்பது சிவந்த சப்பையான விதை. அது ஓர் எடையளவாகப் பயன்படுத்தப்படும். புனுகு, பச்சைக்கற்பூரம் போன்ற சித்த மருந்துகளை வாங்கசென்றால் மஞ்சாடிமுத்து வைத்து எடைபோட்டுத் தருவார்கள்.\nமருதாசலப் பிள்ளைத்தமிழின் இப்பாடலில் உள்ள முத்துக்கள் எல்லாமே நடைமுறைப் பொருளில் கொள்ளத்தக்கவை என ஆயுர்வேத வைத்தியரான என் பெரியப்பா சொல்லி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். வலம்புரிச்சங்கின் முத்து என்பது மிக அபூர்வமாகச் சங்கின் கீழ்நுனியில் திரண்டு நிற்கும் வெண்ணிறமான மணி. அதில் சிலசமயம் செந்நிறமான ரேகைகள் ஓடுமாம்.\nமூங்கிலில் பிறக்கும் முத்து என்ன பஞ்சகாலத்தில் பிற அனைத்து தாவங்களும் பட்டுவிடும்போது மூங்கில்மட்டும் பூத்துக்காய்த்து விதைகள் சிந்தும். அம்மணிகளைப் பொறுக்கி நீரிலிட்டு கொதிக்கவைத்துக் குடிப்பார்கள் என்று நூல்கள் சொல்கின்றன. அந்தமுத்துதான் இங்கே சொல்லப்பட்டிருக்கிறது. கரும்பில் பிறக்கும் முத்து கற்கண்டுதான்.\nமுத்து என்றால் திரண்டுவரும் ஒன்று என்று பொருள்கொள்ளலாம். அந்தபொருளிலேயே உதடுகள் அளிப்பதும் முத்தமாகிறது. பதிவது முத்திரையாகிறது.சங்கிலும் சிப்பியிலும் கரும்பிலும் மூங்கிலிலும் அவற்றின் சாரமான ஏதோ ஒன்று திரண்டு, துளிவிட்டு ,செறிந்து ஒளிகொண்டு முத்தாகிறது. நெஞ்சின் நெகிழ்தல் உதடுகளில் குவிவதுபோல.\nநினைத்துக்கொள்வேன், மொழியின் முத்துக்களே கவிதைகள் என. கனிந்து ,குவிந்து ,ஒளிகொண்டு வரும் துளிகள். அந்தரங்கமான செப்புக்குள் சேர்த்துச்சேர்த்து வைக்கப்படவேண்டியவை. எண்ணி எண்ணிக்கோர்த்துக்கொள்ளவேண்டியவை. மாலைகளாகி மார்பில�� துவளவேண்டியவை.\nசங்கப்பாடல்களை வாசிக்கையில்எல்லாம் எங்கோ நாம் ஊகிக்கமுடியாத வரலாற்றின் ஆழத்தில் நிறைந்திருந்த நம் மொழி கனிந்து அளித்த முத்தங்கள் அவை என்றே உணர்கிறேன். இந்த முத்தங்கள் வழியாக மட்டுமே அந்த பேரழகை, பேரன்பை உணரமுடிகிறது.\nஆனால் தரளம் என்றும் முத்து சொல்லப்படுகிறது. தரளிதம் என்றால் ஒளிவிட்டு அதிர்வது. தாமரையிலை நீர்முத்து என தத்தளிப்பது. முத்து என்றாலே ததும்பவேண்டும்தான். நூற்றாண்டுக்கால பழைமைகொண்ட முத்துக்களை நான் கண்டிருக்கிறேன். மறுகணம் உடைந்தழியும் நீர்க்குமிழிகள் போல அவை இமைத்துக்கொண்டிருந்தன. அழிவின்மைகொண்ட தற்கணங்கள் அவை.\nசங்கப்பாடல்களை வாசிக்கையிலும் அதே தரளத்தை உணரமுடிகிறது. இக்கணம் நிகழ்ந்தவை போலிருக்கின்றன அவை. சற்று இமைத்தால் இல்லாமலாகிவிடுமெனத் தோன்றவைக்கின்றன.\nஎனக்குத்தெரியும், இவை தென்மதுரையும் கபாடபுரமும் கண்ட தொல்முத்துக்கள் என. நாளை விண்வெளி வசப்படும் காலத்திலும் இவை இருக்கும் என. ஆயினும் இவற்றை இங்கே இத்தருணத்தில் மட்டும் நிறுத்திப்பார்த்திருக்கிறேன். அழிவின்மையை என் சுண்டுவிரலில் எடுத்து கண்ணெதிரே தூக்கிப்பார்ப்பது எவ்வளவு பேரனுபவம்\n[ நற்றிணை வெளியீடாக வரவிருக்கும் சங்கசித்திரங்கள் மறுபதிப்புக்கான முன்னுரை ]\nகேள்வி பதில் – 35\nசமணம் வைணவம் குரு - கடிதங்கள்\nவாக்களிக்கும் பூமி - 2, பாஸ்டன்\nகாடும் ஏழாம் உலகமும் பாவண்ணனும்:சூரியா\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 23\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மக��பாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/07/mahinda.html", "date_download": "2018-12-09T22:59:56Z", "digest": "sha1:XRF4OTXSBODOW2XOAUNMQETMSWOTFTJZ", "length": 10345, "nlines": 61, "source_domain": "www.pathivu.com", "title": "என் பெயரை அழிக்கிறார்கள் - மகிந்த கவலை - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / என் பெயரை அழிக்கிறார்கள் - மகிந்த கவலை\nஎன் பெயரை அழிக்கிறார்கள் - மகிந்த கவலை\nதுரைஅகரன் July 28, 2018 இலங்கை\nகட்டுமானங்களுக்குச் சூட்டப்பட்ட தனது பெயர்களை அழிப்பதில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக, சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.\nஹோமகம புரான விகாரைக்குச் சென்ற மகிந்த ராஜபக்சவிடம், ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.\nகாலி அனைத்துலக துடுப்பாட்ட மைதானத்துக்குச் சூட்டப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவின் பெயரை நீக்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது தொடர்பாக அவரிடம், கேள்வி எழுப்பப்பட்டது.\nஅதற்கு மகிந்த ராஜபக்ச, எல்லா கட்டுமானங்களிலும் உள்ள எனது பெயரை நீக்குவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. இந்த அரசாங்கத்துக்கு உள்ள முக்கியமான பிரச்சினை எமது பெயர் தான்.\nதுடுப்பாட்ட அரங்கத்தில் இருந்து எனது பெயரை நீக்குவதென்றால் விவகாரமில்லை. ஆனால், பாடசாலைகளில் அமைக்கப்பட்டுள்ள மகிந்தோதய தொழில்நுட்ப ஆய்வு கூடங்களிலும் அகற்றும் முயற்சியும் நடக்கிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nகருணா ஒரு வெற்று டம்மி: சரத்பொன்சேகா\nகருணாவுக்கு அரச புரனாய்வுப் பிரிவினால் மா�� மாதம் உதவிக்கொடுப்பனவு வழங்கினோம். அந்தப் பணத்திலும் கருணா நன்றாக உண்டு, குடித்து, கும்மாளமட...\nவெள்ளத்தில் மூழ்கியது அச்சுவேலி - தொண்டைமானாறு வீதி\nஅச்சுவேலி – தொண்டைமானாறு வீதி வெள்ளத்தில் மூழ்கியதால் அவ்வீதியுடாக போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மிக நீண்ட காலமாக புணர...\nரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில், எதிர்வரும் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் பிரேரணை ஆதரவு வழங்குவது ...\nவான்பாயும் இரணைமடுக் குளத்தில் மக்கள் மீன்வேட்டை\nஇரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்...\nபொலிஸாரைக் கொன்றது புலிகளின் புலனாய்வுப் பிரிவு என்கிறது பொலிஸ்\nவிடுதலைப் புலிகளின் மாவீரர் தின நிகழ்வுகளை மட்டக்களப்பில் நடத்த விடாது தடுப்பதில் சுட்டுக்கொல்லப்பட்ட இரு பொலிஸாரும் ஈடுபட்டிருந்ததாகவும் ...\nகுடும்பத் தகராற்றில் வாகனங்களுக்கு தீ வைப்பு\nஇரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராற்றினால் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தீயிட்டு கொழுத்திய சம்பவம் கோப்பாய் பகுதியில...\nகூட்டமைப்பு கூட்டத்தில் ரெலோ தீர்மானம்\nரணிலை பிரதமராக்க முடியாதென மைத்திரி ஆணித்தரமாக தெரிவித்துவிட்ட நிலையில் நிலையில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று க...\nகாவல்துறை கொலை: மேலுமொரு முன்னாள் போராளி கைது\nவவுணத்தீவு காவல்; நிலையத்தில் கடமையாற்றிய இரண்டு காவல்துறையினர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போரா...\nஇரணைமடுவுக்கு ஜனாதிபதி மைத்திரி விஜயம செய்திருந்த நிலையில் தனது ஆதரவாளர்கள் சகிதம் காத்திருந்து தனது ஆதரவை வெளிப்படுத்திய தமிழரசு நாடாள...\nஇனஅழிப்பிற்கு வெள்ளையடிக்கும் சாந்தி எம்பி\nஅண்மைக்காலமாக கூட்டமைப்பு ஒருபுறம் புலிநீக்க அரசியலை செய்தவாறு மறுபுறம் இன அழிப்பு அரசிற்கு முண்டுகொடுத்துவருவது தெரிந்த ஒன்றே.அவ்வகையி...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் மாவீரர் முல்லைத்தீவு எம்மவர் நிகழ்வுகள் இந்தியா கிளிநொச்சி மட்டக���களப்பு வவுனியா தென்னிலங்கை மன்னார் வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா பலதும் பத்தும் யேர்மனி அம்பாறை கனடா மலையகம் அறிவித்தல் தொழில்நுட்பம் மருத்துவம் அமெரிக்கா சிறுகதை டென்மார்க் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மண்ணும் மக்களும் காணொளி சினிமா இத்தாலி சவூதி மலேசியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://goldtamil.com/2017/03/11/7-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8F-%E0%AE%86/", "date_download": "2018-12-09T22:25:42Z", "digest": "sha1:B2OMTOE3YCSQ2VNARUCNUXCVCYNLONVP", "length": 12929, "nlines": 142, "source_domain": "goldtamil.com", "title": "7 ஆண்டுகளுக்கு பின்னர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி: வளைகுடா நாடுகளில் வாழ் இந்தியர்கள் உற்சாகம் - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News 7 ஆண்டுகளுக்கு பின்னர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி: வளைகுடா நாடுகளில் வாழ் இந்தியர்கள் உற்சாகம் - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News", "raw_content": "\nHome / சினிமா / இந்திய சினிமா /\n7 ஆண்டுகளுக்கு பின்னர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி: வளைகுடா நாடுகளில் வாழ் இந்தியர்கள் உற்சாகம்\nCategory : இந்திய சினிமா\nரோஜா படத்தில் இடம் பெற்ற ‘சின்ன சின்ன ஆசை’ பாடலின் மூலம் திரை இசையுலகில் பிரபலமடைந்து, தென்னிந்திய மொழிகள், இந்தி என்ற எல்லையையும் கடந்து ‘ஹாலிவுட்’ வரை சிறகடித்துப் பறந்தவர், ஏ.ஆர். ரஹ்மான்.\n‘ஸ்லம் டாக் மில்லியனைர்’ படத்தில் சிறந்த முறையில் பாடலுக்கான மெட்டமைத்ததற்கு ஒன்று, சிறப்பாக பின்னணி இசையமைத்ததற்காக மற்றொன்று என ஒரே மேடையில் 2 ஆஸ்கர் விருதுகளை பெற்று இந்தியாவின் புகழையும், பெருமையையும் சர்வதேச அரங்கில் இவர் நிலைநாட்டினார்.\nஇவை தவிர, இசைத்துறை சாதனையாளர்களுக்கு அளிக்கப்படும் ‘கிராமி’ விருதினை இருமுறையும், ‘பாஃப்டா’ மற்றும் கோல்டன் குளோப் விருதை தலா ஒரு முறையும், ஸ்காட்லாந்தின் பாரம்பரியமிக்க இசைக்கல்வி மையமான ‘ராயல் கன்சர்வோடயர் ஆப் ஸ்காட்லாந்து’ வழங்கிய கவுரவ டாக்டர் பட்டம் உள்ளிட்ட 6 கவுரவ டாக்டர் பட்டங்களையும் பெற்றுள்ள ‘இசைப்புயல்’ ஏ.ஆர். ரஹ்மான் அமெரிக்காவில் கடந்த ஆண்டு ‘இன்ட்டிமேட்’ என்ற இசை சுற்றுலா மேற்கொண்டிருந்தார்.\nஅங்குள்ள முக்கிய பெருநகரங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்தினார். அந்த நிகழ்ச்சிகளுக்கு அமெரிக்க மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.\nபின்னர், பிரிட்டன் நாட்டிலும் தனது ‘இன்ட்டிமேட்’ இசை சுற்றுலாவை மேற்கொள்ள ஏ.ஆர்.ரஹ்மான் திட்டமிட்டார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி லண்டன் நகரிலும், 24-ம் தேதி பிர்மிங்ஹம் நகரிலும், 29-ம் தேதி லீட்ஸ் நகரிலும், 30-ம் தேதி மான்செஸ்ட்டர் நகரிலும் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘இன்ட்டிமேட்’ இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.\nஇதையடுத்து, வரும் 13-ம் தேதி சார்ஜாவில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. சுமார் 15 ஆயிரம் ரசிகர்கள் அமரும் அளவுக்கு கொள்ளளவு கொண்ட இந்த மைதானத்தில் நடைபெறும் இந்நிகழ்சிக்காக 5000 திர்ஹம் முதல் 2 லட்சம் திர்ஹம் வரை கட்டணம் கொண்ட டிக்கெட்களுக்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.\nசில நிறுவனங்கள் தங்களது வர்த்தகத்தை பெருக்கும் நோக்கத்தில் சலுகை கட்டணத்தில் டிக்கெட்களை விற்று வருகின்றன. ஏழு ஆண்டுகளுக்கு பின்னர் இங்கு அவரது இசை நிகழ்ச்சி நடைபெறுவதால் டிக்கெட்டுகளை பெற இங்கு வாழும் தமிழர்கள் உள்ளிட்ட இந்திய மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nஇந்த இசை நிகழ்ச்சியில் தமிழ், இந்தி, பஞ்சாபி உள்ளிட்ட மொழிகளில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த படங்களில் இடம்பெற்ற பிரபலமான பாடல்களை மிகப்பெரிய இசைக்குழுவினருடன் பின்னணி பாடகர்-பாடகியர் பாடவுள்ளனர்.\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nPosted On : ஆன்மீகம்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nPosted On : ஆன்மீகம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nPosted On : ஆன்மீகம்\nPosted On : ஆன்மீகம்\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\nPosted On : ஆன்மீகம்\nதிருவாலங்காடு கோவிலில் ஆருத்ரா தரிசன விழா\nPosted On : ஆன்மீகம்\nநகைச்சுவைக்கும் ஓர் எல்லை உண்டு – வைரமுத்து எச்���ரிக்கை\nகவுதம் மேனன் படத்தில் இருந்து விலகிய விஷ்ணு விஷால்\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\n2017: டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nரூ.1000 விலை குறைக்கப்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன்\nபுதிய அம்சங்களுடன் மைஜியோ ஐ.ஓ.எஸ். அப்டேட்\nதாய்லாந்தில் மோசடி பேர்வழிக்கு 13,275 வருடம் ஜெயில்\nசீன வர்த்தக நிறுவனத்தில் டிரம்ப் வடிவத்தில் நாய் பொம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%AF-2/", "date_download": "2018-12-09T22:31:23Z", "digest": "sha1:KBD6PVZ7YCSO7J2VTSAVKRYV65XP5KAA", "length": 61255, "nlines": 296, "source_domain": "ilakkiyainfo.com", "title": "சரத் பொன்கோ எதிர் ஜகத் ஜயசூரிய: இரு முன்னாள் இராணுவத் தளபதிகளின் மோதல்!! (பாகம் - 2) - டி.பி.ஜெயராஜ்", "raw_content": "\nசரத் பொன்கோ எதிர் ஜகத் ஜயசூரிய: இரு முன்னாள் இராணுவத் தளபதிகளின் மோதல் (பாகம் – 2) – டி.பி.ஜெயராஜ்\nமிகவும் உயர்வாக மதிக்கப்படும் இராணுவத் தளபதி சேனநாயக்காவின் பதில் பரவலாக வரவேற்கப்பட்டது. சேனநாயக்காவின் பகிரங்க கருத்து அதனுடன் சேர்ந்து மூத்த அரசியல் தலைவர்கள் மேற்கொண்ட அமைதி ஏற்படுத்தும் முயற்சி என்பன நல்ல பலனைத் தந்தன.\nபீல்ட் மார்ஷலுக்கும் மற்றும் லெப்.ஜெனரலுக்கும் இடையே பிரகடனப்படுத்தப்படாத யுத்த நிறுத்தம் ஒன்று ஏற்பட்டது. முன்னாள் உயர் மட்டங்களின் வாய்மூலமான பீரங்கி வெடியோசைகள் அமைதியாயின.\nஇதற்கிடையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜகத் ஜயசூரியாமீது அல்லது ஒரு இராணுவ அதிகாரிமீது அல்லது ஒரு யுத்த வீரர்மீது கை வைப்பதை தான் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று வெளிப்படையாக பிரகடனப் படுத்தினார்.\nஜயசூரியா மீதான குற்றச்சாட்டு பற்றிய அரசாங்கத்தின் நிலைப்பாடு தெளிவு படுத்தப்பட்டதின் பின்னர் சண்டையிடும் இரண்டு முன்னாள் இராணுவத் தலைவர்களிடையே கடினமான சமாதானம் உருவானது.\nமுன்னாள் இராணுவத் தளபதிகள் இடையேயான இந்த மோதலை தனிப்பட்ட ஒரு ஒற்றை நிலைப்பாடான சம்பவமாகப் பார்க்க முடியாது.\nஇந்த மோசமான வாய்த் தர்க்கத்துக்குப் பின்னால் ஆழமான விரோதப் போக்கின் வரலாறு இருப்பதைப் அலட்சியப் படுத்திவிட ம���டியாது.\nபொன்சேகா மற்றும் ஜயசூரியா இடையேயான ஆளுமை மோதல், இராணுவத்தில் அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக இடம்பெற்றுவரும் இராணுவ அரசியல்மயமாக்கல் செயற்பாட்டின் விளைவு ஆகும்.\nஇந்த இராணுவத்தின் அரசியல்மயமாக்கல் நடவடிக்கை ராஜபக்ஸ ஆட்சியின்போது எண்ணற்ற விகிதாச்சாரத்தைக் கொண்டிருந்தது. புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெறும் நோக்கத்துக்காக ஆயுதப்படையினர் மிகப் பெரிய அளவிற்கு அரசியல் மயமாக்கப்பட்டார்கள்.\nஎல்.ரீ.ரீ.ஈ யினை வெற்றி கொள்வது என்ற முடிவில் தீவிரமாக்கப்பட்ட யுத்தம் அதன் பின்னணியில் திட்டமிடப்படாத பல விளைவுகளை ஏற்படுத்தியது.\nஅவைகளில் பிரதானமானது பொன்சேகா நிகழ்வின் பிறப்பு மற்றும் வளர்ச்சி என்பனவாகும். யுத்தத்தை வெற்றிகொண்ட இராணுவ தளபதி யுத்தத்தை வெற்றிகொண்ட ஜனாதிபதிக்கு எதிராக ஜனாதிபதி பதவிக்காகச் சவால் விடுத்தபோது இந்த நடவடிக்கை ஒரு மோசமான திருப்பத்தை எட்டியது.\nஇது அரசியல்மயமாக்கப்பட்ட இராணுவச் சூழலில் கடலளவு மாற்றத்தை ஏற்படுத்தியது. இராணுவ உயர்மட்டத்தினர் அரசியல் ரீதியாகப் பிளவடைந்தார்கள்.\nசாதாரண சூழலில் அரசியலில் நிலையற்ற கனவான்களைப் போலிருந்த அதிகாரிகள் அரசியல் மிருகங்களைப் போல மாறினார்கள். பொன்சேகா – ஜயசூரியா பிளவு மோசமடைந்தது ராஜபக்ஸக்கள் அவர்கள் இருவரிடையேயும் அரசியல் விளையாட்டை நடத்திய காரணத்தினால்தான்.\nஇந்தக் கட்டத்தில், யுத்தம் முடிவடைந்ததின் பின்னர் யுத்தத்தை வெற்றிகொண்ட இராணுவத் தளபதிகள் ராஜபக்ஸாக்களுடன் மோதிக்கொண்ட வரலாற்றினையும் மற்றும் அது எப்படி சரத்பொன்சேகா மற்றும் ஜகத் ஜயசூரியா இடையேயான பிளவை மோசமாக்கியது என்பதையும் பற்றியும் சுருக்கமாக விளக்குவது பொருத்தமாக இருக்கும்.\n2005 நவம்பர் 18ல் நிறைவேற்று ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டார். புலிகளினால் கட்டாயமாக மேற்கொள்ளப்பட்ட ஒரு தேர்தல் புறக்கணிப்பு காரணமாக தேர்தலில் வெற்றி பெற்றதுக்கு மாறாக மெதமுலான மற்றும் வல்வெட்டித்துறை என்பன ஒரு மோதலுக்கு தயாராகின்றன என்பது விரைவிலேயே வெளிப்படையாகத் தெரிந்தது.\nஎல்.ரீ.ரீ.ஈ உடன் ஒரு பயங்கரமான யுத்தத்தை எதிர்பார்த்து ராஜபக்ஸ தனது ஜனாதிபதி பதவியை பயன்படுத்தி இரண்டு முக்கியமான நியமனங்களை மேற்கொண்டார்.\nஒன்று தனது இளைய சகோதரரான கோட்டபாயா ராஜபக்ஸவை பாதுகாப்புச் செயலராக நியமித்தது. மற்றையது சரத் பொன்சேகாவினை இராணுவத் தளபதியாக நியமித்து அவரது பதவிக்காலத்தை நீட்டிப்புச் செய்தது.\nகோட்டபாயாவின் வேண்டுகோள் காரணமாகத்தான் சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக நியமிக்கப் பட்டார்.\n2005 டிசம்பர் 6ல், ஓய்வு பெறுவதற்கான கட்டாய வயதெல்லையான 55 வயதை பொன்சேனா அடைவதினால் அவர் ஓய்வு பெறுவதற்கு அட்டவணைப் படுத்தப் பட்டிருந்தது.\nஆனால் கோட்டபாயா தனது சகோதரனை சமாதானப்படுத்தி சரத்தை இராணுவத் தளபதியாக்கினார் ஏனென்றால் அந்தக் காலகட்டத்தில் இராணுவத்தை வழிநடத்துவதற்கு பொன்சேகாதான் சிறந்த மனிதராக இருந்தார்.\nஅப்போது கடமையில் இருந்த மேஜர் ஜெனரல் சாந்த கொட்டகொடவினை பிரேசில் நாட்டுக்கு தூதுவராக அனுப்பிய பின்னர் பொன்சேகா ஊள்ளீர்க்கப்பட்டார் அதன் பின்னர் அவரது பிறந்த நாளான டிசம்பர் 6ல் ஒவ்வொரு வருடமும் அவருக்கு பதவி நீடிப்பு வழங்கப்பட்டது,\nமே 2009ல் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தனது வாட்டர்லூவை நந்திக்கடலேரியின் தண்ணீரில் சந்தித்தது,\nபுலிகளுக்கு எதிரான வெற்றியின் பெரிய பங்கு உயர் பீடத்தில் இருந்த மூன்று பேருக்கு உரியதாக இருந்தது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஸ மற்றும் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோரைக் கொண்ட மூன்று பிரதானிகள் புலிகளுக்கு எதிரான வெற்றிகரமான யுத்தத்தில் முறையே அரசியல், நிர்வாகம் மற்றும் இராணுவ தலைமைகளை வழங்கியதற்காக பாராட்டப்பட்டார்கள்.\nயுத்தம் முடிவடைந்து பிறகு றுகுணுவை சோந்த ராஜபக்ஸக்கள் யுத்த வெற்றியை ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ஸ வெற்றி பெறுவதற்கான பிரச்சாரத்துக்கு பயன்படுத்த விரும்பினார்கள்.\nஅவர்கள் சரத்பொன்சேகாவையும் அவரது யுத்த வெற்றித் தோற்றத்தையும் மெதமுலான மச்சியவெல்லியின் பிரச்சாரத்துக்காக ஈடுபடுத்த எண்ணினார்கள்.\nஎனினும் பொன்சேகாவுக்கு வேறு திட்டங்கள் இருந்தன மற்றும் தனது இராணுவ தோற்றத்தை எதிர்பார்ப்பது போல மெதமுலான சுயநலக்குழுவினரை மேலுயுயர்த்தப் பயன்படுத்துவதற்குப் பதிலாக தனது சொந்த நலனுக்காக காசாக்கினால் என்ன என்று சிந்திக்கலானார்.\nதுரதிருஷ்டவசமாக டாக்டர். பிராங்கன்ஸ்ரீன் உருவாக்கிய அசுரனைப்போன்ற இயல்புள்ள உயிரினங்களான ராஜபக்ஸக்கள் தங்கள் சொந்த நலனைப் பற்றிய எண்ணத்தையே கொண்டிருந்ததால் அதைப்பற்றி மறுபரிசீலனை செய்ய மறுத்துவிட்டார்கள்.\nநான் ஏன் அடுத்த ஜனாதிபதியாகக் கூடாது\nஉற்சாகமான சந்தர்ப்பங்களில் பொன்சேகா தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் பேசி தனக்கே எதிர்பாரத தீங்குகளை ஏற்படுத்திக்கொள்ளும் போக்கினைக் கொண்டிருந்தார்.\nபொன்சேகா தன்னைப்பற்றிப் பேசும்போது தான் றோகணவைப் போல தமிழர்களைத் தோற்கடித்த ஒருவர் என்று பேசத் தொடங்கியதுடன் மற்றும் தனது நண்பர்கள் மற்றும் அறிமுகமானவர்களிடம் “நான் ஏன் அடுத்த ஜனாதிபதி ஆகக்கூடாது” என்று கேள்வி எழுப்பவும் ஆரம்பித்தார்.\nசரத் பொன்சேகாவைப் பொறுத்தமட்டில் அவர்தான் யுத்தத்தில் வெற்றி பெற்று நாட்டைக் காப்பாற்றியவர் மகிந்த அல்ல என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது.\nஅவரது மாற்றமடைந்துவரும் அணுகுமுறை பற்றிய செய்தி ராஜபக்ஸ சகோதரர்களுக்கு பரிமாறப்பட்டபோது எச்சரிக்கை மணி ஒலிக்க ஆரம்பித்தது.\nமகிந்தவின் அரசியல் அதிர்ஷ்டத்துக்கு உண்மையானதோ அல்லது கற்பனையானதோ ஏதோ ஒரு வகை அச்சுறுத்தல ஏற்பட்டிருப்பதாக உணரப்பட்டது.\nஇதைத்தொடர்ந்து பல்வேறு எரிச்சலூட்டும் சம்பவங்கள் மகிந்த மற்றும் பொன்சேகா இடையில் ஏற்படலாயிற்று. அந்தச் சிலவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று, முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஸ மற்றும் மூத்த மகன் நாமல் ஆகியோர் வடக்கிற்கான அவர்களது ஒரு பயணத்தின்போது, இராணுவத்தினரால் நிறுத்தப்பட்டு தேவையின்றி பல மணி நேரம் தாமதப் படுத்தப்பட்டார்கள். இது பொன்சேகா அவர்களின் வேண்டுகோளின் படியே நடத்தப்பட்ட ஒரு செயலாகவே பார்க்கப்பட்டது.\n2009 ஜூலை 9ல் யுத்தத்தை பற்றி எழுதப்பட்ட ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பொன்சேகா உரையாற்றினார், அதில் அவருக்கு எகப்பட்ட பாராட்டுக்கள் வழங்கப்பட்டன.\nஜனாதிபதி பாத்திரத்துக்கான ஒரு அடையாள சம்மதம் தெரிவிப்பதாகவே அந்த நிகழ்வு அமைந்தது. கோட்டபாய கிட்டத்தட்ட புறக்கணிக்கப்பட்டார்.\nசரத்தைப் பொறுத்தமட்டில் தானே மற்றும் தான் மட்டுமே ஜனாதிபதியின் ஆதரவுடன் யுத்தத்தை வெற்றிகொண்டோம் என்கிற எண்ணமே இருந்தது. இது மகிந்த அல்ல, சரத் அவர்கள்தான் தேசத்தைக் காப்பாற்றியவர் என்கிற அர்த்தத்தை ஏற்படுத்தியது.\nமற்றொரு சம்பவத்தில் அம்பலாங்கொ��, தர்மாசோக கல்லூரியில் 2009 ஜூலை 10ல் நடைபெற்ற பாராட்டு விழாவில் இடம்பெற்றது.\nகாலி வீதியின் அனைத்து போக்கு வரத்துக்களும் பல மணி நேரத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டன.சரத்தின் பாதுகாப்பு தரப்பினரால் எழுந்தமானத்துக்கு மிகப் பெரும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால் அது பொதுமக்களுக்கு பலத்த அசௌகரியத்தை ஏற்படுத்தியது.\nசரத், சொந்த ஊர் மக்களின் பாராட்டை பெறுவதற்காக யுத்தத்தினை தனியாக வெற்றி பெற்ற தனது பங்கினைப்பற்றி பூசி மெழுகிக் கதையளந்தார்.\nசரத் மற்றும் இராணுவத்தில் உள்ள அவரை மகிழ்விக்கும் மனிதர்கள் தங்களுக்குள்ளேயே ஒரு சட்டத்தை உருவாக்கி வருவதற்கான அடையாளங்கள் அதிகரித்துக் காணப்படலாயிற்று.\nகுறிப்பிட்ட சில இடங்களில் சமாந்தரமான தனி அதிகாரம் பொன்சேகாவினால் நடைமுறைப் படுத்தப்பட்டு வந்தது. சில இடங்களில் உயர்மட்டத்துக்கு சமமான அதிகாரம் பொன்சேகாவினால் பயன்படுத்தப்படுவது போல இருந்தது.\nசரத் பொன்சேகா வலிமையான விருப்பு வெறுப்புகளைக் கொண்டிருந்தார். அவர் தனது அதிகாரிகளில் சிலரை இழிவு படுத்தியும் அவர்கள்மீது பாரபட்சம் காட்டியும் வந்தார், அநீதியான முறையில் தான் விரும்பும் மற்றவர்களுக்கு சலுகைகள் காட்டியும் வந்தார்.\nஅவரினால் பாதிக்கப்பட்ட மூத்த அதிகாரிகளில் ஒருவர் ஜகத் ஜயசூரியா. அவரை பலவீனமானவர் மற்றும் திறமையற்றவர் என்று அழைத்த பொன்சேகா அவர் முன்னணிப் போர்முனைக்கு செல்வதற்கு மறுப்புத் தெரிவித்து வந்தார்.\nவன்னிப் பிரதேச தளபதியான அவர் நிருவாகம் மற்றும் தளபாடங்களுக்கு பொறுப்பாக வைக்கப்பட்டிருந்தார் ஆனால் யுத்த முன்னரங்கிற்கு கடமைக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை.\nஎனினும் ஜயசூரியா ராஜபக்ஸக்களின் ஒரு தூரத்து உறவினராக இருந்தபடியால் மகிந்த மற்றும் கோட்டா ஆகிய இருவரையும் நேரிட்டு சந்திப்பதற்கான வழி அவருக்கிருந்தது. இது பொன்சேகாவுக்கு மேலும் எரிச்சல் மூட்டியது.\nபடைத்தலைவரின் துணை அதிகாரியிடம் விசாரணை\nஅப்போது நடைபெற்ற அடக்குமுறையான ஒரு சம்பவம், பொன்சேகாவின் கட்டளைப்படி செயல்படும் இராணுவ அதிகாரிகள் ஜகத் ஜயசூரியாவின் துணை அதிகாரியாக கடமையாற்றியவரை விசாரணை செய்வதற்காகக் கைது செய்ததுதான்.\nமுகாம் முகாமையாளராக இருந்த அவரிடம் ஜகத் ஜயசூரியா��ுடன் அவர் வைத்திருந்த தனிப்பட்ட உறவு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.\nவன்னி தளபதியின் ஓய்வு விடுதியான மரக் குடிசையில் ஜயசூரியாவின் துணையுடன் அவர் செலவு செய்ததாகச் சொல்லப்படும் நேரத்தைப் பற்றி அவரிடம் விசேஷமாக வினாவப்பட்டது.\nகேள்விகள் கேட்கப்பட்ட விதம் அவர்கள் இருவருக்கும் இடையே ஒரு ஓரினச்சேர்க்கை உறவு இருந்ததாக நிறுவப்படும் நோக்கமுடையதாக இருந்தது. ஒரு கட்டத்தில் ஜயசூரியாவை கைது செய்யும் திட்டம் கூட மேற்கொள்ளப்பட்டது, ஆனால் ராஜபக்ஸக்களுக்கு அது தெரியவந்ததினால் அது முறியடிக்கப்பட்டது.\nஇந்தப் பின்னணியில்தான் மகிந்த அரசாங்கம் தனது நகர்வை மேற்கொண்டது. திடீரென பொன்சேகாவின் உலகம் விழுந்து நொறுங்கியது.\n2009 ஜூலை 12ல் அவர் அவசரமாக வரவழைக்கப்பட்டு இராணுவ தலைவர் பொறுப்புக்கு விடை கொடுத்துவிட்டு பாதுகாப்பு தலைமை அதிகாரியாக (சி.டி.எஸ்) பொறுப்பேற்பதற்கு மூன்று நாள் கால அவகாசம் வழங்கப்பட்டது.\nபொன்சேகா தயக்கத்துடன் தனது இறுதி கோரிக்கையை சமர்ப்பித்துவிட்டு இராணுவத் தலைவர் பதவியை துறந்து பாதுகாப்பு தலைமை அதிகாரியாக (சி.டி.எஸ்) மாறினார்.\nஅவரது வேண்டுகோளான அவரது நெருங்கிய சகாவான யாழ்ப்பாணத் தளபதியாக இருந்த ஜெனரல் சந்திரசிறியை இராணுவ தலைவராக நியமிக்க வேண்டும் என்பது நிராகரிக்கப்பட்டது. பொன்சேகாவுக்கு நெருக்கமான யாரையும் அந்தப் பதவியில் நியமிக்கும் மனநிலையில் ராஜபக்ஸக்கள் இருக்கவில்லை.\nமாறாக பதவி மூப்பு நிலையில் 9வது இடத்தில் இருந்த ஜகத் ஜயசூரியா எட்டுப் பேர்களைக் கடந்து இராணுவ தளபதியாக நியமனம் பெற்றார்.\nபொன்சேகாவின் கலகத்தனமான நடவடிக்கை ராஜபக்ஸக்களுக்கு நம்பிக்கையான விசுவாசி ஒருவரை இராணுவத் தவைராக நியமிக்கவேண்டும் என்கிற எண்ணத்தை தோற்றுவித்தது.\nஅந்த இடத்துக்கு ஜயசூரியா கனகச்சிதமாகப் பெருந்தினார். பொன்சேகா 2009 ஜூலை 15ல் இராணுவத் தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றதும,; அதே நாளில் ஜகத் ஜயசூரியா இராணுவத் தலைவர் பதவியை வெற்றிகரமாகக் கைப்பற்றினார். பொன்சேகாவின் முன்னோக்கில் இது அவமானப்பட்டதில் இருந்து அடிவாங்கிய நிலைக்கு ஒப்பானதாக இருந்தது.\nபொன்சேகா பாதுகாப்பு பணியாளர்களின் தலைமை அதிகாரியாக (சி.டி.எஸ்) நியமிக்கப்பட்டிருந்த போதிலும், புதிய தளபதிகளை நியமிப்பத��் மூலம் இராணுவத்துக்குள் தான் படிப்படியாக குறைக்கப்பட்டு வருவதைக் கண்டார்.\nபொன்சேகாவை அடையாளப்படுத்தும் காட்சிப் பொருட்கள் இராணுவக் கண்காட்சிகளில் இருந்து அகற்றப்பட்டு வந்தன இராணுவத்தின் 60 வது வருட விழாவில் அவர் ஆற்றிய உரை, அரச மற்றும் குறிப்பிடத்தக்க அரச சார்பற்ற நிறுவன ஊடகங்களில் வெளியிடுவது இருட்டடிப்புச் செய்யப்பட்டது.\nபாதுகாப்பு பணியாளர்களின் தலைமை அதிகாரி\nபொன்சேகா பாதுகாப்பு பணியாளர்களின் தலைமை அதிகாரியாக பதவி உயர்த்தப்பட்டதின் பின்னர் புதிய இராணுவ தளபதியாக நியமனம் பெற்ற ஜகத் ஜயசூரியா ஏராளமான உள்ளக நியமனங்களை மேற்கொண்டார், இராணுவக் கட்டமைப்புக்குள் மாற்றங்கள் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.\nபொன்சேகாவுக்கு விசுவாசமான அநேகர் உணர்திறன் மிக்க பதவிகளில் இருந்து மூலோபாயமற்ற நிலைகளுக்கு நகர்த்தப்பட்டார்கள். மூலோபாய நிலையில் முக்கியமான பதவிகள் பொன்சேகாவுடன் பகைமை பாராட்டுபவர்களால் நிரப்பப் பட்டது.\nபொன்சேகாவின் முக்கியத்துவம் சீராக மாற்றியமைக்கப்பட்டது. சி.டி.எஸ் இல் அவருக்கு கீழ் இருந்த அதிகாரிகளின் கட்டமைப்பில் கூட அவருக்கு விரோதமான உறுப்புகள் ஊடுருவியிருந்தன. பொன்சேகா மற்றும் அவரது விசுவாசிகள் எனக் கருதப்படுபவர்கள் இரகசியமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக அதிகம் பேசப்பட்டது.\nஅதனால் முற்றிலும் ஆத்திரமடைந்த சரத் பொன்சேகா தனது இராஜினாமாவை 2009 டிசம்பர் 1, நடைமுறைக்கு வரும்வகையில் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்கவிடம நவம்பர் 12, வியாழக்கிழமை பி.ப 1.30 மணியளவில் சமர்ப்பித்தார்.\nஅவரது வெளியேற்றத்துக்கான 17 காரணங்களை வெளிப்படுத்தும் மூன்று பக்க கடிதம் உடனடியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது, பொன்சேகா இராஜினாமாவை சமர்ப்பித்த உடனடியாகவே அதை அந்த நேரத்திலிருந்து அமலுக்கு வரும் வகையில் ஏற்றுக்கொள்ளும்படி மகிந்த ராஜபக்ஸ தெளிவான உத்தரவைப் பிறப்பித்து இருந்தார். அந்தக் கடிதத்தில் ஜகத் ஜயசூரியாவுக்கு எதிராக பொன்சேகா குறிப்பிட்ட சில புகார்களைத் தெரிவித்திருந்தார்.\nஅந்த கடிதத்தின் குறிப்பிட்ட பகுதி கீழே தரப்பட்டுள்ளது.\n“தற்போதைய இராணுவ தளபதி கடமையேற்ற உடனேயே, துருப்புக்களின் நலன்களைக் கவனித்து வரும் சேவா வனிதா இராணுவப் பிரிவில்; எனது மனைவியுடன் கடமையாற்றும் கனிட்ட அதிகாரிகள் உட்பட எனது பதவிக்காலத்தில் எனது கட்டளைப்படி யுத்த முயற்சிக்கு அளவற்ற பங்களிப்புச் செய்த மூத்த இராணுவ அதிகாரிகள் பலரை இடமாற்றம் செய்ய ஆரம்பித்துள்ளார், இது அதிகாரிகளின் விசுவாசத்துக்கு சவால் விடுவதுடன் மற்றும் இராணுவத்தின் அதிகாரிகளின் கீழுள்ள துருப்புக்களுக்கு மிகவும் அதைரியம் அளிப்பதுடன் எனது அதிகாரத்தின்மீது செலுத்தப்பட்ட தவறான சமிக்ஞையும் ஆகும்.’;\nஎதிரணியின் பொது ஜனாதிபதி வேட்பாளர்\nசிடிஎஸ் இலிருந்து இராஜினாமா செய்ததின் பின்னர் பொன்சேகா அரசியலில் மூழ்கி எதிரணி பொது ஜனாதிபதி வேட்பாளரானார். தேர்தல் பிரச்சாரத்தின்போது முன்னாள் இராணுவத் தலைவர் மிகவும் வெளிப்படையாக பேசி வந்தார்.\nஇந்த நடவடிக்கையின்போது, அவர் அரசாங்கத்தையும், முன்னாள் பாதுகாப்பு செயலாளரையும் மற்றும் அந்தச் சமயத்தில் பாதுகாப்பு சேவையில் உயர் பதவி வகிக்கும் அதிகாரிகளையும் கடுமையாகச் சாடினார். பொன்சேகா மேலும் தனது பிரியப்பட்ட கீதமான யுத்த வெற்றிக்கான தனது புகழினை பாடுவதை அடிக்கடி செய்துவந்தார்.\nஇதை ஒருவகையில் எதிர்க்கும் விதமாக மகிந்த அரசாங்கம் இராணுவ மரபுக்கு முரணான வகையில் மற்றும் கடமையில் உள்ள இராணுவ அதிகாரிகளை நேரடியாகவும் மற்றும் மறைமகமாகவும் சரத் பொனசேகாவுக்கு விரோதமாக பேசுவதற்கு ஏற்பாடு செய்தது.\nராஜபக்ஸ ஆட்சி, அந்த இராணுவத்தினரின் பேச்சுக்கள் மூலமாக உயர்ந்தபட்ச பிரச்சாரப் பயன்களை பெறுவதை உறுதி செய்திருந்தது.அதற்காக விரிவான ஊடக அனுசரணை வழங்கப்பட்டிருந்தது.\nஇதன்படி தற்போது கடமையிலுள்ள இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜகத் ஜயசூரியாவினால் வலிறுத்தப்படும்; அறிக்கைகள் ஊடகங்களில் விரிவான விளம்பரம் பெறுவதை நாடு பெருமளவில் கண்டது.\nஇந்த அறிக்கைகள் சிலவற்றில் ஜயசூரியா, பொன்சேகா கூறுவதை வெளிப்படையாக மறுதலித்தார். இராணுவ வளாகத்துக்குள் ஜயசூரியாவினால் இராணுவத்தினருடன் நடத்தப்படும் உள்ளகக் கூட்டங்களைக்கூட பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளங்களில் வெளிவருவதற்கான ஒரு வழியையும் அவர் கண்டுபிடித்தார்\nஅப்போது இராணுவ பேச்சாளராக இருந்த உதய நாணயக்கார, குறிப்பாக சரத் பொன்சேகா தொடர்பான விடயங்களைப் பற்றி கருத்து வெளியிடுவதின் மூலம் தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பில் இருந்து பெரிதும் விலகிச் சென்றார்.\nஇதைத் தவிர வேறு பல உயர் பதவியில் உள்ள இராணுவ அதிகாரிகள் ஊடக நேர்காணல்களை வழங்க ஆரம்பித்தனர். அவர்களில் முக்கியமானவர் மேஜர்.ஜெனரல் சவேந்திர சில்வா.\n“சண்டே லீடர்” பத்திரிகைக்கு பொன்சேகா வழங்கிய ஒரு நேர்காணலில் சவேந்திர சில்வாவை விமர்சன ரீதியாகக் குறிப்பிட்டதில் இருந்து மேஜர் ஜெனரலுக்கு தன்னைப் பாதுகாக்கவும் அதனைத் தெளிவு படுத்தவும் வேண்டிய சில காரணங்கள் இருந்தன. இருந்தபோதும் இந்த நடைமுறை நீண்ட காலத்துக்கு விரும்பத்தக்க ஒன்றாக இல்லை.\nஅரசியல் நிகழ்ச்சித் திட்டத்தின் பகுதி\nமேஜர்.ஜெனரல். கமால் குணரத்ன, மேஜர்.ஜெனரல், சாஜி கலகே, மேஜர்.ஜெனரல். பிரசன்ன சில்வா, மேஜர்.ஜெனரல். கப்பில ஹெந்தவிதாரண மற்றும் மேஜர்.ஜெனரல்.பிரசாத் சமரசிங்க போன்ற ஏனைய இராணுவ அதிகாரிகளும் அரச ஊடகங்களுக்கு நேர்காணல்களை வழங்கினார்கள்.\nஇந்த நேர்காணல்களில் பெரும்பாலானவை பெயரளவில் இராணுவ விடயங்கள் மற்றும் புலிகளுக்கு எதிரான யுத்தம்பற்றியதாக இருந்தது, அவைகளில் காப்புரிமையான அரசியல் உப வசனங்கள் தவறாகப் பயன்படுத்தப் படவில்லை.\nஆனால் அவை அனைத்தும் சரத்பொன்சேகாவை குறைமதிப்பீடு செய்து மகிந்த ராஜபக்ஸவை முன்னேற்றும் அரசியல் நிகழ்ச்சி நிரலின் பகுதியாகவே இடம்பெற்றன. இராணுவ அதிகாரிகளின் இந்த வெட்கம்கெட்ட அரசியல் நடப்பு இதற்கு முந்தைய காலங்களில் ஒருபோதும் கேள்விப்பட்டிராத ஒன்றாக இருந்தது.\nஇவை அனைத்தும் புதிதாக நியமிக்கப்பட்ட இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜகத் ஜயசூரியாவின் கண்காணிப்பின் கீழேயே நடைபெற்றன.\nதேர்தல் பிரச்சாரத்தின்போது, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டபாய ராஜபக்ஸவின் நடவடிக்கை தீவிர சர்ச்சைக்குரியதாக இருந்தது.\nஅவர் ஒரு உயர்மட்ட அரசாங்க ஊழியர் என்கிற உண்மைக்கு மாறாக பாதுகாப்புச் செயலாளர் பொதுக் கூட்டங்களில் உரையாற்றும்போது வெளிப்படையான அரசியல் பிரசங்கங்களில் ஈடுபட்டார்.\nஅரசியல் ஊகங்கள் நிறைந்த ஏராளமான ஊடக நேர்காணல்களை அவர் வழங்கினார். கோட்டாவின் கீழ் இயங்கும் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் வழக்கமாக பொன்சேகாவுக்கு எதிரானதும் மகிந்தவுக்கு ஆதரவானதுமான செய்திகளையே முற்றிலும் ஆர்வமாக வெளியிட்டு வந்தது.\nஇப்படியான ஒரு சூழ்நிலையில்தான் 2010 ஜனவரி 26ல் நாடு ஜனாதிபதி தேர்தலை சந்தித்தது. மகிந்த ராஜபக்ஸ சரத் பொனசேகாவை தோற்கடித்தார். அதன்பின் ராஜபக்ஸ ஆட்சி சரத் பொனசேகா மற்றும் அவரது ஆதரவாளர்கள்மீது கடுமையாக நடந்து கொள்ளத் தொடங்கியது தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் உடனடியாக கடும் நடவடிக்கைகள் ஆரம்பமாயின.\nஅடுத்தது: கைது, தடுத்து வைப்பு, மற்றும் இராணுவ விசாரணை….\nசரத் பொன்கோ எதிர் ஜகத் ஜயசூரிய: இரு முன்னாள் இராணுவத் தளபதிகளின் மோதல்- (பாகம்-1) – டி.பி.ஜெயராஜ்\n – யதீந்திரா (கட்டுரை) 0\n- என். கண்ணன் (கட்டுரை) 0\n”11 இளைஞர்களின் கடத்தல் வழக்கு விசாரணைகளை முன்னெடுத்த சி.ஐ.டி அதிகாரியை இடமாற்றம் செய்து தப்பிக்க முயன்று தோல்வியை தழுவிய “மஹிந்த தரப்பினர்\n – சிறப்பு கட்டுரை 0\nகூட்­ட­மைப்பை குழப்ப முனையும் எதி­ரா­ளிகள்\nரணிலையும் மகிந்தவையும் நாங்கள் நம்பவில்லை\nயாழ்ப்பாண இளைஞர், யுவதிகளின் கவனத்துக்கு இதை தருகின்றோம் 77 வயது பாட்டியின் வீராப்பு 77 வயது பாட்டியின் வீராப்பு\n- என். கண்ணன் (கட்டுரை)\n”11 இளைஞர்களின் கடத்தல் வழக்கு விசாரணைகளை முன்னெடுத்த சி.ஐ.டி அதிகாரியை இடமாற்றம் செய்து தப்பிக்க முயன்று தோல்வியை தழுவிய “மஹிந்த தரப்பினர்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்\nநானும் எனது தங்கையும் ஒன்றாக சோதியா முகாமில் பயிற்சி எடுத்தோம்: என்னை இயக்கத்திலிருந்து விலகிச் செல்லும்படி கதறியழுத தங்கை. ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -12)\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)\nஜெயலலிதா முதல் திரைப்படத்திற்கு பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா: 68 சுவாரஸ்ய தகவல்கள்\nமுதல் முறையின் போது நடந்த சில அலம்பல்கள் – ஆன்லைனில் பகிர்ந்த பெண்கள்\nபெண் போல அலங்காரம் செய்துக் கொண்டு செக்ஸில் ஈடுபட அழைக்கும் கணவன்\nஇன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]\nUNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]\nசில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]\nஇந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]\nதமிழ் தேசியம் என்பது ஒரு \" சாக்கடை \" என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி உள்ளது, தமிழ் தேசியம் பேசுபவர்கள் [...]\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -7)அவரை அடிக்காதீாகள்’ ‘இருபத்தி ஏழு.’ ‘என்ன படித்திருக்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘அனபாண்ட் சிலிக்கான் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கு [...]\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)முருகனும் நளினியும் தங்குவதற்கு மடிப்பாக்கத்தில் முருகன் ஒரு வீடு பார்த்திருப்பதாகச் சொல்லியிருந்தார். ‘நீ பாட்டுக்கு ஆபீஸ் போய்க்கொண்டிரு, ஜூன் 7ம் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தி��ை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/12013-sp-1574657865", "date_download": "2018-12-09T21:59:13Z", "digest": "sha1:KZURJIMKSI67OPGVPLOERMERACZQE6P3", "length": 8177, "nlines": 200, "source_domain": "keetru.com", "title": "செப்டம்பர்1_2013", "raw_content": "\nஇந்தித் திணிப்பையும் ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டத்தையும் ஆதரித்தவர்தான் ம.பொ.சி.\nதூவானத்தின் தூறல்கள் - 2\nஈழத்தமிழர் உரிமைகளைத் தடுப்பது இந்திய ஆளும் பார்ப்பன வர்க்கம்\nதமிழ்நாடு பெயர் மாற்றம்: சங்கரலிங்கனாருக்கு முன்பே பெரியார் குரல் கொடுத்தார்\nடிசம்பர் 24இல் திருச்சி நோக்கி திரளுவீர்\n இன்னும் எத்தனை உயிர் குடிப்பாய்\nபெரியார் முழக்கம் நவம்பர் 22, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் முழக்கம் நவம்பர் 29, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nஅம்பேத்கர் காட்டிய நெறியில் சபரிமலை தீர்ப்பு\nபிரிவு செப்டம்பர்1_2013-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஅறம் வெல்லும், அற்றவை வீழும்\nமீண்டும் ஏமாற்றம் எழுத்தாளர்: கருஞ்சட்டைத் தமிழர்\nதங்க மீன்கள் எழுத���தாளர்: இலக்கியா\nசிறுபான்மையினர் எதிர்ப்பில்... அன்று பட்டேல் இன்று மோடி எழுத்தாளர்: இரா.உமா\nபுஷ்யமித்ர சுங்கன் எழுத்தாளர்: எழில்.இளங்கோவன்\nஎன்று கேட்போம் இனி அவர் பேச்சை....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/10/12/%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-09T23:05:48Z", "digest": "sha1:EG6IY4APUABXIAZNMD4SR6ON4ER5OXJQ", "length": 9001, "nlines": 107, "source_domain": "lankasee.com", "title": "ஓர் மர்ம நகரம்…. | LankaSee", "raw_content": "\nசாவகச்சேரி இளைஞனை பலியெடுத்த இரணைமடு\nகருணா ஒரு வெற்று டம்மி: சரத்பொன்சேகா\nஇப்படி ஒரு விஷயம் இருக்கா தாலியில் மஞ்சள் கோர்த்து கட்றதுல\nதமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்த விஷால்\nசிறைச்சாலைக்கு மகனை பார்வையிட சென்ற தந்தை திடீர் கைது\nஉயர் நீதிமன்ற தீரப்பிற்கு அமைய எதிர்கால அரசியலை முன்னெடுப்பேன்\nபுலம்பெயர் புலி ஆதரவாளர்களால் பதறும் கோட்டாபய….\nவடக்கில் தமிழர்கள் கொல்லப்படும் அபாயம்\nயாழில் நடக்கும் பயங்கர சம்பவங்கள்\non: ஒக்டோபர் 12, 2018\nதுருக்கி நாட்டில் அமைந்துள்ள ஓர் மர்ம நகரம் தான் டெரிகியு. அதன் புகைப்படமே கீழே தரப்பட்டுள்ளது.\nஇந்த இடம் பல அறைகளைக்கொண்ட நிலக்கீழ் நகரமாகும். தரையில் இருந்து சுமார் 80 மீற்றர் ஆளமுடையதாக இது காணப்படுகிறது. அத்தோடு சுமார் 20 ஆயிரம் மனிதர்கள் சுதந்திரமாக நடமாடக்கூடிய வசதியும் இது கொண்டுள்ளதாக தொல்பொருள் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.\n1963 ஆம் ஆண்டு துருக்கியின் டெரிகியு நகரில் ஒரு சுரங்கப்பாதை இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆராய்ந்ததில் அது ஒரு மிகப்பெரும் பாதாள உலகம் என்பது கண்டறியப்பட்டது.\nகி.பி 8 ஆம் நூற்றாண்டில் இது அமைக்கப்பட்டு இருக்கலாம் என்றும் அல்லது ரோமானியர் காலத்தில் உருவாக்கப்பட்டு இருக்கலாம் என்றும் இருவேறு கருத்துக்கள் நிலவி வருகின்றது.\nஇருப்பினும் எரிமலையின் மென்மையான பாறைகளைக் கொண்டு இது அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் காற்று உட் செல்ல சுவர்களில் ஆங்காங்கே துளைகள் இடப்பட்டிருப்பதாகவும் இப் பாதாள உலகத்திற்குள்ளே உணவு மற்றும் நீர் கிடைப்பதாலும் இவ்விடத்தில் வாழ்ந்த மக்கள் வெளி உலகத்திற்கு வருவதில்லை என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.\nஇதில் சுவாரஸ்யமான விடயம் யாதெனில் இந் நகரை சுற்���ியுள்ள ஊர்களிலுள்ள பண்டைய கதைகளில் கூட இந் நகரம் பற்றிய எந்தக்குறிப்பும் இடம்பெறவில்லை.\nஇருப்பினும் இந்த நகரில் வாழ்ந்தவர்கள் எங்கே என்ற கேள்விக்கு இன்னும் தெளிவான விளக்கமோ, விடையே கிடைக்கவில்லை.\nதுமிந்த சில்வாவின் மரணதண்டனையை உறுதிப்படுத்திய உச்ச நீதிமன்றம்\nகொட்டும் மழைக்கும் மத்தியில் எல்லாளன் தேசத்துள் நுழைந்த மாணவர்கள்\nசிறிலங்கா நிலவரம்: அமெரிக்கா, இந்தியா உயர்மட்ட ஆலோசனை\nசமயோசிதமான புத்தியால் தாயையும் காப்பாற்றி வீதிவிபத்தை தடுத்த 8 வயதுச் சிறுவன்\nதனது மரணத்தை தானே தெரிவு செய்த நபர்\nசாவகச்சேரி இளைஞனை பலியெடுத்த இரணைமடு\nகருணா ஒரு வெற்று டம்மி: சரத்பொன்சேகா\nஇப்படி ஒரு விஷயம் இருக்கா தாலியில் மஞ்சள் கோர்த்து கட்றதுல\nதமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்த விஷால்\nசிறைச்சாலைக்கு மகனை பார்வையிட சென்ற தந்தை திடீர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/28815", "date_download": "2018-12-09T21:54:55Z", "digest": "sha1:SAZGXIXRTFHRCI2IHZYEOGCWIEQPTX4N", "length": 12610, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "துணிச்சல் மிகுந்த ஆண்டாக அமையட்டும்.! | Virakesari.lk", "raw_content": "\n\"கழிவு நீருடன் கடல் நீரும் சேர்ந்து வீடுகளுக்குள் செல்கின்றது\" ; மக்கள் விசனம்\nநீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளத் தயார் ; ஜனாதிபதி\nகற்குவாறி அகழ்வை தடுக்க கோரி ஆர்ப்பட்டம்\nகேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது\nதமிழ் மக்கள் மஹிந்தவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் ; சித்தார்த்தன்\nபஸ் கட்டணத்தை குறைக்க முடியாது : தனியார் பஸ் சங்கம்\nவிசாரணை நிறைவு ; தீர்ப்பு வரை இடைக்காலத் தடை\nநடிகர் வடிவேலு போன்று நகைச்சுவை செய்யும் மஹிந்த - மனோ\nபிரதமர் பதவியிலிருந்து மஹிந்த விலகுவதே விவேகமான செயல் - றொபேர்ட் பிளேக்\nதுணிச்சல் மிகுந்த ஆண்டாக அமையட்டும்.\nதுணிச்சல் மிகுந்த ஆண்டாக அமையட்டும்.\nமலரும் புத்­தாண்டு சிறந்த நோக்­கங்­களும் அடையப் பெறும், துணிச்சல் மிகுந்த ஆண்­டாக அமை­ய­வேண்­டு­மென பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார். புத்­தாண்­டினை முன்­னிட்டு அவர்­வி­டுத்­துள்ள வாழ்த்துச் செய்­தி­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.\nநீண்ட கால மக்கள் எதிர்­பார்ப்­புக்­களை வெற்றி கொண்டு நாம் பெற்றுக் கொண்ட சமூக, அர­சியல் சுதந்­தி­ரத்தை மிகவும் அர்த்­த­முள்­ள­தாக மாற்­றி­ய­மைக்கும் முக்­கிய பணியை மீண்டும் மீண்டும் நினை­வு­ப­டுத்­திய நிலை­யி­லேயே 2018 ஆம் ஆண்டு பிறக்­கி­றது.\nநல்­லாட்சி அர­சாங்கம் அமைக்­கப்­ப­டும்­போது நாட்டில் பாரிய சமூக, பொரு­ளா­தார, அர­சியல் வீழ்ச்சி காணப்­பட்­ட­துடன், கடு­மை­யான கஷ்­டங்­க­ளுக்கு மத்­தி­யில்­கூட நிலை­பே­றான அபி­வி­ருத்திச் செயற்­பாடு ஊடாக பொரு­ளா­தார ஸ்திரத்­தன்­மையை நோக்கிச் செல்ல நாம் நட­வ­டிக்கை மேற்­கொண்டோம்.\nகடந்த காலப்­ப­கு­தியில் மக்­க­ளுக்கு சமூக, அர­சியல், மானிட சுதந்­தி­ரத்தைப் பெற்றுக் கொடுப்­ப­தற்கும், சர்­வ­தே­ச­ரீ­தி­யாக எமது நாடு தொடர்­பாகக் காணப்­பட்ட எதிர்­ம­றை­யான மனப்­பாங்­கு­களை மாற்­றி­ய­மைத்து நட்­பு­ணர்­வு­மிக்க சூழ­லொன்றைக் கட்­டி­யெ­ழுப்­பவும் முக்­கிய கவ­னத்­தினை செலுத்தி நட­வ­டிக்கை மேற்­கொண்டோம். தற்­போது எமக்கு அவற்றின் சிறந்த பிர­தி­ப­லன்­களைப் பெற்றுக் கொள்ள முடி­யு­மான நிலைமை காணப்­ப­டு­கி­றது.\nஜன­நா­யக, தார்­மீகப் பண்­புகள் கொண்ட முன்­னேற்­ற­க­ர­மான நாடாக முன்­னோக்கிச் செல்­வ­தற்­காக எமது அர­சாங்கம் இது வரைக்கும் மேற்­கொண்ட வேலைத்­திட்­டத்­திற்கு ஒத்­து­ழைப்பு வழங்­கிய அனை­வ­ருக்கும் நன்றி தெரி­விப்­ப­துடன், மிகுந்த பலத்­துடன் இந்த வரு­டத்­திலும் தொடர்ந்து முன்­னோக்கிச் செல்ல நீங்கள் எம்மோடு இணைந்திருப்பீர்கள் என எதிர்பார்க்கிறோம். 2018 ஆம் ஆண்டு அனைத்து சிறந்த நோக்கங்களும் அடையப் பெறும், துணிச்சல் மிகுந்த ஆண்டாக அமையட்டும் எனப் பிரார்த்திக்கிறேன்.\nதுணிச்சல் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க\n\"கழிவு நீருடன் கடல் நீரும் சேர்ந்து வீடுகளுக்குள் செல்கின்றது\" ; மக்கள் விசனம்\nமன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சில கிராமங்களினுள் கழிவு நீருடன் கடல் நீரும் சேர்ந்து உற் செல்லுவதாக பாதpக்கப்பட்ட பிரதேச மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனிடம் முறையிட்டுள்ளனர்.\n2018-12-09 21:51:44 \"கழிவு நீருடன் கடல் நீரும் சேர்ந்து வீடுகளுக்குள் செல்கின்றது\" ; மக்கள் விசனம்\nநீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளத் தயார் ; ஜனாதிபதி\nநீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதற்கு மதிப்பளித்து ஏற்றுக்கொள்வதோடு அந்த தீர்ப்புக்கமைய எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை தான் மேற்கொள்வதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.\n2018-12-09 21:43:38 நீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளத் தயார் ; ஜனாதிபதி\nகற்குவாறி அகழ்வை தடுக்க கோரி ஆர்ப்பட்டம்\nவவுனியா கோமரசங்குளம் ஜேசுபுரம் கிராமத்தில் ஆர்ப்பட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஜேசுபுரம் கிராமத்தில் இயங்கி வருகின்ற கற்குவாரியினை நிறுத்தக்கோரியே அப்பிரதேச மக்களால் இவ் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\n2018-12-09 21:34:45 கற்குவாறி அகழ்வை தடுக்க கோரி ஆர்ப்பட்டம்\nகேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது\nவவுனியா புதிய பஸ் நிலையத்தில் இன்று (09) காலை 8.30 மணியளவில் கேரளா கஞ்சாவுடன் ஒருவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.\n2018-12-09 21:07:40 கேரளா கஞ்சா ஒருவர் கைது\nதமிழ் மக்கள் மஹிந்தவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் ; சித்தார்த்தன்\nதமிழ் மக்கள் மஹிந்த ராஜபக்ஷவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அதன் காரணமாகவே நாங்கள் ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவினைத் தெரிவித்தோம் என புளொட் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.\n2018-12-09 21:02:08 தமிழ் மக்கள் மஹிந்தவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் ; சித்தார்த்தன்\nதேச துரோகிகளுக்கு மக்களின் சக்தியை காட்ட வேண்டும் - சஜித்\n\"நீதிமன்ற தீர்ப்பின் பின்னே தேர்தல் குறித்து தீர்மானிக்க முடியும்\"\nஜே.வி.பி.யின் ஆதரவு அவசியமில்லை என்கிறது ஐ.தே.க.\nஅபாய அறிவிப்பு விடுத்துள்ளார் மைத்திரி - ஹக்கீம்\nஇடைக்கால அரசாங்கத்தில் பணியாற்றிய ஐவருக்கு எதிராக பிரேரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newscentral.net.in/2018/11/22/16-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%86/comment-page-1/", "date_download": "2018-12-09T21:10:29Z", "digest": "sha1:GWT3PWUF54FIFL4UW6TGHBJLJNTZ5QZ7", "length": 7094, "nlines": 87, "source_domain": "newscentral.net.in", "title": "16 பந்தில் புதிய உலக சாதனை ஆச்சரியத்தில் கிரிக்கெட் உலகம் – News Central", "raw_content": "\n16 பந்தில் புதிய உலக சாதனை ஆச்சரியத்தில் கிரிக்கெட் உலகம்\n16 பந்தில் புதிய உலக சாதனை ஆச்சரியத்தில் கிரிக்கெட் உலகம்\n16 பந்தில் 74 ரன்களை குவித்து ஆப்கானிஸ்தான் வீரர் முகமது ஷாஜாத் டி10 கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளார்.\n10 ஓவர்கனை மட்டும் கொண்ட டி10 லீக் தொடரின் 2வது சீசன் நேற்று தொடங்கியது. இந்த சீசனின் முதல் போட்டியில் பிரன்டன் மெக்கலம் தலைமையிலான ராஜ்புட்ஸ் அணியும், ஷேன் வாட்சன் தலைமையிலான சிந்தீஸ் அணியும் மோதினர்.\nமுதலில் பேட் செய்த சிந்தீஸ் அணியில் ஷேன் வாட்சன் அபாரமாக விளையாடி 20 பந்துகளில் 42 ரன்களை குவித்து அவுட்டானார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாக அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்களை குவித்தது.\nஇதனையடுத்து 95 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜ்புட்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரன்டன் மெக்கலம் மற்றும் முகமது ஷாஜாத் களமிறங்கினர்.\nதொடக்கத்தில் இருந்தே அதிரடியாய் விளையாடிய முகமது ஷாஜாத் 12 பந்துகளில் அரை சதத்தை கடந்தார். மேலும் அவர் ஆட்ட நேர முடிவில் 16 பந்துகளில் 8 சிக்சர், 6 பவுண்டரி மற்றும் 2 சிங்கிள்களுடன் 76 ரன்களை குவித்தார். மறு முனையில் அவருக்கு இணையாக விளையாடிய மெக்கலம் 8 பந்துகளில் 21 ரன்களை குவித்தார். இவர்களின் அதிரடி ஆட்டத்தால் ராஜ்புட்ஸ் அணி 4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 96 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.\n12 பந்தில் அரைசதம் கடந்ததன் மூலம் முகமது ஷாஜாத் டி10 கிரிக்கெட் போட்டியில் அதிவிரைவில் அரைசதம் கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும் ராஜ்புட்ஸ் அணி ரன் ரேட் 24 ரன் பெர் ஓவர் என்ற வீதத்தில் அடித்து வெற்றி பெற்று வரலாற்று சாதனை செய்துள்ளது.\nPrevious முதல் போட்டியிலே கோலியை பின்னுக்கு தள்ளி உலக சாதனை படைத்த தவான்\nNext இந்தியாவுக்கு நடந்த அநீதி தட்டி கேட்ட விராட் கோலி பாராட்டும் பிரபலம்\n1 thought on “16 பந்தில் புதிய உலக சாதனை ஆச்சரியத்தில் கிரிக்கெட் உலகம்”\nஉங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்..,\tCancel reply\nசதம் சோகம் கண்ணீருடன் மைதானத்தில் இருந்து வெளியேறிய கம்பீர்\nஅம்பானி வீட்டு கல்யாணம்னா சும்மாவா\n(04/12/18) மிகவும் விலை குறைந்த பெட்ரோல் டீசல்.\nசபரிமலை வழக்கை சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றுங்கள் – கேரள அரசின் புதிய மனு\nவன்முறையாக மாறிய பசுவதைக்கு எதிரான போராட்டம் – 2 பேர் பலி\nGame on 16 பந்தில் புதிய உலக சாதனை ஆச்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/microsoft-announces-plans-continue-supporting-working-with-the-us-military-019882.html", "date_download": "2018-12-09T21:42:08Z", "digest": "sha1:QZOOQJ2XS5WTFCFS7YRKROIYMJFAMBG4", "length": 18843, "nlines": 170, "source_domain": "tamil.gizbot.com", "title": "மக்களை கொல்ல அமெரிக்க ராணுவத்திற்கு உதவப்போகும் மைக்ரோசாப்ட்! ஏன்? எப்படி | MICROSOFT ANNOUNCES PLANS TO CONTINUE SUPPORTING AND WORKING WITH THE US MILITARY - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களை கொல்ல அமெரிக்க ராணுவத்திற்கு உதவப்போகும் மைக்ரோசாப்ட் ஏன்\nமக்களை கொல்ல அமெரிக்க ராணுவத்திற்கு உதவப்போகும் மைக்ரோசாப்ட் ஏன்\nமனித குலத்தை அழிவுக்கு இழுத்து செல்லும் செக்ஸ் ரோபோக்கள்.\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nஆப்பிள் நிறுவனத்தின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் போட்டியாளர் ஆன சாம்சங், போர் டாங்கிகள், ஜெட் என்ஜின்கள் உட்பட பல ஆயுதங்களை உருவாக்கும் ஒரு நிறுவனமும் கூட என்பதையும், அது சாம்சங் டெக்வின் என்கிற பெயரின் பாதுகாப்புக் கிளை ஒன்றை நடத்தி வருகிறது என்பதையும், இந்த கிளையின் கீழ் கண்காணிப்பு, வானூர்தி, ஆட்டோமேஷன், மற்றும் ஆயுதங்களுக்கான தொழில்நுட்பத்தை உருவாக்குகிறது என்பதையும் நீங்கள் அறிந்து இருக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் இதே வேலையை பில் கேட்ஸிற்கு சொந்தமான மைக்ரோசாப்ட் நிறுவனமும் செய்து வருவதை நீங்கள் அறிவீர்களா\nஆம், பிரபல மைக்ரோசாப்ட் நிறுவனமானது அமெரிக்க இராணுவத்திற்கு உதவுதல் மற்றும் வேலை செய்தல்\nபோன்ற திட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. இந்த \"அறிவார்ந்த - ஆயுத\" கூட்டணி ஆனது , நேற்று அல்லது இன்று ஆர்மபிக்கப்பட்ட ஒன்றல்ல, கடந்த 40 ஆண்டுகளாக நீடிக்கும் ஒரு கூட்டணி ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமு���நூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமக்களை கொல்ல இனி மைக்ரோசாப்ட் உதவும்\nசமீப காலமாக வளர்ச்சி அடைந்து வரும் செயற்கை நுண்ணறிவு (ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் - ஏஐ) தொழில்நுட்பம் ஆனது ரோபோக்களை சுயமாக செயல்பட வைக்கும், பின் ஒரு கட்டத்தில் மக்கள் கொல்ல படுவார்கள் என்கிற அச்சத்தையும், அக்கறையையும் மைக்ரோசாப்ட் நிறுவனம் கொண்டு இருந்தாலும் கூட, அது அமெரிக்க இராணுவத்திற்கு தனது தொழில்நுட்ப உதவிகளை தொடர்ந்து வழங்க திட்டமிட்டுள்ளது.\nமைக்ரோசாப்ட் தலைவர் பிராட் ஸ்மித் ஒரு வலைப்பதிவு இடுகையில் (கடந்த 26 அக்டோபர்) இதற்கான அறிவிப்பையும், விளக்கத்தையும் வெளியிட்டார். அதில், \"அமெரிக்க ராணுவத்திற்காக, உளவு மற்றும் ஆயுத தொழில்நுட்பம் உட்பட பல வேலைகளை நிகழ்த்துவதில் பெரும்பாலான மைக்ரோசாப்ட் பணியாளர்களுக்கு உடன்பாடு இல்லை என்பதை பற்றியும், சில தொழிலாளர்கள் இந்த வேலைகளின் மீது இன்னமும் சந்தேக பார்வையை கொண்டுள்ளதை பற்றியும், நானும் மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி ஆன சத்திய நதெல்லாவும் பேசினோம்\" என்று கூறியுள்ளார்.\nசமீபத்தில், கூட்டு தொழில் பாதுகாப்பு உள்கட்டமைப்பு (Joint Enterprise Defense Infrastructure - JEDI) என அழைக்கப்படும் ஒரு சர்ச்சைக்குரிய அமெரிக்க இராணுவ க்ளவுட் ப்ராஜெக்டில் இருந்து பிரபல கூகுள் நிறுவனம் வெளியேறியதைத் தொடர்ந்து, பெயர் மற்றும் எண்ணிக்கை குறிப்பிடப்படாத மைக்ரோசாப்ட் ஊழியர்களிடமிருந்து பெறப்பட்ட ஒரு பகிரங்கமான கடிதமானது, மைக்ரோசாப்ட் நிறுவனம் இராணுவத் திட்டத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தியது.\nஅந்த கடிதமானது, ஜெடி (JEDI) என்பது ஒரு க்ளவுட் கம்ப்யூட்டிங் ஒப்பந்தம் ஆகும். அது ஒரே க்ளவுடு வழங்குனரின் உறைக்குள் முழு இராணுவத்தையும் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ள ஒரு திட்டமாகும். அது மிகப்பெரிய ஒப்பந்தம் ஆகும் மற்றும் அது ரகசியமாக மறைக்கப்படும் ஒரு ஒப்பந்தம் ஆகும். ஆக நாங்கள் எதை கட்டமைக்கிறோம் என்று கூட எங்களுக்கு தெரியாது என்று குறிப்பிட்டுள்ளது.\nஇம்மாதிரியான எதிர்ப்புகளுக்கு மத்தியில், மைக்ரோசாப்ட் நிறுவனம் (மைக்ரோசாப்ட் தலைவர் பிராட் ஸ்மித்), இந்த திட்டத்திற்குள் செல்ல முடிவு செய்துள்ளதாக அறிவித்து உள்ளது. \"ஏனென்றால் மைக்ரோசாப்ட் ஆனது அமெரிக்க பாதுகாப்புத் துறையை ஆதரிக்க வேண்டும் என்று விரும்புகிறது. இந்த நாட்டிலுள்ள மக்களும், குறிப்பாக இந்த நாட்டிற்கு சேவை செய்யும் மக்களின் முதுகுக்குப் பின்னால் மைக்ரோசாப்ட் நிறுவனம் துணை நிற்கும். அவர்கள் நாங்கள் உருவாக்கும் மிகச்சிறந்த தொழில்நுட்பத்தை அணுகுவார்கள்\" என்று விளக்கம் அளித்துள்ளது.\nமேலும் பிராட் ஸ்மித் கூறுகையில், \"மைக்ரோசாப்ட் நிறுவனம் அதன் நாடு, சிறந்த தொழில்நுட்பங்களை கொண்ட ஒரு வலுவான இராணுவத்தினை கொண்டு இருக்க வேண்டும் என்கிற காரணத்தினால் கடந்த நாற்பது ஆண்டு காலம் நிலுவையில் இருந்த மைக்ரோசாப்ட் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு துறையின் உறவு மேலும் நீட்டிக்கப்பட்டு உள்ளது\" என்கிறார்.\nஇந்த பட்டியலில் அமேசானும் இணையும்\nஅமேசான் நிறுவதின் சிஇஓ ஆன ஜெஃப் பெஸோஸ், கடந்த வாரம் சான் பிரான்சிஸ்கோவில் நடந்த ஒரு மாநாட்டில் \"இதே\" போன்ற கருத்துக்களை வெளியிட்டார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nசாத்தியம் இல்லாததை சாத்திய படுத்துவோம்\nகடந்த அக்டோபர் 9 ஆம் தேதி மைக்ரோசாப்ட் ஒரு வலைப்பதிவு இடுகையில் \"நமது நிறுவனம் தொழில்நுட்ப மாற்றத்தை மேற்கொண்டு உள்ளது. இதன் விளைவாக இதற்கு முன்னர் சாத்தியமில்லாத விஷயங்களை, அமெரிக்க அரசு நிறுவனங்களுக்கான புதிய பணியில் சாத்தியமாக்க உள்ளோம்\" என்று கூறி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமிரட்டலான நோக்கியா 8.1 இந்தியாவில் அறிமுகம்.\nசர்ஜிக்கல் தாக்குதலுக்கு சிறப்பு படை உருவாக்கும் இந்தியா.\nடூயல் ரியர் கேமராவுடன் மெய்ஸூ 16த் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/50722-cbi-summoned-minister-vijayabhaskar.html", "date_download": "2018-12-09T23:07:29Z", "digest": "sha1:N47R6G35SRNUBCYVMAFCQYYXBW4LGF4E", "length": 9439, "nlines": 112, "source_domain": "www.newstm.in", "title": "குட்கா ஊழல்: அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சிபிஐ சம்மன் | CBI summoned minister Vijayabhaskar", "raw_content": "\nமெரீனாவில் குளிக்கச் சென்ற 3 இளைஞர்கள் பலி\nகேரளத்துக்கு ரூ.3,048 கோடி வெள்ள நிவாரணம்: கம்யூனிஸ்டுகளுக்கு வாய்ப்பூட்டு போட்ட மத்திய அரசு\nகாவல்துறை அதிகாரிகளுடன் டிஜிபி ராஜேந்திரன் திடீர் ஆலோசனை...\nபரபரப்��ான அரசியல் சூழலில் சோனியா காந்தி- ஸ்டாலின் சந்திப்பு\nஆணவக்கொலையில் கணவரை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம்\nகுட்கா ஊழல்: அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சிபிஐ சம்மன்\nகுட்கா ஊழல் விவகாரத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது உதரவியாளர் சரவணன் ஆகியோர் நேரில் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது.\nதமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. சிபிஐ தீவிர விசாரணை நடத்தி குட்கா வியாபாரி மாதவராவ், அவரது பங்குதாரர்கள், அரசு அதிகாரிகள் என 6 பேர் கைது செய்யப்பட்டனர். அதன்பின்னர் சிபிஐ தனது முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில் மாதவராவ் உள்ளிட்ட 6 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றப்பத்திரிகையில் அமைச்சர் விஜயபாஸ்கர் பெயர் இடம்பெறவில்லை. டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் கமி‌ஷனர் ஜார்ஜ், உதவி கமி‌ஷனர் மன்னர் மன்னன், இன்ஸ்பெக்டர் சம்பத் ஆகியோரது பெயர்களும் சேர்க்கப்படவில்லை\nஇது தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட மற்ற நபர்களுக்கு எதிராகவும் சிபிஐ விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது. விசாரணைக்கு ஆஜராகும்படி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனுக்கு சிபிஐ 2 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் ஆஜராகவில்லை.\nஇந்நிலையில் விஜயபாஸ்கர் மற்றும் சரவணனுக்கு மீண்டும் சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. அவர்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நாளை காலை 10 மணிக்கு ஆஜராகும்படி கூறப்பட்டுள்ளது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபுதுக்கோட்டையில் அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் கிடைத்த பிறகே சென்னைக்கு திரும்புவேன்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nகாங்கிரஸுக்கு அடி மேல் அடி: அகஸ்டா வெஸ்ட்லேண்டை தொடர்ந்து இடியாக இறங்கவுள்ள ஏர்-இந்தியா விவகாரம்\nதேசியப் பாதுகாப்பு ஆலோசகருக்கு சிபிஐ பாராட்டு\nஅமைச்சர் விஜயபாஸ்கருக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நோட்டீஸ்\n1. ஆணவக்கொலையில் கணவரை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம்\n2. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n3. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ (பாகம் இரண்டு)\n4. வீட்டிற்கு மஹாலட்சுமியை வரவழைக்கும் கோலம்\n5. குட்டையை குழப்பும் அதிமுக... திமுகவுக்கு கரியை பூசிய செந்தில் பாலாஜி\n6. குரூப்பில் பிரைவேட் மெசேஜ் - வாட்ஸ்அப் புதிய அப்டேட்\n7. சென்னையில் மாநில அளவிலான குத்துச் சண்டைப் போட்டி...\nசூப்பர்ஸ்டாரின் வில்லன் நான் தான்: விஜய் சேதுபதி\nமாநில கைப்பந்து: அரையிறுதியில் சேலம், காஞ்சிபுரம், திருவாரூர், ஈரோடு\nஅமெரிக்காவில் நிர்மலா சீதாராமனுக்கு ராணுவ மரியாதை\nகேரளத்துக்கு ரூ.3,048 கோடி வெள்ள நிவாரணம்: கம்யூனிஸ்டுகளுக்கு வாய்ப்பூட்டு போட்ட மத்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/07/Hartley.html", "date_download": "2018-12-09T22:59:03Z", "digest": "sha1:PY7XK7TWJY75NKBVCIBUCVVISRKF53AT", "length": 12110, "nlines": 62, "source_domain": "www.pathivu.com", "title": "பருத்தித்துறை துறைமுகம்: ஹாட்லிக்கல்லூரிக்கு மூடுவிழா? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / பருத்தித்துறை துறைமுகம்: ஹாட்லிக்கல்லூரிக்கு மூடுவிழா\nபருத்தித்துறை துறைமுகம்: ஹாட்லிக்கல்லூரிக்கு மூடுவிழா\nடாம்போ July 19, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nபருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி என்ற பெயரில் வடமராட்சியின் புகழ்பூத்த கல்லூரிகளுள் ஒன்றான ஹாட்லிக்கல்லூரி இழுத்துமூடப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.குறித்த பாரிய துறைமுக அமைப்புபணிகள் விரைவில் ஆரம்பமாகவுள்ளதுடன் வடமாகாணசபையும் அதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nசுற்றுப்புறச்சூழல் அறிக்கையினை காரணங்காட்டி துறைமுக அமைப்பு வேலைக்கான அனுமதியை வழங்காது வடமாகாணசபை இதுவரை காலமும் இழுத்தடிப்புக்களை செய்திருந்தது.எனினும் தற்போது அது அவ்வாறு சுற்றுச்சுழல் பாதிப்புக்கள் ஏற்படுமிடத்து முன்னெடுக்க கூடிய மாற்று வழிவகைகள் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தே அனுமதியை வழங்கியுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.\nஇதனிடையே துறைமுக அபிவிருத்திக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் ஒருசிறு பகுதியினை பருத்தித்துறை முனைப்பகுதியின் அபிவிருத்திக்கு வழங்குவதான அரசு அறிவித்துள்ளது.\nஎனினும் ஹாட்லிக்கல்லூரிக்கோ அருகாக அமைந்துள்ள மெதஸ்டித மிசன் உயர்தரக்கல்லூரிக்கோ எந்த இழப்பீடோ ம���ற்று நடவடிக்கைகளோ முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லையென தெரியவருகின்றது.\nஇதனிடையே ஹாட்லிக்கல்லூரி அதிபர் முறைப்பாடுகளை பதிவு செய்தால் மட்டுமே பரிசீலிக்கமுடியுமென வடமாகாணசபை தீர்மானித்திருப்பதாக தெரியவருகின்றது.\nநாடு தோறும் தங்கள் பெருமைகளை பீற்றிக்கொள்ள ஆண்டாண்டு விழா கொண்டாடும் இப்பாடசாலைகளது பழைய மாணவர்களும் கல்வி சமூகமும் புகழ்பூத்த பாடசாலைகளை மூடிவிடும் நெருக்கடி தொடர்பில் மௌனம் காப்பது அனைத்து தரப்பினரிடையேயும் கேள்வியை தோற்றுவித்துள்ளது.\nகருணா ஒரு வெற்று டம்மி: சரத்பொன்சேகா\nகருணாவுக்கு அரச புரனாய்வுப் பிரிவினால் மாத மாதம் உதவிக்கொடுப்பனவு வழங்கினோம். அந்தப் பணத்திலும் கருணா நன்றாக உண்டு, குடித்து, கும்மாளமட...\nவெள்ளத்தில் மூழ்கியது அச்சுவேலி - தொண்டைமானாறு வீதி\nஅச்சுவேலி – தொண்டைமானாறு வீதி வெள்ளத்தில் மூழ்கியதால் அவ்வீதியுடாக போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மிக நீண்ட காலமாக புணர...\nரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில், எதிர்வரும் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் பிரேரணை ஆதரவு வழங்குவது ...\nவான்பாயும் இரணைமடுக் குளத்தில் மக்கள் மீன்வேட்டை\nஇரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்...\nபொலிஸாரைக் கொன்றது புலிகளின் புலனாய்வுப் பிரிவு என்கிறது பொலிஸ்\nவிடுதலைப் புலிகளின் மாவீரர் தின நிகழ்வுகளை மட்டக்களப்பில் நடத்த விடாது தடுப்பதில் சுட்டுக்கொல்லப்பட்ட இரு பொலிஸாரும் ஈடுபட்டிருந்ததாகவும் ...\nகுடும்பத் தகராற்றில் வாகனங்களுக்கு தீ வைப்பு\nஇரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராற்றினால் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தீயிட்டு கொழுத்திய சம்பவம் கோப்பாய் பகுதியில...\nகூட்டமைப்பு கூட்டத்தில் ரெலோ தீர்மானம்\nரணிலை பிரதமராக்க முடியாதென மைத்திரி ஆணித்தரமாக தெரிவித்துவிட்ட நிலையில் நிலையில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று க...\nகாவல்துறை கொலை: மேலுமொரு முன்னாள் போராளி கைது\nவவுணத்தீவு காவல்; நிலையத்தில் கடமையாற்றிய இரண்டு காவல்துறையினர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போரா...\nஇரணைமடுவுக்கு ஜனாதிபதி மைத்திரி விஜயம செய்திருந்த நிலையில் தனது ஆதரவாளர்கள் சகிதம் காத்திருந்து தனது ஆதரவை வெளிப்படுத்திய தமிழரசு நாடாள...\nஇனஅழிப்பிற்கு வெள்ளையடிக்கும் சாந்தி எம்பி\nஅண்மைக்காலமாக கூட்டமைப்பு ஒருபுறம் புலிநீக்க அரசியலை செய்தவாறு மறுபுறம் இன அழிப்பு அரசிற்கு முண்டுகொடுத்துவருவது தெரிந்த ஒன்றே.அவ்வகையி...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் மாவீரர் முல்லைத்தீவு எம்மவர் நிகழ்வுகள் இந்தியா கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா தென்னிலங்கை மன்னார் வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா பலதும் பத்தும் யேர்மனி அம்பாறை கனடா மலையகம் அறிவித்தல் தொழில்நுட்பம் மருத்துவம் அமெரிக்கா சிறுகதை டென்மார்க் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மண்ணும் மக்களும் காணொளி சினிமா இத்தாலி சவூதி மலேசியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/10/07201733/1011105/Tiruvannamalai-house-Confiscation-of-alcohol.vpf", "date_download": "2018-12-09T22:03:10Z", "digest": "sha1:GLQ7H2ZEFHCJV6D25KTUML42EQ5HN3RI", "length": 9536, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "வீட்டில் பதுக்கிய மதுபாட்டில்கள் பறிமுதல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவீட்டில் பதுக்கிய மதுபாட்டில்கள் பறிமுதல்\nதிருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஆரணி கூட்டுசாலையில், வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்களை மதுவிலக்கு டிஎஸ்பி அசோக்குமார் தலைமையிலான போலீசார் பறிமுதல் செய்தனர்.\nதிருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஆரணி கூட்டுசாலையில், வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்களை மதுவிலக்கு டிஎஸ்பி அசோக்குமார் தலைமையிலான போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தினகரன் என்பவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.\nஅண்ணாமலையார் மலையின் மீது ஏற பக்தர்களுக்கு தடை - மாவட்ட வன அலுவலர��� உத்தரவு\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் மலையின் மீது ஏற பக்தர்களுக்கு தடை விதித்து மாவட்ட வன அலுவலர் கிருபாசங்கர் உத்தரவிட்டுள்ளார்.\nஅண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இரண்டாம் நாள் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.\nவீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த மர்ம நபர்கள்\nதிருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த கே.எம்.ஜி நகர் பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி அருகில் உள்ள மீனாட்சிபுரத்திற்கு சென்றுள்ளார்.\nஆடி மாதத்தில் பச்சை நிறத்தில் பக்தர்களுக்கு காட்சி தரும் பச்சையம்மன்\nதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த மூனுகப்பட்டு கிராமத்தின் அடையாளமாகவும் காவல் தெய்வமாகவும் குடி கொண்டிருக்கிறார் பச்சையம்மன்.\nபல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பஞ்சலோக அம்மன் சிலை மீட்பு - சிலை கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் கைது\nதிருவண்ணாமலை அருகே பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பஞ்சலோக அம்மன் சிலை மீட்கப்பட்டுள்ளது.\nமேட்டூர் அணை நீர்த்தேக்கத்தில் துர்நாற்றம் : மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு\nமேட்டூர் அணை நீர்த்தேக்கத்தில் துர்நாற்றம் : மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு\nகடும் பனிப்பொழிவு - மல்லிகை விளைச்சல் பாதிப்பு\nகடும் பனிப்பொழிவு - மல்லிகை விளைச்சல் பாதிப்பு\nவிளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் - தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேச்சு\nவிளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் - தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேச்சு\nபிளாஸ்டிக்கை பல வழிகளில் பயன்படுத்த முடியும் தடை செய்ய நினைப்பது ஏன் \nபிளாஸ்டிக்கை பல வழிகளில் பயன்படுத்த முடியும் தடை செய்ய நினைப்பது ஏன் \nமிஸ் குளோபல் இந்தியா கலந்து கொண்டதே பெருமை - ஸ்டெபியா ஆலியா, மிஸ் குளோபல் அழகி\nமிஸ் குளோபல் இந்தியா கலந்து கொண்டதே பெருமை - ஸ்டெபியா ஆலியா, மிஸ் குளோபல் அழகி\nகலப்பு திருமண ஊக்கத்தொகையை அதிகரிக்க வேண்டும் - முருகன், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம்\nகலப்பு திருமண ஊக்கத்தொகையை அதிகரிக்க வேண்டும் - முருகன், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idaivaellai.blogspot.com/2014/04/blog-post.html", "date_download": "2018-12-09T21:27:20Z", "digest": "sha1:TJVN2QTWFHCHML7SGKXOZWZ6PDV2NYOH", "length": 9230, "nlines": 102, "source_domain": "idaivaellai.blogspot.com", "title": "இடைவேளை: புதிதாக லாப்டாப் வாங்குபவர்களுக்கு சில தகவல்கள்...", "raw_content": "\nபுதிதாக லாப்டாப் வாங்குபவர்களுக்கு சில தகவல்கள்...\nபொதுவாக hardware க்கு 1வருடம் , அதன் software க்கு 3மாதம் வாரண்டிக் கிடைக்கிறது.\nதற்பொழுது வரும் லாப்டாப்புக்கள் அதிகப்பட்சமாக OEM operating system கொண்டதாக இருக்கிறது.OEM என்றால் Original Equipment Manufacurer.நீங்கள் வாங்கிய லாப்டாப்புடன் முன்பைப் போல எந்த வித CD/DVD (retail operating system)யும் தற்பொழுது கிடையாது.operating system லாப்டாப்பிலே இருக்கும்.\nவிலை சிறிது குறைவாக இருக்கும்,மற்றப்படி இதனை அந்தந்த லாப்டாப்பின் மட்டுமே உபயோகிக்க முடியும்.இதனால் வேறு எந்த கணினியிலும் இதை உபயோகிக்க முடியாது.\n4.செய்ய வேண்டிய முதல் வேலை\nலாப்டாப் வாங்கியவுடன் முதலில் உங்கள் operating system க்கு recovery disk எடுத்து வைக்க வேண்டும்.நீங்கள் தனி டி.வி.டி யிலோ அல்லது pen drive யிலோ இதனை எடுத்து வைத்துக் கொள்ளலாம்.\n5.எதற்காக recovery disk எடுக்க வேண்டும்\nஉங்கள் operating system பழுதானால் மீண்டும் உங்கள் கணினியில் operating system install செய்ய அதன் மூலம் மட்டுமே செய்ய முடியும்.\nஎடுக்காவிட்டால் , நீங்கள் உங்கள் லாப்டாப் நிறுவனத்திற்கு தொடர்புக் கொண்டு அந்த recovery disk ஐ வாங்கிக் கொள்ளலாம்.3 மாதத்திற்குள் இருந்தால் இலவசமாக உங்கள் முகவரிக்கு அனுப்பி வைப்பார்கள்.இல்லையெனில் கட்டணம் செலுத்த வேண்டும் (2000 - 3000 செலவாகும்).குறிப்பு : எந்த ஊரில் வாங்கப்பட்டதோஅங்கே தான் அனுப்பி வைப்பார்கள்.\nநீங்கள் வெளிநாட்டில் ஒரு லாப்டாப் வாங்கி, சிறிது மாதம கழித்து இந்தியாவிற்கு வந்துவிட்டீர்கள்.திடிரென உங்கள் லாப்டாப் பழுதாகவிட்டது.உங்கள் வாரண்டி இந்தியாவில் செல்லுமென்றால் உங்கள் hardware சம்மந்தப��பட்ட பிரச்சனைகள் அனைத்தும் இந்தியாவிலும் பார்க்கப்படும்.ஆனால் operating system போன்ற software சம்மந்தப்பட்ட எதுவும் இங்கு பார்க்கப்படாது.உங்களிடம் recovery disk இல்லாவிட்டால் , அது உங்களுக்கு அந்த நாட்டின் முகவரிக்கே அனுப்பி வைப்பார்கள்.அந்த நாட்டில் உங்கள் நண்பர்கள் இருக்கும் பட்சத்தில் , நண்பர்களின் முகவரிக்கு அனுப்பி வைக்கச் சொல்லலாம்.அவ்வளவு தான் செய்ய முடியும் . இல்லையெனில் மீண்டும் 8000 - 10,000 செலவு செய்துத் தான் புதிதாக retail version operating system தான் வாங்க வேண்டும்.\nகுறிப்பு : உங்கள் hard disk பழுதாகிவிட்டால் , அவர்கள் அதனை மட்டுமே சரி செய்வார்கள்.நாம் தான் அவர்களுக்கு recovery disk கொடுக்க வேண்டும்.இல்லையெனில் நம் கதி அதோகதி தான்.\n8. recovery disk வேலை செய்யவில்லை என்றால்..\nஅவர்கள் அனுப்பிய recovery disk வேலை செய்யவில்லை என்றால் , முடிந்த வரை அவர்களின் customer forum (இணையப்பக்கம்) உரையாடலில் தேடிப்பார்க்கவும்.அதில் உங்களுக்கு போதுமான உதவி கிடைக்கும்\ncustomer care க்கு தொடர்பு கொண்டால் , உங்களது லாப்டாப்பை அவர்களிடம் கொடுக்க சொல்லுவார்கள்.அது வெளிநாட்டில் வாங்கியிருந்தாலும் கூச்சப்படாமல் மீண்டும் அந்த நாட்டிற்கே அனுப்பி வைக்கச் சொல்லுவார்கள்.\ncustomer care ஐ தொடர்பு கொள்வதை விட , customer forum த்தில் உங்கள் பிரச்சனைகளை சொல்லுங்கள்,உங்களுக்கு போதுமான தீர்வு அங்கு கிடைத்துவிடும்.ஆனால் , கொஞ்சம் நிதானமாக தேட வேண்டும்.குறிப்பாக பொல்லாதவன் பட தனுஷ் போல விடாது இணையத்தில் அவர்களுடன் சண்டை பிடிக்க வேண்டும்.\n[இங்கு கொடுக்கப்பட்டுள்ள விலை மட்டும் கால அவகாசங்கள் அனைத்தும் ஒரு தோரயமான மதிப்பே.]\nபுதிதாக லாப்டாப் வாங்குபவர்களுக்கு சில தகவல்கள்......\nநாங்கள் உன்னைக் காதலிக்கிறோம் - பகுதி 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/PersonSongList/Male-Singer-Hariharan/161", "date_download": "2018-12-09T21:50:06Z", "digest": "sha1:LIUWXZQNISW2GM7MWQYYT5G2G32HLB76", "length": 3247, "nlines": 60, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil Song Lyrics in Tamil and English - Tamil MP3 Songs Download", "raw_content": "\n7G Rainbow Colony 7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன்\nAadu Puli ஆடு புலி Unnai ninaithadhumey manasukkul உன்னை நினைத்ததுமே மனசுக்குள்\nAanandham ஆனந்தம் Enna idhuvO ennai suttri என்ன இதுவோ நன்னை சுத்திஆசை ஆசையாய் இருகக்கிறதே\nAaru ஆறு ThurOgam thurOgam thurOgam துரோகம் துரோகம் துரோகம்\nAarumugam ஆறுமுகம் Yaamini yaamini yaaru yaaru யாமினி யாமினி யாரு யாரு\n கொஞ்ச நாள் பொறு தலைவா\nAlai Payuthae அலைபாயுதே EvanO oruvan vaasikkiraan எவனோ ஒருவன் வாசிக்கிறான்\nAllithandha Vaanam அள்ளித்தந்த வானம் Thom thom thithithom தோம் தோம் தித்தித்தோம்\nBenny Dayal பென்னிதயாள் Ranjith இரஞ்ஜித்\nHaricharan ஹரிசரன் S.P.Balasubramaniyan எஸ்.பி. பாலசுப்ரமனியன்\nIlayaraja இளையராஜா SankarMagadhevan சங்கர்மகாதேவன\nK.J.Yesu Dass கே.ஜே.இயேசுதாஸ் SP. Balasubramaniam எஸ்.பி.பாலசுப்ரமணியன்\nK.Veeramani கே.வீரமணி Srinivas ஸ்ரீனிவாஸ்\nKarthi கார்த்தி Tippu திப்பு\nMalaysia Vasudevan மலேசியாவாசுதேவன் TM.Soundarrajan டி.எம்.சௌந்தர்ராஜன்\nManicka Vinayagam மாணிக்கவிநாயகம் Unni Krishnan உன்னிகிருஷ்ணன்\nMano மனோ Vijayyesu Dass விஜய்இயேசுதாஸ்\nNagoor EM.Haniffa நாகூர் எம்.ஹனிபா Yuvansankarraja யுவன்சங்கர்ராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.aatroram.com/?p=63247", "date_download": "2018-12-09T22:53:36Z", "digest": "sha1:2GPUA3AKWAJW32A524R7RMWP722N3B3R", "length": 21924, "nlines": 143, "source_domain": "www.aatroram.com", "title": "பெண்களின் உடல் வலிக்கு முக்கிய காரணம் உடையும், ஹை ஹீல்சும்", "raw_content": "\nஅபுதாபியில் அமீரக தமிழ் சொந்தங்களின ஒன்று கூடல்\nதெலுங்கானா காங். செயல் தலைவரானார் அசாரூதீன்… 2019 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி\nதொழிலதிபர்களின் கடனை தள்ளுபடி செய்த மாதிரி விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யுங்கள்: ராகுல் காந்தி\nகஜா புயலால், வேளாங்கண்ணி மாதா கோயிலில் சேதம்.. ஏசுநாதர் சிலை உடைந்தது\nமக்களின் மருத்துவர் டாக்டர் சேஷாத்திரி மறைந்தார்.. சோகத்தில் பரங்கிப்பேட்டை\nதஞ்சை : கரை உடைந்த கல்யாண ஓடையில் கரைந்து போன விவசாயிகளின் கண்ணீர் \nஇறையில்ல கட்டிட பணிக்கு உதவுங்கள்\nசாலையோர பிரம்புக் கடையும் சிறுவனின் சயின்டிஸ்ட் கனவும் \nரணிலை பதவியிலிருந்து நீக்கியது ஏன்- ராஜபக்சேவை நியமித்தது ஏன்- ராஜபக்சேவை நியமித்தது ஏன்.. சிறிசேனா பரபரப்பு தகவல்\nநடுக்கடை – முஹம்மது பந்தர்\nYou are at:Home»மகளிர் பக்கம்»பெண்களின் உடல் வலிக்கு முக்கிய காரணம் உடையும், ஹை ஹீல்சும்\nபெண்களின் உடல் வலிக்கு முக்கிய காரணம் உடையும், ஹை ஹீல்சும்\nஉடைகளையும், ஆபரணங்களையும் தவிர்த்தாலே போதும் பெரும்பாலான பெண்கள் தங்களை வாட்டிக் கொண்டிருக்கும் மூட்டு வலி, முதுவலி, கழுத்து வலி மற்றும் தலை வலிப்பிரச்சினைகளில் இருந்து விடுபட்டு விடலாம்.\nஇன்றைக்கு வேலைக்குப் போகும் பெண்களிடையே கேஸுவல் வியர் என்றால் அது தோலை கவ்விப் பிடிக்கும் ஜீன்ஸ், லெக்கின்ஸ், ஸ்லிம் ஃபிட் டாப்ஸ், டைட் குர்தி வகையறாக்கள் மட்டுமே என்றாகி விட்டத��. அதே போல பெரும்பாலன பெண்கள் ஹை ஹீல்ஸ் பயன்படுத்துகின்றனர். உயரமான பெண்களே கூட பென்ஸில் ஹீல் என்று சொல்லக்கூடிய மெல்லிய கூரான ஹீல்ஸ் பொருத்திய காலணிகளை அணிய விரும்புகிறார்கள்.\nஇந்த பென்ஸில் ஹீல் வகை செருப்புகளை முன்பெல்லாம் ராம்ப் வாக் மாடல்கள் மட்டுமே பயன்படுத்துவார்கள். இப்போது கல்லூரி, அலுவலகம் என எல்லா இடங்களிலும் இவற்றைப் போட்டுக் கொண்டு செல்வது ட்ரெண்டியான விசயமாகக் கருதப்படுவதால் பெண்கள் தங்களுக்கு அவை அசெளகரியமாக இருந்த போதிலும் அவற்றைப் பயன்படுத்தத் தயங்குவதே இல்லை.\nஆனால் நமது அதிகப்படியான ஃபேஷன் அடிக்‌ஷன் கூட ஒரு கட்டத்தில் நாட்பட்ட முதுகுவலி, மூட்டு வலி, கழுத்து வலி, கண் எரிச்சல், போன்றவற்றிற்கு காரணமாகி விடுகின்றனவாம். இதை லண்டனில் இயங்கும் பிரிட்டிஷ் ஸிப்ரோபிராக்டிக் அசோஸியேசன் (BCA) குழும விஞ்ஞானிகள் குழு ஒன்று சமீபத்தில் தங்களது தொடர் ஆராய்சிகள் மூலம் தகுந்த சான்றுகளுடன் நிரூபித்திருக்கிறது.\nஇதில் ஆச்சரியம் என்னவென்றால் 73 % பெண்கள் தங்களுக்கு வரக்கூடிய முதுகுவலிக்கு தாம் தினமும் பயன்படுத்தும் வார்ட்ரோப் தான் முக்கிய காரணம் என்பதை உணர்ந்தும், உணராமல் அலட்சியமாக இருப்பது தான் அவர்களை மேலும் தீரா வலியில் தள்ளி விடுகிறது. இதில் 28% பெண்களுக்கு மிக நன்றாகவே தெரியும், தங்களது முதுகுவலி, கழுத்து வலிக்கு பிரதான காரணமே தாங்கள் பயன்படுத்தும் இறுக்கமான உடைகளும், தமது உடல்வாகுக்கு சற்றும் பொருத்தமில்லாத உயரமான அல்லது கனமான காலணிகளும் தான் என்பது. ஆனாலும் அவர்கள் அதை ஒப்புக்கொள்ளாமல் ஸ்டைல் மற்றும் ஃபேஷன் என்ற பெயரில் தொடர்ந்து அதே விதமான ஆடைகளையும், செருப்புகளையுமே பயன்படுத்து வருகின்றனர் என்பது பல கட்ட ஆய்வுகளின் பின் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.\nஇவை மட்டுமல்ல இவர்களில் 10% பெண்கள் உடை மற்றும் காலணிகள் மட்டுமல்லாது, உடைகளுக்குப் பொருத்தமாக அணிவதாகக் கூறிக் கொண்டு கனமான கற்கள் வைத்த அல்லது பீட்ஸ்கள் என்று சொல்லப் படக் கூடிய பெரிய குண்டுமணிகளுடன் கூடிய ஆபரணங்களை வேறு தினசரி பயன்படுத்துகின்றனராம். இவை அனைத்துமே எந்த வகையிலும் ஒரு சராசரிப் பெண்ணின் உடல்நலனுக்கு நன்மை தரக்கூடிய விசயமே இல்லை.\nஏனெனில் இவை அனைத்துமே பெண்களின் கழுத்து, முதுகு மற்றும் இடுப்புப் பகுதிகளின் இயல்பான இயக்கத்தை தடை செய்கின்றன. இதனால் அந்த இடங்களில் சிறிதி, சிறிதாக ஆரம்பமாகும் வலி தொடர்ந்து அவற்றைப் புழக்கத்தில் கொள்ளும் போது ஒரு கட்டத்தில் தீரா வலியாகத் தங்கி விடுகிறது என BCA ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.\nஉடலை இறுக்கிப் பிடிக்கும் கனமான ஜீன்ஸ்கள் (இடுப்பு வலி)\nஇடுப்பைக் கவ்வும் மெல்லிய லெக்கின்ஸ் வகையறாக்கள் (இடுப்பு வலி)\nவட இந்திய ஸ்டைலில் அணியப்படும் கனமான நெக்லஸ்கள், காது தொங்கட்டான்கள், மூக்குத்திகள் ( கழுத்து வலி, கண் எரிச்சல், தலை வலி)\nபென்ஸில் ஹீல்ஸ் எனப்படும் உயரமான ஹீல் வைத்த செருப்புகள் (முதுகு வலி)\nமேற்கண்ட உடைகளையும், ஆபரணங்களையும் தவிர்த்தாலே போதும் பெரும்பாலான பெண்கள் தங்களை வாட்டிக் கொண்டிருக்கும் மூட்டு வலி, முதுவலி, கழுத்து வலி மற்றும் தலை வலிப்பிரச்சினைகளில் இருந்து விடுபட்டு விடலாம் என்கிறது BCA ஆய்வு முடிவுகள்.\nபெண்கள் தூக்கத்தில் பற்களை கடிப்பது ஏன்\nOctober 23, 2018 0 ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி மக்கள் எழுச்சிக்கான குரல் – பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ\n இது பெண்கள் வளைக்கப்பட்ட கதையல்ல \nApril 16, 2018 0 பாஜக ஆட்சியில் பச்சைக் குழந்தைகளின் பரிதாபம்\nApril 9, 2018 0 கனடாவில் ஒரு தெருவுக்கு இந்தத் தமிழனின் பெயர்\nApril 2, 2018 1 மார்பகங்கள்: தவறான நம்பிக்கைகளும்.. மருத்துவ உண்மைகளும்..\nMarch 28, 2018 0 ராகவன் கோபம் நியாயம்\nMarch 17, 2018 0 திராவிட நாடு கோரிக்கையை அண்ணா ஏன் கைவிட்டார்\nFebruary 25, 2018 0 அய்மான் சங்கம் – ஆவணப்படம்\nFebruary 14, 2018 0 காயிதேமில்லத் ஊடகக் கல்விக்கான சர்வதேச அகாடமி ( QIAMS )-யின் பொதுச்செயலாளர் எம்.ஜி. தாவூத் மியாகானுடன் ஒரு சந்திப்பு\nApril 10, 2017 0 விமானம் தரையிரங்கும் அருமையான காணொலி.\nApril 6, 2017 0 இப்படி ஒரு அருமையா விளையாட்டை நீங்க பார்த்திருக்க மாட்டீங்க..\nApril 3, 2017 0 அரபிகள் பாலைவன பகுதியில் வேட்டை ஆடும் காணொலி.\nApril 2, 2017 0 பாப்புகள் உணவை துரத்தும் காட்சி..\nApril 1, 2017 0 கஷ்டமர் கேருக்கு வெச்சு ஆப்பு…\nJanuary 5, 2017 0 ஆபத்திலிருந்து தன் சகோதரனை காப்பாற்றும் சிறுவன் – காணொலி\nDecember 24, 2016 0 பம்பரம் விடும் அழகை பாருங்க..\nNovember 15, 2016 0 இந்து மதத்தை சேர்ந்த பார்வையற்ற மனிதர் அல்-குர்ஆன் வசனம் ஒதும் காணொலி\nNovember 8, 2016 0 துபையில் அதிகவேக ஹைபர் லூப் பயணம் – காணொலி..\nNovember 8, 2016 0 மிகவும் திறமையான நாயின் அசத்தல் சர்க்கஸ் – காணொலி\nJune 30, 2016 0 நல்லடக்க அறிவிப்பு\nJune 21, 2016 0 மறுமை வெற்றியே மகத்தான வெற்றி\nJuly 31, 2014 0 அபுதாபியில் ரமலான் பெருநாள் தினத்தில் தனது நேர்மையை பறைசாற்றிய இந்தியர்\nNovember 16, 2018 0 கஜா புயலால், வேளாங்கண்ணி மாதா கோயிலில் சேதம்.. ஏசுநாதர் சிலை உடைந்தது\nNovember 5, 2018 0 மக்களின் மருத்துவர் டாக்டர் சேஷாத்திரி மறைந்தார்.. சோகத்தில் பரங்கிப்பேட்டை\nOctober 29, 2018 0 தஞ்சை : கரை உடைந்த கல்யாண ஓடையில் கரைந்து போன விவசாயிகளின் கண்ணீர் \nOctober 29, 2018 0 இறையில்ல கட்டிட பணிக்கு உதவுங்கள்\nMay 9, 2018 0 ஒரு மனிதநேய பண்பாளர் தஞ்சாவூர் கவிதா மன்றம் அப்துல் வகாப் பாய்…\nApril 28, 2018 0 கணவருடன் சேர்த்து வைக்ககோரி பெண் வக்கீல் 2-வது நாளாக தர்ணா போராட்டம்\nApril 23, 2018 0 மாணவர்களுக்கு தங்க நாணயம் – பெற்றோருக்கு ஊக்கப்பரிசு என அசத்தும் அரசு பள்ளி\nApril 19, 2018 0 தஞ்சாவூரில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா\nApril 9, 2018 0 கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்க வளர்ப்பு யானைகளுக்கு நீச்சல் குளம் கட்டிய விவசாயி\nMarch 20, 2018 0 சுற்றுலா பயணிகளை கவரும் ஜெகரண்டா மலர்கள்\nApril 27, 2017 0 வாருங்கள் வரவேற்கிறோம்..\nMarch 4, 2017 0 மனதை மயக்கும் மசினகுடி\nFebruary 21, 2017 0 ஈரோடு இன்பச் சுற்றுலா\nNovember 25, 2016 0 கோடைச் சுற்றுலா: குழந்தைகளைத் துள்ளவைக்கும் மலைகள்\nOctober 21, 2016 0 சென்னை சுற்றுலா\nOctober 15, 2016 0 கடல் மட்டத்தில் இருந்து 8,100 அடி உயரத்தில் எழில்கொஞ்சும் பேரழகு கொண்ட கொழுக்குமலை\nOctober 15, 2016 0 குற்றாலம் – தென்னாட்டு சுவர்க்கம்\nSeptember 26, 2016 0 நீலகிரி மாவட்டத்தின் சுற்றுலா தளங்கள்\nSeptember 17, 2016 1 தேக்கடி சுற்றிபார்க்கவேண்டிய இடங்களில் ஒன்று..\nOctober 20, 2018 0 சின்மயி பிரஸ் மீட்\nApril 26, 2018 0 பெண்களை குறிவைக்கும் இரத்தச்சோகை\nApril 16, 2018 0 பெண்கள் தூக்கத்தில் பற்களை கடிப்பது ஏன்\nApril 10, 2018 0 ஒழுங்கத்தை உன் உயிரினும் மேலாய் கடைப்பிடி\nApril 2, 2018 1 மார்பகங்கள்: தவறான நம்பிக்கைகளும்.. மருத்துவ உண்மைகளும்..\nJuly 28, 2017 0 பெண் குழந்தைகள் தந்தை மீது அதிக பாசம் வைக்க காரணம்\nJuly 20, 2017 0 குழந்தைங்க சாப்பிடும் போது செய்யும் பிரச்சனைகள்\nJuly 9, 2017 0 பெண் குழந்தைகளை பாதுகாப்போம்\nJuly 8, 2017 0 பெண்களின் உடல் வலிக்கு முக்கிய காரணம் உடையும், ஹை ஹீல்சும்\nMay 4, 2017 0 தூக்கமின்மையால் பெண்களுக்கு வரும் நோய்கள்\nNovember 30, 2018 0 தெலுங்கானா காங். செயல் தலைவரானார் அசாரூதீன்… 2019 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி\nMay 2, 2018 0 ஐபிஎல் 2018 – டக் அவுட் ஆவதில் மும்பை அணி படைத்த புதிய சாதனை\nMay 1, 2018 0 ஐபிஎல் வரலாற்றில் ஒரே வீரர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார் ரகானே\nApril 30, 2018 0 பார்சிலோனா ஓபன் டென்னிஸ் – சாம்பியன் பட்டம் வென்றார் ரஃபேல் நடால்\nApril 26, 2018 0 ஐபிஎல் தொடரில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி உமேஷ் யாதவ் சாதனை\nApril 23, 2018 0 மான்டே கார்லோ மாஸ்டர் டென்னிஸ்- 11-வது முறையாக நடால் சாம்பியன்\nApril 22, 2018 0 ஐ.பி.எல். போட்டியில் லெக்ஸ்பின்னர்கள் ஆதிக்கம் – கபில்தேவ்\nApril 18, 2018 0 ஐபிஎல் லீக்கில் வித்தியாசமான சாதனை படைத்த ஆரோன் பிஞ்ச்\nMarch 25, 2018 0 விரைவாக 100 விக்கெட் – ரஷித் கான் உலக சாதனை\nMarch 25, 2018 1 ஒரு பந்துக்கு 5.1 ரன்கள்- 20 பந்தில் சதமடித்து சஹா உலக சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?12043-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-18&s=10cf0df5c1a8596d84cf04e695f9ef37&p=1313445", "date_download": "2018-12-09T22:29:56Z", "digest": "sha1:U2N4KCUZ4536BAN4I36AQUZFSAB3J4MS", "length": 8377, "nlines": 303, "source_domain": "www.mayyam.com", "title": "Nadigar Thilagam Sivaji Ganesan Part-18 - Page 291", "raw_content": "\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மை���ாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2012/11/blog-post_6748.html", "date_download": "2018-12-09T21:29:40Z", "digest": "sha1:5PSUOCYLN4SAWVPVOXLT6EHHLDIGRAP7", "length": 5863, "nlines": 35, "source_domain": "www.newsalai.com", "title": "வடக்கிற்கு வழங்கிய நிதியின் பெரும்பகுதியை வடமத்திய மாகாணத்துக்கு ஒதுக்கியது இலங்கை - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nவடக்கிற்கு வழங்கிய நிதியின் பெரும்பகுதியை வடமத்திய மாகாணத்துக்கு ஒதுக்கியது இலங்கை\nபோரினால் பாதிக்கப்பட்ட வடக்குப் பகுதியில் வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கு, ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு மேலதிகமாக 98 மில்லியன் டொலரை கடனாக வழங்கியுள்ளது.\nஎனினும், வடக்கிற்காக வழங்கப்பட்டுள்ள இந்த நிதியின் பெரும்பகுதி வடமத்திய மாகாண வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கே இலங்கை செலவிடவுள்ளது.\nஆசிய அபிவிருத்தி வங்கியின் இந்த நிதியைக் கொண்டு ஏனைய மாகாணங்களுடன் வடக்கை இணைக்கும் 200 கி.மீ நீளமான 19 வீதிகளை அபிவிருத்தி செய்யவுள்ளதாக இலங்கை நிதி அமைச்சு கூறியுள்ளது.\nஇந்தத் திட்டத்தின் கீழ், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணத்தில் 80 கி.மீ தேசிய நெடுஞ்சாலையும், மேலும் வடக்கில் 50 கி.மீ நீளமடையதும், வடமத்திய மாகாணத்தில் 70 கி.மீ நீளமுடையதுமான மாகாண நெடுஞ்சாலைகளும், குறிப்பிட்ட பாலங்களும் புனரமைக்கப்படவுள்ளன.\nவடக்கிற்கு வழங்கிய நிதியின் பெரும்பகுதியை வடமத்திய மாகாணத்துக்கு ஒதுக்கியது இலங்கை Reviewed by கவாஸ்கர் on 11:20:00 Rating: 5\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday247.net/page/5/?filtre=random&cat=0", "date_download": "2018-12-09T22:35:39Z", "digest": "sha1:X4D5KNPMDNJHPU6IHKJRYTDWW7B2TT77", "length": 4364, "nlines": 88, "source_domain": "www.tamilserialtoday247.net", "title": "Tamil Serial Today 247 Net | Watch Tamil Serials And Tamil Tv Shows Online,Serial Reviews | Page 5", "raw_content": "\nடயாபடிக் டிரிங்க் கணையத்தை பலப்படுத்தும் இன்சுலின் சுரக்கச்செய்யும்\nவாழைப்பழம் பிஸ்கட் ஃபொலட் எப்படிச் செய்வது\nபனானா ஐஸ்க்ரீம் டிலைட் எப்படிச் செய்வது\nஇதயத்தை இதமாக்கும் டிரிங்க் மூலிகை இல்லம்\nநேந்திரம் பழம் புரட்டல் எப்படிச் செய்வது\n கவலைய விடுங்க இத செய்யுங்க | அழகி EP -2\n அப்போ இந்த 3 முறையும் தெரியுமா \nAlayangal Arputhangal ஶ்ரீ லஷ்மிநாராயண பெருமாள் திருக்கோயில் ஒத்திவாக்கம் 07-11-2018 PuthuYugam TV Show Online\nஉங்களை கோடீஸ்வரனாக்கும் குபேர இரகசியங்கள் பின்பற்றினால் நிச்சயம் பலன்\nமருந்துகளை வாங்கும் போது இதையெல்லாம் கவனிக்க மறந்து விடாதீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ta-lk.wordpress.org/themes/snowblind/", "date_download": "2018-12-09T22:49:59Z", "digest": "sha1:ABER2YGABEXEY277OXPL76FHSG4BMLNX", "length": 7302, "nlines": 195, "source_domain": "ta-lk.wordpress.org", "title": "Snowblind | WordPress.org", "raw_content": "\nவலமிருந்து இட மொழி ஆதரவு\nகறுப்பு, விருப்பப் பின்னணி, விரும்பிய நிறங்கள், Custom Header, விருப்பப் பட்டியல், Editor Style, சிறப்பு படதலைப்பு, சிறப்புப் படங்கள், நிலையான வடிவமைப்பு, Fluid Layout, முழு அகல வார்ப்புரு, சாம்பல், இடது பக்கப்பட்டை, வெளிச்சம், ஒரு நிரல், பதிவு வகைகள், Responsive Layout, வலது கரைப்பட்டை, ஒட்டப்பட்ட பதிவு, வார்ப்புரு அமைப்புக்கள், படிநிலை பின்னூட்டங்கள், மொழிமாற்றக்கூடியது, இரு நிரல்கள், வெள்ளை\n<# } #> மேலதிக விபரங்கள்\nநிகழ்நிலையிலுள்ள நிறுவல்கள்: {{ data.active_installs }}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/10/12021117/Rajiv-Gandhi-National-Youth-Development-Center-fighter.vpf", "date_download": "2018-12-09T22:25:47Z", "digest": "sha1:UK3PTNM2T4JTNUIC5NKIXAOBER5UFPUR", "length": 14347, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rajiv Gandhi National Youth Development Center fighter aircraft || ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மைய போர் விமானத்திற்கு காவி வண்ணம் திருநாவுக்கரசர் கண்டனம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மைய போர் விமானத்திற்கு காவி வண்ணம் திருநாவுக்கரசர் கண்டனம் + \"||\" + Rajiv Gandhi National Youth Development Center fighter aircraft\nராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மைய போர் விமானத்திற்கு காவி வண்ணம் திருநாவுக்கரசர் கண்டனம்\nராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாடு மைய போர் வளாகத்தில் சாம்பல் நிறத்தில் வைக்கப்பட்டிருந்த போர் விமானத்திற்கு காவி வண்ணம் பூசப்பட்டிருப்பது கண்ட��த்திற்குரியது என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.\nபதிவு: அக்டோபர் 12, 2018 02:45 AM\nதமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்திக்கு ஸ்ரீபெரும்புதூரில் நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு அருகாமையில் அவரது நினைவைப் போற்றுகிற வகையில் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையம் 1993-ம் ஆண்டு நிகர்நிலை பல்கலைக் கழகமாக தொடங்கப்பட்டது. பிறகு 2012-ல் நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் உயர்நிலை தேசிய கல்வி நிலையமாக உருவாக்கப்பட்டது. அங்கே இந்தியாவின் 29 மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் முதுநிலை படிப்பை அங்கே தங்கி படித்து வந்தனர்.\nஅந்த நிறுவனத்தில் பயிலுகிற பல்வேறு மாணவர்கள் அங்கு நிலவுகிற வசதி குறைவு காரணமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதை கேள்வியுற்று மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரூபி ஆர். மனோகரனை அங்கே அனுப்பி நேரில் சென்று ஆய்வு செய்ய கேட்டுக் கொண்டேன். அவர் பார்வையிட்டு கொடுத்த தகவல்கள் மிகுந்த அதிர்ச்சியை தருகின்றன.\nஎந்தெந்த வகையில் ராஜீவ்காந்தியின் பெயரையும், புகைப்படத்தையும் மறைக்க முடியுமோ அந்த வகையில் எல்லாம் மறைக்கப்பட்டு வருகிறது. இக்கல்வி நிறுவனம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே அனைத்து படிவங்களிலும் ராஜீவ்காந்தியின் படத்துடன் இடம் பெற்றிருந்த லோகோ சமீபகாலத்தில் அகற்றப்பட்டிருக்கிறது. அங்கே உள்ள வளாகத்தில் சாம்பல் நிறத்தில் வைக்கப்பட்டிருந்த போர் விமானத்திற்கு இன்றைக்கு காவி வண்ணம் பூசப்பட்டிருக்கிறது.\nஅதேபோல, கருத்தரங்கு கூடத்தில் வைக்கப்பட்டிருந்த ராஜீவ்காந்தி படம் அகற்றப்பட்டிருக்கிறது. வளாகத்தில் பல இடங்களில் வைக்கப்பட்டிருந்த அவரது படம் அகற்றப்பட்டு ஒரு அறையில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது. ராஜீவ்காந்தியின் பிறந்தநாளோ, நினைவுநாளோ மற்றுமுள்ள தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளோ அங்கே கடைப்பிடிக்கப்படுவதில்லை.\nமிகச் சிறப்பாக செயல்பட்டு வந்த இந்நிறுவனத்திற்கு முதல்வரோ, பேராசிரியர்களோ, இயக்குனர்களோ பல மாதங்களாக நியமிக்கப்படாமல் உள்ளது. இத்தகைய போக்கு தொடர்ந்து நீடிக்குமேயானால் இந்த அமைப்பின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டு விடும்.\nராஜீவ்காந்தியின் புகழை போற்றுகிற வகையில் நிறுவப்பட்ட ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தில் நிலவுகிற பல்வேறு குளறுபடிகளை களைகிற வகையில் மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவில்லையெனில் அடுத்தகட்டமாக போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக தெரிவிக்க விரும்புகிறேன்.\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\n1. பிணவறை ஊழியர்கள் பணத்தை போட்டுவிட்டு ஓட்டம் லஞ்ச ஒழிப்பு சோதனையில் பரபரப்பு தகவல்கள்\n2. நடிகர் விஜயகுமார் வீட்டுக்குள் நுழைந்த வனிதா வெளியேற்றம் சுப்ரீம் கோர்ட்டு வழக்கை சுட்டிக்காட்டி போலீசார் நடவடிக்கை\n3. வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மழை பெய்யும்\n4. சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்ற பொதுமக்கள் எதிர்ப்பு\n5. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthupet.in/2507", "date_download": "2018-12-09T21:27:04Z", "digest": "sha1:CPHTRXHNVKXX26SRJPOQ5O57NOPOB5ZM", "length": 4074, "nlines": 38, "source_domain": "www.muthupet.in", "title": "மின் ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கு இடையே தகராறு - வாகனங்கள் உடைப்பு... - Muthupet.in", "raw_content": "\nமின் ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கு இடையே தகராறு – வாகனங்கள் உடைப்பு…\nகொரடாச்சேரி பகுதியில் மின் கம்பம் சீரைப்பு பணியின் போது அப்பகுதி மக்களுக்கும் மின் வாரிய ஊழியர்களுக்கும் இடையே தகராறு, வாகனங்கள் உடைப்பு – போலீஸார் வழக்கு பதிவு.\nகொரடாச்��ேரி அருகே உள்ள பகுதியில் மின்கம்பங்களை சீரமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அப்பகுதியில் உயர் அழுத்த மின்சார கம்பிகளை குடியிருப்பு பகுதியில் பயன்படுத்த வேண்டாம் என்று அப்பகுதியில் உள்ள சிலர் கூறினர்.\nஅப்போது பணியில் ஈடுபட்டு இருந்த மின்வாரிய ஊழியர்களுக்கும், அப்பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. கிராம இளைஞர்கள் மின்வாரிய ஊழியர்களை தரக்குறைவாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் மின் வாரிய வாகனங்களையும் அடித்து உடைத்து ஏற்பட்ட ரகளையில் இரு தரப்பினரும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.\nஇந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் மாறி மாறி அளித்த புகாரின் பேரில் கொராடாசேரி போலீஸார் இருதரப்பு சேர்ந்த 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/50467-h-raja-kanimozhi-tweet.html", "date_download": "2018-12-09T23:09:57Z", "digest": "sha1:5CSHB2JWLGGJ2ZCZFNDLAUDLF7RVUIM5", "length": 8720, "nlines": 117, "source_domain": "www.newstm.in", "title": "தமிழகத்தில் உள்ள பெரியார் சிலைகள் உயிருள்ள சிலைகளா? - எச்.ராஜாவின் சர்ச்சை ட்வீட் | H Raja - Kanimozhi tweet", "raw_content": "\nமெரீனாவில் குளிக்கச் சென்ற 3 இளைஞர்கள் பலி\nகேரளத்துக்கு ரூ.3,048 கோடி வெள்ள நிவாரணம்: கம்யூனிஸ்டுகளுக்கு வாய்ப்பூட்டு போட்ட மத்திய அரசு\nகாவல்துறை அதிகாரிகளுடன் டிஜிபி ராஜேந்திரன் திடீர் ஆலோசனை...\nபரபரப்பான அரசியல் சூழலில் சோனியா காந்தி- ஸ்டாலின் சந்திப்பு\nஆணவக்கொலையில் கணவரை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம்\nதமிழகத்தில் உள்ள பெரியார் சிலைகள் உயிருள்ள சிலைகளா - எச்.ராஜாவின் சர்ச்சை ட்வீட்\nபா.ஜ.க தேசிய செயலர் எச்.ராஜா மற்றும் திமுக மகளிரணித் தலைவரும், மாநிலங்களவை எம்.பியுமான கனிமொழி ஆகிய இருவருக்கும் இடையே ட்விட்டரில் காரசாரமான விவாதம் நடைபெற்று வருகிறது.\nகனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், \"உயிரற்ற படேல் சிலைக்கு 3000 கோடியாம், உயிர்வாழ துடிக்கும் #கஜா புயல் பாதிக்கப்பட்ட 12 மாவட்ட தமிழர்களுக்கு 350 கோடியாம்\" என ட்வீட் செய்துள்ளார்.\nஅதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக எச்.ராஜா, \"குஜராத்தில் உள்ள படேல் சிலை உயிரற்ற சிலை. ஆனால் தமிழகத்தில் உள்ள பல நூற்றூக் கணக்கான ஈ.வெ.ரா. சிலைகள் உயிருள்ள சிலைகளா\nஏற்கனவே தமிழ்கத்தில் பெரியார் சிலைகள் சேதப்படுத்தப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், எச்.ராஜா இவ்வாறு கூறியுள்ளது மீண்டும் சர்ச்சையை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅமெரிக்க தாக்குதலில் முக்கிய தலிபான் தலைவன் பலி\nஎவரும் கண்டுகொள்ளாத மாமண்டூர் குகைகள்...\n'பெண்கள் சுவர்' போராட்டம் நல்லதல்ல: காங்கிரஸ்\nவாட்ஸ்அப் பேமெண்ட்ஸ் சேவை துவக்க வேண்டி ரிசர்வ் வங்கிக்கு கடிதம்\nகனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது\nநெல் ஜெயராமனின் மறைவுக்கு எச்.ராஜா இரங்கல்\nமகனுக்கு தமிழகம்... மருமகனுக்கு டெல்லி... கனிமொழிக்கு கல்தா... மு.க.ஸ்டாலின் பலே அரசியல்\nநம்ப வைத்து கருவறுக்கும் மு.க.ஸ்டாலின்... கதறும் கனிமொழி\n1. ஆணவக்கொலையில் கணவரை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம்\n2. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n3. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ (பாகம் இரண்டு)\n4. வீட்டிற்கு மஹாலட்சுமியை வரவழைக்கும் கோலம்\n5. குட்டையை குழப்பும் அதிமுக... திமுகவுக்கு கரியை பூசிய செந்தில் பாலாஜி\n6. குரூப்பில் பிரைவேட் மெசேஜ் - வாட்ஸ்அப் புதிய அப்டேட்\n7. சென்னையில் மாநில அளவிலான குத்துச் சண்டைப் போட்டி...\nசூப்பர்ஸ்டாரின் வில்லன் நான் தான்: விஜய் சேதுபதி\nமாநில கைப்பந்து: அரையிறுதியில் சேலம், காஞ்சிபுரம், திருவாரூர், ஈரோடு\nஅமெரிக்காவில் நிர்மலா சீதாராமனுக்கு ராணுவ மரியாதை\nகேரளத்துக்கு ரூ.3,048 கோடி வெள்ள நிவாரணம்: கம்யூனிஸ்டுகளுக்கு வாய்ப்பூட்டு போட்ட மத்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/65955/cinema/Kollywood/Hollywood-actor-in-Vikrams-Mahavir-Karnan.htm", "date_download": "2018-12-09T21:44:26Z", "digest": "sha1:5K2EOGEJPDQLE34GE5MXA44SLJOS4WNF", "length": 10728, "nlines": 134, "source_domain": "cinema.dinamalar.com", "title": "விக்ரம் படத்தில் பீமனாக ஹாலிவுட் நடிகர் - Hollywood actor in Vikrams Mahavir Karnan", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநடித்து கொண்டே இருங்கள் : ரஜினிக்கு சசிகுமார் வேண்டுகோள் | வாழ்க்கையில் எதுவும் எக்ஸ்ட்ராவாக இருக்க கூடாது : ரஜினி | இரண்டு வெறியன்கள் இணைந்த பேட்ட : அனிருத் | பெரிய ஆளை எதிர்த்தால் தான் பெரிய ஆளா வரலாம் : விஜய் சேதுபதி | ரஜினியை இயக்கியது ஆஸ்க��ை விட பெருமை : கார்த்திக் சுப்பராஜ் | பேட்ட இசை வௌியீடு : ரஜினி உள்ளிட்ட படக்குழு பங்கேற்பு | மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் விக்ரம் | பாகுபலி கூட்டணியை மீண்டும் இணைத்த கரன்ஜோஹர் | தந்தை இயக்கத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | பாலிவுட் பட தயாரிப்பாளர் மீது மோசடி புகார் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nவிக்ரம் படத்தில் பீமனாக ஹாலிவுட் நடிகர்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகடந்த இரண்டு தினங்களுக்கு முன் விக்ரம் நடிப்பில் 'மஹாவீர் கர்ணா' என்கிற படம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆர்.எஸ்.விமல் என்பவர் இயக்கவுள்ள இந்தப்படத்தில் கர்ணன் கேரக்டரில் விக்ரம் நடிக்கிறார். பீமன் கேரக்டரில் ஹாலிவுட் நடிகர் ஒருவர் நடிக்க உள்ளார் என்று சொல்லப்படுகிறது.\nஇந்த தகவல் மலையாள ரசிகர்களை புருவம் உயர்த்த வைத்துள்ளது. காரணம் கடந்த வருடம் தான் மோகன்லால் நடிப்பதாக 'மகாபாரதம்' என்கிற படத்தின் அறிவிப்பு வெளியானது ஞாபகம் இருக்கலாம்.\nஇந்தப்படமே பீமன் கேரக்டரை மையப்படுத்தியது தான்.. அதில் மோகன்லால் தான் பீமன் கேரக்டரில் நடிக்க இருக்கிறார். அதனால் ஹாலிவுட்டில் இருந்து நடிகர் ஒருவர் விக்ரம் படத்தில் பீமனாக நடிக்க இருக்கிறார் என்றால் அது ஆச்சர்யமான விஷயம் தான்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\n -பா.ரஞ்சித் என்ன நடந்தாலும் அன்பாவே இருப்போம் : ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபாகுபலி கூட்டணியை மீண்டும் இணைத்த கரன்ஜோஹர்\nபாலிவுட் பட தயாரிப்பாளர் மீது மோசடி புகார்\nஅக்சய் குமாருக்கு புதிய மகுடம் சூட்டிய 2.O\nகேதர்நாத் படத்திற்கு உத்தரகண்ட்டில் 7 மாவட்டங்களில் தடை\nகணவர் பெயரை இணைத்த பிரியங்கா\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nநடித்து கொண்டே இருங்கள் : ரஜினிக்கு சசிகுமார் வேண்டுகோள்\nவாழ்க்கையில் எதுவும் எக்ஸ்ட்ராவாக இருக்க கூடாது : ரஜினி\nஇரண்டு வெறியன்கள் ��ணைந்த பேட்ட : அனிருத்\nபெரிய ஆளை எதிர்த்தால் தான் பெரிய ஆளா வரலாம் : விஜய் சேதுபதி\nரஜினியை இயக்கியது ஆஸ்கரை விட பெருமை : கார்த்திக் சுப்பராஜ்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nமணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் விக்ரம்\nவிக்ரமை இயக்கும் அஜய் ஞானமுத்து\nஅஜீத் ஸ்டைலுக்கு மாறிய விக்ரம்\nவிக்ரமின் கர்ணன் படத்திற்காக கோவில் மணி\nவிக்ரம்குமார் படத்தில் வில்லனாக நடிக்கும் சித்தார்த்\nநடிகர் : அஜித் குமார்\nநடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா\nநடிகை : பிரியா பவானி சங்கர்\nநடிகை : ராஷி கண்ணா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kovai2delhi.blogspot.com/2014/08/blog-post.html", "date_download": "2018-12-09T21:54:31Z", "digest": "sha1:E4LQUUYUON4AJVZAFUOPUTMKFRX56WPC", "length": 17534, "nlines": 212, "source_domain": "kovai2delhi.blogspot.com", "title": "கோவை2தில்லி: வரலஷ்மி நோன்பு - சில நினைவுகள்!", "raw_content": "\nவரலஷ்மி நோன்பு - சில நினைவுகள்\nநாளை மறுநாள் அதாவது வெள்ளியன்று வரலஷ்மி நோன்பு கொண்டாடப்பட உள்ளது. இந்த நோன்பு தொடர்பாக என்னுடைய நினைவுகளும் மனதில் எழுந்த வண்ணம் உள்ளன. அவையே இப்பதிவிற்கான காரணம்.\nஅம்மா வீட்டில் வரலஷ்மி நோன்பு உண்டு. கொலு தான் இல்லை. சிறுவயதிலிருந்தே அம்மா செய்யும் வரலஷ்மி நோன்பில் என்னுடைய பங்களிப்பாக அம்மன் கொலுவிருக்கும் மண்டபத்தை மாவிலைத் தோரணங்களாலும், வாழை மரத்தாலும், சீரியல் விளக்குகளாலும் அலங்கரித்து கொடுப்பேன். பூஜையை சிரத்தையாக அம்மா செய்வார். விதவிதமான மலர்களை வாங்கி வந்து தொடுத்து வீட்டை சுத்தம் செய்து, பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்வது என்று தொடர்ந்து வேலைகள் இருந்து கொண்டே இருக்கும். அப்பா உடனிருந்து மந்திரங்களைச் சொல்ல அம்மா பூஜை செய்வார்.\nபூஜையன்று வாசலில் அம்மனை கொண்டு வைத்து அங்கிருந்து “வரலஷ்மி எங்கள் இல்லத்திற்கு வருவாயம்மா” என்று பாடி ஆரத்தியெடுத்து உள்ளே அழைத்து வருவோம். பச்சரிசி இட்லி, கொழுக்கட்டை, அப்பம், வடை, பாயசம், சுண்டல் என்று தடபுடலான உணவு தான் அன்று. மாலையில் பட்டுப்பாவாடை சரசரக்க எல்லோர் வீடுகளுக்கும் சென்று குங்குமம் கொடுத்து வெற்றிலை தாம்பூலம் வாங்கிக் கொள்ள அழைத்து வருவேன். வீட்டுக்கு வருபவர்களுக்கும் சந்தனம் குங்குமம் தருவது, பிரசாதங்கள் தருவது என்று மிகவும் ஈடுபாட்டுடன் உலா வருவேன்.\nதிருமணம���னதும் தில்லியில் என் முதல் நோன்பை மிகவும் சிறப்பாக செய்தேன். முதல் நோன்பை மாமியார் தான் எடுத்து வைக்க வேண்டும். ஆனால் வெயிலின் தாக்கத்தால் மாமியார் ஊருக்கு சென்று விட, பதட்டத்துடன் எப்படி செய்யப் போகிறேனோ என்று தவித்துக் கொண்டிருக்க, என்னவர் தான் முழுவதும் உடனிருந்து உதவி புரிந்தார். மனதிற்கு தைரியம் கிடைக்க அம்மா செய்து வந்த விஷயங்களை மனதிற்குள் கொண்டு வந்து அலங்கரிக்கத் துவங்கினேன். வீட்டிற்கு வீடு சில விஷயங்கள் மாறுபடும். அது போல் என் அம்மா கலசத்திற்குள் தண்ணீர் விட்டு அதில் வெற்றிலை, பாக்கு, மஞ்சள், எலுமிச்சம்பழம் ஆகியவற்றை போடுவார். ஆனால் இங்கோ அரிசியில் தான் வெற்றிலை, பாக்கு ஆகியவற்றை போட வேண்டும். இவற்றை ஒரு டைரியில் எழுதி வைத்துக் கொண்டு பூஜை செய்தேன். நம்மூர் பொருட்கள் எல்லாமே kairali stores எனப்படுகிற கேரள கடையில் கிடைக்கும். முதல்நாளே லிஸ்ட் போட்டு வாங்கி வருவேன். பூ தான் கொஞ்சம் தட்டுப்பாடு....:) அம்மா செய்யும் பூஜையில் மலைபோல் மலர்கள் குவிந்து கிடக்கும்.\nஅம்மா செய்தது போல் அவ்வளவு பதார்த்தங்களை செய்தால் இங்கு சாப்பிடுவோர் யாருமில்லை. அதனால் பாயசமோ அல்லது சர்க்கரை பொங்கலோ இவற்றுடன் வடையும், சுண்டலும் என வைத்துக் கொண்டு வருடந்தவறாமல் செய்து வந்தேன். வீட்டுக்கு வீடு சென்று அழைப்பதும் தில்லியில் இயலாதது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு திக்கில்… அதனால் தொலைபேசியில் அழைப்பு விடுத்து தாம்பூலங்களை தந்து வந்தேன்.\nதோழிகள் சிலரும் அவர்கள் வீட்டில் அந்த வருடம் நோன்பு செய்ய இயலாமல் போனால் எங்கள் வீட்டு பூஜையில் கொண்டு வந்து வைத்தனர். மகளுக்கு கொஞ்சம் விவரம் தெரிய ஆரம்பித்ததும் அவளுக்கும் என் சிறுவயதை போலவே பட்டுப்பாவாடை சரசரக்க வருகிறவர்களுக்கு சந்தனம், குங்குமம், தாம்பூலம் தருவது மிகவும் பிடித்தமானதாக இருந்தது.\nகடந்த மூன்று வருடங்களாக திருவரங்கம் வந்ததிலிருந்து மாமியாரும், நாத்தனாரும் இணைந்து செய்யும் பூஜையில் கலந்து கொள்வதோடு சரி. வங்கியின் லாக்கரில் எங்கள் வீட்டு அம்மன் வாசம் செய்து கொண்டிருக்கிறாள். ஒவ்வொரு முறையும் எடுத்து வரச் சொல்லி நினைவுபடுத்தியும் நேரமின்மை என்ற காரணத்தால் எடுக்க இயலவில்லை. அடுத்த வருடமாவது எங்கள் வீட்டு வரலஷ்மி நோன்பை என்னவரோடும் மகளோடும் இணைந்து செய்ய அந்த அம்மன் அருள் புரியட்டும்…\nஇந்த நோன்பை செய்து வரும் தோழிகள் அனைவருக்கும் சிறப்பாக அமைய வாழ்த்துகள்.\nLabels: அனுபவம், நினைவுகள், பண்டிகை\nவரலஷ்மி விரதம் பற்றிய பகிர்வுகள்..அருமை.\nகணவர் குழந்தையோடு சேர்த்து நோன்பு நோற்க அம்மன் அருள் புரியட்டும். மாமியார் பூஜை செய்யும்போது நீங்களும் உங்கள் அம்மன் முகத்தைப் பூஜையில் வைக்க வேண்டுமே..\nஇங்கும் உண்டு பூஜை. கலசத்தில் தண்ணீர் ஊற்ற மாட்டோம். அரிசி எ.பழம், வே.பா, நாணயம் தான்..\nஅம்மன் அருள் புரியட்டும்… வாழ்த்துகள்\nஅடுத்த ஆண்டு பூஜையில் கணவர் குழந்தையுடன் மன நிறைவோடு பூஜித்து, படமெடுத்து பகிர்ந்து கொள்ள வாழ்த்துக்கள் \nமிக அழகான அசத்தலான பதிவு. நாளை வரலக்ஷ்மி விரதம் என்பதை முன்கூட்டியே அறிவிப்பதாக உள்ளது. பகிர்வுக்குப்பாராட்டுக்கள் + நன்றிகள்.\nஅம்மன் அலங்காரம் வெகு ஜோர் எங்கள் வீட்டிலும் இரண்டு வருடங்களாய் நோன்பு விட்டுப்போய்விட்டது எங்கள் வீட்டிலும் இரண்டு வருடங்களாய் நோன்பு விட்டுப்போய்விட்டது இந்த வருடம் ஆரம்பிக்க உள்ளார்கள்\nகண்டிப்பாக தங்களின் எண்ணம் நிறைவேற அந்த அம்மன் அருள் புரிவாள்.\nவரலஷ்மி நோன்பை வெங்கட், ரோஷ்ணி, மற்றும் குடும்பத்தினருடன் சிறப்பாக கொண்டாட அம்மன் அருள் புரியட்டும்….\nவரலக்ஷ்மி வீட்டுக்கு வந்து அனைவர் கேட்கும் வரங்களை அளிக்கட்டும்.\nவெகு அழகு ஆதிம்மா. வரலக்ஷ்மி எல்லா அருளையும் செய்வாள் அம்மா. பக்தியுடன் அழைக்கும்போது அமைதியாக வந்து குடும்பதை ஒன்று சேர்ப்பாள். அடுத்த வருடம் நீங்கள் இதே போல் இன்னும் பிரமாதமாகப் பதிவு போட்டு நான் படிக்க வேண்டும். வாழ்க கண்ணா.\nகருத்து தெரிவித்த அனைவருக்கும் என் அன்பான நன்றிகள்.\nஅடுத்த வருடம் உங்க விருப்பம் போலவே நீங்க மூவரும் ஒன்றாக இருந்து பூஜையில் கலந்துகொள்ள என் வேண்டுதலும்.\nபிறந்தது சிவகங்கைச் சீமையில், வளர்ந்தது கோவையில், தற்போது வசிப்பது திருவரங்கத்தில்...\nவரலஷ்மி நோன்பு - சில நினைவுகள்\nமுதன் முதலாக காதல் டூயட் ....\nகொஞ்சம் கவனிங்க… தமிழ்மண வரிசை\nரமா ரவி அவர்கள் தந்த விருது\nதிருமதி இராஜராஜேஸ்வரி கொடுத்த விருது\nசகோ LK கொடுத்த விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyapaaamaran.blogspot.com/2010/06/", "date_download": "2018-12-09T21:30:45Z", "digest": "sha1:YWYJGNH4TXFFPX7CHDLMIMJS3XV4MR4J", "length": 16209, "nlines": 289, "source_domain": "puthiyapaaamaran.blogspot.com", "title": "June 2010 | புதிய பாமரன்", "raw_content": "\nசமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்\nஅறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்\nநதிக்கரை நாகரிகம் - ஆனாலும் திராவிடம் :\nவெள்ளையன் ஓடம் விட்ட நதி\nஅழகுச் சித்திரம்தான் - ஆனாலும்\nஅதனால் - இது ஆறறங்கரை நாகரிகம்:\nஎட்டுக்கு எட்டில் கீற்றோலைத் தட்டி.\nநேரான கோடுபோட்ட தெரு -\nஒரு ஆள் போக, ஒரு ஆள் வர.\nஒன்றுபோலத்தான் குடில்கள் - ஆனால்\nகண்ணைப் பறிக்கும் வண்ணக் கூரையை...\nதங்கத் தாரகயே வா...' - கட்சிக் கலரில்.\n...ழ்த்த வயதில்லை - வணங்குகிறோம்\"\nமுந்தின மாதம் மீன்பாடி வண்டியில்\nஎங்க நைனா தள்ளிக்கொண்டு வந்தார்\nஇந்த வாசல் தட்டியைப் பாருங்கள்...\n\"ரத்த ஆறு ஓடும்\" என்று\n'ராவா'கப் பேசினவர் - அந்தோ...\nகஜா வீட்டுக்கு வாருங்கள் -அங்கே\nகருப்பு எம்ஜியாராம் - ஆனால்\nகண்கள் 'செவ செவ' என்று இருக்கும்.\nரெண்டு காலிக்கட்டங்கள் - வாரிசுகளுக்கு\nமருத்துவர் 'மாங்காய்' ராமதாசி இருந்தார்.\nகூடவே அன்பு 'மனி' மகனும்.\nஆனால்... ஏனோ தெரியவில்லை -\nமங்காத்தா தூக்கிப் போட்டாள் தெருவிலே.\nஇப்ப்போது அவள் கூரையில் ரித்தீஷ்\nசிவாஜி இருந்திருந்தால் செத்திருப்பான் -\nஒரே முகம் - ஒரெயொரு முகந்தான்.\nஎப்படி ஐயா, எப்படி முடியும்\nபதினாறு புள்ளி 00000.25 அடி பாய்வார்\nபுரட்சித் தலைவர் / தலைவிகளாகவும்,\nதளபதி / இளைய தளபதிகளாகவும்,\nகேப்டன் களாகவும், எம்டன் களாகவும்,\nசினிமா நாகரீகம் தெரியுமா உங்களுக்கு\nபம்பாயில் இருக்கும் இதே கிளை நதியின்\nகரைகளில் வசிக்கும் நாய்கலைப் பற்றியது.\nஇந்திய சேரி நாய்களைப் பற்றிய\nஅதுவும் ஒரு தமிழன் - டமிளிலேயே பேசினவன்.\nகவுரவத்தை வீட்டுக்குக் கொண்டுவந்துவிட்டான் -\nசந்தியில் அல்லது சந்தையில் விற்ற பிறகு\nஉயிருக்கு உலை வைக்கும் அணு உலை எதிர்ப்போம்...\nஅறிவியல் - தத்துவம் - பொருளாதாரம் - அரசியலமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirumalaisomu.blogspot.com/2013/01/blog-post.html", "date_download": "2018-12-09T22:33:52Z", "digest": "sha1:SYTGWYNLJAZPRKTITLJRR2P4GCB2C3S6", "length": 4186, "nlines": 62, "source_domain": "thirumalaisomu.blogspot.com", "title": "முற்செடிகளாய்.. உன் நினைவு..! | கவிஞ���். திருமலைசோமு", "raw_content": "\nஎன் மூச்சும் முகவரியும் கவிதை\nHome » கவிதை » முற்செடிகளாய்.. உன் நினைவு..\nஎன் மனம் மீண்டும் மீண்டும்\nஎனக்குள் இருந்து நிலை குலைத்து\nதினம் வதைத்து எனை புதைக்கும்\nஉன் நினைவு.. பூவனமாய் மலர\nகடவுள்கள் இப்போது கோயில்களுக்குள் இல்லை\nகருவில் தொலைந்த காதல் குழந்தை\n எடையற்ற அந்த காகிததுக்குள் ஏதோ ஒரு இதயம் கனத்து இருந்தது எழுதி எழுதி வடிவம் பெறாமல் தூக்கி வீசப்பட்ட அந்த வெள...\nசீன வானொலியில் தமிழ் கவிஞர்\nபிரான்ஸில் இருந்து வெளிவரும் தமிழ் செஞ்சத்தின் டிசம்பர் மாத இதழில் எனது பேட்டி வெளியாகியுள்ளது:- என்னை பேட்டி கண்ட சாரதா சந்தோஷ் அவர்களுக்...\nசீனாவின் பாதாச்சூ பூங்கா ஒரு சுற்றுப் பயணம்\nசுற்றுலா போகணும்ன்னு எல்லோருக்குமே ஆசை இருக்கும்.. அதேசமயத்துல எங்கங்க நேர இருக்கு என்று புலம்புவோர்களும், அப்படியே நேரம் இருந்தாலும், ...\nமரம் சுமக்கும் யானைகளின் பிளிறல்\nமரம் சுமக்கும் யானைகளின் பிளிறல் - வதிலை பிரபா பக்: 112 விலை ரூ. 100, ஓவியா பதிப்பகம் திண்டுக்கல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathinagendra.blogspot.com/2018/02/blog-post_14.html", "date_download": "2018-12-09T21:20:23Z", "digest": "sha1:XAF7GC345TYSJMVR4NCDSXLTBVJTE4YS", "length": 6826, "nlines": 201, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: காதலர் தினம்", "raw_content": "\nபுதன், 14 பிப்ரவரி, 2018\nLabels: கவிதை, காதல், நாகேந்திரபாரதி\nகரந்தை ஜெயக்குமார் வியாழன், பிப்ரவரி 15, 2018\nகவிஞர்.த.ரூபன் வியாழன், பிப்ரவரி 15, 2018\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமதிப்பீட்டுப் பேச்சு - தமிழூற்று - யூடியூப்பில்\nமதிப்பீட்டுப் பேச்சு - தமிழூற்று - யூடியூப்பில் ---------------------------------------------------------------------- மதிப்பீட்டுப் பேச...\nமாமன் மச்சான் உறவு ------------------------------------ பட்டணம் வந்தால் மாமனுக்கு கறியும் சோறும் தான் செகண்ட் ஷோ சினிமாதான் ...\nவாடகை வீடுகள் ------------------------------- வேறு வேறு பக்கத்து வீடுகள் வேறு வேறு பக்கத்து கடைகள் வேறு வேறு பக்கத்து மனிதர்களோடு ...\nமழைக் காலம் --------------------------- காலம் ஓடும் போது சில நினைவுகளை உதிர்த்து விட்டு பல உறவுகளைக் கடத்திப் போகலாம் புதிய உறவுகளின்...\nநில் கவனி பேசு - 12\nநில் கவனி பேசு - 12 ------------------------------------ அலட்டிக் கொண்டார் ஆக்டர் பரமசிவம் 'நாலு படங்கள் தொடர்ந்து வெள்ளி வி...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீ���்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/pregnancy-parenting/basics/2018/increased-hunger-during-pregnancy-reasons-and-remedies-021910.html", "date_download": "2018-12-09T22:55:41Z", "digest": "sha1:BK7YFLDM6BBYMPUNVIYYLX332JTL4PVB", "length": 16145, "nlines": 139, "source_domain": "tamil.boldsky.com", "title": "பெண்களுக்கு எப்போ அகோர பசி எடுக்கும்னு தெரியுமா?... காரணம் இதுதான்... | Increased Hunger During Pregnancy: Reasons and Remedies - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பெண்களுக்கு எப்போ அகோர பசி எடுக்கும்னு தெரியுமா\nபெண்களுக்கு எப்போ அகோர பசி எடுக்கும்னு தெரியுமா\nகர்ப்ப காலம் என்பது ஒரு பெண்ணுக்கு மிகவும் முக்கியமான காலகட்டம் ஆகும். இந்த காலகட்டத்தில் கருவில் வளரும் குழந்தைக்கு ஏற்றவாறு சாப்பிடுவதும் மிக முக்கியம். கர்ப்ப காலத்தில் பெண்கள் சில உணவுகளை விரும்பி சாப்பிடுவர். அடிக்கடி பசி எடுத்தாற் போல் ஒரு உணர்வு தோன்றும்.\nஎனவே இப்படி பசி எடுக்கும் போதெல்லாம் கர்ப்பிணி பெண்கள் கண்டதையும் சாப்பிடவும் கூடாது. ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பசி உணர்வு இரண்டாவது மூன்றாவது மாதங்களில் ஏற்படும். அதைப் பற்றிய ஒரு தொகுப்பு தான் இந்த கட்டுரை.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇப்பொழுது நீங்கள் ஒருவர் மட்டுமில்லை. உங்கள் வயிற்றில் இப்பொழுது ஒரு குழந்தை யும் வளர்கிறது. குழந்தைக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் உங்களிடமிருந்தே குழந்தைக்கு செல்லும். எனவே தான் நீங்கள் இதற்கு முன்னாடி சாப்பிட்டதை விட இப்பொழுது அளவுக்கு அதிகமாக பசி எடுக்கும். சரி இந்த மாதிரியான நேரங்களில் என்ன செய்வதென்று யோசிக்கிறீர்களா நாங்கள் கூறும் டிப்ஸ்களை பின்பற்றுங்கள் பலன் பெறலாம்.\nஇப்பொழுது நீங்கள் இன்னொரு உயிருக்காகவும் சாப்பிட வேண்டும். நீங்கள் அதிகமாக சாப்பிடுவதாக எண்ணினால் உங்களுக்கு தேவையான கலோரியை கணக்கிட்டு கொள்ளுங்கள். உங்களுக்கு முதல் இரண்டு மாதங்கள் 300 கலோரி வரை அதிகமாக தேவைப்படும். கடைசி மூன்று மாதங்கள் 450 கலோரிகள் வரை தேவைப்படும். எனவே சரியான டயட் திட்டத்தை மேற்கொண்டு உங்கள் கொலை பசியை சற்று கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.\nஒரு நாளைக்கு மூன்று முறை சாப்பிடுவதை தவிர்த்து 6 அல்லதுள7 வேளையாக சிறி���ு சிறிதாக உணவை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த முறை உங்களுக்கு தீவிரமாக பசி எடுப்பதை தடுக்கும். அதே நேரத்தில் அதிகப்படியான உணவால் அசெளகரியம் ஏற்படுவதையும் தவிர்க்கலாம்.\nநீங்கள் ஆரோக்கியமான நொறுக்கு தீனிகளை எடுக்கும் போது உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் நல்லது. மேலும் தேவையற்ற கலோரிகளை யும் தடுக்கலாம். எனவே பசி எடுக்கும் போது பழங்கள், யோகார்ட் மற்றும் முளைகட்டிய பயிறு வகைகள் போன்றவற்றை எடுத்து கொள்ளலாம். அதே நேரத்தில் குக்கீஸ், சிப்ஸ் போன்ற நொறுக்கு தீனிகளை தவிர்த்து விடுங்கள். எனவே பசி எடுக்கும் போது உங்கள் சுயகட்டுப்பாடு ரெம்ப முக்கியம். ஆரோக்கியமான உணவுகளை எடுங்கள்.\nகர்ப்ப காலத்தில் கால்சியம் பற்றாக்குறை இருந்தால் அடிக்கடி பசிக்க ஆரம்பிக்கும். எனவே பால் பொருட்களை எடுத்து கொள்ளுங்கள். உங்களுக்கு பசும் பால் அழற்சி என்றால் ஆட்டுப்பால் குடியுங்கள். எனவே போதுமான கால்சியம் சத்து கிடைத்து விட்டால் பசியை பறந்தோடி விடும்.\nஎப்பொழுதுமே நாம் வேகமாக சாப்பிட்டால் நமது உடல் வயிறு நிரம்பியதை அறியாது. எனவே தேவையில்லாமல் நிறைய உணவை தள்ள முற்படுவீர்கள். எனவே மெதுவாக சாப்பிடுங்கள். இப்படி சாப்பிடும் போது உங்களுக்கு வயிறு நிரம்பிய உணர்வும் தோன்றும். பசியும் எடுக்காது.\nகாலையில் எழுந்ததும் கர்ப்ப காலத்தில் வாந்தி, குமட்டல் போன்ற பிரச்சினைகள் இருப்பதால் நிறைய பெண்கள் காலை உணவை தவிர்த்து விடுகின்றனர். இது உடலுக்கு நல்லது அல்ல. இப்படி செய்தால் அந்த நாள் முழுவதும் சோர்வாக காணப்படுவீர்கள். எனவே காலை உணவு கண்டிப்பாக முக்கியம். அப்பொழுது தான் உங்கள் பசியை அடக்க முடியும்.\nகர்ப்ப காலத்தில் உடம்பில் போதுமான நீர்ச்சத்து இல்லாவிட்டால் அடிக்கடி பசிக்கும். எனவே போதுமான தண்ணீர் குடிப்பது மிகவும் முக்கியம். கர்ப்ப காலத்தில் பெண்கள் 10 கப் தண்ணீர் குடிக்க வேண்டும். இதை நீங்கள் தண்ணீராகவோ, டீ, காபி, ஜூஸ் என்று கூட எடுத்து கொள்ளலாம். எனவே சத்தான உணவுடன் உங்கள் குழந்தையை ஆரோக்கியமாக பெற்றெடுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த எண்ணெய்யில் ஊற வைத்த அத்திப்பழத்தை சாப்பிடுவதால் இவ்வளவு பயன்களா..\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nRead more about: pregnancy parenting how to கர்ப்ப காலம் குழந்தை வளர்ப்பு எப்படி\nஃபேஷன் என்ற பேருல நீங்க பண்ற இதெல்லாம், உங்களுக்கு அபாயத்தை தருமாம்...\nசீனாவின் முகத்திரையைக் கிழித்தெறிந்தப் புகைப்படக் கலைஞர் - திகைப்பில் சீனா #Photos\n - பயண வாந்தியை தடுக்க இதை ஃபாலோ பண்ணுங்க\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/writers-and-directors-of-cinema-054381.html", "date_download": "2018-12-09T21:29:02Z", "digest": "sha1:MAJFRLBULUG7CFHYKHEKP5DJXVK7BXJZ", "length": 23348, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எழுத்தாளர்களும் இயக்குநர்களும் - திரைப்படத்தை ஆக்கும் எழுத்தும் இயக்கமும் | writers and directors of cinema - Tamil Filmibeat", "raw_content": "\n» எழுத்தாளர்களும் இயக்குநர்களும் - திரைப்படத்தை ஆக்கும் எழுத்தும் இயக்கமும்\nஎழுத்தாளர்களும் இயக்குநர்களும் - திரைப்படத்தை ஆக்கும் எழுத்தும் இயக்கமும்\nதிரைப்படங்கள் ஒலியற்ற நகர்வுப் படங்களாக இருக்கையில் நடிப்பையும் ஒளிப்பதிவையும் நம்பியிருந்தன. மேலை நாடுகளில் அந்நிலையிலேயே பெருங்கலைஞர்கள் தோன்றிப் புகழ்பெற்றுவிட்டனர். அன்றைய சென்னை மாகாணத்தில் எடுக்கப்பட்ட தொடக்க நிலைத் திரைப்படங்கள் பேசாப்படங்களாக இருக்கையில் மக்களைக் கவர்ந்தாகத் தெரியவில்லை. பேசாமொழிப் படங்களைக் காட்டிலும் கூத்தும் நாடகமும் உவப்பான நிகழ்த்து கலைகளாக இருந்திருக்கின்றன. திரைப்படத்தில் ஒலிப்பதிவியல் மேம்பட்டவுடன் பேசும்படங்கள் வந்தன. பேசும் படங்கள் வழியாகத் தேனான பாடல்களையும் தித்திக்கும்தமிழ் உரையாடல்களையும் கேட்ட மக்கள் சொக்கிப் போயினர். திரைப்படங்களை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கினர்.\nதிரைப்படத்துறையின் “முதற் சுடர் உடு” (First Super Star) என்று அறியப்படுகின்ற தியாகராஜ பாகவதர் வெண்கலக் குரலில் கானம்பாடுபவர். அவரை அடுத்து வந்தவர்களும் நன்கு பாடத்தெரிந்தவர்களே. ஒலிப்பதிவியலின் வளர்ச்சி பாடல் பதிவு, உரையாடல் பதிவு என்று தொடர்ந்தது. பாடத்தெரிந்தவர்களைவிடவும் தமக்குத் தரப்படும் உரையாடல்களைத் தேர்ச்சியாகப் பேசத் தெரிந்தவர்கள் அடுத்த சுடர் உடுக்கள் ஆனார்கள். பேசும் படங்கள் வரத்தொடங்கிய பிறகு தமிழை நன்கு எழுதத் தெரிந்தவர்கள் இயக்குநர்களை மீறிய புகழோடு வளரத் தொடங்கினர்.\nபடமாக்கம் முழுவதும் அரங்குக்குள்ளேயே நிகழ்த்தப்பட்டபோது இயக்குநர்களின் பணிகள் யாவும் வரம்புக்குட்பட்டே இருந்தன. எழுத்தாளர்கள் எழுதிக்கொடுப்பனவற்றை அப்படியே படம்பிடித்துத் தரவேண்டியதுதான் இயக்குநர்களின் வேலை. அதற்கு வேண்டிய அரங்கிலிருந்து நடை உடை மெய்ப்பாடு வரையிலானவற்றுக்கான மேற்பார்வையாளர் அவர். இயக்குநர்களை எப்படி நினைவுகூர்கின்றோமோ அவ்வாறே தமிழ்த் திரைப்படங்களுக்கு உரையாடல்கள் எழுதியோரையும் நினைக்க வேண்டும்.\nபுனைவிலக்கியம் எழுதும் எழுத்தாளர்கள் பலர்க்கும் திரைப்படத்துறையில் கால்பதிக்க வேண்டும் என்ற கனவு கட்டாயம் இருக்கும். இன்றைய இளைஞர்கள் இயக்குநர் கனவினைத்தான் துரத்துகிறார்கள். எழுத்தாளராகும் கனவோடு திரைத்துறைக்கு வருபவர்கள் குறைவே. ஒருவரிடம் கதை இருந்தால் அதனைக் கேட்டுப் பெற்றுக்கொள்ளும் திரையுலகம் அவரை அக்கதையின் எழுத்தாளராக ஏற்றுக்கொள்கிறதா என்பது கேள்வியே. அச்சுத்துறையில் கதை எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளரை அழைத்து தாம் எடுக்க வேண்டிய படக்கதையின் கூறுகளைச் செப்பி அதனை எழுத்து வடிவமாகப் பெற்றுக்கொள்வதும் நடக்கிறது. இஃது ஒரு குழப்பமான பரிமாற்றம் என்பதை விளங்கிக்கொள்ள முடிகிறது. ஏனென்றால் கோடம்பாக்கத்தில் திரைக்கதையைக் கையில் வைத்திருக்கின்ற ஒருவர்தான் இயக்குநர் வாய்ப்பைத் தேடி அலைய முடியும். “எந்தக் கதையை வேண்டுமானாலும் கொடுங்கள்…. நான் நன்றாகப் படமெடுத்துக் காட்டுகிறேன்…” என்று இங்கே யாரும் இயக்குநர் வாய்ப்பினைக் கேட்பதில்லை. ஆக, நம் திரையுலகில் வெற்றி பெற்ற பலரும் எழுதத் தெரிந்தவர்களே.\nஎழுதத் தெரிந்தவர்கள் என்பதால் அவர்கள் எழு���்தாளர்கள் ஆகிவிடமாட்டார்கள். எழுத்தை ஆள்வது வேறு. புனைவின் வழியாக எழுத்தை ஆள்வது என்பது மொழியியலுக்கும் மனித உளவியலுக்கும் இடையில் இன்ன பிற சமூகப் பண்பாட்டு அற மதிப்பீடுகளை இடைக்கற்களாகச் செருகி யாராலும் அழிக்க முடியாத பெரும்பாதை போடுவதாகும். எழுத்தாளர் எழுத்துக்கலையின் வழியாகத் தாம் கூற வருவனவற்றை எழுதித் தருகிறார். ஓர் இயக்குநர் காட்சிக்கோவையின் வழியாகத் தாம் காட்ட வருவனவற்றைக் காண்பிக்கிறார். காட்சிக்கோவையினை ஆக்குவதற்கு முன்பு அதனை எழுத்துப் படியாக்கிக்கொள்வது முன்வரைவாக உதவுகிறது. எழுத்தாளரின் எழுத்துக்கு அவர் நேரில் கண்டவையும் கற்பனையில் கண்டவையும் கருதுபவையும் முன்வடிவாக நின்று உதவக்கூடும். அத்தகையவற்றை அவர் பெற்றிருப்பார். பிறரிடம் கேட்டோ படித்தோ அறிந்திருப்பார். எழுத்தாளர் தனியொருவராக ஆக்கித் தரும் கலைச்செயலில் ஈடுபட்டிருப்பவர். இயக்குநர் பற்பலரின் கூட்டுழைப்பைத் தொகுத்துக் கலையாக்குகின்ற பொறுப்பில் இருப்பவர். ஓர் இயக்குநர் இயக்குநராக மட்டும் இருந்ததால்தான் எல்லீஸ் ஆர் டங்கன் போன்ற ஆங்கிலேயர் தமிழ்ப்படங்களை இயக்கினார். பிறமொழி இயக்குநர்கள் தமிழ்ப்படங்களை இயக்கினர். நம்மவர்களும் பிறமொழிப் படங்களை இயக்கினர்.\nஸ்ரீதர், கே.எஸ். கோபாலகிருஷ்ணன் போன்றவர்கள் தலையெடுக்கும் வரையில் தமிழ்த் திரையுலகில் இயக்குநர்கள் இயக்குநர்களாகவே இருந்திருக்கிறார்கள். கதை உரையாடல்களை எழுதித் தருவதற்கு எழுத்தாளர்களை நாடியிருக்கின்றார்கள். அன்றைய திரைப்படத்துறை முதலீட்டு நிறுவனத்தைச் சார்ந்திருந்தது. அந்நிறுவனம் படப்பிடிப்பு அரங்கங்களையும் கட்டி வைத்திருந்தது. படமுதலாளிதான் கதையைத் தேர்வார். அந்தக் கதையை ஆக்கியளிக்கும் தகுதியான இயக்குநரையும் கண்டடைவார். படநிறுவனத்திடம் எழுத்தாளர் இயக்குநர் உள்ளிட்டவர்கள் தங்கியிருந்து தொடர்ந்து வேலை செய்யக்கூடிய நிரந்தரப் பணியாளர்களாக இருந்திருக்கின்றனர். இயக்குநரே தமக்கான திரைப்படத்தை எழுதத் தொடங்கிய பிறகுதான் அவர்க்குக் கொம்பு முளைத்தது.\nஎழுத்து கைவரப்பெற்றால் அவர் திரைப்படத்திற்கு எழுத வேண்டும், சிறிதேனும் முயலவேண்டும் என்பது இங்கே மனத்தில் பதிய வைக்கப்பட்டிருக்கிறது. கவிதை எழுதினால் திரைப்ப��ட்டு எழுதியாக வேண்டும். கதை எழுதினால் திரைப்படத்திற்கு முயற்சி செய்ய வேண்டும். என் இளமையில் கவிதை எழுதிக்கொண்டிருந்ததை அறிந்தவர்கள் “அப்ப சினிபீல்டுக்கு எப்ப போகப்போறே ” என்று தவறாமல் கேட்டார்கள். பாரதி காலத்தில் திரைப்படத்துறை இல்லை. கம்பதாசன், பாரதிதாசன், புதுமைப்பித்தன், விந்தன் தொடங்கி எல்லாரும் திரைத்துறைக்கு வந்தார்கள். திரைத்துறைக்கு வராமல் எழுத்தில் மூழ்கியிருந்த கல்கியின் தியாக பூமியைத் திரைப்படமாக்கினார்கள். பொன்னியின் செல்வனை அறுபது ஆண்டுகளாகவே கற்பனையில் படமாக்கிக்கொண்டுள்ளார்கள்.\nதிரைத்துறையை நோக்கி எழுத்தாளர் வராவிட்டால் அவரை நோக்கி திரைத்துறை வரத் தயங்காது. இதற்கு எண்ணற்ற எடுத்துக்காட்டுகள் உள்ளன. இன்றைய நிலவரத்தின்படி இலக்கியப் புனைவில் பெரும்பங்கு நேரத்தைச் செலவிடும் எல்லா இலக்கியவாதிகளோடும் யாரேனும் ஒரு திரைப்படக்காரர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறார் என்று உறுதியாகச் சொல்ல முடியும். ஏனென்றால் எந்தத் திரைப்படத்துக்கும் எழுத்தின்வழியே ஆக்கியெடுக்கும் கதையுலகமே முதன்மை உணவு. அந்தத் திறன் இயக்குநர்க்கு இருந்தால் அவரே தம் திரைக்கதையை ஆக்கிக்கொள்கிறார். அல்லது குழுவாகக்கூடி கூடை முடைவதைப்போல் ஒவ்வொரு காட்சியையும் ஈர்க்கு ஈர்க்காகச் செருகி உருவாக்குகிறார். இல்லையேல் எழுத்தாளரின் துணையைத்தான் நாடவேண்டும். காட்சி ஊடகங்களைப் பொறுத்தவரையில் இனி வருங்காலம் எழுத்தாளர்களுக்குத் தோதாக இருக்கும் என்றுதான் தோன்றுகிறது.\nரஜினிக்காக ஒன்று சேர்ந்த தனுஷ், அனிருத்\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\n���லக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஸ்ரீதேவி சொல்லச் சொல்ல கேட்காமல் ஒரு விஷயத்தை செய்த நடிகர் அனில் கபூர்\nமரணம் மாஸ் மரணம் இந்த வீடியோ எல்லாமே மரணம் #Maranamass\n#Ullaallaa ஸ்னீக்பீக்: அடுத்தடுத்து தெறிக்கவிடும் அனிருத் #Petta\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=23&ch=10", "date_download": "2018-12-09T22:00:56Z", "digest": "sha1:KI2C5PFQKBBZ3QMBR7JYBAYNPTZQDG7S", "length": 19340, "nlines": 294, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n2அவர்கள் ஏழைகளுக்கு நீதி வழங்காமல்,\nஎம் மக்களுள் எளியோரின் உரிமையை\n3தண்டனை நாளில் என்ன செய்வீர்கள்\nஉதவி நாடி யாரைத் தேடி ஓடுவீர்கள்\nஎங்கே வைத்து விட்டுச் செல்வீர்கள்\nஓங்கிய அவரது சினக் கை\nநான் ஏந்தும் தடி அது.\nஎனக்குச் சினமூட்டின மக்களை நொறுக்க\n7அசீரிய அரசன் நினைப்பதோ வேறு,\nபல்வேறு இனத்தாரையும் வெட்டி வீழ்த்த\nஒவ்வொருவரும் ஓர் அரசர் அல்லவா\n9கல்னேர் நகர் கர்கமிசு நகர்\nஆமாத்து நகர் அர்ப்பாது நகருக்கு\nசமாரியா நகர் தமஸ்கு நகரை\nஎருசலேம், சமாரியா நகர்ச் சிலைகளைவிட\nஅதன் மக்கள் வழிபடும் சிலைகளுக்கும்\nஆணவம் நிறைந்த அசீரிய அரசனின்\n13ஏனெனில் அவன் இவ்வாறு சொன்னான்:\nநான் அதைச் செய்து முடித்தேன்;\nஎன் ஞானத்தாலும் அறிவுக் கூர்மையாலும்\n14குருவிக் கூட்டைக் கண்டுபிடிப்பது போல்\nதன்னைத் தூக்கியவனைச் சுழற்றி வீசக்\nமரம் அல்லாத மனிதனைத் தூக்க\nமரத்தால் ஆன கோலால் இயலுமோ\nஅவனுடைய கொழுத்த வீரர்கள் இடையே\nயாவும் உள்ளும் புறமும் அழிக்கப்படும்;\n19அவனது காட்டில் மிகச் சில\n20அந்நாளில் இஸ்ரயேல் குடும்பத்தாருள் எஞ்சியிருப்போரும், யாக்கோபின் மக்களில் தப்பிப் பிழைத்தோரும், தங்களை அடித்து நொறுக்கிய நாட்டை இனிச் சார்ந்திருக்க மாட்டார்கள்; மாறாக, இஸ்ரயேலின் தூயவருக்கு உண்மையுள்ளவர்களாய், அவரையே சார்ந்திருப்பார்கள்.\n21யாக்கோபின் குடும்பத்தாருள் எஞ்சியிருப்போர் சிலர் வலிமை மிக்க இறைவனிடம் திரும்பி வருவர்.\n22இஸ்ரயேலே, இப்பொழுது உன் மக்கள் கடற்கரை மணலைப்போல் இருப்பினும், அவர்களுள் எஞ்சியிருப்போரே திரும்பி வருவர்; அழிவு நெருங்கி வந்தாயிற்று; அழிவு வருவது தீர்ப்பாயிற்று. பொங்கிவரும் இறைநீதி இதனால் வெளிப்படும்.\n23ஏனெனில், என் தலைவராகிய படைகளின் ஆண்டவர் தாம் ஆணையிட்டபடியே நாடு முழுவதிலும் அழிவைக் கொண்டு வருவார்.\nஅசீரியாவுக்கு ஆண்டவரின் தண்டனைத் தீர்ப்பு\n24என் தலைவராகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: “சீயோனில் வாழ்கின்ற என் மக்களே, எகிப்தியர் முன்பு செய்தது போல் அசீரியன் தடியால் உங்களை அடிக்கும் போதும் கோலை உங்களுக்கு எதிராய் ஓங்கும்போதும் நீங்கள் அஞ்சாதீர்கள்;\n25ஏனெனில் இன்னும் கொஞ்ச காலத்திற்குள் உங்கள் மேல் கொண்ட என் கடும் சினம் தணிந்துவிடும்; அப்பொழுது அசீரியர்களை அழிக்குமாறு அது திசை திரும்பும்”.\n26ஒரே பாறையருகில் முன்பு மிதியானியரை அடித்து வீழ்த்தியது போல், படைகளின் ஆண்டவர் அவர்களுக்கு எதிராக ஒரு சாட்டையை எடுப்பார். எகிப்தியரை அழிக்கச் செங்கடல் மீதுதமது கோலை ஓங்கினதுபோல அவர்களுக்கெதிராய்த் தம் கோலை ஓங்குவார்.\n27அந்நாளில் நீங்கள் கொழுமையடைவீர்கள்; உங்கள் தோள் மேல் அவன் வைத்த சுமை அகற்றப்படும். உங்கள் கழுத்திலுள்ள அவனது நுகத்தடி உடைத்தெறியப்படும்.\nமிக்மாசிலே தன் மூட்டை முடிச்சுகளை\n29கணவாயை அவர்கள் கடந்து விட்டார்கள்;\nசவுலின் நகரான கிபயாவிலுள்ள மக்கள்\nஇலாயிசா மக்களே, உற்றுக் கேளுங்கள்;\n31மத்மேனா மக்கள் ஓட்டம் பிடிக்கிறார்கள்;\nஅங்கிருந்து மகள் சீயோனின் மலைக்கும்\nஎதிராகக் கையை ஓங்கி அசைப்பான்.\n33நம் தலைவராகிய படைகளின் ஆண்டவர்\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/10/14013706/Nambiyur-part-storesConfiscated-plastic-materials.vpf", "date_download": "2018-12-09T22:17:03Z", "digest": "sha1:UYCJJI3BVCRFDOK2FMW45I47STMIEWIT", "length": 14158, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Nambiyur part stores Confiscated plastic materials || நம்பியூர் பகுதி கடைகளில் அதிகாரிகள் ஆய்வு தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nநம்பியூர் பகுதி கடைகளில் அதிகாரிகள் ஆய்வு தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல�� + \"||\" + Nambiyur part stores Confiscated plastic materials\nநம்பியூர் பகுதி கடைகளில் அதிகாரிகள் ஆய்வு தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்\nநம்பியூர் பகுதி கடைகளில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.\nபதிவு: அக்டோபர் 14, 2018 03:45 AM\nஈரோடு மாவட்டத்தில் உள்ள மளிகை கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வு நடத்தி தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கண்டுபிடித்து பறிமுதல் செய்து வருகிறார்கள்.\nநம்பியூர் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதியில் 150–க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.\nஇந்த நிலையில் ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் உத்தரவின் பேரில், பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் ஆர்.கணேசமூர்த்தி தலைமையில் அதிகாரிகள் நம்பியூர் பகுதியில் உள்ள 50–க்கும் மேற்பட்ட கடைகளில் அதிகாரிகள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டார்கள்.\nஇந்த சோதனையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், டம்ளர் போன்றவை கடைகளில் விற்பனைக்கு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nமொத்தம் 35 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். மேலும் அதை விற்பனைக்கு வைத்திருந்த கடை உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். சில கடை உரிமையாளர்களை அதிகாரிகள் எச்சரித்தனர்.\nஇதேபோல் நம்பியூர் பகுதியில் தொற்று நோய்களை உண்டாக்கும் கொசுக்களை அழிக்கும் பணியிலும் அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது மழைநீர் தேங்கிய பழைய டயர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தார்கள்.\n1. மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்ததால் ஆத்திரம்: போலீஸ் நிலையம் முன்பு வாலிபர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு\nமதுபோதையில் தகராறில் ஈடுபட்டதால் போலீசார் வாலிபரின் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் விருகம்பாக்கம் போலீஸ் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்றார்.\n2. கஞ்சா விற்ற 8 பேர் கைது 2 ஆட்டோக்கள் பறிமுதல்\nமதுரை அருகே கஞ்சா விற்ற 8 பேரை போலீசார் கைது செய்தனர்.\n3. வைத்தியசாலையில் பதுக்கி வைக்கப்பட்ட 40 கிலோ சந்தன கட்டைகள் பறிமுதல், மேலாளர் கைது\nவைத்தியசாலையில் பதுக்கி வைக்கப்பட்ட 40 கிலோ சந்தன கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.\n4. அனுமதியின்றி மணல் எடுத்து வந்த டிராக்டர் பறிமுதல்; டிரைவர் கைது தப்பி ஓடியவருக்கு வலைவீச்சு\nஅனுமதியின்றி மணல் எடுத்து வந்த டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்து, டிரைவரை கைது செய்தனர். தப்பி ஓடியவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.\n5. வெம்பக்கோட்டை அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய வாகனங்கள் பறிமுதல் 4 பேர் கைது\nவெம்பக்கோட்டை அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\n1. காதல் கணவரை தேடி அலையும் இளம்பெண் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்தபோது மயங்கி விழுந்தார்\n2. குடும்ப தகராறு காரணமாக: தலையணையால் அமுக்கி 2 மகள்களை கொன்ற கொடூர தந்தை - குடிபோதையில் வெறிச்செயல்\n3. இரவில் விழித்து விடக்கூடாது என்பதற்காக குழந்தைக்கு தூக்க மாத்திரை கொடுத்து உல்லாசமாக இருந்த கள்ளக்காதல் ஜோடி - டிரைவர் கொலையில் கைதான வாலிபர் தகவல்\n4. புயல் பாதித்த பகுதிக்கு சென்ற அமைச்சர் ஓ.எஸ்.மணியனை வெட்ட அரிவாளுடன் பாய்ந்த வாலிபர்; சமூக வலைதளங்களில் வேகமாக பரவும் வீடியோவால் பரபரப்பு\n5. மத்திய மந்திரி நிதின் கட்கரி மயங்கி விழுந்தார் பட்டமளிப்பு விழா மேடையில் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madhimugam.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4/", "date_download": "2018-12-09T21:41:26Z", "digest": "sha1:2A4IY3FX7DLCHPRGGZDHDOFJQAZKMMV3", "length": 10629, "nlines": 113, "source_domain": "madhimugam.com", "title": "பாமக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் | Madhimugam", "raw_content": "\nதீவிர கள அரசியல் பேசும் திரைப்படங்களை தணிக்கை செய்வதற்கென தனிக் குழு அமைக்க வேண்டும்\nஇரண்டாவது இன்னிங்சில் நிதானமாக ஆடி வரும் இந்திய வீர்ர்கள், 3ம் நாள் முடிவில்3 விக்கெட்டுக்கு 151 ரன்கள் சேர்த்துள்ளனர்\nஜம்மு காஷ்மீரில் இன்று பயணிகள் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர்\nஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டால் போராட்டம் வேறு வடிவம் எடுக்கும்: ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கடும் எச்சரிக்கை\nதமிழ்நாட்டில் பிற மொழிகளில் உள்ள ஊர் மற்றும் சாலைகளின் பெயர்கள் தமிழில் மாற்றப்படும்:அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன்\nவைகுண்ட ஏகாதசி பெருவிழா கோலாகலமாக தொடங்கியது.\nபாமக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, பாமக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் அரசியல் கட்சிகள், விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில், போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆளுங்கட்சியான அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம், தி.மு.க. தலைமையில் எதிர்க்கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம், நடிகர்-நடிகைகள் சார்பில் மவுன போராட்டம் என மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, பாமக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கு, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.\nகாவரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை பாமகவினர் முற்றுகையிட முயன்றனர். பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் உட்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அப்போது, தடையை மீறி, ரயில் மறியலில் ஈடுபட முயன்ற அன்புமணி ராமதாஸ், பி.ஆர். பாண்டியன் உட்பட 500-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், இந்தியாவில் தமிழகம் இல்லாதது போன்ற தோற்றத்தை மத்திய அரசு உருவாக்கி வருவதாக தெரிவித்தார்.\nபாமகவின் முழு அடைப்பு போராட்டம் காரணமாக, கரூர் மாவட்டத்தில், ஜவஹர்பஜார், கோவை சாலை, திண்ணப்பா கார்னர் உள்ளிட்ட பகுதிகளில் வெறிச்சோடி காணப்பட்டன. இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கரூர் ஆனிலியப்பர் டூரிஸ்ட் வேன் ஓட்டுநர் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் சரக்கு லாரி உரிமையாளர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்து, வாகனங்களை இயக்கவில்லை.\nதுப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்ரேயாஸி சிங் தங்கப்பதக்கம்\nஜிமிக்கி கம்மல் புகழ் ஷெரிலுக்கு விரைவில் திருமணம்\nமுறைகேடு நடைபெற்றதாக கூறப்படும் நெடுஞ்சாலை ஒப்பந்தங்கள் குறித்த அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய வேண்டும்\nதமிழகம் முழுவதும் அனைத்துக்கட்சிகள் சார்பில் மனித சங்கிலிப் போராட்டம்\nஇரண்டாவது இன்னிங்சில் நிதானமாக ஆடி வரும் இந்திய வீர்ர்கள், 3ம் நாள் முடிவில்3 விக்கெட்டுக்கு 151 ரன்கள் சேர்த்துள்ளனர்\nதீவிர கள அரசியல் பேசும் திரைப்படங்களை தணிக்கை செய்வதற்கென தனிக் குழு அமைக்க வேண்டும்\nஇரண்டாவது இன்னிங்சில் நிதானமாக ஆடி வரும் இந்திய வீர்ர்கள், 3ம் நாள் முடிவில்3 விக்கெட்டுக்கு 151 ரன்கள் சேர்த்துள்ளனர்\nஜம்மு காஷ்மீரில் இன்று பயணிகள் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர்\nசளி, இருமலுக்கு இதம் அளிக்கும் தூதுவளை சூப்\nமுகத்தில் மேஜிக் செய்யும் டிராகன் ஃப்ரூட்\nமுப்பெரும் விழா மாநில மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/29_169406/20181204112546.html", "date_download": "2018-12-09T21:57:25Z", "digest": "sha1:Y5PTFNFZZ2BV2Z3FIPSCC6QWKSBWIAX3", "length": 9118, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "தீவிரவாதக் குற்றச்சாட்டில் நண்பரைச் சிக்கவைக்க முயற்சி: பிரபல ஆஸி. வீரரின் சகோதரர் கைது!", "raw_content": "தீவிரவாதக் குற்றச்சாட்டில் நண்பரைச் சிக்கவைக்க முயற்சி: பிரபல ஆஸி. வீரரின் சகோதரர் கைது\nதிங்கள் 10, டிசம்பர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nதீவிரவாதக் குற்றச்சாட்டில் நண்பரைச் சிக்கவைக்க முயற்சி: பிரபல ஆஸி. வீரரின் சகோதரர் கைது\nதீவிரவாதக் குற்றச்சாட்டில் நண்பரைச் சிக்கவைக்க போலியாக ஆவணங்களை உருவ���க்கியதாக பிரபல ஆஸி. வீரர் கவாஜாவின் சகோதரை ஆஸ்திரேலியக் காவல்துறை கைது செய்துள்ளது.\nசிட்னியில் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தி ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் மால்கம் டர்ன்புல்லைக் கொலை செய்வதற்கான ஆரம்பக்கட்ட முயற்சிகளில் ஈடுபட்டதாக நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் கமீர் நிஜாமூதீனைக் கடந்த ஆகஸ்ட் மாதம் ஆஸி. காவல்துறை கைது செய்தது. ஆனால் இலங்கையைச் சேர்ந்த நிஜாமுதீன் எழுதியதாக நம்பப்பட்ட தாக்குதல் குறித்த குறிப்புகளை கவாஜாவின் சகோதரர் அர்சலன் எழுதியதாகக் காவல்துறை கண்டுபிடித்தது. தவறாகக் கைது செய்யப்பட்ட நிஜாமுதீன் கடந்த அக்டோபர் மாதம் விடுவிக்கப்பட்டார். அவருக்கு வழக்கு தொடர்பாக ஏற்பட்ட செலவுகளைக் காவல்துறை வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் ஒரு பெண் தொடர்பாக இருவருக்கும் உண்டான பகையில் நிஜாமுதீனைச் சிக்க வைக்க பொய்யான தீவிரவாதச் செயல் பற்றிய குறிப்புகளை அர்சலன் எழுதியதாக விசாரணையில் காவல்துறை கண்டுபிடித்தது. இதையடுத்து முறையற்ற நடத்தைக்காகவும் பொய்யாக ஆவணம் தயாரித்துத் தீவிரவாதக் குற்றச்சாட்டில் சிக்க வைக்க முயன்றதற்காகவும் 39 வயது அர்சலனைக் காவல்துறை கைது செய்தது. பிறகு அர்சலன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். தன்னுடைய சகோதரர் கைதானது குறித்து உஸ்மான் கவாஜா கூறியுள்ளதாவது: இந்த வழக்கைக் காவல்துறை விசாரித்து வருகிறது. இது தொடர்பாக என்னால் கருத்து எதுவும் கூறமுடியாது. எங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை அனைவரும் மதிக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nவிஜய் மல்லையாவை நாடு கடத்தும் வழக்கில் தீர்ப்பு: சி.பி.ஐ. அதிகாரிகள் லண்டன் விரைந்தனர்\nபூமியைக்குப் பக்கத்தில் நெருங்கும் பிரம்மாண்ட விண்கல்: நாசா எச்சரிக்கை\nஏலியன்ஸ்கள் ஏற்கனவே பூமிக்கு வந்திருக்கலாம்: நாசா விஞ்ஞானி பரபரப்பு தகவல்\nஅமெரிக்காவின் வாடகை துப்பாக்கி போல பாகிஸ்தான் இனி செயல்படாது.. இம்ரான்கான் அதிரடி பேட்டி\nஇத்தாலியில் நைட் கிளப்பில் கூட்ட நெரிசலில் சிக்கி 6பேர் பலி; 20க்கும் மேற்பட்டோர் காயம்\nசி.என்.என். செய்தி நிறுவனத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஊழியர்கள் அவசரமாக வெளியேற்றம்\nசீன நாட்டின் தொலைதொடர்பு நிறுவன அதிபரின் மகள் கனடாவில் கைது: அமெரிக்காவுக்கு நாடு கடத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/?ref=home-jvpnews", "date_download": "2018-12-09T21:15:42Z", "digest": "sha1:S7XVNNGD3JJRSLTDUEXEFAAOE46CBBSJ", "length": 33782, "nlines": 397, "source_domain": "www.dinamani.com", "title": "Tamil News in Live | Political & Cinema News | Sports News & Astrology Update", "raw_content": "\nவிஜய் மல்லையாவை நாடு கடத்தக்கோரும் வழக்கில் நாளை தீர்ப்பு\nஇந்திய பொதுத் துறை வங்கிகளில் ரூ.9,000 கோடி அளவுக்கு கடன் மோசடி செய்து விட்டு இங்கிலாந்திற்கு தப்பிச்சென்ற தொழிலதிபர் விஜய்\nதமிழகத்தில் புரட்சியாளர்களுக்குப் பஞ்சமில்லை: ராமதாஸ்\nதமிழகத்தில் புரட்சியாளா்களுக்குப் பஞ்சமில்லை. தமிழகத்தில் வேலையில்லாத பொறியாளர்களின் எண்ணிக்கையை முறியடிக்க இதுபோன்ற\nசமரசத்தை தடுப்பது பிரிட்டிஷ் சர்க்கார்\nஇந்திய கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் தான் அரசியலில் களமிறங்கப்போவதில்லை என்று தெரிவித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.\nநாளை மறுநாள் அதிமுக மாவட்ட செயலர்கள் கூட்டம்: அதிமுக அறிவிப்பு\nதமிழகத்தில் எந்தத் தேர்தல் வந்தாலும் ஓபிஎஸ்-இபிஎஸ் வெற்றி பெறப்போவதில்லை: மணிசங்கா் அய்யர்\nவாக்குப்பதிவு முடிந்துள்ள 5 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்: முகுல் வாஸ்னிக்\nதங்கதமிழ்செல்வன் கூறியிருப்பது அவரது சொந்த கருத்து: அமைச்சர் கடம்பூா் ராஜூ\nதமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பிற்காக ‘181’ இலவச தொலைபேசி எண் அறிமுகம்\nமெரீனா கடலில் குளித்தபோது நீரில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் மூவர் பலி\nசபரிமலை விவகாரம்: கேரள முதல்வர் பினராயி விஜயன் வீடு நோக்கி பாஜகவினர் பேரணி\nதமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பிற்காக ‘181’ இலவச தொலைபேசி எண் அறிமுகம்\nமாநிலங்களவை திமுக குழுத் தலைவரான கனிமொழிக்கு சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருத���\nதெலங்கானாவில் தொங்கு சட்டசபை ஏற்பட்டால் சந்திரசேகர ராவிற்கு ஆதரவு: பாஜக அறிவிப்பு\nஇயக்குநர் பா.இரஞ்சித் தயாரிக்கும் இரண்டாவது படத்தின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டர் வெளியீடு\nபுலந்த்சாஹர் வன்முறைச் சம்பவம்: காவல் ஆய்வாளரைச் சுட்டதாக ராணுவ வீரர் கைது\nநாடு முழுவதும் மத்திய அரசின் கட்டுமானங்களில் செங்கல் பயன்படுத்துவதற்கு வருகிறது தடை\nஅதிமுக-வில் இணைந்தார் கஞ்சா கருப்பு\nநெல்லையில் சிறுவர் காப்பகத்தில் இருந்து 7 சிறுவர்கள் தப்பியோட்டம்\nசென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nதமிழகம், புதுவையில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nஅரசு கேபிள் டி.வி.யில் பெரும்பாலான சேனல்கள் தெரிவதில்லை: பொதுமக்கள் அதிருப்தி\nபோராட்டம் என்ற பெயரில் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை\n4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெறும்\nமு.க.ஸ்டாலின் இன்று தில்லி பயணம்\nநியமன எம்எல்ஏக்கள் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு; புதுவை முதல்வர் நாராயணசாமி\nதமிழகம் முழுவதும் ஊர்களின் பெயர்கள் தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ப மாற்றப்படும்: அமைச்சர் க.பாண்டியராஜன் தகவல்\nஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை போராட்டம் தொடரும்\nபன்றிக் காய்ச்சல் உயிரிழப்பு: 6-ஆவது இடத்தில் தமிழகம்; மகாராஷ்டிரத்தில் 422 பேர்\nவரும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும்\nநூறு நாள் வேலை முறைகேடு: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nபோதைப் பொருள் தடுப்புப் பிரிவு, இந்தியாவில் நிலவரம்...\nபேரிடர் மேலாண்மை - ஓரு பார்வை\nமன நோயாளிகளுக்கு சிகிச்சையளித்தல், அவசர கால சிகிச்சை பற்றி சட்டம் சொல்வதென்ன\nஅரசுப் பணியாளர்கள் சொத்து வாங்கும் போது கடைபிடிக்க வேண்டிய விதிகள்\nசர்கார் திரைப்படமும் 49P விதியும்...\nமத அரசியல்-36: ஆசீவகம்–ஆசீவர்களின் கடுந்தவம்\nமத அரசியல்-35: ஆசீவக மதச் சின்னங்கள்\nமத அரசியல்-33: சமண திருப்பதிகள்-2\nமத அரசியல்-32: சமணத் திருப்பதிகள்-1\n29. மார்ட்டின் கப்டிலை ஒரு தந்தையாக பார்க்க பரவசமாக இருக்கிறது கப்டிலின் மனைவி லாரா\n28. ஆண்மைக் குறைவும் பெண்மைக் குறைவும்\n23. ஒன்றைவிட இன்னொன்று.. எப்போதும் பெட்டர்\n16. தம்மபதம் - 3\nபேரா. டாக்டர் முத்துச் செல்லக் குமார்\nகாய்ச்சல்கள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்\nமஞ்சள் காய்ச்சல் (Yellow Fever)\nதிருக்குறள் - ஒரு யோகியின் பார்வையில்\nஅதிகா���ம் - 21. தீவினையச்சம்\nஇயக்குநர் பா.இரஞ்சித் தயாரிக்கும் இரண்டாவது படத்தின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டர் வெளியீடு\nஇயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பாக தயாரிக்கும் இரண்டாவது படத்தின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.\n‘மெர்சல்’ சம்பளப் பாக்கி: மேஜிக் நிபுணர் வெளியிட்டுள்ள புதிய விடியோவால் மீண்டும் சர்ச்சை\nரஜினி நடித்துள்ள பேட்ட படத்தின் 2-வது பாடல் வெளியீடு\nபவர் ஸ்டார் சீனிவாசன் மாயம்\nஅஜித்தின் விஸ்வாசம்: தொலைக்காட்சி உரிமத்தைப் பெற்றது சன் டிவி\nமக்களவைத் தேர்தல்: மாதுரி தீட்சித்தை களமிறக்க பாஜக முடிவு\nதயாரிப்பாளர்கள் சங்க முடிவுக்கு நடிகர் விஷ்ணு விஷால் எதிர்ப்பு\nஅடிலெய்ட் டெஸ்ட்: இந்தியா ஆதிக்கம், ஆஸி. 104/4\nமெஸ்ஸியின் அதிரடியால் முதலிடத்தில் பார்சிலோனா\nரஞ்சி கோப்பை: தமிழகத்துக்கு முதல் வெற்றி; 151 ரன்கள் வித்தியாசத்தில் கேரளத்தை வீழ்த்தியது\nஇந்தியா ஏ அணி வெற்றி\nஅயோத்தியில் கோயிலும் வேண்டாம், மசூதியும் வேண்டாம் பல்கலைக் கழகம் கட்டலாம்\n பாட்டிக்கு இருக்கும் சமூக அக்கறையில் பாதி நமக்கிருந்தால் போதுமே\nமழைக்காலத்துக்கு ஏற்ற ஸ்டைலிஷ் வார்ட்ரோப் செலக்‌ஷன், ஃபாலோ பண்ணிப் பாருங்க\n‘கார்த்திகை ஸ்பெஷல் அவல்பொரி உருண்டை’ வீட்டிலும் செய்யலாம் ஈஸி தான்\nரூ.1 லட்சத்து 20 ஆயிரம் சம்பளத்தில் வேலை வேண்டுமா..\nஏர்கிராப்ட் டெக்னீசியன் வேலை: டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்\nதமிழக அரசில் ரூ.1.77 லட்சம் சம்பளத்தில் வேலை வேண்டுமா\nரூ.50 ஆயிரம் சம்பளத்தில் தமிழ்நாடு தொழிலாளர் துறையில் வேலை வேண்டுமா\nஇந்திய மத்திய வங்கியில் வேலை வேண்டுமா: பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு\nஅரசு மருத்துவமனைகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை\nதலைமுடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளர சூப்பர் டிப்ஸ்\nஅரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு\nஉங்கள் தலைமுடி நீளமாக வளர வேண்டும் என ஆசைப்படுகிறீர்களா\nகீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் ரூ. 5 கோடியில் அதி நவீன இருதய ஊடுருவி ஆய்வகம்\nமத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய 45 மாதங்களில் மதுரையில் எய்ம்ஸ் : உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்\nதிருவானைக்கா சம்புகேசுவரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்\nதிருச்சி திருவானைக்கா அருள்மிக��� அகிலாண்டேசுவரி உடனுறை சம்புகேசுவரர் திருக்கோயிலில் முதல்கட்ட மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nஸ்ரீவிலி. ஆண்டாள் கோயிலில் பகல் பத்து உற்சவம்: காய், கனிகளை சுவாமிகள் காணும் வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\nமனச்சோர்வும் பயமும் நீங்கிப் படிப்பில் சிறக்கனுமா\nமார்கழி பிறப்பு, ஆங்கில புத்தாண்டு: திருச்செந்தூர் கோயிலில் நடைதிறப்பு நேரம் மாற்றம்\nதினமணியின் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பிரசாரம்\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nமுதல்வர் தலைமையில் அமைதி ஊர்வலம்\nஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்\nபிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமணம்\nதினமணியின் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பிரசாரம்\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nமுதல்வர் தலைமையில் அமைதி ஊர்வலம்\nஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்\nபிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமணம்\nபித்ரு தோஷ பரிகாரத் தலம் பசுபதீஸ்வரர் கோவில், ஆவூர் பசுபதீச்சரம்\n115. சுற்றமொடு பற்றவை - பாடல் 11\nபத்தாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 11\nசாந்தம் இல் மோக எரி காந்தி..\nகார் விலை 3 சதவீதம் வரை உயருகிறது: போக்ஸ்வேகன்\nஜெர்மனியைச் சேர்ந்த போக்ஸ்வேகன் நிறுவனம், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களின் விலையை 3 சதவீதம் வரை உயர்த்துவதாக\nமஹிந்திரா டிராக்டர் விற்பனை 13% உயர்வு\nபலேனோ கார் விற்பனை 5 லட்சத்தைத் தாண்டி சாதனை\nபுதிய மாடல் பல்சர் அறிமுகம்\nமாருதி ஸ்விஃப்ட் விற்பனை 20 லட்சத்தை தாண்டி சாதனை\nடிவிஎஸ்: எக்ஸ்எல் ஐ-டச் ஸ்டார்ட் மாடல் அறிமுகம்\nரயில் பஸ் சோதனை ஓட்டம் வெற்றி\nநீலகிரி மாவட்டம், குன்னூர்- உதகை இடையே இயக்குவதற்கான ரயில் பஸ் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றதாக ரயில்வே அதிகாரிகள்\nகுரங்கணியில் இன்று முதல் மலையேற்ற பயிற்சிக்கு அனுமதி\nபோடி குரங்கணியில் மலையேற்றப் பயிற்சி மேற்கொள்ள நிபந்தனைகளுடன் வனத்துறை மீண்டும் அனுமதி வழங்கியுள்ளது.\nஉதகையில் தொடங்கியது உறைபனிக் காலம்\nஉதகையில் தென்மேற்கு பருவ மழைக் காலம் முடிவுக்கு வந்து பனிக் காலம் தொடங்கிவிட்டது. செவ்வாய்க்கிழமை நள்ளிரவில்\nகாவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும்போது செல்லிடப்பேசி பயன்படுத்தக்கூடாது என்று உத்தரவிடப்பட்டிருப்பது சரியா என்ற கேள்விக���கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...\nமறுக்கப்படும் மருத்துவம் - தொகுப்பாசிரியர்; பக்.94; ரூ.30\nஈரோடு தமிழன்பன் கவிதைகள்; பக்.872; ரூ.750\nஇன்றும் இனிக்கிறது நேற்று; பக்.216; ரூ.150\nஸ்டீவ் ஜாப்ஸ் - ஆப்பிள் பசி - பட்டுக்கோட்டை ராஜா; பக்.376; ரூ.333\nவையாபுரியாரின் கால ஆராய்ச்சி - அ.கா.பெருமாள்; பக்.140; ரூ.150\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nசித்திரம் பேசுதடி 2 படத்தின் டிரைலர்\nஆண்மை குறைவு பிரச்சனை நீங்க இதோ ஓர் தீர்வு\nபிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமணம்\nமுதல்வர் தலைமையில் அமைதி ஊர்வலம்\nபிரியங்கா - நிக் ஜோனஸ் திருமண வரவேற்பு\nபாட்டிக்கு இருக்கும் சமூக அக்கறையில் பாதி நமக்கிருந்தால் போதுமே\nசிங்கப்பூர் நன்னாருக்கு, மலேசியா நன்னாருக்குன்னு சொல்றவா நம்மூரையும் நல்லதா பண்ண தெருவில் இறங்கி போராட வேண்டாமோ\n'அந்த டெஸ்ட் எடு, இந்த டெஸ்ட் எடு' என்று அலைக்கழிக்காத டாக்டர்\nகுடும்ப டாக்டர்களால் மட்டுமே தங்களது பேஷண்ட்டின் உளவியல் சார்ந்தும் அவர்களுக்கான சிகிச்சையை சுலபமான\nபுதிய மாடல் பல்சர் அறிமுகம்\nபுதிய மாடல் பல்சரை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் வியாழக்கிழமை அறிமுகப்படுத்தியது.\nஓம் மந்திரத்தில் இத்தனையும் உள்ளது\nஉலகளாவிய ஒலியான ஓம் என்னும் மந்திரம் ' ஆ ' , 'ஓ ' ,'ம்' ஆகிய மூன்று அசைகளால் உருவானது.\nசாப்பிட்டவுடன் தண்ணீரை வயிறுமுட்ட குடிக்க கூடாது. இதனால் ஜீரணநீர் நீர்த்து போய் அஜீரணமாகும்\nகுழந்தைங்க, கேள்வி கேட்கறதுக்கு இல்ல\nதினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணலின் இன்றைய விருந்தினர் எழுத்தாளர் விழியன் உமாநாத் செல்வன்.\nவாசகர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு பினாக்கிள் புக்ஸின் ‘யதி’ (பா.ராகவன்), ‘நேரா யோசி’ (சுதாகர் கஸ்தூரி) நூல்களுக்கான முன்வெளியீட்டுத் திட்டம்\nவிழியன் உமாநாத்தின் ‘ஜூபிடருக்குச் சென்ற இந்திரன்’ புத்தக விமர்சனம்\nஎங்கள் சமூகத்திலிருந்து இனி ஒருவரும் இந்தத் தொழிலில் ஈடுபடக் கூடாது\n ஏழு பேர் விடுதலைக்கு சிக்கலை ஏற்படுத்தாதீர்கள்\nஇயற்கை விவசாய நிபுணர் நெல் ஜெயராமன் காலமானார்: விவசாயிகள் கண்ணீர் அஞ்சலி\nஅத்தியாயம் 80 - திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தைத் தேடி\nவிஜயநகரர் மற்றும் நாயக்கர் காலத்தில் துர்க்கை அம்மன்\nதனிச் சிற்பங்களாக அமைத்த துர்க்கை, மகிஷாசுரமர்த்தினி..\nதூங்��ுக தூங்கிச் செயற்பால; தூங்கற்க\nகாலந்தாழ்த்துச் செய்யத் தக்கவற்றைக் காலந்தாழ்த்தே செய்யவேண்டும்; காலந்தாழ்க்காமல் விரைந்து செய்ய வேண்டிய செயல்களைச் செய்யக் காலந்தாழ்த்தக்கூடாது.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.idaikkaduweb.com/2018/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%87%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%8F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%89%E0%AE%99/", "date_download": "2018-12-09T22:53:11Z", "digest": "sha1:CICLK5LYR2KO6HUKXWYTJOK4MRNRLYH4", "length": 7803, "nlines": 50, "source_domain": "www.idaikkaduweb.com", "title": "மேலேஉள்ள ஏதாவது ஒன்று உங்கள் கைகளில் கிடைத்துவிட்டதா ? - IdaikkaduWeb", "raw_content": "\nIdaikkaduWeb > 2018 > மேலேஉள்ள ஏதாவது ஒன்று உங்கள் கைகளில் கிடைத்துவிட்டதா \nமேலேஉள்ள ஏதாவது ஒன்று உங்கள் கைகளில் கிடைத்துவிட்டதா \nஎமது குளிர்கால ஒன்றுகூடலுக்கு இன்னும் சொற்பநாட்களே உள்ளன. ஒழுங்குகள் யாவும் பூர்த்தியாகிவிட்டது இன்னும் ஏன் தாமதம் உங்களுக்கான நுழைவுச்சீட்டுக்களை பெற்றுக்கொண்டு உங்கள் வரவை உறுதிப்படுத்துவதன் மூலம் கடைசி நேர தடங்கல்களை தவிர்த்துக்கொள்ளுங்கள். எவ்வகை பனிமழை பொழியினும் எமது கோடைகால ஒன்றுகூடல் போன்றே இதுவும் நடந்தேதீரும் என்கிறார்கள் செயற்குழுவினர். மழலைகள் தாம் தமிழிலேபாடவும், ஆடவும் முடியுமென்கிறார்கள் .சிறார்கள் விடுவார்களா என்ன தமது இசைக்கருவிகளை மீட்டுகிறார்கள் . DJ இளைஞர்குழுவினர் தமது தயார்படுத்தலில் இம்முறையும் முன்னணியில் இருக்க மற்றும் அறிவிப்பாளர்களாக பல்கலைமாணவர்கள் மூவர் தோன்றுகிறார்கள். வயது வந்தவர்களும் தாமும் சளைத்தவர்கள் இல்லை என்கிறார்கள். .சிறப்புவிருந்தினர்களோ ஏற்கனவே கனடாவந்து தாம் ஊரிலேபார்க்காத ஒன்றுகூடலா உங்களுக்கான நுழைவுச்சீட்டுக்களை பெற்றுக்கொண்டு உங்கள் வரவை உறுதிப்படுத்துவதன் மூலம் கடைசி நேர தடங்கல்களை தவிர்த்துக்கொள்ளுங்கள். எவ்வகை பனிமழை பொழியினும் எமது கோடைகால ஒன்றுகூடல் போன்றே இதுவும் நடந்தேதீரும் என்கிறார்கள் செயற்குழுவினர். மழலைகள் தாம் தமிழிலேபாடவும், ஆடவும் முடியுமென்கிறார்கள் .சிறார்கள் விடுவார்களா என்ன தமது இசைக்கருவிகளை மீட்டுகிறார்கள் . DJ இளைஞர்குழுவினர் தமது தயார்படுத்தலில் இம்முறையும் முன்னணியில் இருக்க மற்றும் அறிவிப்பாளர்களாக பல்கல���மாணவர்கள் மூவர் தோன்றுகிறார்கள். வயது வந்தவர்களும் தாமும் சளைத்தவர்கள் இல்லை என்கிறார்கள். .சிறப்புவிருந்தினர்களோ ஏற்கனவே கனடாவந்து தாம் ஊரிலேபார்க்காத ஒன்றுகூடலா என்ன\nவழமைபோல் தெரிந்த மண்டபம், விசாலமான வாகனதரிப்பிடவசதி, நெடுச்சாலைக்கு அண்மையாக, எல்லோருக்கும் இலகுவில் வரக்கூடிய குறைந்த தொலைவில் அமைந்திருக்கிறது. .வாருங்கள். வந்து நிகழ்ச்சிகளை கண்டுகளியுங்கள் உண்டுமகிழுங்கள். கூடி குதூகலியுங்கள். இது நிகழ்ச்சிகள் மட்டுமல்ல மறந்துவிடாதீர்கள். .எம் வருங்கால சந்ததிக்கான மேடை அமைத்து கொடுத்து அவர்களின் ஆக்கங்களை ஊக்கப்படுத்துங்கள். அவர்களே உங்களின் பலமான சொத்து .\nஒருநாளாவது வேலைக்கு ஓய்வுகொடுங்கள் மக்காள். நண்பர்கள் உறவினர்கள் ஊரவர்கள் யார் என்பதை ஒருமுறை முழங்குங்கள். ஒருநாளாவது உங்கள் மணித்தியாலங்களை நண்பர்கள், சகமாணவர்களுடன் , உறவுகளுடன் செலவிடுங்கள். நம் பிள்ளைகளுக்கோர் ஓர் உறவுப்பாலத்தை ஏற்படுத்துங்கள் .\nஎன்றும் உங்களை வாஞ்சையுடன் காத்திருக்கும் செயற்குழுவினர்.\nகுறிப்பு :அச்சிடப்பட்ட அநேகமான நுழைவுச்சீட்டுக்கள் விற்பனையாகி விட்டதனால் இன்னமும் தமது நுழைவுசீட்டுக்களை பெறாதவர்கள் அருகில் உள்ள பின்வரும் அங்கத்தவர்களுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். வருவோரின் எண்ணிக்கையை பொறுத்து மேலும் அச்சிடுவதற்கு வசதியாக இருக்கும்.\nசத்தியா உதயன் : 416 724 7471\n25 வருடங்களுக்கு முன்…* 1. செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செ[...]\nதுயர் பகிர்வோம் இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா ஆறுமுகம் JP அ[...]\n2018 ம் ஆண்டிற்கான 4வது பொதுக்கூட்டம் - கனடா\nNovember மாதம் 11ம் திகதி பிற்பகல் 3:40 மணி அளவில் தலைவர் பொன்னீஸ்வரன் இல்லத்தில் (4 Ritz garden cou[...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/11/13/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B0/", "date_download": "2018-12-09T22:37:05Z", "digest": "sha1:TPOEVWDWTD455HK3FOPVSO4ACR7XSKUV", "length": 13071, "nlines": 167, "source_domain": "theekkathir.in", "title": "அருந்ததியர் நிலத்தை அபகரிக்க முயலும் சாதிய ஆதிக்க சக்தியினர்:பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் புகார் மனு", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\n தொடர் போராட்டத்திற்கு சாலைப்பணியாளர் சங்க மாநில மாநாடு அறைகூவல்\nவாலிபர் சங்க மாநாடு: தயாராகிறது சிவகங்கை சிறப்புக் கருத்தரங்கில் மாநாட்டு நிதி ரூ.10லட்சம் அளிப்பு\n‘அர்பன் நக்சல்’ என்பதே முரண்பாடான இரு வார்த்தைகளாகும் : ரோமிலா தாப்பர்\nகார்ப்பரேட் திட்டங்களுக்கு வெண்ணெய்; கடைமடை விவசாயிகளுக்கு ‘சுண்ணாம்பு’\nபாரதியாரின் படைப்புகளை நாட்டுடமையாக்க முன்னின்றவர் ஜீவா-முனைவர் இரா.காமராசு பேச்சு\nஅதிகாரிக்கும் வழிப்பறி, திருட்டு சம்பவங்கள் : காவல்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nநீர்த்தேக்க திட்டத்திற்கு தடையாக ஆட்சியர்பெரம்பலூரில் விவசாயிகள் கொந்தளிப்பு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nஅருந்ததியர் நிலத்தை அபகரிக்க முயலும் சாதிய ஆதிக்க சக்தியினர்:பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் புகார் மனு\nபொள்ளாச்சி அருகே அருந்ததிய மக்களுக்கு சொந்தமான விவசாய நிலங்களை அபகரிக்க முயலும் சாதிய ஆதிக்க சக்தியினர் மீதும், அவர்களுக்கு துணையாக இருக்கும் காவல்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டோர் சார் ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.\nபொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட தொண்டாமுத்தூர் கிராமத்தில் தலித் அருந்ததிய சமூகத்தைச் சேர்ந்த ஐவருக்கு சொந்தமான 6 ஏக்கர் (பட்டா எண் ; 584, மற்றும் 340- 263 ல் க.ச.எண் 14/2-, 93/2,93/3 ) விவசாய நிலம் உள்ளது. தாட்கோ நிறுவன கடன் மூலம் வாங்கப்பட்ட இந்நிலத்தில் அச்சமூக மக்கள் விவசாய பணிகளை மேற்கொள்ள இருந்த நிலையில் அங்குள்ள சாதி ஆதிக்கசக்தியினரான வேலுமணி, பழனிச்சாமி மற்றும் ரூக்குமணி ஆகியோர் அந்நிலத்தை அபகரிக்கும் நோக்கில் அருந்ததியின மக்களை விவசாயம் செய்யவிடாமல் தடுத்து வந்துள்ளனர்.\nமேலும், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய கோட்டூர் காவல்துறை அதிகாரிகளே, சாதிய ஆதிக்க சக்தியினருக்கு ஆதரவாக அருந்ததிய மக்களை மிரட்டி வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்ட அருந்ததியின மக்கள் கடந்த செப்.28ம் தேதியன்று கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை சந்தித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்தனர். ஆனால், இன்றுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், சாதிய ஆதிக்க சக்தியினர் தொடர்ந்து மிரட்டி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட அருந்த\nதியின மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொள்ளாச்சி தாலுகா செயலாளர் கே.மகாலிங்கம் மற்றும் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் திருமலைச்சாமி ஆகியோர் தலைமையில் திங்களன்று சார் ஆட்சியர் அலுவலத்திற்கு திரண்டு வந்து மனு அளித்தனர். இம்மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பதாக சார் ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர்.\nPrevious Articleமேட்டுர் அணை உபரி நீரை திருமணிமுத்தாற்றில் திறந்துவிடுக: சிபிஎம் எலச்சிபாளையம் -மல்லசமுத்திரம் ஒன்றிய மாநாடு வலியுறுத்தல்\nNext Article கூடலூரில் பொறியியல், மருத்துவ கல்லூரி அமைத்திடுக: சிபிஎம் கூடலூர் ஏரியா கமிட்டி மாநாடு தீர்மானம்\nசர்வேதச போதை பொருள் எதிர்ப்பு தின பேரணி\nஇருசக்கர வாகனம் மோதி விபத்து 3 பேர் பலி 6 பேர் படுகாயம்\nகுரங்கு அருவியில் வெள்ளம்: சுற்றுலா பயணிகள் செல்ல தடை\nகுறிப்பிடத்தக்கஉத்வேகமூட்டும் தோழர் கோ. வீரய்யன்: -வெங்கடேஷ் ஆத்ரேயா\nசெல்லும் இடமெல்லாம் திரளான மக்கள் கூட்டம்…\nஇனி சவ ஆசனம் தான் பாக்கி பிரதமரே…..\nபுயல் நிவாரண களத்தில் யமஹா மோட்டார் தொழிலாளர்கள்\n தொடர் போராட்டத்திற்கு சாலைப்பணியாளர் சங்க மாநில மாநாடு அறைகூவல்\nவாலிபர் சங்க மாநாடு: தயாராகிறது சிவகங்கை சிறப்புக் கருத்தரங்கில் மாநாட்டு நிதி ரூ.10லட்சம் அளிப்பு\n‘அர்பன் நக்சல்’ என்பதே முரண்பாடான இரு வார்த்தைகளாகும் : ரோமிலா தாப்பர்\nகார்ப்பரேட் திட்டங்களுக்கு வெண்ணெய்; கடைமடை விவசாயிகளுக்கு ‘சுண்ணாம்பு’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthupet.in/2383", "date_download": "2018-12-09T21:28:41Z", "digest": "sha1:HJONIQC5JXMN5KGAXD5ZA5ZKBECX6NNC", "length": 3426, "nlines": 37, "source_domain": "www.muthupet.in", "title": "முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் மீது பிடி வாரன்ட்.. - Muthupet.in", "raw_content": "\nமுத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் மீது பிடி வாரன்ட்..\nமுத்துப்பேட்டை இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது மணப்பாறை நீதிமன்றம்.\nஇரண்டு வருடத்திற்கு முன் திருச்சி துவரங்குறிச்சி பகுதியில் ஏற்பட்ட ஒரு விபத்தில் சின்னக்காளை என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அப்போது அந்த பகுதியில் இன்ஸ்பெக��டராக பணிபுரிந்த முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஷ் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த முத்துவேல் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து மணப்பாறை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.\nஇதனையடுத்து வழக்கு விசாரணையின்போது இன்ஸ்பெக்டர் ராஜேஷ் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று பலமுறை நினைவு கூறப்பட்டது. ஆனால் அதனை ஏற்க மறுத்த இன்ஸ்பெக்டர் மீது மணப்பாறை நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/sandals-floaters/reebok+sandals-floaters-price-list.html", "date_download": "2018-12-09T21:53:20Z", "digest": "sha1:KNWAIXE3N2XXVXJWG6PMELBMJAEJQUK5", "length": 20722, "nlines": 409, "source_domain": "www.pricedekho.com", "title": "ரீபோக் சண்டல்ஸ் & பிளாட்டர்ஸ் விலை 10 Dec 2018 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nரீபோக் சண்டல்ஸ் & பிளாட்டர்ஸ் India விலை\nIndia2018 உள்ள ரீபோக் சண்டல்ஸ் & பிளாட்டர்ஸ்\nகாண்க மேம்படுத்தப்பட்டது ரீபோக் சண்டல்ஸ் & பிளாட்டர்ஸ் விலை India உள்ள 10 December 2018 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 13 மொத்தம் ரீபோக் சண்டல்ஸ் & பிளாட்டர்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு ரீபோக் அபிசொல்லுதே ட்ரைல ஸ்மார்ட் பழசக் அண்ட் எல்லோ பிளாட்டர்ஸ் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Snapdeal, Flipkart, Homeshop18, Indiatimes, Naaptol போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் ரீபோக் சண்டல்ஸ் & ��ிளாட்டர்ஸ்\nவிலை ரீபோக் சண்டல்ஸ் & பிளாட்டர்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு ரீபோக் யூனிசெஃஸ் ADVENTURE சேர்பண்ட் லெப் மேஷ சண்டல்ஸ் அண்ட் பிளாட்டர்ஸ் SKUPDf5IU3 Rs. 1,49,92,249 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய ரீபோக் எல்லோ பிளாட்டர் சண்டல்ஸ் Rs.783 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nசிறந்த 10ரீபோக் சண்டல்ஸ் & பிளாட்டர்ஸ்\nலேட்டஸ்ட்ரீபோக் சண்டல்ஸ் & பிளாட்டர்ஸ்\nரீபோக் எல்லோ பிளாட்டர் சண்டல்ஸ்\nரீபோக் அபிசொல்லுதே ட்ரைல ஸ்மார்ட் பழசக் அண்ட் எல்லோ பிளாட்டர்ஸ்\nரீபோக் மென் S சூப்பர் டிரைவ் 2 0 லெப் சண்டல்ஸ் அண்ட் பிளாட்டர்ஸ்\nரீபோக் கிரய சிந்தெடிக் லெதர் வெளிசரோ பிளாட்டர் சண்டல்ஸ்\nரீபோக் அபிசொல்லுதே ட்ரைல க்ரெய் பிளாட்டர்ஸ் வித் வெளிசரோ கிளாஸுரே\nரீபோக் புறப்பிலே பிளாட்டர் சண்டல்ஸ்\nரீபோக் மென் S சூப்பர் டிரைவ் 2 0 லெப் சண்டல்ஸ் அண்ட் பிளாட்டர்ஸ்\nரீபோக் யூனிசெஃஸ் ட்ரைல ப்ளாஸி சண்டல்ஸ் அண்ட் பிளாட்டர்ஸ்\nரீபோக் யூனிசெஃஸ் ADVENTURE சேர்பண்ட் லெப் மேஷ சண்டல்ஸ் அண்ட் பிளாட்டர்ஸ்\nரீபோக் மென் S ரோடு காங்நேச்ட் சண்டல்ஸ் அண்ட் பிளாட்டர்ஸ்\nரீபோக் மென் S சிட்டி பிளேஸ் லெப் ப்ளூ அண்ட் பழசக் சண்டல்ஸ் அண்ட் பிளாட்டர்ஸ் 9 உக்\nரீபோக் டிரைவ் லெப் பழசக் பிளாட்டர் சண்டல்ஸ்\nரீபோக் மென் S ரேஅல்டிமே பிளேஸ் லெப் மேஷ வுட்டூர் சண்டல்ஸ்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelam.fm/index.php/speech", "date_download": "2018-12-09T22:49:08Z", "digest": "sha1:R5TPEEI4MG4BQMYXHD7BTNL25W3FIQIS", "length": 3690, "nlines": 38, "source_domain": "eelam.fm", "title": " Eelam Fm - Speech", "raw_content": "\nபயம் என்பது பலவீனத்தின் வெளிப்பாடு. கோழைத்தனத்தின் தோழன். உறுதியின் எதிரி. மனித பயங்களுக்கெல்லாம் மூலமானது மரண பயம் இந்த மரணபயத்தைக் கொன்று விடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன் தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான்.\nஅரசியல் என்பது மக்கள் மீது ஆட்சியை நடாத்தும் அல்லது அதிகாரம் செலுத்தும் விவகாரம் அல்ல. அரசியல் என்பது மக்களுக்குச் சேவை புரி;யும் பணி. மக்களின் நல்வாழ்வுக்கு ஆற்றுப்படும் தொண்டு.\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nமக்களின் துன்ப துயரங்களில் பங்குகொண்டு அவர்களின் சுமைகளை நாமும் தாங்கி அவர்களின் கஷ்டங்களைப் போக்குவதற்குத் திட்டமிட்டுச செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை.\nநாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/?s=%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2018-12-09T22:30:00Z", "digest": "sha1:QBZMQCSNYGX2JA3CV6K3CIJ6S6DXLFHS", "length": 46557, "nlines": 252, "source_domain": "ilakkiyainfo.com", "title": "Search for அல்பிரட் துரையப்பா முதல் காமினி | ilakkiyainfo", "raw_content": "\nSearch Results for \"அல்பிரட் துரையப்பா முதல் காமினி\"\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -7)அவரை அடிக்காதீாகள்’ ‘இருபத்தி ஏழு.’ ‘என்ன படித்திருக்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘அனபாண்ட் சிலிக்கான் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கு [...]\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)முருகனும் நளினியும் தங்குவதற்கு மடிப்பாக்கத்தில் முருகன் ஒரு வீடு பார்த்திருப்பதாகச��� சொல்லியிருந்தார். ‘நீ பாட்டுக்கு ஆபீஸ் போய்க்கொண்டிரு, ஜூன் 7ம் [...]\nபுதுக் கணவன் ஆண்மையற்றவன் எனத் தெரிந்தபோது ஒரு பெண்ணின் போராட்டம் (மனதை வருடும் சோகக் கதையிது…சமூகத்தின் எல்லைகளைப் பொருட்படுத்தாமல், தங்கள் அடையாளங்களைத் தேடி, கனவுகளுக்கும் விருப்பங்களுக்கும் முன்னுரிமை அளித்த இந்தியப் பெண்களை உங்களுக்கு அறிமுகம் செய்யும் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\nசந்திரிகாவின் ஆலோசனைகளை செவிமடுத்திருக்கலாம் என்றார் பிரபாகரன்: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 29) -சிவலிங்கம்விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் குறிப்பாக கடற்படையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்த நிலையில் பேச்சுவார்த்தைகளை நோக்கித் திரும்புவதற்கான நிபந்தனைகளும் அதிகரித்திருந்தன. இரு சாராரும் [...]\n – பகுதி-21)ஓரினச் சேர்க்கை ஏன் ஏற்படுகிறது பெரும்பாலான நேரங்கள் ஒன்றாக இருக்க நேரும் ஆண்கள் அல்லது பெண்கள், ஒருவருக்கு ஒருவர் ஈர்க்கப்படுகிறார்கள். அதாவது, ஹாஸ்டல் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்���து யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\nபிரபாகரனுக்கு ஏற்பட்ட உச்சக்கோபம்: சரமாரியாக இராணுவத்தினருக்கு எதிராகப் பொழியப்பட்ட எறிகணைகள் (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து.. – பாகம்-8)• இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்மை பயக்காத யுத்தமொன்றில் [...]\nகுறுநகையுடன் வாசிக்கத் தோதாக கலைஞரின் சுவாரஸ்யமிக்க சிலேடைகளில் சில.மிமிக்ரி கலைஞர்கள் அரசியல் தலைவர்களின் குரலை இமிடேட் செய்ய ஆசைப் பட்டால் முதலில் தேர்ந்தெடுக்கக் கூடியது கலைஞர் கருணாநிதியின் குரலைத்தான். மேடைகளில் [...]\nகல்மடுக் குளத்தின் அணைகளை தகர்த்த புலிகள் : இரண்டாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர் : இரண்டாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -15)புலிகள் பெரும் நம்பிக்கையோடு ஒரு தாக்குதல் திட்டத்தை தீட்டினார்கள். அந்தத் திட்டம் நிறைவேறினால் நிச்சயம் இராணுவம் நிலைகுலைந்து போகும் தங்களை மீள்கட்டமைப்பு [...]\nபுலிகளின் பாரிய மண் அணை உடைக்கப்பட்டு… கிளிநொச்சி நகர் வீழ்ந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -14)• சுமார் ஐந்தாயிரம் இராணுவத்தினர் 25 பேர் கொண��ட சிறிய குழுக்களா பிரிக்கப்பட்டு கெரில்லாக்கலாக காடுகளுக்குள் இறக்கப்பட்டதோடு புலிகளை [...]\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 149)இந்தியப் படையினரை திருப்பி அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை அரசு பலமாக முன்வைக்கத் தொடங்கி இருந்தது. தென்னிலங்கையில் ஜே.வி.பி. இயக்கத்தினரும் [...]\nபின்கதவு வழியாக பிரபாகரனுடன் உடன்பாட்டிற்குச் செல்ல விரும்பிய மகிந்த : நிராகரித்த பிரபாகரன் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 27) – வி. சிவலிங்கம்• 2005ம் ஆண்டு ஜோசப் பரராசசிங்கம் கிறிஸ்தவ புனித தினத்தில் படுகொலையானார். • பிரபாகரனை வடக்கு, கிழக்கிற்கான முதலமைச்சாராக்க எந்த வகையான தேர்தலையும் [...]\n‘மாவோவின் செஞ்சேனை’ போன்றதொரு மக்கள் படையாக ‘எல்லைப்படை’ உருவாக்கம் (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-6)தாய்நாட்டை விடுவித்து விட்டோமானால் வெளிநாடுகளில் இருக்கிற எமது புத்திஜீவி மக்கள் இங்கு வந்து எமது தேசத்தையும் ஒரு சிங்கப்பூராகக் கட்டியெழுப்பிவிடுவார்கள் [...]\nடெல்லி சோகம்: 11 மரணங்கள், 11 குழாய்கள், 11 மர்மங்கள்டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள சத்நகர் புராரியில் ஞாயிற்றுக்கிழமையன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது நாடு [...]\nதலைவரால் “சோதியா” படையணி உருவாக்கப்பட்டது: ( “ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-5)'ஜெயசிக்குறு' முறியடிப்புச் சமரில் கிழக்கு மாகாணப் போராளிகளின் பங்களிப்பு அளப்பரியது. ஜெயந்தன், அன்பரசி படையணிகள் கிழக்கு மாகாணத்திலிருந்து காடுகளுக்கூடாகப் பல [...]\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 158)\nயாழ் அரச அதிபராக பதவிவகித்தவர் பஞ்சலிங்கம். 1984ம் ஆண்டு முதல் யாழ் அரச அதிபராக பதவி ஏற்றார். மிகச் சிறந்த நிர்வாகி என்று பெயர் எடுத்தவர் பஞ்சலிங்கம்.\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற் தாக்குதலும் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 151)\nவிடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிரதிநிகளாக கொழும்பு வந்தவர்களின் அன்ரன் பாலசிங்கம், அவர் மனைவி அடேல் பாலசிங்கம் தவிர்ந்த ஏனையோர் கொமாண்டோ சீருடைகளை அணிந்திருந்தனர். புலிகள் இயக்க அரசியல்\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150)\nபுலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்துப்\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 149)\nஇந்தியப் படையினரை திருப்பி அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை அரசு பலமாக முன்வைக்கத் தொடங்கி இருந்தது. தென்னிலங்கையில் ஜே.வி.பி. இயக்கத்தினரும் இந்திய எதிப்பில் முன்னணியில் நின்றனர்.\nவவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள்: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 148)\nவவுனியாவில் இந்தியப் படையினரின் சிறை முகாம் ஒன்று 01.05.1989 அன்று உடைக்கப்பட்டது. உலகத் தொழிலாளர் தினமான மே 1ல் நடைபெற்ற சிறை உடைப்பு என்பதால் மேதின சிறை\nகொலை-கொள்ளை நடத்திய மண்டையன் குழு (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 147)\nகொலை-கொள்ளை நடத்திய மண்டையன் குழு யாழ் குடாநாட்டில் புன்னாலைக் கட்டுவன் பகுதியில் இந்தியப் படையினரால் நடத்தப்பட்ட அத்துமீறல்கள் இந்தியப் பிரதமரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. ராஜீவ் காந்திக்கு\nஈ.பி.ஆர். எல்.எஃப். இயக்க முகாமுக்கு கொண்டுசெல்லப்பட்ட உணவில் நஞ்சு கலந்த புலிகள் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 146)\nயாழ்பாணத்திலிருந்து வெளியான பத்திரிகைகளில் ஒன்று ஈழமுரசு இப் பத்திரிகையின் உரிமையாளர் மயில்வாகனம் அமிர்தலிங்கம். ஈழமுரசு பத்திரிகை ஆசிரியராக முதலில் இருந்தவர் திருச்செல்வம். மயில்வாகனம் அமிர்தலிங்கம் ஐ.தே.கட்சி அமைப்பாளராக\nவன்னிக்கு.. வை.கோ.வின் இரகசியப் பயணம் (அல்பிரட் துரையப்பா முதல் க��மினி வரை – பகுதி 145)\nவை.கோ.வின் இரகசியப் பயணம் வடக்கு-கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப் பெருமாளும், ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தினரும் அமிர்தலிங்கம் பாராளுமன்றம் செல்வதைத் தடுக்க ஒற்றைக்காலில் நின்றனர். தான் முதுகில் குத்துப்பட்டுவிட்டதை நினைத்து\nதடபுடலான உபசரிப்பும் கெடுபிடியான கொலைகளும் பாணுக்குள் இருந்த ஆயுதம் அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 143)\n1989 பெப்ரவரியில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தவர்களில் ஒருவர் முன்னாள் கற்குடா பா.உ.வும் முன்னாள் அமைச்சருமான கே.டபிள்யூ தேவநாயகம். தமிழர் விடுதலைக் கூட்டணியின் துரோகிகள் பட்டியலில் இடம்பெற்று,\nதிருமலை நகரில் இருந்த சிங்களக் குடியேற்றங்களை அப்புறப்படுத்த 24 மணிநேர அவகாசம் கொடுத்த இந்தியப்படையினர்: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 142)\nவேறு ஒரு இயக்கம் செய்யும் காரியத்தை அதன் பின்னணி , சரி பிழைகள் பற்றி ஆராயாமல் ஒரேயடியாக விமர்சிப்பதும், பின்னர் அதே காரியத்தை தாமே செய்வதும்\n‘நானும் பிஸ்டலுடன்தான் திரிகிறேன். புலிகளுக்கு மட்டும்தான் சுடத்தெரியுமோ..’- அமிர்தலிங்கம் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 141)\n1989 பெப்ரவரி பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெற்றது. அதற்கு முன்னர் 1977ல் தான் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றிருந்தது. அதனால் பதினொரு வருடங்களின் பின்னர் நடாத்தப்படும் தேர்தலாக அது\nஈ.என்.டி.எல்.எஃப். இயக்கத்தினரால் கடத்தப்பட்ட ஈரோஸ் இயக்க தலைவர் பாலகுமார்: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 140)\nஈரோஸின் வெகுஜனப் பிரிவான ஈழவர் ஜனநாயக முன்னணி சார்பாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவருக்கும் புலிகள் எச்சரிக்கைக் கடிதம் அனுப்பிருந்தனர். ஈழவர் ஜனநாயக முன்னணியின் பட்டியலில்\nஈரோஸ் தலைவர் பாலகுமாருக்கு பிரபாகரன் வழங்கிய அனுமதி: பின்னர் வந்த எச்சரிக்கை (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 139)\n வடக்கு கிழக்கு மாகாண சபையில் ஈ.பி.ஆர்.எல்.எஃப் அதிகாரத்திற்கு வந்ததும் அதன் உறுப்பினர்களின் அட்டகாசங்கள் மேலும் தீவிரமாகின. ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தின் தொல்லைகள் தொடர்பாக ஏராளமான புகார்கள்\nகலைஞர் கருணாநிதிக்கு பிரபா கடிதம் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 138)\nதிருமலை பிரஜைகள் குழுத் தலைவராக இருந்தவர் பா. விஜயநாதன். திருமலையில் கூட்டணி எம்.பி.யாக இருந்த அமரர் நேமிநாதனின் சகோதரர்தான் விஜயநாதன். ஆரம்பத்தில் கூட்டணிக்கு ஆதரவாக இருந்தார். பின்னர்\n”கட்டாய ஆட்சேர்ப்புக்கள் கவனிபார் இல்லாத உறுப்பினர்கள் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 137)\nதொண்டர் படை. வடக்கு-கிழக்கு மாகாணசகைஸபகளைப் பாதுகாக்கவும் அதன் சாதனை என்று கூறத்தக்க விதத்திலும் இந்திய அரசு பல திட்டங்களைப் போட்டுக்கொடுத்தது. மாகாணசபைக்கான பொலிஸ் படை மற்றும் தேசிய\n (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 136)\nமாதூவின் ஊழியன். யாழ்ப்பாணம் மரியாள் கோயில் பெரிய கோயில் என்றும் அழைக்கப்படுகின்றது. அப்பகுதியில் புலிகள் இயக்கத்தின் நடமாட்டம் இருந்தது. இத் தகவல் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தினருக்கு எட்டியது. தேடுதல்\nவன்னிக் காட்டிற்குள் சென்று புலிகளைச் சந்திக்க அநுரா பண்டாரநாயக்க: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 135)\nஜனாதிபதித் தேர்தல். மாகாணசபைகளுக்கான தேர்தல்களையடுத்து, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான ஏற்பாடுகள் ஆரம்பமாகின. வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கு மட்டும் அல்லாமல், நாடெங்கிலும் மாகாணசபைகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டிருந்தன. வடக்கு-கிழக்கு மாகாணசபைத் தேர்தலில்\n: போராளிகளுக்கு நடிகர் சிவாஜிகணேசன் செய்த உதவி என்ன தெரியுமா (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 133)\n• முயற்சிகள் தோல்வி. தமிழ் நாட்டில் ஜானகி இராமச்சந்திரன் தலைமiயிலான மாநில அரசு கலைக்கப்பட்ட பின்னர் கவர்ணர் ஆட்சி நிலவியது. கவர்ணராக இருந்தவர் அலக்சாண்டர். அதுவரை வீட்டுக்\nமாகாணசபை தேர்தலும் போர் நிறுத்தமும் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 132)\nதேர்தலும்-இந்தியாவும். 1988 நவம்பரில் வடக்கு-கிழக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்துவது என்று இந்திய அரசு முடிவு செய்தது. இலங்கை ஜனாதிபதியின் இந்தியா செய்த முடிவு அது. வடக்கு-கிழக்கில் அவலங்கள்\n : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 131 )\n• வன்னியில் நடைபெற்ற சண்டையில் இந்தியப் படை வீரர்கள் சிலரை புலிகள் பிடித்தனர். • இந்தியப் படையுடன் சண்டை ஆரம்பித்து 7 மாதகாலத்தில் 240 புலிகள் பலி\nயாழ்ப்பாண இளைஞர், யுவதி���ளின் கவனத்துக்கு இதை தருகின்றோம் 77 வயது பாட்டியின் வீராப்பு 77 வயது பாட்டியின் வீராப்பு\n- என். கண்ணன் (கட்டுரை)\n”11 இளைஞர்களின் கடத்தல் வழக்கு விசாரணைகளை முன்னெடுத்த சி.ஐ.டி அதிகாரியை இடமாற்றம் செய்து தப்பிக்க முயன்று தோல்வியை தழுவிய “மஹிந்த தரப்பினர்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்\nநானும் எனது தங்கையும் ஒன்றாக சோதியா முகாமில் பயிற்சி எடுத்தோம்: என்னை இயக்கத்திலிருந்து விலகிச் செல்லும்படி கதறியழுத தங்கை. ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -12)\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)\nஜெயலலிதா முதல் திரைப்படத்திற்கு பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா: 68 சுவாரஸ்ய தகவல்கள்\nமுதல் முறையின் போது நடந்த சில அலம்பல்கள் – ஆன்லைனில் பகிர்ந்த பெண்கள்\nபெண் போல அலங்காரம் செய்துக் கொண்டு செக்ஸில் ஈடுபட அழைக்கும் கணவன்\nஇன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]\nUNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]\nசில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]\nஇந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]\nதமிழ் தேசியம் என்பது ஒரு \" சாக்கடை \" என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி உள்ளது, தமிழ் தேசியம் பேசுபவர்கள் [...]\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -7)அவரை அடிக்காதீாகள்’ ‘இருபத்தி ஏழு.’ ‘என்ன படித்திருக்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘அனபாண்ட் சிலிக்கான் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கு [...]\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)முருகனும் நளினியும் தங்குவதற்கு மடிப்பாக்கத்தில் முருகன் ஒரு வீடு பார்த்திருப்பதாகச் சொல்லியிருந்தார். ‘நீ பாட்டுக்கு ஆபீஸ் போய்க்கொண்டிரு, ஜூன் 7ம் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியத���. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/category/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/43/", "date_download": "2018-12-09T22:57:41Z", "digest": "sha1:G6SV7M36IOF462J4NGXD33XLKIZLK3UV", "length": 34983, "nlines": 242, "source_domain": "ilakkiyainfo.com", "title": "உலகம் | ilakkiyainfo", "raw_content": "\nஎன்னை விட்டுவிடுங்கள்..கண்ணீருடன் கெஞ்சிய இளைஞர்: இரக்கமின்றி சுட்டுக் கொன்ற பொலிசார்- (வீடியோ)அமெரிக்காவில் என்னை விட்டுவிடுங்கள் என்று இளைஞர் பொலிசாரிடம் கெஞ்சுவது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் அரிசோனா பகுதியில் உள்ள [...]\n“MOUNT SINJAR” சண்டைகளும் அதன் பின்னால் உள்ள இரகசியங்களும்… – சிறப்பு பதிவு“தோற்றுப்போனது Islamic State (ISIS)-ன் இராணுவ பலமா அல்லது..............” Mount Sinjar மொசூலிற்கான கிழக்கு வாசல். டிசம்பர் மூன்றாம் வாரம் [...]\nதொப்புள் கொடியை கூட அறுக்காமல் பச்சிளம் குழந்தையை ஆசிரமத்திற்கு கொரியரில் அனுப்பிய கொடூர பெற்றோர் பெய்ஜிங்: சீனாவில் பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை கூட அறுக்காமல் அனாதை ஆசிரமத்திற்கு கொரியரில் பெற்றோரே அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை [...]\nஅக்காவை போல் நடித்த மனைவி… தம்பியாக நடித்த கணவன் – ஃபேஸ்புக் மூலம் ஏமாந்த பெண்கள் – ஃபேஸ்புக் மூலம் ஏமாந்த பெண்கள்திருச்சி நாவல்பட்டு போலீஸார் ஆண்-பெண் இருவரை கைது செய்தனர். ரியல் கணவன் மனைவியான இவர்கள், அக்கா தம்பி என அறிமுகம் [...]\nஅமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் டல்லஸ் நகரில் வன்முறை: 5 போலிசார் பலி (நேரடி துப்பாக்கி சூட்டு சம்பவ வீடியோ இணைப்பு)அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் டல்லஸ் நகரில் போலிஸ் வன்முறைக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் போலிஸ் அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட [...]\nரஷ்ய முன்னாள் பிரதமரின் ஆபாச வீடியோ வெளியீட்டால் பரபரப்பு: பின்னணியில் புடின் – (வீடியோ)ரஷ்ய முன்னாள் பிரதமர் மிக்கைல் காஸ்யனோவ் பிரித்தானிய ஊடகவியலாளருடன் உள்ள ஆபாச வீடியோ சர்ச்சையை ஏற்பட��த்தியுள்ளது. ரஷ்யாவின் முன்னணி அரசியல் தலைவர்களில் [...]\n91வது கிழவியின் விபரீத பாலியல் ஆசை: இறுதியில் உயிரிழப்புஓய்வூதியம் பெற்று வீட்டில் வசித்த 91 வயதான மூதாட்டி 49வயதானவருடன் எல்லைமீறிய உடலுறவில் ஈடுப்பட்டதால் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார். போர்த்துக்கல், அல்வரியோ பகுதியில் [...]\nஅபுதாபியில் அமெரிக்க ஆசிரியையை கொன்ற பெண் 48 மணி நேரத்தில் கைது: தீவிரவாதி – (அதிர்ச்சி வீடியோ)அபுதாபி: அபுதாபியில் உள்ள ஷாப்பிங் மாலில் அமெரிக்க ஆசிரியையை கத்தியால் குத்திக் கொன்ற பர்தா அணிந்த பெண்ணை போலீசார் கைது [...]\nகட்டிய கணவனை மகனாகவும்….கற்பழித்த மாமனாரை கணவனாகவும் ஏற்குமாறு தீாப்பு: முஸ்லிம் பெண்ணுக்கு நடந்த கொடுமை (வீடியோ) மாமனாரின் குழந்தை தனது வயிற்றில் வளர்வதால்... மாமனாரையே தனது சொந்தக் கணவனை ஏற்றுக்கொள்ளுமாரு சில இஸ்லாமிய மதகுருமார்கள் கூறியுள்ளனர். இந்தியா [...]\nஇரசியாவின் குடியேற்றவாதம்: உக்ரேனிற்குள் களவாக ஊடுருவும் இரசியப் படைகள் (சிறப்பு கட்டுரை)ஆகக் குறைந்தது ஆயிரம் இரசியப் படைகள் உக்ரேனிற்குள் களவாக நுழைந்துள்ளமை அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இரசியர்கள் பெரும்பான்மையாக வாழும் உக்ரேனின் கிழக்குப் பிராந்தியத்தில் [...]\nமங்களூர் வெறியாட்டம்: இந்து பெண்ணுடன் பேசியதற்காக இஸ்லாமிய இளைஞரை கட்டி வைத்து உதைத்த பயங்கரம்\nமங்களூர்: கர்நாடக மாநிலம் மங்களூரில் பொது இடத்தில் இந்து பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்த ஒரே காரணத்துக்காக இஸ்லாமிய இளைஞர் ஒருவரை இந்துமதவெறி அமைப்பினர் கட்டிவைத்து அடித்து உதைத்த\nகொலைக்கு காரணமான 2 ஆயிரம்… பெண் டாக்டரை கொன்ற என்ஜினீயர் பரபரப்பு வாக்குமூலம்\nசென்னை: 2 ஆயிரம் ரூபாய் பணம் தர மறுத்ததால் பெண் டாக்டரை கொலை செய்தேன் என்று கைதான பொறியாளர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார். பெரம்பலூரை\nசீன வெடிவிபத்தில் 5,800 ஜேஎல்ஆர் கார்களை இழந்துவிட்டோம்: டாடா மோட்டார்ஸ்\nசீனாவில், நடந்த வெடிவிபத்தில் 5,800 ஜாகுவார்- லேண்ட்ரோவர் கார்களை இழந்துவிட்டோம்,” என டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. சமீபத்தில், சீன துறைமுகத்தில் நடந்த மிகப்பெரிய வெடிவிபத்தில், பெரும் உயிர்ச்சேதமும்,\nகள்ளத்தொடர்பு தப்பில்லை: கோர்ட் அதிரடி\nபுது டில்லி: ‘கள்ளக்காதலில் ஈடுபடுவது, நேர்மையற்ற பழக்கமே தவிர, தண்டனைக்குரிய குற்றமில்லை’ என, டில்லி கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. டில்லியைச் சேர்ந்த பெண் ஒருவர், 2010ல், காதலித்த\nமுகத்தை மறைக்க திரை அணியாத 5 பெண்கள் கல்லால் அடித்து கொலை\nமொசூல்: முகத்தை மறைக்க திரை அணியாத பெண்களை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கல்லால் அடித்து கொலை செய்துள்ளனர். ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள்\nகலையை காமத்துடன் முடிச்சுப் போடும் கயவர்கள்\nலாஸ் வேகாஸில் உள்ள மேடம் துஸாட்ஸ் மெழுகுச் சிலை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள ராப் பாடகி நிக்கி மினாஜின் மெழுகுச் சிலையுடன் ரசிகர்கள் தவறான கோணங்களில் புகைப்படம்\n5 பவண் நகையை விழுங்கிய திருடன் நகையை மீட்க முடியாமல் திணறும் பொலிஸார்\n5 பவண் தாலிச் சங்­கி­லியை பறித்த திருடன் அதை வாயில் போட்டு விழுங்­கிய சம்­பவம் ஒன்று இந்­திய ஐத­ரா­பாத்தில் இடம்பெற்றுள்­ளது. அத்­தி­ருடன் விழுங்­கிய அந்த நகையை மீட்க\nஅமெரிக்க பிணையக் கைதியை பலமுறை பலாத்காரம் செய்த ஐஎஸ் தலைவர் பாக்தாதி\nநியூயார்க்: அமெரிக்க பிணையக் கைதியான கைலா முயல்லரை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பாக்தாதி பல முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக அமெரிக்க தொலைக்காட்சி\nகணவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு பிளஸ் 2 மாணவனுடன் ஓட்டம் பிடித்த மனைவி\nகிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, கணவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிய மனைவி, பிளஸ் 2 மாணவனுடன் ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த ஜெகதாப்\n101 வயது நோயாளியுடன் உடலுறவு கொண்ட பெண்: 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்\nபிர்த்தானியாவில் முதியவர்கள் காப்பகத்தில் வேலை செய்யும் பெண் ஒருவர் அங்குள்ள முதியவர்களுடன் பாலியல் தொடர்பு வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. (Depraved: Care worker Christina Sethi\nகூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக தமிழர் நியமனம்\nகூகுள் நிறுவனத்தின் புதிய தலைமைச் செயற்பாட்டு அதிகாரியாக தமிழரான சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார். 43 வயதான சுந்தர் பிச்சை சென்னையைச் சேர்ந்தவர். சுந்தர்ராஜன் பிச்சை தான் இவரது\nதீவி­ர­வாதிகளால் 19 பெண்­க­ளுக்கு மர­ண­தண்­டனை\nஐ.எஸ். தீவி­ர­வா­திகள், தமது குழுவைச் சேர்ந்த உறுப்­பி­னர்­க­ளுடன் பாலி யல் உறவை வைத்துக் கொள்ள மறுத்த 19 பெண்­க­ளுக்கு மர­ண­தண்­டனை நிறை­வேற்றியுள்ளதாக குர்திஷ் ஜன­நா­யகக் கட்­சியின் பேச்­சா­ள­ரான\nமாலி நாட்டில் ஹோட்டலில் புகுந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 7 பேரை சுட்டுகொன்ற தீவிரவாதிகள்\nபமாகோ: ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள மாலி நாட்டில் தீவிரவாதிகளால் 7 பிணைக் கைதிகள் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படையினரால், பலர் மீட்கப்பட்டனர். மாலி நாட்டின் மத்திய பகுதியிலுள்ள பைப்லோஸ் என்ற\nசவுதியில் மசூதி மீது தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்: 13 பலி\nபிராத்தனையில் ஈடுபட்டி இருந்தவர்கள் மீது தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் மொத்தம் 13 பேர் பலியாகியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. சவுதியின் தென் மேற்கு பகுதியில் அமைந்துள்ள மசூதி\nஉலகையே சோகத்தில் ஆழ்த்திய மலேஷிய விமானம் குறித்த புதிர் அவிழ்ந்தது\nகடந்த ஆண்டு மாயமான மலேசிய ஏர்லைன்ஸ் விமானமான எம்.எச்.370 இந்தியப் பெருங்கடலில் விழுந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 16 மாதகாலம் உலகை உலுக்கிய அந்த துயரச்\nகொலம்பியாவில் நடுவானில் வெடித்துச் சிதறிய விமானம்..11 ராணுவ வீரர்கள் உடல் கருகி பலி\nபோகோடா : கொலம்பியாவில், ராணுவத்திற்கு சொந்தமான விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியதில் அதில் பயணித்த, 11 பேர் பலியாயினர். தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் உள்ள சீசர்\nஜெர்மன்விங்ஸ் துணை விமானி போன்றே தற்கொலை செய்ய மலேசிய விமானத்தை விபத்துக்குள்ளாக்கிய விமானி\nதற்போது மடகாஸ்கர் அருகே கிடைத்துள்ள விமானத்தின் வால் பகுதியை வைத்து பார்க்கையில் மாயமான மலேசிய விமானத்தை அதன் விமானி ஜாஹரி அகமது தற்கொலை செய்ய விபத்துக்குள்ளாக்கியிருக்க வேண்டும்\nநிலநடுக்கம் புரட்டிப் போட்ட நேபாளத்தில் கடும் நிலச்சரிவு…உயிரோடு புதையுண்டு 30 பேர் மாண்ட சோகம்\nகாத்மண்டு : நிலநடுக்கம் உருக்குலைத்த நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பெண்கள் உள்பட 30 பேர் பலியாகினர். மேலும் ஏராளமானோர் மாயமானதால், பலி எண்ணிக் உயரக்கூடும் என\nரீயூனியன் கடற்கரையில் ஒதுங்கிய பொருட்கள் மாயமான மலேசிய விமானத்தின் சிதைவுகள் என நம்பிக்கை\nரீயூனியன் கடற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ள பொருட்கள் மாயமான மலேசிய விமானத்தின் சிதைவுகள் என்ற நம்பிக்கை வலுத்து உள்ளது, இதுதொடர்பாக ஆய்வு செய்து வருகின்றனர். மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில்\nநடுநோட்டில் மாணவிக்கு தாலி கட்ட முயற்சித்த இளைஞர்… நாகை அருகே பரபரப்பு\nநாகை: நாகை அருகே நடுரோட்டில் மாணவிக்கு தாலி கட்ட முயன்ற இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாகை மாவட்டம் சீர்காழி அருகே கீராநல்லூர் மேலத்தெருவில் வசிப்பவர் மலர். இவர்\nயாழ்ப்பாண இளைஞர், யுவதிகளின் கவனத்துக்கு இதை தருகின்றோம் 77 வயது பாட்டியின் வீராப்பு 77 வயது பாட்டியின் வீராப்பு\n- என். கண்ணன் (கட்டுரை)\n”11 இளைஞர்களின் கடத்தல் வழக்கு விசாரணைகளை முன்னெடுத்த சி.ஐ.டி அதிகாரியை இடமாற்றம் செய்து தப்பிக்க முயன்று தோல்வியை தழுவிய “மஹிந்த தரப்பினர்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்\nநானும் எனது தங்கையும் ஒன்றாக சோதியா முகாமில் பயிற்சி எடுத்தோம்: என்னை இயக்கத்திலிருந்து விலகிச் செல்லும்படி கதறியழுத தங்கை. ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -12)\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)\nஜெயலலிதா முதல் திரைப்படத்திற்கு பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா: 68 சுவாரஸ்ய தகவல்கள்\nமுதல் முறையின் போது நடந்த சில அலம்பல்கள் – ஆன்லைனில் பகிர்ந்த பெண்கள்\nபெண் போல அலங்காரம் செய்துக் கொண்டு செக்ஸில் ஈடுபட அழைக்கும் கணவன்\nஇன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]\nUNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]\nசில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]\nஇந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]\nதமிழ் தேசியம் என்பது ஒரு \" சாக்கடை \" என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி உள்ளது, தமிழ் தேசியம் பேசுபவர்கள் [...]\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -7)அவரை அடிக்காதீாகள்’ ‘இருபத்தி ஏழு.’ ‘என்ன படித்திருக்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘அனபாண்ட் சிலிக்கான் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கு [...]\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)முருகனும் நளினியும் தங்குவதற்கு மடிப்பாக்கத்தில் முருகன் ஒரு வீடு பார்த்திருப்பதாகச் சொல்லியிருந்தார். ‘நீ பாட்டுக்கு ஆபீஸ் போய்க்கொண்டிரு, ஜூன் 7ம் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kallarai.com/ta/remembrance-20180807104200.html", "date_download": "2018-12-09T22:49:49Z", "digest": "sha1:3VAPUTMIEFM5YVTWI5BKKCVCIZVWS6FY", "length": 4243, "nlines": 54, "source_domain": "kallarai.com", "title": "அமரர் கந்தையா பொன்னம்பலம் - நினைவு அஞ்சலி", "raw_content": "\nஎமது இணையத்தளம் www.ripbook.com என்ற தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.\n16 நவம்பர் 1931 3 ஓகஸ்ட் 2016\n(அகில இலங்கை சமாதான நீதவான்)\n21 ஒக்ரோபர் 1938 3 ஓகஸ்ட் 2016\nயாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 11ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், திருநெல்வேலி பலாலி வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா பொன்னம்பலம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி பலாலி வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னம்பலம் பரமேஸ்வரி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.\nஅன்பெனும் விழுதினை ஆலமரம் போல் பரப்பி\nபண்பெனும் பாடத்தை பகலவன் போல்\nதித்திக்கும் இனிய இல்லறத்தை நல்லறமாக்கி\nவாழ்க்கை எனும் பாடத்தை எமக்கு\nகற்றுத் தந்த எம் அம்மை அப்பனே\nகணவன் வழி மனைவி சென்றீர்கள்\nமனைவி வழி கணவன் சென்று\nஇறைவனடி சேர எல்லாம் வல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1897492&Print=1", "date_download": "2018-12-09T22:35:41Z", "digest": "sha1:TWTBV4Y3F337DZD6VLJ6EVGYNCOVY2UH", "length": 21696, "nlines": 97, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "சகிப்புத்தன்மையே மானுடத்தின் மேன்மை: இன்று சர்வதேச சகிப்புத்தன்மை தினம்| Dinamalar\nசகிப்புத்தன்மையே மானுடத்தின் மேன்மை: இன்று சர்வதேச சகிப்புத்தன்மை தினம்\nஇன்றைய நம் தேவைகளைப்பட்டியலிட்டால் அந்த லிஸ்ட் நீண்டு கொண்டே போகும். உண்மையில் நமக்கு உடனடித் தேவை சகிப்புத்தன்மை. இன்றைய பல்வேறு சிக்கல்களுக்கு அது இல்லாததே காரணம்.\nநம்மைப் பொறுத்தவரை சகிப்புத் தன்மை என்பதற்கு என்ன அர்த்தம் கொண்டிருக்கிறோம் மனைவி தரும் சுவையில்லாத உணவை மறுப்பேதும் தெரிவிக்காமல் சாப்பிடுவதையும், மின்சாரம்இல்லாமல் இரவுகளில் கொசுக்கடியில் துாங்குவதையும், அத்தியாவசியபொருட்கள் விலை உயர்வை மவுனமாக ஏற்றுக்கொள்வதையும், குடிநீர்வரி செலுத்தியும் அடிகுழாயில் தண்ணீர் வராததையும், குண்டும் குழியுமான ரோடுகளில் எந்தவித லஜ்ஜையும் இல்லாமல் பயணிப்பதையும், பொது இடங்களில் சிகரெட் புகைப்பவர்கள் விடும் புகையினைக் கண்டும் காணாமல் கடப்பதையும், தனியார்கல்வி நிறுவனங்களின் கல்விக் கட்டணத்தையும், பேருந்துக்குள் மழைக்காலங்களில் குடைபிடிக்கும்இம்சையையும்... இப்படி நாம் சகித்துக் கொள்ளும் பல விஷயங்களையே சகிப்புத்தன்மை எனக் கருதுகிறோம். ஆனால், சகிப்புத்தன்மை என்பது அதையும் தாண்டியது.\nபல்வேறு ஜாதி, மதம், இனம், கலாசாரம் என பன்முகத்தன்மையை ஏற்றுக் கொள்வதோடு அதனைப் போற்றுவதும்தான் சகிப்புத்தன்மை. நான் நானாக இருப்பதும், நீ, நீயாக இருப்பதும், அதேநேரத்தில் ஒருவரை ஒருவர் அங்கீகரிப்பதும், ஏற்றுக்கொள்வதுமே சகிப்புத்தன்மையின் அடையாளம். பன்முகத்தன்மையை ஏற்றுக்கொள்வது என்பது ஜனநாயகத்தை ஏற்றுக்கொள்வதாகும். \"ஒற்றைப் பண்பை வலியுறுத்துவதுவன்முறை\" என்பது நோபல் பரிசு பெற்ற அமிர்தியா சென்னின் கருத்து. சகிப்புத்தன்மை என்பது பலவீனத்தின் அறிகுறியல்ல. பலத்தின் அடையாளம்.\nசகிப்பின்மையால் மொழி, மத மற்றும் இன சிறுபான்மையினர், இடம் பெயருவோர், அகதிகள், வெளிநாட்டுக் குடியேறிகள் என பல்வேறு தரப்பினர் தொடர்ந்து பாதித்து வருவதைக் காண்கிறோம். சகிப்பின்மை அமைதிக்கும், மக்களாட்சிக்கும் பெரும் இடையூறாக இருப்பதுடன் சமூக மேம்பாட்டுக்கும் தடையாக உள்ளது. அது,தேசத்தின் வளர்ச்சியை முடக்கு கிறது. மனித இனத்தின் மனப்போக்கைக் குறுகலாக்கிவிடுகிறது.\nஒவ்வொருவரும் ஒருவரிலிருந்து மற்றவர்கள் மாறுபட்டவர்கள்; சகிப்புத்தன்மை என்பது மனித உரிமைகள் குறித்தும், மற்றவர்களின்அடிப்படை உரிமைகளைப் பற்றியும் அறிந்து கொள்ள உதவுகிறது. சகிப்புத் தன்மை என்பது ஒரு தார்மீகக் கடமை. உலக மக்கள் கூட்டாக வாழ்வதை உறுதி செய்கிறது. இது ஒவ்வொரு நாட்டின் மக்களுக்கும் சம வாய்ப்பினை வலியுறுக்கிறது. மக்களனைவரையும் ஒன்றிணைக்க சகிப்புத் தன்மையைவிட சிறந்த வழி ஏதுமில்லை. மக்கள் சந்தோஷமாக வாழவும், மற்றவர்களை வாழ விடவும் சகிப்புத்தன்மை அவசியம்.\nசகிப்புத்தன்மையற்றவர்கள் எவரையும் எளிதில் ஏற்றுக்கொள்வதில்லை. இது பண்டைகாலம் முதல் இன்றுவரையிலான பிரச்னை. இது, வெவ்வேறு இன, மத, மொழி பேசும் மக்களிடையே மோதலை உருவாக்குகிறது. மேலும் தேசங்கள் இடையேயான போருக்கும் மோதலுக்கும் காரணமாக அமைகிறது.மத்திய கிழக்கு நாடுகளில் யூதர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையேயான போர், இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும்இடையேயான சிலுவைப் போர், மதத்தின் உட்பிரிவுகளுக்கு இடையே நடக்கும் மோதல், மியான்மரின் தற்போதைய பிரச்னை, இந்தியாவில் நடக்கும் மோதல் போன்றவை மதங்களுக்கிடையேயான சகிப்பின்மைக்கு உதாரணம்.\nஅமெரிக்காவின் பூர்வகுடிகள் கொன்று குவிக்கப்பட்டதும், ஆஸ்திரேலியாவின் பழங்குடியினர் சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டதும், கருப்பர்களை வெள்ளையர்கள் அடக்கியாண்டதும், இலங்கையில் சிங்களவர் தமிழர்களை துவம்சம் செய்ததும் இன அடிப்படையிலான சகிப்பின்மைக்கு உதாரணம்.\nமொழி அடிப்படையிலான சகிப்பின்மைக்கு இந்தியாவில் சில மாநிலங்களில் நடக்கும் சம்பவங்களை உதாரணமாகச் சொல்லலாம். மொழி அடிப்படையில் தமிழர்கள் சகிப்புத்தன்மை மிக்கவர்கள். தமிழக முதல்வர்கள் பட்டியலைப் பார்த்தாலேயே அது விளங்கக்கூடும். \"பொறுத்தார் பூமி ஆள்வார்..\"\"அகழ்வாரைத் தாங்கும் நிலம்..\" போன்ற வார்த்தைகளை நம்முள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பதியம் போட்டு வருபவர்கள் நம் முன்னோர்கள்.\nஒவ்வொருவருக்கும் அவரவரது அடையாளத்தினை வெளிப்படுத்திட உரிமையுண்டு. அதே நேரத்தில்,அச்சத்தின் காரணமாகவோ இயலாமையின் காரணமாகவோபேசாமல் இருக்கிறோம் என்றால் அது சகிப்புத் தன்மையல்ல.அடிமைத்தனம். எங்கு சகிப்புத்தன்மை இல்லையோ அங்கு ஜனநாயகம் வளராது. இ��்றைய அரசியல் நிகழ்வுகளுக்கும், சமூகச் செயல்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கும் சகிப்பின்மையே காரணம்.\n\"இந்தியாவில் இன்றைக்கு சகிப்புத்தன்மை கேள்விக்குறியாகிவிட்டது. பன்முகத்தன்மையைத் தொலைத்துவிட்டோம்\" என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. பல்வேறு சம்பவங்களும் இதற்கு சாட்சியமாக நடந்திருக்கின்றன. சகிப்புத்தன்மை என்ற அபூர்வமான விஷயம் நம்மிடம் இருப்பதால்தான், நமது கலாசாரம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக உயிர்ப்புடன் இருக்கிறது. வேற்றுமையில் ஒற்றுமை காணும் நமது மதிப்புமிக்க கொள்கைகளால்தான் உலக அளவில் நமக்கென தனி இடத்தைத் தக்க வைத்திருக்கிறோம். அதனைத் தொலைத்துவிடுவோமோ என்ற கவலை எழுகிறது.\nபுத்தர், மகாவீரர் போன்ற ஞானிகளைத் தந்த நம் நாட்டுக்கு சகிப்புத்தன்மை என்ற மேலான நெறியை உலக அளவில் எடுத்துச் செல்லும் தகுதியும் கடமையும் உண்டு.சகிப்பின்மையால் ஏற்பட்ட பல ஆண்டுகால வெறுப்பை போக்குவதற்காக காந்திஜி அளவிற்கு இந்திய வரலாற்றில் வேறு எவரும் முயன்றதாக தெரியவில்லை. வெறுப்பதும் கொந்தளிப்பதும் ஒன்றும் அத்தனை கடினமல்ல. ஆனால் உண்மையிலேயே அதற்கப்பால் செல்வதும், நேசிப்பதும் அத்தனை சுலபமல்ல. அதை காந்திஜி செய்தார்.\nவன்செயல், பாரபட்சம் காட்டுதல்,அச்சத்தை உருவாக்குதல், ஒதுக்கிவைத்தல் போன்ற தன்மைகளைத் தவிர்த்து சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சியில் அமர்த்தப்படும் எந்த வொரு அரசாங்கமும் சகிப்புத்தன்மையைக் கடைபிடிக்க வேண்டியது நெறிமுறை. சகிப்புத்தன்மையற்றவிதத்தில் மக்கள் போராட்டங்களை ஒடுக்கி வருவதைத் தவிர்க்கவேண்டும்.மக்களிடையே சகிப்புத் தன்மையை ஊக்குவிக்கவும்,\nவெவ்வேறு சமூகங்களின் மென்மையான கலாசார உணர்வுகளை புரிந்து கொள்ளவும்\nஊடகங்கள் நேர்மறையான செய்திகளை வெளியிட வேண்டும்.\nசகிப்புத் தன்மையை ஊக்குவிக்க கல்வியே சிறந்த வழி. சகிப்புதன்மையையும், ஒத்திசைவையும் மேம்படுத்தும் கல்வியானது, சகிப்பின்மையால் ஏற்படும் பல பிரச்னைகளுக்கு முடிவுகட்டிவிடும். மாணவர்களுக்கு பள்ளியில் சகிப்புத் தன்மையுடனான சூழலை உருவாக்கித் தர வேண்டும். இதுவே அவர்களை வெவ்வேறு சமூகங்களின் கலாசார வேற்றுமைகளைப் ��ுரிந்து கொண்டு அவற்றை மதிக்கக் கற்றுக் கொடுக்கும்.\nசகிப்புத்தன்மை பற்றிய விவாதங்கள் பல்வேறு தரப்பட்ட சமுதாய மக்களிடையே தொடர்ந்து நடத்தப்பட வேண்டும்.நமது பாரம்பரியமிக்க கொள்கைகள், முன்னோர்களின் வாழ்க்கை நெறிகள், கடமைகள் ஆகியவற்றை நமக்கு நாமே நினைவுபடுத்திக் கொள்வது சகிப்புத்தன்மையை வளர்க்கும். சகிப்பின்மைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் அனைவரையும் ஒருங்கிணைக்கும் கொள்கைகள் வலுப்படுத்த வேண்டும்.\nசகிப்புத்தன்மை என்பது ஒவ்வொருவரது மனதிலும் இருந்து எழும் வாழ்வியல் நெறி. சகிப்புத்தன்மையை மறந்த நாடுகள் மண்ணாசையால் ஆயுதம் ஏந்தி அமைதியைத் தொலைத்திருக்கின்றன. மத, இன, ஜாதி, கலாசாரரீதியான சகிப்பின்மையானது, உயிர்களைப் பலிவாங்குவதும், அகதிகளை உருவாக்குவதுமாக இருக்கிறது. அவல ஓலம் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறது. ஒதுக்கலும், ஒடுக்குதலும் சகிப்பின்மையின் அடையாளம். அதனை ஒதுக்குவோம்.\nவாழ்க்கையின் உயர்ந்த அடிப்படையுணர்ச்சிகளான அன்பு, நட்பு, ஈதல், சான்றாண்மை உள்ளிட்ட பண்புகளுடன் கல்வியறிவும் பெற்று, சகிப்புத்தன்மையுடன் வாழ முடிவெடுப்போம். எப்போது சகிப்புத்தன்மையை மேற்கொள்கிறோமோ அப்போதே வியக்கத்தக்க வகையிலான வாழ்க்கையை நோக்கி நாம் பயணிக்கத் தொடங்கிவிடுவோம். ஏனெனில், சகிப்புதன்மையே மானுடத்தின் மேன்மை.\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2018/09/blog-post_433.html", "date_download": "2018-12-09T21:10:59Z", "digest": "sha1:2RECFNY7TPDO7CN6ENCPLBBQVBR24GJC", "length": 46477, "nlines": 1798, "source_domain": "www.kalviseithi.net", "title": "காலாண்டு தேர்வு விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது - பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை! - kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம்-கல்விச்செய்தி\nகாலாண்டு தேர்வு விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது - பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை\nகாலாண்டு தேர்வு விடுமுறை நாட்களில், சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது என, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு\nமெட்ரிக் பள்ள��கள் இயக்குனர் கண்ணப்பன்,பள்ளிகளில் சிறப்பு வகுப்புநடத்த கூடாதென கடந்த மாதம் உத்தரவிட்டார்.\nஅவர் அனுப்பிய சுற்றறிக்கையில் 'காலையில், பள்ளி துவங்கும் முன்பும், மாலையிலும் சிறப்பு வகுப்புகள் எடுப்பதால், மாணவர்கள் அதிக மன அழுத்தத்துக்கு ஆளாவதாக' குறிப்பிட்டிருந்தார்.அதிக நேரம் பள்ளியில் செலவழிப்பதால், உடல் ரீதியாகவும் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.\nபள்ளி நேரத்தில் மட்டும், வகுப்புகள் இயங்கினால் போதும்என, அறிவுறுத்தினார். இச்சுற்றறிக்கை, கல்வியாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.\nதொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன், காலாண்டு தேர்வு விடுமுறையில், சிறப்பு வகுப்புகள் நடத்த கூடா தென, சி.இ.ஓ.,க்கள், பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப உத்தரவிட்டுள்ளார்கோவை மாவட்டத்தில், அனைத்து வகை பள்ளிகளும், சிறப்பு வகுப்பு நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.\nஇதையும் மீறிசெயல்படும் பள்ளி நிர்வாகத்தினர் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சி.இ.ஓ., அய்யண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில்,'காலாண்டு தேர்வுக்குப் பின், வரும் 3ம் தேதி பள்ளிகள் திறக்க வேண்டும். விடுமுறை தினங்களில், பள்ளி நிர்வாக பணிகள் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.\nகல்வித்துறை உத்தரவை மீறி, சீருடையுடனோ, சீருடை அல்லாமலோமாணவர்களை வரவழைப்பது, சிறப்பு வகுப்பு நடத்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.\nமாணவர்களின் எதிர்காலத்தை வீணடிக்குது இது போன்ற அறிவிப்புகள் .புத்தக சுமையை அதிகப்படுத்தி பாடம் நடத்த போதுமான காலம் இல்லை என்பது உங்களுக்கும் தெரியும் தானே .மாணவர்கள் படிக்க தயாராக உள்ளனர் .ஆசிரியர்கள் நடத்த தயாராக உள்ளனர் .அரசு தடுக்கிறது\nஇந்த அறிவிப்பு வெறும் அறிவிப்பு மட்டுமே.... எந்த அறிவிப்பையும் தனியார் பள்ளிகள் செயல்படுத்துவதில்லை....\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராக��ிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nTET வாசக நண்பர்கள் பலரது விருப்பப்படி இந்த மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. Click here - TET Comparison Sheet Mobile App Downloa...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் ( Dinamalar News )\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\nClick here - Thanthi TV Video Link... 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களு...\nTET - தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வாரத்தில் ஆசிரியர் பணி\nஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்நேற்று அளித்த பேட்டி: கடந்த 2013ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்று, பணி ஆணை வ...\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேட்டி ( 01.02.2018 )\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டி\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு\nTET வாசக நண்பர்கள் பலரது விருப்பப்படி இந்த மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. Click here - TET Comparison Sheet Mobile App Downloa...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) ��திவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் ( Dinamalar News )\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\nClick here - Thanthi TV Video Link... 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களு...\nTET - தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வாரத்தில் ஆசிரியர் பணி\nஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்நேற்று அளித்த பேட்டி: கடந்த 2013ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்று, பணி ஆணை வ...\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேட்டி ( 01.02.2018 )\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டி\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு\nபகுதி நேர ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்க CEO-க்கள...\nஎச்சரிக்கை - பள்ளி மாணவர்களிடையே அதிகரிக்கும் உயர்...\n‘தூய்மை இந்தியா' குறித்து பிரதமருக்கு தபால் அனுப்ப...\nதொடக்க கல்விக்கு முடிவு காலமா\nஅரசு ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம்: தமிழக அரசு அ...\n11 மற்றும் 12-ம் வகுப்பு - பாட பெயர்கள் மாற்றம் - ...\nSSA - 3,000 அரசு பள்ளிகளுக்கு மானியம் நிறுத்தம் - ...\nகிராமப்புற பள்ளிகளில் கணித, அறிவியல் ஆசிரியர்கள் அ...\nWhatsapp New - புதிய பதிப்பில் மொத்தமாய் மாற்றியமை...\nஉங்கள் Facebook கணக்கு பாதுகாப்பாக உள்ளதா\nமாணவியை கிண்டல் செய்த வழக்கு பள்ளி மாணவனுக்கு நீதி...\nஅரசு ஊழியர்களுக்கான போனஸ் சீலிங் ரூ- 7,000 திலிருந...\nகல்வி திட்டங்களுக்காக ரூ.1 லட்சம் கோடி ஒதுக்க மத்த...\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விழா முன்பண...\nஅக்டோபர் 4 ஆம் தேதி ஒரு நாள் தற்செயல் விடுப்பு என்...\nTRB - முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டி எழுத்து தேர...\nபள்ளி பாடத்திட்டம் 50% குறைக்கப்படுகிறது - மத்திய ...\nதேர்வுநிலை பெறுவதற்கு ஆசிரியர்களின் கல்விச்சான்றுக...\nCM CELL - அரசு உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் கணினி கல்...\nDSE - அரசு /நகராட்சி மேல் நிலைப் பள்ளிகளில் சிறுபா...\nகாலாண்டு தேர்வு மதிப்பெண்ணை ஆய்வு செய்து, 'டல்' மா...\nஅக்டோபர் 4ஆம் தேதி தற்செயல் விடுப்பு எடுக்கும் தமி...\n249 அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் பணிக்கு பெண்கள்...\n\"+2 வில் 80% இல்லை என்றால்\"வெளிநாட்டு மருத்துவகல்ல...\nதவறான வங்கிக் கணக்குக்கு பணத்தை அனுப்பிவிட்டால் என...\nஉங்கள் பிள்ளையை அரசுப் பள்ளியில் சேர்ப்பீர்களா\nDSE - 8ம் வகுப்பு வரை பள்ளி குழந்தைகளுக்கு புத்தக ...\nபாடத் திட்டத்தில் தேவரின் வாழ்க்கை வரலாற்றை சேர்க்...\n6வது ஊதியக்குழுவில் பழைய ஊதியத்தில் தொடரும் ஆசிரிய...\nஎல்கேஜி முதல் பிளஸ் 2 வரை ஒரே பள்ளி: தமிழக அரசு பு...\nஆசிரியர்கள் காலில் விழுந்து வணங்கி மகிழ்ந்த திருவண...\n3 நாட்களாக நடைபெற்ற பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம...\nதற்காலிக பணியிடங்களை நிரப்பும் அரசாணையில்கம்ப்யூட்...\n\"அரசுப் பள்ளி- எங்கள் முகவரி\" என்ற அமைப்பை உருவாக்...\nUPSC : Civil Service - தேர்வு இன்று தொடக்கம்\nபிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து மாணவர்களுக்கு கையேடு\nபிளாஸ்டிக் கோப்புகள் பயன்பாட்டிற்கு தடை\nTNUSRB - 202 உதவி ஆய்வாளர் பணிக்கு அக்.13 வரை விண்...\nஒருமுறை நீட் தேர்வில் விலக்கு: டெல்லி உயர் நீதிமன்...\nஆசிரியர்களுக்கு குரல்வளம் பாதிக்கப்படுகிறது - ஆய்வ...\nFlash News : SPD - அனைத்து பள்ளிகளிலும் அடைவு ஆய்வ...\nFlash News : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேச்சுவார...\nஆசிரியர்களின் தேர்வு நிலை, சிறப்பு நிலை வழங்கும் ...\n10ம் வகுப்பு பொதுத் தேர்வில் கணக்கு பாடத்தில் மட்ட...\nபத்தாயிரம் ஆசிரியர்கள் சென்னையில்.. பங்கேற்ற தமி...\nஆதார் - எதற்கு தேவை, எதற்கு தேவை இல்லை\nமுதல் பருவம் மற்றும் காலாண்டு தேர்வு விடைத்தாள்களை...\nபள்ளிக்கூடங்களில் மாணவர்களை சேர்க்க.. * சிபிஎஸ்இ,...\n1474 முதுகலை ஆசிரியர்களை தற்காலிகமாக நிரப்ப ஆணை , ...\n2ம் பருவ புத்தகம் தயார் அக்., 3ல் வினியோகம்\n1,474 தற்காலிக முதுநிலை ஆசிரியர்களை நியமிக்க அனுமத...\nDSE - பாரதியார் தின / குடியரசு தின விளையாட்டு போட்...\nவாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணியில் ஆசிரியர்க...\nபகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு ...\n10ம் வகுப்பு, பிளஸ் 2வுக்கு முன்கூட்டியே தேர்வு\nமாணவர்களுக்கு விரைவில் அதிநவீன, 'லேப்டாப்' - யார் ...\nஒரே பள்ளி வளாகத்தில், எல்.கே.ஜி., முதல், பிளஸ் 2 வ...\nகருணை அடிப்படை பணிநியமனம் தொடர்பான கேள்வி பதில்கள்...\nதமிழகத்தில் சிறந்த மாணவர் சேர்க்கை கொள்கைகள் உள்ளன...\nDSE - உயர்நீதிமன்ற உத்தரவின்படி 2ஆம் வகுப்பு வரை ம...\nதேர்தல் பணி எதிர்த்து நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் ...\nபிரத்யேக 'டெட்' தேர்வு :ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு\nபகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய இயலாது: பள...\nஅரசு பணி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி. இடஒதுக்கீடு கிட...\nஆதார் எண் கட்டாயம்: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்ப...\nதேர்தல் பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்தத் தடைவிதிக்...\n`உங்கள் அறிவிப்பு எங்களைப் பாதிக்கும்' - செங்கோட்...\nஒருங்கிணைந்த கல்வி திட்டம் (SSA + RMSA ) : அதிகாரி...\nSPD - 2018-19 ஆம் கல்வி ஆண்டிற்கான கற்றல் கற்பித்த...\nஇன்று 26/09/2018 வாழ்த்துக்கள் நண்பர்களே\nDSE - ஆசிரியரால்லாத பணியாளர்களுக்கு மான்யம் - ஊரக ...\nDSE - பள்ளிக் கல்வி-மத்தியகல்வி உதவித் தொகை திட்டம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2012/11/blog-post_840.html", "date_download": "2018-12-09T22:28:32Z", "digest": "sha1:6GCGSRGDXWO2LVOY6DFK6DZERYHDISC6", "length": 6530, "nlines": 36, "source_domain": "www.newsalai.com", "title": "இந்தியாவும், அமெரிக்காவும் இலங்கைக்கு ஆதரவளித்து வருகின்றன-விக்ரமபாகு கருணாரட்ன - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nஇந்தியாவும், அமெரிக்காவும் இலங்கைக்கு ஆதரவளித்து வருகின்றன-விக்ரமபாகு கருணாரட்ன\nBy கவாஸ்கர் 13:03:00 இலங்கை, முக்கிய செய்திகள் Comments\nஇந்தியாவும் அமெரிக்காவும் இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவளித்து வருவதாக புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன குற்றம் சுமத்தியுள்ளார்.\nஇலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றச் செயல்களுக்கு எதிராக அமெரிக்காவும், இந்தியாவும் குரல் கொடுக்காது மௌனம் காத்து வருவதற்கு இதுவே காரணம். அமைதியான முறையில் இந்தியாவும், அமெரிக்காவும் இலங்கைக்��ு ஆதரவளித்து வருகின்றன.\nபலம்பொருந்திய நாடுகள் இலங்கைக்கு மறைமுகமாக அளித்து வரும் ஆதரவினால், ஐக்கிய நாடுகள் அமைப்பில் இலங்கை தொடர்பான விடயங்களில் மெத்தனப்போக்கு பின்பற்றப்பட்டு வருகின்றது.\nஇலங்கையுடன் அமெரிக்காவும், இந்தியாவும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உடன்படிக்கை கைச்சாத்திட்டுள்ளன. 13ம் திருத்தச் சட்டத்தை தாண்டிய தீர்வு வழங்குவதாக இலங்கையின் ஜனாதிபதி சர்வதேசத்திற்கு வாக்களித்திருந்தார்.\nஎனினும், ஆளும் கட்சியின் சிலர் 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யுமாறு கோரி வருகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nLabels: இலங்கை, முக்கிய செய்திகள்\nஇந்தியாவும், அமெரிக்காவும் இலங்கைக்கு ஆதரவளித்து வருகின்றன-விக்ரமபாகு கருணாரட்ன Reviewed by கவாஸ்கர் on 13:03:00 Rating: 5\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/data-cards/32-gb+data-cards-price-list.html", "date_download": "2018-12-09T21:53:31Z", "digest": "sha1:CCH3HP7QHGENUKFNX43S3YUQO4IP7MP7", "length": 23816, "nlines": 487, "source_domain": "www.pricedekho.com", "title": "32 கிபி டாட்டா கார்ட்ஸ் விலை 10 Dec 2018 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\n32 கிபி டாட்டா கார்ட்ஸ் India விலை\nIndia2018 உள்ள 32 கிபி டாட்டா கார்ட்ஸ்\nகாண்க மேம்படுத்தப்பட்டது 32 கிபி டாட்டா கார்ட்ஸ் விலை India உள்ள 10 December 2018 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 35 மொத்தம் 32 கிபி டாட்டா கார்ட்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு வாய்போன 7 2 ம்பப்ஸ் உசுப்பி மோடம் டாட்டா கார்டு ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Flipkart, Naaptol, Amazon, Indiatimes, Snapdeal போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் 32 கிபி டாட்டா கார்ட்ஸ்\nவிலை 32 கிபி டாட்டா கார்ட்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு விங்கனேட் மஃ௫௦ ௩கி டாட்டா கார்டு Rs. 3,999 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய ஸ்ட் மஃ௧௯௦ டாட்டா கார்டு Rs.599 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nசிறந்த 1032 கிபி டாட்டா கார்ட்ஸ்\nலேட்டஸ்ட்32 கிபி டாட்டா கார்ட்ஸ்\nரெட்லைன்ஸ் உசுப்பி டொங்கிலே மஃ 190 7 2 ம்பப்ஸ்\n- நெட்ஒர்க் டிபே GSM, UMTS\n- சிம் சப்போர்ட் 3G\n- சிம் சப்போர்ட் 2G / 3G SIM\nசத்மா டாட்டா கார்டு உஙளுக்\n- நெட்ஒர்க் டிபே CDMA\n- சிம் சப்போர்ட் 2G / 3G SIM\nவாய்போன 7 2 ம்பப்ஸ் உசுப்பி மோடம் டாட்டா கார்டு\n- நெட்ஒர்க் டிபே HSPA\n- விபி எனப்பிலேட் No\nஸ்ட் மஃ௧௯௦ டாட்டா கார்டு\nஸ்ட் அவ்௩௬௩௨ ௩கி 14 4 ம்பப்ஸ் விபி டாட்டா கார்டு வைட்\n- நெட்ஒர்க் டிபே UMTS, HSPA\n- டவுன்லோட் ஸ்பீட் 14.4 Mbps\nஹஅவெய் எ௩௧௨௧ 14 ௪ம்பப்ஸ் ௩கி டாட்டா கார்டு வித் சொபிட் விபி\n- ஒபெரடிங் சிஸ்டம் Windows\nட லிங்க் டவ்ப் 157 வயர்லெஸ் ௩கி டாட்டா கார்டு சொபிட் விபி ஹாட்ஸ்பாட் 1 இயர் கம்பெனி வாரண்ட்டி\n- நெட்ஒர்க் டிபே 3.5G USB Dongle\nஇ பல் ஹாட்ஸ்பாட் அதிர்வே டாட்டா கார்டு ௨௧ம்பப்ஸ்\n- சிம் சப்போர்ட் 2G / 3G SIM\nகிளுப்பிலேப்டப் கிள௭௨௩௨ டாக்டகார்ட வைட்\n- நெட்ஒர்க் டிபே GSM, EDGE, UMTS\nவோடபோன் ஸ்ட் கஃ௩௮௦௦ ௩கி உசுப்பி மோடம் டாக்டகார்ட 14 4 ம்பப்ஸ் பியூல்ல்லி உளூக்கெட்\n- சிம் சப்போர்ட் 2G / 3G SIM\nஐர்தேல் ஹஅவெய் எ௧௭௩௧ ஐர்தேல் ௨கி ௩கி உசுப்பி மோடம் டாட்டா கார்டு உளூக்கெட்\n- சிம் சப்போர்ட் 2G / 3G SIM\nஸ்ட் மஃ௧௯௦ உளூக்கெட் டாட்டா கார்டு\nஐர்தேல் ௪கி டொங்கிலே டாட்டா கார்டு\n- நெட்ஒர்க் டிபே GSM\n- சிம் சப்போர்ட் 3G/4G SIM\nமிசிரோமஸ் மாம்ஸ் ௨௧௦கி டாட்டா கார்டு\n- சிம் சப்போர்ட் SIM\nஐடியா 21 6 ம��பப்ஸ் டாட்டா கார்டு வைட்\n- நெட்ஒர்க் டிபே HSDPA\n- சிம் சப்போர்ட் GSM\nஇன்டெஸ் 21 ௬ம்பப்ஸ் வயர்லெஸ் டாட்டா கார்டு சவ்ம்\n- விபி எனப்பிலேட் Yes\n- ஒபெரடிங் சிஸ்டம் 32 GB\nவிங்கனேட் மஃ௫௦ ௩கி டாட்டா கார்டு\nஈசன் யூனிவேர்சல் ௩கி உசுப்பி மோடம்\n- நெட்ஒர்க் டிபே 7.2 MBPS HSDPA\nகிளுப்பிலேப்டப் கிள௭௨௩௨பி டாட்டா கார்டு\nமாட்ரிஸ் 3 ௫கி ௩க்ஹ் 7 2 வயர்லெஸ் மோடம் டாக்டகார்ட\nஸ்ட் ரிலையன்ஸ் மஃ௧௯௦ உளூக்கெட் டாட்டா கார்டு\nட லிங்க் டவ்ர் 710 வி பி 21 ம்பப்ஸ் டாட்டா கார்டு\nஇப்பல்ல 21 ௦ம்ப் 58 ௨௧ம்பப்ஸ் ௩கி டாட்டா கார்டு வைட்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2018-07/france-celebrations-memory-father-hamel-assassination.html", "date_download": "2018-12-09T22:04:15Z", "digest": "sha1:464HWHMENCW55EQO2LEDFKB5MECN2EZJ", "length": 8364, "nlines": 217, "source_domain": "www.vaticannews.va", "title": "இறை ஊழியரான Jacques Hamel அவர்களின் 2ம் ஆண்டு நினைவு - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\nஅருள் பணியாளர் Jacques Hamel அவர்களின் கல்லறை\nஇறை ஊழியரான Jacques Hamel அவர்களின் 2ம் ஆண்டு நினைவு\nஇறைவனின் ஊழியரான அருள்பணி Jacques Hamel அவர்கள், இறைவனடி சேர்ந்த இரண்டாம் ஆண்டு நினைவைக் கடைபிடிக்கும் Saint-Étienne-du-Rouvray நகரம்.\nஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்\nஅருள் பணியாளரும், இறைவனின் ஊழியருமான Jacques Hamel அவர்கள், இறைவனடி சேர்ந்த இரண்டாம் ஆண்டு நினைவை, பிரான்ஸ் நாட்டின் Saint-Étienne-du-Rouvray நகரம் கடைபிடிக்கும் என்று அந்த நகர அவை அறிவித்துள்ளது.\n2016ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி, அருள்பணி Hamel அவர்கள், திருப்பலி நிறைவேற்றிக்கொண்டிருந்த வேளையில், ISIS இஸ்லாமியத் தீவிரவாதக் குழுவைச் சார்ந்தவர்கள் என்று தங்களையே அறிவித்துக்கொண்ட இரு இளையோரால் கழுத்து அறுக்கப்பட்டு கொல்லப்பட்டார்.\nஅருள்பணி Hamel அவர்கள், கொலையுண்ட இரண்டாம் ஆண்டு நினைவை, Saint-Étienne-du-Rouvray நகர அதிகாரிகள், ஜூலை 26, இவ்வியாழன் காலை 10.30 மணிக்கு அந்நகரின் சதுக்கத்தில் கொண்டாட உள்ளனர்.\nஜூலை 25, இப்புதன் மாலை, புனித ஸ்தேவான் ஆலயத்தில், செபமாலையும், அதன் பின் அருள்பணி Hamel அவர்களின் வாழ்வைக் குறித்த சாட்சியங்களும் கிறிஸ்தவ, மற்றும் இஸ்லாமிய மதத்தவரால் பகிர்ந்துகொள்ளபப்டும் என்று, Rouen உயர் மறைமாவட்டம் அறிவித்துள்ளது.\nRouen உயர் மறைமாவட்டத்தின் பேராயர், Dominique Lebrun அவர்கள், இறைவனின் ஊழியரான அருள்பணி Jacques Hamel அவர்களை அருளாளராக உயர்த்தும் முயற்சிகளை 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் துவக்கியுள்ளார்.\nதிருவருகைக் காலம் 2ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை\nபிரான்சில் கலந்துரையாடலுக்கு ஆயர்கள் அழைப்பு\nபிலிப்பைன்ஸ் கத்தோலிக்கர் ஆயர்களுக்கு ஆதரவு\nதிருவருகைக் காலம் 2ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை\nபிரான்சில் கலந்துரையாடலுக்கு ஆயர்கள் அழைப்பு\nபிலிப்பைன்ஸ் கத்தோலிக்கர் ஆயர்களுக்கு ஆதரவு\nதிருத்தந்தையின் வெள்ளிக்கிழமை இரக்கச் செயல்\nஉலக மனித உரிமைகள் அறிக்கையின் 70ம் ஆண்டு\nஇஸ்பானிய வளாகத்தில் அன்னை மரியிடம் திருத்தந்தை செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madhimugam.com/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82-96/", "date_download": "2018-12-09T21:45:05Z", "digest": "sha1:5NRA2TQA4VCHMVE5FGGUOZKSRCJUT2YI", "length": 6194, "nlines": 111, "source_domain": "madhimugam.com", "title": "தங்கம் விலை பவுனுக்கு ரூ.96 உயர்வு (12.04.18) | Madhimugam", "raw_content": "\nதீவிர கள அரசியல் பேசும் திரைப்படங்களை தணிக்கை செய்வதற்கென தனிக் குழு அமைக்க வேண்டும்\nஇரண்டாவது இன்னிங்சில் நிதானமாக ஆடி வரும் இந்திய வீர்ர்கள், 3ம் நாள் முடிவில்3 விக்கெட்டுக்கு 151 ரன்கள் சேர்த்துள்ளனர்\nஜம்மு காஷ்மீரில் இன்று பயணிகள் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர்\nஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டால் போராட்டம் வேறு வடிவம் எடுக்கும்: ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கடும் எச்சரிக்கை\nதமிழ்நாட்டில் பிற மொழிகளில் உள்ள ஊர் மற்றும் சாலைகளின் பெயர்கள் தமிழில் மாற்றப்படும்:அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன்\nவைகுண்ட ஏகாதசி பெருவிழா கோலாகலமாக தொடங்கியது.\nதங்கம் விலை பவுனுக்கு ரூ.96 உயர்வு (12.04.18)\nதங்கத்தின் விலை பவுனுக்கு 96 ரூபாய் அதிகரித்துள்ளது…\nசென்னையி���் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை இரண்டாயிரத்து 971 ரூபாய்க்கும், பவுன் 23 ஆயிரத்து 768 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.\nசில்லறை வெள்ளியின் விலை 41 ரூபாய் 80 காசுகளுக்கும், கட்டிவெள்ளி கிலோ 41 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.\nஉஷா மரணத்துக்கு காரணமான காவல் ஆய்வாளர் காமராஜுக்கு ஜாமீன்\nசென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்றும் குறைப்பு\nதங்கம் விலை பவுன் ஒன்றுக்கு ரூ.24,120க்கு விற்பனை\nயமஹா-வின் புதிய MT-09 சூப்பர்பைக் அறிமுகம்\nதீவிர கள அரசியல் பேசும் திரைப்படங்களை தணிக்கை செய்வதற்கென தனிக் குழு அமைக்க வேண்டும்\nஇரண்டாவது இன்னிங்சில் நிதானமாக ஆடி வரும் இந்திய வீர்ர்கள், 3ம் நாள் முடிவில்3 விக்கெட்டுக்கு 151 ரன்கள் சேர்த்துள்ளனர்\nஜம்மு காஷ்மீரில் இன்று பயணிகள் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர்\nசளி, இருமலுக்கு இதம் அளிக்கும் தூதுவளை சூப்\nமுகத்தில் மேஜிக் செய்யும் டிராகன் ஃப்ரூட்\nமுப்பெரும் விழா மாநில மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/excile-novel/", "date_download": "2018-12-09T22:10:25Z", "digest": "sha1:FQ3SIKJEPNXDJB5OXPPMA2XILZHW2DOA", "length": 7892, "nlines": 103, "source_domain": "moonramkonam.com", "title": "excile novel Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nசமையல் குக்கரில் அதிக வெப்பமிருந்தும் உள்ளிருக்கும் ரப்பர் வளையம் உருகுவதில்லையே, ஏன்\nவார பலன் – 2.12.18 முதல் 8.12.18.வரை அனைத்து ராசிகளுக்கும்\nஇரவில் தூங்காமல் படித்தால் ஞாபக சக்தி பாதிக்குமா\nஉடலில் உள்ளங்கை, உள்ளங்கால் மட்டும் வெளுப்பாக இருப்பது ஏன்\nவானத்தில் நட்சத்திரங்கள் இருந்தால், மழை பொழியுமா, பொழியாதா\nசாருநிவேதிதாவின் ” எக்ஸைல் ” – வாசிக்கலாம் வாங்க 26 – ஷஹி\nசாருநிவேதிதாவின் ” எக்ஸைல் ” – வாசிக்கலாம் வாங்க 26 – ஷஹி\nசாருநிவேதிதா வின் எக்ஸைல் புத்தக விமர்சனம் [மேலும் படிக்க]\nசமையல் குக்கரில் அதிக வெப்பமிருந்தும் உள்ளிருக்கும் ரப்பர் வளையம் உருகுவதில்லையே, ஏன்\nவார பலன் – 2.12.18 முதல் 8.12.18.வரை அனைத்து ராசிகளுக்கும்\nஇரவில் தூங்காமல் படித்தால் ஞாபக சக்தி பாதிக்குமா\nஉடலில் உள்ளங்கை, உள்ளங்கால் மட்டும் வெளுப்பாக இருப்பது ஏன்\nவானத்தில் நட்சத்திரங்கள் இருந்தால், மழை பொழியுமா, பொழியாதா\nவார ராசி பலன்25.11.18முதல் 1.12.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 18 .11.18 முதல்24.11.18 வரை-அனைத்து ராசிகளுக்கும்\nபெட்ரோல் வாகனங்களில் டீஸல் ஊற்றினால் என்ன ஆகும்\nஉறங்கும்போது மூக்கு வாசனைகளை உணருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://swamysaranam.co.in/sabarimalaikku%20sellum%20bakthargal%20muthalil%20seiyum%20poojai%20news.html", "date_download": "2018-12-09T21:20:36Z", "digest": "sha1:AHIKVNPYSWFUMFPP6CINZRCBFEKWKPON", "length": 7547, "nlines": 5, "source_domain": "swamysaranam.co.in", "title": "சபரிமலைக்கு முதலில் செல்லும் பக்தர்கள் செய்ய வேண்டிய பூஜை", "raw_content": "\nஅய்யப்பனை அன்னதான பிரபு என்பார்கள். அய்யப்பன் கோவில் செல்லும் ஏழை பக்தர்கூட கஷ்டப்படுவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும். பணம்தான் கொடுக்க வேண்டும் என்பதில்லை. உடல் உழைப்பையும் கொடுக்கலாம். வசதி படைத்தவர்கள் நிச்சயமாக அன்னதானம் செய்ய வேண்டும். தானம் செய்வதற்கு முன் படுக்கை பூஜை அல்லது வெள்ளம்குடி பூஜை நடத்த வேண்டும். கன்னி அய்யப்பன்மார்கள் இந்த பூஜையை கட்டாயம் செய்ய வேண்டும். சபரிமலைக்கு இருமுடி கட்டு ஏந்தி புறப்படுவதற்கு முன் கார்த்திகை முதல் நாளிலிருந்து மார்கழி 11-ம் தேதிக்குள் ஏதேனும் ஒரு நாளில் இந்த பூஜையை நடத்த வேண்டும். வீட்டின் கிழக்குப்பாகத்தில் ஏழு கோல் சதுரத்தில் பந்தல் அமைக்க வேண்டும். பந்தலை அலங்கரித்து நடுவில் அலங்கார மண்டபம் அமைக்க வேண்டும். மண்டபத்தில், அய்யப்பன் படம் அல்லது சிலையை அமைக்க வேண்டும். மேலும் கணபதி, மாளிகைப்புறத்தம்மன், கருப்பசாமி, கடுத்தசுவாமி, வாபர்சுவாமி, ஆழி ஆகியவற்றை அமைக்க உரிய இடங்களை தேர்வு செய்ய வேண்டும். இந்த இடங்களில் சுவாமிகளுக்கு பதிலாக குத்துவிளக்கு ஏற்றி வைத்து அதன் முன்னர் அவல், பொரி, பழம் ஆகியவற்றை படைக்க வேண்டும். நடுப்பாகத்தில் அய்யப்பனை ஒரு பீடத்தின் மீது வைத்து பட்டு விரித்து அதன் முன்னால் இலை போட்டு, நெல்லும் அரிசியும் நிரப்பி வைக்க வேண்டும். கிழக்கு திசையை நோக்கி சுத்தம் செய்யப்பட்ட தேங்காயை வைக்க வேண்டும். அலங்கார மண்டபத்தின் கிழக்குப்பாகத்தில் ஆழி அமைப்பதற்கு இடம் ஒதுக்க வேண்டும். அதில் விறகுகளை அடுக்கி ஆழி வளர்க்க வேண்டும். பூவரசு அல்லது பலர் விறகுகளை ஆழியில் போட வேண்டும். அய்யப்பனுக்கு தீபாராதனை நடத்திய பிறகு ஆழியை ஏற்ற வேண்டும். அனைத்து அய்யப்பன் மார்களும் ஆழியை வலம் வர வேண்டும். பூஜை முடிந்த பிறகு அனைத���து பக்தர்களுக்கும் உணவு வழங்க வேண்டும். இதுதான் முறையான அய்யப்ப பூஜை ஆகும். கூட்டாகவும் இந்த பூஜை நடத்தலாம். விரத காலத்தில்... எளிமை, சுகாதாரம், புனித எண்ணங்கள் ஏற்படுதல் ஆகியவையே அய்யப்ப விரதத்தின் தத்துவம், உடலும், மனமும் சுத்தமாக இருக்க வேண்டும். பிரம்மச்சரியத்தை கடைபிடிக்க வேண்டும். கற்பூர தீபம் அய்யப்பனை கற்பூர தீபப்பிரியன் என்பர். சபரிமலை யாத்திரையின் போது அங்கு தங்கியிருக்கும் நாட்களில் மாலை நேரத்தில் கற்பூரம் ஏற்றி சரண கோஷம் ஒலித்து அய்யப்பனை வழிபட வேண்டும் என்பது கட்டாயமான விதிமுறையாகும். கற்பூர ஆழியில் ஐயப்பன்மார் கற்பூரத்தை இட்டு வழிபடுகிறார்கள்.\nசபரிமலைக்கு முதலில் செல்லும் பக்தர்கள் செய்ய வேண்டிய பூஜை:\nமகத்துவம் மிக்க மகரஜோதி குற்றங்களை பொறுத்தருள வேண்டும் கார்த்திகை மாதம் இருமுடி உணர்த்தும் தத்துவம் இருமுடி பொருட்களை காணிக்கையாக்கும் முறை இருமுடி கட்டாமல் குருசாமிகளின் கடமைகள் ஐயப்பனின் வேறு பெயர்கள் அய்யப்பன் அறுபடை வீடுகள் ஐயப்ப வழிபாட்டில் உள்ள ஸம்ப்ரதாயங்களும் ஐயனாரின் அவதாரமும் அருளாட்சியும் சபரிமலைக்கு அருகாமையில் உள்ள இதர புகழ் பெற்ற கோவில்கள் ஆகம நெறியில் ஐயப்பன் வணக்கம் 18 படிகளின் தத்துவம் மாலை கழற்றிய பிறகும் பிரம்மச்சரியம் கட்டாயம் சபரிமலைக்கு முதலில் செல்லும் பக்தர்கள் செய்ய வேண்டிய பூஜை ஐயப்பனின் முதல் தரிசனம் பெண்களுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2014/11/blog-post_5.html", "date_download": "2018-12-09T21:44:29Z", "digest": "sha1:YPLVJX6IAZAI4ZXVL4RKZGWIRRBWQUTV", "length": 9198, "nlines": 34, "source_domain": "www.newsalai.com", "title": "- அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nஆர்.எஸ். எஸ் அமைப்பு தமிழ் மாமன்னன் இராசேந்திர சோழனுக்கு விழா எடுப்பது தமிழர்கள ஏமாற்றும் நயவஞ்சக வேலை \nஆரிய இந்துத்வா தீவிரவாத அமைப்பான ஆர் எஸ் எஸ் அமைப்பு இந்தி, சமஸ்கிருத மொழிகளை தேசிய மொழியாக்க கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருவது நாம் அனைவரும் அறிந்ததே. இவர்கள் தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுப்பவர்கள். மேலும் தமிழ் மொழியே கோவில்களில் வழிபாட்டு மொழியாக இருக்க வேண்டும் என்பதையும் எதிர்ப்பவர்கள். கோவில் கருவறையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற கோரிக்கையும் இவர்கள் ஏற்க மறுத்து வருகின்றனர்.\nஇவ்வாறு தமிழை புறக்கணித்து, தமிழினத்தை தொடர்ந்து வஞ்சித்து வரும் ஆர் எஸ் எஸ் அமைப்பானது இப்போது மாமன்னர் இராசேந்திர சோழனுக்கு விழா எடுப்பது தமிழர்களை திட்டமிட்டு ஏமாற்றும் நடவடிக்கை ஆகும். ஆர்.எஸ்.எஸ் வழிநடத்தும் பாஜக அரசு எல்லா தளங்களிலும் இந்தியை , சமஸ்கிருத மொழியை அதிவேகமாக திணித்து வருகிறது. இந்தி அல்லாத அனைத்து தேசிய மொழிகளையும் அழித்து வருகிறது. இந்தியாவில் இந்தி தேசிய இனத்தை தவிர வேறு எந்த தேசிய இனங்களுக்கும் இல்லை என்று கூறி வருகிறது. மக்களிடையே பிரிவினைவாதத்தை தூண்டி விட்டு இந்தியாவில் இந்தி தேசியத்தை அமைக்க முனைந்து வருகிறது ஆர்.எஸ்.எஸ். இப்படியான மக்கள் விரோதக் கொள்கைகளை கடைபிடித்து வரும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தமிழகத்தில் தமிழர்களின் நன்மதிப்பை பெறுவதற்கு தமிழர்களின் அடையாளமான இராசேந்திர சோழனுக்கு விழா எடுப்பது முரணானது. மேலும் தமிழர்கள் அனைவரும் சாதி மத பேதமில்லாமல் பழகி வரும் நிலையில் தமிழிடையே இந்து, முஸ்லீம், கிறித்துவர் என்ற பிரிவினையை தூண்டி விடுகிறது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு. இதை தமிழர்கள் ஒருக்காலும் ஏற்க மாட்டார்கள்.\nஇராசேந்திர சோழன் தமிழர் மதமான சைவ மதத்தை சார்ந்தவர் . அவர் ஆரிய இந்து மதத்தை சார்ந்தவர் அல்ல. ஆனால் ஆர் எஸ் எஸ் அமைப்பு சோழர்களையும் ஆரிய இந்துக்களாக சித்தரிக்க நினைப்பது பிழையானது . இது தமிழர்களை இழிவு செய்வது போலாகும். தற்போது தமிழர்கள் தேசிய இனமாக ஒன்றினையும் காலத்தில் தமிழர்களிடையே கலகத்தை மூட்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இப்படியான விழாவை முன்னெடுக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. அதனால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு முன்னெடுக்கும் இராசேந்திர சோழன் ஆயிரமாவது விழா என்ற மக்களை ஏமாற்றும் பரப்புரையை தமிழர்கள் யாரும் நம்பவேண்டாம் என்று தமிழர் பண்பாட்டு நடுவம் தமிழ் மக்களை கேட்டுக் கொள்கிறது .\nதமிழ்த் தாய் உவந்து பெற்றெடுத்த இருபெரும் சான்றோர்கள். உலகப் பொதுமறை வழங்கிய வள்ளுவரும், உலகப் பொதுநெறி வழங்கிய வள்ளலாரும்.\nதாத்த���வுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mybricks.in/category/wow-news/", "date_download": "2018-12-09T22:20:55Z", "digest": "sha1:VB73QTW5BRXVN5U5AHJ2KLBA3YQA7LEI", "length": 7299, "nlines": 122, "source_domain": "mybricks.in", "title": "அடேங்கப்பா தகவல் Archives | MyBricks.in", "raw_content": "\nUncategorized கட்டுமானம் பொறியியல் தகவல் மாடித்தோட்டம் வாஸ்து\nதமிழனின் மறைக்கப்பட்ட உலக அதிசயம்\nஎது எப்படி இருப்பினும், செம்மொழியான தமிழ் மொழியை தாய் மொழியாகக் கொண்ட நாம் அனைவரும் பாக்கியசாலிகள் ஆவோம்.\nஉலகிலேயே 2000 ஆண்டுகள் பழமையான தமிழனின் கட்டுமானம் – கல்லணை\nஇந்த உலகின் முதல் அணைக்கட்டு கல்லணைதான், கல்லணை தமிழ் மன்னன் கரிகாலச் சோழன் முத்தரையரால் கட்டப்பட்டது, நீரின் சூழல் விதியை பயன்படுத்தி கட்டப்பட்ட உலகின் முதல் மற்றும் இறுதி அணைக்கட்டு கல்லணை மட்டுமே. கல்லணை தமிழனின் மிகச்சிறந்த அறிவுக்கு…\nதமிழனின் பெருமை போற்றும் கட்டிடக்கலை\nமதுரை மீனாட்சி திருக்கோயில் என்று பல திருக்கோயில்களின் மண்டபங்களும் கோபுரங்களும் இன்றுவரை நாயக்க மன்னர் கால சிற்ப-கட்டுமான நுட்பத்தைப் பறைசாற்றி நிற்கின்றன.\nஆவாஸ் யோஜனா திட்ட பயன் யாருக்கெல்லாம் கிடைக்கும் \nபோர்வெல் போடும்போது கவனிக்க வேண்டியவை\nஆற்று மணலுக்கு மாற்றான எம்சாண்ட் நல்லதா \nவீடு கட்டும் முன் நாமே கட்டுமானத் தொகை தயாரிப்பது எப்படி \nவீடு கட்டுவோர் கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nநமது வீட்டிற்கான தண்ணீர் தொட்டி மற்றும் செப்டிக் டேங்க் அளவுகளை…\nஅனுமதியற்ற மனைகளை வரன்முறைப்படுத்த கடைசிநாள் 03.11.2018\nD.T.C.P. அப்ரூவல் எங்கு எப்படி பெறுவது\nகட்டுமானப் பொருட்கள் விலை விவரம் 2018\nஆவாஸ் யோஜனா திட்டத்தில் எப்படி விண்ணப்பிப்பது \nமனை வரன்முறைக்கு அவகாசம் நீட்டிப்பு ஆனால் அபராதம் உண்டு \nமழைக்காலம் வந்தாச்சு வீட்டை பராமரித்து விட்டீர்களா \nவாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய குறிப்புகள்\nபுதிதாக வீடு கட்டுபவர்களுக்கு ஒரு வழிகாட்டி \nMy Bricks வெப்சைட், புதிய கட்டிடம் கட்டுவோர்க்கும், பழைய கட்டிடம் திருத்தி அமைப்போர்க்கும் ஒரு தகவல் களஞ்சியமாக உள்ளது.\nகிரேடு பீம் என்றால் என்ன \nமனை வரன்முறைக்கு அவகாசம் நீட்டிப்பு ஆனால் அபராதம் உண்டு \nவீட்டு வயரிங் சில விளக்கங்கள் – நாம் தெரிந்து கொள்ள வேண்டியது\nஅனைவருக்கும் வீடு திட்டம் (ஆவாஸ��� யோஜனா )- Awas Yojana\nபோர்வெல் போடும்போது கவனிக்க வேண்டியவை\nவீடு கட்டுவோர் கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nமனை வரன்முறைக்கு அவகாசம் நீட்டிப்பு ஆனால் அபராதம் உண்டு \nவீட்டு வயரிங் சில விளக்கங்கள் – நாம் தெரிந்து கொள்ள வேண்டியது\nவாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newscentral.net.in/2018/11/21/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88/", "date_download": "2018-12-09T21:37:01Z", "digest": "sha1:JWTV6ZLJW2ZEGDSB3VX2VHC2W3QPC5QS", "length": 6776, "nlines": 80, "source_domain": "newscentral.net.in", "title": "முதல் போட்டியிலே கோலியை பின்னுக்கு தள்ளி உலக சாதனை படைத்த தவான் – News Central", "raw_content": "\nமுதல் போட்டியிலே கோலியை பின்னுக்கு தள்ளி உலக சாதனை படைத்த தவான்\nமுதல் போட்டியிலே கோலியை பின்னுக்கு தள்ளி உலக சாதனை படைத்த தவான்\nஆஸ்ரேலியாவுக்கு எதிராக 3 டி20, 3 ஒருநாள், மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் டி20 போட்டி இன்று நடைபெற்றது. போட்டியின் முதல் பாதியில் 16.1வது ஓவரின் போது மழை குறுக்கிட்டதால் 20 ஓவர் போட்டி 17 ஓவர்களாக குறைக்கப்பட்டது.\nஅதன் படி முதலில் பேட் செய்த ஆஸ்ரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 17 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்களை குவித்தது. பின் டக்வொர்த் லூயிஸ் விதியின் படி 174 ரன்கள் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.\nஅதன் பின் 174 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணியில் நட்சத்திர வீரர்களான ரோகித் ஷர்மா, கோலி, ராகுல் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 17 ஓவரில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.\nஇந்தப் போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடிய தவான் 42 பந்துகளில் 10 பவுண்டரி மற்றும் 2 சிக்சருடன் 76 ரன்களை குவித்தார். இதன் மூலம் ஷிகர் தவான் இந்த ஆண்டில் மட்டும் 16 டி20 போட்டியில் விளையாடி 648 ரன்களை குவித்துள்ளார்\nஇதன் மூலம் ஒரு வருடத்தில் டி20 போட்டிகளில் அதிக ரன்களை குவித்தவர் பட்டியலில் இதுவரை முதல் இடத்தில் இருந்த விராட் கோலியை (641 ரன்கள்) பின்னுக்கு தள்ளி ஷிகர் தவான் (648 ரன்கள்) முதலிடம் பிடித்து சாதனை செய்துள்ளார். இந்த பட்டியலில் பாகிஸ்தானின் ஃபக்கர் சமான், ரோகித் சர்மா ஆகியோர் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் உள்ளனர்.\nPrevious முதல் முறையாக தோனி இல்லாத T20 போட்டி|இந்திய அணி வெற்றி\nNext 16 பந்தில் புதிய உலக சாதனை ஆச்சரியத்தில் கிரிக்கெட் உலகம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்..,\tCancel reply\nசதம் சோகம் கண்ணீருடன் மைதானத்தில் இருந்து வெளியேறிய கம்பீர்\nஅம்பானி வீட்டு கல்யாணம்னா சும்மாவா\n(04/12/18) மிகவும் விலை குறைந்த பெட்ரோல் டீசல்.\nசபரிமலை வழக்கை சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றுங்கள் – கேரள அரசின் புதிய மனு\nவன்முறையாக மாறிய பசுவதைக்கு எதிரான போராட்டம் – 2 பேர் பலி\nGame on 16 பந்தில் புதிய உலக சாதனை ஆச்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/when-will-mk-stalin-become-dmk-head-here-is-the-clue-327140.html", "date_download": "2018-12-09T21:18:59Z", "digest": "sha1:2LQVBCQAEOBJJ4H25DLELH4UVSQZH7S7", "length": 13183, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பதவியேற்பது எப்போது? | When will MK Stalin become DMK head, Here is the clue! - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமெரினாவில் மூழ்கி மூவர் மாயம் : ஒருவர் பலி\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nதிமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பதவியேற்பது எப்போது\nதிமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பதவியேற்பது எப்போது\nசென்னை: திமுகவின் தலைவராக, தற்போதையை செயல் தலைவர் ஸ்டாலின் விரைவில் பதவி ஏற்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.\nதிமுக தலைவர் கருணாநிதி கடந்த செவ்வாய் கிழமை அன்று மாலை உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். பல தலைவர்கள் இவருக்கு கடந��த இரண்டு நாட்களாக அஞ்சலி செலுத்தினார்கள்.\nகருணாநிதியின் உடல், மெரினாவில் அண்ணா சமாதிக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் திமுகவில் சில அதிரடி மாற்றங்கள் செய்யப்பட உள்ளது.\nஸ்டாலின் தற்போது திமுகவின் செயல்தலைவராக இருக்கிறார். திமுக தலைவர் கருணாநிதி சுகவீனமாக இருந்த போது ஸ்டாலின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால் அவருக்கு தலைவருக்கு இணையான அதிகாரம் வழங்கப்பட்டு இருந்தது.\nஇந்த நிலையில்தான் கருணாநிதி மறைவை ஒட்டி திமுக செயற்குழுக் கூட்டம் ஆகஸ்ட் 14ம் தேதி கூடுகிறது. இதற்கான அறிவிப்பை திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் விடுத்துள்ளார். திமுக தலைமைக் கழக அலுவலகமான அண்ணா அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடக்கிறது. காலை 10 மணிக்கு செயற்குழுக் கூட்டம் நடைபெறுகிறது.\nஇந்த கூட்டத்தில் ஸ்டாலின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கட்சியில் அதிரடியாக சில பணிகளை தொடங்க வேண்டும் என்பதால், இந்த முடிவு எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. தேர்தலை கருத்தில் கொண்டு தலைவர் பதவி ஸ்டாலினுக்கு வழங்கப்படலாம்.\nஅதேசமயம், இந்த கூட்டத்தில் தலைவர் பதவி மாற்றம் தொடர்பாக தீர்மானம் இருக்காது என்று திமுக நிர்வாகிகள் சிலர் தெரிவிக்கிறார்கள். இந்த கூட்டம் கருணாநிதிக்கான அஞ்சலி கூட்டம் மட்டுமே. விரைவில் செயற்குழு, பொதுக்குழு, உயர் மட்ட செயல் திட்டக் குழுக் கூட்டங்கள் கூட்டப்பட்டு அதில் ஸ்டாலின் பதவியேற்பு குறித்து முடிவெடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nstalin karunanidhi gopalapuram dmk கருணாநிதி கோபாலபுரம் திமுக ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=23&ch=13", "date_download": "2018-12-09T22:45:41Z", "digest": "sha1:ZPVYXX6N5JRFFLU7GQPKRDRUU4AX6JCL", "length": 12434, "nlines": 242, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\nபாபிலோனுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு\nஉலகம் முழுவதையும் அழிக்க வருகின்றார்.\nஆண்டவரின் நாள் அண்மையில் உள்ளது;\nஅழிவு வடிவத்தில் அது வருகின்றது.\n7ஆதலால், கைகள் யாவும் தளர்ந்து விடும்;\nகோபத் தீயால் அவர்கள் முகம்\n9இதோ, ஆண்டவரின் நாள் வருகின்றது,\nகொடுமையும் கோபமும் கடும் சீற்றமும்\nஇராசிக் கூட்டங்களும் ஒளி வீசமாட்டா;\nஎல்லாரும் தம் சொந்த நாட்டுக்குத்\n17இதோ, அவர்களுக்கு எதிராக நான்\nஆயர்கள் தம் மந்தையை அங்கே\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/67246/", "date_download": "2018-12-09T22:07:52Z", "digest": "sha1:S7F2ZAUL6PPB2L43PN2D5APLDIGIGBES", "length": 15353, "nlines": 154, "source_domain": "globaltamilnews.net", "title": "“நீங்களும் அகதிகளாக வாழ்ந்து பாருங்கள் எங்களின் வலிகள் புரியும்” உலகை உலுப்பும் அப்தல்லாவின் ஓவியங்கள்.. – GTN", "raw_content": "\nஉலகம் • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\n“நீங்களும் அகதிகளாக வாழ்ந்து பாருங்கள் எங்களின் வலிகள் புரியும்” உலகை உலுப்பும் அப்தல்லாவின் ஓவியங்கள்..\nநமது உணர்வை வெளிப்படுத்த பல வழிகள் உண்டு. ஓவியர்கள் ஓவியங்கள் மூலமாகத்தான் வெளிப்படுத்துவார்கள். அப்படிப்பட்ட ஒரு அசாத்திய ஓவியர்தான் அப்தல்லா அல் ஒமரி (Abdalla al omar.) இவர் சிரிய நாட்டுக்காரர். இவரது ஓவியங்கள் உலகின் மனச்சாட்சியை உலுப்புகிறது.\nஉலக நாடுகளின் தலைவர்களை அகதிகள் போல பார்க்க நேரிட்டால் அதிர்ச்சிதானே வரும். அதைத்தான் கொடுத்துக் கொண்டிருக்கிறார் அப்தல்லா. சிரியாவின் வலியை, சிரிய நாட்டு மக்கள் சந்தித்து வரும் அவலத்தை அவர் உலகுக்கு மிக மிக எளிமையாக அதே சமயம், மிக பலமான பதிவினை தனது வித்தியாசமான ஓவியங்கள் மூலம் கொடுத்துக் கொண்டிருக்கிறார். சிரியாவின் அவலத்தை ஓவியங்களாக வடிக்கும் இவர் பல புகழ் பெற்ற உலகத் தலைவர்களை அகதிகளாக சித்தரித்து தனது ஓவியங்கள் மூலம் சர்வதேச நாடுகளின் கவனம் ஈர்த்துக் கொண்டிருக்கிறார்.\n5 ஆண்டுகளுக்கு முன்பு சிரியா பெரும் உள்நாட்டுப் போரில் சிக்கித் தவித்தது. லட்சக்கணக்கானோர் நாட்டை விட்டு அகதிகளாக வெளியேறினர். அவர்களில் அப்தல்லாவும் ஒருவர். பிரஸ்ஸல்ஸ் போய் தஞ்சம் புகுந்தார் அப்துல்லா. அங்கு போன பின்பே அவருக்குள் ஆன்ம வேகம் வெளிக்கிழம்பியது. தனது இயலாமை, தனது மக்களின் துயரம் ஆகியவற்றை உலக நாடுகளிடம் கொண்டு செல்ல என்ன வழி என்று யோசித்தபோது கலை அவருக்குக் கை கொடுத்தது.\nஅதன் விளைவு அவர் சிரிய துயரத்தை ஓவியங்களாக வடிக்க ஆரம்பித்தார். உலகத் தலைவர்கள் பலரை அகதிகளாக தனது ஓவியத்தில் சித்தரித்து, சிரிய அகதிகளோடு அகதிகளாக அவர்களையும் கலந்து வரைய ஆரம்பித்தார். இப்படி வரைந்த ஓவியங்களை வைத்து “The Vulnerability Series” என்ற பெயரில் பிரஸ்ஸல்ஸில் கண்காட்சியும் நடத்தினார். அதற்கு அமோக வரவேற்பு கிடைத்தது.\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சிரிய அதிபர் பாஷர் அல் அஸ்ஸாத் ஆகியோரை அகதிகளாகப் பார்த்தவர்கள் அதிர்ச்சியும், அதேசமயம், சிரிய மக்களின் உணர்வுகளையும் உள்வாங்க ஆரம்பித்தனர். சிரிய நிலைமையை உண்மையாக விளக்கிய ஓவியங்களைப் பார்த்து மக்கள் அதிர்ச்சியுற்றனர், உண்மைகளை உணர ஆரம்பித்தனர்.\nஇதுகுறித்து ஓவியர் அப்தல்லா கூறுகையில் “தங்கள் கண் முன்பு நடப்பதை தடுக்கத் தவறிய தலைவர்கள் இவர்கள். எனவே இவர்களை சக்தி வாய்ந்தவர்களாக நான் கருத முடியவில்லை. எனவேதான் இப்படி ஓவியமாக மாற்றினேன்”, என்றார் அப்துல்லா.\nஇவரது ஓவியங்களில் டிரம்ப்பும் சரி, பிற தலைவர்களும் சரி அவர்களுக்குரிய கவர்ச்சியில் இருக்க மாட்டார்கள். அதிலிருந்து விலகி படு மோசமான நிலையில் உள்ள ஒரு அகதியாகவே காட்சி தருகிறார்கள். அந்த அளவுக்கு தனது கோபத்தையும், ஆதங்கத்தையும் இவர்களது ஓவியங்கள் மூலமாக வெளிப்படுத்தியுள்ளார் அப்தல்லா.\nடிரம்ப் அழுக்கு டி சர்ட்டுடன், சோர்வடைந்த முகத்துடன், முதுகில் துணி மூட்டையை சுமந்தபடி, ஒரு சிறு பெண் குழந்தையை சுமந்தபடி காட்சி தருகிறார். பாஷர் அல் அஸ்ஸாத்தோ தண்ணீரில் பாதி முழ்கிய நிலையில் காணப்படுகிறார். சிரிய மக்களின் துயரத்திற்கு இன்னும் முடிவு கிடைத்தபாடில்லை. தீர்வு வரும் தான் தீட்டும் ஓவியங்களும் தொடரும் என்று சோக முகத்துடன் கூறுகிறார் அப்தல்லா.\nTagsabdalla al omar The Vulnerability Series அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சிரிய அதிபர் பாஷர் அல் அஸ்ஸாத்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரணைமடு வான்பகுதிக்குள் மயிரிழையில் தப்பிய சிறுமி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசாவகச்சேரி மாணவனை பலியெடுத்தது இரணைமடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணுவில் கிராமத்தில் நடைபெற்ற முன்பள்ளிக் கலைவிழா\nஉலகம் • பிரதான செய்திகள்\nசூடானில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் 5அரச அதிகாரிகள் பலி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nமேற்கிந்திய தீவுகளுடனான முதலாவது ஒருநாள் போட்டியை பங்களாதேஸ் வென்றுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநானாட்டானில் கழிவு நீருடன் கடல் நீரும் சேர்ந்து வீடுகளுக்குள் செல்வதனால் மக்கள் விசனம் :\nநடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு ஆவணப்படமாக தயாராகின்றது…\nஹர்ஷத் மேத்தா முதல் நிரவ் மோடி வரை: மக்கள் பணத்தில் சொகுசாக வாழ்ந்து, சரிந்தவர்கள்…\nஇரணைமடு வான்பகுதிக்குள் மயிரிழையில் தப்பிய சிறுமி December 9, 2018\nசாவகச்சேரி மாணவனை பலியெடுத்தது இரணைமடு December 9, 2018\nஇணுவில் கிராமத்தில் நடைபெற்ற முன்பள்ளிக் கலைவிழா December 9, 2018\nசூடானில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் 5அரச அதிகாரிகள் பலி December 9, 2018\nமேற்கிந்திய தீவுகளுடனான முதலாவது ஒருநாள் போட்டியை பங்களாதேஸ் வென்றுள்ளது December 9, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தை, வெறுமனே சட்டப் பிரச்சனையாக நோக்கமுடியாது…\nLogeswaran on தனிமையில் வாழ்ந்த மூதாட்டி மீது மோட்டார் சைக்கிள் கும்பல் தாக்குதல்\nLogeswaran on யாழ்.குடாநாட்டில் காவல்துறையினர் பொய் வழக்குகளை பதிவு செய்வதுடன் சித்திரவதையும் மேற்கொள்கின்றனர்\nLogeswaran on தமிழ் மக்கள் அமைதியான வாழ்வை விரும்பாவிடின் மீண்டும் சோதனை சாவடிகள் முளைக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sivakasikaran.com/2009/06/22-5.html", "date_download": "2018-12-09T22:04:13Z", "digest": "sha1:PXZXKKG2T4DCKUILIUVPGRQ4BCBSIZT7", "length": 32106, "nlines": 311, "source_domain": "www.sivakasikaran.com", "title": "22 வயதில் நிறைவேறிய 5 வயது ஆசை... - சிவகாசிக்காரன்", "raw_content": "\nஎன்னிடம் மேதாவித்தனத்தை எதிர்பார்க்காதீர்கள். என் பாமரத்தனமான கேள்விகள், சந்தோசங்கள், எண்ணங்கள், கோபங்கள் இது தான் இந்த பக்கம்..\n22 வயதில் நிறைவேறிய 5 வயது ஆசை...\nவாழ்க்கையில் நாம் எல்லோரும் ஏதாவது ஒரு தருணத்தில் உயிரற்ற பொருளை நினைத்து ஏங்கியிருப்போம். இரண்டு வயதில் பக்கத்து வீட்டு குழந்தையின் ரயில் பொம்மை, ஐந்து வயதில் பள்ளி நண்பனின் ரப்பர் வைத்த பென்சில், பத்து வயதில் சைக்க���ள், பதினைந்து வயதில் அழகழகான ஆடைகள் இப்படி ஒவ்வொரு பருவத்திலும் நாம் நினைத்து ஏங்கும் பொருட்கள் பல உண்டு. அவற்றில் சில கிடைத்தாலும், பல நம் கனவுகளில் மட்டுமே இருக்கும். எனக்கும் இப்படி ஒவ்வொரு பருவத்திலும் ஒரு ஆசை இருந்தது. காலப்போக்கில் அவை மறைந்தும் போயின. ஆனால் ஐந்து வயதில் இருந்து என்னை பொறாமைப்படவைத்த, ஏங்கவைத்த, அழ வைத்த, சில சமயங்களில் கூனிக்குறுக வைத்த பொருள் ஒன்று உண்டென்றால் அது தொலைகாட்சி பெட்டி தான்.\nஒன்றாம் வகுப்பு படிக்கும் போது ஞாயிறுகளில் ஒளிபரப்பாகும் \"சந்திரகாந்தா\" நாடகம் பார்ப்பதற்கு பக்கத்து வீடே கதி என்று இருப்பேன். மறுநாள் வகுப்பில் நண்பர்களோடு \"டே நேத்து அந்த எகு பண்டிதர மாட்டிவிட்டுட்டான் டா\" என்று கத பேசுவதில் அவ்வளவு சந்தோஷம் எனக்கு. ஒரு வாரம் பார்க்க முடியாவிட்டாலும் எதையோ இழந்தது போன்று மனம் வருத்தப்படும்.\nமகாபாரதம் ஒளிபரப்பான சமயம் நான் டிவி பார்க்கும் வீட்டில் உள்ள பெண்ணிடம் சண்டை போட்டுவிட்டேன். அதை மனதில் வைத்து அவள் என்னை ஒரு முறை மகாபாரதம் பார்க்க அவள் வீட்டிற்குள் நுழையும் பொழுது \"என் கூட சண்ட போட்டில, இனிமேல் எங்க வீட்டுக்கு டிவி பாக்க வராத\" என்று அதட்டினாள். அதட்டினால் என்று சொல்வதை விட வீட்டில் இருந்து தள்ளி விட்டாள் என்று சொல்லலாம். அன்று அழுதுகொண்டே அவள் வீட்டில் இருந்து சென்ற நான் என் அம்மாவும் அவள் அம்மாவும் எவ்வளவு வற்புறுத்தியும் அவர்கள் வீட்டிற்கு அதற்கு பின் செல்லவே இல்லை. சக்திமான் போடும் போது கூட நான் அவர்கள் வீட்டிற்கு சென்றது இல்லை. இதுவரை சக்திமான் தொடரை ஒரு முறை கூட நான் பார்த்ததும் இல்லை.\nஎன் அப்பாவிடம் மட்டும் கிடைக்காது என்று தெரிந்தே டிவி வாங்க வேண்டும் என்று வற்புறுத்திக்கொண்டே இருப்பேன். \"ஆமா இப்போ அது ஒன்னு தான் கொறச்சல் நமக்கு\" என்று எங்கிருந்தாவது அம்மாவின் குரல் தவறாமல் கேட்கும். அம்மாவிற்கு ரேடியோ கேட்டுக்கொண்டே தீப்பெட்டி ஓட்டினால் பொழுது போய்விடும். எனக்கு அப்படி இல்லையே \"டிவி வாங்குனா அம்மாவ பாக்க விடக்ககூடாது\" என்று தம்பியும் நானும் சேர்ந்து சத்தியம் செய்து கொண்டோம்.\nஇப்படியே என் பத்தாம் வகுப்பு வரை காலம் ஓடியது. என் சித்தி குடும்பத்துடன் எங்கள் ஊரில் வந்து குடியேறினார்கள். இதில் அதிகம��� சந்தோசப்பட்டவன் நான் தான், ஏனென்றால் சித்தி வீட்டில் டிவி உண்டு, கலர் டிவி அதுவும் கேபிள் டிவி. வாராவாரம் சித்தி வீடே கதி என்று இருக்க ஆரம்பித்தேன். \"உன் சித்தப்பாவே வியாபாரம் நொடிச்சு போயி தான் இங்க வந்துருக்காரு, நீ வேற வாராவாரம் போயி அவங்கள தொல்ல பண்ண வேண்டாம்\" என்று அம்மா அதற்கும் முட்டுக்கட்டை போட்டுவிட்டார்கள்.\nஒரு இரண்டு வருடம் டிவி பார்க்கும் ஆசையை அடக்கிக்கொண்டிருந்தேன். இந்த நேரத்தில் பார்த்தா சேரன் ஆட்டோகிராப் படம் எடுத்துத்தொலைவார் தியேட்டரில் படம் பார்த்த நாள் முதல் அந்த படத்திற்கு நான் அடிமை ஆகிவிட்டேன் என்றே சொல்லலாம். அப்போது விஜய் டிவி இல் மெட்டுக்கள் புதுசு என்றொரு நிகழ்ச்சி மதியம் போடுவார்கள். அதில் ஆட்டோகிராப் பாடலும் தினமும் வரும் என்பதால் மார்ச், ஏப்ரல் மாத வெயில்களிலும் மூன்று கிலோமீட்டர் சைக்கிள் அழுத்தி நண்பனின் வீட்டிற்கு சென்று டிவி பார்ப்பேன். ஒரு கட்டத்தில் அவன் \"டே நீ மதியம் சோறு சாப்புடற டயத்துல டிவி பாக்க வரது எங்க வீட்ல உள்ளவங்களுக்கெல்லாம் ஒரு மாதிரி இருக்கு டா\" என்றான். அன்று விட்டவன் தான் நண்பர்கள் வீட்டிற்கு டிவி பார்க்க செல்வதை.\nமூன்று வருடம் உள்ளூரில் கல்லூரியில் படிக்கும் போதும் சரி, அடுத்து இரண்டு வருடம் வெளியூரில் படிக்கும் போதும் சரி கல்லூரி வாழ்கையின் இன்பத்தில் டிவி இரண்டாம் பட்சம் ஆனது. ஆனாலும் பார்ப்பவர்கள் எல்லாம் \"என் வீட்டில் டிவி இல்லையா\" என்று ஆச்சர்யமாகவும், நம்ப மறுப்பது போலவும் கேட்கும் போது டிவி இல்லாததை நான் ஒரு கொலைக்குற்றமாக கருதினேன்.\nஒரு வழியாக சென்ற வாரம் எங்கள் வீட்டில் டிவி வாங்கலாம் என்று முடிவெடுத்தோம். 7500 ருபாய் கொடுத்து LG Golden Eye TV வாங்கினோம். இந்த செய்தியை நண்பன் ஒருவனிடம் உடனடியாக கூறினேன். அவன் \"டே அது பழைய மாடல் டா. அத வாங்குனதுக்கே நீ இவ்ளோ எபக்ட் உட்றியா\" என்று மூக்கறுத்தான். அவனுக்கு எங்கே தெரியும் இது எனது பல வருட ஆசை என்று\nநான் மூன்றாம் வகுப்பில் ஆசைப்பட்ட சைக்கிள் ஏழாம் வகுப்பில் கிடைத்தது. அதற்கு முன்பே ஐந்து வயதில் ஆசைப்பட்ட டிவி இப்போது 22 வயதில் கிடைத்துள்ளது. ஆசைப்பட்ட பொருள் தாமதமாக கிடைப்பதிலும் ஒரு சுகம் தான். என்ன, இப்பொழுது சந்திரகாந்தா கதையை பேச அந்த பழைய நண்பர்கள் இல்லை.. என���னை வீட்டை விட்டு அனுப்பிய அந்த பக்கத்து வீட்டுப்பெண்ணின் செயலை இப்போது நினைத்தாலும் சிரிப்பாகத்தான் தான் இருக்கிறது. அந்தப்பெண்ணும் எங்கள் வீட்டில் டிவி வாங்குவதற்கு ஒரு வகையில் உதவியிருக்கிறாள்.\nஅப்பா தினமும் இரவு எங்கள் அனுமதியுடன் கொஞ்ச நேரம் பழைய பாடல்கள் பார்ப்பார். என்ன டிவி வந்து என்ன பண்ண அம்மாவிற்கு இப்போதும் ரேடியோ தான் உற்ற நண்பன். \"போடா டிவி பாத்துகிட்டே தீப்பெட்டி ஒட்ட முடியல\" என்று சாதாரணமாக சொல்கிறார். எப்படி இந்த அம்மாமார்களால் மட்டும் முடிகிறதோ\nLabels: அனுபவம், உறவு, கட்டுரை, சிறுகதை, டி.வி, பள்ளி, பால்யம்\nஒவ்வொரு முறை கமெண்ட் குடுக்குறப்பயும் டார்ச்சர் பண்ணுது :-)\nபதிவுலக நன்பர்களே - இந்த விவாதத்தில் நீங்களும் கலந்து கொள்ளுங்களேன் - 1\nஇதுவரை நான் சந்தித்த சமுகத்தின், படித்த/அறிந்த விசயங்களில் தாக்கத்தில் எனக்கென்று சில கருத்துகள் அல்லது குழப்பங்கள் உருவாகி இருக்கிறது. இதில் சரியானவை அல்லது பெருபாண்மையானவருக்கு நன்மை ஏற்பட கூடியவை பற்றி அறியும் சிறு முயற்ச்சி தான் இந்த பதிவு.\n\"நான் டிவி பார்க்கும் வீட்டில் உள்ள பெண்ணிடம் சண்டை போட்டுவிட்டேன்.\" சார் க்கு ரொம்ப experience அப்போவே சண்டை போட அரம்பிசிடீங்க...\n>>> ராமு, நான் கூட வேலைக்கு சென்ற சில வருடங்கள் கழித்துதான் எங்கள் வீட்டில் கலர் டி.வி. வாங்கினோம். அந்த நினைவு வந்தது. வாழ்த்துகள் நண்பரே\n என் விசயத்தில் நடந்தது கொஞ்சம் வேறு சின்ன வயதில் எங்கள் வீட்டில் ப்ளாக் அண்ட் வைட் டிவி தான் இருந்தது சின்ன வயதில் எங்கள் வீட்டில் ப்ளாக் அண்ட் வைட் டிவி தான் இருந்தது சக்திமான் போடப்பட்ட காலங்களில், கலரில் பார்த்தால் தான் நன்றாக இருக்கும் என்று பக்கத்து வீட்டுக்கு சென்று பார்ப்பேன் சக்திமான் போடப்பட்ட காலங்களில், கலரில் பார்த்தால் தான் நன்றாக இருக்கும் என்று பக்கத்து வீட்டுக்கு சென்று பார்ப்பேன் நீங்கள் எழுதியது அழகான சிறுகதை போல இருக்கிறது நீங்கள் எழுதியது அழகான சிறுகதை போல இருக்கிறது அருமை எக்குவை பற்றிய விவாதங்கள் என் குழந்தைப்பருவத்தை நினைவுபடுத்தியது இருந்தாலும் சக்திமானின் கில்விசரை நீங்கள் தவற விட்டுவிட்டீர்கள் \nஅனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் (3)\nகண்ணா லட்டு தின்ன ஆசையா (2)\nசிவகாசி மிக்சர் வண்டி (2)\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nஎனக்குப்பிடித்த என் கணவர் - கவிதை..\nமுதலிரவு அன்று 'அழுப்பாக இருந்தால் தூங்கு' என்று என் முகம் பார்த்தே அகம் கண்ட என் கணவரை அன்று முதல் பிடித்துப்போனது எனக்கு.. க...\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nஇந்தக் கட்டுரையை எப்படி பாலீஷாக ஆரம்பிப்பது என்கிற யோசனையிலேயே நான்கைந்து நாட்களை வீணாக்கிவிட்டதாலும், இனியும் வீணாக்கினால் ஆறிய கஞ்சி பழை...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nஇந்து அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் அரசியல்வாதி, மீடியாவில் இருந்து சாமானியன் வரை...\nமதமாற்ற வியாபாரம் & ஆத்திக பகுத்தறிவு\nகடைசியாக எழுதிய இரண்டு கட்டுரைகளிலும் ஒரு கதையை சொல்லியே ஆரம்பித்திருந்ததால், செண்டிமென்ட் படி இந்த கட்டுரையும் அப்படியே.. நான் அப்போது ப்...\nமோடி எதிர்ப்பாளர்களின் அதிக பட்ச கூக்குரலே ‘அம்பானி, அதானி, கார்ப்பரேட்’ தான்.. ஊழல் குற்றச்சாட்டு, பொருளாதார மந்தம், சட்ட ஒழுங்குக் கேடு,...\nஇப்போது சமீபகாலமாக இணையதளத்திலும் சரி, பத்திரிகைகளிலும் சரி, அஜித்துக்கு அபரிமிதமான செல்வாக்கு இருப்பது போல் காட்டப்படுகிறது. அது நிஜமாக...\nஈமெயிலில் பதிவுகளை பெற இங்கு உங்கள் மெயில் ஐடியை கொடுங்கள்..\nஎன் பாரதி சொன்னது போல,\nதேடிச் சோறு நிதந்தின்று – பல\nசின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்\nவாடித் துன்பமிக உழன்று - பிறர்\nவாடப் பலசெயல்கள் செய்து - நரை\nகூடிக் கிழப்��ருவம் எய்தி - கொடுங்\nகூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல\nவேடிக்கை மனிதரைப் போலே - நான்\nவீழ்வே னென்று நினைத்து பயப்படுவதால் தான் எழுதிக்கொண்டிருக்கிறேன்..\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nமதமாற்ற வியாபாரம் & ஆத்திக பகுத்தறிவு\nகடைசியாக எழுதிய இரண்டு கட்டுரைகளிலும் ஒரு கதையை சொல்லியே ஆரம்பித்திருந்ததால், செண்டிமென்ட் படி இந்த கட்டுரையும் அப்படியே.. நான் அப்போது ப்...\nஇப்போது சமீபகாலமாக இணையதளத்திலும் சரி, பத்திரிகைகளிலும் சரி, அஜித்துக்கு அபரிமிதமான செல்வாக்கு இருப்பது போல் காட்டப்படுகிறது. அது நிஜமாக...\nஏமாற்றி மதம் மாற்றுவதற்கு எதிரான ஒரு சிறு ஆரம்பம்..\nசென்ற கட்டுரையின் அனல் கொஞ்சம் அடங்கிய பின் அடுத்த விசயம் எழுதலாம் என்று காத்திருந்தேன்.. அந்த அனல் முந்தாநாள் வரை அடித்து, இப்போது இரண்டு...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nஇந்து அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் அரசியல்வாதி, மீடியாவில் இருந்து சாமானியன் வரை...\nநம் நாட்டின் பொருளாதாரம் எந்த அளவிற்கு மோசாமாகிக்கொண்டிருக்கிறது எந்த நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று தெரிந்துகொள்ள வேண்டுமானால...\n”அய்யோ அப்பறம் என்ன ஆச்சு சார்” நான் பதறிப்போய் கையில் இருக்கும் டீயைக்கூட குடிக்க மறந்து என் டீலரிடம் கேட்டேன்.. ”டாக்டர் ’அவ்ளோ தான...\n22 வயதில் நிறைவேறிய 5 வயது ஆசை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sramakrishnan.com/?m=20180806", "date_download": "2018-12-09T22:21:35Z", "digest": "sha1:CB6UM4P4UPLQUPJONVGI6ELHOAFWHD3W", "length": 8797, "nlines": 112, "source_domain": "www.sramakrishnan.com", "title": " 2018 August 6", "raw_content": "\nஎனக்குப் பிடித்த கதைகள் -37\nராக் இசைக்குழு எனும் கனவு\nதேசாந்திரி பதிப்பகம் தேசாந்திரி பதிப்பக இணையதளம் https://www.desanthiri.com/\nஇன்றைய சினிமா east of eden மார்லன் பிரண்டோவின் சிறந்த திரைப்படம்\nஇணையதளங்கள் தேசாந்திரி டியூப் சேனலை subscribe செய்க\nஅறியப்படாத ஆளுமை frank o’hara அமெரிக்காவின் சிறந்த கவிஞர்\nகதைகள் செல்லும் பாதை- 10\nஇரண்டு குற்றங்கள் போர்ஹேயின் சிறுகதைகள் சவாலானவை. குற்றவாளிகளின் உலகைப்பற்றிப் போர்ஹே நிறையக் கதைகளை எழுதியிருக்கிறார். இவரைத் தவிர வேறு எந்த இலக்கியவாதியும் இவ்வளவு குற்றப்பின்புல கதைகளை எழுதியிருப்பார்களா என்பது சந்தேகமே. A Universal History of Infamy தொகுப்பிலுள்ள கதைகள் நிஜமான குற்றவாளிகளைப் பற்றியது. அவர்களின் பெயர்கள். இடங்களை மாற்றிக் கதையாகப் போர்ஹே எழுதியிருக்கிறார். கொலை, கொள்ளை, வழிப்பறி. போதை மருந்து கடத்தல் போன்றவற்றை முதன்மையாக்கி பொழுது போக்கு எழுத்தாளர்களே அதிகம் எழுதியிருக்கிறார்கள். ஆனால் போர்ஹே அதே [...]\nதுயில் : ஒரு பார்வை\nடாக்டர் ராமானுஜம் •• துயில்: நோய்மையின் வரலாற்று, உளவியல் பதிவு மனிதனுக்கு நேரும் சிக்கல்களிலேயே அவன் மிகவும் அஞ்சுவது நோய்க்குத்தான். வேறு எதையும் விட அவனால் தாங்கமுடியாதது மர்மங்களை.மற்ற பிரச்சனைகளைத் தீர்க்க முடியாவிட்டாலும் ஏன் வந்தது என்ற காரணத்தையாவது அறிந்திருப்பான்.ஆனால் நோய் வந்தவுடன் அவன் மருத்துவரிடம் கேட்கும் முதல் கேள்வி ‘இது ஏன் வந்தது’ என்பதுதான்ஆனால் பெரும்பாலான நோய்கள் ஏன் வந்தன,அதிலும் தனக்கு மட்டும் ஏன் வந்தது என்ற கேள்விக்கு விடை தெரியாமலிருப்பது அவனால் தாங்கிக் கொள்ள [...]\nஎனக்குப் பிடித்த கதைகள் (37)\nகதைகள் செல்லும் பாதை (10)\nஇடக்கை – நீதிமுறையின் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.uharam.com/2018/11/blog-post_37.html", "date_download": "2018-12-09T21:29:51Z", "digest": "sha1:TREALZ4ALBQYCRYXVQ4NRLRU7ZCGWYEQ", "length": 34517, "nlines": 242, "source_domain": "www.uharam.com", "title": "உகரம்: \"நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ?\" -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்", "raw_content": "\n\" -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்\nஉலகின் பார்வைமுழுவதும் சில நாட்களாய் இலங்கையின் மீதுதான்.\nகாரணம், நிகழ்ந்திருக்கும் பாராளுமன்றக் குழப்பங்கள்.\n யார் பொய்ப்பிரதமர் என்ற கேள்விக்கான விடை,\nபாராளுமன்றைக் கூட்டாமல் ஜனநாயகத்தைப் புறந்தள்ளி,\nஜனாதிபதி செய்த ஆள்பிடிக்கும் வேலை,\n என்பதற்காம் பதில் தெரிந்துவிடும் என்றும்,\nவிட்ட பிழையைச் சரிசெய்வதாய்ச் சொல்லி,\nமீண்டும் ஒரு பிழையை விட்டார் ஜனாதிபதி.\nதான் அமைத்த மஹிந்த ஆட்சிக்கு பெரும்பான்மை இல்லை என்பது,\nதிடீரென 09 ஆம் திகதி இரவு பாராளுமன்றத்தைக் கலைத்து,\nசர்ச்சைகளின் நாயகனாகி இருக்கிறார் அவர்.\nஓர் அரசைக் கலைக்கும் அதிகாரத்தை,\nஆட்சிக்கு வந்ததும் தானே நீக்கிவிட்டு,\nஇன்று அடாவடித்தனமாய் அந்த அதிகாரத்தை,\nகையில் எடுத்திருக்கும் ஜனாதிபதியின் செயல் கண்டு,\nஉள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெரும் எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளன.\nஅதன் அரசியல், பாதுகாப்பு, நீதி போன்றவற்றிலும்,\nபெரும் உடைவுகள் ஏற்படப்போகின்றன என்று,\nஅரசியல் அவதானிகள் அஞ்சிய நிலையில்,\nஜனநாயகத் தூண்களில் ஒன்றாகக் கருதப்படும் நீதித்துறை,\nமிகுந்த கம்பீரத்துடன் தனது கடமையைச் செய்து,\nஜனாதிபதியின் சமநிலைக் குழப்பத்திற்கு தற்காலிக முடிவு கட்டியது.\nஆனாலும் பேரினத் தலைவர்கள் அதற்கும் அடங்குவதாய்த் தெரியவில்லை.\nதொடர்ந்தும் தமது குறுக்குப் புத்தியால், காரணங்கள் பல காட்டி,\nஅவர்கள் நீதிமன்றத்தையும் நிராகரிக்க முனைந்து நிற்கின்றனர்.\nஅவர்கள் செய்யும் கூத்துக்கள் வரம்புமீறிப் போய்க்கொண்டிருக்கின்றன.\nவெளிநாட்டுத் தூதுவர்கள், தம்நிலை மறந்து கைதட்டி ஆர்ப்பரிக்கும் அளவிற்கு,\nஇவர்களின் விறுவிறுப்பும் வேகமும் நிறைந்த சண்டைக் காட்சிகள்,\nதாம், தன்னிறைவற்ற ஒரு நாட்டின் தலைவர்கள் என்பதையும்,\nமற்றை நாடுகளிடம் கையேந்தித்தான் நம் வாழ்வு நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதையும்,\nஇலங்கையின் அழிவும் தெரியத் தொடங்கியிருக்கிறது.\nஇதுவரை காலமும் நாடு போரால் சிதைவுற்றது.\nஇனிவருங்காலத்தில் அது அரசியலால் சிதைவுறும் போல் தெரிகிறது.\nதம் பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டு,\nதமிழினத்தை முன்பு துடிக்கத் துடிக்கச் சிதைத்தார்கள்.\nஇனக்கலவரங்களின் போது நீதியின்றிச் சிதைக்கப்பட்ட தமிழினத்தாரின்,\nஉயிர், உடமை போன்றவற்றிற்கான எந்தப் பதிலும் உரைக்காமல் இருந்தவர்கள்,\nநிகழ்ந்து முடிந்த போர்ப்பழியை ஆயுதக்குழுக்களின்மேல் மட்டுமே ஏற்றி,\nஉலகம் பதைபதைக்க தமிழினத்தை அழித்தார்கள்.\nவல்லரசுகளின் கால்களில் மிதிபடும் நிலைக்கு வரத் தொடங்கியுள்ளாள்.\nஅன்று இலங்கையின் ஜனநாயகத்தைக் காப்பதாய்ச்சொல்லி,\nஇன்று தாமே தேசத்தை அழிவு நோக்கி நகர்த்தத் தொடங்கியிருக்கிறார்கள்.\nஇவர்களுக்கு யார் என்ன தண்டனை வழங்கப் போகிறார்களோ\nமுற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது நிஜமாகத்தான் இருக்கிறது\nஅன்று ஜனநாயகத்தின் காவலராய்ப் பார்க்கப்பட்ட ஜனாதிபதி,\nஇன்று ஜனநாயகத்தின் எதிரியாய் பார்க்கப்படுகிறார்.\nபிரச்சினையைத் தீர்க்கவேண்டியவரே பிரச்சினைகளின் காரணராகிவிட்ட நிலையில்,\nஅடுத்து, அதிகாரம் ஆயுதப்படைகளின் கைகளுக்குப் போகப் போகிறதா\nஅடுத்த நாடுகளின் கைகளுக்குப் போகப்போகிறதா\nஅஞ்சி நிற்கின்றனர் அரசியல் அறிந்தோர்.\nஅமெரிக்க கழுகும், சீன 'ட்ரகனும்\" இலங்கையை விழுங்க ஆயத்தம் செய்வதாய்,\nபத்திரிகைகளில் செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன.\nஜனாதிபதியும் மஹிந்தவும் இணைந்து நடத்திய நாடகத்தை,\nகுழப்புவதில் முக்கிய பங்கு வகித்தவர் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர்.\nஅவர் எடுத்த உறுதியான முடிவே,\nஅழிக்கப்பட்ட ஒரு இனத்தின் பிரதிநிதியாய் பாராளுமன்றுள் நுழைந்த சம்பந்தர்,\nஅதற்காகப் பழிவாங்கும் உணர்வு சிறிதுமின்றி,\nதான் வகிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு நேர்மை செய்து,\nஅண்மைப் பிரச்சினையில் தான் எடுத்த முடிவுகளால்,\nஇலங்கையின் ஜனநாயகக் காவலராய் மாறி தலைநிமிர்ந்திருக்கிறார்.\nஎதிரிகளுக்கும் நேர்மை செய்யும் தமிழரின் பண்பை அவர் நிறுவியது கண்டு,\nபேரினத்தார் கூட வியந்து நிற்பதாய்ப் பேசப்படுகிறது.\nஜனாதிபதியின் சூழ்ச்சிக்கு எதிராய் சம்பந்தனார் காட்டிய உறுதிப்பாடே,\nஉறுதியான நிலைப்பாட்டுக்கு கொண்டு வந்ததாய்ப் பலரும் சொல்கிறார்கள்.\nவியாழேந்திரன் என்ற ஒரு கறுப்பாட்டைத் தவிர,\nமற்றைய அனைத்துக் கூட்டமைப்பு உறுப்பினரும்,\nதம்மை ஈர்க்க கோடிக்கணக்கில் விலைபேசப்பட்டபோதும்,\nஅதற்கு அசைந்து கொடுக்காமல் நின்று,\nதமிழின உரிமை இலட்சியமே தமது அரசியல்ப் பாதை என்பதனை,\nஅண்மையில் வடக்கில் நடந்த அரசியல் குழப்பங்களைக் கண்டு,\nதமிழினத்திற்குள் உட்பூசல்களை விளைத்துவிட்டோம் என்று எண்ணிப் பெருமைப்பட்டவர்கள்,\nஇன்றைய பாராளுமன்ற அரசியல் குழப்ப விடயத்தில்,\nதமிழ்த்தலைவர்கள் காட்டிய ஒருமைப்பாட்டைக் கண்டு,\nதம் அஸ்திரங்கள் வீணாகின என்று தலை கவிழ்ந்தார்கள்.\nவடக்கில் கூட்டமைப்பை ஒழித்துவிடுவது என்று கங்கணம்கட்டிக் கிளம்பி,\nகூட்டமைப்பின் இன்றைய நாடளாவிய எழுச்சி கண்டு வாய் மூடி மௌனித்திருக்கின்றது.\nவெற்றிக்கனி இனி நம் மடியில்த்தான் வீழும் என்று நம்பியிருந்த அக்கூட்டம்,\nஒற்றுமையாலும் உறுதியாலும் உயர்ந்திருக்கிற கூட்டமைப்பு உறுப்பினர்களின்மேல்,\nமக்கள் மன்றுக்கு ஏற்பட்டிருக்கும் மதிப்பைக் கண்டு,\nதம் எண்ணத்தில் மண் வீழ்ந்ததாய் நினைந்து ஓய்ந்திருக்கிறது.\nதம் ஊதுகுழல்களான பத்திரிகைகளின் மூலம் உரத்துக் குரல் கொடுத்து,\nஇன்று ஓய்ந்து ஆங்காங்கே முணுமுணுத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nவெற்றுத் தலைவர்களின் வெறும் உணர்ச்சிக் கூச்சல்களைக் கேட்டு,\nஇவர்கள்தாம் தலைவர்கள் என எண்ணத் தொடங்கியிருந்த சில தமிழர்களும்,\nதம் மன வாக்குச்சீட்டில் மாற்றம் செய்து புதிதாய்ப் புள்ளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.\nகூட்டமைப்பு இதே ஒற்றுமையுடன் தொடர்ந்து இயங்குமா\nகாலம் தான் பதில் சொல்லவேண்டும்.\nகூட்டமைப்பினர் அறியவேண்டிய பொன்மொழி இது.\nபலராலும் திட்டப்பட்ட சுமந்திரனின் பங்களிப்பு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.\nபாராளுமன்றினுள் கறி சமைக்க மிளகாய்ப் பொடியோடு வந்தவர்கள் கூட,\nசுமந்திரனையும் சம்பந்தரையும் குறிப்பாய்த் தேடியதாய் செய்திகள் சொல்கின்றன.\nஇன்றைய நிலையில் இத்தகைய பிரச்சினையைக் கையாளும் திறன்,\nகூட்டமைப்பு உறுப்பினர்களுள் மேற்சொன்ன இருவரையும் விட,\nமக்கள் மத்தியில் தவிர்க்கமுடியாமல் கிளம்பியிருக்கிறது.\nகூட்டமைப்பு என்று இல்லை மற்றைத் தமிழ்க் கட்சிகளிலும் கூட,\n என்பதும் கேள்விக்குரிய விடயமாகவே இருக்கிறது.\nநடைமுறையில் சில திருத்தங்களைச் செய்து கொண்டாரேயானால்,\nசம்பந்தனின் இடம் சுமந்திரனுக்காகக் காத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.\nபலபேருக்குக் கசப்பை ஏற்படத்தப்போகும் இவ் உண்மையை,\nகாலம் அங்கீகரிக்கையில் நாம் கண்டு கொள்வோம்.\nஇன்றைய கால எல்லையில் சம்பந்தனாரின் முடிவு,\nசிங்களத் தலைவர்களின் கைப்பொம்மையாய் ஆடிக்கிடக்கிறார் சம்பந்தனார் என்றார்கள்.\nஇன்று, சம்பந்தரின் கையில் ஆடும் பொம்மைகளாகி இருக்கிறார்கள் சிங்களத் ��லைவர்கள்.\nநாளை யார் கையில் யார் ஆடப்போகிறார்களோ\nஇதுதான் நிரந்தர முடிவு என்று எதனையும் சொல்லிவிடமுடியாது.\nகாலமாற்றம் சம்பந்தரின் முடிவை சிதைக்கவும் வாய்ப்பில்லாமல் இல்லை.\nமஹிந்த தமிழ்த்தலைவர்கள்மேல் கடுங்கோபம் கொண்டிருப்பார் என்பது வெளிப்படை.\nதற்செயலாய் அவர் மீண்டும் ஆட்சிப்பீடம் ஏறும் பட்சத்தில்,\nநிச்சயம் அக்கோபத்தை தமிழ்த்தலைவர்களின் மேல் காட்டாமல் விடமாட்டார்.\nஇஃது அவரது முன்னை நடவடிக்கைகளைக் கொண்டு எடுக்கும் முடிவு,\nமஹிந்தவின் கோபம் தமிழ்த்தலைவர்களோடு நிற்குமா\nஅல்லது தமிழர்கள் மீதும் பாயுமா\nகாலம் தான் பதில் சொல்லவேண்டும்.\nஇன்றைய நிலையில், எதையும் உறுதியாய்ச் சொல்லமுடியாவிட்டாலும்,\nசம்பந்தனாரின் முடிவு கூட்டமைப்பின் சரித்திரத்திற்கான அத்திவாரமா\nரணிலின் கை ஓங்கினால் சம்பந்தனார் 'ஹீரோ\" வாகப் போகிறார்.\nமஹிந்தவின் கை ஓங்கினால் சம்பந்தனார் 'வில்லனாக\" போகிறார்.\nரணில், மஹிந்த இருவர்க்கும் மட்டுமல்ல தமிழினத்திற்கும்தான்.\nசம்பந்தனார் துணிந்து எடுத்து வைத்திருக்கும் அடி,\nஇப்படி ஆயிரம் ஆயிரம் கேள்விகள் அனைவர் மனங்களிலும்.\nபதிலுக்காய் காத்து பதறி நிற்கின்றனர் தமிழ்மக்கள்.\nதற்போது சம்பந்தர் எடுத்திருக்கும் முடிவு ஜனநாயகம் சார்ந்தது என்பதில்,\nவருங்கால, வெற்றி தோல்விகளைக் கணித்து,\nசத்தியத்திற்கு மாறாகவோ, அல்லது இரண்டுங்கெட்டான் நிலையிலோ,\nஇருக்க நினைப்பது தலைமைக்கு அழகல்ல.\nபல பிரச்சினைகளில் அங்ஙனமாய் இருந்த சம்பந்தனார்,\nஇம்முறை துணிந்து முடிவெடுத்துத் தலை நிமிர்ந்திருக்கிறார்.\nஎனவே எதுவந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள,\nகூட்டமைப்பும் தமிழினமும் தயாராகவேண்டியது தான்.\nநம்மிடம் ஒற்றுமை இருந்தால் எதிரியும் நண்பனாவான்.\nஒற்றுமை நீங்கின் நண்பனும் எதிரியாவான்.\nஇவ் உண்மையை கூட்டமைப்பினர் முதலில் தாம் உணர்ந்து,\nயுத்தக்காட்சிகளைப் பார்த்தபடியே இக்கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கிறேன்.\nஇலங்கை அரசியல் வரலாற்றில் நடக்காத சம்பவங்கள் எல்லாம்,\nகட்சித்தலைவர்களின் கண்முன்னாலேயே நடந்து கொண்டிருக்கின்றன.\n'கொலைகள் கூட நிகழலாம்\" என உறுப்பினர்கள் கணிக்கும் அளவிற்கு,\nஇலங்கை அரசியலின் இழிநிலை சிகரம் தொட முனைந்து கொண்டிருக்கிறது.\nநடக்கப் போகும் ஆபத்துத் தெரியாமல் ��ேசத்தைப் பிளவுபடுத்தும் வேலைகளை,\nபேரினவாத அரசியல்வாதிகள் செய்யத் தொடங்கிவிட்டனர்.\nஒன்றோடொன்று மோதிக்கொள்ளும் மாறுபட்ட பலகுழுக்களும்,\nதேசத்தை பாழ்செய்யும் இயல்பு கொண்ட, உடனிருந்தே தீமை செய்யும் உட்பகையும்,\nதலைவனை அலைவிக்கும் கொலைக்குறும்பரும் இல்லாத நாடே சிறந்த நாடு என்பார் வள்ளுவர்.\nபல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்து அலைக்கும்\nவள்ளுவர் வேண்டாம் என்றவை நம் தேசத்தில் வீறாய் விளையத் தொடங்கிவிட்டன.\nதமிழினத்தின் மேல் அராஜகம் செய்து பழகிய ருசியில்,\nஇன்று தமக்குத்தாமே அதனைச் செய்யத் தொடங்கிவிட்டன.\nஇலங்கைத்தாயின் சுதந்திர மணிமுடியைப் பறிக்கும் ஆசையோடு,\nஎத்தனையோ நாடுகள் ஏங்கிக் கிடக்கின்றன.\nசதோதரப் பகையால் துகிலுரியப்பட்ட பாஞ்சாலியைப் போலத்தான்,\nஇன்று இலங்கை அன்னையின் நிலையும்.\nவாராவாரம் பரபரப்பான புதிய காட்சிகள் அரங்கேறிக்கொண்டிருக்கும் இலங்கையில்,\nLabels: அரசியல், அரசியற்களம், இலங்கை, இலங்கை ஜெயராஜ், மஹிந்த, ரணில்\nஇலங்கை ஜெயராஜ் (245) அரசியற்களம் (55) அரசியல் (55) கவிதை (52) கேள்வி பதில் (41) தூண்டில் (37) அதிர்வுகள் (33) கம்பவாரிதி (27) சமூகம் (27) காட்டூன் (24) சி.வி.விக்கினேஸ்வரன் (23) உன்னைச் சரணடைந்தேன் (20) கட்டுரைகள் (18) இலக்கியம் (17) கம்பன் விழா (17) த.தே.கூ. (15) வலம்புரி (14) அருட்கலசம் (12) கம்பன் (12) வருணாச்சிரம தர்மம் (12) கலாநிதி ஸ்ரீ.பிரசாந்தன் (11) இலக்கியப்பூங்கா (10) அன்பு (9) கம்பன் கழகம் (9) சம்பந்தன் (9) சுமந்திரன் (8) ஆகமம் (7) ஆலய வழிபாடு (6) குமாரதாசன் (6) செய்தியும் சிந்தனையும் (6) தேர்தல் களம் (6) இலங்கை (5) நகைச்சுவை (5) திருநந்தகுமார் (4) கம்பன் அடிப்பொடி (3) ஜெயலலிதா (3) பகிரங்க கடிதங்கள். (3) வாசுதேவா (3) வினாக்களம் (3) வெளிநாடு (3) ஈழம் (2) எம்.ஜி.ஆர். (2) எஸ்.ரி. சிவநாயகம் (2) ஏறுதழுவுதல் (2) கல்யாணம் (2) கல்வயல் வே. குமாரசுவாமி (2) கோ. சாரங்கபாணி (2) ச.லலீசன் (2) சமயம் (2) சொல்விற்பனம் (2) ஜல்லிக்கட்டு (2) ஜாதி (2) திருவாசகம் (2) நல்லூர் (2) பருந்துப்பார்வை (2) பி. சுசீலா (2) புகைப்படதொகுப்பு (2) மனனப் போட்டிகள் (2) மஹிந்த (2) யாழில் கம்பன் (2) யாழ் பல்கலைக்கழகம் (2) ரணில் (2) ராஜபக்ஷ (2) வரதராஜப் பெருமாள் (2) விக்கிரமசிங்கே (2) விஜயசுந்தரம் (2) வித்தியாதரன் (2) விமர்சனம் (2) அ.ச.ஞானசம்பந்தன் (1) அப்துல் கலாம் (1) அமிர்தலிங்கம் (1) அருளினியன் (1) ஆறு. திருமுருகன் (1) இந்து (1) இராயப்பு யோசப் (1) ��லக்கணவித்தகர் நமசிவாயதேசிகர் (1) இளஞ்செழியன் (1) உதயன் (1) உருத்திரகுமார் (1) எழுக தமிழ் (1) ஐஸ்வர்ய லக்ஷ்மி (1) கடிதம் (1) கமலஹாசன் (1) கம்பர் விருது (1) கருணாநிதி (1) கருத்தாடற்களம் (1) கலைஞர் (1) கவிக்கோ (1) காலைக்கதிர் (1) கி.வா. ஜகந்நாதன் (1) கிரிக்கட் (1) கு. ஸ்ரீ ரத்தினகுமார் (1) கோ சாரங்கபாணி (1) சண்டிலிப்பாய் (1) சத்திரசிகிச்சை நிபுணர் எம். கணேசரட்னம் (1) சீமான் (1) சுதந்திரதினம் (1) செங்கையாழியான் (1) சைவர் (1) சொபிசன் (1) ஜி.இராஜகுலேந்திரா (1) ஜின்னா ஷரிபுத்தீன் (1) டக்ளஸ் (1) டத்தோ எம். சரவணன் (1) டபுள்யூ.டி. அமரதேவா (1) த. இராமலிங்கம் (1) தத்துவத்திருக்கோயில் (1) தவராசா (1) திருக்குறள் மனனப் போட்டி (1) தீபாவளி (1) தீர்வுத்திட்டம் (1) தெ. ஈஸ்வரன் (1) நியூ ஜப்னா (1) பழ. நெடுமாறன் (1) பாரதிதாசன் (1) பாலகுமாரன் (1) பாலமுரளி கிருஷ்ணா (1) பிரதமர் (1) புத்தாண்டு வாழ்த்துகள் (1) புலிகள் (1) பேச்சு (1) பேராசிரியர் சாலமன் பாப்பையா (1) பேராசிரியர் செல்வகணபதி (1) பொருளாதார மத்திய நிலையம் (1) மணிவாசகர் (1) மதுரை சோமு (1) மன்னார் ஆயர் (1) மிருகபலி (1) மு.கதிர்காமநாதன் (1) யாழ். இந்துக் கல்லூரி (1) ரஜினிகாந்த் (1) ராமாயணம் (1) வடமாகாண சபை (1) வள்ளுவன் (1) வி. கைலாசபிள்ளை (1) வைரமுத்து (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/45284", "date_download": "2018-12-09T22:04:37Z", "digest": "sha1:MF7SL3PCXLRHBMA766KAXZBF7ECIERID", "length": 8413, "nlines": 78, "source_domain": "www.jeyamohan.in", "title": "மூணாறு", "raw_content": "\n« வலசைப்பறவை- 1, காற்றுமானியின் நடுநிலை\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 22 »\nவிஷ்ணுபுரம் – சொல்புதிது நண்பர்கள் குழுமம் சார்பில் வெண்முரசு பற்றிய ஓரு விவாதத்துக்காக மூணாறு அருகே உள்ள பூப்பாறை என்ற இடத்தில் கூடினோம். நண்பர் சேலம் பிரசாத் , ஈரோடு விஜயராகவன் இருவரும் நிகழ்ச்சியை ஒழுங்குசெய்திருந்தனர். இருபதுநண்பர்கள் பங்கெடுத்தனர்.\nகாலை மாலை இருமுறை காட்டுக்குள் நடப்பதும் மூன்று அமர்வுகளாக இதுவரை வந்த வெண்முரசு அத்தியாயங்களைப்பற்றி விவாதிப்பதும் நோக்கம். நெருப்பு எரிய சூழ்ந்து அமர்ந்து நாவலின் சாத்தியங்கள் பற்றியும் நிகழ்ந்தவை பற்றியும் விவாதித்தது ஊக்கமூட்டுவதாக அமைந்தது. நண்பர் ஜடாயு மகாகவி ஃபாசன் தொடங்கி ஆயிரத்தைநூறு வருடங்களாக நிகழ்ந்துவரும் மகாபாரத மறு ஆக்கங்களின் மரபைப்பற்றி விரிவாகப் பேசினார். ராஜமாணிக்கம் மகாபாரதத்தின் கட்டமைப்பு பற்றிப் பேசினார். நண்பர்கள் எதிர்வினைகளைப் பதிவுசெய்தனர்\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-27\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 8\nஆகும்பே பயணம் - வேழவனம்\n4. பரிசுத்தவான்கள் - காட்சன்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Cinema/Gossip/2018/08/12180921/1183440/Actress-Cinema-Gossip.vpf", "date_download": "2018-12-09T22:39:09Z", "digest": "sha1:YNY5NWJBQND2PMSTIHPXMAVFFGSIGVD6", "length": 13728, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "நடிகையின் வாய்ப்பை தட்டி பறித்த நடிகை || Actress Cinema Gossip", "raw_content": "\nசென்னை 10-12-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nநடிகையின் வாய்ப்பை தட்டி பறித்த நடிகை\nஅரசியல் வாரிசு நடிகர் கதாநாயகனாக நடிக்க இருக்கும் ஒரு புதிய படத்தில், சின்ன நம்பர் நடிகை க��ாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தாராம்.\nஅரசியல் வாரிசு நடிகர் கதாநாயகனாக நடிக்க இருக்கும் ஒரு புதிய படத்தில், சின்ன நம்பர் நடிகை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தாராம்.\nஅரசியல் வாரிசு நடிகர் கதாநாயகனாக நடிக்க இருக்கும் ஒரு புதிய படத்தில், சின்ன நம்பர் நடிகை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தாராம். அவர் நடித்த படங்கள் தொடர் தோல்விகளை சந்தித்து வருவதால், வாரிசு நடிகரின் படத்தில் இருந்து அவரை நீக்கிவிட்டு, ‘பால்’ நடிகையை ஒப்பந்தம் செய்து இருக்கிறார்களாம்.\nதனக்கு வந்த பட வாய்ப்பை, பால் நடிகை வேண்டும் என்றே தட்டி பறித்திவிட்டார் என்று நடிகை மீது கோபமாக இருக்கிறாராம்.\nகனடாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை\nரொம்ப நாளுக்கு பிறகு ஒரு நல்ல நடிகருடன் நடித்த அனுபவம் - விஜய் சேதுபதி பற்றி ரஜினி பேச்சு\nகஜா புயலால் ஏற்படட் பாதிப்பு நினைத்துக்கூட பார்க்க முடியாத பேரிழப்பு - பேட்ட இசை வெளியீட்டு விழாவில் ரஜினி\nடெல்லியில் சோனியா காந்தியுடன் முக ஸ்டாலின் சந்திப்பு: கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு அழைப்பு\nதமிழகத்துடன் சண்டைபோட விரும்பவில்லை- கர்நாடக மாநில அமைச்சர் சிவக்குமார்\nஅடிலெய்டு டெஸ்ட்: ஆஸ்திரேலியாவிற்கு 323 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nமேகதாது அணை குறித்து சோனியா காந்தியிடம் பேசுவேன் - மு.க. ஸ்டாலின்\nகாதலரின் சம்மதத்தை எதிர்பார்க்கும் நடிகை\nகவர்ச்சியில் போட்டி போட்ட நடிகை\nதலைக்கனத்தால் பட வாய்ப்பை இழந்து வரும் நடிகை\nமன அழுத்தத்தில் இருக்கும் நடிகை\nஇப்படியே இருந்து விடுகிறேன், திருமணம் வேண்டாம் - நடிகர் விரக்தி\nதலைக்கனத்தால் பட வாய்ப்பை இழந்து வரும் நடிகை\nமன அழுத்தத்தில் இருக்கும் நடிகை\nபடம் வெற்றிகரமாக ஓடுவதாக கூறி கோடியில் பணம் கேட்கும் நடிகர்\nஇயக்குனர்களை கியூவில் நிற்கவைக்கும் நடிகை\nபேட்ட படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புயல் சின்னம் உருவாகிறது - தமிழகம் நோக்கி நகர வாய்ப்பு\nவிஜய் சேதுபதி மகா நடிகன், ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல நடிகருடன் நடித்த உணர்வு - ரஜினி பேச்சு\nஒருவரது பிறந்த கிழமைகள் மூலம் குணநலன்களை அறியலாம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் - மூன்��ாம் நாள் முடிவில் இந்தியா 151/3\nவங்கி பெண் ஊழியர் கற்பழிப்பு: 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்களிடம் போலீசார் விசாரணை\n‘கூகுள் மேப்’ வழிகாட்டல்படி சென்ற கார் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது- அதிர்ஷ்டவசமாக தப்பிய 3 வாலிபர்கள்\nபுதிய படத்தில் முதல்வராக நடிக்கும் ரஜினிகாந்த்\nநேர்த்தியான பந்துவீச்சால் ஆஸ்திரேலியாவை 235 ரன்களில் சுருட்டியது இந்தியா - 15 ரன்கள் முன்னிலை\nஅதிமுகவுடன் அமமுக இணைய தயார்- தங்கதமிழ்செல்வன் பரபரப்பு பேட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/07/NPC_16.html", "date_download": "2018-12-09T22:54:28Z", "digest": "sha1:RTIU6BC3DDIBCTAS5ZDVPSHA4XAKNGBV", "length": 12688, "nlines": 61, "source_domain": "www.pathivu.com", "title": "முதலமைச்சர், அமைச்சர்கள் புறக்கணிப்பு: தமிழரசு கூட்டமானது அமர்வு - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / முதலமைச்சர், அமைச்சர்கள் புறக்கணிப்பு: தமிழரசு கூட்டமானது அமர்வு\nமுதலமைச்சர், அமைச்சர்கள் புறக்கணிப்பு: தமிழரசு கூட்டமானது அமர்வு\nடாம்போ July 16, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nமுன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் விடயத்தை முன்னிறுத்தி இன்று கூடிய வடமாகாணசபை அமர்வு வெறுமனே தமிழரசின் கட்சிக்கூட்டமாகிப்போயுள்ளது.முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் எவரும் கூட்டத்தில் பங்கெடுக்காது புறக்கணித்துவிட்டனர்.வருகை தந்திருந்த டெலோ சார்பு அமைச்சரான குணசீலன் தனது கட்சித்தீர்மானப்படி தானும் வெளிநடப்பு செய்வதாக தெரிவித்து வெளியேறியிருந்தார்.டெலோ சார்பு உறுப்பினர்கள் அனைவரும் மாகாண சபையின் அதிகாரங்களை ஆளுநருக்கு தாரை வார்க்கும் முயற்சிக்கெதிராக தமது கண்டனத்தை வெளிப்படுத்துவதாக கூறியே வெளிநடப்பு செய்திருந்தனர்.\nஅதே போன்றே முஸ்லீம் தரப்புக்களும் அமர்வை பெரும்பாலும் புறக்கணித்தமையால் அமர்வு தமிழரசுக்கட்சியின் கட்சி கூட்டமாகிப்போயிருந்தது.\nமுன்னதாகவே வடமாகாணசபையின் விசேட அமர்வினை கூட்டினாலும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த முடியாதென முதலமைச்சர் நேற்று அறிவித்திருந்தார்.\nசில தீர்மானங்கள் நடைமுறைப்படுத்த முடியாதவை. அதனால்த்தான் உச்சநீதிமன்றத்தின் உதவியை நாடியுள்ளோம். உ���்சநீதிமன்றத்தின் முன் வழக்கு இருக்கும் போது எந்தளவுக்கு அதன் உள்ளடக்கப்பொருள் பற்றி விமர்சிக்கலாம் என்பது மன்றாய்வில் கோட்பாட்டின் பால்ப்பட்டது. இது சம்பந்தமாக ஏற்கனவே நான் மாகாணசபையின் கடைசி அமர்வின் போது எனது கருத்தை வெளியிட்டுள்ளேன். அதைத் திரும்பவும் நேரில் சென்று ஒப்புவிக்கவேண்டிய அவசியம் இல்லை என்று நம்புகின்றேனென முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.\nஇதனிடையே இன்றைய அமர்வில் கலந்து கொண்டு முதலமைச்சரிற்கு தலையிடி தர முன்கூட்டியே தயார் நிலையில் வந்திருந்த எதிர்கட்சி தலைவர் தவராசா முதல் சயந்தன் வரையாக நீட்டி முழங்கியபோதும் வந்திருந்த கட்சிக்காரர்களும் ஊடகவியலாளர்கள் சிலருமே அதனை கேட்டுக்கொண்டிருந்த பரிதாபம் அரங்கேறிவருகின்றது.\nகருணா ஒரு வெற்று டம்மி: சரத்பொன்சேகா\nகருணாவுக்கு அரச புரனாய்வுப் பிரிவினால் மாத மாதம் உதவிக்கொடுப்பனவு வழங்கினோம். அந்தப் பணத்திலும் கருணா நன்றாக உண்டு, குடித்து, கும்மாளமட...\nவெள்ளத்தில் மூழ்கியது அச்சுவேலி - தொண்டைமானாறு வீதி\nஅச்சுவேலி – தொண்டைமானாறு வீதி வெள்ளத்தில் மூழ்கியதால் அவ்வீதியுடாக போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மிக நீண்ட காலமாக புணர...\nரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில், எதிர்வரும் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் பிரேரணை ஆதரவு வழங்குவது ...\nவான்பாயும் இரணைமடுக் குளத்தில் மக்கள் மீன்வேட்டை\nஇரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்...\nபொலிஸாரைக் கொன்றது புலிகளின் புலனாய்வுப் பிரிவு என்கிறது பொலிஸ்\nவிடுதலைப் புலிகளின் மாவீரர் தின நிகழ்வுகளை மட்டக்களப்பில் நடத்த விடாது தடுப்பதில் சுட்டுக்கொல்லப்பட்ட இரு பொலிஸாரும் ஈடுபட்டிருந்ததாகவும் ...\nகுடும்பத் தகராற்றில் வாகனங்களுக்கு தீ வைப்பு\nஇரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராற்றினால் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தீயிட்டு கொழுத்திய சம்பவம் கோப்பாய் பகுதியில...\nகூட்டமைப்பு கூட்டத்தில் ரெலோ தீர்மானம்\nரணிலை பிரதமராக்க முடியாதென மைத்திரி ஆணித்தரமாக தெரிவித்துவிட்ட நிலையில் நிலையில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று க...\nகாவல்துறை கொலை: மேலுமொரு முன்னாள் போராளி கைது\nவவுணத்தீவு காவல்; நிலையத்தில் கடமையாற்றிய இரண்டு காவல்துறையினர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போரா...\nஇரணைமடுவுக்கு ஜனாதிபதி மைத்திரி விஜயம செய்திருந்த நிலையில் தனது ஆதரவாளர்கள் சகிதம் காத்திருந்து தனது ஆதரவை வெளிப்படுத்திய தமிழரசு நாடாள...\nஇனஅழிப்பிற்கு வெள்ளையடிக்கும் சாந்தி எம்பி\nஅண்மைக்காலமாக கூட்டமைப்பு ஒருபுறம் புலிநீக்க அரசியலை செய்தவாறு மறுபுறம் இன அழிப்பு அரசிற்கு முண்டுகொடுத்துவருவது தெரிந்த ஒன்றே.அவ்வகையி...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் மாவீரர் முல்லைத்தீவு எம்மவர் நிகழ்வுகள் இந்தியா கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா தென்னிலங்கை மன்னார் வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா பலதும் பத்தும் யேர்மனி அம்பாறை கனடா மலையகம் அறிவித்தல் தொழில்நுட்பம் மருத்துவம் அமெரிக்கா சிறுகதை டென்மார்க் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மண்ணும் மக்களும் காணொளி சினிமா இத்தாலி சவூதி மலேசியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/44328/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81,-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81,-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-12-09T21:25:47Z", "digest": "sha1:OE4G4MJPBYQ26UVI6HDZOEPO7UIQRFPG", "length": 13894, "nlines": 147, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nகாது, மூக்கு, தொண்டை பிரச்சினைகள் - தீர்வுகள்\nகேட்டல், நுகர்தல், சுவைத்தல் ஆகிய புலன்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. ஒன்று பாதித்தாலும் மற்றவை பாதிக்கும். பார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவைத்தல், உணர்தல் ஆகிய 5 புலன்களும் மனிதனுக்கு முக்கியமானவை என்பதில் ஐயமில்லை. இதில், கேட்டல், நுகர்தல், சுவைத்தல் ஆகிய புலன்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. ஒன்று பாதித்தாலும் மற்றவை பாதிக்கும். ஆனால் இதைப்பற்றிய விழிப்புணர்வு இன்னும் ஏற்படவில்லை என்றே சொல்ல வேண்டும். காது, மூக்கு, தொண்டையில் ஏற்படும் பிரச்சினைகளை நாம் குறிப்பாக கவனத்தில் எடுத்துக்கொள்வதில்லை. அதனால் நோய் தாக்குதலுக்கு […] The post காது, மூக்கு, தொண்டை பிரச்சினைகள் - தீர்வுகள் appeared first on GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News.\n2 +Vote Tags: மருத்துவம் திரை விமர்சனம் சேட்டை\nஉடுமலைப்பேட்டை கௌசல்யா மறுமணத்திற்கு வாழ்த்து கூறிய மு.க. ஸ்டாலின் - Samayam Tamil\nஉடுமலைப்பேட்டை கௌசல்யா மறுமணத்திற்கு வாழ்த்து கூறிய மு.க. ஸ்டாலின் Samayam Tamilகவுசல்யாவிற்கு மாலை கொடுத்த சங்கரின் பாட்டி.. வாழ்த்திய சங்… read more\nநடித்து கொண்டே இருங்கள் : ரஜினிக்கு சசிகுமார் வேண்டுகோள் - தினமலர்\nநடித்து கொண்டே இருங்கள் : ரஜினிக்கு சசிகுமார் வேண்டுகோள் தினமலர்இன்று பேட்ட இசை வெளியீடு: ரஜினியிடம் ரசிகர்கள் எதிர்பார்ப்பது இந்த 2 தான்&n… read more\n‘சூப்பர் ஸ்டார்’ன்னா அது ரஜினி மட்டும் தான்... அவர் இடத்துக்கு யாரும் வரமுடியாது : கலாநிதிமாறன்\n‘சூப்பர் ஸ்டார்’ன்னா அது ரஜினி மட்டும் தான்... அவர் இடத்துக்கு யாரும் வரமுடியாது : கலாநிதிமாறன் Samayam Tamilபேட்ட இசை வௌியீடு : ரஜினி உள்… read more\nவிஜய் சேதுபதி மகா நடிகன், ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல நடிகருடன் நடித்த உணர்வு - ரஜினி பேச்சு - தினத் தந்தி\nவிஜய் சேதுபதி மகா நடிகன், ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல நடிகருடன் நடித்த உணர்வு - ரஜினி பேச்சு தினத் தந்தி`எப்பவுமே பெரிய ஆள எதிர்த்தாதான்... ந… read more\nபேட்ட சூப்பர் ஸ்டாருக்கான படம் - இசை வெளியீட்டு விழாவில் கார்த்திக் சுப்புராஜ் பேச்சு - மாலை மலர்\nபேட்ட சூப்பர் ஸ்டாருக்கான படம் - இசை வெளியீட்டு விழாவில் கார்த்திக் சுப்புராஜ் பேச்சு மாலை மலர்பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய… read more\n#Petta பேட்ட மேடையில் சந்திரமுகியாக மாறிய சிம் சிம் சிம்ரன்.. என்ன டான்ஸ்\n#Petta பேட்ட மேடையில் சந்திரமுகியாக மாறிய சிம் சிம் சிம்ரன்.. என்ன டான்ஸ் Filmibeat Tamilரஜினிக்கு பெஸ்ட் ஜோடி யார் Filmibeat Tamilரஜினிக்கு பெஸ்ட் ஜோடி யார் நடிகை சிம்ரன் பதில்&n… read more\nபேட்ட: ரஜினிகாந்த் இடத்துக்கு யாரும் வரமுடியாது - கலாநிதிமாறன் - News18 தமிழ்\nபேட்ட: ரஜினிகாந்த் இடத்துக்கு யாரும் வரமுடியாது - கலாநிதிமாறன் News18 தமிழ்பேட்ட பாடல் வெளியீட்டு விழா நேரடி ஒளிபரப்பு தினமலர்பே… read more\nமேகதாது அணையே தமிழக விவசாயிகள் நலனுக்காகத்தான் - கர்நாடக அமைச்சர் - News18 தமிழ்\nமேகதாது அணையே தமிழக விவசாயிகள் நலனுக்காகத்தான் - கர்நாடக அமைச்சர் News18 தமிழ்சண்டை போட ஆசையில்லை.. நாங்கள் சகோதரர்கள்.. கர்நாடக அமைச்சர் ட… read more\nஇளையோர் திறன் மேம்பாட்டுக்கான மாரத்தான் ஓட்டம் : 100வது ஓட்ட பந்தயத்தில் பங்கேற்ற திமுக எம்.எல்.ஏ. - தந்தி டிவி\nஇளையோர் திறன் மேம்பாட்டுக்கான மாரத்தான் ஓட்டம் : 100வது ஓட்ட பந்தயத்தில் பங்கேற்ற திமுக எம்.எல்.ஏ. தந்தி டிவிஇளையோர் திறன் மேம்பாட்டுக்கான… read more\n#Petta ரஜினியை எதிர்த்தாதான் பெரிய ஆள் ஆக முடியும்.. கரகோஷம் அள்ளிய விஜய்சேதுபதி\n#Petta ரஜினியை எதிர்த்தாதான் பெரிய ஆள் ஆக முடியும்.. கரகோஷம் அள்ளிய விஜய்சேதுபதி Filmibeat Tamil`எப்பவுமே பெரிய ஆள எதிர்த்தாதான்... நாமளும… read more\nபாபர் மசூதிக்கு அடியில் ராமர் கோயில் இருந்ததா \nகாத்திருப்பு | வினவு வாசகர்களின் புகைப்படங்கள் \nவிலங்குகளில் செயற்கைமுறை கருவூட்டல் தொழில்நுட்பம் – ஒரு வதையா \nநம் மரபின் மீது மாளாப்பற்று கொண்ட தோழர் நெல் ஜெயராமன் மரணம் | மக்கள் அதிகாரம் இரங்கல் செய்தி - வினவு.\nநம் மரபின் மீது மாளாப்பற்று கொண்ட தோழர் நெல் ஜெயராமன் மரணம் | மக்கள் அதிகாரம் இரங்கல் செய்தி.\nகஜா புயல் : தேசிய பேரிடராக அறிவித்து இராணுவத்தை களத்தில் இறக்கு \nசோழ நாடு சேர நாடு பாண்டிய நாடு வட மாநிலங்கள் சங்கமிக்கும் அம்மா உணவகம்.\n மக்கள் அதிகாரம் சட்டமன்ற முற்றுகை - வினவு.\n மக்கள் அதிகாரம் சட்டமன்ற முற்றுகை \nமூனு மாடி ஏறிப் போய் சிலிண்டர் போட்டாலும் பத்து ரூபாதான் \nபுரசைவாக்கம் நெடுஞ்சாலை : ஜி\nசிவப்பு சிக்னல் : அவிய்ங்க ராசா\nதற்கொலைக்கு முயன்ற என் நண்பன் : அக்னி பார்வை\n�புக்� மார்க்ஸ் : தொகுப்பு 6 : என். சொக்கன்\nகொலு : துளசி கோபால்\nபச்சை பெல்ட்டும் குள்ள(ம்) மாமாவும் : அபி அப்பா\nயு.எஸ்ஸிற்கு புதிதாக வருபவர்களுக்கு : முகமூடி\nதமிழ் சினிமாவில் அப்பாக்கள் : Keith Kumarasamy\nசிரிக்கலாம் வாங்க : ஜோசப் இருதயராஜ்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinemaz.com/sakka-podu-podu-raja-official-tamil-trailer/", "date_download": "2018-12-09T22:04:59Z", "digest": "sha1:UT2OEMCYBAKZMBDB3LY3ECZYVGPOPTFR", "length": 3454, "nlines": 54, "source_domain": "www.tamilcinemaz.com", "title": "Sakka Podu Podu Raja - Official Tamil Trailer -", "raw_content": "\nடிசம்பர் 21 இல் மாரி 2 வெளியாகிறது..\nவிமலுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு.. கட்டியுருண்ட கன்ஃபைட் காஞ்சனா\n’சர்கார்’ விஜய்யுடன் மோதும் ’அட்டகத்தி’ தினேஷ்\nஆறிலிருந்து அறுபது வரை திருப்திபடுத்துமாம் ஆதியின் படம்\nநடிகை ராசி கண்ணா கலக்கல் ஸ்டில்ஸ்…\nஜோக்கர் நாயகியின் உண்மையான முகத்தை காட்டப்போகும் ‘ஆண் தேவதை’..\nபோலீஸூக்கே கதை சொல்லும் உதவி இயக்குநர்கள்\n‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ வேற லெவல் படம்- சரண்யா பொன்வண்ணன்..\n.. வில்லன் நடிகர் கரிகாலனின் பேராசை ப்ளஸ் கனவு\nசூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் – ராஜலஷ்மி ஜோடி சினிமாவுக்கும் பாடியாச்சு-\nமகேஷூக்கு ’அங்காடித் தெரு’ போய் ’வீராபுரம்’ நிலைக்கும்\n ’சாமி ஸ்கொயர்’ விழாவில் போட்டி போட்டுக்கொண்ட நடிகைகள்\nஇது தாண்டா போலீஸ், மகதீரா வரிசையில் “அனிருத்”\nஅன்புக்காக எல்லோரும் முன்வர வேண்டும்-இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா\n4 நடுவர்கள்; 4 அமர்வுகள்; பேச்சுப்போட்டி உற்சாகத்தில் மிதந்த கல்லூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2018-12-09T22:15:49Z", "digest": "sha1:FMKSH4ZA3QGJHQTNV3G5FE2HT22YB5FQ", "length": 8066, "nlines": 119, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மலிங்க | Virakesari.lk", "raw_content": "\n\"கழிவு நீருடன் கடல் நீரும் சேர்ந்து வீடுகளுக்குள் செல்கின்றது\" ; மக்கள் விசனம்\nநீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளத் தயார் ; ஜனாதிபதி\nகற்குவாறி அகழ்வை தடுக்க கோரி ஆர்ப்பட்டம்\nகேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது\nதமிழ் மக்கள் மஹிந்தவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் ; சித்தார்த்தன்\nபஸ் கட்டணத்தை குறைக்க முடியாது : தனியார் பஸ் சங்கம்\nவிசாரணை நிறைவு ; தீர்ப்பு வரை இடைக்காலத் தடை\nநடிகர் வடிவேலு போன்று நகைச்சுவை செய்யும் மஹிந்த - மனோ\nபிரதமர் பதவியிலிருந்து மஹிந்த விலகுவதே விவேகமான செயல் - றொபேர்ட் பிளேக்\nமலிங்க உள்ளே கோலி வெளியே\nஆசியக் கிண்ணப் போட்டியில் விளையாடவுள்ள இலங்கை அணியில் மலிங்க, சந்திமால�� மற்றும் குணதிலக்க ஆகியோர் உள்ளவாங்கப்பட்டுள்ள...\n“ 35 ” ஐ எட்டிப்பிடிக்கும் மலிங்க - முற்றுப்புள்ளி வைப்பாரா\nதலை முடியில் ஆங்காங்கே பொன்னிறமும் கறுப்பு நிறம் கலந்த முடியுடன் சிங்கத்தைப் போன்ற பார்வையுடன் இலக்கை நேக்கிப் பார்த்தபட...\nமலிங்கவின் கதை முடிவுக்கு வந்ததா\nதென்னாபிரிக்க அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணிக் குழாமில் லசித் மலிங்கவின் பெயர் இடம்பெறா...\n இரு இலங்கை வீரர்கள் மாத்திரமே : எந்த அணியில் யார் யார் \nபெங்களூரில் கடந்த இரண்டு நாட்களாக பிரமாண்டமாக இடம்பெற்று வந்த ஐ.பி.எல். 2018 க்கான வீரர்கள் ஏலம் நிறைவுக்கு வந்துள்ளது.\nஐக்கிய அரபு இராச்சியத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான ஐந்து ஒரு நாள் போட்டிகள் அடங்கிய தொடரில் மலிங்கவுக்கு வாய்ப்பு அளிக்கப்...\nஒரு சில ஊடகங்களே எனக்கும் மலிங்கவுக்குமிடையில் முரண்பாட்டை தோற்றுவித்தன\nஒரு சில ஊடகங்களே எனக்கும் மலிங்கவுக்குமிடையில் முரண்பாட்டை தோற்றுவித்தன என்று விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர...\nமலிங்க இலங்கை அணிக்குத் தேவையானதை ஈடுசெய்வார் : அலன் டொனால்ட்\nமலிங்கவுடன் இணைந்து செயலாற்றுவதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சிகொள்கிறேன். அவருடைய உடற்தகுதி குறித்து நாம் அலட்டிக் கொள்ளத...\nஇலங்கை கிரிக்கெட் அணியின் நட்­சத்­திர பந்­து­வீச்­சாளர் லசித் மலிங்க போலவே இருக்கும் ஒரு நபரின் புகைப்­ப­டத்தை தனது டுவி...\nகரிபியின் பிரிமியர் லீக் : 1.9 கோடிக்கு விலைபோன சங்கா மற்றும் மலிங்க\n2017 ஆம் ஆண்டுக்கான கரிபியின் பிரிமியர் லீக் தொடருக்கான வீரர்கள் தெரிவு இன்று இடம்பெற்றது.\nமலிங்கவின் காற்ச்சட்டையில் இருந்த மர்மம் : 17 ஆவது ஓவரில் வெளியானது (வைரல் வீடியோ)\nஇலங்கை மற்றும் ஆஸி அணிகளுக்கிடையிலான நேற்றைய போட்டியில், லசித் மலிங்கவின் காற்ச்சட்டை பையில் வைத்திருந்த மர்மப்பொருள் த...\nதேச துரோகிகளுக்கு மக்களின் சக்தியை காட்ட வேண்டும் - சஜித்\n\"நீதிமன்ற தீர்ப்பின் பின்னே தேர்தல் குறித்து தீர்மானிக்க முடியும்\"\nஜே.வி.பி.யின் ஆதரவு அவசியமில்லை என்கிறது ஐ.தே.க.\nஅபாய அறிவிப்பு விடுத்துள்ளார் மைத்திரி - ஹக்கீம்\nஇடைக்கால அரசாங்கத்தில் பணியாற்றிய ஐவருக்கு எதிராக பிரேரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newscentral.net.in/2018/11/02/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4/", "date_download": "2018-12-09T22:14:04Z", "digest": "sha1:Y3KDY56FQ3ZZKHIOA7A4UKEJDESC5WOH", "length": 7812, "nlines": 76, "source_domain": "newscentral.net.in", "title": "இடைத் தேர்தலுக்கு மாஸ்டர் ஃப்ளான் போடும் அதிமுக – News Central", "raw_content": "\nஇடைத் தேர்தலுக்கு மாஸ்டர் ஃப்ளான் போடும் அதிமுக\nஇடைத் தேர்தலுக்கு மாஸ்டர் ஃப்ளான் போடும் அதிமுக\nஎப்போது வேண்டுமானாலும் அறிவிக்கலாம் என்று இருக்கும் 20 தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கு எடப்பாடி தலைமையிலான அதிமுக கட்சி இப்போதே தயாராகி விட்டதாம்.\nஅதிமுக தலைமையிலான தமிழக அரசை கலைக்க வேண்டும் என்று ஆளுநரிடம் மனு கொடுத்த அந்த எம்.எல்.ஏ-க்களின் தகுதி நீக்கம் செல்லும் என்று சமீபத்தில்தான் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து அந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.\nஏற்கனவே அதிமுக அமைச்சர் ஏ.கே.போஸ் அவரது மறைவால் திருப்பரங்குன்றம் தொகுதியும், திமுக தலைவர் கருணாநிதி மறைவால் திருவாருர் தொகுதியும் காலியாக உள்ளது. எனவே இந்த 2 தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் இடைத்தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று திமுக, அதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் ஆணையத்திற்கு வலியுறுத்தி வருகின்றன.\nஇந்நிலையில் 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை சந்திக்க அதிமுக இப்போதே தயாராகி விட்டதாம். அதோடு மட்டுமல்லாமல் அந்தந்த தொகுதிகளுக்கான பொறுப்பாளர்களை கடந்த சில நாட்களுக்கு முன்பாகவே நியமித்து விட்டதாம்.\nமேலும் இந்த இடைத்தேர்தலுக்கான ஆலோசனை கூட்டத்தை நாளை (3-ந் தேதி) நடத்த உள்ளதாம். இந்த கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமையில் நடைபெற உள்ளதாம்.\nதேர்தலில் வெற்றி பெறுவது எப்படி நலத்திட்டங்களை எப்படி மக்களிடம் எடுத்து கூற வேண்டும் நலத்திட்டங்களை எப்படி மக்களிடம் எடுத்து கூற வேண்டும், என்று இந்த கூட்டத்தில் அதிமுக உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் வலையுறுத்தப்பட உள்ளதாம்.\nஅதன்படி 20 தொகுதியிலும் அதிமுக கட்டாயமாக வெற்றி பெற்றே ஆகா வேண்டும் என்பதால், அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களை தீவிரமாக களப்பணியில் ஈடுபடுத்த எடப்பா��ி பழனிசாமியும் ஓ பன்னீர் செல்வமும் மும்மரம் காட்டி வருகின்றனராம்.\nஇதில் சுவாரசியம் என்னவென்றால்., இதுவரை அதிமுகவின் ஒரு உறுப்பினராக தேர்தலில் போட்டியிட்ட எடப்பாடி பழனிசாமி, முதல்முறையாக தமிழக முதல்வராக இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளார்.\nTags: 20 தொகுதிக்கான இடைத்தேர்தல், அதிமுக, எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர் செல்வம்\nPrevious தீயாய் பரவும் வதந்தி.. உண்மை இதுதான் முற்றுபுள்ளி வைத்த அமைச்சர் மஃபா.பாண்டியராஜன்\nNext இப்படித்தான் விஜயகாந்த் அரசியலில் இருந்து ஒதுக்கப்பட்டாரா.. \nஉங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்..,\tCancel reply\nசதம் சோகம் கண்ணீருடன் மைதானத்தில் இருந்து வெளியேறிய கம்பீர்\nஅம்பானி வீட்டு கல்யாணம்னா சும்மாவா\n(04/12/18) மிகவும் விலை குறைந்த பெட்ரோல் டீசல்.\nசபரிமலை வழக்கை சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றுங்கள் – கேரள அரசின் புதிய மனு\nவன்முறையாக மாறிய பசுவதைக்கு எதிரான போராட்டம் – 2 பேர் பலி\nGame on 16 பந்தில் புதிய உலக சாதனை ஆச்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/kajal-aggarwal-is-the-heroine-of-indian-2/", "date_download": "2018-12-09T23:07:39Z", "digest": "sha1:EKIF5IU4UQHWPTJWVDC4LRPTC24WLG6T", "length": 17549, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Kajal Aggarwal is the heroine of Indian 2 - இந்தியன் 2 : உலக நாயகனுடன் முதல் முறையாக நடிக்க இருக்கும் காஜல் அகர்வால்", "raw_content": "\nதிமுக – காங்கிரஸ் கூட்டணி இணைந்து இந்த நாட்டின் செழிப்பிற்காக பணியாற்றும் : மு.க. ஸ்டாலின்\nஅமமுக – அதிமுக இணைப்பு : தங்க தமிழ்செல்வன் அழைப்புக்கு கடம்பூர் ராஜூ பதில்\nஉலக நாயகன் படத்தில் முதல் முறையாக தோன்ற இருக்கும் காஜல் அகர்வால்\n2.0 படத்தை தொடர்ந்து உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் சங்கர் இயக்க இருக்கும் இந்தியன் 2 படத்தில் நடிகை காஜல் அகர்வால் நடிக்கி போகிறார் என்பது தான் இன்றைய சூடான செய்தி.\nஇயக்குநர் சங்கரின் கனவு பிராஜெக்டுகளில் ஒன்று இந்தியன் 2. இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிகை நயந்தாரா நடிக்க இருக்கிறார் என்று பல தகவல்கள் வலம் வந்தாலும், இப்போது அதே படத்தில் நடிக்க இருப்பதாக உறுதி செய்துள்ளார் காஜல் அகர்வால்.\nதெலுங்கு திரைப்படம் கவசம் ஆடியோ வெளியீடு நிகழ்ச்சியில் பேசிய காஜல், “அடுத்ததாக கமல் சாருடன் ஒரு படம் நடிக்க போகிறேன். அவருடன் இணைந்து நடிக்க இருக்கும் அந்த நாளுக்காக காத்திருக்கிறேன்” என்���ு ஆவலுடன் தெரிவித்தார்.\nஉலக நாயகன் கமல் பிறந்தநாளன்று, லைகா நிருவனம் ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த அறிவிப்பில், 1996ம் ஆண்டு பெரிய பிளாக் பஸ்டர் படமாக அமைந்த இந்தியன் படத்தின் பாகம் 2 உருவாக உள்ளது என்றும், இப்படத்தில் மீண்டும் கூட்டணி போடுகிறார்கள் சங்கர் – கமல் ஹாசன் என்று தெரிவிக்கப்பட்டது.\nசில தகவல் வட்டாரங்கள், இப்படத்தின் ஷூட்டிங் டிசம்பர் 14ம் தேதி தொடங்கும் என்றும், இதற்காக ஃபோட்டோ ஷூட் அனைத்தும் கமல் ஹாசனை வைத்து நடந்து முடிந்துள்ளதாகவும் தெரிவித்திருந்தது. மேலும் நீண்ட வருடங்களுக்கு பிறகு கமலை சேனாதிபதி கதாப்பாத்திரத்தில் பார்த்து இயக்குநர் சங்கர் மகிழ்ச்சியில் உரைந்து போனதாகவும் தெரிவித்தனர். அதுவும், கமல் வைத்திருக்கும் முறுக்கு மீசை எல்லாம் ஷேவ் செய்து அப்படியே சேனாதிபதி போல் மாறியுள்ளாராம்.\nஇப்படத்தின் ஷூட்டிங் துவங்க அனைத்து வேலைகளும் மும்முரமாக நடந்து வருகிறது. கலை இயக்குநர் முத்துராஜ் படத்திற்கான செட் அமைக்கும் வேலைகளை துவக்கி விட்டார். இப்படத்திற்கான ஷூட்டிங் செட்கள் சென்னையிலேயே அமைக்கப்படுகிறது. இதை தவிற, ஆந்திரா பிரதேசம், தெலுங்கானா மற்றும் தாய்லாந்து நாட்டிலும் ஷூட்டிங் நடக்க திட்டமிட்டுள்ளனர்.\nஇந்தியன் – 2 படத்திற்கு அனிருத் ரவிசந்தர் இசையமைக்க மற்றும் ஒளிப்பதிவு வேலைகளை பாலிவுட் ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் மேற்கொள்கிறார். மேலும் முதல் பாகத்தில் சிபிஐ அதிகாரியாக நடித்த நெடுமுடி வேணு இப்படத்திலும் நடிக்கிறார்.\nஇந்நிலையில், இப்படத்தில் துல்கர் சல்மானும் நடிக்க இருக்கிறார். இவருக்கு ஜோடியாக தான் காஜல் அகர்வாலை நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும், இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வர காத்திருப்பதாகவும் காஜல் தெரிவித்தார். மேலும் இதே படத்தில் சிம்புவும் நடிக்க உள்ளார் என்ற தகவலும் வேகமாக பரவி வந்தது. இருப்பினும் இது உண்மை இல்லை என்று சில தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.\nசமீபத்தில் வெளியான பேட்டி ஒன்றில் இயக்குநர் சங்கர் கூறுகையில், “இந்தியன் – 2 படத்தை நான் கடமைக்காக எடுக்கவில்லை. இத்தனை வருடங்களில் என்னென்னவோ நடந்துவிட்டது, அதெல்லாம் இப்படத்தில் பார்க்க முடியும். இதுவரை பல படங்களை இயக்கி இருந்தாலும், இந்தியன் – 2 தான் எனது ஃபேவரைட். ஒவ்வொரு முறையும் ஒரு படத்தை முடிக்கும்போதெல்லாம் இந்தியன் பாகம் 2 எடுக்க வேண்டும் என்ற சிந்தனை இருந்துக் கொண்டே இருக்கும், இறுதியாக அது இப்போது பலித்துவிட்டது.” என்று பெருமிதம் கொண்டார்.\nஜானுவையே ஓவர்டேக் செய்த சரோ… பேட்ட த்ரிஷா அழகோ அழகு\nPetta Audio Launch : என்னை ஒரு குழந்தை போல கார்த்திக் சுப்புராஜ் ரசித்தார் : ரஜினிகாந்த்\nமணிரத்னம் கைவண்ணத்தில் பொன்னியின் செல்வன்… ராஜ ராஜ சோழனா சியான் விக்ரம்\nபிரம்மாண்ட படைப்பில் கீர்த்தி சுரேஷ்… கோலிவுட் நிராகரித்தாலும் மீண்டும் அங்கீகரித்த டாலிவுட்\nநேற்று மாமனாரின் உல்லால்லா; இன்று மருமகனின் மாரி கெத்து… சபாஷ் சரியான போட்டி\nடிராக்டரில் தல… பக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார்… விஸ்வாசம் ஃபோட்டோ\nடாப் 10 ட்விட்டர் டிரெண்டிங்கில் இடம் பிடித்த ஒரே தமிழன்… தளபதி விஜய்\nகஜ புயல் பாதிப்புக்கு உதவி கேட்ட அமிதாப் பச்சன்… இதற்கு கமல் மட்டும் நன்றி கூற காரணம் என்ன\nதனுஷ் vs சிவகார்த்திகேயன் : நேருக்கு நேர் மோதும் ஒரே நாள் ரிலீஸ்\nபயங்கரவாத புகாரில் நண்பரை சிக்க வைத்தார்: பிரபல கிரிக்கெட் வீரர் சகோதரர் கைது\nSamsung Galaxy S10 : இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் வெவ்வேறு சிறப்பம்சங்களில் வெளியாகிறது\nஜானுவையே ஓவர்டேக் செய்த சரோ… பேட்ட த்ரிஷா அழகோ அழகு\n96 படத்தில் மஞ்சள் சுடிதார் போட்ட ஜானுவா இது என கண் சிமிட்டாமல் பார்க்க வைக்கிறது சன் பிக்சர்ஸ் வெளியிட்ட பேட்ட படத்தின் த்ரிஷா லுக் போஸ்டர். கார்த்திக் சுப்புராஜ் இயக்கி பொங்களுக்கு ரிலீசாக தயாராக உள்ள பேட்ட படத்தின் கதாநாயகன் ரஜினிகாந்த் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. ஜீன்ஸ் பேண்ட், ஸ்கார்ஃப் என்று ஸ்டைலாக இருக்கும் ரஜினி ஒரு மாஸ் என்றால், பட்டு வேட்டி சட்டையில் கெடா மீசையுடன் இருக்கும் ரஜினி வேற லெவல் கெத்து. […]\nஒரே தென்னிந்திய நடிகை… பெருமையா இருக்கு : குஷியில் லேடி சூப்பர் ஸ்டார்\nஃபோர்ப்ஸ் 100 பணக்கார இந்திய நடிகர்கள் பட்டியலில், தென்னிந்திய நடிகர்களில் ஒரே பெண் நடிகராக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இடம்பெற்றுள்ளார். இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்களின் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், 2018-ம் ஆண்டுக்கான நூறு பேர் கொண்ட பட்டிய��் வெளியாகி இருக்கிறது. பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். சல்மான் கான் இந்த ஆண்டில் ரூ.253.35 கோடி வருமானம் […]\nதிமுக – காங்கிரஸ் கூட்டணி இணைந்து இந்த நாட்டின் செழிப்பிற்காக பணியாற்றும் : மு.க. ஸ்டாலின்\nஅமமுக – அதிமுக இணைப்பு : தங்க தமிழ்செல்வன் அழைப்புக்கு கடம்பூர் ராஜூ பதில்\nபேட்ட பிசினஸ் இப்பவே விறுவிறு: வினியோக உரிமையை கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின்\n“பிற்போக்கு சக்திகளைப் புறங்காணும் துணிவே” – சோனியா பிறந்தநாளில் நேரில் வாழ்த்திய ஸ்டாலின்\nஜானுவையே ஓவர்டேக் செய்த சரோ… பேட்ட த்ரிஷா அழகோ அழகு\nஅடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக சென்னையின் பழம்பெரும் மாளிகை பல கோடிக்கு விற்பனை\nபிளே ஸ்டோரில் இருந்து 22 ஆப்ஸ்களை நீக்கிய கூகுள்\nஎம்மீது அவதூறு பரப்பும் பாமக மற்றும் எச். ராஜா மீது வழக்கு தொடரப்படும் : திருமாவளவன் அறிக்கை\nதிமுக – காங்கிரஸ் கூட்டணி இணைந்து இந்த நாட்டின் செழிப்பிற்காக பணியாற்றும் : மு.க. ஸ்டாலின்\nஅமமுக – அதிமுக இணைப்பு : தங்க தமிழ்செல்வன் அழைப்புக்கு கடம்பூர் ராஜூ பதில்\nபேட்ட பிசினஸ் இப்பவே விறுவிறு: வினியோக உரிமையை கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/SirappuKatturaigal/2018/10/13163738/In-vitro-fertilization-were-born-lion-cubs.vpf", "date_download": "2018-12-09T22:42:49Z", "digest": "sha1:3YUSNEGSLSBW6BNDHMLDAASEPIVMYQ3B", "length": 10260, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "In vitro fertilization, were born lion cubs! || செயற்கை கருத்தரிப்பில் பிறந்த சிங்கக்குட்டிகள்!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசெயற்கை கருத்தரிப்பில் பிறந்த சிங்கக்குட்டிகள்\nசெயற்கை கருத்தரிப்பில் பிறந்த சிங்கக்குட்டிகள்\nதென்ஆப்பிரிக்காவில் செயற்கை கருத்தரிப்பு முறையில் இரு சிங்கக்குட்டிகள் பிறந்திருக்கின்றன.\nபதிவு: அக்டோபர் 13, 2018 16:37 PM\n26 ஆப்பிரிக்க நாடுகளில் சிங்கங்கள் அதிகம் வாழ்கின்றன. கடந்த 20 ஆண்டுகளாக அவை தொடர்ந்து அழிந்து வருகின்றன. 43 சத வீதம் சிங்கங்கள் அழிந்துவிட்ட நிலையில், தற்போது உலகளவில் 20 ஆயிரம் சிங்கங்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன.\nஇந்நிலையில் சிங்க இனத்தைக் காப்பாற்ற விஞ்ஞானிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஅந்த வகையில், சமீபத்தில் தென்ஆப்பிரிக்க தலைநகர் பிரிட்டோரியாவில் உள்ள பல்கலைக்கழக விஞ்ஞானிகள் பெண் சிங்கத்துக்கு செயற்கை முறையில் கருத்தரிப்புச் செய்தனர்.\nமுன்னதாக, உடல் திடகாத்திரமான ஆண் சிங்கத்தின் உயிரணுவைச் சேகரித்தனர். அதை தகுதி வாய்ந்த பெண் சிங்கத்தின் கருமுட்டையுடன் இணைத்து செயற்கை கருத்தரிப்புச் செய்தனர். பின்னர் அதை பெண் சிங்கத்தின் கர்ப்பப்பைக்குள் வைத்தனர்.\nஅதைத் தொடர்ந்து 2 சிங்கக்குட்டிகள் பிறந்தன. ஓர் ஆண், ஒரு பெண் என அந்த இரண்டு குட்டிகளும் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளன. ஒரே மாதிரியுள்ள 2 குட்டிகளும் வனவிலங்குகள் சரணாலயத்தில் ஓடியாடி விளையாடுகின்றன. அவற்றை பொதுமக்கள் கண்டு ரசிக்கின்றனர்.\nஇதன்மூலம், முதல்முறையாக செயற்கை கருத்தரிப்பின் மூலம் பிறந்த சிங்கக்குட்டிகள் என்ற பெருமையை அவை பெற்றுள்ளன. இத்தகைய செயற்கை கருத்தரிப்பு முறை மூலம் வடஅமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அழிந்துவரும் யானை இனத்தைப் பாதுகாக்க முடியும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.\nஇயற்கையாய் வாழ்வதை அழித்துவிட்டு, ‘செயற்கை’யாய் முயற்சி செய்ய வேண்டி யிருக்கிறது\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\n1. வலைத்தள பாலியல்.. வலைவீசும் போலிகள்..\n3. விளையாட்டை வின��யாக கொள்ள வேண்டாமே...\n4. சுகம் என்று நினைத்தேன்.. சுமையானதேனோ..\n5. வீட்டை மேலே தூக்கும் தொழில்நுட்பம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/10/14030807/In-the-Kappaliswarar-temple-of-Chennai3-statues-change.vpf", "date_download": "2018-12-09T22:15:48Z", "digest": "sha1:756TQY6QLGMI4VXXBAEREETVV7R5EX2Z", "length": 13232, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "In the Kappaliswarar temple of Chennai 3 statues change || சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் 3 சிலைகள் மாற்றம்: அறநிலையத்துறை பெண் அதிகாரியிடம் விசாரணை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசென்னை கபாலீஸ்வரர் கோவிலில் 3 சிலைகள் மாற்றம்: அறநிலையத்துறை பெண் அதிகாரியிடம் விசாரணை + \"||\" + In the Kappaliswarar temple of Chennai 3 statues change\nசென்னை கபாலீஸ்வரர் கோவிலில் 3 சிலைகள் மாற்றம்: அறநிலையத்துறை பெண் அதிகாரியிடம் விசாரணை\nகபாலீஸ்வரர் கோவிலில் 3 சிலைகள் மாற்றப்பட்டது தொடர்பாக அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் வீட்டுக்கு சென்று, அவரிடம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.\nபதிவு: அக்டோபர் 14, 2018 03:08 AM\nசென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலில் கடந்த 2004-ம் ஆண்டு நடைபெற்ற திருப்பணியின்போது புன்னைவனநாதர் சன்னதியில் இருந்த மயில் வடிவ சிலை மற்றும் பழமையான ராகு, கேது சிலைகள் மாற்றப்பட்டப்பட்டன.\nஇதில் முறைகேடுகள் நடந்து இருப்பதாக வந்த புகாரின்பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் கடந்த ஆகஸ்டு மாதம் இந்த கோவிலில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.\nஅப்போது கோவிலின் இணை ஆணையர் காவேரியிடமும், ஓய்வுபெற்ற கோவில் அர்ச்சகர்கள் 3 பேர் உள்பட 5 அர்ச்சகர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.\nஇந்த நிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், கடந்த 11-ந்தேதி மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சென்று 1 மணிநேரம் ஆய்வு செய்தனர்.\n2-வது நாளாக நேற்று முன்தினம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக் நடராஜன் தலைமையில் கபாலீஸ்வரர் கோவிலுக்கு வந்த போலீசார், இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகளிடம் விசாரண��� மேற்கொண்டனர்.\nகோவில் அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்ட ஸ்தபதி முத்தையாவிடமும் விசாரணை நடத்தப்பட்டது.\nஇந்தநிலையில் நேற்று சென்னை பெரம்பூர் திருப்பூர் குமரன் தெருவில் உள்ள அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் வீட்டுக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு குமார் தலைமையில் ஒரு பெண் உதவி ஆய்வாளர் உள்பட 5 பேர் கொண்ட சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சென்றனர். அங்கு திருமகளிடம், 3 சிலைகள் மாற்றப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தினர்.\nசிலை கடத்தல் விவகாரத்தில் முதல் முறையாக சிலை கடத்தல் தடுப்பு போலீசார் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தி உள்ளனர். விசாரிக்கப்படுபவர் பெண் என்பதால் சட்டப்படி அவரது வீட்டுக்கு சென்று விசாரணை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.\nமேலும் இது முதல்கட்ட விசாரணைதான் என்றும், இதில் பல முக்கிய நபர்களுக்கு தொடர்பு இருப்பதால் இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்த முடிவு செய்து உள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர்.\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\n1. பிணவறை ஊழியர்கள் பணத்தை போட்டுவிட்டு ஓட்டம் லஞ்ச ஒழிப்பு சோதனையில் பரபரப்பு தகவல்கள்\n2. நடிகர் விஜயகுமார் வீட்டுக்குள் நுழைந்த வனிதா வெளியேற்றம் சுப்ரீம் கோர்ட்டு வழக்கை சுட்டிக்காட்டி போலீசார் நடவடிக்கை\n3. வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மழை பெய்யும்\n4. சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்ற பொதுமக்கள் எதிர்ப்பு\n5. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthupet.in/2387", "date_download": "2018-12-09T21:13:29Z", "digest": "sha1:Q5E4ROO2EEL5ZGMPEOZCF43R7AK3IHUQ", "length": 3054, "nlines": 36, "source_domain": "www.muthupet.in", "title": "முத்துப்பேட்டை அருகே வீட்டிற்குள் புகுந்த விஷத்தன்மையுள்ள பாம்பு.! - Muthupet.in", "raw_content": "\nமுத்துப்பேட்டை அருகே வீட்டிற்குள் புகுந்த விஷத்தன்மையுள்ள பாம்பு.\nமுத்துப்பேட்டை அடுத்த கோவிலூர் வடகாடு பகுதியை சேர்ந்த பாரதி என்பவரது வீட்டிற்குள் நல்ல பாம்பு ஒன்று புகுந்தது.\nஇதனைக்கண்ட பாரதி முத்துப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு நிலைய அலுவலர் செழியன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் வீட்டிற்குள் புகுந்த பாம்பை உயிருடன் பிடித்தனர். விஷத்தன்மையுள்ள இந்த பாம்பு சுமார் 5 அடி நீளம் இருந்தது. பின்னர், அந்த பாம்பை முத்துப்பேட்டை வனப்பகுதியில் விட்டனர். இதனால், அப்பகுதியில் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=24573", "date_download": "2018-12-09T22:39:09Z", "digest": "sha1:7DVVWZ2UUUEJURJZW7YOUYB4PWINE77V", "length": 5226, "nlines": 129, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nஹிந்து பாகிஸ்தான் கருத்தில் மாற்றமில்லை: சசி தரூர்\nதிருவனந்தபுரம்: ஹிந்து பாகிஸ்தான் கருத்திலிருந்து தான் ஒருபோதும் பின்வாங்கப்போவது இல்லை என காங்., - எம்.பி., சசி தரூர் தெரிவித்து உள்ளார்.\nகேரள மாநிலத்தைச் சேர்ந்தவர், சசி தரூர். காங்., - எம்.பி.,யான இவர், 'அடுத்தாண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், பா.ஜ., மீண்டும் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, ஆட்சி அமைத்தால், இந்தியா, ஹிந்து பாகிஸ்தானாக மாறிவிடும்' என, கருத்து தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், தனது கருத்துக்களிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என சசி தரூர் தெரிவித்தார்.\nஇதுகுறித்து அவரது டுவிட்டர் பதிவு: திருவனந்தபுரத்திலுள்ள எனது அலுவலகத்தை பா.ஜ.,வினர் தாக்கியுள்ளனர்; எனக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். அவர்களது இச்செயல்கள் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். ஹிந்து பாகிஸ்தான் கருத்திலிருந்து நான் பின்வாங்கப் போவது இல்லை. இவ்வாறு அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil_actress_stills.php?id=917", "date_download": "2018-12-09T21:20:03Z", "digest": "sha1:33AWVA4Y2MUF6M24MD2JDEJVOMMO25SB", "length": 3829, "nlines": 87, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Cinema Actress Gallery | Photogallery | Movie stills | Picture Galleries | Celebrity photos .", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » போட்டோ கேலரி் » நடிகைகள் »\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nநடித்து கொண்டே இருங்கள் : ரஜினிக்கு சசிகுமார் வேண்டுகோள்\nவாழ்க்கையில் எதுவும் எக்ஸ்ட்ராவாக இருக்க கூடாது : ரஜினி\nஇரண்டு வெறியன்கள் இணைந்த பேட்ட : அனிருத்\nபெரிய ஆளை எதிர்த்தால் தான் பெரிய ஆளா வரலாம் : விஜய் சேதுபதி\nரஜினியை இயக்கியது ஆஸ்கரை விட பெருமை : கார்த்திக் சுப்பராஜ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kovai2delhi.blogspot.com/2014/02/blog-post_21.html", "date_download": "2018-12-09T21:13:27Z", "digest": "sha1:SCNZWIYDKQQV45JZ7VSN7BAX4QRO5NR3", "length": 11327, "nlines": 248, "source_domain": "kovai2delhi.blogspot.com", "title": "கோவை2தில்லி: மகிழ்ச்சி மேம்பட....", "raw_content": "\nநீ ஏழையானாலும் வேலையைச் செய்.\nநீ பணக்காரனானாலும் தொடர்ந்து வேலையைச் செய்.\nநீ மகிழ்ச்சியாக இருந்தாலும் வேலையைச் செய்.\nவேலையற்று இருந்தால், பயத்திற்கும், சந்தேகத்திற்கும் இடம் கொடுக்கும். ஆகவே வேலையைச் செய்.\nநீ சங்கடம் அடைந்தாலும் வேலையைச் செய்.\nதாங்கிக் கொள்ளா துயரம் வந்தாலும் வேலையைச் செய்.\nதங்களின் அன்பானவர்கள் உண்மையாய் இல்லாவிட்டாலும் வேலையைச் செய்.\nஎது நிகழ்ந்தாலும், நடந்தாலும் வேலையைச் செய்.\nவேலையே உடலுக்கும் மூளைக்கும் நிகழ்கின்ற குழப்பங்களை தீர்த்து மகிழ்ச்சியை மேம்படுத்துகிறது\nசமீபத்தில் ஒரு புதுத்துணி சுற்றி வந்த அட்டையில் வாசித்தது....:)\nஅருமை... அயராத தளராத உழைப்பு என்றும் மேன்மையைத் தரும்...\nதுணி சுற்றி வந்த அட்டையாக இருந்தாலும் உபயோகமான பொன்மொழியை சொல்லியிருக்கிறது நீங்களும் அதை வீசியெறியாமல் படித்தும் பகிர்ந்து கொண்டதும் சிறப்பு நீங்களும் அதை வீசியெறியாமல் படித்தும் பகிர்ந்து கொண்டதும் சிறப்பு\nமகிழ்ச்சி மேம்பட..புதுத்துணியோடு புத்துணர்ச்சி தரும் துணிவான வரிகள்..\nவேலையே உடலுக்கும் மூளைக்கும் நிகழ்கின்ற குழப்பங்களை தீர்த்து மகிழ்ச்சியை மேம்படுத்துகிறது\nவேலையில் ஈடுபடுத்திக் கொள்ளாவிட்டால் மனம் பேதலித்து தறிகெட்டு போகும். நல்ல அறிவ��ரை \nநல்ல விசயங்கள். ஆனால் நாம் பின்பற்றாதது\nஎங்கிருந்து நல்ல விஷயங்கள் கிடைத்தாலும் சரிதான். எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.\nஅருமையான பகிர்வு ஆதி. உண்மையில் வேலை இல்லாத உடலும் மனமும் துன்பத்தில் வீழும்,இன்னும் கருத்துகளை ப் படிக்கக் காத்திருக்கிறேன்.நன்றி. ஆதி.\nஅருமையான வரிகள், பகிர்வுக்கு நன்றி ஆதி..\nவேலை இருந்தால் தேவையில்லாத வேறு பிரச்சினைகள் கிட்டே வராது என்பது உண்மைதான்.\n'எங்களின் மகிழ்ச்சியும் மேம்பட' இவற்றை எங்களுடன் பகிர்ந்துகொண்டதில் மகிழ்ச்சிங்க.\nசிந்தனைத் துளியில் விழுந்த எண்ணங்கள் அருமை\nஇரும்பும் மனிதனும் ஒன்று என்பார்கள். சும்மா கிடந்தால் துருப் பிடித்து அழியுமாம்.\nகருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\nஇயக்கமே எப்போதும் நம்மை உயிர்ப்புடன் வைத்திருக்கும் என்பது உண்மை...\nஎழில் - மிக்க நன்றிங்க.\nதங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்\nபிறந்தது சிவகங்கைச் சீமையில், வளர்ந்தது கோவையில், தற்போது வசிப்பது திருவரங்கத்தில்...\nஎல்லா நாளும் எங்கள் வீட்டில் பௌர்ணமி.....\nரசித்த காட்சி – புகைப்படக்கலைஞர்\n (வைகுண்ட ஏகாதசி ஸ்பெஷல் ...\nமுதன் முதலாக காதல் டூயட் ....\nகொஞ்சம் கவனிங்க… தமிழ்மண வரிசை\nரமா ரவி அவர்கள் தந்த விருது\nதிருமதி இராஜராஜேஸ்வரி கொடுத்த விருது\nசகோ LK கொடுத்த விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/10/12/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE/", "date_download": "2018-12-09T22:42:41Z", "digest": "sha1:J4F26UTPGXI375SZTGHXO6PCHNT245LN", "length": 8811, "nlines": 104, "source_domain": "lankasee.com", "title": "ரெயிலில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த 10 பேர் கைது.. | LankaSee", "raw_content": "\nசாவகச்சேரி இளைஞனை பலியெடுத்த இரணைமடு\nகருணா ஒரு வெற்று டம்மி: சரத்பொன்சேகா\nஇப்படி ஒரு விஷயம் இருக்கா தாலியில் மஞ்சள் கோர்த்து கட்றதுல\nதமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்த விஷால்\nசிறைச்சாலைக்கு மகனை பார்வையிட சென்ற தந்தை திடீர் கைது\nஉயர் நீதிமன்ற தீரப்பிற்கு அமைய எதிர்கால அரசியலை முன்னெடுப்பேன்\nபுலம்பெயர் புலி ஆதரவாளர்களால் பதறும் கோட்டாபய….\nவடக்கில் தமிழர்கள் கொல்லப்படும் அபாயம்\nயாழில் நடக்கும் பயங்கர சம்பவங்கள்\nரெயிலில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த 10 பேர் கைது..\non: ஒக்டோபர் 12, 2018\nமேற்கு வங்காளம் தலைநகர் கொல்கத்தாவில் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்ட 10 பேர் அடங்கிய கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.\nமேற்கு வங்காளம் மாநிலம், ஹூக்லி மாவட்டத்தை சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க பெண், தான் மெட்ரோ ரெயிலில் பயணிக்கும் போது ஒரு கும்பல் தவறான வார்த்தைகளில் தன்னிடம் பேசி தகாத முறையில் நடந்துகொண்டதாக அளித்த புகாரின் அடிப்படையில் 10 பேரை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.\nஇது குறித்து போலீசார் கூறுகையில், பாதிக்கப்பட்ட பெண் பயணித்த மெட்ரோ ரெயில் பெட்டியில் யாரும் இல்லாத நிலையில் எஸ்ப்லாண்ட் ரயில் நிலையத்தில் 10 பேர் கொண்ட கும்பல் ரெயிலில் ஏறியுள்ளனர். யாரும் இல்லாததை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட கும்பல் அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்தது மட்டுமல்லாமல் உடல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர்.\nபின்னர் மகானாயக் ரெயில் நிலையத்தில் அந்த பெண் ரெயிலை விட்டு இறங்கிய பின்னரும் அவர்கள் பின் தொடர்ந்துள்ளனர். இதனால் அங்கிருந்த ரெயில்வே போலீசாரிடம் அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் அவர்கள் 10 பேரும் கைது செய்யப்பட்டனர் என போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.\nஇதைத்தொடர்ந்து ரெயில்வே போலீசார் அவர்களை மாநில போலீசாரிடம் ஒப்படைத்தனர், அந்த 10 பேர் மீதும் ஐ.பி.சி பிரிவு 354, 354பி, 509-ன் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.\nகேம் விளையாட்டிற்கு அடிமையான வாலிபர் தனது குடும்பத்தினரையே கொலை செய்த கொடூரம்..\nதமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்த விஷால்\nசிறிலங்கா நிலவரம்: அமெரிக்கா, இந்தியா உயர்மட்ட ஆலோசனை\nமகிந்தவின் இரட்டை பிறவி இந்தியாவில்\nசாவகச்சேரி இளைஞனை பலியெடுத்த இரணைமடு\nகருணா ஒரு வெற்று டம்மி: சரத்பொன்சேகா\nஇப்படி ஒரு விஷயம் இருக்கா தாலியில் மஞ்சள் கோர்த்து கட்றதுல\nதமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்த விஷால்\nசிறைச்சாலைக்கு மகனை பார்வையிட சென்ற தந்தை திடீர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2018/oct/13/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-7-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-3182-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%8297468-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-3019533.html", "date_download": "2018-12-09T21:15:07Z", "digest": "sha1:NUGY3Q5BLCTKVRB7VT3APLV42KTD7UI6", "length": 13105, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "கடந்த 7 ஆண்டுகளில் 31.82 லட்சம் பேருக்கு ரூ.974.68 கோடி உதவி: தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தகவல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nகடந்த 7 ஆண்டுகளில் 31.82 லட்சம் பேருக்கு ரூ.974.68 கோடி உதவி: தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தகவல்\nBy DIN | Published on : 13th October 2018 09:59 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதொழிலாளர் நல வாரியங்கள் மூலம் கடந்த 7 ஆண்டுகளில் 31.82 லட்சம் பேருக்கு ரூ.974.68 கோடி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளதாக தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்தார்.\nதமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்கள் பதிவு முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில், நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் நிலோபர் கபில் பேசியது: சிறுவயதிலேயே பசியின் கொடுமையை அறிந்தவர் எம்ஜிஆர் என்பதாலேயே, முதல்வராக வந்தவுடன் சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தார். இதேபோல, தொழிலாளர்கள் நலனுக்காக தமிழ்நாடு உடல் உழைப்புத் தொழிலாளர்கள் சட்டத்தை கொண்டு வந்தார். அவரது வழியில் வந்த மறைந்த முதல்வர் ஜெயலிலதாவும் நலவாரியங்களை விரிவுபடுத்தி, உதவித் தொகைகளையும் உயர்த்தி வழங்கினார்.\nஜெயலலிதாவின் வழியில் நடைபெறும் அதிமுக அரசானது நிலுவையில் இருந்த உதவித் தொகை விண்ணப்பங்களுக்கு ஒரே தவணையில் ரூ.60 கோடியை ஒதுக்கியது. வாரியங்கள் தொடங்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை 71 லட்சத்து 59 ஆயிரம் பேர் பதிவு செய்து சுமார் 46 லட்சம் பேருக்கு ரூ.1,332 கோடியே 29 லட்சத்து 41 ஆயிரம் மதிப்பில் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. இதில், கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் தொடர்ந்து 31.82 லட்சம் தொழிலாளர்களுக்கு ரூ.974 கோடியே 68 லட்சத்து 71 ஆயிரம் மதிப்பில் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.\nதிருச்சி மாவட்டத்தில் மட்டும் கடந்த 7 ஆண்டுகளில் 95 ஆயிரம் பேர் நலவாரியங்களில் பதிவு செய்துள்ளனர். இதில், 84 ஆயிரம் பேருக்கு ரூ.19.68 கோடி வழங்கப்பட்டுள்ளது.\nஇதுமட்டுமல்லாது, கட்டுமான பணியிடங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 25 ஆயிரம் பேருக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.5 கோடி மதிப்பில் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவுள்ளன. இதுமட்டுமின்றி இயற்கை மரண உதவித் தொகை ரூ.15 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரமாகவும், ஈமச்சடங்கு உதவி ரூ.2 ஆயிரத்திலிருந்து ரூ.5 ஆயிரமாகவும், குடும்ப ஓய்வூதியம் ரூ.400லிருந்து 500 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது என்றார் அவர்.\nபிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ். வளர்மதி பேசியது: 1999இல் உடல் உழைப்புத் தொழிலாளர் நலவாரியம் ஏற்படுத்தப்பட்டது. 18 வயது பூர்த்தியான மற்றும் 60 வயதுக்குள்பட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் இதில், பதிவு செய்து வருகின்றனர்.\n53 வகையான கட்டுமானத் தொழில்கள், 69 வகையான அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ளோருக்காக 17 நல வாரியங்கள் இயங்கி வருகின்றன. வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கும் இந்த வாரியங்களில் உதவித் தொகை வழங்கப்படுகிறது என்றார் அவர்.\nதொழிலாளர் நலத் துறை ஆணையர் இரா. நந்தகோபால் பேசுகையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னை வந்து கட்டுமானத் தொழிலில் ஈடுபடுவோருக்காக தையூரிலும், எழுச்சூரிலும் அனைத்து வசதிகளுடன் கூடிய தங்கும் விடுதிகள் ரூ.32 கோடியில் கட்டி திறக்கப்பட்டுள்ளன. இதனை கட்டுமானத் தொழிலாளர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.\nஇந்த நிகழ்ச்சியில், 982 பயனாளிகளுக்கு ரூ.24.13 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.\nஆட்சியர் கு.ராசாமணி, மாநிலங்களவை உறுப்பினர் டி. ரத்தினவேல், பெரம்பலூர் எம்பி ஆர்.பி. மருதராஜா, எம்எல்ஏ-க்கள் எம். செல்வராஜ், எம். பரமேஸ்வரி, கூடுதல் தொழிலாளர் ஆணையர் லட்சுமிகாந்தன், உடல் உழைப்புத் தொழிலாளர்கள் நலவாரிய செயலர் தங்கவேல், கட்டுமானத் தொழிலாளர் நலவாரிய செயலர் பாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பிரசாரம்\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nமுதல்வர் தலைமையில் அமைதி ஊர்வலம்\nஆண்மை குறைவு பிரச்சனை நீங்க இதோ ஓர் தீர்வு\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nசித்திரம் பேசுதடி 2 படத்தின் டிரைலர்\nஓ��்வு பெற்றார் கவுதம் கம்பீர்\nபிரியங்காவுக்கு நேரில் சென்று பிரதமர் வாழ்த்து\nபிரியங்கா - நிக் ஜோனஸ் திருமண வரவேற்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ednnet.in/2017/07/1_13.html", "date_download": "2018-12-09T22:35:33Z", "digest": "sha1:YK7DSA73VA6H5O5CNTZ2CBRUXNJAZR55", "length": 15992, "nlines": 461, "source_domain": "www.ednnet.in", "title": "பிளஸ்-1 பொதுத்தேர்வுக்கான அரசாணையை ரத்து செய்யக்கோரி வழக்கு விசாரணை ஒத்திவைப்பு | கல்வித்தென்றல்", "raw_content": "\nபிளஸ்-1 பொதுத்தேர்வுக்கான அரசாணையை ரத்து செய்யக்கோரி வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nமதுரை பழைய மாகாளிப்பட்டியைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-\nவரும் கல்வியாண்டு முதல் பிளஸ்-1 வகுப்பிலும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று கடந்த மே மாதம் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது தேவையற்றது. எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பில் நல்ல மதிப்பெண் பெறுவதற்காக மாணவர்கள் தூக்கமின்றி கடினமாக உழைக்கிறார்கள். அதற்காக தினசரி பள்ளி முடிந்த பின்பு டியூசனுக்கு சென்றும் படிக்கின்றனர். இதேபோல பிளஸ்-2 வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற கஷ்டப்படுகிறார்கள்.\nஇந்த நிலையில் பிளஸ்-1 வகுப்பிலும் பொதுத்தேர்வு நடத்தப்பட்டால் மாணவர்களும், பெற்றோர்களும் சிரமத்திற்கு ஆளாவார்கள். தொடர்ந்து 3 ஆண்டுகள் பொதுத்தேர்வுகளுக்காக தூக்கமின்றி, கடினமாக உழைக்க வேண்டியிருப்பதால், மாணவர்கள் அதிக மனஉளைச்சலுக்கு ஆளாவதுடன், விரக்தி அடைந்துவிடுவார்கள்.\nஎனவே பிளஸ்-1 வகுப்பில் பொதுத்தேர்வு நடத்த வழிவகை செய்யும் அரசாணையை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்.\nஇவ்வாறு அவர் மனுவில் கூறியிருந்தார்.\nஇந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.\nஅப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், “போட்டிச்சூழல் அதிகம் உள்ள நிலையில், பிளஸ்-2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்காக மாணவர்கள் 2 ஆண்டுகள் பிளஸ்-2 பாடத்தை படிக்கின்றனர். இதனால் அதிக மதிப்பெண்கள் பெற்று பட்டப்படிப்பில் சேரும் மாணவர்கள், கல்லூரியின் முதலாம் ஆண்டில் சிரமப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் கல்வி ஆலோசகர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ��தன் அடிப்படையில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டு, ஆலோசித்து எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் தான் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டது” என்றார்.\nஇதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வருகிற 19-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.\nநம் இணையதளத்தின் மின்னஞ்சல் முகவரி\nஆசிரியர்கள் அனைவரும் தங்களின் கல்வி சார்ந்த படைப்புகளை நம் இணையதள முகவரியான ednnetblog@yahoo.com க்கு அனுப்பி வைக்கலாம்.\nவிபத்தில் தாய்/தந்தை இழந்த மாணவர்களுக்கு உதவித்தொகை படிவம்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகல்வித்துறை சார்ந்த அனைத்து அரசாணைகளும் பதிவிறக்கம் செய்யலாம்\nஇந்திய நாடு என் நாடு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.sivakasikaran.com/2015/03/blog-post_26.html", "date_download": "2018-12-09T21:56:36Z", "digest": "sha1:EEQN3QERTEDTLBAFDDCQT3A2EULU42PO", "length": 32914, "nlines": 271, "source_domain": "www.sivakasikaran.com", "title": "சிவகாசி மிக்சர் வண்டி - ஹாலிவுட் சுட்ட கமல் படமும், தமிழ் சினிமாவில் தங்கைகளும்.. - சிவகாசிக்காரன்", "raw_content": "\nஎன்னிடம் மேதாவித்தனத்தை எதிர்பார்க்காதீர்கள். என் பாமரத்தனமான கேள்விகள், சந்தோசங்கள், எண்ணங்கள், கோபங்கள் இது தான் இந்த பக்கம்..\nசிவகாசி மிக்சர் வண்டி - ஹாலிவுட் சுட்ட கமல் படமும், தமிழ் சினிமாவில் தங்கைகளும்..\nஎன் சிறந்த ஃபேஸ்புக் பதிவுகளாக நான் நினைப்பதை பத்திரமாகப் பதிவு செய்ய நினைத்து ப்ளாக்கில் பதிவேற்றும் பகுதி தான் இந்த ‘சிவகாசி மிக்சர் வண்டி’. எங்கள் ஊர் மிக்சர் வண்டியில் எப்படி பக்கோடா, சேவு, மிக்சர், அல்வா, ஜிலேபி, பால்பன், சீவல், சிப்ஸ் என்று பால் சோற்றுக்கான அனைத்து வகையான காம்பினேசன்களும் கிடைக்கின்றதோ, அதே போல் இந்த ’சிவகாசி மிக்சர் வண்டி’யிலும் பல தரப்பட்ட தலைப்பில் கருத்துக்கள் வரும்.. சிறு சிறு மாற்றங்கள் இருந்தாலும், ஃபேஸ்புக்கில் பார்த்த நண்பர்களுக்கு இது மீள்பதிவாகத் தெரியலாம், மன்னித்துவிடுங்கள்.. மற்றவர்களுக்கு இது நிச்சயம் சுவாரசியமாக இருக்கும் என நம்புகிறேன்.. சரி விசயத்திற்கு வருவோம்..\nசமீபத்தில் நம் உலக நாயகன் கமலஹாசன் ஆந்திர மீடியா ஒன்றிற்கு ஒரு பேட்டி கொடுத்தார்.. பொதுவாகவே அறிவாளியான அவர், மீடியா என்றால் தன்னை இன்னும் கொஞ்சம் அறிவாளியாக காட்ட முனைவார்.. அந்த எண்ணத்தில் தான் அந்தக் கருத்தை உதிர்த்திருப்பார் என எண்ணுகிறே��்.. “சிப்பிக்குள் முத்து\" படத்தைக் காப்பி அடித்து எடுக்கப்பட்டது தான் \"Forrest Gump\". சொல்லப்போனால் நாம் தான் ஹாலிவுட்காரர்கள் மீது கேஸ் போடணும்..\". அட அதோடு நின்றிருந்தால் பரவாயில்லை.. ஹாலிவுட் படங்கள் தான் இங்கிருந்து காப்பியடிக்கின்ற என்றும் கொழுத்தி போட்டிருக்கிறார்..\nForrest Gump 1986ல் அதே பெயரில் வந்த ஆங்கில நாவலைத் தழுவி 1994ல் எடுக்கப்பட்ட படம். நம் ‘சிப்பிக்குள் முத்து’ ரிலீஸ் ஆனது 1986ல் தான். அதனால் Forrest Gump நிஜமாகவே ‘சிப்பிக்குள் முத்து’வின் காப்பியாக என்பதில் அடிப்படை சந்தேகம் வருகிறது. சரி நம் உலக நாயகரின் திருப்திக்காக அதைக் காப்பி என்றே வைத்துக்கொள்வோமே.. நம் ஆள் என்ன சும்மாவா\nகருந்தேள் அவர்கள் 2010லேயே கமலின் காப்பிக் கதைகளைப் பற்றி எழுதி, பல கண்மூடி கமல் ரசிகர்களின் கண்களைத் திறந்த இந்தப் பதிவைப் படியுங்கள், நம் உலக நாயகரின் லட்சணம் தெரியும்..\nஐயா உள்ளூரின் உலக நாயகரே, நீங்க ஆசைப்பட்ட மாதிரியே, ஹாலிவுட்காரன் மேல நல்லா கேஸ் போடுங்கய்யா.. ஆனா என்ன, உங்களால ஒரு கேஸ் தான் போட முடியும்.. பதிலுக்கு அவன் உங்க மேல ஒன்பது கேஸ் போடுவான். அம்புட்டு படத்தை நீங்கள் ஆட்டையைப் போட்டிருக்கிறீர்கள் அவர்களிடம் இருந்து.. அதையெல்லாம் ஒரு முறைக்குப் பல முறை யோசித்து விட்டு கேஸ் போடுங்கள். நீங்கள் பாட்டுக்க அவசரத்தில் வாயை விட்டுவிட்டு அப்புறம், \"வெளிநாட்டுக்கு ஓடுறத தவிர எனக்கு வேற வழியே இல்ல\"ன்னு அழுது சீன் போட்டுலாம் எஸ்கேப் ஆக முடியாது பாத்துக்கோங்க..\nசரி இப்ப அடுத்த மேட்டர்..\nநம் தமிழ்சினிமாவில் பாகவதர் காலத்தில் இருந்தே, ஹீரோ என்றால் இவர் தான், ஹீரோயின் என்றால் இவர் தான், அப்பா வேஷம், அண்ணன் வேஷம், அம்மா வேஷம், வில்லன் வேஷம், காமெடியன் வேஷம் என்று ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ”இவர் தான்” என்று அளவெடுத்துத் தைத்த மாதிரி ஒரு குறிப்பிட்ட நடிகர் பட்டாளம் இருக்கும்.. அதில் மிக முக்கியமானது தங்கை பாத்திரம்.. 'பாசமலர்’ ராதாவையோ, ’முள்ளும் மலரும்’ வள்ளியையோ, ’திருப்பாச்சி’ கற்பகத்தையோ நம்மால் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியுமா ஆனாலும் சாவித்திரி, ஷோபா, மல்லிகா மூவரும் கதாநாயகிகள்.. அந்தப் படங்களில் மட்டும் அவர்கள் தங்கையாக நடித்தார்கள். ஆனால், தங்கைப் பாத்திரத்திற்கென்று பிரத்தியேக நடிகைகள் இருந்தது 80களில் தான்..\nஅந்தக் காலகட்டம் தங்கைப் பாத்திரங்களின் பொற்காலம் என்றே சொல்லலாம்.. தங்கை பாத்திரத்திற்கென்றே பல நடிகைகள் இருந்தார்கள். ’டார்லிங் டார்லிங் டார்லிங்’ல் பாக்யராஜின் தங்கையாக வருபவர், ‘வைதேகி காத்திருந்தாள்”ல் ராதாரவியின் தங்கை, ‘அரேங்கேற்ற வேலை”யில் பிரபுவிடம் இருந்து வேலையைப் பறிக்க நினைக்கும் அந்தப் பெண் இந்த மூவரும் தான் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் அக்மார்க் தங்கைகள்.. மூன்று பேர் நடிக்கும் படங்களிலும் பாசமும், செண்டிமெண்டும் கொட்டு கொட்டென்று கொட்டும்..\nஅந்தப் பாத்திரத்தின் சிறப்பா, அவர்களின் நடிப்பா அல்லது அவர்களின் குடும்பப்பாங்கான உருவ அமைப்பா எதுவென்று தெரியாது, ஆனால் ஏதோ ஒன்று, பிற நடிகைகளைப் போல் அவர்களைக் கவர்ச்சிக்கண்ணோட்டத்துடன் பார்ப்பதைத் தடுக்கும்.. 80களில் வந்த பெரும்பான்மையான மீடியம் பட்ஜெட் தமிழ்ப்படங்களில் இவர்கள் மூவர் தான் தங்கை வேடத்தில் கலக்கியிருப்பார்கள். ஹீரோவுக்கு தங்கை இல்லாத படங்கள் வருவதும் அரிதிலும் அரிது. கிட்டத்தட்ட 90களின் ஆரம்பம் வரை பல படங்களில் அருமையான தங்கைப் பாத்திரங்கள் வந்தன.. மாநகரக் காவலில் கூட கேப்டனின் தங்கை பாத்திரம் அருமையாக இருக்கும்.. ஆனால் 2000த்திற்குப் பின் இதில் ஒரு தொய்வு விழுந்தது.\n2000திற்குப் பின் வந்த ஹீரோக்கள் எல்லாம் வீட்டிற்கு ஒரே பிள்ளையாக, அல்லது அண்ணனோ அக்காவோ இருக்கும் கடைக்குட்டியாகவே பெரும்பாலும் காட்டப்பட்டார்கள். தங்கைப் பாத்திரம் என்றால் பள்ளி செல்லும் சிறுகுழந்தையைத் தான் தங்கை எனக் காட்டுவார்கள். எல்லாம், ‘நம் ஹீரோ ரொம்ப யூத்து’ என காட்டும் டெக்னிக் தான்.. வயது வந்த தங்கை இருந்தால், அண்ணனைப் பொறுப்பானவனாகக் காட்ட வேண்டுமே நம் ஹீரோக்கள் தான் உருப்படாமல் டாஸ்மாக்கே கதி என்றல்லவா கிடக்கிறார்கள் நம் ஹீரோக்கள் தான் உருப்படாமல் டாஸ்மாக்கே கதி என்றல்லவா கிடக்கிறார்கள் அதனால் தான் சமீபத்தில் வந்த அனேகன் வரை பள்ளிப் பெண்கள் தான் ஹீரோவின் தங்கையாக இருப்பார்கள்.. திருப்பாச்சி மட்டும் ஒரே ஆறுதல். 80களின் தங்கையை மீண்டும் 2005ல் கண் முன் கொண்டு வந்தப் படம் அது. மல்லிகா அப்படியே ஒரு தங்கையாக தொடர்ந்திருக்கலாம் அந்தப் படத்திற்குப் பிறகு.. ஆனால், ‘குண்டக்க மண்டக்க’ என்னும் மொக்கைப் ���டத்திற்குப் பிறகு, ஏனோ அவரும் நடிக்கவில்லை, நாமும் நல்ல தங்கையை இழந்துவிட்டோம்.. அதற்குப் பின் தமிழ் சினிமா உருப்படியாகத் தங்கை பாத்திரங்களையோ, தங்கை பாத்திர நடிகைகளையோ கொடுக்கவில்லை என்று உறுதியாகச் சொல்லலாம்..\nநம் வாத்தியார் பாலகணேஷ் சார், இதைப் பற்றிப் பேசும் போது இன்னொரு கருத்தையும் சொன்னார். நல்ல நண்பர்கள் பாத்திரமும் இப்போதெல்லாம் இல்லையென்று. ஒரு காலத்தில் நிழல்கள் ரவி, சரத்பாபு என்று களைகட்டியிருந்தது நண்பர்கள் வேஷமும்.. அதுவும் சரத்பாபு ரஜினி, கமலுக்கு சமமான நண்பராகப் பட்டையைக் கிளப்பினார்.. 2000களின் ஆரம்பத்தில் கூட கரணும் ஸ்ரீமனும் நம் ஹீரோக்களுக்கு நல்ல நண்பர்களாய் இருந்தார்கள்.. ஆனால் இப்போது அந்த வேலையை சந்தானும், சூரியும் தான் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள், ஹீரோவோடு சரிக்கு சமமாக டாஸ்மாக்கில் தண்ணி அடித்துக்கொண்டு.. அந்த பாத்திரமும் கேனைத்தனமாகத் தான் இருக்கும்.. சினிமாவில் இப்போதெல்லாம் நண்பன் என்றால் கேனையன் என்று அர்த்தமாகிவிட்டது அவர்கள் இருவரால்..\nஎப்பா தமிழ் சினிமா டைரக்டர்ஸ், நீங்க நண்பர்களை என்னமும் செய்யுங்க.. ஆனா சீக்கிரம் ஒரு நல்ல தங்கை பாத்திரத்தைப் படையுங்கப்பா.. என்னைப் போன்று கண் கலங்கி, மூக்கி ஒழுகிப் படம் பார்க்கும் ரசிகர்கள் இன்றும் இருக்கிறோம் என்பதை மறந்துவிட வேண்டாம்..\nதசாவதானி அண்ணன் விஜய.டி.ராஜேந்தரின் அன்பு விழுதுகள்...\nLabels: ஃபேஸ்புக், கட்டுரை, கமல், சிவகாசி மிக்சர் வண்டி, சினிமா\nதிண்டுக்கல் தனபாலன் March 26, 2015 at 7:38 AM\nஆனாலும் உங்க நேர்மை பிடிச்சிருக்கு...\nசொல்லணும்னா அந்தக்கால பாலாஜியில் இருந்து சொல்லலாம்ணே..\nஅனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் (3)\nகண்ணா லட்டு தின்ன ஆசையா (2)\nசிவகாசி மிக்சர் வண்டி (2)\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nஎனக்குப்பிடித்த என் கணவர் - கவிதை..\nமுதலிரவு அன்று 'அழுப்பாக இருந்தால் தூங்கு' என்று என் முகம் பார்த்தே அகம் கண்ட என் கணவரை அன்று முதல் பிடித்துப்போனது எனக்கு.. க...\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nப��ிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nஇந்தக் கட்டுரையை எப்படி பாலீஷாக ஆரம்பிப்பது என்கிற யோசனையிலேயே நான்கைந்து நாட்களை வீணாக்கிவிட்டதாலும், இனியும் வீணாக்கினால் ஆறிய கஞ்சி பழை...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nஇந்து அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் அரசியல்வாதி, மீடியாவில் இருந்து சாமானியன் வரை...\nமதமாற்ற வியாபாரம் & ஆத்திக பகுத்தறிவு\nகடைசியாக எழுதிய இரண்டு கட்டுரைகளிலும் ஒரு கதையை சொல்லியே ஆரம்பித்திருந்ததால், செண்டிமென்ட் படி இந்த கட்டுரையும் அப்படியே.. நான் அப்போது ப்...\nமோடி எதிர்ப்பாளர்களின் அதிக பட்ச கூக்குரலே ‘அம்பானி, அதானி, கார்ப்பரேட்’ தான்.. ஊழல் குற்றச்சாட்டு, பொருளாதார மந்தம், சட்ட ஒழுங்குக் கேடு,...\nஇப்போது சமீபகாலமாக இணையதளத்திலும் சரி, பத்திரிகைகளிலும் சரி, அஜித்துக்கு அபரிமிதமான செல்வாக்கு இருப்பது போல் காட்டப்படுகிறது. அது நிஜமாக...\nஈமெயிலில் பதிவுகளை பெற இங்கு உங்கள் மெயில் ஐடியை கொடுங்கள்..\nஎன் பாரதி சொன்னது போல,\nதேடிச் சோறு நிதந்தின்று – பல\nசின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்\nவாடித் துன்பமிக உழன்று - பிறர்\nவாடப் பலசெயல்கள் செய்து - நரை\nகூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்\nகூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல\nவேடிக்கை மனிதரைப் போலே - நான்\nவீழ்வே னென்று நினைத்து பயப்படுவதால் தான் எழுதிக்கொண்டிருக்கிறேன்..\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா த���ன் உலகின் personal care productsகளின...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nமதமாற்ற வியாபாரம் & ஆத்திக பகுத்தறிவு\nகடைசியாக எழுதிய இரண்டு கட்டுரைகளிலும் ஒரு கதையை சொல்லியே ஆரம்பித்திருந்ததால், செண்டிமென்ட் படி இந்த கட்டுரையும் அப்படியே.. நான் அப்போது ப்...\nஇப்போது சமீபகாலமாக இணையதளத்திலும் சரி, பத்திரிகைகளிலும் சரி, அஜித்துக்கு அபரிமிதமான செல்வாக்கு இருப்பது போல் காட்டப்படுகிறது. அது நிஜமாக...\nஏமாற்றி மதம் மாற்றுவதற்கு எதிரான ஒரு சிறு ஆரம்பம்..\nசென்ற கட்டுரையின் அனல் கொஞ்சம் அடங்கிய பின் அடுத்த விசயம் எழுதலாம் என்று காத்திருந்தேன்.. அந்த அனல் முந்தாநாள் வரை அடித்து, இப்போது இரண்டு...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nஇந்து அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் அரசியல்வாதி, மீடியாவில் இருந்து சாமானியன் வரை...\nநம் நாட்டின் பொருளாதாரம் எந்த அளவிற்கு மோசாமாகிக்கொண்டிருக்கிறது எந்த நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று தெரிந்துகொள்ள வேண்டுமானால...\n”அய்யோ அப்பறம் என்ன ஆச்சு சார்” நான் பதறிப்போய் கையில் இருக்கும் டீயைக்கூட குடிக்க மறந்து என் டீலரிடம் கேட்டேன்.. ”டாக்டர் ’அவ்ளோ தான...\nசிவகாசி மிக்சர் வண்டி - ஹாலிவுட் சுட்ட கமல் படமும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/hair-care/2017/are-you-follow-this-get-rid-dandruff-018264.html", "date_download": "2018-12-09T21:21:55Z", "digest": "sha1:YQRATK5GHWVSYZCTRRAZX6QSIQ73DEF5", "length": 26089, "nlines": 187, "source_domain": "tamil.boldsky.com", "title": "பொடுகுப் பிரச்சனை இருப்பவர்கள் எந்த ஷாம்புவை பயன்படுத்த வேண்டும் தெரியுமா? | Are you follow all this to get rid of dandruff? - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பொடுகுப் பிரச்சனை இருப்பவர்கள் எந்த ஷாம்புவை பயன்படுத்த வேண்டும் தெரியுமா\nபொடுகுப் பிரச்சனை இருப்பவர்கள் எந்த ஷாம்புவை பயன்படுத்த வேண்டும் தெரியுமா\nஇன்ற��க்கு யாருக்குமே தலையில் எண்ணெய் வைத்துச் சென்று வரும் பழக்கம் இருப்பதில்லை. அதை விட ஃப்ரீ ஹேர் என்று சொல்லி தலை முடியை பராமரிப்பதேயில்லை. இதனால் தலைக்கு தேவையான போஷாக்கு கிடைக்காமல் அரிப்பு ஏற்ப்பட்டு பொடுகுத்தொல்லை உட்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.\nநமது தோல் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும். இறந்த செல்களை தள் ளி, புதிய செல்களை உருவாக்கும். இந்த வேலை பொடுகினால் வேகமாக செய்யு ம்படி ஆகிறது. அதிகளவு செல்கள் உரு வாகி, ஒன்றோடொன்று ஒட்டிக்கொண் டு செதில் போல் ஆகின்றன. மண்டைத் தோலின் மேற்புர செல்கள் அதிகமாக இறந்து வெளியேறுவது தான் பொடுகு.தீவிர சரும வியாதியான சோரியாசிஸ்ஸின் ஆரம்ப அறிகுறிகளும், பொடுகு போலத் தான் தோன்றும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு, நோய் எதிர்ப்புத் தன்மையின் மாறுபாடு, அதீத மனஉளைச்சல், தட்பவெப்பநிலை மாறுபாடு, முகப்பரு, எண்ணெய்ப் பசை அதிகம் உள்ள தோல், தலையைச் சுத்தமில்லாமல் வைத்துக் கொள்ளுதல், அதிக உடல் பருமன் போன்றவை இதற்குக் காரணமாகின்றன.\n\"பிடி ரோஸ்போரம் ஓவல்\" என்ற நுண்ணியிர் கிருமியினாலும் பொடுகு வரலாம்.\nஎக்ஸீமா(Eczema), சொரியாஸிஸ்(Psoriasis) போன்ற தோல் நோய்களாளும் பொடுகு வரலாம்.\nஎப்பொழுதும் எண்ணெய் பசை மிகுந்த தலையுடன் இருப்பது, அழுக்கு தலையுடன் இருப்பது போன்ற காரணங்களாலும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.\nஇதைத் தவிர பருவ மாற்றங்கள், ஹேர் ஸ்ப்ரே அதிகமாக பயன்படுத்துவது, ஹேர் டை பயன்படுத்துவது,ஹேர் ஸ்ட்ரயிட்னிங்,ஹேர் க்ர்ல் செய்வது,ஹேர் அடை பயன்படுத்துவது, ஈரத்தலையுடன் அதிக நேரம் செலவிடுவது,மன அழுத்தம் ஆகியவையும் பொடுகு ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களாகும்.\nஇந்நோய் உள்ளவர்களுக்குத் தோலின் தன்மையில் மாற்றம் காணப்படும். தலை, கண் புருவம், மூக்கு, உதடு, காதின் பின்பகுதி, நெஞ்சு போன்ற பகுதிகளில் இது வரலாம். பின்னர் இது பொடுகு போல மாறும். அரிப்பு ஏற்படும், முடி உதிரும்.\nபார்த்தவுடன் இதைக் கண்டறிந்துவிட முடியும். இது Psoriasis இல்லை என்பதை, பரிசோதனையின் மூலம் கண்டுபிடித்துவிடலாம்.\nபொடுகினை இரண்டு வகையாக பிரிப்பார்கள். ஒன்று... கூந்தல் வறண்டு செதில் செதிலாக வெள்ளையாக இருப்பது. இரண்டு... எண்ணெய் பசையுடன் இருப்பது.\nமுதல் வகையினை கவனிக்காமல் விட்டால் அது சோரியாஸிஸ் போன்ற சரும நோய்களை ஏற்படுத்திவிடும். இதன் முலம் நெற்றியில் சின்ன சின்ன பருக்கள் வந்து முக அழகும் பாழாகிவிடும்.\nஇரண்டாம் வகையில் முடி உதிர்தல் அதிகமாக நிகழும். தலையில் இருந்து ஒருவித துர்நாற்றமும் வரும்.\nபொதுவாக இளைமைக் காலத்தில் தோன்றும் இது நடுத்தர வயது வரை நீளக் கூடும்.\nஆயினும் முதியவர்களுக்கு வராது என்று சொல்ல முடியாது. சிலருக்கு முதுமை வரை தொடர்ந்து இருக்கக் கூடுமாயினும் பெரும்பாலும் வயதாகும்போது அதன் வேகம் குறைந்துவிடும்.\nபெண்களைவிட ஆண்களுக்கு பொடுகுத் தொல்லை அதிகமாயிருப்பதற்குக் காரணம் அவர்களது தலையில் கூடியளவு எண்ணெய்ச் சுரப்பிகள் இருப்பதாகும். ஆண்களுக்கு ஹார்மோன்கள் அடிப்படைக் காரணமாயிருக்கலாம் என நம்பப்படுகிறது.\nஎண்ணெய்த் தன்மையுள்ள சருமம் உள்ளவர்களுக்கு அதிகம் தோன்றலாம்.\nஊட்டச்சத்து இல்லாத உணவுகளை எடுத்துக் கொள்கிறவர்களுக்கு பொடுகுத் தொல்லை ஏற்படுவதுண்டு. குறிப்பாக ஜிங்க் மற்றும் விட்டமின் பி சத்து குறைபாடு இருந்தாலும் இப்பிரச்சனை ஏற்படுவதுண்டு.\nபொடுகு கட்டுப்படுத்த முடியாத பிரச்சனை அல்ல. சற்று அதிக காலம் எடுக்கக் கூடியது என்பதால் சற்று பொறுமையாகவும், தொடர்ந்தும் அக்கறை எடுப்பது அவசியமாகும்.\nபொதுவாக மென்மையான ஷம்பூக்களை உபயோகித்து தலையைச் சுத்தமாக வைத்திருப்பது மட்டுமே பலருக்கு அதன் தொல்லையிலிருந்து விடுதலை அளிக்கும்.\nமுடியாதபோது மருத்துவ ஷம்பூக்களை நாடவேண்டி நேரிடும். Zinc,Coal Tar, சலிசலிக் அமிலம், செலீனியம் , பங்கசுக்கு எதிரான மருந்துகளான Ketoconazole கலந்தவை எனப் பல வகையுண்டு.\nமருத்துவ ஆலோசனையுடன் தங்களுக்கு ஏற்றதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nநெய், பால், வெண்ணெய் முத‌லிய உணவுகளை ‌சி‌றிது உண‌வி‌ல் சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம்.\nஇந்தக் கொழுப்பு சத்துள்ள உணவுகளால் தோலுக்குத் தேவையான எண்ணெய்ப் பசை கிடைக்கிறது.\nஇதனால் பொடுகு கிருமிகளின் தாக்கத்திலிருந்து முடியைக் காப்பாற்றலாம்.\nவாரம் இருமுறை எண்ணெய்த் தேய்த்துக் குளிக்க வேண்டும். தலையை தூ‌ய்மையாக வை‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.\nதலையில் புண் அல்லது வெட்டுகாயம் இல்லாமல் இருந்தால் செலெனியம் சல்ஃபைடு அல்லது ஜிங்க் பைரிதியோன் என்ற ��ருந்துள்ள ஷாம்புவை பயன்படுத்தி தலையை சுத்தம் செய்யலாம்.இது பொடுகு பெருகுவதை தடுக்கும். புண் இருந்தால் இதை பயன்படுத்தக்கூடாது.\nமூன்று அல்லது நான்கு எலுமிச்சைப் பழ தோல்களை எடுத்து நான்கு அல்லது ஐந்து காப் தண்ணீருடன் சேர்த்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை கொதிக்க விடுங்கள். அது குளிர்ந்த பின்னர், இந்த கலவையை வைத்து முடியை வாரம் ஒரு முறையாவது அலசவும்\nஇரண்டு டீஸ்பூன் வெந்தயத்தை எடுத்து, முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைத்து விட்டு, மறுநாள் காலை அதை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.\nஇந்த கலவையை முடியிலும், தலை சருமத்திலும் படுமாறு தேய்த்து 30 நிமிடம் வரை ஊற வைக்கவும்.\nபின் 30 நிமிடங்கள் கழித்து முடியை நன்கு தண்ணீரில் அலச வேண்டும். இந்த சிகிச்சையை தொடர்ந்து 4 வாரங்கள் மேற்கொண்டால், நல்ல பலன் கிடைக்கும்.\nகுளிக்க போகும் முன், தலை சருமத்தில் எலுமிச்சை ஜூசை வைத்து நன்கு மசாஜ் செய்து, 15-20 நிமிடங்களுக்கு பின் தலையை தண்ணீரில் அலசுங்கள். இந்த சிகிச்சை முடியின் பசைத் தன்மையை குறைத்து, பொடுகை ஒழித்து, கூந்தலை ஜொலிக்க செய்யும்.\nசமமான அளவில் தண்ணீரையும், வினீகரையும் சேர்த்து ஒரு கலவையை தயாரித்துக் கொள்ளுங்கள். இந்த கலவையை தலைச் சருமத்தில் தடவி, இரவு முழுவதும் அப்படியே விட்டு விடுங்கள். காலை எழுந்தவுடன் மிதமான ஷாம்புவால் தலை முடியை அலசுங்கள்.\nதலையிலும், தலைச் சருமத்திலும் படுமாறு தயிரை தடவிக் கொள்ளுங்கள். ஒரு மணி நேரத்திற்கு ஊற விடுங்கள். பின் மிதமான ஷாம்பூவால் தலை முடியை நன்றாக அலசுங்கள். இதனை வாரம் இரண்டு முறையாவது செய்ய வேண்டும்.\nஇரண்டு முட்டைகளை எடுத்து நன்கு அடித்துக் கொள்ளுங்கள். அந்த கலவையை தலைச் சருமத்தில் தடவி, பின் ஒரு மணி நேரம் கழித்து முடியை அலசுங்கள். இந்த சிகிச்சை பொடுகை ஒழிக்க மட்டுமல்லாமல், முடி உதிர்வை கட்டுப்படுத்தவும் உதவும்.\nபொடுகை நீக்க பாதாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை பயன்படுத்தி, தலைச் சருமத்திற்கு மசாஜ் செய்யுங்கள்.\nஇரவு முழுவதும் நன்கு ஊற விட்டு, காலையில் எழுந்ததும், தலையை ஷாம்பு கொண்டு அலச வேண்டும்.\nகுளிப்பதற்கு 20 நிமிடங்களுக்கு முன் கற்றாழை ஜெல்லை, தலைச் சருமத்தில் தேய்த்துக் கொள்ளுங்கள். 20 நிமிடங்கள் கழித்து ஒரு ஷாம்புவை கொண்டு தலையை அலசிக் கொள்ளவும்.\nசில வேப்ப இலைகளை எடுத்து, அதை நன்கு பேஸ்ட் செய்து, அதனை அப்படியே தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து, வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரில் தலையை கழுவிக் கொள்ளுங்கள்.\nவாரம் ஒரு முறை இப்படிச் செய்து வர பொடுகுத்தொலை மட்டுமல்லாது தலையில் வேறு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் கூட நீங்கிடும்.\nதுளசி மற்றும் நெல்லிக்காய் :\nதுளசி மற்றும் நெல்லிக்காய் தனித்தனியாக அரைத்து ,கலந்து ஒரு பசையை தயாரித்துக் கொள்ளுங்கள். இந்த பசையை கொண்டு தலைச் சருமத்தில் நன்றாக மசாஜ் செய்யுங்கள்.\nஅரை மணி நேரம் அப்படியே விட்டு விடுங்கள். பின்னர் ஷாம்புவால் தலைமுடியை நன்றாக அலசுங்கள்.\nஇரண்டு டீஸ்பூன் பூண்டு பொடியை, 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறோடு கலந்து பேஸ்ட் செய்து, அதனை தலைச் சருமத்தில் தேய்த்து, 30-40 நிமிடங்கள் வரை ஊற வைத்து, பின்னர் ஷாம்புவைக் கொண்டு குளிர்ந்த நீரில் முடியை அலசுங்கள்.\nஇஞ்சி மற்றும் பீட்ரூட் :\nஇஞ்சி மற்றும் பீட்ரூட்டை ஒன்றாக அரைத்து கொண்டு, அந்த பசையை கொண்டு தலையில் நன்கு மசாஜ் செய்து இரவு முழுவதும் ஊற விடுங்கள். மறு நாள் காலை, முடியை நன்றாக அலசுங்கள். இதனை தொடர்ச்சியாக 4-5 இரவுகள் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த எண்ணெய்யில் ஊற வைத்த அத்திப்பழத்தை சாப்பிடுவதால் இவ்வளவு பயன்களா..\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nNov 22, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nசீனாவின் முகத்திரையைக் கிழித்தெறிந்தப் புகைப்படக் கலைஞர் - திகைப்பில��� சீனா #Photos\nஜிம்முக்குப் போகும் முன் பால் குடிக்கலாமா\nமுகப்பருக்கள் முதல் முடி உதிர்வு வரை அனைத்து பிரச்சினையையும் சரி செய்யும் பேரிக்காய்..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/07/NPC_69.html", "date_download": "2018-12-09T22:58:15Z", "digest": "sha1:RHTJNNDLLBFZG5ZCDBPQSQ4URV5EKWVZ", "length": 11751, "nlines": 64, "source_domain": "www.pathivu.com", "title": "முதலமைச்சர் பொய் கூறவில்லை:சீ.வீ.கே - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / முதலமைச்சர் பொய் கூறவில்லை:சீ.வீ.கே\nடாம்போ July 26, 2018 இலங்கை\nமாகாண அமைச்சர்கள் 3 பேர் தொடர்பான தனக்கு கடிதம் கிடைக்கவில்லை. என முதலமை ச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் கூறிய கருத்து உண்மையானது. அவர் பொய் கூறவில்லை, சபைக்கு பொறுப்புகூறும் கடமையிலிருந்து அவர் தவறவில்லையென வடமாகாணசபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கூறியுள்ளார். வட மாகாணசபையின் 128வது அமர்வு இன்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் இடம் பெற்றது. எதிர்கட்சி உறுப்பினர் வி.தவநாதன் ஆழுங்கட்சிக்குள் உள்ள இருவரின் ஒருவர் அப்பட்டமான பொய்யை\nஇதனை தொடர்ந்து பேசிய எதிர்கட்சி தலை வர் சி.தவராசா இங்கே இப்படி பொய்தான் கூறப்படுகிறது. என கூறியதுடன் கடந்த அமர்வு க்கு முதல் நடைபெற்ற அமர்வில் முதலமைச்சர் ஆளுநரிடமிருந்து தனக்கு எந்த கடிதமும்\nகிடைக்கவில்லை. என கூறிய கருத்து பொய்யானது என்பதை நிரூபித்ததாக கூறினார். இதற்கு பதிலளித்த அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கடந்த அமர்வுக்கு முதல் அமர்வில் அதாவ து 126வது அமர்வில் மாகாணசபை உறுப்பினர் கே.சயந்தன்\nமுதலமைச்சரை நோக்கி 3 அமைச்சர்கள் விடயம் குறித்து ஆளுநர் முதலமைச்சருக்கு கடிதம் எழுதியதாக கூறினார். அதனை முதலமைச்சர் நிராகரித்து அவ்வாறன கடிதம் தமக்கு வரவில்லை என கூறினார்.\nஅது உண்மை. முதலமைச்சருக்கு 3 அமைச்சர்கள் விடயம்\nகுறித்து கடிதம் அனுப்பபடவில்லை. ஆகவே முதலமைச்சர் பொய் கூறவில்லை. பொறுப்புகூறும் கடமையிலிருந்து தவறவில்லை. என கூறினார். இதற்கு பதிலளித்த எதிர்கட்சி தலைவர் சி.தவராசா அவை தலைவருடைய கருத்து சமாளிப்பதாக இருப்பதாக கூறியதுடன்,\nஅவை தலைவருடைய அந்த கருத்தை தாம் ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் கூறினார்\nகருணா ஒரு வெற்று டம்மி: சரத்பொன்சேகா\nகருணாவுக்கு அரச புரனாய்வுப் பிரிவினால் மாத மாதம் உதவிக்கொடுப்பனவு வழங்கினோம். அந்தப் பணத்திலும் கருணா நன்றாக உண்டு, குடித்து, கும்மாளமட...\nவெள்ளத்தில் மூழ்கியது அச்சுவேலி - தொண்டைமானாறு வீதி\nஅச்சுவேலி – தொண்டைமானாறு வீதி வெள்ளத்தில் மூழ்கியதால் அவ்வீதியுடாக போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மிக நீண்ட காலமாக புணர...\nரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில், எதிர்வரும் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் பிரேரணை ஆதரவு வழங்குவது ...\nவான்பாயும் இரணைமடுக் குளத்தில் மக்கள் மீன்வேட்டை\nஇரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்...\nபொலிஸாரைக் கொன்றது புலிகளின் புலனாய்வுப் பிரிவு என்கிறது பொலிஸ்\nவிடுதலைப் புலிகளின் மாவீரர் தின நிகழ்வுகளை மட்டக்களப்பில் நடத்த விடாது தடுப்பதில் சுட்டுக்கொல்லப்பட்ட இரு பொலிஸாரும் ஈடுபட்டிருந்ததாகவும் ...\nகுடும்பத் தகராற்றில் வாகனங்களுக்கு தீ வைப்பு\nஇரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராற்றினால் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தீயிட்டு கொழுத்திய சம்பவம் கோப்பாய் பகுதியில...\nகூட்டமைப்பு கூட்டத்தில் ரெலோ தீர்மானம்\nரணிலை பிரதமராக்க முடியாதென மைத்திரி ஆணித்தரமாக தெரிவித்துவிட்ட நிலையில் நிலையில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று க...\nகாவல்துறை கொலை: மேலுமொரு முன்னாள் போராளி கைது\nவவுணத்தீவு காவல்; நிலையத்தில் கடமையாற்றிய இரண்டு காவல்துறையினர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போரா...\nஇரணைமடுவுக்கு ஜனாதிபதி மைத்திரி விஜயம செய்திருந்த நிலையில் தனது ஆதரவாளர்கள் சகிதம் காத்திருந்து தனது ஆதரவை வெளிப்படுத்திய தமிழரசு நாடாள...\nஇனஅழிப்பிற்கு வெள்ளையடிக்கும் சாந்தி எம்பி\nஅண்மைக்காலமாக கூட்டமைப்பு ஒருபுறம் புலிநீக்க அரசியலை செய்தவாறு மறுபுறம் இன அழிப்பு அரசிற்கு முண்டுகொடுத்துவருவது தெரிந்த ஒன்றே.அவ்வகையி...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் மாவீரர் முல்லைத்தீவு எம்மவர் நிகழ்வுகள் இந்தியா கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா தென்னிலங்கை மன��னார் வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா பலதும் பத்தும் யேர்மனி அம்பாறை கனடா மலையகம் அறிவித்தல் தொழில்நுட்பம் மருத்துவம் அமெரிக்கா சிறுகதை டென்மார்க் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மண்ணும் மக்களும் காணொளி சினிமா இத்தாலி சவூதி மலேசியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/10/07134152/1011070/Husband-kill-his-wife-in-Thiruverumbur.vpf", "date_download": "2018-12-09T21:12:48Z", "digest": "sha1:ZNEF52NC36XYCJEB3V3BEQZQYLW6IAEN", "length": 13206, "nlines": 89, "source_domain": "www.thanthitv.com", "title": "விபரீதத்தில் முடிந்த குடும்ப சண்டை : மனைவியின் தலையை துண்டாக வெட்டிய கணவன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவிபரீதத்தில் முடிந்த குடும்ப சண்டை : மனைவியின் தலையை துண்டாக வெட்டிய கணவன்\nதிருவெறும்பூர் அருகே குடும்ப சண்டையில் மனைவியின் தலையை கணவன் துண்டாக வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதிருவெறும்பூரை அடுத்த காட்டூர் பகுதியை சேர்ந்த சங்கர் சகாயராஜ் என்பவருக்கும், தஞ்சைமாவட்டம் கீழ திருப்பந்துருத்தியை சேர்ந்த ஜெஸ்சிந்தா ஜோஸ்பினுக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.\nஇருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப சண்டை இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்தவாரம் நடந்த குடும்ப பிரச்சினையில் கோபித்துக்கொண்டு தனது அப்பா வீட்டுக்கு சென்ற ஜெஸ்சிந்தா ஜோஸ்பின், இரு தினங்களுக்கு முன்பு வீட்டுக்கு வந்துள்ளார்.\nஇந்த நிலையில் நேற்று இரவு நடந்த குடும்ப சண்டையில், , ஜெஸ்சிந்தா ஜோஸ்பின் தலையை துண்டாக வெட்டிய சங்கர் சகாயராஜ், பின்னர் இரவு முழுவதும் மனைவியின் உடல் அருகிலேயே படுத்து தூங்கியுள்ளார்.\nஇதனையடுத்து காலையில் வீட்டை விட்டு வெளியே வந்த சங்கர் சகாயராஜின் உடலில் இருந்த ரத்த கரையை பார்த்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளனர்.\nஅங்கு தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஜெஸ்சிந்தா ஜோஸ்பின் பிணமாக கிடந்துள்ளார். பின்னர் இது குறித்து தகவல் அறிந்த போலீசார், சங்கர் சகாயராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக சங்கர் சகாயராஜின் தங்கை ஆரோக்கிய சுபாவையும் போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்.\nரூ.75 லட்சம் மதிப்பிலான நகைகளுடன் நகை ஏஜெண்ட் ஓட்டம்\nகரூரில் ரூ.75 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ தங்க கட்டிகளுடன் வடநாட்டு நகை ஏஜெண்ட் தலைமறைவானதை அடுத்து, கரூர் டிஎஸ்பி தலைமையில் 2 தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது\nகாவிரி ஆற்றில் சட்டவிரோத மணல் குவாரிகள் : ஆட்சியர் நேரில் ஆஜராகி விளக்கம்\nகரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவர், தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தோட்டக்குறிச்சியில் சட்டவிரோதமாக மணல் குவாரிகள் நடக்காமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க உத்தரவிட்டிருந்தனர்.\nஜெனரேட்டர் பயன்படுத்தி தூங்கிய தாய், மகள் உயிரிழப்பு\nமின் தடையால் ஜெனரேட்டரை பயன்படுத்தி வீட்டில் தூங்கிகொண்டிருந்த தாய், மகள் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகரூர் மாவட்டத்தில் கரை புரண்டு ஓடும் காவிரி\nகரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகேயுள்ள தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றுப் பகுதியில் வெள்ள நீர் கரை புரண்டு ஓடுகிறது.\nதேன் எடுக்கச் சென்ற போது விபரீதத்தில் மாட்டிய இளைஞர்\nகரூர் மாவட்டம் தோகைமலை அருகே தேன் எடுக்க முயன்ற போது தேனீக்கள் தாக்கியதில் கிணற்றில் விழுந்த நபரை தீயணைப்புத்துறையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.\n\"மெரினாவில் விரைவில் தொல்காப்பியர் சிலை\" - அமைச்சர் பாண்டியராஜன்\nசென்னை கடற்கரை சாலையில் தொல்காப்பியர் சிலை விரைவில் முதலமைச்சரால் திறக்கப்படவுள்ளதாக தமிழ்வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.\n7 பேர் விடுதலை விவகாரம் : தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யலாம் - கற்பகவிநாயகம்\n7 பேரின் விடுதலையில் காலதாமதம் செய்யும் ஆளுநரின் முடிவு குறித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யலாம் என கற்பகவிநாயகம் தெரிவித்துள்ளார்.\n\"பேட்ட\" படத்தின் பாடல்கள் வெளியீடு\nரஜினி நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட படத்தின், பாடல்கள் இன்று வெளியானது.\nசிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருது வென்ற கனிமொழிக்கு ஸ்டாலின் வாழ்த்��ு\n2018-ஆம் ஆண்டிற்கான சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருது பெறும், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஅரையாண்டு வினாத்தாள்கள் திருட்டு : அரசு பள்ளியின் பூட்டை உடைத்து துணிகரம்\nதேவகோட்டையில் உள்ள அரசு பள்ளியின் பூட்டை உடைத்து அரையாண்டு வினாத்தாள்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.\nஅதிகாரிகளுடன் டிஜிபி ராஜேந்திரன் ஆலோசனை\nசேலம் சரகத்திற்க்குட்பட்ட 4 மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் திடீர் ஆலோசனை நடத்திய தமிழக டிஜிபி ராஜேந்திரன், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், நக்சலைட் ஊடுருவலை தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் காவல் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geotamil.com/index.php?option=com_content&view=article&id=1438:2013-04-06-03-14-58&catid=17:2011-03-03-20-13-15&Itemid=35", "date_download": "2018-12-09T22:46:18Z", "digest": "sha1:OKPFGW7Q4GYYW7IQVWYDTIOBMUM4WGBK", "length": 155147, "nlines": 268, "source_domain": "geotamil.com", "title": "சிங்கப்பூர்/மலேசிய எழுத்தாளர்கள் வரிசை", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\n[ஜூலை 2009 இதழ் 115 மார்ச் 2010 இதழ் 123 வரை , பதிவுகள் இணைய இதழில் எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் சிங்கப்பூர்/மலேசிய எழுத்தாளர்கள் வரிசை' என்னும் தலைப்பில் எட்டு எழுத்தாளர்களைப் பற்றி எழுதியிருந்தார். அத்துடன் அறிமுகம் செய்விக்கப்பட்ட எழுத்தாளர்களினதும் படைப்புகளையும் அவர்களைப் பற்றிய குறிப்புகளில் உள்ளடக்கியிருந்தார். ஒரு பதிவுக்காக, பதிவுகளின் புதிய வடிவமைப்பிக் அவை பதிவுசெய்யப்பட வேண்டிய அவசியம் கருதி, அவை இங்கு, படைப்புகள் தவிர்த்து , மீள்பிரசுரமாகின்றன. - பதிவுகள்-]\n1. அறிமுகம்: (சிங்கப்பூர்) எழுத்தாளர் சித்ரா ரமேஷ்\nசித்ரா ரமேஷ் இலக்கியத்தைக் குறித்துப் பேசுமிடத்தில், 'இறைவன் இலக்கியம் இரண்டுமே இருக்கும் இடம் தெரியாமல் இருக்கும் பரம்பொருள் தானே', என்று சொல்லியிருப்பார். சமீபத்தில் நடந்த நூல் வெளியீட்டு விழா ஒன்றில் 'வாழ்க்கையில் இலக்கியம்' என்ற தலைப்பில் விறுவிறுப்பாகவும் சரளமாகவும் உரையாற்றி எல்லோரையும் அசத்தியவர். இவருக்கு எழுத வேண்டும் என்பதில் மிகப் பெரிய குறிக்கோள் இல்லாததால் அதிகமாக எழுதுவதை விட அதிகமாகப் படிக்க விரும்பும் வாசகியாகவே தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார். படிப்பது என்ற விஷயம் பொழுது போக்கிற்காக சில சமயம் நிகழலாம். ஆனால், எழுதுவது என்பது வெறும் பொழுது போக்கிற்காக மட்டும் செய்யப்படும் விஷயம் இல்லை என்று சொல்வார் சித்ரா, பதின்ம வயதிலேயே இவரது கட்டுரைகள் தமிழாசிரியையை விட இவருடைய தோழிகளுக்கு மிகவும் பிடித்திருக்கும். அந்தக் கட்டுரைகள் எந்த இலக்கண வரையறைக்குள்ளும் வராமல் சித்ராவின் பாணியில் அமைந்தவை. வெகுஜனப் பத்திரிகை ரசனையிலிருந்து விலகிநின்ற மேம்பட்ட எழுத்துக்களை இவரது மூத்த சகோதரர்தான் இவருக்கு அறிமுகம் செய்திருக்கிறார்.\n'திண்ணை' இணையதளத்தில் 'ஆட்டோகிரா·ப்' என்ற 25 வாரங்கள் வெளியான இவரதுகட்டுரைத் தொடர் பரவலான வாசிப்பையும் கவனத்தையும் பெற்றது. சித்ரா, இந்தத் தொடரை 'எதிர்பாராமல் நடந்த இனிய விபத்து' என்று குறிப்பிடுவார். பெரிய திட்டங்கள் எதுவுமில்லாமல் எழுதத் துவங்கி, பின்னர் வாராவாரம் எழுதியிருக்கிறார். இந்தத் தொடருக்கு இன்றும் தொடர்ந்து வாசகர் கடிதங்கள் வந்தபடியிருக்கின்றன. இதுகுறித்துச் சொல்லும்போது, \"வாசகர்கள் அந்த 'ஆட்டோகிரா·ப்'பில் தமது கையெழுத்தையும் பார்க்கிறார்கள் என்று தோன்றுகிறது\", என்பார் சித்ரா. வாசிக்கும் யாராலும் கட்டுரையில் சொல்லப்பட்டவற்றுடன் தன்னைப் பொருத்திப்பார்க்க முடியும். இந்தக் கட்டுரைகளில் சொல்லப் பட்டவை அவரது இளமைப்பருவத்தின் 'மலரும் நினைவுகள்' எனினும், சாதாரண நினைவலைகளைப் போலில்லாமல் ரசித்துச் சிரிக்கக்கூடிய அங்கதத்துடன் ஆங்காங்கே நிகழ்கால நிகழ்வுகளுடன் பொருத்தி மிகவும் சுவாரசியமாக எழுதியிருப்பார். இக்கட்டுரைத் தொடரில் இவரின் சமூக அவதானிப்புகளின் ஆழமும் விசாலமும் வாசிப்பவருக்கு தெள்ளெனப்புரியும்; பிரமிப்பையும் ஏற்படுத்தும். மொழி பாய்ச்சலாய் இருக்கும். கிரேஸி மோகன் நாடகங்களில் ஒரு ஜோக்குக்குச் சிரித்து முடிக்கும் முன்னர் சிரிப்பலையில் அடுத்த ஜோக் காணாமல் போவதைப் பார்த்திருப்பீர்கள், இல்லையா அதுபோல அடுத்தடுத்த வாக்கியங்களுக்கு அடுக்கடுக்காகச் சிரிக்கத் தயாராக இருக்க வேண்டும். படித்து முடித்ததும் சொந்த நினைவுகளில் மூழ்கவும்தான்.\nநகைச்சுவை என்றாலும் அதில் உள்ளுறையாக ஒரு உன்னத நோக்கம் இருக்க வேண்டும் என்று நம்புகிறார் சித்ரா. சார்லி சாப்ளின் நகைச்சுவையைப் போல். எழுத்து என்பது ஒரு காலப்பதிவு. அதில் ஈடுபடும் போது பொறுப்புணர்ச்சி தேவை. தவறான வார்த்தைகளோ அல்லது கருத்துக்களோ எழுத்தின் மூலம் பதிவு செய்யப்படும் போது அந்த தவறுக்கு ஒரு எழுத்தாளனே முழுப் பொறுப்பு. எனவே, எழுத்தும் எண்ணங்களும் எப்போதும் உன்னதங்களையே சொல்ல வேண்டும் என்பது ஒரு இலட்சியவாதம். அப்படி இலட்சியவாதங்கள் பேசி ஏமாற்றிக் கொள்ளும் இலட்சிய எழுத்தாளர் தான் இல்லை என்றும் ஒரு தவறானக் கருத்தைச் சொல்வதன் மூலம் சமுதாயப் பொறுப்புணர்ச்சியற்று இருக்க விரும்பவில்லை என்றும் சொல்வார். 'கனமான நோக்கம்' ஒன்றைமுன் கூட்டியே தீர்மானம் செய்து கொண்டு கதைகள் எழுத முடியாது. கட்டுரைகள் எழுதலாம். கதையின் இயல்பான ஓட்டத்தில் அவ்வப்போது கதாசிரியர் உள்ளே புகுந்து 'திருடாதே பாப்பா திருடாதே' என்று அறத்தைப் பேசாமல் ஆனால் அதே சமயம் அறம் வளர்க்க நினைக்கும் என்ற அடிப்படை எண்ணங்கள் எழுதுவதில் தனக்கு உண்டு என்றும் கூறுவார்.\nசித்ராவின் 'பிதாமகன்' என்ற சிறுகதை அவருக்கு அங்கீகாரம் வாங்கிக் கொடுத்த இன்னொரு முக்கியப் படைப்பு என்று துணிந்து சொல்லி விடலாம். இன்றைய காலகட்டத்தில் உலகளாவிய ஒரு பிரச்சனையைப் பேசும் இந்தச் சிறுகதை அற்புதமானது. வெளிநாட்டில் இறந்துபோன தந்தையின் பிரேதத்தைத் தன் சொந்த நாட்டுக்கு/ ஊருக்கு எடுத்துச் செல்ல முயலும்போது எதிர்கொள்ளும் சவால்களினூடாகப் பயணிக்கும் சிறுகதை இது. நெருக்கடிகள் மிகுந்த உலகில் ஒவ்வொரு செயலுமே வெறும் கடமையாகச் செய்யப் படுகின்றன என்பதைச் சுவாரசியமாகச் சொல்லும். செய்நேர்த்தியிலும் சரி வடிவத்திலும் சரி இந்த��் சிறுகதை சிறப்பாக அமைந்திருந்தது. வாசிப்பவருக்கு மூத்த தமிழ் எழுத்தாளர் தி. ஜானகிராமனின் எழுத்தை வாசித்தது போன்ற அனுபவம் ஏற்பட நிறைய வாய்ப்புகள் உண்டு. இந்தச் சிறுகதை சித்ரா ரமேஷின் எழுத்தின் மீதான எனது நம்பிக்கையைப் பலப்படுத்தியது என்றே உணர்ந்தேன்.\nஅதிக இடைவெளிகள் இல்லாமல் தொடர்ந்தும் எழுதவேண்டிய திறன்மிகுந்த ஓர் எழுத்தாளர் இவர். எண்ணிக்கையில் குறைவாகவே எழுதியிருந்தாலும் எழுதியவை 'சத்தான கதைகள்' என்று தன்னம்பிக்கையுடன் கூறும் சித்ரா ரமேஷ் ஒரு முதுகலைப் பட்டதாரி. தமிழகத்தில் பிறந்த இவர் இப்போது சிங்கப்பூர்க் குடிமகள். சிறுவயதில் கவிதைகள் மற்றும் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். 1990களின் துவக்கத்தில் சிங்கப்பூருக்கு வந்த பிறகுதான் சிறுகதைகள் எழுதத் தொடங்கியிருக்கிறார். சிங்கப்பூரில் குடியேறிய பிறகு பல நட்புகள், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம், தமிழ் முரசு, இணையம் போன்ற பல ஊடகங்களின் மூலம் படிப்பதற்கான இவருக்கான எல்லைகள் விரிவடைந்திருக்கிறது.சித்ராவின் அனைத்து முயற்சிகளுக்கும் துணைநிற்கும் அனுசரணையான இவரது கணவர் ரமேஷ் ஒரு பொறியாளர். பொறியியல் படிக்கும் கௌதம் என்ற ஒரு மகன், புகுமுகவகுப்பில் பயிலும் சுருதி என்ற ஒரு மகள் என்று இரண்டு குழந்தைகள் இவருக்கு.\nஎழுத்தைக் குறித்து கேட்டால் சொல்ல இவருக்கு நிறைய இருக்கிறது. யாரும் கையைப் பிடித்து எழுது என்று வற்புறுத்த முடியாது என்பார். அதே நேரத்தில் எழுதாமல் இரு என்று கையைக் கட்டிப் போடவும் முடியாது. எழுதாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணம் எழுதிக் குவித்து இனிமேல் எழுத எதுவுமில்லை என்று நீர்த்து போகும் போதோ, அல்லது எழுத்து, இலக்கியம் எல்லாவற்றிலும் அவநம்பிக்கை ஏற்படும் போதோ நிகழலாம். இப்போதைக்கு இவருக்கு எழுத வேண்டாம் என்ற தீர்மானம் எதுவுமில்லை. கண்டிப்பாக இன்னும் நிறைய எழுத வேண்டும் என்ற எண்ணமே உண்டு. எழுத வேண்டும் என்று அவகாசம் கிடைக்கும் போது எழுத எதுவும் தோன்றாமல் போய்விடுகிறது. வேலைப் பரபரப்பில் இதை இப்படி எழுதலாமே என்ற கற்பனைகள் தோன்றும். பரீட்சை எழுதும் போது கவிதை வரிகள் எழுத வருவது போன்ற வாழ்வின் அபத்தங்களில் இதுவும் ஒன்றுரைப்பார். கையில் பேப்பர் பேனா எல்லாம் இருக்கும் போது வெற்றுத் தாள்கள் மட்டுமே மிஞ்சும்.\n'கடல் கடந்த கனவு' என்ற இவரது சிறுகதை சிங்கப்பூர் எழுத்தாளர் கழகம் நடத்திய சிறுகதைப்போட்டியில் பரிசு பெற்றது. தேசிய கலைகள் மன்றம் மற்றும் சிங்கப்பூர் பிரெஸ் ஹோல்டிங்க்ஸ் இணைந்து இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தும் 'தங்கமுனைப் பேனா விருது -2005'ல் 'பறவைப்பூங்கா'விற்காக மூன்றாம் பரிசு பெற்றார். 'கடவுளின் குழந்தைகள்' என்ற இவரது சிறுகதை நாடக வடிவமாக்கப்பட்டு சிங்கப்பூர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. சிறந்த மேடைப்பேச்சாளரான இவர் ஓர் ஆசிரியருமாவார். இவரிடம் விஞ்ஞானப் பாடங்கள் பயிலும் மாணவர்கள் மெச்சிப் பேசுவதை நானே கேட்டதுண்டு. மாணவன் மெச்சும் ஆசிரியராக விளங்குவது,> அதுவும் இந்த யுகத்தில் எத்தனை சிரமம் என்று ஆசிரியர்கள் அறிவார்கள்.\nபட்டிமன்ற மேடைகளிலும் இவர் பேசுவார். இயல்பாகவே கலகலப்பாகப் பேசி எல்லோரையும் கவரும் இவர், மனதில் பட்டதைப் பளிச்சென்று பேசக்கூடியவர்.வீட்டுப் பராமரிப்பிலும் சமையல் கலையில் கூடச் சிறந்து விளங்குபவர். சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தில் செயலவை உறுப்பினராக பதவி வகிக்கும் இவரின் தலைமைத்துவமும் ஆளுமையும் சிங்கப்பூரில் மிகவும் பிரசித்தம். சித்ராவின் சமீபத்திய கனவு - விரைவில் தனது சிறுகதைத் தொகுப்பு ஒன்றைப் பதிப்பிப்பது. அந்தத் தொகுப்பு வெளிவரும்போது சிங்கப்பூர்த் தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்களிடையே இவருக்கு இருக்கும் முக்கிய இடம் உறுதிப்படும் என்பதில் சந்தேகமில்லை.\n2. அறிமுகம்: (சிங்கப்பூர்) எழுத்தாளர் எம்.கே.குமார்\nபுதுக்கோட்டை மாவட்டத்தின் ஆவுடையார்கோவில் அருகிலிருக்கும் தீயத்தூர் இவரது சொந்த ஊர். தற்போது 32-33 வயதாகும் எம்.கே.குமார் படித்ததெல்லாம் சென்னை தரமணியிலுள்ள வேதியல் தொழிநுட்பக்கல்லூரியில். திருச்சி தூத்துக்குடியில் ஆறாண்டுகள் பணியாற்றிவிட்டு ஏழெட்டு ஆண்டுகளாக சிங்கப்பூரில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறார்.\nகாலச்சுவடு, வார்த்தை போன்ற சில அச்சிதழ்களிலும் அனைத்து இணைய இதழ்களிலும் இவரது சிறுகதைகள், கட்டுரைகள், கட்டுரைத் தொடர்கள் மற்றும் கவிதைகள் பிரசுரமாகியுள்ளன. தமிழோவியம் மின்னிதழில் எழுதிய 'மாஜுலா சிங்கப்பூரா' என்ற சிங்கப்பூர் வரலாறு குறித்த தொடர் வாசகர்களுக்கிடையே இவருக்கு நல்ல பெயர் வாங்க��க் கொடுத்தது.\n15 சிறுகதைகள் அடங்கிய 2006ல் பிரசுரமாகியுள்ள இவரது சிறுகதைத் தொகுப்பின் பெயர் 'மருதம்'. மருதுசேர்வை எனும் பெயரிலான முக்கிய கதாப்பாத்திரத்தைக் கொண்ட ஒரு சிறுகதையின் பெயர் இது. விவசாய வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஒரு கதை இது என்பதும் முக்கிய செய்தி. நூலின் தலைப்பு சொல்வதுபோல இந்தத் தொகுப்பின் பெரும்பாலான சிறுகதைகள் தஞ்சாவூர் விவசாயப் பகுதிகளைக் களமாகக் கொண்டவை. மூத்த எழுத்தாளர் நாஞ்சில் நாடன் இந்நூலுக்கு எழுதி வழங்கிய முன்னுரையில் குமார் மீதான தனது நம்பிக்கையைப் பதிவுசெய்திருப்பார். கிராமியக் களமும், கருவும், பாத்திரங்களும் எம்.கே.குமாருக்கு மிகவும் இலகுவான பரப்பு என்று இந்தத் தொகுப்பின் சிறுகதைகள் நிரூபிக்கின்றன. சம்பவங்களும் கதாமாந்தர்களும் மிக இயல்பாகவும் எளியாகவும் புனையப்பட்டவை.\nசங்க இலக்கியங்களின் போக்குகளும் மொழிகளும் இவரில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது இவரின் சில சிறுகதைகளில் உணரலாம். பரிக்ஷ¡ர்த்தமான மொழிச்சோதனைகள் பல செய்யக்கூடிய இவரது எழுத்தில் அதற்கான சாத்தியங்கள் நிலவுகின்றன. ஆகவே, ஓரளவிற்கு இயல்பாகவும் அமைகின்றன. 'வேட்டை' போன்ற மிகச்சில கதைகளில் மட்டும் கொஞ்சம் ஒட்டாமல் விலகி நிற்கும் மொழி வாசகனுக்கு ஒருவித சுவாரஸியத்துடன் புலப்படக்கூடும்.\nசிங்கப்பூரைக் களமாகக் கொண்ட சிறுகதைகளையும் எம்.கே. குமார் எழுதியுள்ளார். அவை இந்நாட்டின் இடங்களின் பெயர்களையும் உள்ளூர் வழக்குகளையும் மட்டுமே கொண்ட சிறுகதைகளன்று. உள்ளூர் வாழ்க்கையையும் சமூகசிக்கல்களை நல்லமுறையில் உள்வாங்கிக் கொண்ட பின்னர் எழுதப்பட்டவை. உதாரணமாக, 'மஹால் சுந்தர்' என்ற இவரது சிறுகதை சிங்கப்பூரின் பல்லினக் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் ஒரு நல்ல சிறுகதை. பிலிப்பைன்ஸ் நாட்டின் ஒரு பெண் சிங்கப்பூருக்கு பணிப்பெண்ணாக வந்து வேலைசெய்கிறாள். தனது பங்களாதேஷ் காதலனால் ஏற்படும் கர்பத்தைக் கலைக்க உதவுவது சுந்தர் எனும் இன்னொரு இந்திய நண்பன். நிரந்தர வாழ்க்கைத் துணையைத் தேடும் ஒரு சராசரி ஆணுக்கு ஏற்படும் குழப்பங்களுடனும் ஊருக்குப் போய் முறையாகத் திருமணம் முடித்துத் திரும்பும் சுந்தர் என்று நகரும் இக்கதையில் முடிவும் மிகவும் எதார்த்தமாக அமைகிறது. முழுக்க முழுக்க சிங்க��்பூரைக் களமாகக் கொண்ட சிறுகதைகள் மட்டுமே அடங்கிய இவரது ஒரு தொகுப்பு இனிமேல் தான் வெளியாக வேண்டியுள்ளது.\nஎழுதாமல் இருக்கமுடியுமா என்று குமாரிடம் கேட்டால் சுருக்கமாக 'முடியும்' என்று சொல்வார். இவருக்கு எழுத்து பொழுதுபோக்கும் இல்லை. அதற்கு கனமான ஒரு நோக்கமும் இல்லை என்று சொல்லும் குமார் எழுத்தைத் தன் 'அகத்துடனான கலவி' என்றும் சொல்வார். வாசிப்பவனுக்கு எத்தனை நெருக்கத்தில் இருக்கிறது என்பதே இலக்கியத்தின் நோக்கமாக இருக்கவேண்டும் என்று கருதும்> எம்.கே.குமார் இலக்கியத்தை உலகவாழ்க்கையின் ஒரு சாளரமாகப் பார்க்கிறார். படிக்கும் போது இந்தச் சாளரம் திறந்து கொள்கிறது என்பார். வாழ்க்கைக்கு இலக்கியம் தேவையா என்ற விவாதத்திற்குள் புகுந்தால், 'தன்னையறிந்தவனுக்கு எதுவுமே தேவையில்லை' என்று கூறுவார். இவரை மிகவும் கவரும் எழுத்தாளர் சுந்தர ராமசாமி. ஏனெனில், வார்த்தைகளில் வாழ்வைச் சொன்ன ஓர் எழுத்தாளர்\nபழந்தமிழ் மொழியைக் கையாளவதிலும் நவீனமாக எழுதுவதிலும் இவருக்கு இருக்கும் திறமை சிறுகதையில் அதிக புதுமுயற்சிகளுக்கு வழிசெய்கிறது. கவிதையிலும் இவர் குறிப்பிடத்தகுந்த ஆக்கங்களைச் செய்துள்ளார். எழுத்துத் துறையில் மென்மேலும் துடிப்போடு இயங்குவதற்கான அனைத்துத் திறன்களுமுடையவர் எம்.கே.குமார். எழுத்துப்பயணத்தில் அதிக காலம் தேங்கி நின்றுவிடாமல் தொடர்ந்தும் எழுதுவாரேயானால், இவரது பங்களிப்பு கணிசமானதாகும். சிங்கப்பூர் தமிழிலக்கியத்துக்கு சிறந்த ஓர் எழுத்தாளர் கிடைத்துவிடுவதும் உறுதி. வெள்ளைச் சிரிப்புடன் இதமாகப் பேசிப்பழகும் இவர், காலச்சுவடு நடத்திய சுந்தர ராமசாமி நினைவுச் சிறுகதைப்போட்டி - 2008ல் முதல் பரிசைப் பெற்றவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nஇவருக்கு குறும்படங்களிலும் ஆர்வமுண்டு. 'பசுமரத்தாணி' இவரின் முதல் குறும்படம். இவர் சிங்கப்பூர் எழுத்தாளர் கழகத்தின் வாழ்நாள் உறுப்பினர்.\n3. அறிமுகம்: (மலேசிய) எழுத்தாளர் கே. பாலமுருகன்\nசமீபத்தில் அச்சிதழ்களிலும் இணைய இதழ்களிலும் அடிக்கடி கண்ணில் படும் பெயர் கே. பாலமுருகன். இவரை நாம் தயங்காமல் எழுதிக் 'குவிக்கும்' எழுத்தாளர்கள் பட்டியலில் சேர்த்துவிடலாம். என்னைக் கவர்ந்தது இவரது படைப்புக்களின் எண்ணிக்கையன்று. அவை ஆக்கப்படும் நவீன முறையில் தான் இவரின் எழுத்து எனக்குத் தனித்துத் தெரிந்தது. குறிப்பாக, சிறுகதைகளின் மொழியிலும் விதவிதமான உத்திகளிலும் புதிதாகச் செய்யும் குறிப்பிட்ட சிலரில் இவரும் கவனிக்கப்படுகிறார். திடுக்கிடும் திருப்பங்களையோ நாடகத்தன்மையான நிகழ்வுகளையோ நம்பி இயங்காமல் வாசகனுக்கு வாழ்வனுபவத்தை மட்டுமே விட்டுச்செல்லும் நோக்கில் இவரது சிறுகதைகள் உருவாவதை என்னால் உணர முடிந்திருக்கிறது. அதுவே தனிச்சிறப்பாகவும் தெரிகிறது.\nஎழுதுவது எவ்வளவு முக்கியம் என்று உணராத ஒரு தருணத்தில் எழுதத் தொடங்கியதாகச் சொல்ல்லும் இவர் ஏதோ ஒரு சக்தி, வேகம், தொடர்ந்து தன்னை எழுதுவதற்கு முன்னகர்த்தியதென்பார். எழுதாமல் இருக்கும் சமயத்தில் அதை ஈடுகட்ட வாசிக்கத் தொடங்கிவிடுவார்.\nவிரைவில் இவர் மணம் முடிக்கப் போகும் பெண்ணின் பெயர் கவிதா. மலேசியாவின் கெடா மாநில தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராக இருக்கும் இவர் \"அநங்கம்\" என்கிற மலேசிய தீவிர சிற்றிதழின் ஆசிரியர் பொறுப்பில் உள்ளார். இவரது எழுத்துக்களைத் தொடர்ந்து வாசிப்பவர் 'நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள்' மற்றும் 'நடந்து கொண்டிருக்கிறார்கள்' என்பது போன்ற இவரது சிறுகதைகளில் தலைப்புகள் கூட சற்று வித்தியாசமாகவும் சுவாரஸியமாகவும் இருப்பதைக் கவனிக்கலாம்.\n26 வயதாகும் பாலமுருகன், \"பலமுறை கடவுள்களிடம் நேரடியாகப் பேசியிருக்கிருக்கிறேன் அவ்வப்போது சன்னலின் விளிம்பில் உலகத்திற்காகக் காத்திருப்பேன்\", என்று தன்னைப்பற்றிய அறிமுகமாக தனது வலைப்பதிவில் எழுதியிருப்பார். இவர் மலேசியநாட்டில் சுங்கைப்பட்டாணி என்ற ஊரில் இருக்கும் தமிழ்ப்பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். மலேசியாவிலேயே பிறந்து வளர்ந்தவர் என்பதால், மலாய் மொழியிலும் இவருக்கு கற்பிக்கும் அளவிலான தேர்ச்சியுண்டு.\nஇவரது சிறுகதைகள் உள்ளடங்கிய மலேசிய ஊர்களையும் மக்களையும் சித்தரிப்பவை. இவரது எழுத்துக்களில் மலேசியத் தோட்டங்கள் நிறைய இடம் பெறுகின்றன. நகர்சார்ந்தும் இவரால் எழுதமுடியும் என்ற நம்பிக்கை பிறக்கிறது. மலேசியாவில் பாலமுருகனைப் போன்ற பத்திருபது துடிப்புள்ள இளம் தமிழ் எழுத்தாளர்கள் துளிர்த்தாலே போதும். மலேசிய தமிழிலக்கியத்தின் எதிர்காலத்துக்கு உத்திரவாதம் கிடைத்து���ிடும் என்பது என் கருத்து.\nஎழுத்தாளன் என்பவனே ஏதோ ஒரு குழப்பத்திலும் சந்தேகத்திலும், அதிருப்தியாலும்தான் எழுதிக் கொண்டிருப்பதாக நினைக்கும் இவர் அந்த மாதிரியான உலக உணர்வுகள் இருக்கும்வரை, சாமன்ய மனிதனாக இருக்கும்வரை ஏன் எழுதாமல் இருக்க வேண்டும் என்ற உணர்விலேயே தொடர்ந்து எழுதுவாராம். எழுத்தாளனைப்பற்றிச் சொல்லும் போது பாலமுருகன், \"சமூகத்திற்காக எழுதுபவன் சீர்த்திருத்தவாதியாகவோ அரசியல்வாதியாகவோ ஆகிவிடலாம், தனக்காக மட்டும் எழுதுபவன் சுயநலவாதியாக கருதப்படலாம்,, அல்லது பின்நவீனத்துவாதி ஆகிவிடலாம்.. நோக்கத்திற்காக-நோக்கத்துடன் எழுதுபவன் மட்டும்தான் அசல் இலக்கியவாதி என்கிற மாயை இருக்கிறது. அது வெறும் மாயையே. வாழ்க்கையை - மனிதர்களைப் பற்றி முணுமுணுக்க நினைத்தாலும் அது ஒரு படைப்பு உருவாதற்கான தருணம்தான். பலப்படுத்தப்பட்ட சீர்தூக்கி அமைக்கப்பட்ட மிக நேர்த்தியான ஒரு நோக்கம் இருக்க வேண்டும் என்று தோன்றவில்லை\", என்பார்.\n'நடந்து கொண்டிருக்கிறார்கள்' என்ற சிறுகதை தேசிய பல்கலைக்கழகம் சிறுகதை போட்டி-2006 ல் முதல் பரிசும் 'பழைய பட்டணத்தின் மனித குறிப்புகள்' என்ற சிறுகதை தேசிய பல்கலைக்கழகம் சிறுகதை போட்டி-2007ல் இரண்டாம் பரிசும் பெற்றுள்ளன. 'நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள்' என்ற இவரது புதினம் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கமும் ஆஸ்ற்றோ வானவில்லும் இணைந்து நடத்திய மலேசிய தமிழ் நாவல் எழுதும் போட்டியில் முதல் பரிசை வென்றது. இவர் எழுதிய 'போத்தகார அண்ணன்' என்ற சிறுகதை மலாயாப் பல்கலைக் கழகத்தின் பேரவை கதைகள் 21(2006) மாணவர் பிரிவில் முதல் பரிசும் 'கருப்பாயி மகனின் பட்டி' மலாயாப்பல்கலைக்கழகம் (2007) பொது பிரிவில் இரண்டாம் பரிசும் பெற்றுள்ளன.\nகவிதை முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வரும் இவர் கவிதையிலும் பாடுபொருள் மற்றும் சொல்லும் முறைகளில் பல சோதனைகளைச் செய்து வருவதாக உணர முடிகிறது. மலேசிய நாளிதழ் 'மக்கள் ஓசை'யில் 'ஒரு நகரமும் சில மனிதர்களும்' என்ற தொடர் கட்டுரையும் வார்த்தை, யுகமாயினி, உயிரெழுத்து போன்ற இதழ்களில் சிறுகதைகளும் சிற்றிதழ்களில் கவிதைகளும் என்று தொடர்ந்து எழுதிவரும் இவர் தற்போது மலேசிய ஆசிரியர் கவிதைகள் தொகுப்பு நூலாக்கத்தில் ஈடுபட்டுள்ளார்.\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய சிறுகதை போட்டியில் '1 மணி பேருந்து' என்ற சிறுகதை மூன்றாம் பரிசை வென்றது. மலேசிய எழுத்தாளர் சங்கம் நடத்தும் மாதாந்திர கதை தேர்வில் இவ்வருடம் ஜனவரி மாதத்திற்கான சிறந்த கதையாக இவரின் 'அலமாரி' தேர்வானது. இவ்வருடம் மார்ச் மாதத்தில், மக்கள் ஓசை நடத்திய மோதிரக் கதை போட்டியில் 'அப்பா வீடு' சிறந்த சிறுகதையாக தேர்வாகிப் பிரசுரம் கண்டுள்ளது. இவரது படைப்புகள் நூல்வடிவில் விரைவில் வரவேண்டியுள்ளது.\n4. அறிமுகம்: (மலேசிய) எழுத்தாளர் ரெ.கார்த்திகேசு\n1952 முதல் எழுதி வரும் மலேசியாவின் முன்னணிச் சிறுகதை/நாவல் எழுத்தாளரான ரெ.கார்த்திகேசு, தோட்டங்களைப் பற்றியும் அங்கு வாழும் மக்களையும் சித்தரிக்கும் படைப்புகளே மலேயாவில்/ மலேசியாவில் நிறைய எழுதப்பட்ட காலகட்டத்தில், நகர்சார்/பெருநகர்சார் வாழ்வைப்பதிவு செய்த சிலருள் முக்கியமானவராகிறார். மலேசிய இதழ்களிலும், தமிழ் நாட்டின் தீபம், கணையாழி, கல்கி, இந்தியா டுடே, தீராநதி, காலச்சுவடு, யுகமாயினி, வார்த்தை ஆகிய இதழ்களிலும் எழுதியுள்ளார். இணைய இதழ்களான 'திசைகள்' 'திண்ணை' 'பதிவுகள்' ஆகியவற்றிலும் எழுதியுள்ளார். தனது 17வது வயதிலேயே நாடு தழுவிய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசுபெற்றபோது தமிழவேள் கோ.சாரங்கபாணியிடமிருந்து 'சிறுகதை மன்னன்' என்ற பாராட்டைப் பெற்றார்.\nஉண்மையில் ரெ.கார்த்திகேசு அவர்களுக்கு அறிமுகம் தேவையில்லை. இவர் நன்கு அறியப்பெறுபவர். தனது 12வது வயதில் சிறுவர் இதழ்களில் எழுதத் துவங்கி, மூன்று தலைமுறைகளாக எழுத்துலகில் தொடர்ந்து இயங்கி வரும் ரெ.கார்த்திகேசு அவர்களின் மகன் 'ஸித்தார்' எனும் ஹிந்துஸ்தானி வாத்திய இசையில் வல்லவர். அவர் இசையாசிரியரும் கூட. ரெ.கார்த்திகேசுவின் மூத்த சகோதரர் ரெ.சண்முகம் மலேசியாவில் நன்கு அறியப்பட்ட இசைக் கலைஞர். அறுபத்தெட்டு வயதிலும் எழுத்துலகில் தொடர்ந்து இயங்கிவரும் மலேசிய எழுத்தாளர் ரெ.கார்த்திகேசு மலேசியாவின் பினாங்கில் இருக்கும் மலேசிய அறிவியல் பல்கலைக் கழகத்திலிருந்து ஓய்வு பெற்றவர். தொடர்புத் துறைப் பேராசிரியராகவும் 'துணை டீன்' பதவியிலும் இருந்தவர்.\n1920ல் மலேயாவுக்கு வந்த இவரது தகப்பனார் திருச்சியைச் சேர்த்தவர். தாயார் மலேயாவில் பிறந்தவர். தோட்டப்புறத் தமிழ்ப்பள்ளியில் தன் ஆரம்பக்கல்வியைக் கற்ற ரெ.கார்த்திகேசு பின்னர் ஆங்கிலத்தில் இடைநிலைக் கல்வி பயின்று, 1968ல் மலாயா பல்கலைக் கழகத்தில் இந்திய இயல் பிரிவில் இளங்கலைப்பட்டம் பெற்றார். 1977ல், Columbia வில் இதழியலில் முதுகலைப்பட்டத்தைப் பெற்றார். இங்கிலாந்தின் Leicester ரில் 1991ல், பொதுமக்கள் தகவல் சாதனத் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.\nஉதாரணத்துக்கு ரெ.கார்த்திகேசுவின் ஒரேயொரு சிறுகதையைப் பற்றி கொஞ்சம் விரிவாகச் சொல்கிறேன். தொழிலில் முதலை இழந்து பங்குதாரர்களால் விரட்டப்பட்டு சாகும் விரக்தியில் இருளை நோக்கிச் செல்லும் படித்த பகட்டான பாஸ்கரன் என்ற ஒரு (முன்னாள்) முதலாளிக்கும் சீனனிடம் வேலை செய்யும் நாகராஜ் என்ற ஒரு சாதாரணத் தொழிலாளிக்கும் இடையே நடக்கும் உரையாடலாக 'இன்னொரு தடவை' சிறுகதை ஆரம்பிக்கும். எளியவன் கொண்டு வந்த சாராயத்தை இருவரும் குடிப்பார்கள். பிறகு, அவரவர் வாழ்க்கை மற்றும் பெண்டாட்டி பற்றிய குறைகள் சொல்லிப் பேசிவிட்டு பாஸ்கரன் நாகராஜையும் 'வா சாவோம்' என்றழைப்பான். போதையில் இருவரும் ஒரு பங்களாவுக்குப் பின்னால் இருக்கும் நீச்சல் குளத்தில் போய் விழப்போவார்கள். முதலில் பாஸ்கரன் நாகராஜுக்கு 'சாவுத் தோழ'னாக வந்ததற்கு நன்றி சொல்லிவிட்டு நீருக்குள் குதித்துவிடுவான். ஆனால், நாகராஜனோ, 'நாங்குடியை நிறுத்திட்டேன்னா என் பெண்டாட்டி என்னோட வருவான்னு நெனக்கிறேன். கடைசியா இன்னொரு தடவ முயற்சிக்கிறேன். வல்லன்னா அப்புறம் பார்த்துக்குவோம்', என்று சொல்லிவிட்டு தள்ளாடியபடி வேலியின் ஓட்டைக்குள் புகுந்து வெளியேறிப் போய்விடுவான்.அதிக விவரணைகளின்றி பெரும்பாலும் உரையாடலாகவே கச்சிதமாக அமைந்திருக்கும் இந்தச் சிறுகதையின் சிறப்பே வாசித்து முடித்ததும் ஏராளமான கேள்விகள் நம் மனதில் முளைப்பது தான்.\nஇன்னொரு தடவை என்று சொல்லும் நாகராஜுக்கு மட்டும் வாழ்க்கையின் மீது ஒரு துளி நம்பிக்கை எப்படி இன்னமும் மிச்சமிருக்கிறது வசதிகள் என்று நினைத்துக் கொண்டிருக்கும் லௌகீகங்களுக்கும் அவை கொணருமென்று நம்பியிருந்த மகிழ்ச்சியும் வெறும் மாயையா வசதிகள் என்று நினைத்துக் கொண்டிருக்கும் லௌகீகங்களுக்கும் அவை கொணருமென்று நம்பியிருந்த மகிழ்ச்சியும் வெறும் மாயையா பொதுவாகவே, மில்லியன் கணக்கிலான 'டர்ன் ஓவர்', கார் பங்களா, வீ���ு, வாசல் என்றிருப்போருக்கு வாழ்வின் மீது இருக்கவேண்டிய நம்பிக்கை சடாரென்று காணாமல் போவதேன் பொதுவாகவே, மில்லியன் கணக்கிலான 'டர்ன் ஓவர்', கார் பங்களா, வீடு, வாசல் என்றிருப்போருக்கு வாழ்வின் மீது இருக்கவேண்டிய நம்பிக்கை சடாரென்று காணாமல் போவதேன் கீழ் மட்டத்தில் வாழும் எளிய மக்களை ஒப்பு நோக்க மேல்மட்டத்தில் இருப்போருக்கு வாழ்க்கையில் ஏற்படும் தோல்விகளைச் சந்திப்பதில் தைரியம் இல்லாமல் போவதேன் கீழ் மட்டத்தில் வாழும் எளிய மக்களை ஒப்பு நோக்க மேல்மட்டத்தில் இருப்போருக்கு வாழ்க்கையில் ஏற்படும் தோல்விகளைச் சந்திப்பதில் தைரியம் இல்லாமல் போவதேன் வசதியானவனுக்கு மனைவி, 'சனிய'னாக இருக்க எளியவனுக்கு தன் மனைவியின் மீது அன்பு இருக்கிறது. சுற்றியிருப்போர் மீது தான் குற்றமும் குறையும். 'அந்திம காலம்', 'காதலினால் அல்ல' ஆகிய இரு நாவல்கள் மற்றும் பல சிறுகதைகள் உள்ளிட்ட ரெ.காவின் படைப்புகளில் பலவற்றை இணையத்தில் http://www.tamil.net/projectmadurai/akaram1.html என்னும் முகவரியில் வாசகர்கள் வாசிக்கலாம்.\nமலேசிய வானொலியின் முன்னாள் ஒலிபரப்பாளரான இவர் வானொலி நாடகங்களையும் எழுதியுள்ளார். தமிழ்ப் புத்திலக்கியம் பற்றிய திறனாய்வுக் கட்டுரைகள் பலவற்றையும் எழுதியுள்ளார். மலேசிய மற்றும் ஆசிய பொதுமக்கள் தொடர்புச் சாதனங்கள் பற்றி அனைத்துலகக் கருத்தரங்குகளில் ஆங்கிலம் மற்றும் மலாய் மொழிகளில் கட்டுரைகள் படைத்துள்ளார். 1974ல் பிரசுரமான 'புதிய தொடக்கங்கள்', 1995ல் பிரசுரமான 'மனசுக்குள்', 2001ல் பிரசுரமான 'இன்னொரு தடவை', 2003ல் பிரசுரமான 'ஊசி இலை மரம்' ஆகியவை இவருடைய சிறுகதைத் தொகுதிகள். 2004ல் விமர்சன முகம் என்ற கட்டுரை நூல் ஒன்றையும் எழுதியுள்ளார். இந்நூலில் உள்ள ஒவ்வொரு கட்டுரையும் முக்கிய இலக்கிய ஆவணம். பெரும்பாலும் மலேசிய தமிழ் இலக்கியச் சூழலையும் ஓரளவுக்கு தமிழ்நாடு மற்றும் புலம் பெயர்ந்தோர் எழுத்துக்களின் வளர்ச்சியையும் ஆராயும் பயனுள்ள கட்டுரைகள். இது தவிர, மலாய் மொழியில் 1994ல் 'Sejarah Perkembangan TV di Malaysia' ('மலேசிய தொலைக் காட்சி வரலாறு') என்னும் நூல் வெளியாகியிருக்கிறது.. மலாயாப் பல்கலைக் கழகம், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம், பொள்ளாச்சி NGM கல்லூரி போன்ற பல கல்வி நிறுவனங்களின் மாணவர்கள் இவரது படைப்புக்களை ஆராய்ந்து கட்டுரைகளும் ஆய்வேடுகளும் எழுதியுள்ளனர்.\nதமிழ் நேசன் பவுன் பரிசு, மலாயாப் பல்கலைக் கழகப் பேரவைக் கதைகள் போட்டி முதலிய போட்டிகளுக்கு நீதிபதியாக இருந்துள்ளார். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் துணைத் தலைவராகவும் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தில் உறுப்பினராகவும் இருந்துள்ளார். பினாங்கு இந்து சங்கத்தின் செயலாளராகவும் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் துணைச் செயலாளராகவும் இருந்துள்ளார். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 'தனிநாயக அடிகள் விருது' பெற்றதுடன் மாதாந்தரச் சிறுகதைத் தேர்வில் பலமுறை தங்கப் பதக்கம் பெற்றுள்ளவர் ரெ.கார்த்திகேசு. 'அந்திம காலம்' நாவலும் (1998) 'ஊசி இலை மரம்' சிறுகதைத் தொகுப்பும் (2003) மலேசியாவில் ஆண்டு தோறும் வழங்கப்படும் மிகச் சிறந்த நூலுக்கான டான் ஸ்ரீ மாணிக்கவாசகம் பரிசு பெற்றுள்ளன. கணையாழி இதழின் சம்பா நரேந்திரர் குறுநாவல் போட்டியில் பரிசு பெற்றுள்ளார் (1999). 'கல்கி' வைரவிழாவை ஒட்டிய சிறுகதைப் போட்டியில் (2002) முதல் பரிசு பெற்றார். 'திண்ணை' இணைய இதழ்/மரத்தடி குழுமம் நடத்திய அறிவியல் புனைகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றுள்ளார் (2005); 'மனசுக்குள்' நூலுக்கு லில்லி தெய்வசிகாமணி பரிசு கொடுக்கப் பட்டுள்ளது (1996). தமிழ் நாடு இலக்கியச் சிந்தனை மாதாந்திரக் கதைத் தேர்வில் இவர் கதை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது (2003). இவருக்கு மலேசிய அரசாங்க விருதான KMNம் வழங்கப்பட்டுள்ளது.\n5. அறிமுகம்: (சிங்கப்பூர்) எழுத்தாளர் சுப்ரமணியம் ரமேஷ்\nஎஸ்.ரமேஷ், மணிமலர் ரமேஷ், ரமேஷ் சுப்பிரமணியன், ஆத்மரச்மி, மானஸாஜென் ஆகிய பல புனைப்பெயர்களில் சுப்பிரமணியன் ரமேஷின் படைப்புகள் பிரசுரமாகியுள்ளன. சிறுகதை, குறுநாவல், கவிதை போன்ற பல தளங்களிலும் பல்வேறு ஊடகங்களிலும் இயங்குபவர் இவர். இவரது படைப்புகள் தினமணிக்கதிர், ஆனந்த விகடன், கணையாழி, காலம், காலச்சுவடு, உயிர்மை, மகிளா ஜாக்ரதி (கன்னடம்), புதிய பார்வை, வல்லினம், தமிழ் முரசு, தமிழ் அரசி ஆகிய பத்திரிக்கைகளிலும், திண்ணை, வார்ப்பு, திசைகள், பதிவுகள், மரத்தடி போன்ற இணைய இதழ்களிலும், பிரசுரம் கண்டுள்ளன. 1980ல் குமுதத்தில் முதல் ஜோக், 1982ல் ஜூ.வி விஷ¤வல் டேஸ்ட் மிர்ரரில் முதல் புகைப்படம், 1989ல் ஆனந்த விகடனின் முதல் சிறுகதை, புதியபார்வையில் முதல் கவிதை, கணையாழியில் முதல் குறுநாவல், புதிய பார்வையில் முதல் ஓவியம் என்றே இவரது பயணத்தின் துவக்கங்கள் அமைந்துள்ளன.\nசமீபத்தில் வல்லினம் (காலாண்டிதழில்) செப்-டிச 2008, 'கண்டடைதல்' என்ற சிறுகதையில், ரமேஷ் தத்துவார்த்தமானதொரு மொழிச்சோதனை செய்திருந்தார். அதே வேளையில் மொழி கடினப்படவுமில்லை. பணியிடத்தில் எதிர்கொள்ளும் சவால்களை ஒரு ஆணின் இடத்திலிருந்து சொல்லிக் கொண்டு வரும் கதை. கதாநாயகன் தன் மகளுடன் விலங்கியல் பூங்காவில் துருவக்கரடியின் மெய்ப்பாடுகளை அவதானித்தபடி தன்னை அந்த விலங்குடன் ஒப்பிட்டுக் கொள்கிறான். கரடியின் ஒவ்வொரு வலியையும் அசைவையும் சொற்ப உணவுக்காக தன் வலுவையும் மறந்து அது போடும் கூழைக்கும்பிடாகப் பார்க்கிறான். இந்த நொடியில், சட்டென்று அங்கே பார்க்க ஒன்றுமில்லை என்றெண்ணி இடத்தை விட்டு நகர்ந்துவிடுவான். தன்னையே பார்த்த உணர்வை அவன் அனுபவித்துவிடுகிறான். வாழ்க்கையில் இது தான் பாதை என்று நிர்ணயித்துக் கொண்டு செல்லவிழைவதை விடவும் செல்லும் வழியெல்லாமே பாதை தான் என்பதைச் சொல்லித் தன் சிறுகதையை முடித்திருப்பார்.\n1966ல் இவர் ஓவியக்கலையில் விடைவிடாது தொடர்ந்து இயங்கி வருபவர். இவரது ஓவியங்கள் தமிழகத்திலும், சிங்கப்பூரிலும், தனி நபர் கட்சிகளாகவும், குழுக் காட்சிகளாகவும் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. சில ஓவியங்கள் புதிய பார்வையில் அட்டைப் படமாகவும், கிரீஷ் கர்னாட்டின் 'நாகமண்டலா' (தமிழாக்கம்) உட்பட அட்டைப்படங்களாகவும், புதிய பார்வை, காலச்சுவடு, தமிழரசி போன்ற இதழ்களில் இவரது கோட்டோவியங்களாகவும் இடம் பெற்றிருக்கின்றன.\nஎழுதும் முறைமையில் மீது தனக்கு இருக்கும் கேள்விகள் தன்னை எழுதவிடாமல் செய்து கொண்டிருக்கிறது. பத்திற்கு மேற்பட்ட சிறு கதைகளும் குறுநாவலும் ஒரு வருடத்திற்குள்ளாகவே பிரசுரம் ஆன பின்னர் எழுதுவதையே நிறுத்தி விட்டு, மறுபடி சிங்கப்பூர் வந்த பின்னர் எழுதிக் கொண்டிருக்கிறார். எழுதாத போது படிப்பது, நாடகம் போடுவது ('அய்க்யா' என்றொரு நாடகக்குழுவில் இணைந்து 'குட்டி இளவரசன்', கா·காவின் 'விசாரணை', ப்ரியா டெண்டுல்கர், பாதல் சர்க்கார், பாலகுமாரனின் சேவல் பண்ணை) இவரது ஈடுபாடுகள்.\nஓவியம் வரைவது, புகைப்படம் எடுப்பது ஆகியவைகளோடு, கடம் திரு.வினாயக்ராமின் தம்பி திரு. குருமூர்த்தியிடம் இரண்டு வருடகாலம��� வயலின் கற்றுக் கொண்ட அனுபவமும், சிங்கப்பூரில் திரு. ராதா விஜயனிடம் கீ-போர்டு கற்றுக் கொண்ட அனுபவமும் இவருக்கு உண்டு.\nதி.ஜா நினைவுக் குறுநாவல் திட்டத்தில் இவருடைய 'வலியுணரும் தந்திகள்' பரிசு பெற்றது. தேசிய கலைகள் மன்றம் மற்றும் சிங்கப்பூர் பிரெஸ் ஹோல்டிங்க்ஸ் இணைந்து இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நடத்தும் 'தங்கமுனைப் பேனா விருது' போட்டியில் சிறுகதைக்கு முதல் பரிசு பெற்றிருக்கிறார். அதே போட்டியில் 2003ல் ஆறுதல் பரிசையும் 2005ல் மூன்றாவது பரிசையும் கவிதைக்காகப் பெற்றார்.\nபத்தாண்டுகளாக சிங்கப்பூரில் வாழ்ந்து வரும் இவர் வேலுரைப்பிறப்பிடமாகக் கொண்டவர். முன்பு சென்னையில் பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அக்காலங்களில் சிறுபத்திரிக்கையுலகில் இயங்கிய அனுபவமும் இவருக்குண்டு. இவரது மனைவி ஷீலாவும் ஒரு ஆர்க்கிடெக்ட்; சிறந்த ஓவியரும் கூட. ஒன்பது வயது சிநேகா மற்றும் நான்கு வயது சஞ்சனா ஆகிய இரு மகள்கள் இவருக்கு.\nஇறைமையை எழுத்தாக்க விழையும் இவர், எழுத்தின் சாத்தியப் பாடுகள் மீது தனக்கு இருக்கும் ஐயங்கள் தன்னை எழுத விடாமல் செய்து கொண்டிருப்பதாகக் கருதுகிறார். எழுத்து தன் தேடல், தன் அடையாளம், தின வாழ்வில் நசுங்கிப் போயிருக்கும் தன் மனசாட்சியின் குரல், மரணத்தை வெல்லும் வழி, இறைவனாக ஒரு செயல், இப்போதைய உலகினை சற்றே நேர்படுத்த தன்னையும், சமூகத்தையும் சற்றே விசாலப்படுத்தும் ஒரு கருவி இப்படியாக எழுத்திற்கும் தனக்கும் உள்ள உறவை பாவித்துக் கொள்வதினிலும்... கட்டற்ற துள்ளலில் பல்பம், கரி, பென்சில் இப்படி அகப்பட்டவற்றைக் கொண்டு, சுவர், தாள் என அகப்பட்டவற்றில் கிறுக்கி வரைந்து அந்த லயிப்பிலேயே தூங்கிப் போய் விடுவதுமான சிறுவனின் மலர்வினை ஒத்த படைப்புக் கணங்கள் வாய்க்கையில் கிடைக்கும் அபூர்வ மகிழ்ச்சித் தருணங்கள் தனக்கு உவப்பானதெனக் கூறுகிறார். மேலும் இவர் விழிப்புணர்வோடு வாழ்வினை அணுகும் போது அனுபூதியாய் வாய்ப்பதை எழுத்தாக்குவதையே உன்னத எழுத்தென்றும், அதற்கான விழைவே தன் படைப்பின் இலக்கெ என்றும் கூறுகிறார்.\nஎழுதுவது மேலும் குறித்துக் கேட்டால் ரமேஷ், \"இறைவனது படைப்பில் ஒற்றைத்தன்மையோடு எதுவும் இல்லை, எழுதுவது எதுவாக வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் மனதிற்கு உகந்ததாக இருக்க வேண்டும், உங்களுக்கும், உங்களின் அன்புக்குரியவர்களுக்கும் வேண்டாம் என்ற எதையும் எதற்காகவும் நீங்கள் மற்றவர்க்குத் தரலாகாது. நீங்கள் தரும் எது குறித்தும், அவை மற்றவர்களின் வாழ்வினில் விளைவிக்கும் வினை குறித்த பொறுப்புணர்வு வேண்டும், இந்த பெரிய அலகிலா விளையாட்டில் உங்களின் பங்கை பொறுப்புடன் விளையாட வேண்டும்\", என்பார். அறிவு, சிந்தனை, வார்த்தைகள், எல்லாமே வெறும் எண்ணங்கள், மனதின் கூச்சல், இவை அனைத்தும் ஈகோவைத் தன் மூலமாகக் கொள்பவை; மௌனத்தின் முன் கரைந்து போகக் கூடியவை; இலட்சியங்களும், கொள்கைப் பிரகடனங்களும் தன் இலக்கல்ல என்றும், மௌனத்தை கைகொள்வதே தன் இலக்கெனவும் நம்புகிறார். மௌனமாய் இருப்பதென்பது மௌனத்தைக் குறித்து எழுதுவதோ, பேசுவதோ, எண்ணுவதோ அல்ல. விழிப்புணர்வோடு மௌனத்தில் ஆழ்வது. அப்படியான ஒரு நிலையில் படைப்பது சாத்தியமா (வியாசன், அரவிந்தர், அருணகிரி, வள்ளலார், சித்தர்கள், லா-வோ-ட்சூ, சூ·பிகள்,...) அப்படி சாத்தியமென்பதோ, சாத்தியமில்லை என்றோ இப்போது முடிவாக அடைய முடியுமானால், முடிவுவை சிந்தித்துக் கொண்டுதான் இருக்கிறேன் என்று ஆகிறது. மேலும் எண்ணங்களற்று முடிந்தால் அது யார் எழுதிய எழுத்து (வியாசன், அரவிந்தர், அருணகிரி, வள்ளலார், சித்தர்கள், லா-வோ-ட்சூ, சூ·பிகள்,...) அப்படி சாத்தியமென்பதோ, சாத்தியமில்லை என்றோ இப்போது முடிவாக அடைய முடியுமானால், முடிவுவை சிந்தித்துக் கொண்டுதான் இருக்கிறேன் என்று ஆகிறது. மேலும் எண்ணங்களற்று முடிந்தால் அது யார் எழுதிய எழுத்து என்பதே தன்னை அலைகழிக்கும் தற்போதைய கேள்வி என்பதே தன்னை அலைகழிக்கும் தற்போதைய கேள்வி\n'படைப்பு' பற்றிய இவரது ஒரு கவிதை -\nதோண்டிய பள்ளத்தில் ஈரம் காட்டி\nஅள்ளும் பொழுதே உறிஞ்சிக் குடித்திடும்\nநான் கூசி ஒதுங்கும் யாவற்றையும்\nபேதமற்றே தழுவிடும் என் நிழல்\nசூன்யத்தில் ஒளிரும் ஒலியினைப் பெயர்த்திட\nவண்ணமாய் வழிந்து பரவும் கீதம்\nதழுவிச் செல்லும் காற்றின் விரல்களை\nநிரந்தரமாய் பற்றிக் கொள்ள விழையும் கொடி.\nரமேஷ¤டன் நாம் ஓவியம் இலக்கியம் என்று எது குறித்துப் பேசினாலும் இவரது மூளை சரசரவென்று ஓடிச்சென்று ஜென்/தாவோ தத்துவத்திலோ வேறு ஆன்மீகக் கோட்பாட்டுத் தளத்திலோ சென்று நிலைக்கும். அது மென்மையாகப் பேசும் அவரத�� பேச்சிலும் வெளிப்பட்டுவிடும். 2006ல் பிரசுரமான 'சித்திரம் கரையும் வெளி' எனும் கவிதைத் தொகுப்பு இவரது முதல் நூல்\n6. அறிமுகம்: (சிங்கப்பூர்) பாலுமணிமாறன்\n1998 முதல் சிங்கப்பூரில் நிரந்தரவாசியாக வசித்து வரும் பாலுமணிமாறன் பிறந்தது தமிழகத்தின் தேனி மாவட்டத்திலுள்ள கூளையனூர். அந்தச் சிற்றூரைத் தனது 'வேர்' என்று பெருமிதத்துடன் குறிப்பிடும் இவர் மலேசியநாடு தான் இவரது இலக்கிய உணர்வை உயிர்பித்தது என்று சொல்வார். சிங்கப்பூரின் வசந்தம் ஒளிவழியின் 'நவரசம்' எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு எழுதியிருக்கும் இவர் ஒரு பிரெஞ்சு நிறுவனத்தில் எம் ஆர் டீ ப்ராஜெக்டில் க்வாலிடி மானேஜராக பணிபுரிகிறார். 1996-97ல் பணி நிமித்தமாக மலேசியாவில் இருந்த போது, அங்குள்ள தினசரி, வார, மாத இதழ்களில் இவர் எழுதிய கதை, கவிதைகள் மலேசியத் தமிழ் வாசகர்களின் பரவலான கவனத்தைப் பெற்றன. குறிப்பாக, 'மக்கள் ஓசை'யில் 15 வாரங்கள் தொடர்ந்து எழுதிய 'வாரம் ஒரு இளமைக் கதை' இவரை மேலும் கவனத்துக்குரியவராக்கியது. மலேசியாவில் குறுகிய காலமே வாழ்ந்திருந்தாலும் அங்கே நிலவும் தமிழிலக்கியச் சூழல் குறித்த தெளிந்த பார்வை கொண்டிருக்கிறார்.\nபாலுமணிமாறன் மலேசியச் சூழலை மையமாக வைத்து எழுதிய சிறுகதைகளின் தொகுப்பான \"எங்கே நீ வெண்ணிலவே\", மறைந்த மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தலைவர் ஆதிகுமணன் தலைமையில் 1997-ல் கோலாலம்பூரில் வெளியீடு கண்டது. அதன் பிறகு, இவர் சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்துவிட்டார்.\n10 வயதில் படித்த மாக்ஸிம் கார்க்கியின் தமிழ்மொழிபெயர்ப்பான \"தாய்\" இவரில் பதித்த தடம் மிக நீளமானதும், ஆழமானதுமாக இருக்கிறது. எழுத்து என்பதை படிப்பின் மற்றும் வாழ்க்கை பற்றிய வாசிப்பின் நீட்சி என்று சொல்லும் இவர், \"நிறையப் படிக்கிற போது கொஞ்சமாக எழுத முடிகிறது; கொஞ்சமாக படிக்கிற போது, எதுவுமே எழுதத் தோன்றுவதில்லை\", என்கிறார்.\nசிங்கப்பூரில் \"கவிமாலை\" \"கவிச்சோலை\" போன்ற நிகழ்ச்சிகளில் தென்படும் இளம் கவிஞர்களை உற்சாகப் படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கும் இவர், 1983 முதல் 2005 வரை தான் எழுதிய கவிதைகளைத் தொகுத்து \"அலையில் பார்த்த முகம்\" என்ற பெயரில் சிங்கப்பூரில் வெளியிட்டதை மனநிறைவுடன் குறிப்பிடுவார்.\nஎழுத்து இந்த பூமியைப் புரட்டிப் போடும் நெம்புகோலாக ��ாறி விடுமென்ற நம்பிக்கை தனக்கில்லை என்பார். ஒரு எழுத்தாளன் தொடர்ந்து எழுதுவதன் மூலம், தொடர்ந்து தன்னையே செழுமைப்படுத்திக் கொள்கிறான் என்று நம்பும் இவரை அதிகம் ஆக்கிரமித்தவர் எழுத்தாளர் அமரர் சுஜாதா. அவரை வியந்து ரசிக்கும் பாலுமணிமாறன் அவருடைய 'நகரம்' சிறுகதையின் தாய், தனது குழந்தையோடு எத்தனையோ வருடங்களாக தன் மனதுக்குள் நடந்து கொண்டிருக்கிறாள் என்பார்.\nசிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளேடான தமிழ் முரசிலும், மலேசியப் பத்திரிக்கைகளிலும், இணைய இதழ்களிலும், வலைப்பூவிலும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தொடர்ந்து எழுதி வருகிறார். சமீப காலமாக மற்ற ஊடகங்களிலும் இவரது தடங்கள் பதிகின்றன. சிங்கப்பூரின் 'வசந்தம்' தமிழ் தொலைக்காட்சியில், தொடுவானம், கனவுகள்-கதவுகள், நாம் போன்ற நிகழ்ச்சிகளின் Script Writer ஆக விளங்குகிறார்.\nஇளம் வயதில் இவருக்கு சாண்டில்யனின் கதைகள் மற்றும் கண்ணதாசனின் எழுத்துகள், குறிப்பாக 'விளக்கு மட்டுமா சிவப்பு', 'அர்த்தமுள்ள இந்துமதம்', 'ராகமாலிகா' ஆகியவை இவருக்கு மிகவும் பிடித்திருந்தன. மறைமலை அடிகளின் நடையும் இவரை வசீகரித்தது. ஒரு தலைமுறையையே பாதித்த எழுத்துக்குச் சொந்தக்காரர் என்று இவர் கருதும் பாலகுமாரன் இவரையும் பாதித்துள்ளார். அதே காலத்தவர்களான மாலன், சுப்ரமண்ய ராஜூ, ரவிச்சந்திரன், வாஸந்தி போன்றவர்களின் எழுத்துக்களும் இவரைக் கவர்ந்துள்ளன. 15 வயதில் வாசித்த சுந்தர ராமசாமியின் 'புளிய மரத்தின் கதை', இவருள் பல கிளைகளோடு நீண்டது. மொழிபெயர்க்கப்பட்ட ரஷ்ய நூல்கள் பனி படர்ந்த வெளிகளில் இவரை உலவ விட்டன. \"உண்மையில் என் 15 வயதிற்குப் பிறகு நான் அதிகம் வாசிக்கவில்லை என்பதை அவ்வப்போது ஒரு சோகமாக உணர்கிறேன்\" என்று சொல்லும் இவரது தாய் மாமா திரு. இராசு பவுன்துரை அவர்கள் தொடர்ந்து கொடுத்த ஊக்கத்தில் இவர் இளமையில் பல நூல்களைத் தேடிப் படித்திருக்கிறார். ஜே.பி.சாணக்கியாவின் சிறுகதைத் தொகுப்பு தனக்குள் சில தீக்குச்சிகளை வீசியது என்று கூறும் பாலு மணிமாறன், \"பாலுணர்வு ஆடையைக் களைந்துவிட்டுப் பார்த்தாலும் நிர்வாணமற்றிருந்தன அந்தக் கதைகள்\", என்கின்றன. ஆங்கிலப் படைப்பிலக்கிய நூல்களை இவர் படிப்பதில்லை என்றாலும், வர்த்தகம், விளையாட்டு போன்ற துறை சார்ந்த ஆங்கில நூல்களை அடிக்கடி பட��ப்பதுண்டு. இணையத்திலும் வலைப்பதிவிகளிலும் இடம் பெறுகின்ற விஷயங்கள் creative என்பதை விட, informative என்ற நிலையில் தான் பெரிதும் இருக்கின்றன என்று கருதுகிறார்.\nதலைமைத்துவ குணத்தை இயல்பாகவே கொண்ட இவர் நிகழ்வுகளை ஒருங்கிணைக்கவும் வழிநடத்தவும் செய்வதில் சமர்த்தர். மலேசிய சிங்கப்பூர் தமிழிலக்கிய உலகிற்குப் பெரும்பங்காற்றும் நோக்கில் \"தங்கமீன் பதிப்பகம்\" என்ற பெயரில் பதிப்பகத்தை துவங்கி இதுவரை சிங்கப்பூர் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்பான 'வேறொரு மனவெளி'யையும் முனைவர் சபா இராஜேந்திரனின் 'கலவை' சிறுகதைத் தொகுப்பையும் பதிப்பித்துள்ளார். மூன்றாவது நூலைப் பதிப்பிக்கும் வேலையில் மூழ்கியுள்ளார்.\n7. அறிமுகம்: (சிங்கப்பூர்) எழுத்தாளர் ரம்யா நாகேஸ்வரன்\nசுமார் பத்தாண்டுகளாக சிங்கப்பூரில் வாழ்ந்து வரும் ரம்யா நாகேஸ்ரன் எடுத்துக் கொள்ளும் வேலையில் ஈடுபாட்டுடன் சிறப்பாகச் செய்வதில் கெட்டிக்காரர். 1970ல் பிறந்த இவர் இந்தியாவில் தனது வழக்கறிஞர் பயிற்சியை முடித்த பிறகு அமெரிக்கா, ஸ்விட்சர்லந்து, சிங்கப்பூர் என்று பல நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து பணியாறியவர். குழந்தைகளுக்காக வேலையை விட்டுவிட்டு முழுநேர இல்லத்தலைவியாகி விட்டார். தமிழகத்தில் பிறந்து வளர்ந்த ரம்யாவின் வாழ்க்கைத் துணைவர் முனைவர் திரு. அனந்த நாகேஸ்வரன் பன்னாட்டு வங்கி ஒன்றின் உயரதிகாரி. இவர் ஒரு econimist மட்டுமின்றி 'Mint' போன்ற இதழ்களின் பத்தி எழுத்தாளரும் ஆவார். இவரை BBC போன்ற பல்வேறு ஊடகங்களின் நேர்காணல்களில் அடிக்கடி காணலாம். இவர்களுக்கு ஒன்பது வயதில் தன்யா என்ற ஒரு மகளும் ஏழு வயதில் வ்யாஸ் என்ற ஒரு மகனுமுண்டு.\nதாய் நாட்டை விட்டு வெளியே பல வருடங்களாக வாழ்ந்து வந்தாலும், தன் நாட்டு மக்களுக்கு தம்மால் முடிந்த அளவில் உதவும் நல்லெண்ணம் கொண்ட சில வெளிநாட்டு இந்தியர்களில் ஒருவர் ரம்யா. இதற்கு இவருக்கு இவரது கணவரது தொடர் ஊக்கமும் நல்லாதரவும் இருந்து வருகிறது. சிங்கப்பூரில், 'Focus India Forum' எனும் அமைப்பை நிறுவி ஐந்தாண்டுகளாக நடத்தும் ரம்யா இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நல்ல நோக்கங்களுக்கான பல நடவடிக்கைகளுக்கு வித்திட்டவர். நிதி திரட்டி பங்கீடு செய்வதுடன் நன்கொடையாளருக்கும் பயன்பெறுவோருக்குமான பாலமாகவும் இயங்கி வருகிறார். ��த்துடன் முறையாகச் செயல்படும் நன்கொடை நிறுவனங்களைக் குறித்த விழிப்புணர்வையும் கொணர விரும்புகிறார். இதன் நீட்சியாக இந்தியாவிலிருந்து இவ்வாறான நிறுவனத் தலைவர்களை சிங்கப்பூருக்கு வரவழைத்து உள்ளூர் இந்தியர்களைச் சந்திக்க ஏற்பாடு செய்யவும் திட்டமிட்டுள்ளார். இதன் முதல் கட்டமாக 'GOONJ' ன் நிறுவனர் திரு. அன்ஷ¤ குப்தாவை 2008ம் ஆண்டு வரவழைத்திருந்தார். அன்ஷ¤வுடன் 'Focus India forum' அமைப்புடன் இணைந்து ஐந்தாண்டுகளாகப் பணியாற்றியுள்ளார்.\nரம்யாப் பொருத்தவரை இலக்கியம் என்பது மனிதனை மேலும் ஆழமானதும் உயரமானதுமான ஒரு தளத்துக்கு எடுத்துச் செல்லக் கூடியது. மனித இயல்புகளையும், இசை போன்ற கலைகளையும் உலகின் அனைத்தையுமே முன்பைவிட நெருக்கமாகவும் தெளிவாகவும் அறிய இலக்கியமானது பயன்பட வேண்டும். வாசகனை உற்சாகப்படுத்தியும் பண்படுத்தியும் அவனை மேம்பட்ட மனிதனாக்க வேண்டும். வாசித்த பிறகு, ஒரு விஷயத்தைக் குறித்த அவனின் பார்வை வேறொரு பரிமாணத்தை அடைதல் வேண்டும். சிறுகதைகளில், முகத்தில் அறைவது போல 'நீதி'யைச் சொல்வது கூடாது. இருப்பினும், வாசித்த பிறகு, ஒருவரைச் சில நொடிகளேனும் நிதானித்து யோசிக்கச் செய்தல் சிறப்பு என்பார்.\nஎழுத்தின் மொழிக்கோ கருவுக்கோ படைப்பாளியைப் பொறுப்பாக்குதல் சரில்லையென்று என்று கருதும் இவர் சொல்ல நினைக்கும் விஷயத்தை உளப்பூர்வமாகச் சொல்லி வாசனை வாசிப்பதில் முழுமையாக ஈடுபடச்செய்வது படைப்பாளிக்கு இருக்கும் முக்கிய பொறுப்பு என்பார். தன் கருத்துக்கும் கொள்கைக்கும் புறம்பானவற்றை வாசகனில் ஒரு வெற்றுப் பரபரப்பை ஏற்படுத்தவென்றே படைப்பாளி எழுதுவது கூடாது என்றெண்ணும் இவர் இன்னொன்றையும் சொல்வார். நேரத்தையும் உழைப்பையும் செலவழிக்கிற ஒரு படைப்பாளி கண்டிப்பாக பகிரக் கூடியவற்றை மட்டுமே ஈடுபாட்டுடனும் ஆத்மார்த்தமாகவும் எழுதுதல் வேண்டும்.\nசிறுவயதில் பொழுதுபோகாமல் தொந்தரவு செய்யும் ரம்யாவை அவரது தந்தை சென்னை புத்தகக் கடைகளுக்குக் கூட்டிக்கொண்டு போய் விடுவாராம். நூறு இருநூறு என்று அவர் கையில் பணத்தைக் கொடுத்து, உனக்குப் பிடித்த புத்தகங்களைத் தேர்ந்தெடுத்துக்கொள் என்று சொல்வாராம். அப்படித்தான் இவரக்கு வாசிப்பிலும் அது தரும் மகிழ்ச்சியிலும் ஈடுபாடு ஏற்பட்டிருக்கிறது.\nரம்யாவுக்கு எழுதுவதற்கான உந்துதலைக் கொடுத்தது - பெருநகரங்களின் மேல்த்தட்டு மத்திய வர்க்கத்தினரைக் குறித்து அதிகமும் எழுதி மறைந்த எழுத்தாளர் ஆதவனின் எழுத்துக்கள். மிகச் சாதாரண மனிதர்களையும், விஷயங்களையும், நடவடிக்கைகளையும் குறித்து எழுதிட விரும்பும் ரம்யா வாசகனை முன்பைவிட ஆழமாகச் சிந்திக்க வைக்கவே முயல்கிறார். பாத்திரங்களின் மனங்களில் ஊடுருவி, பாத்திரத்தின் சிந்தனைத் திசைகளையும் முறைமைகளையும் கற்பனை செய்து எழுத இவருக்குப் பிடிக்கும். தனக்குப் புரிந்ததும் தோன்றியதுமான சிறுதுளியைத் தன் வாசகனுடன் பகிர்ந்து கொள்ளும் விழைவு இவரில் உண்டு.\nசம்பவம் சார்ந்தும் காட்சிப்படுத்துதல் சார்ந்தும் எழுதுவதையும் விட உணர்வுகள் மற்றும் அவை சார்ந்த சிந்தனையோட்டங்களைக் கொண்டு சிறுகதை புனையும் முறையில் இவர் அதிக நம்பிக்கை கொண்டுள்ளார். இவரது திறன்கள் அனைத்தையும் வெளிப்படாதிருக்கின்றன என்பதை இவர் அறிவாரா என்று தெரியவில்லை. தொடர்ந்து எழுத்து முயற்சிகளில் இறங்காமலிருக்கும் இவர் இடைவெளி இல்லாமல் தொடர்ந்து எழுதினால் எழுத்தில் மேலும் மேலும் மேம்படலாம். அதற்கான அனைத்துத் திறன்களும் ரம்யாவுக்கு உண்டு. இதுவரை பல்வேறு தமிழக சிங்கப்பூர் இதழ்களில் பிரசுரமாகியுள்ள 22 சிறுகதைகளை எழுதி, அதில் ஐந்திற்கு பரிசுகள் வாங்கியுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூரின் தேசிய கலைகள் மன்றம் மற்றும் சிங்கப்பூர் பிரெஸ் ஹோல்டிங்க்ஸ் இணைந்து இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் 'தங்கமுனைப் பேனா விருது' போட்டியில் 'முகவரிப் புத்தகம்' எனும் சிறுகதைக்கு மூன்றாம் பரிசு பெற்றிருக்கிறார். கல்கி இதழ் வருந்தோறும் நடத்தும் அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப்போட்டியில் இவரது சிறுகதைகள் பரிசுக்கும் பிரசுரத்துக்கும் தேர்வாகியுள்ளன. இது தவிர, ஆனந்த விகடன் ஏற்பாடு செய்து நடத்திய 'தண்ணீர் சேமிப்பு விழிப்புணர்வு' தொடர்பான சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசும், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் ஏற்பாட்டில் நடந்த சிறுகதைப் போட்டியில் பரிசும் பெற்றுள்ளார்.\nஎன்னுடன் இணைந்து விகடன் பிரசுரத்தின் வெளியீடாக 'சிங்கப்பூர் வாங்க' என்ற நூலை எழுதியுள்ளார். அது தவிர, புதுதில்லியைச் சேர்ந்த ரோலி புக்ஸ் என்ற ��திப்பகத்தினரால் வெளியிடப்பட்ட 'Pregnancy Care Made Easy' என்ற ஒரு ஆங்கில நூலையும் தன் தோழியுடன் சேர்ந்து எழுதியுள்ளார்.\n8. அறிமுகம்: (மலேசியா) சை.பீர்முகம்மது\nமலேசியத் தலைநகரான குவாலலம்பூரில் 1942ல் பிறந்த சை.பீர்முகம்மது 1959 முதல் எழுதி வருகிற மூத்த எழுத்தாளர்களுள் முக்கியமானவர். கிட்டத்தட்ட 55 ஆண்டுகளாக இவர் ஏதோவொரு விதத்தில் தன்னை இலக்கியத்துடன் இணைத்துக் கொண்டு வந்திருக்கிறார். 12 வயதுமுதலே தன் எழுத்தார்வம் தொடங்கியதாகச் சொல்லும் இவர் மலேசியாவில் ஜப்பானிய ஆக்கிரமிப்பின் போது ஏற்பட்ட வெடிச் சத்தத்துடன் பிறந்ததாக வேடிக்கையாகச் சொல்வார். தனது கட்டுமானத்துறை நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராக இருக்கும் இவர் தனது குடும்ப உணவகங்களையும் கவனித்துக் கொள்பவராக இருந்து வருகிறார்.\nபள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் போதான காலங்களில் சிங்கப்பூரின் தமிழ்முரசு இவருக்குப் படிக்கக் கிடைக்கும். அதில் மாணவர் மணி மன்றம் என்ற ஒருபகுதி ஒவ்வொரு திங்கட்கிழமையும் வரும். வீட்டில் 1954முதல் தொடர்ந்து வீட்டில் வாங்கியதால் விடாமல் வாசித்தார். மாணவர் மணிமன்றத்தில் நிறைய மாணவர்கள் எழுதினார்கள். தானும் எழுதிப்பார்த்தால் என்ன என்று யோசித்தவர் சின்னச்சின்ன கட்டுரைகள் எழுதி அனுப்பியிருக்கிறார். அதன்பிறகு பேச்சுப்போட்டிகளில் கலந்து பரிசுகளும் பெற்றார். பள்ளியில் சை.பீர்முகம்மது மட்டும் தான் இஸ்லாமியர். பெரும்பாலோர் யாழ்ப்பாணத்தமிழர்கள்.\nதந்தையின் முதல் மனைவிக்குப் பிறந்த மகனான இவர் பத்து வயதில் தான் பள்ளியில் சேர்க்கப் பட்டிருக்கிறார். சில ஆண்டுகளிலேயே இவரது தந்தை தனது இரண்டாம் மனைவியின் மூலம் வரிசையாகப் பிறந்த 13 குழந்தைகளையும் குடும்பம் பெருகுவதையும் காரணம் காட்டி படிப்பை நிறுத்திக் கொள்ளச் சொன்னார். இதைக் கேட்ட சை.பீர்முகம்மது வீட்டை விட்டு ஓடிப்போய், பெரியப்பா வந்து கூட்டிப் போகும் வரை ஒரு பஞ்சாபி குடும்பத்துடன் நான்காண்டுகள் வசித்தார். நான்கு மணிக்கு எழுந்து பஞ்சாபி வீட்டு மாடுகளையும் கொட்டிலையும் சுத்தப்படுத்திப் பராமரிந்து வந்திருக்கிறார். பள்ளி விட்டு வீடு திரும்பி மாடுகளை மேய்க்கக் கூட்டிப்போய் வந்து இரவில் தான் தன் பாடத்தைப் படிப்பார்.\nபள்ளியை விட்டு வெளியேறியது பிறகும் இவருக��கு மாணவர் மணிமன்றம் போன்ற ஒரு அமைப்பு தேவைப்பட்டிருக்கிறது. மாணவர் மணிமன்றம் போன்ற ஓர் அமைப்பை குவாலலம்பூரில் துவங்கினர். 1964ல் பினாங்கில் ஒரு மாநாடும் நடந்திருக்கிறது. ஏழு ஊர்களில் இதேபோல ஆரம்பிக்கப்பட்ட மன்றங்கள் சேர்ந்து தமிழ் இளைஞர் மணிமன்ற அமைப்பு உருவாகியிருக்கிறது. இதன் முதல் துணைச்செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்னாளில் இந்த அமைப்பு மலேசியாவெங்கும் விரிந்து பல கிளைகள் உருவாகின.\nஇளமையில் கல்கண்டு பத்திரிக்கையின் கேள்வி பதில் அங்கத்தை வாசித்து தன் அறிவை வளர்த்துக்கொண்டதாகச் சொல்லும் இவர் ரயில்வே ஊழியர்கள் சேர்ந்து நடத்திய முத்தமிழ்ப் படிப்பகம் என்ற தனியார் நூலகத்தைத் தன் வாசிப்புக்குப் பயன்படுத்தியிருக்கிறார். படிப்பு நின்று போனதும் ஒரு பத்திரிக்கை ஏஜெண்ட்டிடம் வேலைக்குச் சேர்ந்து வேலைக்கு இடையில் தமிழகத்திலிருந்து வந்த அனைத்து இதழ்களையும் வாசித்தார்.\nமு.வ, அகிலன், நா.பா, க.நா.சு, புதுமைப்பித்தன் என்று துவங்கிய இவரது வாசிப்பு ஜெயகாந்தனில் வலுப்பெற்று மௌனி, லா.ச.ரா என்று நீண்டு சுந்தரராமசாமி, பிரபஞ்சன், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோரின் எழுத்துக்களில் லயித்திருக்கிறது. குறிப்பாக பிரபஞ்சனின் 'பிரும்மம்' சிறுகதை இவருக்குள் மாற்றுச் சிந்தன்பையை விதைத்ததாகச் சொல்வார். இவரது கணிப்பில் ஜோ.டி.குரூஸ் எழுதிய ஆழிசூழ் உலகு 2000க்குப் பிறகு வெளியான புதினங்களில் முக்கியமானது.\n'வண்மணல்' எனும் சிறுகதைத் தொகுப்பு, 'பெண் குதிரை' எனும் நாவல், 'கைதிகள் கண்ட கண்டம்' எனும் பயண நூல், 'மண்ணும் மனிதர்களும்' எனும் வரலாற்றும் இந்தியப் பயண நூல், 'பயாஸ்கோப்காரனும், வான்கோழிகளும்' ஆகியவை இவரது நூல்கள். இது தவிர, மலேசியத் தமிழர்களின் வாழ்வும் இலக்கியமும் எனும் கட்டுரை நூலையும் தொகுத்துள்ளார். 'கைதிகள் கண்ட கண்டம்' எனும் நூலை எழுதியதன் மூலம் இவர் மலேசியநாட்டில் பயண இலக்கியக் கட்டுரைகளுக்கான புதுப் பாதையை வகுத்துள்ளார். இந்நூலில் தன் திறமையின் மூலம் கட்டுரைக்குள் கதைக்குரிய சுவாரஸியத்தைக் கொணரமுடியும் என்றும் நிரூபித்துள்ளார். மலேசியத் தமிழிலக்கியத்தை உலகப் பார்வைக்குக் கொண்டு செல்லவேண்டும் எனும் முக்கிய நோக்கத்துடன் 93 மலேசிய எழுத்தாளர்களுடைய 50 ஆண்டு சிறுகதைகளை 'வேரும் வாழ்வும்' எனும் பெயிரில் மூன்று தொகுதிகளாகத் தொகுத்துள்ளார்.\nபிற இனங்களையும் சமயங்களையும் அவற்றின் சிறப்பான கொள்கைகளையும் கூறுகளையும் போற்றி மதிக்கும் மாண்புடைய இவர் எங்கே குறை கண்டாலும் வெறுப்பவராக இருக்கிறார். அத்துடன் அதை வெளிப்படுத்தத் தயங்காத துணிச்சல் கொண்டவராகவும் அறியப் பெறுகிற இவரின் படைப்பு முதன்முதலில் தமிழகப் பத்திரிக்கையில் பிரசுரமானது 1966ல். சிங்கப்பூர் மலேசியாவுக்கு வந்திருந்த தீபம் இதழின் ஆசிரியர் நா.பார்த்தசாரதி அவர்கள் இவருக்கு நண்பராகி, சை.பீர்முகம்மது எழுதியனுப்பிய மலேசிய நிகழ்வுகளை 'கடல் கடந்த இலக்கியம்' என்ற பெயரில் தொடராகப் பிரசுரித்தார்.\nஇளம்/வளரும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் பண்பாளருமான இவர் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர், உதவித் தலைவர், துணைத் தலைவர் ஆகிய பதவிகளை வகித்து இந்திய குத்தகையாளர் சங்கத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். நல்ல எழுத்தையோ படைப்பையோ அடையாளம் காணும் போது அங்கீகரிக்கும் மூத்த மலேசிய எழுத்தாளர் மட்டுமின்றி தமிழிலக்கியம் சார்ந்த விலாசமான அறிவுடைய இவர் சுவாரஸியமான ஒரு மேடைப் பேச்சாளரும் கூட\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nதொடர் நாவல்: வெகுண்ட உள்ளங்கள் (4)\nசிறுகதை: நிக்கிலாக்கியின் நினைவில் இப்போது இருளரக்கன் இல்லை\nகொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் ஆறு நூல்கள் அறிமுக நிகழ்வு..\nஆய்வு: பெண் விடுதலை பாடிய பாரதியார்\nகனடாவில் 'காலம்' இலக்கிய நிகழ்வு\nகாற்றுவெளி மார்கழி (2018) மாத இதழ்\nஇலண்டனில் மூன்று ஆளுமைகளுக்கான நினைவஞ்சலி & “தமிழ்த் திரை : மையமாகும் விளிம்புகள்” இரு திரைப்படங்களை முன்வைத்த உரையாடல்\nகவிஞர் தீவகம் வே.இராசலிங்கத்தின் 'கனடாக் காவியம்' நூல் வெளியீடு\nஇலங்கை அரசியல் ஆடுகளத்தில் ஜனாதிபதியின் கோமாளிக் கூத்து\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பி���ால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழு���ி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\nபதிவுகள் இதுவரையில் (2000 - 2011)\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிற��்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பத��� குறிப்பிடத் தக்கது.\n*இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்விதழ்கள் பட்டியலில் “பதிவுகள்” பன்னாட்டு இணைய இதழும் கலைகள் மற்றும் மானுடவியல் பிரிவில் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது. - Pathivukal is one of the University Grants Commission (India) approved list of journals.\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nஎழுத்தாளர்: கா.விசயரத்தினம் (ஐக்கிய இராச்சியம்)\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும��� மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/News/Job_News/3833/110_health_inspector_posts_in_municipal_administration.htm", "date_download": "2018-12-09T23:14:40Z", "digest": "sha1:7IWS6M4SSE7KGPJCN65BL5RZJ3JI6IZW", "length": 6145, "nlines": 57, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "110 health inspector posts in municipal administration | நகராட்சி நிர்வாக ஆணையத்தில் 110 சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள் - Kalvi Dinakaran", "raw_content": "\nநகராட்சி நிர்வாக ஆணையத்தில் 110 சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள்\nசென்னை நகராட்சி நிர்வாக ஆணைய அலுவலகத்தில் 110 சுகாதார ஆய்வாளர் பணியிடங்களுக்கு பிஎஸ்சி (வேதியியல்) மற்றும் சுகாதார ஆய்வாளர் சான்றிதழ் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\n110 இடங்கள் (பொது-34, பிற்பட்டோர்-29, பிற்பட்டோர் முஸ்லிம்-4, மிகவும் பிற்பட்டோர்-22, எஸ்சி-17, அருந்ததியர்-3, எஸ்டி-1).\nவேதியியல் பாடத்தில் பிஎஸ்சி பட்டம் மற்றும் சுகாதார ஆய்வாளர் சான்றிதழ் சென்னை மக்கள் நல்வாழ்வு சேவை மற்றும் குடும்ப கட்டுப்பாடு கூடுதல் இயக்குநர் அலுவலகம் மற்றும் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி முதல்வர் அல்லது மும்பை பொது சுகாதார அலுவலர் அல்லது காந்தி கிராம ஊரக நிறுவனத்தால் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.\n1.7.2018 அன்று பொதுப் பிரிவினருக்கு 30க்குள். ஓபிசி, எம்பிசி, முஸ்லிம்களுக்கு அதிகபட்ச வயது வரம்பிலிருந்து 2 ஆண்டுகளும், எஸ்சி., எஸ்டிக்கு 5 ஆண்டுகளும் தளர்வு விதிக்கப்படும்.\nரூ.35,400 மற்றும் இதர படிகள்.\nநேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு cma.tn.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.\nவிண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:\nவிண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 19.01.2018\nCISF-ல் உதவி துணை ஆய்வாளர் பணி- 519 பேருக்கு வாய்ப்பு\nதமிழகத் தொழிலாளர் துறையில் ஆபிஸ் அசிஸ்டென்ட் வேலை\nஇ.எஸ்.ஐ.சியில் ஜூனியர் எஞ்சினியர் பணி\nவர்த்தமான் மருத்துவக் கல்லூரியில் மருத்துவர் பணி\nஏர் இந்தியா டிரான்ஸ்போர்ட்டில் செக்யூரிட்டி வேலை\nஅரசு மருத்துவத்துறை நிறுவனத்தில் வேலை\nடெல்லி ஐ.ஐ.டியில் லேப் அசிஸ்டென்ட் வேலை\nகல்பாக்கம் அணுமின் நிலையத்தில் உதவியாளர் பணிகள்\nஒடிசா மாநிலத்தில் துணை மருத்துவ பணிகள்\nCISF-ல் உதவி துணை ஆய்வாளர் பணி- 519 பேருக்கு வாய்ப்பு\nதமிழகத் தொழிலாளர் துறையில் ஆபிஸ் அசிஸ்டென்ட் வேலை\nஇ.எஸ்.ஐ.சியில் ஜூனியர் எஞ்சினியர் பணி\nவர்த்தமான் மருத்துவக் கல்லூரியில் மருத்துவர் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madhimugam.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-12-09T21:14:14Z", "digest": "sha1:LHZUZEWWOLA5AR32RXD65LSFXPFARKNW", "length": 10644, "nlines": 112, "source_domain": "madhimugam.com", "title": "திருடனை துரத்தி பிடித்த சிறுவன்: சென்னை காவல் ஆணையர் பாராட்டு | Madhimugam", "raw_content": "\nதீவிர கள அரசியல் பேசும் திரைப்படங்களை தணிக்கை செய்வதற்கென தனிக் குழு அமைக்க வேண்டும்\nஇரண்டாவது இன்னிங்சில் நிதானமாக ஆடி வரும் இந்திய வீர்ர்கள், 3ம் நாள் முடிவில்3 விக்கெட்டுக்கு 151 ரன்கள் சேர்த்துள்ளனர்\nஜம்மு காஷ்மீரில் இன்று பயணிகள் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர்\nஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டால் போராட்டம் வேறு வடிவம் எடுக்கும்: ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கடும் எச்சரிக்கை\nதமிழ்நாட்டில் பிற மொழிகளில் உள்ள ஊர் மற்றும் சாலைகளின் பெயர்கள் தமிழில் மாற்றப்படும்:அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன்\nவைகுண்ட ஏகாதசி பெருவிழா கோலாகலமாக தொடங்கியது.\nதிருடனை துரத்தி பிடித்த சிறுவன்: சென்னை காவல் ஆணையர் பாராட்டு\nசென்னை அண்ணாநகரில் செயின் பறிப்பு திருடனை விரட்டிச் சென்று பிடித்த சிறுவனை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் அழைத்து பரிசு வழங்கிப் பாராட்டினார்.\nசென்னை அண்ணாநகர் டி பிளாக் பகுதியை சேர்ந்த மருத்துவரான அமுதாவின் கிளினிக்கிற்கு, நோயாளி போல வந்த நபர் ஒருவர் தனக்கு உடல் நிலை சரியில்லை என கூறியுள்ளார். அவரை பரிசோதிக்க மருத்துவர் அமுதா முயன்ற போது, திடீரென அவரது கழுத்தில் இருந்த 10 சவரன் தாலி செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடினான். கிளிக்கில் இருந்த வெளியில் ஓடி வந்து கூச்சலிட சாலையில் சென்றவர்கள் யாரும் தப்பியோடிய கொள்ளையனை பிடிக்க முயலவில்லை. அப்போது அதே பகுதியை சேர்ந்த சிறுவன் சூர்யா மட்டும் துணிச்சலாக விரட்டிச் சென்று கொள்ளையனை கீழே தள்ளி பிடித்துள்ளார். பின்னர் அவரது சகோதரர் உதவியுடன் அந்த நபரை அண்ணாநகர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். திருவள்ளூர் மாவட்டம் கண்டிகையை சேர்ந்த ஜானகிராமன் என்ற அந்த செயின் பறிப்பு கொள்ளையனை கைது செய்து 10 சவரன் நகையை பறிமுதல் செய்தனர்.\nஇதனிடையே, சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் ஜெயராமன், தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் சாரங்கன் உள்ளிட்ட உயரதிகாரிகள் சிறுவன் சூர்யாவை நேரில் அழைத்துப் பாராட்டினர். அப்போது, சிறுவனுக்கு காவல் ஆணையர் விஸ்வநாதன் பரிசளித்தார். தைரியமாக குற்றவாளிகளைப் பிடிக்க பொதுமக்களும் முன்வந்தால் குற்றங்கள் தடுக்கப்படும் என காவல் ஆணையர் விஸ்வநாதன் கூறினார். குற்றவாளிகளைப் பிடிக்க உதவும் பொதுமக்களின் ரகசியம் காக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்\nபின்னர், செய்தியாளர்களிடம் பேசிய சிறுவன் சூர்யா, எல்லோரையும் உதவிக்கு அழைத்தேன், யாருமே வரவில்லை. துணிந்துதான் வேறு வழியில்லாமல் விரட்டிப் பிடித்தேன். எல்லோரும் வேடிக்கைதான் பார்த்தார்களேயொழிய யாரும் உதவ முன்வரவில்லை. போலீஸ் வந்தபின்னர் சுற்றி நின்றவர்கள் போட்டோ எடுக்கத்தான் ஆர்வம் காட்டினார்களே தவிர நான் போராடியபோது பிடிக்க வரவில்லை என்றார்.\nபாலியல் வன்கொடுமை சம்பவங்களை அரசியலாக்காதீர்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்\nஐபிஎல் போட்டி: கிறிஸ் கெய்ல் அதிரடி சதத்தால் பஞ்சாப் அணிக்கு 3வது வெற்றி\nதூத்துக்குடியில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தடியடிக்கு ஜி.கே. வாசன் கண்டனம்\nபேருந்து, லாரி உள்ளிட்ட வாகனங்களுக்கான தானியங்கி பிரேக் கருவிகள் விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது\nஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்க வாய்ப்பு இல்லை – முதலமைச்சர்\nதீவிர கள அரசியல் பேசும் திரைப்படங்களை தணிக்கை செய்வதற்கென தனிக் குழு அமைக்க வேண்டும்\nஇரண்டாவது இன்னிங்சில் நிதானமாக ஆடி வரும் இந்திய வீர்ர்கள், 3ம் நாள் முடிவில்3 விக்கெட்டுக்கு 151 ரன்கள் சேர்த்துள்ளனர்\nஜம்மு காஷ்மீரில் இன்று பயணிகள் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர்\nசளி, இருமலுக்கு இதம் அளிக்கும் தூதுவளை சூப்\nமுகத்தில் மேஜிக் செய்யும் டிராகன் ஃப்ரூட்\nமுப்பெரும் விழா மாநில மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pasumaithagavalthalamarasial.blogspot.com/2012/10/blog-post_27.html", "date_download": "2018-12-09T21:50:24Z", "digest": "sha1:Y4LTG5ZLK557ADMAWU3RS7YZKTYDOTUN", "length": 6480, "nlines": 22, "source_domain": "pasumaithagavalthalamarasial.blogspot.com", "title": "அரசியல்: தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் மேலும் இருவர் ஜெயலலிதாவுடன் சந்திப்பு", "raw_content": "\nதே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் மேலும் இருவர் ஜெயலலிதாவுடன் சந்திப்பு\nசென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதாவை பேராவூரணி தொகுதி தே.மு.தி.க., எம்.எல்.���., அருண் பாண்டின் மற்றும் ராதாபுரம் எம்.எல்.ஏ., மைக்கேல் ராயப்பன் ஆகியோர் இன்று காலையில் சந்தித்துப் பேசினர்.\nநேற்று தே.மு.தி.க.,இரண்டு எம்.எல்.ஏ.,க்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசிய நிலையில் இன்று மேலும் இருவர் சந்தித்திருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.முதலமைச்சருடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அருண்பாண்டியன், டமக்கேல் ராயப்பன் : தங்கள் தொகுதி பிரச்னைகளை குறித்து தெரிவிப்பதற்காக முதலமைச்சரை சந்தித்ததாக தெரிவித்தனர். மேலும் இது குறித்து கட்சித் தலைவர் விஜயகாந்திடம் முன் அனுமதி பெற்றீர்களா என்ற கேள்விக்கு, மக்கள் பிரச்னைகள் குறித்து பேசுவதற்கு யாரிடமும் அனுமதி பெற அவசியம் இல்லை என மைக்கேல் ராயப்பன் தெரிவித்தார்.\nஇதனால் சட்டப்பேரவையில் 29 எம்.எல்.ஏ.,க்களுடன் பிரதான எதிர்கட்சியாக இருக்கிறது தே.மு.தி.க. இந்நிலையில் தொடர்ந்து தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் அ.தி.மு.க.,விற்கு ஆதரவாக பேசி வருவதும், முதலமைச்சர் ஜெயலிதாவை சந்தித்து வருவதும் தே.மு.தி.க., தனது எதிர்கட்சி அந்தாஸ்தை இழந்து வருவதாக அரசியல் நோக்கர்கள் மத்தியில் விமர்சனத்தைப் பெற்றுள்ளது.\nவிஜயகாந்த் கொந்தளிப்பு : தமிழக சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் விஜயகாந்த் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை கடுமையான வார்த்தைகளால் திட்டினார்.\nதமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை நேற்று, மதுரை மத்திய தொகுதி தே.மு.தி.க., எம்.எல்.ஏ., ஆர்.சுந்தரராஜன், திட்டக்குடி தேமுதிக எம்.எல்.ஏ., தமிழ் அழகனும் சந்தித்துப் பேசினர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்கள் தமிழக அரசு சிறப்பாக செயல்படுவதாகவும் பாராட்டினர்.இதனையடுத்து தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் சுந்தர்ராஜனும், தமிழ் அழகனும் அ.தி.மு.க., வில் விரைவில் இணையக்கூடும் என்று அரசியல் வடாரத்தில் சலசலக்கப்பட்டது.\nஇந்நிலையில், இன்று காலையில் சென்னையில் இருந்து மதுரைக்கு செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்தார் விஜயகாந்த்.\nஅப்போது விஜயகாந்திடம் செய்தியாளர்கள் சிலர் : முதலமைச்சர் ஜெயலலிதாவை தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் சந்தித்தது குறித்து கேள்வி எழுப்பினர். இதனால் ஆவேசம் அடைந்த விஜயகாந்த் செய்தியாளர்களை சரமாரியாக திட்டினார். கடுமையான வார்த்தைகளை அவர் பயன்படுத்தினார். கடைசி வரை செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்காமலேயே அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sivakasikaran.com/2013/01/blog-post_14.html", "date_download": "2018-12-09T21:42:21Z", "digest": "sha1:52AQ7WMNTK4HRHNQJZFCOXDABILILXKE", "length": 37122, "nlines": 361, "source_domain": "www.sivakasikaran.com", "title": "கண்ணா லட்டு தின்ன ஆசையா - திகட்டும் இனிப்பு.. - சிவகாசிக்காரன்", "raw_content": "\nஎன்னிடம் மேதாவித்தனத்தை எதிர்பார்க்காதீர்கள். என் பாமரத்தனமான கேள்விகள், சந்தோசங்கள், எண்ணங்கள், கோபங்கள் இது தான் இந்த பக்கம்..\nகண்ணா லட்டு தின்ன ஆசையா - திகட்டும் இனிப்பு..\nசந்தானத்தின் முதல் தயாரிப்பு, 1981ல் பாக்யராஜின் இயக்கத்தில் வந்த ‘இன்று போய் நாளை வா’வின் தழுவல், பவரின் பங்கு என இந்தப்படம் பார்க்க பல சுவரசியமான காரணங்கள் இருந்ததால் இன்று அங்கிங்கு ரெகமெண்டுக்கு ஆள் பிடித்து ஒரு வழியாக நைட் ஷோவிற்கு டிக்கெட் எடுத்து படம் பார்க்க சென்றேன். படம் எப்படி, பழைய இன்று போய் நாளை வா-வை மிஞ்சியதா என பார்க்கலாம். முதலில், பழையதை மறக்காமல் தன்னோடு ‘லொள்ளு சபா’வில் இருந்தவர்களுக்கு இந்த படத்தில் வாய்ப்பு கொடுத்திருப்பதற்கு சந்தானத்திற்கு பாராட்டுகள்.\nதெரிந்த கதை தான். மூன்று நண்பர்கள் ஒரு ஃபிகரை டாவடிக்கிறார்கள். முதலில் யாரையுமே விரும்பாத அவள் கடைசியில் அவர்களில் ஒருவனை விரும்பி கைப்பிடிக்கிறாள். இந்த லட்டும் மாதிரி கதையை காமெடி என்னும் சீனியில் முக்கி தந்திருக்கிறார்கள். தன் சொந்தப்படம் என்றாலும் பவருக்கு அதிகமான வாய்ப்புகளை தந்திருக்கும் சந்தானத்தை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். எழுத்து போடும் போது, பவர் பெயருக்கு வந்த விசிலும் கைதட்டலும் பிரமிக்க செய்து விட்டது. படத்திலும் அவர் பெயர் பவர் தான். பவரை விட வேறு பவரான பெயரை பவருக்கு வைக்க முடியுமா\nஆரம்ப காட்சியில் இருந்தே நகைச்சுவையே பிரதானம் என வரிந்து கட்டி கிளம்பியிருப்பதால், நீங்கள் குறுகுறுவென்று கதையையும் லாஜிக்கையும் தேட நினைத்து தோற்றுப்போகாதீர்கள். பவரை அறிமுகப்படுத்தும் காட்சியில் இருந்து கதை டாப் கியரில் எகிறுகிறது. முதல் பாதி வரை அவர்கள் ஹீரோயின் விஷாகா சிங்கை கரெக்ட் பண்ண செய்யும் லூட்டிகள் தான் நிரம்பி இருக்கின்றன. அ���ிலும் பவர் நடனம் ஆடுகிறேன் பேர்வழி என செய்யும் அலம்பல்கள், ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாஆஆ... செம.. உண்மையை சொல்கிறேன், ஒரு படத்திற்கு போய் சிரித்து சிரித்தே தொண்டை கட்டியது எனக்கு இதில் பவரை பார்க்கும் போது தான். என்னா நடிப்பு இவர் இதே லைனை பிக்-அப் செய்து போனால் சினிமாவில் ஒரு நிரந்தர இடம் நிச்சயம் உண்டு. ஆமா, மக்கள் மனதில் ஏற்கனவே அரியாசனம் போட்டு அமர்ந்து தான் இருக்கிறார். இருந்தாலும் சினிமாவிலும் இடம் வேண்டாமா இவர் இதே லைனை பிக்-அப் செய்து போனால் சினிமாவில் ஒரு நிரந்தர இடம் நிச்சயம் உண்டு. ஆமா, மக்கள் மனதில் ஏற்கனவே அரியாசனம் போட்டு அமர்ந்து தான் இருக்கிறார். இருந்தாலும் சினிமாவிலும் இடம் வேண்டாமா பவரு, எல்லாருக்கும் காட்டு உன் பவரு..\nஹீரோயின் விஷாகா சிங், ‘பிடிச்சிருக்கு’ படத்திலும் இன்னும் சில விளம்பரங்களிலும் போர்த்திக்கொண்டு வந்தாலும் இதில் கவர்ச்சியில் விளையாண்டிருக்கிறார். காமெடி படத்திற்கு இவ்வளவு கவர்ச்சி தேவை இல்லை. சில நேரங்களில் அழகாகவும் பல நேரங்களில் சுமாராகவும் இருக்கிறார். ஷீலா கி ஜவானி போல் இவருக்கு இதில் ஒரு பாடல் வேறு. மூன்று ஹீரோக்களில் பவர் தான் முதல் இடம். சந்தானத்தையே தன் மேனரிஸங்களாலும் டயலாக் டெலிவரியாலும் காலி பண்ணிவிடுகிறார். கதைக்கு ஹீரோவாக வரும் சேது, பாவம் தக்கி முக்கி நடிக்கிறார். கோவை சரளா, விடிவி கணேஷ், ஹீரோயினின் அப்பா அந்த நடன இயக்குனர் என எல்லாரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். இரண்டாம் பாதி கொஞ்சம் சறுக்கினாலும் முடிவில் ஓரளவு நிமிர்ந்து விட்டது.\nவசனங்கள் பலவும் ஒன் லைனர்களாகவே இருப்பதால் நினைத்து சிரிக்கும் அளவுக்கோ மனதில் ஞாபகம் வைத்துக்கொள்ளும் அளவுக்கோ இல்லை. ஒன்றை ஞாபகம் வைத்துக்கொள்ளும் முன் இன்னொரு ஒன் லைனர் வந்துவிடுகிறது. படம் பார்க்கும் போது விழுந்து விழுந்து சிரித்திருந்தாலும், படம் முடிந்தவுடன், “என்னாச்சி” என நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ஹீரோ போல் நாமும் கேள்வி கேட்போம் மனதில் எதுவும் நிற்காததால். பாடல்களில் “லவ் லெட்டர்” மட்டும் நல்லா இருக்கு. பின்னணி இசையும் சுமார் தான். என்னாச்சு தமன்” என நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ஹீரோ போல் நாமும் கேள்வி கேட்போம் மனதில் எதுவும் நிற்காததால். பாடல்களில் “லவ் லெட்டர்” மட்டு���் நல்லா இருக்கு. பின்னணி இசையும் சுமார் தான். என்னாச்சு தமன் படத்தை பவரை வைத்தே தூக்கி விடலாம் என்று நினைத்துவிட்டார்கள். அது பல இடங்களில் ஒர்க் அவுட்டும் ஆகியிருக்கிறது.\nஆனால் என்ன தான் படம் காமெடியாக இருந்தாலும் பழைய ‘இன்று போய் நாளை வா’வோடு பொருத்திப்பார்க்காமல் இருக்க முடியவில்லை. அதில் பாக்யராஜ் அந்தக்கால இளைஞர்களின் வாழ்க்கையை மிக நேர்த்தியாக அவர்களின் நட்பை, ஒரு பெண்ணுக்காக அதில் வரும் விரிசலை இயல்பாக காட்டியிருப்பார். அதில் திரைக்கதையில் இயல்பாகவே நகைச்சுவை சேர்ந்திருந்தது. ஆனால் இதில் நகைச்சுவை வலிந்து திணிக்கப்பட்டிருக்கிறது. மற்ற இரண்டு காதலர்களும் ராதிகா வேறொருவனை விரும்புவது தெரிந்ததும் அவள் குடும்பத்து ஆட்களை அடித்து அனுப்புவார்கள், ஆனால் ஹீரோ மட்டும் வழக்கம் போல மிகவும் அப்ராணியாக வீட்டுக்கு ரேஷன் பொருட்கள் வாங்கி வந்து கொடுப்பான். நமக்கே அவன் மீது ஒரு சிம்பதி வந்துவிடும். ஹீரோயினுக்கு லவ் வர இது ஒரு ஆழமான காரணமாக ஏற்றுக்கொள்ளும் வகையில் இருக்கும். இது தான் பாக்யராஜ் டச். ஆனால் இதில் ஹீரோ ஹீரோயினின் தம்பிக்கு நீச்சல் கற்றுத்தருகிறான். அதிலேயே லவ் வந்துவிடுகிறது. அதே போல் அந்த கொலுசு காட்சி, ஹிந்தி டியூஷனை வீட்டிற்கு மாற்றும் காட்சி எல்லாம் அவ்வளவு இயல்பான நகைச்சுவையாக இருக்கும். இதில் பவர் ஸ்டார் கோயிலில் இருந்து வீட்டிற்கு நாட்டியம் கற்க வரும் காட்சி மட்டுமே சூப்பர்.\nபவரை எடுத்துவிட்டு பார்த்தால் இது மிக மிக சுமாரான படம் தான். தனக்கு கொடுத்திருக்கும் வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். “சிம்புவுக்கு நான் தான் போட்டி. ஆனந்த தொல்லை கொடுக்க போறேன்” என்று சொல்வதாகட்டும், ரசிகர்களை செட் செய்து பொது இடத்தில் சீன் போட்டு தன்னைத்தானே கலாய்ப்பது ஆகட்டும், பவர் பிரித்து மேய்ந்திருக்கிறார். மனிதருக்கு நகைச்சுவைக்கு ஏற்ற அருமையான உடல்மொழி வருகிறது. அந்த ஸ்நேக் ஃபைட் மூவ்மெண்ட் மரண மாஸ். ஷங்கரின் ‘ஐ’ படத்தில் விக்ரமை கூட ஓவர் டேக் செய்து விடுவார் என எதிர்பார்க்கலாம்.\nமொத்தத்தில் ரெண்டரை மணி நேர பொழுதுபோக்கிற்கு கேரண்டி கொடுக்கும் ஒரு நகைச்சுவை திரைப்படம், நீங்கள் பழைய ‘இன்று போய் நாளை வா’வை நினைவில் கொள்ளாமல் இருந்தால். ஆர��்பம் முதல் முடிவு வரை சிரிப்பு தான். நினைவில் நீங்கா காவியம் எல்லாம் இல்லை. ஆனால் பார்க்கும் அந்த ரெண்டரை மணிநேரம் நல்ல பொழ்துபோக்கு உண்டு. முதல்வன் அர்ஜூன் ஸ்டைலில் “கடைசில என்னையும் ஃபைட் பண்ண வச்சுட்டாங்களே”, “நானாவது காமெடியன்னு எனக்கு தெரிஞ்சிருக்கு, ஆனா நீ காமெடியன்னு தெரியாம இன்னும் ஹீரோவாவே நெனச்சுக்கிட்டு இருக்கியே” என சந்தானமும் பவர் அளவுக்கு இல்லையென்றாலும் ஓரளவுக்கு காமெடி செய்ய முயற்சித்திருக்கிறார். மொத்தத்தில் இது ஒரு பவர் ஸ்டார் விளையாட்டு. கொண்டாடுங்கள்..\nமுடிவாக, பாக்யராஜின் கதையை தான் சுட முடியுமே தவிர அவரின் திரைக்கதை யுக்தியை எந்த கொம்பனாலும் நெருங்க முடியாது என ஆணித்தரமாக விளக்கும் படம். தலைவர் பவர் மட்டும் இல்லையென்றால் படம் காலியாகியிருக்கும்.. ஒரு முறை பார்க்கலாம், சம்பந்தமே இல்லாமல் சிரித்துவிட்டு வரலாம். “கண்ணா லட்டு தின்ன ஆசையா” - திகட்டும் இனிப்பு..\nLabels: கண்ணா லட்டு தின்ன ஆசையா, சந்தானம், சினிமா, நகைச்சுவை, பவர் ஸ்டார், விமர்சனம்\nபழைய இன்று போய் நாளை வா என்று நீங்கள் குறிப்பிடாமல் இருந்தால் யாரும் ஒப்பிடமாடார்கள்,\nபழைய இன்று போய் நாளை வா என்று நீங்கள் குறிப்பிடாமல் இருந்தால் யாரும் ஒப்பிடமாடார்கள்,\nஒரு படத்தின் ரீ-மேக்கை பார்க்கும் போது, அதன் ஒரிஜினல் கண்டிப்பாக ஞாபகம் வந்து தானே ஆகும் உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றிகள் பல சார் :-)\nஉங்கள் பெயர் தெரியாததால், அப்படி சொல்லிவிட்டேன்.. மன்னிக்கவும்..\nநன்றாக இருக்கிறது.. இதற்கு எதற்கு மன்னிப்பு.. புரியவில்லை..\nஹா ஹா அப்ப சரி, ரொம்ப நல்லது :-)\nதங்களை வலைச்சரத்தில் இன்று அறிமுகப்படுத்தியுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஎன்னை அறிமுகப்படுத்தியதற்கும், இன்னும் பலரின் அறிமுகம் கிடைக்க வைத்ததற்கும் மிக்க மகிழ்ச்சி & நன்றி..\nநானும் இதையே நினைத்தேன்...நான் எழுத நினைத்த அத்தனை விசயங்களையும் நீர் எழுதி விட்டதால், நான் எழுதும் வாய்ப்பை இழந்தேன் என்பதை மிக அடக்கத்துடன் கூறிக் கொள்கிறேன்... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்\nஐயயோ.. அட விடுங்க நண்பா.. விமர்சனம் என்பது மொத்தமே 5,6 தான் வேறு வேறாக இருக்கும்.. மற்றதெல்லாம் நம் சொந்த கருத்தை எழுதினாலும் இன்னொருவர் எழுதியது போலவே இருக்கும்.. அண்���ன் அட்ரா சக்க செந்தில்குமார் விமர்சனமும் இதே போல் இருந்தது.. ஒரே நல்ல விசயம் நான் அவருக்கு முன் எழுதி எஸ்கேப் ஆகிவிட்டேன்..\nநீங்கள் எழுதுங்கள்.. கண்டிப்பாக உங்கள் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்..\nஎல்லோருமே பவர் ஸ்டார் ரசிகர்களாகி விட்டார்கள்\nஉலகில் மொத்தமே இரண்டே ஜாதி தான்.. ஒன்று பவர் ஸ்டார், மற்றொன்று அவர் ரசிகர்கள்...\nஅனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் (3)\nகண்ணா லட்டு தின்ன ஆசையா (2)\nசிவகாசி மிக்சர் வண்டி (2)\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nஎனக்குப்பிடித்த என் கணவர் - கவிதை..\nமுதலிரவு அன்று 'அழுப்பாக இருந்தால் தூங்கு' என்று என் முகம் பார்த்தே அகம் கண்ட என் கணவரை அன்று முதல் பிடித்துப்போனது எனக்கு.. க...\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nஇந்தக் கட்டுரையை எப்படி பாலீஷாக ஆரம்பிப்பது என்கிற யோசனையிலேயே நான்கைந்து நாட்களை வீணாக்கிவிட்டதாலும், இனியும் வீணாக்கினால் ஆறிய கஞ்சி பழை...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nஇந்து அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் அரசியல்வாதி, மீடியாவில் இருந்து சாமானியன் வரை...\nமதமாற்ற வியாபாரம் & ஆத்திக பகுத்தறிவு\nகடைசியாக எழுதிய இரண்டு கட்டுரைகளிலும் ஒரு கதையை சொல்லியே ஆரம்பித்திருந்ததால், செண்டிமென்ட் படி இந்த கட்டுரையும் அப்படியே.. நான் அப்போது ப்...\nமோடி எதிர்ப்பாளர்களின் அதிக பட்ச கூக்குரலே ‘அம்பானி, அதானி, கார்ப்பரேட்’ தான்.. ஊழல் கு���்றச்சாட்டு, பொருளாதார மந்தம், சட்ட ஒழுங்குக் கேடு,...\nஇப்போது சமீபகாலமாக இணையதளத்திலும் சரி, பத்திரிகைகளிலும் சரி, அஜித்துக்கு அபரிமிதமான செல்வாக்கு இருப்பது போல் காட்டப்படுகிறது. அது நிஜமாக...\nஈமெயிலில் பதிவுகளை பெற இங்கு உங்கள் மெயில் ஐடியை கொடுங்கள்..\nஎன் பாரதி சொன்னது போல,\nதேடிச் சோறு நிதந்தின்று – பல\nசின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்\nவாடித் துன்பமிக உழன்று - பிறர்\nவாடப் பலசெயல்கள் செய்து - நரை\nகூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்\nகூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல\nவேடிக்கை மனிதரைப் போலே - நான்\nவீழ்வே னென்று நினைத்து பயப்படுவதால் தான் எழுதிக்கொண்டிருக்கிறேன்..\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nமதமாற்ற வியாபாரம் & ஆத்திக பகுத்தறிவு\nகடைசியாக எழுதிய இரண்டு கட்டுரைகளிலும் ஒரு கதையை சொல்லியே ஆரம்பித்திருந்ததால், செண்டிமென்ட் படி இந்த கட்டுரையும் அப்படியே.. நான் அப்போது ப்...\nஇப்போது சமீபகாலமாக இணையதளத்திலும் சரி, பத்திரிகைகளிலும் சரி, அஜித்துக்கு அபரிமிதமான செல்வாக்கு இருப்பது போல் காட்டப்படுகிறது. அது நிஜமாக...\nஏமாற்றி மதம் மாற்றுவதற்கு எதிரான ஒரு சிறு ஆரம்பம்..\nசென்ற கட்டுரையின் அனல் கொஞ்சம் அடங்கிய பின் அடுத்த விசயம் எழுதலாம் என்று காத்திருந்தேன்.. அந்த அனல் முந்தாநாள் வரை அடித்து, இப்போது இரண்டு...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nஇந்து அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் அரசியல்வாதி, மீடியாவில் இருந்து சாமானியன�� வரை...\nநம் நாட்டின் பொருளாதாரம் எந்த அளவிற்கு மோசாமாகிக்கொண்டிருக்கிறது எந்த நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று தெரிந்துகொள்ள வேண்டுமானால...\n”அய்யோ அப்பறம் என்ன ஆச்சு சார்” நான் பதறிப்போய் கையில் இருக்கும் டீயைக்கூட குடிக்க மறந்து என் டீலரிடம் கேட்டேன்.. ”டாக்டர் ’அவ்ளோ தான...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா - திகட்டும் இனிப்பு..\nகள்ளத்துப்பாக்கி - கவுத்தி போட்டு மிதி..\nநல்ல வளர்ப்பு = பாலியல் வன்முறை ஒழிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mybricks.in/product/kabeer-art-paper-stump-set-of-6pc0/", "date_download": "2018-12-09T22:43:06Z", "digest": "sha1:POYTWKEZRHXWCX3N2RBDI6C3M37NTK7S", "length": 7643, "nlines": 198, "source_domain": "mybricks.in", "title": "Kabeer Art Paper Stump (Set Of 6Pc0 | MyBricks.in", "raw_content": "\nஆவாஸ் யோஜனா திட்ட பயன் யாருக்கெல்லாம் கிடைக்கும் \nபோர்வெல் போடும்போது கவனிக்க வேண்டியவை\nஆற்று மணலுக்கு மாற்றான எம்சாண்ட் நல்லதா \nவீடு கட்டும் முன் நாமே கட்டுமானத் தொகை தயாரிப்பது எப்படி \nவீடு கட்டுவோர் கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nநமது வீட்டிற்கான தண்ணீர் தொட்டி மற்றும் செப்டிக் டேங்க் அளவுகளை…\nஅனுமதியற்ற மனைகளை வரன்முறைப்படுத்த கடைசிநாள் 03.11.2018\nD.T.C.P. அப்ரூவல் எங்கு எப்படி பெறுவது\nகட்டுமானப் பொருட்கள் விலை விவரம் 2018\nஆவாஸ் யோஜனா திட்டத்தில் எப்படி விண்ணப்பிப்பது \nமனை வரன்முறைக்கு அவகாசம் நீட்டிப்பு ஆனால் அபராதம் உண்டு \nமழைக்காலம் வந்தாச்சு வீட்டை பராமரித்து விட்டீர்களா \nவாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய குறிப்புகள்\nபுதிதாக வீடு கட்டுபவர்களுக்கு ஒரு வழிகாட்டி \nMy Bricks வெப்சைட், புதிய கட்டிடம் கட்டுவோர்க்கும், பழைய கட்டிடம் திருத்தி அமைப்போர்க்கும் ஒரு தகவல் களஞ்சியமாக உள்ளது.\nபுதிதாக வீடு கட்டுபவர்களுக்கு ஒரு வழிகாட்டி \nகட்டுமானப் பொருட்கள் விலை விவரம் 2018\nவீட்டு கட்டுமானத்தில் வாஸ்து பலன்கள் உண்மையா\nவரி சலுகை அளிக்கும் வீட்டுக்கடன் – வீட்டு வாடகை அலவன்ஸ்\nஆற்று மணலுக்கு மாற்றான எம்சாண்ட் நல்லதா \nதமிழனின் பெருமை போற்றும் கட்டிடக்கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/70081", "date_download": "2018-12-09T22:06:13Z", "digest": "sha1:HTQ4UQLUKAMI44KTHCNMVRDHO5Y2E4L2", "length": 25971, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "கரிய பட்டில் வைரம்", "raw_content": "\n« சார்லி ஹெப்டோ -கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகர���்’ »\nஉங்களின் அன்பான கடிதம் கிடைத்தது.அக்கடிதம் எனக்கோர் புது உற்சாகம் அளித்தது மிக்க. நன்றி. இப்போது பூரண சுகம் பழைய மௌனகுரு ஆகிவிட்டேன்.எனினும் அவதானத்துடன் செயல்படுகிறேன்.புதியதொரு வீடு தயாரிப்பு வேலைகளை மெதுவாக ஆரம்பித்துள்ளேன்.\nஇத்துடன் 2010 இராவணேசன் பற்றி பேராசிரியர் அனஸ் எழுதிய கட்டுரையை உங்கள் பார்வைக்கு அனுப்புகிறேன் வாசித்துப்பாருங்கள்.உங்களுக்கு நான் தந்த இராவணேசன் DVD 2005 இல் நான்தயாரித்த இராவணேசன் DVD ஆகும்.அதுஉங்களை அவ்வளவு கவர்ந்திராது ..2010 தயாரிப்பு வித்தியாசமானது.கூடிய கலை நயம் கொண்டது.அதற்கான உழைப்பு அதிகம்\nஇராவணேசனை நான் 2005,2010,2014ஆகிய ஆண்டுகளில் தயாரித்தேன். 2005இல் இராவணேசன் நாடகம் இராவணன்மீது நாடகம் குவிமையம் கொண்டது.2010இல்இராவணேசன் நாடகம் மண்டொதரி மீது நாடகம் குவி மையம் கொண்டது.2014இல்இராவணேசன் நாடகம் இந்திரஜித் மீது நாடகம் குவி மையம் கொண்டது.போரைஎதிர்கொண்ட விதத்தில் மூவரும் வேறுபடுகிறார்கள்\nமௌனகுரு இராவணேசனில் மாத்திரம்தான் நிற்கிறார்.இவருக்கு வேறு எதுவும் வராதா என்றொரு குற்றச் சாட்டை என்மீது அதிருப்தி அல்லது காழ்ப்பு கொண்டஎனது மாணவர்கள் சிலர்வைக்கிறார்கள். இதுவரை ஆக்கபூர்வமாக எதையும் படைக்காமல் இவர்கள் இப்படி கூறுகிறார்கள்.அவர்களையும் நான் புரிந்து கொள்கிறேன். அழித்து அழித்து அழகாக உருவாக்குதல் முழுமையை நோக்கிய பயணம் அது.அதில் கிடைக்கும் இன்பமே அலாதி.அது ஒரு வகைப் படைபின்பம்\n2000 தொடக்கம் 2014 வரை 4 தலைமுறைகளூடாக இராவணேசனை மேடையிட்டு வருகிறேன். ஒவ்வொன்றும் ஒரு புதுப்படைப்பு.ஒன்றுபோல ஒன்றில்லை.\nகருவில் பெரு மாற்றம்.உருவில் சிற்சில மாற்றங்‌கள். சிங்கபூரில் காணொளியாக இது இரு தடவைகள் அகலத் திரையில் காட்டப்பட்டது.அங்கு இதனை அவதானித்த பேராசிரியர் பெர்னாற் பானீ இதனை ஒரு வளர் இதிகாச நாடகம்என வர்ணித்தார்.\nநமது நண்பர்சகங்களுக்கு இது புரியமாட்டேன் என்கிறது .என்ன செய்ய முடியும்.\nஇது பற்றி ஒரு நீண்ட கட்டுரை எழுதவுள்ளேன்.2010 இல் வந்த பேராசிரிய அனாசின் கட்டுரையும் 2010 இராவணேசனின் சில படங்களும் இத்துடன் இணைத்துள்ளேன்\n2014 இராவணேசன் பற்றிய விமரசனமும் அதன் படங்களும் பின்னர் அனுப்புகிறேன்\nஇப்படங்கள் நாடகத்தின் தன்மையை உங்களுக்கு விளக்கும்.வீட்டில் அனைவருக்கும் என் அன்புரைக்குக\nஅன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய மௌனகுரு அவர்களுக்கு,\nசெவ்வியல் கலைகளில் அல்லது நாட்டார்கலைகளில் பழக்கம் இல்லாமல் வணிகக் கலைகளில் மட்டுமே புழங்கி வருபவர்கள் கலைஞர்கள் மேல் எப்போதுமே சொல்லிவரக்கூடிய குற்றச்சாட்டுதான் உங்கள் மேல் சுமத்தப்படுகிறது.\nஅந்தக் குற்றச்சாட்டு வேறொருவகையில் இலக்கியத்திலும் ஒலிக்கும். கவிதை போன்ற நுண்ணிய கலைவடிவங்களைக் கையாள்கிறவர்களிடம் வணிக இலக்கியத்தில் ஊறியவர்கள் அதைச் சொல்வார்கள். திரும்பத்திரும்ப ஒன்றையே செய்கிறீர்கள் என்பார்கள். சமீபத்தில் மனுஷ்யபுத்திரனின் கவிதைகள் பற்றிய விவாதத்தில் அதைக் குறிப்பிட்டேன்\nவணிகக் கலை என்பது அக்கலைக்கென தனியான ரசனைப் பயிற்சி ஏதும் இல்லாதவர்களும், பொதுவான கேளிக்கை மனநிலை மட்டும் கொண்டவர்களும், பலதரப்பட்டவர்களுமான ரசிகர்களை நோக்கி முன்வைக்கப்படுகிறது. அதற்கு முன் உள்ள முதன்மையான அறைகூவல் என்பது ரசிகனின் கவனத்தை தன்பால் ஈர்ப்பதும் அதை கடைசிவரை தக்கவைத்துக்கொள்வதும் மட்டுமே. அதை மட்டுமே செய்தால்கூட அது வெற்றிபெற்றுவிடுகிறது.\nஎப்போதுமே கவனத்தை உடனடியாகக் கவரக்கூடியது புதுமைக்கவர்ச்சி [novelty] தான். அது ரசிகனுக்கு ஓர் அதிர்ச்சியை அளிக்கவேண்டும். அதாவது மண்டையில் ஒன்று போட்டு திரும்பிப்பார்க்கச் செய்யவேண்டும். அவனுடைய சிந்தனை பிரமித்து உறைந்துவிடவேண்டும். அவன் மீளமுடியாதபடி தொடர்ந்து புதியதாக, எதிர்பாராததாக ஏதாவது ஒன்று நிகழ்ந்து கடைசிவரை அவனை கொண்டு செல்லவேண்டும். வணிக சினிமா, வணிக எழுத்து ஆகியவற்றின் செயல்முறை இதுவே\nஇதற்காகவே வணிகக்கலையும் இலக்கியமும் முடிந்தவரை தன்னை திருகிக்கொள்கின்றன. அங்கே வாழ்க்கையின் உண்மைகளுக்கு பெரிய இடமில்லை. அவை ரசிகனிடமும் வாசகனிடமும் விளையாடுகின்றன. அவனை திசைமாற்ற வைத்து ஏமாற்றுகின்றன. அவன் எதிர்பாராதபடி திடீரென்று எதையாவது வெளியே எடுக்கின்றன.\nவணிகக் கலை- இலக்கியங்களில் பயின்றவர்கள் மூன்று மனநிலைகளைக் கொண்டிருக்கிறார்கள். 1. அவர்கள் புதியவற்றை எதிர்பார்க்கிறர்கள் 2 ஆசிரியனிடம் அல்லது கலைஞனிடம் விளையாட முற்படுகிறார்கள். சூதாட்டத்தின் மறுமுனையாகக் காண்கிறார்கள் 3 வாழ்க்கையை இந்த விளையாட்டுக்கான ஒரு தகவல்களமாகவே காண்கிறார்கள்\nஅவர்களுக்குச் செவ்வியல் கலைகளும் நாட்டார் கலைகளும் சலிப்பூட்டுகின்றன ஒரு சினிமா ரசிகன் கதகளியை பத்துநிமிடம் பார்க்கமுடியாது. சினிமாப்பாட்டு ரசிகன் கர்நாடக இசையை கேட்டு ரசிக்க முடியாது “என்னடாது திரும்பத்திரும்ப ஒன்னையே செஞ்சுட்டு” என்று சலித்துக்கொள்வான்\nகலையும் இலக்கியமும் ஒன்றை அறிந்திருக்கும். வாழ்க்கை என்பது சாராம்சத்தில் வேறுபாடுகள் கொண்டது அல்ல. அனைவர் வாழ்க்கையும் பெரும்பாலும் ஒரே போன்ற நிகழ்வுகளால் ஆனதே. உணர்வுகளும் ஒன்றே. மானுடவாழ்க்கையையே சுருக்கமாகச் சில நிகழ்வுகள், சில உணர்வுகளாக தொகுத்துக்கொள்ள முடியும்\nசெவ்வியல் என்பது அப்படி தொகுத்துக்கொள்வதை இலக்கணமாக ஆக்கிவிடுகிறது. திணைகள், ரசங்கள் [மெய்ப்பாடுகள்] போன்றவை இப்படி வாழ்க்கையை சுருக்கி தொகுத்துக்கொண்டு உருவானவை. இவற்றை ஒட்டியே தன்னை வெளிப்படுத்தவேண்டும் என செவ்வியல் கலை தனக்கென ஒரு கட்டுப்பாட்டை விதித்துக்கொண்டிருக்கிறது.\nகாரணம் இவற்றுக்கு அப்பால் உள்ள நடைமுறை வாழ்க்கையின் நிகழ்ச்சிகளில் உள்ள வேறுபாடுகள் தீவிரமான கலையிலக்கியத்தைப் பொறுத்தவரை மிக மேலோட்டமானவை. அவற்றை அது பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை.\nஉதாரணமாக Gravity சினிமாவில் கதைநாயகியைக் காப்பாற்ற ஒருவர் விண்வெளியில் குதிக்கிறார். அந்த சூழல், அந்த தருணம் எதுவும் பெரிய முக்கியத்துவம் உள்ளது அல்ல, அதில் தியாகம் என்பதை மட்டுமே கலை- இலக்கியம் கவனிக்கும். அது எங்கே நடந்தாலென்ன அந்த தியாகத்தில் புதியதாக என்ன இருக்கிறது அந்த தியாகத்தில் புதியதாக என்ன இருக்கிறது\nஅந்த வேறுபாடு மிகமிகச் சிறியது. மிக நுட்பமாக மட்டுமே அந்த வேறுபாட்டைக் காட்டமுடியும். அந்த நுண்மையை மட்டுமே ரசிகன் கவனிக்கவேண்டும், பிற சூழல் சந்தர்ப்பங்களைக் கவனிக்கக் கூடாது என்று செவ்வியல் கலை கருதும். ஆகவே வழக்கமான கதை, வழக்கமான சந்தர்ப்பம், வழக்கமான உணர்ச்சிகள் என எடுத்துக்கொண்டு அந்த வேறுபாட்டை மட்டும் மேலதிகமாக சேர்த்து அளிக்கும்.வைரத்தை எடுத்து கரியவெல்வெட்டில் வைப்பதுபோல\nஅந்த தியாகம் என்பதைச் சொல்ல ஜடாயு ராவணனுடன் போர் புரியச் சென்ற காட்சியே போதும். பழைய கதை, பழைய சந்தர்ப்பம். ஆனால் இப்போது தியாகத்துக்கு என்ன பொருள் என கலைஞன் நினைக்கிறானோ அதைச் செய்யமுடியும். இன்று ஒரு கலைஞன் அக்காட்சியை நடிக்கையில் ஜடாயு சிரித்துக்கொண்டே அதைச்செய்து சாவதாக காட்டினால் அனைத்துமே அவனுடைய கதையாக ஆகிவிடுகிறது.தியாகத்துக்கு அவன் கொடுக்கும் அந்த மேலதிக விளக்கம் மட்டுமே ரசிகனிடம் சென்று சேரும் .\nஇதைத்தான் நுண்மையாக்கம் [improvisation ] என்கிறார்கள். திரும்பத்திரும்ப நுட்பமாக ஆக்கிக்கொண்டே செல்லுதல். வேறுவேறு வகைகளில் சொல்லிப்பார்த்தல். இலக்கியத்தில் கவிதையிலும், பெரும்பாலான நுண்கலைகளிலும் இவ்வழக்கமே ஆள்கிறது. பரதநாட்டியத்தில் எப்போதும் ராதாகிருஷ்ண சல்லாபம்தான். கர்நாடக சங்கீதத்தில் அதே ராகங்கள், அதே பாடல்கள்தான். கலைஞனின் மனோதர்மம் நுண்மையாக்கலில் வெளிப்படுவதே அவற்றை கலைநிகழ்வாக்குகிறது. அதற்காகவே செவ்வியல் ரசிகர்கள் வந்திருக்கிறார்கள்\nகதகளி இந்த நுண்மையாக்கத்தை மட்டுமே செய்யும் ஒரு பெரும் செவ்வியல் கலை. அதிலுள்ள கதைகள் பெரும்பாலானவை இருநூறாண்டுப் பழக்கம் கொண்டவை. அக்கலை உருவானதுமே உருவானவை. அனைத்தும் மகாபாரத ராமாயணக் கதைகள். கதகளி அதில் அந்நடிகர் அப்போது அளிக்கும் நுட்பமான மேலதிக கற்பனையை மட்டுமே ரசிக்கும் ரசிகர்களுக்கானது\nஎன் பாட்டியும் அப்பாவும் திரும்பத்திரும்ப கதகளி பார்ப்பார்கள். கதைச் சந்தர்ப்பம் தெரிந்தது, பாடல்வரிகள் தெரிந்தவை, நடிகரும் பல்லாண்டுகளாக அதே வரிகளுக்கு அதே மேடையில் நடித்தவர். ஆனால் ஆர்வத்துடன் சென்று அமர்வார்கள். முப்பதாண்டுகளுக்கும் மேலாக ஒவ்வொரு வருடமும் அங்கே நளன் அன்னப்பறவையை தமயந்திக்கு தூதனுப்பும் காட்சி நடிக்கப்பட்டது. ஒவ்வொன்றும் வெவ்வேறு அன்னப்பறவைகள்\nTags: இராவணேசன், கதகளி, கரிய பட்டில் வைரம், செவ்வியல் கலை, நாட்டார்கலை, நுண்மையாக்கம், மகாபாரத ராமாயணக் கதைகள், மௌனகுரு\nதேவகிச் சித்தியின் டைரி – பெண்களின் அகங்காரம்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 26\nமேற்கு வங்க மார்க்ஸியமும், தலித்துக்களும்\nஏற்காடு -விஷ்ணுபுரம் இலக்கிய முகாம் - 2013\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 59\nவெண்முரசு- ஒரு மலையாள உரையாடல்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எ���ுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://drbjambulingam.blogspot.com/2018/08/usage-of-capital-letters.html", "date_download": "2018-12-09T22:53:47Z", "digest": "sha1:PBJNPDCP3FPO6RDKZXUMJPJXUD7TUEVB", "length": 47968, "nlines": 568, "source_domain": "drbjambulingam.blogspot.com", "title": "Dr B Jambulingam: பெரிய எழுத்தின் பயன்பாடு (The usage of capital letters)", "raw_content": "\nபெரிய எழுத்தின் பயன்பாடு (The usage of capital letters)\nஅண்மையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரான் அதிபர் ரூஹாணிக்கு அனுப்பியிருந்த டிவிட்டர் செய்தியில் “எச்சரிக்கையாக இருங்கள். இல்லாவிட்டால் வரலாறு காணாத பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என்று கூறியிருந்தார். பொதுவாக கோபத்தை வெளிக்காட்டும் விதமான பெரிய எழுத்துக்களில் (capital letters in English) அவர் குறிப்பிட்டுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது என்று அச்செய்தியில் காணமுடிந்தது. கோபத்தை வெளிக்காட்டும் விதம் என்ற சொற்றொடரைக் கண்டு வியப்புற்றேன். பொதுவாக பெரிய எழுத்துகளில் செய்தியின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காகவும், அழுத்���ம் தருவதற்காகவும் பெரிய எழுத்தினைப் பயன்படுத்தி எழுதுவதை நாளிதழ்களில் பல செய்திகளைப் பார்த்துள்ளேன்.\nவழக்கத்திற்கு மாறாக டிரம்ப் பெரிய எழுத்தில் எழுதி வருவது மொழியியலாளர்கள் மற்றும் மொழி வல்லுநர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பெயர்ச்சொல்லாக இல்லாத சொற்களைக்கூட (“border”, “military”, “country”) அவர் பெரிய எழுத்தில் எழுதுகிறார். பணியிலிருந்து நீக்கல், கொள்கை முடிவுகளை அறிவித்தல், தன்னுடைய விரக்தியை வெளிப்படுத்துதல் மற்றும் எதிரிகளை அவமானப்படுத்துதல் போன்றவற்றின்போது அவர் பெரிய எழுத்தினைப் பயன்படுத்துவதாகக் கூறுகின்றனர். மின்னஞ்சல்களிலும் அலுவல்சாராக் கடிதங்களிலும் பெரும்பாலும் பெரிய எழுத்துகள் பயன்படுத்தப்படுவதில்லை. அலுவல்சார் கடிதங்களில் பெரிய எழுத்துகள் பயன்படுத்தப்படுகின்றன.\nபொதுவாக டிரம்ப் கேபிடல் எழுத்துக்களை அரிதாகப் பயன்படுத்துவதாக அண்மையில் கூறியிருந்தார். அப்போது அவர் சில சொற்களை மட்டுமே அழுத்தம் தருவதற்காக பெரிய எழுத்தில் எழுதுவதாகக் கூறியிருந்தார். சில செய்திகளில் காணப்பட்டதுபோல அவர் கோபத்தை வெளிப்படுத்த பெரிய எழுத்துக்களைப் பயன்படுத்தியுள்ளார் என்பதற்கு மாற்றாக அழுத்தம் தருவதற்காக அவர் அவ்வாறு பயன்படுத்தியிருக்கலாம் என்றே தோன்றுகிறது. பல சூழல்களில் பல நாளிதழ்களில் பெரிய எழுத்துக்கள் இவ்வாறான பயன்பாட்டில் உள்ளதைக் காணலாம்.\nடிரம்பின் ஈரான் டிவிட்டும் அனைத்து எழுத்துக்களையும் பெரிய எழுத்துக்களில் தட்டச்சு செய்யும் வரலாறும் என்ற தலைப்பில் வெளியான செய்தியில் பெரிய எழுத்துக்களைப் பயன்படுத்தும் முறையைப் பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. டிரம்பின் டிவிட்டரைக் கிண்டலடித்து பலர் டிவிட்டரில் செய்திகளைப் பரிமாறியிருந்தனர். டிரம்ப் முக்கியத்துவத்திற்காகவே/அழுத்தம் தருவதற்காகவே தான் பெரிய எழுத்துக்களைப் பயன்படுத்துவதாக ஒரு டிவிட்டர் செய்தியில் கூறியிருந்தார்.\nஅமெரிக்காவில் தெருக்களின் பெயர்களில் பெரிய எழுத்து\nடிரம்பின் பயன்பாட்டினை நோக்கும்போது 2010வாக்கில் நியூயார்க் நகரில் உள்ள தெருக்களின் பெயர்களின் எழுத்துருக்களில் மாற்றம் கொணர முடிவெடுக்கப்பட்டது நினைவிற்கு வந்தது. அதற்கு முன்னர் வரை தெருக்களின் பெயர்கள் முழுக்க முழுக்க பெரிய எழுத்துக்களில் இருந்தன. பெரிய எழுத்துக்கள் அபாயகரமானவை என்று அப்போது கூறப்பட்டது. \"அனைத்துமே பெரிய எழுத்துக்களாக உள்ள சொற்களைப் படிப்பது சற்றே சிரமம் என்று ஓர் ஆய்வு கூறுவதாகவும், பெரிய எழுத்துக்களை உற்றுப்பார்க்கின்ற அதிகமான நேர இடைவெளியில் விபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்றும், குறிப்பாக வயதான ஓட்டுநர்கள் இச்சிக்கலை எதிர்கொள்வதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.\" என்றது நியூயார்க் போஸ்ட். அவ்வகையில் நியூயார்க் நகரில் 2,50,900 தெருப்பெயர்கள் மாற்றம் காணவுள்ளதாகவும் முதல் எழுத்து மட்டுமே பெரிய எழுத்தாக இனி அமையும் (உதாரணமாக BROADWAY என்பது Broadway) என்றும் கூறப்பட்டது. இவ்வகையில் வருடத்திற்கு 8,000 தெருப்பெயர்கள் மாற்றம் பெறுமென்று கூறப்பட்டது. இதற்காகவே Clearview என்ற புதிய எழுத்துரு அறிமுகப்படுத்தப்பட்டது. பொதுமக்களில் மூவரில் இருவர் இந்த முறைக்கு ஆதரவினைத் தெரிவித்திருந்தனர். இந்த எழுத்துரு மாற்றம் கனிவான உணர்வினைத் தருமென்றும், பலரின் உயிரைக் காப்பாற்றும் என்றும் நகரின் டிரான்ஸ்போர்ட்டேஷன் கமிஷனர் கூறியிருந்தார்.\nகார்டியன் 4 அக்டோபர் 2010\nஐக்கிய நாடுகளில் தெருவின் பெயர்களில் பெரிய எழுத்து\nஐக்கிய நாடுகளில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்த முடிவின் எதிரொலியே நியூயார்க்கின் பெயர் மாற்றம் என்று கூறப்படுகிறது. சாலையின் பெயர்களில் உள்ள குழப்பத்தினைச் சரிசெய்யும் பொறுப்பினை ஏற்ற வடிவமைப்பாளர்கள் \"வழக்கமாக அனைத்து எழுத்துக்களும் பெரிதாக இருக்கும் நிலைக்கு மாறாக பெரிய மற்றும் சிறிய எழுத்துக்கள் கலந்திருந்தால் படிக்க எளிதாக இருக்கும்\" என்று கூறினர். அவர்கள் இதற்காகவே Transport என்ற புதிய எழுத்துருவினை அப்போது உருவாக்கினர். பிரிட்டிஷ் ஓட்டுநர்களுக்கு, அந்த எழுத்துக்கள் பார்ப்பதற்கு கண்களுக்கு இதமாக இருக்கும்படி அது அமைந்தது. அவ்வாறாக அப்போது அறிமுகப்படுத்தப்பட்ட அந்த எழுத்துருக்களைக் கொண்ட சாலையின் பெயர்கள்தான் இன்னும் பயன்பாட்டில் உள்ளன.\nUsing Capital letters என்ற கட்டுரையில் In English, we do NOT use capital letters very much என்ற சொற்றொடரைக் காணமுடிந்தது. இவ்விடத்தில் பொருண்மையின் முக்கியத்துவத்தைக் குறிக்க NOT என்ற சொல் பெரிய எழுத்துக்களில் குறிக்கப்பட்டிருந்தது.\nGuardian மற்றும் Observer இதழ்களின் தளத்தில் Guardian and Observer style guide என்ற முதன்மைத்தலைப்பில் ஒவ்வொரு ஆங்கில எழுத்திற்கும் தனியாக (a முதல் z வரை) அவர்கள் பெரிய எழுத்தினைப் பயன்படுத்தும் விதியினைக் குறிப்பிட்டுள்ளனர். அதில் style guide c என்ற பிரிவில் capital letter பயன்படுத்துவதைப் பற்றி விளக்கமாகத் தந்துள்ளனர்.\nகார்டியன் 23 டிசம்பர் 2015\nபொதுவாக New York Times இதழில் வருகின்ற செய்தியின் தலைப்புகளில் ஒவ்வொரு முதல் எழுத்தும் பெரிய எழுத்தாக உள்ளதைக் காணமுடியும். இருப்பினும் connecting wordக்கு அவர்கள் பெரிய எழுத்தினைப் பயன்படுத்துவதில்லை.\nநியூயார்க் டைம்ஸ் 4 ஜுலை 2018\nDaily Mail மற்றும் Express போன்ற இதழ்களில் வெளிவருகின்ற செய்திகளில் அதனதன் முக்கியத்துவத்தைக் குறிக்கும்வகையில் ஒரு சொல் முழுமையாக பெரிய எழுத்துக்களில் காணப்படுகின்றன. Express இதழில் ஒரு செய்தியில் இரு சொல் இவ்வாறாக பெரிய எழுத்துகளில் வந்துள்ளதைக் காணமுடிகிறது. இந்த பெரிய எழுத்துக்கள் முக்கியத்துவம் என்பதுடன் தொடர்புடைய செய்தியில் காணப்படுகின்ற கோரம், ஆதங்கம், வருத்தம், தாக்கம், மன உறுதி போன்ற பல நிலைகளில் உணர்வு வெளிப்பாடுகளை வெளிப்படுத்துவதை அறியலாம்.\nடெய்லி மெயில் 25 ஜுலை 2018\nஎக்ஸ்பிரஸ் 24 ஜுலை 2018\nடெய்லி மெயில் 24 ஜுலை 2018\nடெய்லி மெயில் 25 ஜுலை 2018\nஎக்ஸ்பிரஸ் 1 ஆகஸ்டு 2018\nஎக்ஸ்பிரஸ் 29 ஜனவரி 2017\nநேற்று டிரம்ப் தன்னுடைய மகள் இவங்கா டிரம்ப் ஊடகங்கள் தொடர்பாக அளித்த பேட்டியின்போது கருத்தினைக் குறிப்பிட்டு, பெரிய எழுத்துக்களை பயன்படுத்தியிருந்தார். FAKE NEWS என்பதனை வலியுறுத்திக் கூறும் வகையில் அந்த இரு சொற்களை பெரிய எழுத்தில் பயன்படுத்தியுள்ளார். முக்கியத்துவம் மற்றும் வலியுறுத்திக்கூறல் என்ற வகையில் இது அமைகிறது. முற்றிலும் பெரிய எழுத்துக்களைக் கொண்ட சொல் எதுவுமின்றிகூட டிரம்ப் டிவிட்டரில் பல செய்திகளைப் பகிர்கிறார்.\nதமிழில் இந்த ஆண்டின் சொல் எது\nராஜ தந்திரம், 4 பிப்ரவரி 2017\n2017ன் சிறந்த சொல், தி இந்து, 9 ஜனவரி 2018\nஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி : புதிய சொல்லைச் சேர்த்தல், 27 ஜனவரி 2018\n4 டிசம்பர் 2018 அன்று மேம்படுத்தப்பட்டது.\nLabels: கேபிடல் லட்டர், டிரம்ப், டெய்லி மெயில், நியூயார்க் டைம்ஸ், பெரிய எழுத்து\nபெரிய எழுத்துகள் கண்களுக்கு பழகாத காரணத்தால் படிப்பது சிரமம். அப்படியே பழகினோமானால் அதுவும் எளிதாகும்\nஆங்கிலத்தில் கேபிடல் லெட்டரில் எழுதலாம்.. தமிழில் அந்த வசதி இல்லையே.....\nதிண்டுக்கல் தனபாலன் 4 August 2018 at 08:32\nதமிழில் அடர்த்தி (Bold) செய்ய வேண்டியது தான்...\nகேபிடல் லெட்டரிலேயே ட்வீட் செய்யும் டிரம்ப்பை கேபிடலிஸ்ட் என்று அழைக்கலாமோ\nஹா ஹா ஹா ஹா மிக மிக ரசித்தேன் ஸ்ரீராம் இதை...\nகரந்தை ஜெயக்குமார் 4 August 2018 at 08:14\nபெரிய எழுத்துக்களைப் பற்றிய தங்களின் ஆய்வும் தொகுப்பும் போற்றுதலுக்கு உரியது ஐயா\nதிண்டுக்கல் தனபாலன் 4 August 2018 at 08:31\nபல உதாரணங்களோடு அருமையான விளக்கம்...\nபெரிய எழுத்து அரைகுறை படிப்பாளிகளுக்கு உதவியாக இருக்கலாம் என்பது எனது கருத்து.\nநல்லதோர் தொகுப்பு. அலுவலக கடிதங்களில் சில வார்த்தைகளை இப்படி எழுதுவதுண்டு - URGENT என்பது ஒரு எடுத்துக்காட்டு\nஅனைவருக்கும் பயன் தர கூடியதாய் நல்லதொரு தொகுப்பு கட்டுரை. பகிர்வுக்கு மிக்க நன்றி.\nசில கிழக்கத்திய நாடுகளிலிருந்து வரும் சிலர் ஆங்கிலத்தில் இரு மாதிரியான எழுத்துக்கள் இருப்பது அவசியமா என்று நினைப்பது உண்டு , நாம் சிறு வயதிலிருந்தே அதற்குப் பழக்கப் பட்டுவிட்டதால் நமக்கு அது சிரமமாகத் தெரியவில்லை\nபொதுவா பெரிய எழுத்தில் ஆங்கிலத்தில் எழுதுவது, arroganceஐக் குறிக்கும். படிக்கிறவர்களிடம், அழுத்திச் சொல்வதற்காக பெரிய எழுத்தில் எழுதினால், படிப்பவர்களுக்கு எரிச்சலாக இருக்கும். இப்படிச் செய்யக்கூடாது என்பது email பயன்பாட்டின் ஒரு விதி (அழகியல் விதி)\nபுதிய தகவலைத் தந்த முனைவருக்கு நன்றி.\nநாமும் நம்மை அறியாமல் முக்கியத்துவம் கருதி இம்மாதிரி பெரிய எழுத்துகளை எழுதிக்கொண்டுதான் இருக்கிறோம்.\nஎழுத்து, எழுதும் மனம் இரண்டும் சேர்த்து உருவாக்கும் உணர்வின் வெளிப்பாடாகவே capital letters.\nஅரிய மற்றும் வித்யாசமான தகவல். தொகுத்து அளித்தமைக்கு நன்றி ஜம்பு சார்\nஅனைவருக்கும் பயன்தரக்கூடிய அருமையான பதிவு\nதமிழ், தமிழர் வரலாறு, தமிழர் பண்பாடு பற்றியே தொடர்ந்து ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வந்த ஐயா அவர்கள் முதன் முதலாக ஆங்கிலம் பற்றி இப்படி ஒரு விரிவான ஆராய்ச்சியை மேற்கொண்டிருப்பதைக் காண்கிறேன். எம் தமிழறிஞர்கள் எப்பொழுதும் ஆங்கில ஆய்வாளர்களாகவும் இருப்பது கண்டு பெருமைப்படுகிறேன்\nபொதுவாக, ஒரு சொற்றொடரில் எந்த இடத்துக்கு அழுத்தம் தர வேண்டுமோ அந்த இடத்தில், குறிப்பிட்ட சொல்லைப் பெரிய எழுத்தில் எழுதும் வழக்கத்தைப் பார்த��திருக்கிறேன். அதையேதான் டிரம்ப்பும் கடைப்பிடிக்கிறார் என்பதாகத்தான் எனக்குப் படுகிறது.\nUSA நாட்டில் சிலர் இயல்பாக Capital Letter இல் எழுதுவது வழக்கம் என்று கேள்விப்பட்டுள்ளேன்.\nபெரிய எழுத்து என்னும் ஒரு வலைத் தளமே இருக்கிறது\nநல்ல தொகுப்பு மற்றும் தகவல்கள். பொதுவாக ஆங்கில எழுத்துக்களை கேப்பிட்டலில் எழுதுவது நாம் சொல்லும் விஷயத்தின் முக்கியத்துவத்தைக் காட்டத்தான். தமிழில் அதை போல்ட் லெட்டாராகச் சொல்லலாம்..\nஅலைபேசி: 9487355314, உதவிப்பதிவாளர் (பணி நிறைவு), தமிழ்ப் பல்கலைக்கழகம்\nஇந்திரா பிரியதர்ஷினிக்கு நேரு எழுதிய உலக வரலாறு\nஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி : புதிய சொல்லைச் சேர்த்தல்\nவிக்கிரம சோழனுலா : பதிப்பாசிரியர் தில்லை. கோவிந்தராஜன்\nகல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (முதல் பகுதி) : ப.தங்கம்\nகோயில் உலா : 17 மார்ச் 2018\nசமயபுரம் போஜீஸ்வரர் கோயில் : நவம்பர் 2017\nசைவ சித்தாந்தத்தில் முப்பொருள் விளக்கம் : புலவர் வ.குமாரவேலு\nதஞ்சாவூர் (கி.பி.600-1850) : குடவாயில் பாலசுப்ரமணியன்\nநாலாயிர திவ்யப் பிரபந்தம் : பெரிய திருமொழி : திருமங்கையாழ்வார்\nபெரிய எழுத்தின் பயன்பாடு (The usage of capital let...\nஅயலக வாசிப்பு : ஜுலை 2018\nமண் வாசனை : ஜ. பாரத்\nநாலாயிர திவ்யப் பிரபந்தம் : மூன்றாம் திருவந்தாதி :...\nவிக்கி மூலம் – மெய்ப்பு பார்த்தல் – காணொளிகள்\nபேயோட்ட வந்தாராம் சீ.சீ.ரவி சாமியார் . . .\n1191. பரலி சு.நெல்லையப்பர் -3\nஊருக்குள்ளே இப்படி பேசிகிடுதாங்களாம் அது உண்மையாகலைஞரை போல அல்ல ஸ்டாலின்\nவிண்வெளியிலிருந்து பார்க்கும்போது இமயமலையின் தோற்றம் புகைப்படம்\nகாளஹஸ்தி - கல்யாண சீர் வரிசை – நிழற்படத் தொகுப்பு\nஸ்ரீ ஐயப்ப சரிதம் 15\nஞாயிறு : தூரம் அதிகமில்லை...\nஅழகப்பா பல்கலைக்கழகத்தில் 2018ஆம் ஆண்டு பன்னாட்டுக் கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக.\n9. பா மாலிகை (வாழ்த்துப்பா) கௌரி சிவபாலனுக்கு வாழ்த்துகள்.\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nஅரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம்\nதிண்டுக்கல் மாவட்ட நூலகத் துறை போட்டிகள் - பாராட்டுச் சான்று\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nநம்மவரின் நூல் வெளியீட்டு விழா\nஒரு காதல் மொட்டிலேயே கருகுகிறதா\n (பயணத்தொடர், பகுதி 42 )\nவெள்ளை உடைக்குள் கரையும் பருவம் - சிறுகதைகள்\nஇருவேறு உலகம் – 113\nகாவிரிப் படுகை சரிந்தால் தமிழ்நாட்டின் உணவுப் பத்தாயமே ஓட்டையாகிவிடும் 174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த நெல் ஜெயராமனின் கடைசிப் பேட்டி\nபறவையின் கீதம் - 77\nஎஸ்.ராமகிருஷ்ணனுக்கு 2018 சாகித்ய அகாடமி விருது\nதேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.\nஆற்றில் போட்டதை குளத்தில் தேடுவதா\nஆற்றில் போட்டதை குளத்தில் தேடுவதா\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nபிரிட்டிஷ் முத்த அதிர்ச்சியிலிருந்தே தமிழனால் இன்னும் மீள முடியவில்லை - இளைய அப்துல்லாஹ் பேட்டி\nஅன்றாடக் கலைச்சொல் அகராதி - இரண்டாம் தொகுதி\nதமிழகத்தின் இரும்புக் காலம்: 2 இரும்பு உருக்காலைத் தொழில் நுட்பமும் இரும்பின் பயன்பாடும்\nதேன்சிட்டு மின்னிதழ் டிசம்பர் 2018\nஷார்ஜா - உலகப் புத்தகத் திருவிழா\nசிட்டுக்கு, சின்ன சிட்டுக்கு சிறகு முளைத்தது\nஎன் நண்பர்கள் எங்கள் ஊரில் சேவை - சோலச்சி\nபொன்னி நாட்டில் பௌத்தம் : வேர்கள் : 25 நவம்பர் 2018\nஐதரேய உபநிஷதம் – 1\nஅதிகார, மேதமைப் பெருமித உணர்வு மீண்டும் பிழைகளே உற்பத்தி செய்யும்\nமதிப்பீட்டுப் பேச்சு - தமிழூற்று - யூடியூப்பில்\nTamil e-Noolaham | தமிழ் மின் நூலகம்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nஉங்கள் வாழ்வில் தமிழின் இடம் எது (2/2) - தமிழ் வாழவும் தமிழர் தமிழராக வாழவும் ஒரு முழுமையான செயல்திட்டம்\nதமிழன் என்றொரு இனம் உண்டு... தனியே அவர்க்கொரு குணம் உண்டு...\nகாலமாகிப் போன கடிதம் எழுதும் கலை\nகர்நாடகாவை மிரள வைத்த தஞ்சை விவசாயிகள்\nகர்நாடகாவை மிரள வைத்த தஞ்சை விவசாயிகள்\nதேதி குறிக்கப்பட்ட வனம் – வையவன் கவிதைகள்\nதொல்லியல் ஆய்வுக்கழகம் - புதுக்கோட்டை\nநாடற்றவனின் கனவுகள் (சுகன்யா ஞானசூரி)\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 7\nஇலக்கியச் சாரலில் புதிய வேர்கள் நூல் விமர்சனம்\nமருங்கூர் - சங்ககால நகரம் (பகுதி 2)\nமன அழுத்தம் - அழுத்தப்படும் பெண்கள்\nஆழி சூழ் கேரளத்துக்கு அன்பு சூழ நிதி...\nமு.க. - வாழ்வும் மரணமும்\nஓய்வறியாது உழைத்து மறைந்த சூரியன்\nஓய்வறியாது உழைத்து மறைந்த சூரியன்\nஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம்\nநெஞ்சம் மகிழ வைக்கும் அவ்வையார்கள்\nநினைவு ஜாடி /Memory Jar\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\n37. ச���்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nசுப்புரமணியன் சுவாமியும் சீனாவும் - நீங்க நல்லவரா \nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nகும்பகோணம் மகாமக குளத்தில் பக்தர்கள் நீராட 10 நாட்களும் அனுமதி\nஅது ஒரு கனாக் காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2018-12-09T22:58:02Z", "digest": "sha1:RXTYZRVXKBXLOABOGC27HOM6T3CYMCX2", "length": 28249, "nlines": 230, "source_domain": "ilakkiyainfo.com", "title": "முடிச்சு அவிழ்க்கப்படாத மர்மக்கொலை ! நடந்ததென்ன ? | ilakkiyainfo", "raw_content": "\nஉலகம் தோன்றியது முதல் பல மர்மங்களும் விடை தெரியாத புதிர்களும் இருந்து கொண்டே தான் இருக்கிறது.\nஉலகம் தோன்றி பல நூறாண்டுகளாயினும் ஒவ்வொரு நூற்றாண்டிலும் சில மர்மங்கள் உருவாக்கிக்கொண்டே இருக்கும். அவ்வாறு இந்த நூற்றாண்டில் முதல் இடத்தில் இருக்கும் மர்மம் எலிசாவின் மரணம் கொலையா\n2013 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள சிசில் எனும் ஒரு ஹோட்டலில் சில அறைகளின் குழாய்களிலிருந்து சிவப்பு நிறத்திலான தண்ணீர் வருவதாகவும் அவை துர்நாற்றம் வீசுவதாகவும் விருந்தாளிகள் புகார் செய்தனர்.\nபின் பராமரிப்பு நபர்கள் மேல்மாடியில் இருக்கும் நீர் தாங்கிகளை பார்க்கச் சென்றபோது தண்ணீர் தொட்டியில் இறந்த நிலையில் ஓர் பெண்ணின் சடலம் காணப்பட்டது. உடனே லொஸ் ஏஞ்சல்ஸ் பொலிசாரிடம் தகவல் தெரிவித்து பின் பொலிசார் உடலை மீட்டிச் சென்றனர்.\nசில நாட்களின் பின் பொலிஸார் சி.சி.ரி.வி. காணொளி ஒன்றை வெளியிட்டனர், இது உலகில் பாரிய ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. எலிசா லாம் ( elisa lam ) என்கிற 21 வயதுடைய University of British Columbia மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த பெண் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி அன்று இவ்வாறு இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.\nபொலிசார் வெளியிட்ட சி.சி.ரி.வி. காணொளியில் எலிசா லிப்ட்டினுள் உள் நுழைவதும் வெளியேறுவதும், பயந்து ஒளிந்து கொள்வதும் கைகளால் சைகை காட்டுவது என்று விசித்திரமான முறையில் நடந்து கொள்கிறார்.\nபெப்��வரி முதலாம் திகதியில் இருந்து தான் எலிசா காணாமல் போய் உள்ளார். இந்த வீடியோவில் தான் எலிசா லாம் கடைசியாக உயிருடன் இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளார். இதன் பின்னரே அவர் இறந்துள்ளார்.\nஇவ்வாறு வெளியிடப்பட்ட சி.சி.ரி.வி. காணொளியில் தான் பலரும் சந்தேகப்படுகின்றனர். எலிசாவின் விசித்திரமான செயல்கள் அவர் பைபோலார் டிசார்டர் (bipolar disorder) எனும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் அதனாலையே அவர் இவ்வாறு விசித்திரமாக நடந்து கொண்டுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். மேலும் அவர்கள் கூறுகையில் இந்த நோயின் பாதிப்பாலையே அவர் நீர்த் தாங்கியில் விழுந்து தற்கொலை செய்துள்ளார் என்றனர்.\nஆனால் இந்த காணொளியை பார்த்த அநேகமானோர் அவ்வாறல்ல ‘இவரின் செயல்கள் இவர் யாருக்கோ பயந்து ஒளிந்து கொண்டிருப்பது போல் இருக்கின்றது.\nமேலும் லிப்டினுள் வந்ததும் எல்லா பொத்தான்களையும் அழுத்துகிறார். இவ்வாறு அழுத்துவதால் உள்ளிருக்கும் நபர் எந்த மாடிக்கு செல்கின்றார் என்று தெரியாமல் இருக்கும் எனவே தான் அவர் அவ்வாறு அழுத்தி உள்ளார்.\nமேலும் லிப்டினுள் ஒரு மூலையில் ஒளிந்துக் கொள்வதும், லிப்ட் கதவு மூடாமல் இருப்பதால் பயந்து வெளியே வந்து பார்க்கிறார் இது போன்ற இவரின் செயல்கள் இவர் யாருக்கோ பயந்து உள்ளார் என்று தெரிகிறது எனத் தெரிவிக்கின்றனர்.\nஇவ்வாறு பயந்த எலிசா மீண்டும் லிப்டினுள் வந்து எல்லா பொத்தான்களையும் அலுத்துகிறார் பின் வெளிய சென்று யாருடனோ உரைடுவது போல் காட்சி உள்ளது. பின் அங்கிருந்து எலிசா காணாமல் போகிறார்.\nபின் இறந்து கிடக்கிறார். மேலும் பரவலாகிய இந்த காணொளி திருத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது என்று பலர் குற்றம் சாட்டியுள்ளனர். பொலிஸார் அவர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் அதனாலையே மேல் மாடிக்கு சென்று தற்கொலை செய்துள்ளார் என்று குறிப்பிடுகின்றனர்.\nஆனால் பிரச்சினை இங்குதான் ஆரம்பமாகிறது, அந்த ஹோட்டலின் மேல் மாடிக்கு செல்ல வேண்டுமாயின் பாதுகாப்பு கடவை எண்களை அழுத்த வேண்டும்.\nஅக் கடவை பராமரிப்பு நபர்களுக்கு மட்டுமே தெரியும் மேலும் கதவை உடைத்தால் ஹோட்டல் முழுக்க அலாரம் அடிபடும். பின் எவ்வாறு எலிசா மேல் மாடிக்கு சென்று இருக்க முடியும்.\nஇப்படி இருக்க எலிசா இறந்து கடந்த நீர் தாங்கியோ 12 அடி உயரமான���ு அதில் ஏறுவது என்றால் ஏணி தேவைப்படும் ஆனால் மேல் மாடியிலோ ஏணி கிடையாது.\nஅவ்வாறு எலிசா ஏணிவைத்து ஏறி தற்கொலை செய்தால் அந்த இடத்தில் பயன்படுத்திய ஏணி இருக்க வேண்டும் ஆனால் அங்கோ ஏணியும் கிடையாது, இவ்வாறு இருக்க எலிசா எப்படி நீர் தங்கியினுள் தற்கொலை செய்வார் யாரோ ஒருவர் தான் எலிசாவை கொலை செய்து நீர்த் தங்கியில் எறிந்து விட்டு ஏணியையும் எடுத்து சென்றுள்ளார்.\nஅத்தோடு எலிசாவின் பெற்றோர், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் எலிசாவிற்கு இவ்வாறு நோய் கிடையாது என்றும் கூறுகின்றனர்.\nஇவ்வாறு பல கேள்விகள், சந்தேகங்கள், கருத்துக்கள் என பரவலாக்கப்பட்டாலும் பொலிஸ் தரப்பில் இருந்து வந்த பதில் ‘அவர் பைபோலார் டிசார்டர் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார் அதற்கான மாத்திரைகளையும் அவர் எடுத்துள்ளார்’ என்கிற ஒரே பதிலே.\nஇந்த மார்ம கொலை வழக்கு மூன்று விதமான கோணங்களில் பார்க்கப்படுகிறது.\n01 – எலிசா பைபோலார் டிசார்டர் என்கிற நோயால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்துள்ளார்.\n02 – அந்த ஹோட்டலில் உள்ள ஒரு நபராலே அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேல் கதவு திறக்க கடவுச் சொல், ஏணி மற்றும் சி.சி.ரி.வி. யில் சிக்காமல் இருந்தது போன்ற சில காரணங்களால்,\n03 – எலிசா அமெரிக்காவின் எதோ ஒரு ரகசியத்தை தெரிந்துகொண்டதாகவும் அதனாலையே அவரை கொலை செய்து இருக்கலாம் என்றும் அதிகாரத்தில் இருப்பவர்களின் தலையீடு இருப்பதால் தான் பொலிஸாரும் இதை மூடி மறைக்கின்றது என்றும் கூறப்படுகிறது. மேலும் எலிசா பென்டகன் தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் பத்திவொன்றும் வெளியிட்டு இருந்தார்.\n2018 ஆம் ஆண்டாகியும் இந்த சம்பவத்திற்கான மர்ம முடிச்சு அவிழ்க்கப்படவில்லையென்பது கேள்விக்குறியாகவேயுள்ளது.\nமாணவனை பலியெடுத்த இரணைமடு குளம்\nசோவிடம் சொன்னதை நிறைவேற்றிய ஜெயலலிதா – சோ நினைவு தினப் பகிர்வு 0\nமுல்லைத்தீவில் பாடசாலை சீருடையுடன் மாணவன் தற்கொலை விவகாரத்தில் முக்கிய திருப்பம்\nபொட்டம்மானிற்கு என்ன நடந்தது- சரத்பொன்சேகா கருத்து 0\nகாதலுக்கு வயது தேவையில்லை; 91 வயது மூதாட்டி மீது காதலில் விழுந்த இளைஞன்…\nபோர்க்காயங்களின் வலியால் கிழக்கில் முன்னாள் போராளி தற்கொலை\nயாழ்ப்பாண இளைஞர், யுவதிகளின் கவனத்துக்கு இதை தருகின்றோம் 77 வயது பாட்டியின் வீராப்பு 77 ���யது பாட்டியின் வீராப்பு\n- என். கண்ணன் (கட்டுரை)\n”11 இளைஞர்களின் கடத்தல் வழக்கு விசாரணைகளை முன்னெடுத்த சி.ஐ.டி அதிகாரியை இடமாற்றம் செய்து தப்பிக்க முயன்று தோல்வியை தழுவிய “மஹிந்த தரப்பினர்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்\nநானும் எனது தங்கையும் ஒன்றாக சோதியா முகாமில் பயிற்சி எடுத்தோம்: என்னை இயக்கத்திலிருந்து விலகிச் செல்லும்படி கதறியழுத தங்கை. ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -12)\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)\nஜெயலலிதா முதல் திரைப்படத்திற்கு பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா: 68 சுவாரஸ்ய தகவல்கள்\nமுதல் முறையின் போது நடந்த சில அலம்பல்கள் – ஆன்லைனில் பகிர்ந்த பெண்கள்\nபெண் போல அலங்காரம் செய்துக் கொண்டு செக்ஸில் ஈடுபட அழைக்கும் கணவன்\nஇன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]\nUNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]\nசில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]\nஇந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]\nதமிழ் தேசியம் என்பது ஒரு \" சாக்கடை \" என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி உள்ளது, தமிழ் தேசியம் பேசுபவர்கள் [...]\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -7)அவரை அடிக்காதீாகள்’ ‘இருபத்தி ஏழு.’ ‘என்ன படித்திருக்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘அனபாண்ட் சிலிக்கான் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் நிர்வாக இயக்க���நருக்கு [...]\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)முருகனும் நளினியும் தங்குவதற்கு மடிப்பாக்கத்தில் முருகன் ஒரு வீடு பார்த்திருப்பதாகச் சொல்லியிருந்தார். ‘நீ பாட்டுக்கு ஆபீஸ் போய்க்கொண்டிரு, ஜூன் 7ம் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்���ைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kovai2delhi.blogspot.com/2012/03/blog-post_22.html", "date_download": "2018-12-09T21:15:38Z", "digest": "sha1:5BW6WFQQ6SUJML4YDJMDXXARBG545EJ3", "length": 19514, "nlines": 264, "source_domain": "kovai2delhi.blogspot.com", "title": "கோவை2தில்லி: தண்ணீரில்லா வாழ்க்கை....", "raw_content": "\nகாடுகளையும், மரங்களையும் அழித்துக் கொண்டே வருவதால் மழை பொய்த்துக் கொண்டே வருகிறது. இல்லையென்றால் ஒரேடியாக மழை பெய்து வெள்ளக்காடாக மாறி விடுகிறது. மின்சாரத்தையும், தண்ணீரையும் எவ்வளவு சிக்கனமாக உபயோக்கிறோமோ அவ்வளவு நமக்கு நல்லது. நமக்கு பின்வரும் தலைமுறைக்கும் நாம் வைத்து விட்டு செல்லலாம். தண்ணீரின் தேவை எவ்வளவு அவசியம் என்று உங்களுக்கு தெரியாததல்ல…. தண்ணீர் விநியோகம் இல்லாத நாளில் தான் அதன் அருமையை நாம் சிறிது உணர்வோம். இன்று உலக நீர்நாள். இன்று முதலாவது தண்ணீரை பயன்படுத்துவதில் சிக்கனத்தை கடைபிடிப்போம்.\nதில்லியை பொறுத்தவரை மின்சாரம் எப்படி, எப்ப வேண்டுமானாலும் போகுமோ, அதே போல் தான் தண்ணீரும். கோடையில் அவ்வப்போது தண்ணீர் விநியோகம் இருக்காது. பராமரிப்புப் பணி, குழாயில் பிரச்சினை என்று ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு காரணம். சில நேரங்களில் சாக்கடை நீரும் அங்கங்கே கலந்து விடும். அதனால் கவனமாக இருக்க வேண்டும். இதனால் நோய் நொடிகள் பரவுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. ஒரு அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.\nசில வருடங்களுக்கு முன்பு எங்கள் கட்டிடத்தில் கீழேயிருந்து தண்ணீர் வரும் ஏதோ குழாயில் பிரச்சினை. அதனால் எல்லா வீட்டின் குழாயையும் பூமிக்குள் தோண்டி மாற்ற வேண்டும். கட்டிடத்தில் உள்ள எல்லோரும் கூடி பேசி முடிவெடுத்து வேலைகள் ஆரம்பமாயின. அன்றிலிருந்து நான்கு-ஐந்து நாட்களுக்கு தண்ணீர் வரவில்லை. கங்கை நீர் தான் எங்களுக்கு எல்லாமும். முதல் இரண்டு நாட்களுக்கு பக்கத்து வீடு காலியாக இருந்ததால், அவர்கள் வீட்டு மேல்நிலைத் தொட்டியில் இருந்த தண்ணீரில் சிக்கனமாக குளித்து, பாத்திரங்��ள் கழுவி என்று வேலைகள் ஆயிற்று.\nகிடைக்கும் இடத்திலெல்லாம் FLATS வந்து விடுகிறது. அடி பம்பிற்கோ, கிணறுக்கோ வழியில்லை. தண்ணீர் லாரி வந்தாலும் தண்ணீரை தூக்கிக் கொண்டு மூன்று மாடி ஏறுவதெல்லாமும் கடினம் தான். குடம் கூட கிடையாது. பக்கெட் தான். கோவையில் இருந்த வரை கீழேயிருந்து பெரிய குடத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு இரண்டு மாடி வரை ஏறி பழக்கமுண்டு. 40 குடம் தண்ணீர் கூட சுமந்து விடுவேன்.\nஅடுத்த நாளிலிருந்து காலை உணவு ஜாம் தடவிய ப்ரெட்டும், பாலும் தான். மதியம் கிர்ணிபழ ஜூஸ், இரவு DHABAA ஜிந்தாபாத் தான். அப்பொழுது நானும் அவரும் தான். அதனால் சமாளிக்க முடிந்தது. ஊரிலிருந்தும் யாரும் அந்த சமயம் வரவில்லை. வெய்யிலும் கொன்று எடுக்கிறதே. குழந்தைகள் இருக்கும் இடங்களில் தண்ணீரின் தேவை கூடுதலாக இருக்கும்.\nமூன்று தெரு தாண்டி இருந்த நண்பர் காலையில் அலுவலகம் செல்லும் போது 10 லிட்டர் அளவு கொள்ளும் Jug-ல் குடி தண்ணீர் கொடுத்து விடுவார். எங்கள் கட்டிடத்தில் கீழ் வீட்டில் உள்ளவர்களுக்கெல்லாம் ஒன்று, இரண்டு நாட்கள் பத்து நிமிஷம் போல தண்ணீர் வந்திருக்கிறது. மூன்றாம் மாடியில் இருந்த எங்களுக்கு ஒரு நாள் கூட வரவில்லை. கீழ்வீட்டு மாமி வீட்டில் ஒருநாள் குளித்தோம்.\nஅடுத்த இரண்டு, மூன்று நாட்கள். ஆடு மாடெல்லாம் குளிக்குதா…. கணக்காக ஆகிவிட்டது. ஒருநாள் மூன்றாம் தெரு நண்பர் வீட்டுக்கு அவசியமான துணிகளை மட்டும் எடுத்துக் கொண்டு போய் குளித்து துவைத்து வந்தோம். இப்படியாக அந்த நாட்களை வெற்றிகரமாக கடந்து விட்டோம். அப்புறம் குழாய்கள் சரியாகி விட்டது.\nஇப்படி அவ்வப்போது தண்ணீர் வராமல், இல்லையென்றால் சாக்கடைத் தண்ணீர் மேல்நிலைத்தொடியில் ஏறி பின்பு காலி செய்து விட்டு காய்ந்து கிடக்க வேண்டும். இதனால் எப்போதும் இரண்டு வாளித் தண்ணீராவது பிடித்து வைத்திருப்பேன். ஊருக்கு சென்றாலும் கூட பிடித்து வைத்து விட்டு செல்வேன்.\nதண்ணீரை சிக்கனமாக செலவழிப்போம். திண்டாட்டமில்லாமல் இருப்போம்.\nதண்ணீர் கலங்கலாகவும், பழையதாகவும் இருந்து அப்போது உடனடியாக தேவைப்பட்டால் சிறிது படிகாரத்தை தண்ணீரில் போட்டு ஐந்து நிமிடம் வைத்து விட்டு மேலாக தெளிந்த தண்ணீரை தாராளமாக உபயோகப்படுத்தலாம்.\nநல்ல பகிர்வு. பின்குறிப்பு ரொம்பவும் உபயோகமானது. இன்றைய வாழ்வில் மிகத் தேவையான ஒன்று\nதண்ணீர் சிக்கனம் ,பழைய தண்ணீரை பயன்படுத்தும் முறை எல்லாம் நன்றாக இருக்கிறது.\nஎனக்கும் கூட இதுபோல அனுபவங்கள் நிறையா உண்டு சமயத்ல சாக்கடை தண்ணியும் குடி தண்ணியும் கலந்து தண்ணிலாம் காபி கலர்லதான் வரும் படிகாரம்தான் துணை பெரிய பெரிய நகரங்களில் தான் இந்தப்பிரச்சினைகளோ\nதண்ணீர் சிக்கனம் தேவை இக்கணம். வட சென்னையில் இவ்வருடம் அதற்குள் தண்ணீர் பிரச்சனையை ஆரம்பமாகி விட்டதாக இன்று செய்தி தாளில் படிதேன் இன்னும் நான்கைந்து மாதம் எப்படி ஓட்டுவார்களோ\nஹா... தண்ணீர்ப் பஞ்சத்தால் பட்ட கஷ்டத்தை சொல்லி விட்டு அழகாய் டிப்ஸ் வேற கொடுத்திருக்கீங்க. நீர்நாள் பதிவு நன்று.\nமிகவும் நல்ல பயனுள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவு. பாராட்டுக்கள்.\nநல்ல குறிப்புகள் மனதில் இறுத்திக்கொள்ள வேண்டிய பகிர்வு\nடிஸ்கி நல்ல பயனுள்ள குறிப்பு.\nநீரின்றி அமையாது உலகு என்கிற\nவள்ளுவனின் வாக்கு எத்தனை உண்மையானது\nசிறப்புப் பதிவு மிக மிக அருமை\nதண்ணீரை சிக்கனமாக செலவழிப்போம். திண்டாட்டமில்லாமல் இருப்போம்.\nதண்ணீரை வீணாக்கினால் அப்புறம் கண்ணீர்தான் என்பதை அழகாய் சொல்லிவிட்டீர்கள்.\nஅவசியமான விழிப்புணர்வு பதிவு.ஆடு மாடு எல்லாம் குளிக்குதான்னு நடுவுல ஒரு வார்த்தை சொன்னீங்க பாத்தீங்களாஅங்கதான் நிக்கறீங்க.படிக்கும் போது சிரிக்காம இருக்க முடியல :)\nபின் குறிப்பு பயனுள்ளதாக இருக்கிறது.பகிர்விற்கு நன்றி\nதண்ணீர் சிக்கனம் தேவை இக்கனம்.\nபின்னூட்டமளித்து ஊக்கமளித்த அனைவருக்கும் நன்றிகள்.\n// தில்லியை பொறுத்தவரை மின்சாரம் எப்படி, எப்ப வேண்டுமானாலும் போகுமோ, அதே போல் தான் தண்ணீரும். //\nதலை நகரிலும் அதே நிலை தானா \nதண்ணீர் மிக மிக அவசியமா ஒன்று. அவசியமான பதிவு\nஆமாங்க. தலைநகரிலும் பல வருடங்களாக இப்படித்தான்....:(\nபிறந்தது சிவகங்கைச் சீமையில், வளர்ந்தது கோவையில், தற்போது வசிப்பது திருவரங்கத்தில்...\nகாணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு\nமீண்டும் பள்ளிக்கு போகலாம் -தொடர்பதிவு\nமுதன் முதலாக காதல் டூயட் ....\nகொஞ்சம் கவனிங்க… தமிழ்மண வரிசை\nரமா ரவி அவர்கள் தந்த விருது\nதிருமதி இராஜராஜேஸ்வரி கொடுத்த விருது\nசகோ LK கொடுத்த விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1959269", "date_download": "2018-12-09T22:42:27Z", "digest": "sha1:UR2DPZ6TGWSZAO3B45XSDD42APFYPMMF", "length": 28659, "nlines": 264, "source_domain": "www.dinamalar.com", "title": "எண்ணமும் உடல்நலமும்| Dinamalar", "raw_content": "\nவைர வியாபாரி கொலை: 'டிவி' நடிகை கைது\nமத்திய அரசு திட்டங்களில் செங்கல் பயன்படுத்த தடை\nஒரேநாளில் 1,007 விமானங்கள் : மும்பை ஏர்போர்ட் சாதனை 1\nவங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது 1\nபுயல் குறித்து பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்: நாகை ...\nபுகைபிடிக்கும் பழக்கத்தை கைவிட தலைக்கூண்டு அணிந்த ... 1\nபிரான்ஸ்: போராட்டம் நடத்திய 1,700 பேர் கைது 2\nசென்னை: ரூ.49 லட்சம் மதிப்புள்ள 1.5 கிலோ தங்கம் பறிமுதல் 1\nரயில்களில் விரைவாக தண்ணீர் நிரப்ப ஏற்பாடு 7\nகேரள முதல்வர் வீடு முற்றுகை: பா.ஜ.,வினர் மீது கண்ணீர் ... 30\nகோவையில் குழந்தைகளை கொன்று தந்தை தலைமறைவு 8\nமத்திய அரசு ஊழியர்களுக்கு அடிக்குது 'ஜாக்பாட்' 49\nபள்ளி மாடியில் இருந்து குதித்த மாணவி சாவு 17\nஇனி விண்ணப்பித்த 4 மணி நேரத்தில் பான் கார்டு பெறலாம் 18\nஇனி மழை பெய்த உடனே 'லீவ்' கிடையாது 29\nதமிழகத்துக்குள் நுழைய முடியாத சூழல் ஏற்படும்; ... 111\nபுதுச்சேரியில் 3 எம்எல்ஏக்கள் நியமனம் செல்லும்: ... 101\nதமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்து விட்டது: ஸ்டாலின் 95\nஉணவே மருந்து என்ற நிலை மாறி இன்றைய சமூக சூழ்நிலையில் மருந்தே உணவு என்று பெரும்பாலனோர் வாழ்ந்து வருகிறோம். இன்றைய நடைமுறையில் மருத்துவனைக்கு செல்லாத குடும்பங்கள் இருக்கிறதா\nஉடல்நலம் பேணிக்காக்காததால் பல வகையான வாழ்வியல் பிரச்னைகளும், சமூக பிரச்னைகளும் ஏற்படுகிறது. தனிமனித திறமையும் வெகுவாக குறைக்கின்றது. இதுவே தாழ்வான மனநிலைக்கு காரணமாக அமைகின்றது.\nஉடல் நலம் மருத்துவ காரணங்களுக்காக ஏற்படுகிறது என்பதை அறிவோம். ஆனால் இதற்கு இன்னொரு முக்கிய காரணமும் இருக்கிறது, என்பதை புரிந்து கொள்ள வேண்டும். உடல்நல குறைபாடுகள் நமது எண்ணங்களாலும் ஏற்படுகிறது என்பது மனோதத்துவ மருத்துவ உண்மை. எண்ணங்களால் உடல்நலம் பாதுகாக்கப்படுவதும் பாதிக்கப்படுவதும்இயற்கையான வாழ்வியல் நிலை. ஒவ்வொரு மனிதனுக்கும் அவர்களது எண்ணங்களின் தரத்தை பொருத்து உடல்நல ஆரோக்கியம் வேறுபடுகிறது.\nஉடல்நலத்திற்கும் எண்ணத்திற்கும் தொடர்பு இருக்கிறது, ஏனென்றால் நமது உடல்நலம் நமது எண்ணங்களால் தீர்மானிக்கப்படுகிறது. மனிதனின் எண்ணங்களுக்கு ஏற்ப அவர்க���து உடல்நலத்தில் பாதிப்புகளும், மாற்றங்களும் இயற்கையாக ஏற்படுகிறது. ஒருவகையில் எண்ணங்கள் தான் உடல்நல ஆரோக்கியத்திற்கு அடிப்படை காரணமாகவும் அமைகிறது.\nஉற்சாக எண்ணங்களை கொண்டு வாழ்பவர்கள் பெரிய உடல்நல பாதிப்புகளுக்கு உள்ளாகமாட்டார்கள். இதற்கு மாறாக கவலையான மனநிலையில் வருத்தி வாழ்பவர்கள், உடல்நலத்தில் ஆரோக்கியமற்று வாழ்கின்றனர். கவலையான மனநிலையில் மனிதர்கள் நம்பிக்கையற்ற நிலைக்கு தள்ளப்பட்டு மகிழ்ச்சியற்ற வாழ்க்கை முறையின் மூலம் உடல்நல பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.\nகோபத்தை சரியாக கையாளவிட்டால் ரத்த அழுத்தம் மற்றும் பதற்றமான வாழ்க்கை முறைக்கு உள்ளாக்கப்படுகிறோம். இந்த நிலை உடல் உறுப்புகளையும் பெருமளவில் பாதித்து பல்வேறு உடல்நல கோளாறுகளை வரவழைக்கிறது.\nநாம் என்னவாக இருக்க விரும்புகிறோம் என்பதைகாட்டிலும், என்னவாக ஆவோம் என்ற நம்பிக்கை தான் நமதுவாழ்க்கையை தீர்மானிக்கிறது. வாழ்க்கையில் வெற்றி என்பது துரிதமான முடிவுகளை எடுப்பதினால் மட்டும் நின்றுவிடுவதில்லை. நாம் எடுக்கின்ற முடிவுகளில் துரிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதில் தான் இருக்கிறது.\nஉடல்நலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு ஆரோக்கிய எண்ணங்கள் பொருந்திய வாழ்க்கை முறைக்கு நம்மை உட்படுத்தி கொள்ள வேண்டும். ஆரோக்கிய எண்ணங்களை மேற்கொண்டு வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வோம் என்ற நம்பிக்கையை பதிய வைக்க வேண்டும்.\nஆரோக்கிய உடல்நலத்திற்கு நமது வாழ்க்கை முறை பலநேரங்களில் காரணமாகவும், சில நேரங்களில் சவாலாகவும் மாறிவிடுகிறது. கட்டுப்பாடான வாழ்க்கை முறைக்கு தங்களை தயார்படுத்தி கொள்பவர்கள் பொதுவாக நல்ல உடல்நல ஆரோக்கியத்துடன் வாழ்வதை பார்க்கின்றோம். உடல்நலத்திற்கு ஒவ்வாத அல்லது பொருந்தாத வாழ்க்கை முறையில் வாழ்பவர்கள் பல நேரங்களில் தாமாகவே தமக்கு உடல்நல தீங்கை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.\nகனிவானபேச்சு, விருப்பு வெறுப்பற்ற வாழ்க்கை, சீரான சத்தான உணவு, நல்ல ஓய்வு, தியான பயிற்சி, இறை நம்பிக்கை, மன்னிக்கும் குணம் ஆகியவற்றை கடைபிடித்து வாழ்பவர்களுக்கு உடல்நலம் ஆரோக்கியத்தின் பாதையில் பயணிக்கிறது என எடுத்துக் கொள்ளலாம்.\nநமது மனதில் நல்ல எண்ணங்களை முன்னிலைப்படுத்தி வாழ முற்படவேண்டும். இத்தகைய வாழ்க்கை முறையை மேற்கொள்வதற்கு சில குறிப்புகள்...\n* மனதில் உள்ள உணர்வுகளை பொருத்தமான வகையில் வெளிக்காட்ட வேண்டும். மனதில் உள்ள அழுத்தங்கள், துக்கங்கள், வருத்தங்களை மனதிற்குள்ளே அடைத்து வைக்காமல் பழகியவரிடமோ, குடும்பத்தாரிடமே, நீங்கள் மதிக்கும் நபரிடமோ வெளிப்படுத்த பழகிக் கொள்ளுங்கள்.\nமனதை வாட்டி வதைக்கும் ஏமாற்றங்கள், கசப்பான நினைவுகள் ஆகியவற்றை வெளிப்படுத்துவதின் மூலம், மனதிற்கு தேவையான இதமான சூழ்நிலையை அமைத்துக் கொள்ளலாம்.\n* நாம் அனைவரும் குடும்பம், வருமானத்தை ஈட்டும் தொழில், சமூக தொடர்புகள், பிடித்தமான பொழுதுபோக்குகள், சமுதாய பொறுப்புகள் என்று பல கட்டமைப்புக்குட்பட்டு வாழ்கிறோம். இதில் எந்த விஷயத்திலும் ஒன்றை ஒன்று பாதிக்காத வண்ணம் வாழ கற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு போதிய நேரம் ஒதுக்கி கொள்வது நன்று. எந்த விஷயத்தை நாம் கையாண்டாலும் அதில் நிதானமாக, தெளிவாக நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இதில் ஏற்படும் கசப்பான உணர்வுகளை அந்தந்த தளத்தில் விட்டு செல்வது நல்லது.\n* நமது உடல் இயந்திரம் அல்ல. அது 24 மணி நேரமும் ஓய்வின்றி உழைக்க முடியாது என்பதை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். மனதையும், உடலையும், விழிப்போடும், உற்சாகத்தோடும், ஆரோக்கியத்தோடும் வைத்துக் கொள்வதற்கு நேரம் ஒதுக்க வேண்டும். இவ்வாறு வாழ்வதினால் மனதும், உடலும் புத்துணர்ச்சி பெற்று ஆரோக்கிய உடல்நிலைக்கு வித்திடும்.\nநுாறு ஆண்டுகளுக்கு முன்பாக, கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு மரணப்படுக்கையில் கிடந்தவர்களுக்கு, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மனோதத்துவ நிபுணர் எமிலி கோ, ஒரு தாரக மந்திரத்தை முன்மொழிந்து உள்ளார்.\nநோயால் பாதிக்கப்பட்டவர்கள் ''ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வகையிலும் நான் குணம், பெற்றுக் கொண்டே இருக்கிறேன். குணம் பெறுவேன்'', என்று தினமும் கூற வேண்டும். இந்த வாக்கியத்தை மனதிற்குள் அடிக்கடி சொல்லிக் கொள்பவர்களுக்கு மிக பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு குணமடைந்துஉள்ளார்கள் என்பது வரலாறு.\nஎத்தனையோ கடமைகளையும் பொறுப்புகளையும் ஏற்கும் நாம், நமது ஆரோக்கிய உடல்நிலைக்கு கடமை ஏற்கிறோமா என்று நம்மை நாமே கேள்வி கேட்டுக்கொள்ள வேண்டும். மனோதத்துவ ஆராய்ச்சியாளர்களும் மருத்துவர்களும் காலம் தொட்டே வாழ்க்கை முறைக்கும் உடல்நலத்���ிற்கும் உள்ள தொடர்புகளை எண்ணங்களின் வாயிலாக விவரித்து வருகின்றனர்.\nநம்பிக்கையான நல்ல எண்ணங்கள், உடல்நிலையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தகூடிய வல்லமை படைத்தது. உடல்நல ஆரோக்கியத்தை எளிமையான முறையில் பாதுகாத்து, மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்றால் மனதில் நல்ல எண்ணங்களை விதைப்போம்\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற��கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.idaikkaduweb.com/2016/06/", "date_download": "2018-12-09T22:16:36Z", "digest": "sha1:ELZKWF6SWO2RJEXJRHPKIU6NKVRMXM7N", "length": 17578, "nlines": 110, "source_domain": "www.idaikkaduweb.com", "title": "June 2016 - IdaikkaduWeb", "raw_content": "\nIdaikkadu Trust Website/இடைக்காடு நம்பிக்கை நிதியம்\nஅன்பான இடைக்காடு வாழ் மக்கள் மற்றும் புலம்பெயர் நலன்விரும்பிகள் அனைவருக்கும்\nமக்களது சமூக, பொருளாதார, கலாச்சார விழுமியங்களை மேம்படுத்தும் நோக்கோடு இடைக்காடு வாழ் மக்கள் மற்றும் நலன்விரும்பிகளால் 31.01.2016 திகதி இரவு எட்டு மணியளவில் இடைக்காடு மாணிக்க இடைக்காடர் சனசமூக நிலையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பின்வரும் உறுப்பினர்களை கொண்ட ‘இடைக்காடு நம்பிக்கை நிதியம்’ ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்தனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nஅத்துடன் எமது நிதியமானது யாழ்ப்பாண காணிப்பதிவகத்தில் 8319 என்னும் பதிவு இலக்கத்தில் 06.04.2016 ஆம் திகதி பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஅனைவரது ஒத்துழைப்பையும் ஆலோசனைகயும் வேண்டி நிற்கின்றோம்.\nமேலதிக விபரங்களிற்கு http://idaikkadutrust.com/ இனை பார்வையிடவும்.\n10 ஆண்டுகளை நிறைவு செய்கின்றது IDAIKKADUWEB.COM\nஇணையத்தின் உருவாக்கம் பற்றிய சிறிய விளக்கத்துடன் எமது இடைக்காடு இணையத்தளத்தின் ஆரம்பம், அதன் வளர்ச்சி என்பன பற்றிய தெளிவான பார்வையினை முன் வைக்க விளைகின்றது இடைக்காடு இணையத்தள செயற்குழு.\n60 களின் ஆரம்பத்தில் மற்றும் 50 களின் பிற்பகுதிகளிலும் இன்றைய இணையத்தளம் ஆரம்பமானது என்று ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. இன்றைய அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு உலகின் முதன்மை வேராக இருப்பது தகவல் தொடர்புகள் தான். மேல் சென்று கூறுவதானால் துல்லியமான தகவல் தொடர்புகள் என்பதில் ஐயமில்லை.\nஆரம்ப காலத்தில் ஒலி எழுப்புதல்,அபிநயம்,எழுத்த���ப் பரிமாணம்,தந்தி,தொலைபேசி,தொலைநகல் தற்போது இணையம் வரை வந்து நிற்கின்றது. இதன் வரவு உயர்மட்ட அறிவியலின் தொடர்புகளை மிகவும் இலகு நிலைக்கு கொண்டு வந்து உலகின் ஒரு குக்கிராமத்தில் இருக்கும் தகவல்களைக் கூட துல்லியமாக உலகத்தின் மறு முனையில் இருக்கும் மக்களுக்கு மறு நொடியில் பரிமாறும் மாபெரும் வளர்ச்சியினைக் கண்டுள்ளது.\nஇனி, இத் தகவல் பரிமாற்றமான இணையமானது சமூக பண்பாடு பற்றி பார்ப்போமானால் முன்னேற்றகரமான அறிவியல் தகவல்களையும் மறு புறத்தே மிகவும் கீழ்த்தரமான சமூக சீர் கேட்டு தகவல்களையும் எவ்விதமான கட்டுப்பாடுகளும் இன்றி கிடைக்கப் பெறுகின்றன. இதில் மிகவும் பாதிப்படையும் சமூகமாக அறிவியல் முதிர்ச்சியற்ற,கலாச்சார தெளிவில்லாத,தற்திறனாய்வற்ற,சுயசிந்தனை இல்லாதவர்கள் தான் பெரிதும் பாதிப்படைகின்றனர்.\nஇவற்றை எல்லாம் நன்கு அறிந்துணர்ந்த எமது இடைக்காடு வாழ் அறியோர்கள் எம்மையும் இவ் அறிவியல் யுகத்தில் இணைத்துக்கொள்ளும் முகமாக 2004 ம் வருடத்தில் (பார்க்க இத்திமலர் 2013 பக்கம் 13,14) எம்மை எல்லோரையும் இணைக்கும் முகமாக இவ் இணையத்தினை கனடாவில் உருவாக்கினார்கள். இதன் ஆரம்ப காலங்கள் பல சிரமங்கள் நிறைந்ததாகவும் சரியான ஒழுங்கிணைவுகள் இல்லை என்பதினை உணர்ந்த இடைக்காடு பழைய மாணவர் சங்கம் (கனடா) இவற்றை நிவர்த்தி செய்யும் பொருட்டு 2006 இல் தற்போது எமக்கு பல்வகையான தகவல்களை தருகின்ற IDAIKKADUWEB.COM என்ற புதிய வடிவில் உருவாக்கினர்.\n2006,2007 ம் வருடங்களில் எமது இணையமானது பல வகையான நிர்வாக,தகவல் பரிமாற்றம் மிகவும் நலிவடைந்துள்ளதனை கருத்தில் கொண்ட இடைக்காடு பழைய மாணவர் சங்கம் கனடா 2008 இல் இணையத்தள குழுவினை உருவாக்கி அறிவியல் தளத்தில் நன்கு பரிட்சயமான “இளையோரிடம்” இடைக்காடு பழைய மாணவர் சங்கத்தின் ( கனடா) மேற்பார்வையில், நாள் ஒரு வண்ணம் பொழுதொரு மேனியுமாக மெருகூட்டப்பட்டு வளர்ச்சிப் பாதையில் செல்கின்றது.\nஇவ் வருடம் IDAIKKADUWEB.COM என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டு 10 ஆண்டுகளை நிறைவு செய்கின்றது.(16-06-2006) இப் பாரிய முன்னேற்றகரமான செயற்பாடுகள் தொடர்வதற்கு உங்கள் அனைவரின் தொடர்ச்சியான ஒத்துழைப்பு இன்றியமையாதது.\n2008 இல் பொறுப்பேற்ற இளையோர் அணி பல வகையான மாற்றங்களை தந்தனர். அழகுற வடிவமைக்கப்பட்ட முகத்திரை, இலகு முறை பதிவேற��றம்,பாடசாலை மற்றும் நம் கிராமம் பற்றிய தெளிவான தகவல்கள்,துல்லியமான நிழற்படங்கள்,துயர்பகிர்வு செய்திகள்,தரம் அறிந்த புதிய தகவல்கள் என பல வகையான சிறப்புகளுடன் அதி வேகமாக முன்னேறிவரும் இணையத்தளப்பரப்பில் உன்னதமான சேவையினை IDAIKKADUWEB.COM நம் எல்லோருக்கும் அளித்து வருகின்றது.\nதிரு.வல்லிபுரம் வடிவேலு (ஓவசியர்)(L .D .O ) தோற்றம்: 20-03-1930 மறைவு: 06.06-2016\nஅச்சுவேலி இடைக்காட்டை பிறப்பிடமாகவும் முல்லைத்தீவு கொக்கிளாயில் வாழ்ந்தவரும் CANADA MONTREAL , TORONTO வை வதிவிடமாகவும் கொண்ட திரு.வல்லிபுரம் வடிவேலு 05.06-2016 அன்று இறைவனடி எய்தினார்.\nஅன்னார் காலம் சென்றவர்களான வல்லிபுரம்-வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும் பொன்னையா-பொன்னு தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nஅனுஷரத்தினம்மா அவர்களின் அன்பு கணவரும்,\nதயாசோதி ,(MONTREAL ), தயாளினி (MONTREAL ), தயாவதனி (TORONTO ), தயாரூபன் (TORONTO ), தயாரூபி(MONTREAL ) ஆகியோரின் பாசமிகு தந்தையுமாவார்.\nநவநீதமலர், இராஜசேகரன் , அருமைநாயகம் , சுரேகா,தவரூபன் , ஆகியோரின் மாமனாரும்\nகாலம் சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை , சிவபாக்கியம் ,கனகசபை மற்றும் இராசம்மா , பொன்னம்மா ஆகியோரின் அன்பு சகோதரரும்\nகாலம் சென்றவர்களான மகாதேவா,அருளம்மா மற்றும் செல்வரத்தினம்,அன்னலட்சுமி , மகேந்திரம் ஆகியோரின் மைத்துனரும்\nகஜீபன் , வினுஷன் , யாதுகா , துதிகன் , கவினா, மீனகா , துளசிகன், கஜன், நவீனா, கரினா , சச்சின் , பரணிதன் ,வைஷ்ணவி, சங்கவி ஆகியோரின் அன்பு பேரனுமாவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம் .\nஅன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது\nஇடைக்காடு பழைய மாணவர் சங்க கனடா கிளையின் பொதுக்கூட்டம்\nஇடைக்காடு பழைய மாணவர் சங்க கனடா கிளையின் பொதுக்கூட்டம்\nஎமது கோடைகால ஒன்றுகூடல் மற்றும் “வெள்ளி விழாமலர்” வெளியீடு பற்றிய செயற்திட்ட பொதுக்கூட்டம் எதிர்வரும் 12ம் திகதி (Sunday ) 3.00,மணி அளவில் திரு.திருமதி .உதயணன் சத்தியதேவி இல்லத்தில் நடைபெற உள்ளது.\nஅனைத்து பழைய மாணவர்கள், அங்கத்துவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவரும் இதியில் கலந்துகொண்டு தங்கள் ஆலோசனைகளை வழங்குமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்\nசங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவரும் அன்புடன் அழைக்கப் படுகின்றீர்கள்\nமேலேஉள்ள ஏதாவது ஒன்று உங்கள் கைகளில் கிடைத்துவிட்டதா \nஎமது குளிர்கால ஒன்றுகூடலுக்கு இன்னும் சொற்பநாட்களே உள்ளன. ஒழுங்குகள் யாவும் பூர்த்தியா[...]\n25 வருடங்களுக்கு முன்…* 1. செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செ[...]\nதுயர் பகிர்வோம் இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா ஆறுமுகம் JP அ[...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newscentral.net.in/cropped-newscentral-new-512/", "date_download": "2018-12-09T21:32:03Z", "digest": "sha1:OWVHU2DLDVBU6UMX3Y5X3OX53YSVOW3X", "length": 2427, "nlines": 68, "source_domain": "newscentral.net.in", "title": "cropped-newscentral-new-512 – News Central", "raw_content": "\nஉங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்..,\tCancel reply\nசதம் சோகம் கண்ணீருடன் மைதானத்தில் இருந்து வெளியேறிய கம்பீர்\nஅம்பானி வீட்டு கல்யாணம்னா சும்மாவா\n(04/12/18) மிகவும் விலை குறைந்த பெட்ரோல் டீசல்.\nசபரிமலை வழக்கை சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றுங்கள் – கேரள அரசின் புதிய மனு\nவன்முறையாக மாறிய பசுவதைக்கு எதிரான போராட்டம் – 2 பேர் பலி\nGame on 16 பந்தில் புதிய உலக சாதனை ஆச்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/food/2017/things-remember-when-you-eat-non-veg-016980.html", "date_download": "2018-12-09T21:44:41Z", "digest": "sha1:J5EHJ6QUT7RKWPHFFKY4TTYJWK5ERW7K", "length": 13883, "nlines": 139, "source_domain": "tamil.boldsky.com", "title": "இறைச்சி வாங்குவதற்கு முன்னால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்! | Things to remember when you Eat Non veg - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இறைச்சி வாங்குவதற்கு முன்னால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்\nஇறைச்சி வாங்குவதற்கு முன்னால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்\nஉடல் வலுப்பெற பலரும் இறைச்சியை சாப்பிடுவது அதிகரித்து வருகிறது. அதிலும் ஃப்ரை செய்த உணவுகள் கிரேவி போன்றவை அதிகம் விரும்பப்படுகிறது. இறைச்சி சமைக்கும் போது என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும் . எப்பிடி சமைக்க வேண்டும் எப்பிடி சாப்பிட வேண்டும் போன்ற விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉணவு கெட்டியானதாக உள்ளே செல்லும் போது அது செரிமானம் ஆவதற்கு தண்ணீர் தேவைப்படும். உடலிலிருந்து தண்ணீரை எடுத்தபிறகு தாகத்தை உருவாக்கி அதிக தண்ணீரை குடிக்கச் செய்யும் இது செரிமாண மண்டலத்திற்கு கூடுதல் வேலை. இதனால் செரிமான மண்டலம் தொய்வுற்று பல தொந்தரவுகள் ஏற்படும்.\nஇதனால், இறைச்சி உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது குழம்பு வடிவத்தில் எடுப்பது தான் நல்லது. அப்படி சாப்பிட்டால் அவற்றின் ஆற்றலை உடனடியாக நம் உடலில் சேரும்.\nகோழியை தோலுடன் சமைப்பதே சிறந்தது. நாட்டுக் கோழிக்கு, தோலுக்கும் சதைக்கும் இடையிலான கொழுப்புப் படிவம் மிக மெல்லியதாகவே இருக்கும். இது சமைக்கும்போது தனியாகத் திரளாமல் குழம்புடன் கலந்துவிடும். செரிமானத்திலும் தொல்லை தராது. செரிமானத்தில் தொல்லை தராத கொழுப்பு, உடலுக்கு நேரடியாக ஊக்கம் தருவதாகவே இருக்கும்.\nஇறைச்சி என்றாலே நன்றாக கழுவி குக்கரில் ஐந்தாறு விசில் வருகிற வரை நன்றாக வேக வைத்துவிட்டு மற்ற விஷயத்தை செய்வோம். இது தவறானது. அதிக அழுத்தத்தில் வேகும் உணவுப் பொருள் தனது சத்துக்களை இழக்க நேரிடும். அவற்றை உண்ணும் நமக்கும் செரிமானம் நடக்க தாமதமாகும்.\nஇறைச்சியை சமைக்க மண் பாத்திரத்தை தேர்வு செய்வது நல்லது. கூடுதலாக அதிக நேரம் எடுத்துக்கொண்டாலும் பரவாயில்லை என்று மண் பாண்டத்தையே தேர்ந்தெடுங்கள். மண் பாண்டத்தில் சமைக்கிறபோது, அடுப்பின் வெப்பம் அடிப்பகுதியுடன் தங்கி விடுவதில்லை. பாத்திரம் முழுதும் சீராகப் பரவி உணவுப் பொருளை ஒரே சீராக வேக வைக்கிறது.\nகறியை எப்படி வாங்க வேண்டும்\nஎந்த இறைச்சியாக இருந்தாலும் அதன் ரத்தத்தை நீக்கிச் சமைப்பதே உடலுக்கு நன்மை தரும். இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது அதில் முக்கியமானது, இறந்த உடன் ரத்ததில் உள்ள செல்கள் உடனடியாக அழுகத் தொடங்கிடும்.\nநீங்கள் வாங்கும் கறி ஃப்ரஷ்ஷானது தானா என்பதையும் அதிலிருக்கும் ரத்தத்தை வைத்தே கண்டுபிடிக்கலாம். நல்ல உடல்நலத்துடன் இருக்கும் ஆடு வெட்டப்படும் போது அதிலிருந்து ரத்தம் முழுவதும் வடிந்துவிடும். இறைச்சியில் ரத்தம் நிற்காது\nகறி வாங்கச் செல்லும் போது அதிகமாக இருக்கும் என்பதால் தொடைக்கறி என்று கேட்டு வாங்குவார்கள் . அதிக அசைவுகள் உள்ள தசைகள் கடினமானதாக இருக்கும்.\nநெஞ்சுப்பகுதி மற்றும் முதுகுப்பகுதி தசைகள் மென்மையானதாக இருக்கும் என்பதால் அவற்றை வாங்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த எண்ணெய்யில் ஊற வைத்த அத்திப்பழத்தை சாப்பிடுவதால் இவ்வளவு பயன்களா..\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nRead more about: ஆரோக்கியம் உணவு மருத்துவம் சத்து food health non veg\nAug 31, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஃபேஷன் என்ற பேருல நீங்க பண்ற இதெல்லாம், உங்களுக்கு அபாயத்தை தருமாம்...\nஎந்த காரியமா இருந்தாலும் அதை பிடிவாதத்தோடு செய்துமுடிக்கும் ராசிக்காரர் யார் தெரியுமா\nமுகப்பருக்கள் முதல் முடி உதிர்வு வரை அனைத்து பிரச்சினையையும் சரி செய்யும் பேரிக்காய்..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/23-trisha-denies-links-with-drug-mafia.html", "date_download": "2018-12-09T21:19:02Z", "digest": "sha1:APDFS3I2C76SM6U4ZJTVBHKFDUREDBRD", "length": 21044, "nlines": 176, "source_domain": "tamil.filmibeat.com", "title": "போதை மருந்து கும்பலுடன் தொடர்பா? - த்ரிஷா மறுப்பு | Trisha denies links with drug mafia | போதை மருந்து கும்பலுடன் தொடர்பா? - த்ரிஷா மறுப்பு - Tamil Filmibeat", "raw_content": "\n» போதை மருந்து கும்பலுடன் தொடர்பா\nபோதை மருந்து கும்பலுடன் தொடர்பா\nஹைதராபாத்: போதை மருந்து கடத்தல் மற்றும் விற்பனையில் தொடர்புடைய நடிகர் நடிகர்கள் யார் யார் என்று ஆந்திர போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த கும்பலுடன் தொடர்பில்லை என்று நடிகை த்ரிஷா மறுத்துள்ளார்.\nபிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜாவின் தம்பிகளும், நடிகர்களுமான ரகுபாபு, பரத்ராஜ், இவர்களின் நண்பர் நரேஷ் ஆகியோரை கடந்த 19ம் தேதி 'கோகைன்' என்ற போதை பொருள் கடத்தல் வழக்கில் ஆந்திரா போலீசார் கைது செய்தனர்.\nஅவர்களுக்கு அந்த போதை பொருளை சப்ளை செய்ததாக நைஜீரியா நாட்டைச் சேர்ந்த ��ிக்டர் என்கிற பிரட்லர் சிமா கிளமெண்ட் என்பவர் பிடிபட்டார்.\nநைஜீரியா வாலிபரிடம் இருந்து ஒரு 'லேப் டாப்' கம்ப்iட்டர், செல்போன், 50 ஆயிரம் ரூபாய், பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள், நடிகர் ரவி தேஜாவின் தம்பிகள் வந்த சொகுசு கார் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.\nபோலீசார் நடத்திய விசாரணையில், நடிகர் ரவி தேஜாவின் தம்பிகள் போதை பொருளுக்கு அடிமையாகி விட்டதாகவும், நைஜீரியா வாலிபரிடம் போதைப் பொருளை வாங்கி நடிகர், நடிகைகளுக்கும், அரசியல் பிரமுகர்கள் உள்பட பல முக்கிய புள்ளிகளுக்கும் சப்ளை செய்ததாக ஒத்துக்கொண்டு வாக்கு மூலம் அளித்ததாக ஆந்திர போலீசார் தெரிவித்தனர்.\nமேலும் நைஜீரியா வாலிபர் அளித்துள்ள வாக்கு மூலத்தில் தனக்கு 800 வாடிக்கையாளர்கள் இந்தியாவில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அதில் 60 பேர் நடிகர் நடிகைகளாம்.\nதனது வாக்குமூலத்தில், 2008ம் ஆண்டு உயர் கல்வி படிப்பதற்காக ஹைதராபாத் நகரத்துக்கு வந்தேன். ஆனால், எனக்கு படிக்க எங்கும் இடம் கிடைக்கவில்லை.\nநான் 'விசிட் விசா'வில் நைஜிரீயாவில் இருந்து வந்திருந்தேன். எனக்கு உயர் படிப்பு படிக்க இடம் கிடைக்காத நிலையில் நான் கொண்டு வந்திருந்த பணம் முழுவதும் செலவாகி விட்டது. விசா காலமும் முடிந்து விட்டது. அதை நீட்டிப்பதற்கும் எனக்கு பணம் இல்லை.\nஅப்போது இங்கிருந்த எங்கள் நாட்டைச் சேர்ந்த எதில் என்ற வாலிபருடன் எனக்கு தொடர்பு ஏற்பட்டது. அவர் போதை பொருளை கொடுத்து சப்ளை செய்யச் சொன்னார். அதில் எனக்கு நல்ல வருமானம் கிடைத்தது.\nஇதைத் தொடர்ந்து பின்னர் நானே போதை பொருளை சப்ளை செய்யத் தொடங்கினேன். ஆனால் போலீசாரிடம் பிடிபட்டு விட்டேன் என்று கூறியுள்ளார்.\nநைஜீரியா வாலிபரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட லேப்-டாப்பை போலீசார் சோதனை செய்தபோது அதில் 800 வாடிக்கையாளர்களுக்கு போதைப் பொருள் சப்ளை செய்தது தொடர்பான பெயர், விலாசம், தொலைபேசி எண்கள் சிக்கின.\nஇந்த 800 பேரில் 60 பேர் பிரபல நடிகர், நடிகைகள், அரசியல் பிரமுகர்கள், மந்திரிகளின் மகன்கள், எம்.பிக்களின் மகன்கள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகளின் மகன்கள், பிரபலங்களின் மகள்கள் என்பகிறார்கள்.\nஆனால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்றும், அவர்கள் நேரடியாக போதை பொருள் வாங்கினாலோ, போதைப் பொருளை பயன்படுத்தினாலோதான் அவர்களை கைது செய்யவோ, நடவடிக்கை எடுக்கவோ முடியும் என்றும் ஹைதராபாத் நகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.கான் தெரிவித்தார்.\nஹைதராபாத் நகரத்துக்கு ஒதுக்குப்புறமான இடங்களில் செயல்படும் 9 மதுபான கேளிக்கை விடுதிகளில் இந்த போதைப் பொருளை அவர்கள் விற்பனை செய்துள்ளதாகவும், பல இளம் பெண்கள் குறிப்பாக நடிகைகள் இதை பயன்படுத்தினால் தங்களது முகம் அதிக பொலிவு பெறுவதாக நம்பி ஏமாந்து இதை பயன்படுத்துவதாகவும், மது மற்றும் குளிர் பானங்களில் கலந்தோ அல்லது சிகரெட்டில் அடைத்து புகைத்தோ இதை பயன்படுத்துவதாகவும் கான் தெரிவித்தார்.\nபோதைப் பொருள் பயன்படுத்தியதாக பிடிபட்ட இளம் பெண்களுக்கு கவுன்சிலிங் நடத்தி, எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தோம் என்றார்.\nகடந்த 40 நாட்களாக இந்த கேளிக்கை விடுதிகளை கண்காணித்தோம். அப்போது போதை பொருள் சப்ளை செய்ததாக 4 குழுக்களை பிடித்தோம். ஆனால், முதன் முறையாக நடிகர் ரவி தேஜாவின் தம்பிகள் சில நாட்களுக்கு முன்னர் பிடிபட்டனர். தனிப்படை அமைத்து கேளிக்கை விடுதிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றும் கான் தெரிவித்தார்.\nநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்துள்ள ரவி தேஜாவின் தம்பிகளிடமும், நைஜீரியா வாலிபரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும், அதில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்றும் அவர் தெரிவித்தார்.\nஇதற்கிடையே பிரபல தமிழ்-தெலுங்கு நடிகை த்ரிஷா, கொடைக்கானலில் நடைபெறும் படப்பிடிப்பில் இருந்து தெலுங்கு பத்திரிகைகள், மற்றும் தொலைக்காட்சிகளுக்கு கண்டனமும், மறுப்பும் தெரிவித்து அறிக்கை விடுத்துள்ளார்.\nஅதில், \"என்னுடைய தொலைபேசி எண் நைஜீரியா வாலிபருக்கு எப்படி கிடைத்தது என்று எனக்குத் தெரியாது. போதைப் பொருள் விவகாரத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. போதை பொருளை பயன்படுத்தும் பழக்கமும் எனக்கு இல்லை. என் வளர்ச்சியை பொறுக்காத சிலர் என் மீது புரளியை கிளப்பி விட்டுள்ளனர். என் மேலாளர் இதுதொடர்பாக அதிகாரிகளுடன் பேசி வருகிறார்.\nஇதற்கு முன்பும் இதுபோல என்மீது பல குற்றச்சாட்டுகளை வெளியிட்டனர். ஆனால் அதில் உண்மை இல்லை என்று பின்னர் வெளியானது. இந்த விஷயத்திலும் உண்மை வெளிவரும். என் பெயரை யாராவது தொடர்புபடுத்த��னால் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுத்து மானநஷ்ட வழக்கு தொடர்வேன் என்று எச்சரிக்க விரும்புகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.\nஎன்.டி.ஆர். மகன், நடிகர்கள் கண்டனம்:\nஅதேபோல, போதை பொருள் விவகாரத்தில் எந்த நடிகர், நடிகைகளையும் தொடர்புபடுத்தி பேசுவது கடும் கண்டனத்துக்குரியது என்று என்.டி.ராமாராவின் மகன் நடிகர் அரிகிருஷ்ணன், ஜெகன் மோகினி படத்தில் நடித்த கதாநாயகன் ராஜா, அமலாபுரம் தொகுதி எம்.பி. ஹர்ஷ குமார் உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nரஜினிக்காக ஒன்று சேர்ந்த தனுஷ், அனிருத்\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: என்டிஆர் மகன் தெலுங்கு நடிகர் நடிகைகள் த்ரிஷா போதை மருந்து கும்பல் மறுப்பு links with drug mafia nigeria youth telugu actors trisha\nஸ்ரீதேவி சொல்லச் சொல்ல கேட்காமல் ஒரு விஷயத்தை செய்த நடிகர் அனில் கபூர்\nபேட்ட இசை வெளியீட்டு விழாவில் பேசும் ரஜினி: சொல்வீங்களா, இப்போதாவது சொல்வீங்களா\nExclusive: 'அதுக்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன்னு சொல்லிட்டாங்க'... ஆர்யாவின் ரீல் தங்கை வருத்தம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/aamir-khan-says-no-rajini-shankar-indirectly-035562.html", "date_download": "2018-12-09T21:20:40Z", "digest": "sha1:5Y7ICJN5WVFVSUH2PFQHJZIFAOODUXVE", "length": 10253, "nlines": 167, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரஜினி- ஷங்கர் படத்துக்கு மறைமுகமாக நோ சொன்ன ஆமீர்கான்! | Aamir Khan says No to Rajini - Shankar indirectly! - Tamil Filmibeat", "raw_content": "\n» ரஜினி- ஷங்கர் படத்துக்கு மறைமுகமாக நோ சொன்ன ஆமீர்கான்\nரஜினி- ஷங்கர் படத்துக்கு மறைமுகமாக நோ சொன்ன ஆமீர்கான்\nரஜினி - ஷங்கர் இணையும் புதிய படத்தில் ஆமீர்கான் நடிக்கவில்லை என்பது உறுதியாகிவிட்டது. ஆமீர்கான் தனது புதிய படத்தை அறிவித்ததன் மூலம் இது உறுதியாகியுள்ளது.\nஎந்திரன் 2 படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்த முதலில் ஷங்கர் அணுகியது ஆமீர்கானைத்தான். இதற்காக மும்பை போய் அவருக்கு கதையும் சொல்லியிருந்தார். எதற்கும் இருக்கட்டுமே என்று இங்கு விக்ரமிடமும் கதை சொன்னார். கமலிடமும் கேட்டுப் பார்த்தார்.\nகமல் ஆரம்பத்திலேயே மறுத்துவிட்டதால், ஆமீர்கானை நம்பியிருந்தார்.\nஆனால் அவர் எந்த பதிலும் சொல்லவில்லை. இந்த நிலையில் திடீரென தன் புதிய படத்தை அறிவித்துள்ளார் ஆமீர்கான். இந்தப் படத்தை அவரது மேனேஜர் அத்வைத் சந்தன் இயக்குகிறார்.\nஇதன் மூலம் ஷங்கர் படத்தில் ஆமீர் கான் இல்லை என்று உறுதியாகிவிட்டது. ஆனால் தான் நடிக்கவில்லை என்பதை நேரடியாக தன்னிடமே சொல்லியிருக்கலாமே என வருத்தப்படுகிறாராம் ஷங்கர்.\nரஜினிக்காக ஒன்று சேர்ந்த தனுஷ், அனிருத்\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபேட்ட ஆடியோ உரிமையை வாங்கிய பெரிய நிறுவனம்\nமரணம் மாஸ் மரணம் இந்த வீடியோ எல்லாமே மரணம் #Maranamass\nஒரேயொரு ட்வீட் போட்டு ரசிகர்களை கதற விட்ட ராதிகா\nவிஜய்க்கு ஜோடி ப���க் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/panchangam/today-panchangam-211112.html", "date_download": "2018-12-09T21:17:29Z", "digest": "sha1:6BFXM3FPRERZ6HIPCYWAJEXWZZQHOTNM", "length": 10811, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "பஞ்சாங்கம் - நல்ல நேரம் | Today Panchangam - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉலக அழகி பட்டம் வென்றார் வனசா பொன்ஸ்\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nவிளம்பி வருடம் கார்த்திகை மாதம் 23ஆம் தேதி டிசம்பர் 9ஆம் நாள் ஞாயிறு கிழமை துவிதியை திதி பகல் 03.40 மணிவரை அதன் பின் திருதியை திதி. மூலம் நட்சத்திரம் காலை 08.07 மணிவரை அதன்பின் பூராடம் நட்சத்திரம். கண்டம் நாமயோகம். கௌலவம் கரணம் அதன் பின் தைதூலை கரணம். அமிர்தயோகம் அதன் பின் சித்த யோகம் நேத்திரம் 0 ஜீவன் 0.\nகாலை 07-30 மணி முதல் 10-00 மணி வரை\nபகல் 02-00 மணி முதல் 04-30 மணி வரை\nமாலை 06-00 மணி முதல் 07-00 மணி வரை\nஇரவு 09-00 மணி முதல் 12-00 மணி வரை\nராகு காலம் மாலை 04-30 மணி முதல் 06-00 மணி வரை\nஎமகண்டம் பகல் 12-00 மணி முதல் 01-30 மணி வரை\nகுளிகை மாலை 03-00 மணி முதல் 04-30 மணி வரை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nastrology panchangam puratasi ஜோதிடம் பஞ்சாங்கம் புரட்டாசி பஞ்சாங்க பலன்கள்\nகாவிரி ஆணையத்திற்கு முழு நேர தலைவர் தேவை.. சுப்ரீம் கோர்ட்டில் தமிழகம் மனு\nவைகுண்ட ஏகாதசி: பெருமாள் முன் திருவாய்மொழிப்பாடல்கள் பாடுவது ஏன் தெரியுமா\nபைக்கில் வந்து.. காத்திருந்து மாமூல் வாங்கிய போலீஸ்காரர்.. இடமாற்றம் செய்தார் கமிஷனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/07/03173328/Zen-story-Light-of-fear.vpf", "date_download": "2018-12-09T22:18:17Z", "digest": "sha1:6COJIUYDDOKVXJAZKIPA46W45DB2QMWR", "length": 16078, "nlines": 147, "source_domain": "www.dailythanthi.com", "title": "Zen story: Light of fear || ஜென் கதை : பயத்தை போக்கும் ஒளி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஜென் கதை : பயத்தை போக்கும் ஒளி\nஅந்த ஆசிரமம் ஊரில் இருந்து கொஞ்சம் ஒதுக்குப்புறமாக, வனத்தை ஒட்டி அமைந்திருந்தது. மக்கள் வசிக்கும் இடத்தில் இருந்து நெடுந்தொலைவில் இருந்த அந்த ஆசிரமத்தில் ஒரே ஒரு குரு மட்டுமே தங்கியிருந்தார்.\nஅந்த ஆசிரமம் ஊரில் இருந்து கொஞ்சம் ஒதுக்குப்புறமாக, வனத்தை ஒட்டி அமைந்திருந்தது. மக்கள் வசிக்கும் இடத்தில் இருந்து நெடுந்தொலைவில் இருந்த அந்த ஆசிரமத்தில் ஒரே ஒரு குரு மட்டுமே தங்கியிருந்தார். அடர்ந்தக் காட்டுப்பகுதி அது என்றாலும், அந்த குருவைக் காண பகல் நேரத்தில் ஏராளமான மக்கள் வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அவரும் தன்னைக் காண வரும் மக்களிடம் நல்லபடியாக உரையாடி உபசரித்து, அவர்களுக்குத் தேவையான அறிவுரைகளை வழங்கி அனுப்பி வைப்பார்.\nஒரு நாள் குருவைக் காண்பதற்காக அவரது பழைய சீடன் ஒருவன் வந்திருந்தான். அன்று முழுவதும் குருவின் அருகிலேயே இருந்து, அவரது போதனைகளைக் கேட்டான். பேச்சு சுவாரஸ்யத்தில் இருவருக்கும் நேரம் போனதே தெரியவில்லை. மாலை நேரம் முடிந்து இருள் சூழத் தொடங்கி விட்டது.\nசீடன் அங்கிருந்து புறப்பட நினைத்தான். குரு அவனைத் தடுத்து, ‘இரவு நேரமாகி விட்டது. நீ இங்கேயே தங்கியிருந்து, நாளைக் காலையில் புறப்பட்டுச் செல்’ என்றார்.\nஆனால் சீடன் மறுத்தான். ‘இல்லை குருவே எனக்கு ஒரு முக்கியமான பணி இருக்கிறது. அதனால் நான் இன்று இரவே இங்கிருந்து போயாக வேண்டும்’ என்றான்.\nஅதற்கு மேல் அவனை தடுத்து நிறுத்த விரும்பாத குரு, ‘நல்லது, பத்திரமாகப் போய் வா’ என்று விடை கொடுத்தார்.\nமடத்தின் வாசல் வரை வந்த சீடன் தயங்கியபடி நின்றான். வெளியே இருள் க���்விக் கிடந்தது. மடத்தின் வெளிச்சத்தைத் தவிர, வேறு எங்கும் ஒரு துளி ஒளி இல்லை. ஆனால் அவனுக்கிருந்த பணி, அவனை அங்கேயே தங்கி விடவும் அனுமதிக்கவில்லை.\nசீடன் தடுமாறுவதைக் கவனித்த குரு, உள்ளே போய் ஒரு விளக்கை ஏற்றி எடுத்து வந்தார். அதை சீடனின் கையில் கொடுத்து, ‘புறப்படு’ என்றார்.\nதன்னுடைய மனநிலையை சரியாக கணித்துவிட்ட குருவைக் கண்டு பெருமிதம் கொண்ட சீடன், அவருக்கு நன்றியை தெரிவித்து விட்டு அவரிடம் இருந்து விடைபெற்றான்.\nஆனால் அவன் கொஞ்ச தூரம் போனதுமே, ‘நில்\nசீடன் நின்றதும், அவனருகே விரைந்து சென்ற குரு, அவன் கையில் இருந்த விளக்கின் தீபத்தை, வாயால் ஊதி அணைத்தார். பின்னர் ‘இப்போது புறப்படு’ என்றார்.\nசீடன் திகைத்துப் போய் குருவைப் பார்த்தான்.\nஅவனது பார்வையில் இருந்த கேள்வியைப் புரிந்து கொண்ட குரு அவனிடம் விளக்கம் அளிக்கலானார்.\n‘இரவல் வெளிச்சம் உனக்கு நெடுந்தூரம் துணைக்கு வராது. உன் விளக்கு உனக்குள்ளேயே இருக்கிறது. அது எரியாதவரை, இந்த விளக்கால் எந்த பயனும் இல்லை. உன் கையில் விளக்கு தேவை என்றால், உன் உள்ளே பயம் உறைகிறது என்று பொருள். உள்ளத்தில் துணிவிருந்தால், வெளியே விளக்குத் தேவையில்லை. உள்ளுக்குள் இருக்கும் பயம் போகாதவரை உன்னால், வாழ்க்கையில் முன்னேறவே முடியாது. இதே இருள், இதே பாதை.. இவை எப்பொழுதும் இங்கேயேதான் இருக்கும். ஆனால் உன் துணிவு என்னும் ஒளியால் உன் பயணம் தொடரும்’ என்றார்.\nசீடன் இப்போது மன உறுதியுடன் அங்கிருந்து நடக்கத் தொடங்கினான்.\nஎல்லா பாதைகளும் இருள் சூழ்ந்தவைதான். முன்னேறும் துணிவுடையவன் எந்த விளக்கையும் எதிர்பார்ப்பதில்லை. விளக்குடன் முன்னேறியவர்களை விட, விளக்கின்றி முன்னேறியவர்கள்தான் அதிக அனுபவத்தைப் பெற்றிருப்பார்கள். ஒவ்வொருவருக்கும் அவரவர் அகமே விளக்கு. அதுதான் நமக்கு கடைசிவரை ஒளி தந்து வழி காட்டும்.\n1. கைரேகை அற்புதங்கள் : பெண்களுக்கான திருமணத் தடை ஏன்\nதிருமணம் காலா காலத்தில் நடப்பதற்கோ அல்லது தடைபடுவதற்கோ பல காரணங்கள் உள்ளன.\n2. புத - ஆதித்ய யோகம் தரும் பலன்கள்...\nஜாதக கட்டத்தில் சூரியனும் புதனும் சேர்ந்து இருந்தால், அதனை ‘புத- ஆதித்ய யோகம்’ என்று கூறுவார்கள்.\nமுப்புரம் எரித்த சிவனாரை வழிபடும் விதமாக, திருக்கார்த்திகையில் ஜோதியின் வடிவமாக விளக்குகளை ஏற்று கிறோம்.\n4. மகாபாரதம் சொல்லும் தத்துவம்\nமகாபாரதம்.. படிக்கும் ஒவ்வொருவரிடம் இருந்தும் ஒவ்வொரு கண்ணோட்டத்தில் வெளிப்படும், எவராலும் முழுமையாக அறிந்துகொள்ள முடியாத சிறப்புமிக்க காவியம்.\n5. சிவனுக்கு உகந்த நாகலிங்கப் பூ\nசிவலிங்க பூஜைக்கு உதவும் பொருட்களில் வில்வம், தாமரை, செவ்வரளி போல நாகலிங்கப் பூவுக்கும் முக்கியப் பங்கு உண்டு.\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\n1. வெளிநாடு செல்லும் யோகம்\n2. கைரேகை அற்புதங்கள் : நன் மக்கட்பேறு யாருக்கு\n3. பிணிகளை அகற்றும் அபிஷேக சந்தனம்\n4. நன்மைகளைத் தரும் ஜெபம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/73109/", "date_download": "2018-12-09T21:13:50Z", "digest": "sha1:5G2HSJMLCTP4VKW2IGSAPWTR76O36MWE", "length": 31898, "nlines": 183, "source_domain": "globaltamilnews.net", "title": "2ஆம் இணைப்பு- சித்திரைப் புத்தாண்டை எதிர்பார்த்து காத்திருந்த சகீயும் கனியும் ஏமாந்து போயினர்.. – GTN", "raw_content": "\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\n2ஆம் இணைப்பு- சித்திரைப் புத்தாண்டை எதிர்பார்த்து காத்திருந்த சகீயும் கனியும் ஏமாந்து போயினர்..\nதமிழ் புத்தாண்டு இன்று பிறந்துள்ள நிலையில், அரசியல் தண்டனைக் கைதி சச்சிதானந்தன் ஆனந்தசுதாகர் விடுவிப்பு பற்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து எந்தவொரு சாதகமான பதிலும் இன்னும் கிடைக்கவில்லை. புத்தாண்டுக்கு முன் தந்தை தம்முடன் இணைவார் என்ற ஆனந்தசுதாகரின் பிள்ளைகளின் நம்பிக்கையை ஜனாதிபதி வீணடிப்பாரா என்ற கேள்வியை நேற்றைய கட்டுரையில் (இணைப்பு கீளே தரப்பட்டுள்ளது) குளோபல் தமிழ்ச் செய்திகளின் செய்தியாளர் மயூரப்பிரியன். எழுப்பியிருந்தார். ஜனாதிபதியின் உறுமொழியில் ஏமாந்து போனவர்களாக இன்று ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் காத்திருக்கின்றனர்.\nApr 1, 2018 @ 06:23 குளோபல் தமிழ்ச் செய்திகளில் வெளியான மயூரப்பிரியனின் கட்டுரை அம்மாவை இழந்து அப்பாவுக்காக காத்திருக்கும் சகீ மற்றும் கனிக்காக இந்தக் கட்டுரை மீண்டும் இன்று மறு பிரசும் செய்யப்படுகிறது…\nஅப்பாவின் வருகைக்காக சித்திரைப் புத்தாண்டை எதிர்பார்த்து காத்திருக்கும் சகீயும் கனியும் – குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக மயூரப்பிரியன்.\n” ஒரு மென்பொருள் பொறியியலானாக வர வேண்டும் என்பதே எனது இலக்கு.” , “எனது இலக்கு ஒரு வைத்தியர் ஆவது. ” என்கின்றார்கள் அரசியல் கைதியாக இருந்து ஆயுதண்டனை தீர்ப்பளிக்கப்பட்டு தற்போது சிறையில் காலத்தை கழிக்கும் ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள்.\nகண்டி நெடுஞ்சாலையில் கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலுக்கு அருகினால் செல்லும் குன்றும் குழியுமான மண் வீதி ஊடாக சுமார் ஒரு கிலோமீற்றர் தூரம் சென்றால் மருதநகர் எனும் அழகிய ஊர் உள்ளது. மருதமர நிழல்களும் வாய்க்கால் தண்ணீரும் அந்த ஊருக்கு அழகினை மட்டும் கொடுக்கவில்லை. பசுமையையும் குளிர்மையையும் கொடுக்கின்றது. ஊருக்கு செல்லும் வழியில் தனியே இயற்கை பசுமையை மாத்திரம் காணவில்லை.\nபச்சை உடுப்புக்களுடனும் பச்சை நிற வர்ண பூச்சுக்கள் பூசிய மதில்கள், வீடுகள் என காணப்பட்டன. அவை இராணுவ முகாம்களாக இருந்து பின்னர் பொதுமக்களிடம் மீள கையளிக்கப்பட்டு உள்ளது என்பது புலனாகிறது. இருந்த போதிலும் இன்னும் சில வீடுகளை இராணுவத்தினர் தம் வசம் வைத்துள்ளார்கள்.\nஅந்த வீதி ஊடாக சென்று, மருதநகர் பிள்ளையார் கோவிலடியில் ” அந்த அரசியல் கைதியின் மனைவி வீடு எங்கே ” என கேட்டால் ” யார் அந்த தைக்கிற பிள்ளையின் வீடா” என கேட்டால் ” யார் அந்த தைக்கிற பிள்ளையின் வீடா” என வீட்டினை அடையாளம் காட்டினார்கள். “நல்ல பிள்ளை அநியாயமாக போட்டுது .. அந்தா அந்த சந்தியில் அந்த பிள்ளையின் பனர் தான் கட்டி இருக்கு அந்த பாதையால் போங்கோ ” என பாதை காட்டி விட்டார்கள்.\nகுன்றும் குழியுமாக தார் என்றால் என்ன என்றே தெரியாத வீதியாக அந்த வீதி சென்றது. அந்த வீதியால் மருதநகர் D 4 பகுதியில் அமைந்துள்ளது உயிரிழந்த யோகராணியின் வீடு.\nஅந்த வீட்டில் ஒரு சில உறவினர்கள் மாத்திரமே நின்ற���ர். அது வரையில் அந்த வீட்டில் ஆனந்தசுதாகரனின் மனைவி யோகராணியும் அவரகளது பிள்ளைகளும், யோகராணியின் தாயுமே வசித்து வந்துள்ளனர். யோகராணியின் ஆண் சகோதர்கள் சிலவேளைகளில் வீட்டுக்கு வந்து செல்வார்கள்.\nயோகராணி கிளிநொச்சியில் இருந்த 2005ஆம் ஆண்டு கால பகுதியில் சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரன் என்பவரை திருமணம் முடித்தார். அவர்களின் இல்லற வாழ்க்கை இரண்டு வருட கால பகுதியே மிகுந்த சந்தோஷத்துடன் கழிந்தன. மூத்த மகன் கனிரதன் பிறந்தான். இரண்டாவது மகளான சங்கீதா பிறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் கொழும்புக்கு வேலை விடயமாக சென்ற ஆனந்த சுதாகரன் கைது செய்யப்பட்டார்.\nகொழும்பு பிலியந்தலை பகுதியில் கடந்த 2007ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் இடம்பெற்ற பஸ் குண்டு வெடிப்பில் ஆனந்தசுதாகரனின் பங்களிப்பு உள்ளதாக பொலிசாரால் கொழும்பில் வைத்து ஆனந்தசுதாகரன் கைது செய்யப்பட்டார்.\nஅதனை தொடர்ந்து நடைபெற்ற பொலிஸ் விசாரணைகளை அடுத்து பஸ் குண்டு வெடிப்புடன் தொடர்புடையவர் என குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 08ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றால் ஆனந்தசுதாகரன் குற்றவாளியாக காணப்பட்டார். அதனால் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்று தீர்ப்பளித்தது.\nகணவன் சிறையில் இருக்கும் போது யோகராணியே தனது இரு பிள்ளைகளையும் வளர்த்து வந்தார். ஒரு பெண்ணாக தனது குடும்ப சுமையை தனியே தாங்கினார்.\nவீட்டில் இருந்து ஆடைகள் தைத்து கொடுப்பதன் ஊடாகவும் வீட்டில் வளர்த்த ஆடு மற்றும் 4 கோழிகள் ஊடாக வரும் வருமானத்தையும் வைத்து தனது தாயாருடன் இருந்து இரு பிள்ளைகளையும் படிப்பித்தார்.\nஅவர்களின் மூத்த மகனான ஆனந்தசுதாகரன் கனிதரன் கிளிநொச்சி கனிஸ்ட வித்தியாலயத்தில் தரம் 07ஆம் கல்வி கற்று வருகின்றார். இரண்டாவது மகளான ஆனந்தசுதாகரன் சங்கீதா தரம் 05 கல்வி கற்று வருகின்றார். இந்த வருடம் புலமை பரிசு பரீட்சையில் அதி கூடிய புள்ளிகளை பெற வேண்டும் என முயற்சியுடன் கற்று வருகின்றார்.\nதனது இரு பிள்ளைகளையும் யோகராணி காலையில் தனது சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்று பாடசாலையில் இறக்கி விட்டு வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி வந்து மதிய சாப்பாடு செய்வதுடன் வீட்டில் இருந்த வாறே தையல் வேலைகளிலும் ஈடுபடுவார்.\nஅவர்களுக்கான வீட்டு திட்டம் கிடைக்க பெற்று வீட்டினை கட்டும் போது யோகராணி இந்த புது வீட்டில் நான் எனது கணவர் பிள்ளைகள் என சந்தோஷமான புது வாழ்க்கையை வாழுவோம் என பலத்த எதிர்ப்பார்ப்புடன் தான் வீட்டினை கட்டி முடித்தார்.\nஆனால் அவரின் எதிர்பார்ப்பு கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 08ஆம் திகதி தகர்ந்தது. ஆனந்தசுதகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்று தீர்ப்பளித்து.\nஅன்றுடன் யோகராணியின் எதிர்ப்பார்ப்புகள் தகர்ந்ததுடன் சிறுவயதில் இருந்தே ஆஸ்மா நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தவர், கணவருக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பினை அடுத்து தனது உடல் நலத்தில் அக்கறை கொள்ளாது உணவை தவிர்த்து யோசனைகளில் மூழ்கி போனார்.\nசில வேளைகளில் உணவை தட்டில் போட்டு கதிரையில் இருந்து சிறிது உணவை உண்ட பின்னர், உணவு தட்டுடன் வெற்றுசுவரை நோக்கி ஆழ்ந்த யோசனையில் இருப்பார். அவரின் தாயார் வந்து கேட்ட பின்னரே யோசனையில் இருந்து மீள வருவார்.\nஇவ்வாறு உடல் நலத்தில் அக்கறை கொள்ளது ஆழ்ந்த யோசனைகளில் உணவை தவிர்த்து இருந்தமையால் நோயின் தீவிர தாக்கத்திற்கு இலக்கானார். அந்நிலையில் கடந்த 15ஆம் திகதி உயிரிழந்தார்.\nபுதிதாக கட்டிய வீட்டில் கணவர் பிள்ளைகளுடன் சேர்ந்து வாழ ஆசைபட்ட யோகராணியின் உடல் அந்த புது வீட்டில் வைக்கப்பட்டு இருந்தது. அதற்கு அஞ்சலி செலுத்தவே கணவரை சிறைச்சாலை அதிகாரிகள் அழைத்து வந்தனர்.\nதந்தை கைது செய்யப்படும் போது மூத்த மகன் கனிதரன் ஒரு வயது குழந்தை இரண்டாவது பிள்ளையான சங்கீதா தாயின் வயிற்றில் எட்டுமாத சிசுவாக இருந்தார்.\nவீட்டுக்கு வந்த தந்தையை மகன் கண்ட போதிலும் தந்தையுடன் சேர்ந்து இருக்கவோ, அவருடன் கதைக்கவோ முடியாத நிலையில் மூத்த மகன் கனிதரன் தாயின் இறுதி நிகழ்வில் ஈடுபட்டு இருந்தான்.\nமகள் தந்தையின் மடியில் ஏறி உட்கார்ந்து கொண்டாள். பிறந்தததில் இருந்தே தந்தையின் அரவணைப்பை அனுபவிக்காத சங்கீதா அன்று முதல் முதலாக தனது பத்து வயதில் தந்தையின் மடியில் ஏறி உட்கார்ந்து கொண்டாள்.\nமகள் பிறந்ததில் இருந்தே அவளை தூக்கி அரவவனைக்க முடியாத நிலையில் இருந்த தந்தையும் அன்றைய தினமே மகளை தூக்கி மடியில் இருந்தி வைத்திருந்தார். தந்தைக்கும் மகளுக்கும் எ��்ன பேசுவது என தெரியாத நிலையில் பார்வையாலே சில நிமிடங்கள் பேசிக்கொண்டார்கள்.\nமனைவியின் இறுதி நிகழ்வில் வெறும் மூன்று மணி நேரமே ஆனந்தசுதாகரனால் கலந்து கொள்ள முடிந்தது. யோகராணியின் இறுதி கிரியைகள் முடிவடைந்து உடல் தகனத்திற்காக உடலை சுடுகாட்டிற்கு எடுத்து செல்லும் போது, அவரது மூத்த மகன் சுடுகாடு நோக்கி தாயின் பூதவுடலுடன் சென்று விட , தந்தையை அழைத்து வந்த சிறைச்சாலை அதிகாரிகள் மீள தந்தையை சிறைக்கு அழைத்து செல்ல முயன்ற போது, பத்து வருட காலமாக தந்தையின் அரவணைப்பு இல்லாது வாழ்ந்த சங்கீதாவும் தந்தையுடன் சிறைக்கு செல்ல சிறைச்சாலை வாகனத்தில் ஏறினார்.\n” நான் விரைவில் வெளியே வருவேன். நீங்க நல்லா படியுங்க அண்ணாவுடன் இருங்க” என ஆறுதல் வார்த்தை கூறி தந்தை சிறைச்சாலை நோக்கி சென்றார். அன்றில் இருந்து தந்தையின் வருகையை எதிர்பார்த்து இருக்கிறாள் சங்கீதா. தந்தையை விடுதலை செய்ய கோரி ஜனாதிபதி, ஜனாதிபதியின் மகள் ஆகியோருக்கு கடிதமும் எழுதினார்கள். அந்த பிஞ்சுகள் இரண்டும் ஜனாதிபதியை நேரில் சந்தித்தும் கோரிக்கையும் விடுத்தள்ளன.\nபிஞ்சுக்களின் கோரிக்கையை செவிமடுத்த ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா அப்பாவின் விடுதலைக்கு நடவடிக்கை எடுப்பேன் என அந்த பிஞ்சுகளுக்கு நம்பிக்கை கொடுத்துள்ளார்.\nதற்போது அவர்களின் வேண்டுதல் எல்லாம் தந்தையை விடுதலை செய்ய வேண்டும் என்பதே.. ஜனாதிபதி கொடுத்த நம்பிக்கையில் புத்தாண்டுக்கு அப்பா வருவார் என எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றார்கள்.\nமூத்த மகன் கனிதரன் தான் ஒரு மென்பொருள் பொறியியலாளனாக வர வேண்டும் என்பதே இலக்கு என நம்பிக்கையுடன் கூறுகிறான். இளைய மகள் சங்கீதா தான் ஒரு வைத்தியராக வேண்டும் என்பதே தனது இலக்கு என்கிறாள்.\n“அம்மா இருக்கும் வரை அவா தான் எங்களை சைக்கிளில் ஏற்றிக்கொண்டே ஸ்கூலில விடுவா, இரவில பாடம் சொல்லிக்கொடுப்பா, இப்ப அம்மா இல்லை. நாங்கள் அம்மாம்மாவுடன் தான் இருக்கிறோம். அவாக்கு ஏலாது இப்ப எங்களை ஸ்கூலில கொண்டே விட யாரும் இல்லை. இரவில பாடம் சொல்லிக்கொடுக்கவும் யாரும் இல்லை. எங்கட அப்பாவை விட்டால் அவரோட நாங்கள் ஸ்கூலுக்கு போவோம். இரவில பாடம் சொல்லிக்கொடுப்பார். எங்களுக்கு எங்கட அப்பாவை விட்டா நாங்க நல்லா படிப்போம் என்கிறார்கள்” கனியும் சகீயும்.\n“அவள் இருக்கும் வரையில் ஏதோ தைச்சு கொடுத்து உழைச்சு பிள்ளைகளை பார்த்தாள் இப்ப எனக்கும் ஏலாது என்னென்று இந்த பிஞ்சுகளை ஆளாக்க போறேனோ தெரியா .. இப்ப இரவில திடீர் திடீரென மூத்தவன் எழும்பி தாயின் ஞாபகத்தில அழுவான். அவன் அழுகிறதை பார்த்து இவளும் அழ தொடங்கிடுவாள். இரண்டு பேரையும் சமாதானபடுத்த என்னால் முடியாது உள்ளது. பிள்ளைகளில் தகப்பனை விட்டா அவர் தன் பிள்ளைகளை பார்ப்பார். ” என கண்ணீருடன் கூறுகிறார் யோகராணியின் தாய்.\nஅந்த பிஞ்சுகள் தமது இலக்கினை அடைய, அந்த பிஞ்சுகளின் வேண்டுதல்களுக்கு செவி சாய்க்கப்படுமா மலரவிருக்கின்ற தமிழ் சிங்கள புத்தாண்டில் அந்த பிஞ்சுகள் தந்தையுடன் சேருவார்களா மலரவிருக்கின்ற தமிழ் சிங்கள புத்தாண்டில் அந்த பிஞ்சுகள் தந்தையுடன் சேருவார்களா ஜனாதிபதி அதற்கு வழிசமைத்து கொடுப்பாரா \nஆனந்தசுதாகரின் பிள்ளைகளின் நம்பிக்கையை ஜனாதிபதி வீணடிப்பாரா குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக மயூரப்பிரியன்\nTagstamil tamil news ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள் இயற்கை இல்லற வாழ்க்கை கிளிநொச்சி யோகராணி வைத்தியர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரணைமடு வான்பகுதிக்குள் மயிரிழையில் தப்பிய சிறுமி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசாவகச்சேரி மாணவனை பலியெடுத்தது இரணைமடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணுவில் கிராமத்தில் நடைபெற்ற முன்பள்ளிக் கலைவிழா\nஉலகம் • பிரதான செய்திகள்\nசூடானில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் 5அரச அதிகாரிகள் பலி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nமேற்கிந்திய தீவுகளுடனான முதலாவது ஒருநாள் போட்டியை பங்களாதேஸ் வென்றுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநானாட்டானில் கழிவு நீருடன் கடல் நீரும் சேர்ந்து வீடுகளுக்குள் செல்வதனால் மக்கள் விசனம் :\nபுதுவருட பிறப்பிலும் 421 நாளாக வீதியில் சமைத்து உண்டு உறவுகளை தேடும் உறவுகள்…\nநல்லூர்க் கந்தன் விளம்பி புத்தாண்டு விசேட பூஜை\nஇரணைமடு வான்பகுதிக்குள் மயிரிழையில் தப்பிய சிறுமி December 9, 2018\nசாவகச்சேரி மாணவனை பலியெடுத்தது இரணைமடு December 9, 2018\nஇணுவில் கிராமத்தில் நடைபெற்ற முன்பள்ளிக் கலைவிழா December 9, 2018\nசூடானில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் 5அரச அதிகாரிகள் பலி December 9, 2018\nமேற்கிந்திய தீவுகளுடனான முதலாவது ஒருநாள் போட்டியை பங்களாதேஸ் வென்றுள்ளது December 9, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தை, வெறுமனே சட்டப் பிரச்சனையாக நோக்கமுடியாது…\nLogeswaran on தனிமையில் வாழ்ந்த மூதாட்டி மீது மோட்டார் சைக்கிள் கும்பல் தாக்குதல்\nLogeswaran on யாழ்.குடாநாட்டில் காவல்துறையினர் பொய் வழக்குகளை பதிவு செய்வதுடன் சித்திரவதையும் மேற்கொள்கின்றனர்\nLogeswaran on தமிழ் மக்கள் அமைதியான வாழ்வை விரும்பாவிடின் மீண்டும் சோதனை சாவடிகள் முளைக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilwikipedia.blogspot.com/2010/10/", "date_download": "2018-12-09T22:09:06Z", "digest": "sha1:7UGAJJ7SLLQ5CX2HMJDNKM3FEYWSKHYX", "length": 3628, "nlines": 107, "source_domain": "tamilwikipedia.blogspot.com", "title": "தமிழ் விக்கிப்பீடியா: October 2010", "raw_content": "\nதமிழ் விக்கிப்பீடியா குறித்த வலைப்பதிவு\nவிக்கி மாரத்தானில் கலந்து கொள்ள வாருங்கள்.\nஆக்கம்: அ. இரவிசங்கர் | A. Ravishankar at 3:16 AM 0 மறுமொழிகள் இடுகைக்கு இணைப்புகள்\nபகுப்புகள்: நிகழ்வுகள், விக்கி மாரத்தான்\nதமிழ் விக்கி திட்டங்களைப் பரப்புங்கள்\nகணினியில் விரைவாகத் தமிழ்த் தட்டச்சு செய்ய தமிழ்99 விசைப்பலகை பயன்படுத்துங்கள்.\nதமிழ்நாடு அரசு பாட நூல்கள்\nகேரள அரசு பாட நூல்கள் (தமிழ்)\nகட்டற்ற, திறமூல மென்பொருள்கள் மன்றம்\nஉலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்\nஅறிவியல் - கூட்டு வலைப்பதிவு\nவிருபா- தமிழ் நூல்கள் தகவல் திரட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2001/02/01/1730/", "date_download": "2018-12-09T21:59:13Z", "digest": "sha1:A46TZTGCRP4PI5YDQ7CZKGTZDEXG2OWY", "length": 9573, "nlines": 74, "source_domain": "thannambikkai.org", "title": " பெற்றோர் பக்கம் | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » பெற்றோர் பக்கம்\nலண்டன் பாராளுமன்ற உறுப்பினரான ஒரு பெண், ஒருமுறை பிரதமர் சர்ச்சிலைப் பார்த்து ஆத்திரத்தோடு கத்தினால்\n“நான் மட்டும் உமது மனைவியாக இருந்தால் என் கையாலேயே உமக்கு விஷம் கொடுப்பேன்” என்றாள்.\nஆத்திரமில்லாமல் சர்ச்சில் பதில் சொன்னார்.\n“அம்மணி உங்களைப் போன்ற மனைவி எனக்குக் கிடைத்தால் விஷத்தை சந்தோஷமாகக் குடிப்பேன்.”\nநடைமுறை வாழ்க்கையில் பல கணவன் – மனைவியர் தங்கள் கருத்து ஏற்பாடுகளை இப்படி பகிரங்கமாகப் பேசுகிறார்கள். அது சரியா தங்களுடைய குழந்தைகளின் முன்னிலையில் பேசுவதால் என்ன பாதிப்பு அந்தச் சிறு உள்ளங்களில் உண்டாகும்\nதன் மகளை டாக்டரிடம் அழைத்துச்சென்ற தாய் சொன்னாள். “டாக்டர், அடிக்கடி எம்பொண்ணு பேய் மாதிரி அலர்றா, அது ஏன் நிச்சயமாக அந்த குணம் எங்கிட்டேயிருந்து அவளுக்குப் போயிருக்காது”.\nஉடனே தந்தை சொன்னார், “அவ சொல்றது சரிதான் டாக்டர், அவகிட்டே இன்னும் அப்படித்தான் இருக்குது.”\nபல பெற்றோர்கள் தங்களுடைய அதிருப்தியை பிள்ளைகள் முன்பு வெளிப்படுத்துவது சரியா\nமேலும் தாயைப்பற்றி அல்லது தந்தையை பற்றி மற்றவருக்குத் தெரியாமல், பிள்ளைகளிடம் குறை சொல்ல்லாமா இக்கேள்விகளுக்கு பதிலாக ஒரு விவாதத்தையும் ஒரு கதையையும் பார்ப்போம்.\nஅறிஞர் அண்ணா முதல்வரானதும் பேருந்துகளில் திருக்குறளை எழுதச் செய்தார்.\nசட்டமன்ற எதிர்கட்சி உறுப்பினர் வினாயகம் அண்ணாவைப் பார்த்து “யாகாவராயனும் நாகாக்க” என்று பேருந்துகளில் திருக்குறள் எழுதியிருக்கிறீர்களே யாருக்காக அந்தக் குறள் எழுதப்பட்டது. டிரைவருக்காகவா – கண்டக்டருக்காகவா என்று கேட்டார்.\nஉடனே அண்ணா “யார் யாருக்கு நாக்கு இருக்கிறதோ அவர்களுக்கெல்லாம்” என்றார்.\nஇந்த பதில் எல்லாப் பெற்றோருக்கும் குறிப்பாக குழந்தைகள் முன்னால் பேசுபவருக்கு பொருத்தமாக இருக்கும்.\nஇளவரசனுக்கு அந்த முனிவர் மூன்று பொம்மைகளைப் பரிசாகக் கொடுத்தார்.\n“எதிர்காலத்தில் நாட்டை ஆளுவதற்கு பயன்படும்” – முனிவர்.\n“ஒவ்வொரு பொம்மையையும் கவனமாக பார். அதன் காதில் ஒரு ஓட்டை இருக்கும்.”\n“அதிலே ஒரு கம்பியை விடு”\nஆர்வத்துடன், இளவரசன் ஒரு பொம்மையின் காதில் விட்டான். அந்தக் கம்பி அடுத்த காதில் வந்தது.\n“இது ஒரு வகை மனிதன் குணம். நீ எதைச் சொன்னாலும் அடுத்த காதில் வெளியேறிவிடும். எதுவும் தங்காது.”\nஇளவரசன் அடுத்த பொம்மையின் காதில் கம்பியை விட்டான். வாய் வழியாக அந்தக் கம்பி வெளியே வந்தது.\n“இது இரண்டாவது வகை மனிதன் குணம். நீ எதைச் சொன்னாலும் அதை மற்றவர்களிடம் சொல்லும்”.\nஅடுத்ததாக மூன்றாவது பொம்மையை எடுத்து அதன் காதில் கம்பியை விட்டான் இப்போது கம்பி எந்தப் பக்கமும் வெளியில் வரவில்லை.\n“இது மூன்றாவது மனித குணம். நீ எதைச் சொன்னாலும் உள்ளே போய்விடும். வெளியில் எதுவும் வராது.”\n“அது சரி, இவற்றில் எது நல்ல குணம்” என்றான் இளவரசன். முனிவர், நான்காவதாக ஒரு பொம்மையைக் கொடுத்தார்.\nஅதில் கம்பியை விட்டவுடன் அடுத்த காதில் வந்தது. “மீண்டும் ஒரு முறை கம்பியை காதில் விடு” – முனிவர்.\nஇப்போது கம்பி வாய் வழியாக வந்தது. அடுத்து ஒரு முறை கம்பியை காதில் விட்டான்.\n“இந்த நான்காவது பொம்மையைப் போன்ற குணமுள்ளவர்கள் தான் சிறந்தவர்கள். ஒருவனை திறமையானவன் எனச்சொல்ல வேண்டுமானால் அவனுக்கு எதை வெளியில் பேசவேண்டும் எதை மனதில் வைத்துக் கொள்ளவேண்டும் எதை மனதில் வைத்துக் கொள்ளவேண்டும் எதை கவனிக்க வேண்டும் என்ற அறிவு நுட்பம் வேண்டும்” என்றார்.\nஇதைத்தான் பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் சொல்லித்தரவேண்டும். அதற்குமுன் அவர்கள் முதலில் கற்றுக்கொள்ள வேண்டும்.\nஅதிக மதிப்பெண் பெற தேர்வை அணுகுவது எப்படி\nமனித சக்தி மகத்தான சக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2018/oct/13/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-3019553.html", "date_download": "2018-12-09T21:20:58Z", "digest": "sha1:7N2EZHSZ4ZAKQEPHGBZM7BI42Y3IPLFW", "length": 8638, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "தரமான சான்று விதைகள் உற்பத்தி செய்வது குறித்த பயிற்சி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nதரமான சான்று விதைகள் உற்பத்தி செய்வது குறித்த பயிற்சி\nBy DIN | Published on : 13th October 2018 10:07 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதரமான சான்று விதைகள் உற்பத்தி செய்வது குறித்த பயிற்சி உதவி விதை அலுவலர்களுக்கு அளிக்கப்பட்டது.\nவேளாண்மைத் துறையின் மூலம் தரமான சான்று பெற்ற விதைகள் ஆண்டு தோறும் நாமக்கல் மாவட்டத்திலுள்ள விவசாயிகளுக்கு அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் விநியோகம் செ���்யப்பட்டு வருகிறது.\nநிகழாண்டில் அரசு சான்று விதைகள் உற்பத்தி களப்பணி மேற்கொள்ளும், புதியதாக பணியில் சேர்ந்த உதவி விதை அலுவலர்களுக்கு வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் தரமான சான்று விதைகள் உற்பத்தி குறித்த பயிற்சி விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்றளிப்பு துறை மூலம் அளிக்கப்பட்டது.\nநிகழ்ச்சியில், உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் அசோகன், நாமக்கல் மாவட்டத்தில் நடைமுறைபடுத்தப்படும் விதைப் பெருக்கத் திட்டம் குறித்து கூறினார். நாமக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ஜெ.சேகர் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து, தரமான சான்று விதைகள் உற்பத்தி மற்றும் விநியோகத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.\nநாமக்கல் மாவட்ட விதைச் சான்று உதவி இயக்குநர் ஜெகதீசன் விதைப் பண்ணைகள் பதிவு செய்தல், விதைப் பண்ணைகள் கள ஆய்வு மேற்கொள்வது, விதை மாதிரிகள் எடுப்பது, விதை ஆய்வறிக்கை வழங்குவது மற்றும் பகுப்பாய்வில் தேறிய விதைக் குவியல்களுக்கு சிப்பமிட்டு சான்றட்டை பொருத்துதல் குறித்து பயிற்சியளித்தார்.\nமேலும், இப் பயிற்சியில் விதைச்சான்று நடைமுறைப் பணிகளை இணையத்தில் பதிவுகள் மேற்கொள்வது குறித்து விதைச் சான்று அலுவலர்கள் ஜெயக்குமார், ராஜ்குமார் ஆகியோர்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பிரசாரம்\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nமுதல்வர் தலைமையில் அமைதி ஊர்வலம்\nஆண்மை குறைவு பிரச்சனை நீங்க இதோ ஓர் தீர்வு\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nசித்திரம் பேசுதடி 2 படத்தின் டிரைலர்\nஓய்வு பெற்றார் கவுதம் கம்பீர்\nபிரியங்காவுக்கு நேரில் சென்று பிரதமர் வாழ்த்து\nபிரியங்கா - நிக் ஜோனஸ் திருமண வரவேற்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/News/cinema/he-association-of-producers-over-LAUNCHES-T.-Rajinder-complaint.-942.html", "date_download": "2018-12-09T21:10:47Z", "digest": "sha1:4UZLUOVBCMQZXJU7N7UTGTKXGWBU4OEP", "length": 7656, "nlines": 65, "source_domain": "www.news.mowval.in", "title": "நயன்தாரா மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் டி. ராஜேந்தர் புகார். - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்ப���\nநயன்தாரா மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் டி. ராஜேந்தர் புகார்.\nஇது நம்ம ஆளு படத்தில் பாக்கியுள்ள 2 பாடல் காட்சிகளில் நயன்தாரா நடித்துத்தர வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் டி. ராஜேந்தர் புகார் செய்து உள்ளார்.\nசிம்பு, நயன்தாரா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் டி.ராஜேந்தர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம், ‘இது நம்ம ஆளு.’ இந்தப் படத்தின் 2 பாடல் காட்சிகளில் நடிக்க நயன்தாரா மறுத்துள்ளதால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்படுவதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் டி. ராஜேந்தர் புகார் செய்து இருக்கிறார்.\nஅந்தப் புகாரில் அவர் கூறியிருப்பதாவது:\n‘என் மகன் சிம்புவும், நயன்தாராவும் ஜோடியாக நடிக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. இதற்காக நயன்தாராவுக்கு பேசப்பட்ட சம்பளத்தில் 75 சதவிகிதத் தொகையைக் கொடுத்து விட்டேன். மீதி 25 சதவிகிதச் சம்பளம் மட்டுமே பாக்கி உள்ளது. படத்தில் இன்னும் 2 பாடல் காட்சிகள் படமாக்கப்பட வேண்டியுள்ளது. இதற்காக நயன்தாராவின் மேலாளரிடம் பேசினோம். இந்த மாதம் ஐந்து நாள்களும், அடுத்த மாதம் ஐந்து நாள்களும் தேதி ஒதுக்கி தரும்படி கேட்டுக்கொண்டோம். ஆனால் இதற்கு நயன்தாரா மறுத்துவிட்டார்.\nபாடல் காட்சிகளை முடித்துக் கொடுத்தவுடன், அவருக்குச் சேர வேண்டிய சம்பளப் பாக்கியைக் கொடுத்து விடுகிறோம். எனவே மீதமுள்ள பாடல் காட்சிகளில் நயன்தாரா நடித்து படத்தை முடித்துத்தர தயாரிப்பாளர்கள் சங்கம் உத்தரவிட வேண்டும்.’ என்று புகாரில் டி. ராஜேந்தர் கூறியுள்ளார்.\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nஎம்ஜியார் அவர்களின் கனவுப்படம் தற்போது மணிரத்னம் கையில்\nஅப்பாவும், மகளும் பாசத்தை மறந்து பணத்திற்காக பரிதவிப்பு ஆசை அப்பா நடிகர் விஜயக்குமார், அன்பு மகள் வனிதா\nஅழகி அர்ச்சனா ரவிக்கு இணையாக கதைத்தலைவனாக பிக்பாஸ் சாரிக்\nஅனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு விடைபெற்றார் கௌதம் கம்பீர்\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான T20 தொடரை சமன் செய்தது இந்தியா\nமழையால் கைவிடப்பட்டது ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்��ிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\n என்கிற பலபெருசுகளின் புலம்பலில் இருக்கும் நியாயம்தாம் என்ன\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/colombo-3/clothing", "date_download": "2018-12-09T22:57:01Z", "digest": "sha1:KFJIWQLZETHFMSXJLNZDMXQJ7UBAZZOV", "length": 5869, "nlines": 160, "source_domain": "ikman.lk", "title": "கொழும்பு 3 யில் காலணிகள் விற்பனைக்கு", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nகாட்டும் 1-21 of 21 விளம்பரங்கள்\nகொழும்பு 3 உள் ஆடை\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/daily-horoscope-29-9-18-what-says-you-should-know-according-your-astro-signs-022865.html", "date_download": "2018-12-09T21:21:53Z", "digest": "sha1:WXRVGFVI56C5YEUCW3DVFEGRWVFEKF6I", "length": 22986, "nlines": 149, "source_domain": "tamil.boldsky.com", "title": "இன்று புரட்டாசி 2 ம் சனி... எந்த ராசிக்காரர்கள் என்னென்ன செய்ய வேண்டும்? | daily horoscope 29.9.18 what says you should know according your astro signs - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இன்று புரட்டாசி 2 ம் சனி... எந்த ராசிக்காரர்கள் என்னென்ன செய்ய வேண்டும்\nஇன்று புரட்டாசி 2 ம் சனி... எந்த ராசிக்காரர்கள் என்னென்ன செய்ய வேண்டும்\nஒரு நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது\nஎல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள். அப்படி இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என்பதை பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவாகனப் பயணங்களில் கொஞ்சம் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். வாடிக்கையாளர்களிடம் கொஞ்சம் அமைதியாக நடந்து கொள்ளுங்கள். பிறருடைய பணிகளையும் சேர்த்து பார்க்க வேண்டிய சூழல்கள் உருவாகும். சிலருகு்கு சாதகமான பணிமாற்றங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். புதிய நபர்களுடைய அறிமுகத்தால் விரயச் செலவுகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் நீலநிறமும் இருக்கும்.\nதொழில் சம்பந்தமாக ஏற்பட்ட நீண்ட பிரச்சினைகளுககு தீர்வு கிடைக்கும். பொதுப்பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். வியாபாரத்தில் உள்ள போட்டிகளைச் சமாளிப்பீர்கள். பிறருக்கு உதவும்போது கூடுதல் கவனம் வேண்டும். எதிர்பாராத சுப செய்திகளால் சுா விரயச் செலவுகள் ஏற்படும். முயற்சிக்கு ஏற்ப பாராட்டுக்கள் வந்து சேரும் நாள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.\nகுடும்ப நபர்களுடைய தேவைகளை நிறைவேற்றி மனம் மகிழ்ச்சி கொள்வீர்கள். மனதுக்குள் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். பூமி விருத்திக்கான செயல் திட்டங்களில் உங்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கு மேன்மையான வாய்ப்புகள் அமையும். சகுாதரர்களின் மூலமாக உங்களுக்குச் சாதகமான சூழல்கள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.\nபணிபுரியும் இடங்களில் உங்களின் மீதான நம்பிக்கைகள் அதிகரிக்கும். தாயாருடைய உடல் நலத்தில் இருந்து வந்த இன்னல்கள் தீரும். முக்கிய முடிவுகளில் பெரியோர்களுடைய ஆலோசனைகள் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்ப பொருளுாதாரம் மேம்படும். வியாபாரத்தில் புதிய நுணுக்கங்களைக் கற்றுக் கொள்���ீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.\nபுதிய இலக்குகளை நிர்ணயித்து அதை நோக்கிப் பயணம் செய்வீர்கள். உங்களுடைய சாதுர்யமான பேச்சுக்களால் பாராட்டப்படுவீர்கள். மன தைரியத்துடன் புதிய திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள். நினைத்த செயல்களை சில தடைகளுக்குப் பிறகு செய்து முடிப்பீர்கள். பெரியோர்களிடம் கொஞ்சம் நிதானத்துடன் செயல்படுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.\nவழக்குகளில் உங்களுக்குச் சாதகமான முடிவுகள் உண்டாகும். புதிய நபர்களிடம் பழகுகின்ற பொழுது, கொஞ்சம் கவனம் தேவை. எளிதில் முடியும் என்று எதிர்பார்த்த செயல்களில் கொஞ்சம் கால தாமதம் ஏற்படும். பணிபுரியும் இடங்களில் தேவையற்ற வாதங்களைத் தவிர்ப்பது நல்லது. சந்திராஷ்டமம் நடைபெறுவதால் செய்யும் வேலைகளில் கொஞ்சம் கவனத்துடன் இருக்க வேண்டும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.\nநண்பர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும் வாய்ப்புண்டு. தொழில் சம்பந்தமாக புதிய நபர்களுடைய அறிமுகம் உங்களுக்குக் கிடைக்கும். பரம்பரை சொத்துக்களால் சில வீண் விரயச் செலவுகள் உண்டாகும். தொழிலில் சில மாற்றங்களைச் செய்வீர்கள். மனதுக்குள் தோன்றும் பலவிதமா எண்ணங்களினால் செயல்களில் கால தாமதங்கள் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.\nசக பணியாளர்களிடம் உங்களுடைய மதிப்பு உயர ஆரம்பிக்கும். குடும்ப உறுப்பினர்களினால் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். மனதுக்குள் இருந்து வந்த கவலைகள் குறையும். ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும். தம்பதிகளுக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். தொழிலில் கூடு்டாளிகளால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.\nசெலவுகளைக் குறைத்து சேமிப்பை அதிகப்படுத்த முயற்சி செய்வீர்கள். பணிபுரிகின்ற இடங்களில் உயர் அதிகாரிகளிடம் வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்த கடன் வாய்ப்புகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பங்காளிகளின் ஆதரவு உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.\nநீண்ட கால நண்பர்களைக் கண்டு மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். வெளியூா் பயணங்களினால் உங்களுக்கு அனுகூலமான சூழல்கள் உண்டாகும். கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். நினைவாற்றல்கள் மேம்பட வாய்ப்பு உண்டு. வீட்டில் பிள்ளைகளுடைய செயல்பாடுகளால் மகிழ்ச்சியான சூழல்கள் உண்டாகும். வீடு மற்றும் மனை சம்பந்தப்பட்ட விவகாரங்களில் உங்களுக்கு சுமூகமான முடிவுகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.\nஉத்தியோகத்தில் உள்ளவர்கள் உங்களுடைய சக ஊழியர்களிடம் கொஞ்சம் நிதானப்போக்கினைக் கடைபிடியுங்கள். அரசு சம்பந்தப்பட்ட செயல்பாடுகளினால் ஏற்பட்ட தடைகள் நீங்கும். உடன் பிறப்புகளினால் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். தன வரவும் மேம்படும். சிறு தூரப் பயணங்களினால் மாற்றங்கள் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.\nவாகனப் பயணங்களில் கொஞ்சம் கவனம் தேவை. வாடிக்கையாளர்களிடம் அமைதியைக் கடைபிடிக்கவும். பிறருடைய பணிகளையும் சேர்த்து பார்க்க வேண்டிய சூழல்கள் உருவாகலாம். சிலருக்கு சாதகமான பணிமாற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் வேண்டும். புதிய நபர்களுடைய அறிமுகத்தால் வீண் விரயச் செலவுகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் நீலநிறமும் இருக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த எண்ணெய்யில் ஊற வைத்த அத்திப்பழத்தை சாப்பிடுவதால் இவ்வளவு பயன்களா..\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nSep 29, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nநீங்கள் சாப்பிட்டுறது எல்லாமே விஷம்னு தெரிஞ்சா என்ன பண்ணுவீங்க..\nவெளியில் கிளம்பும்போது பூனை தவிர வேறு எந்த விலங்குகள் குறுக்கே போனால் அபசகுனம் உண்டாகும்\nமுகப்பருக்கள் முதல் முடி உதிர்வு வரை அனைத்து பிரச்சினையையும் சரி செய்யும் பேரிக்காய்..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/meera-n3.html", "date_download": "2018-12-09T21:18:52Z", "digest": "sha1:OYCRDXPUO354WSAPXKLQPW3GXDDSBQ2P", "length": 10880, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோயின் | Meera does a older role i Manis venture - Tamil Filmibeat", "raw_content": "\nஇந்த மணிரத்னத்துக்கு மனசாட்சியே இல்லப்பா\nதமிழகத்தின் கனவுக்கன்னியாக திகழந்து வந்த சிம்ரனை கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இரண்டுகுழந்தைகளுக்குத் தாயாக நடிக்க வைத்தார். அதைக்கூட சிம்ரனின் ரசிகர்கள் மன்னித்திருப்பார்கள். சோகக்காட்சிகளில் கூட தொப்புள் தெரிய நடித்து வந்த சிம்ரனை, அந்தப் படம் முழுக்க சேலையில் உலாவ விட்டார்.\nஅதன் பிறகு ஆல்தோட்ட பூபதி பாடலுக்கு ஆடிய ஆட்டம் மூலம் தனது ரசிகர்களின் மனக்குறையைப் போக்கினார்சிம்ரன்.\nஇப்போது, மணிரத்னம் தனது அடுத்த படைப்பான ஆயுத எழுத்து படத்தில் மீரா ஜாஸ்மினை ஒரு குழந்தைக்குத்தாயாக நடிக்க வைக்கிறார். படத்தில் மாதவனுக்கு ஜோடியாக இவர் வருகிறார். பட ஆரம்பத்தில் இருந்தேஇருவரும் கணவன்-மனைவியாக வருகிறார்களாம்.\nநந்திதாதாஸ் சினிமா உலகில் ஒரு வித்தியாசமான கதாநாயகி. கதாநாயகனுடன் மரத்தைச் சுற்றி, டூயட் பாடி ஆடும்சராசரி வேடங்களை அவர் ஏற்பதில்லை. ஒவ்வொரு படத்திலும் வெரைட்டியான வேடம் எனக்கு வேண்டும் என்றுபிடிவாதமாய் இருப்பவர்.\nஅதனால்தான் அழ��ி படத்தின் தனலட்சுமி கேரக்டர் மூலம் ரசிகர்களின் மனதில் ஒரு இடம் பிடித்தார். மீண்டும்அத்தகைய ஒரு வேடம் தமிழில் அவருக்கு இயக்குநர் வசந்த் மூலம் கிடைத்துள்ளது. எழுத்தாளர்அசோகமித்திரனின் தண்ணீர் நாவலை படமாக்கும் முயற்சியில் வசந்த் உள்ளார்.\nஅந்தப் படத்தில் நந்திதாதாஸை நடிக்க வைப்பதற்கு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.\nரஜினிக்காக ஒன்று சேர்ந்த தனுஷ், அனிருத்\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபோலி ஐபோன்: நகுலுக்கு ரூ. 1.25 லட்சத்தை திருப்பிக் கொடுத்த ஃப்ளிப்கார்ட்\nஒரேயொரு ட்வீட் போட்டு ரசிகர்களை கதற விட்ட ராதிகா\nExclusive: 'அதுக்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன்னு சொல்லிட்டாங்க'... ஆர்யாவின் ரீல் தங்கை வருத்தம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/reliance-jio-top-telco-in-terms-of-adjusted-gross-revenue-in-september-quarter-019991.html", "date_download": "2018-12-09T21:19:57Z", "digest": "sha1:LXXMU4TT7257AH6BRCQX2TSSRF4PSI72", "length": 15833, "nlines": 173, "source_domain": "tamil.gizbot.com", "title": "குறைந்த கட்டணத்திலும் அதிக வருவாயை ஈட்டி ஜியோ முதலிடம்.! |reliance jio top telco in terms of adjusted gross revenue in september quarter - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுறைந்த கட்டணத்திலும் அதிக வருவாயை ஈட்டி ஜியோ முதலிடம்.\nகுறைந்த கட்டணத்திலும் அதிக வருவாயை ஈட்டி ஜியோ முதலிடம்.\nமனித குலத்தை அழிவுக்கு இழுத்து செல்லும் செக்ஸ் ரோபோக்கள்.\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nடெலிகாம் துறையில் மற்ற நிறுவனங்களை காட்டிலும் குறைந்த கட்டணத்தில் சேவையாற்றி வரும் ஜியோ தற்போது, வருவாயிலும் அதிகம் லாபம் ஈட்டும் நிறுவனமாக இருக்கின்றது.\nஜியோ நிறுவனத்திற்கு ஏராளமான பெருமைகள் குவிந்தாலும், தற்போது வருவாயிலும் கலக்கும் நிறுவனமாக உருவாகியுள்ளது. தற்போது ஜியோ நிறுவனம் மொத்தம் 8271 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஜியோ நிறுவனம் கடந்த ஆண்டு முன் துவங்கப்பட்டது. துவக்கம் முதலே இலவச சேவையை அள்ளி வீசியது. இதனால் ஏராளமான வாடிக்கையாளர்களும் இந்த நிறுவனத்தில் இணையத்துவங்கினர்.\nமேலும் தனது அதிரடி ஆப்பர்களாலும் தனது 4 ஜி சேவையினாலும் ஜியோ நிறுவனம் அதிக வாடிக்கையாளர்களை ஈர்த்தது.\nகுறைந்த விலைக்கு லோக்கல் அண்டு நேசனல் அன்லிமிடெட் அவுல் கோயிங் கால், ரோமிங் ப்ரீ, தினமும் 100 எஸ்எம்எஸ் ப்ரீ, காலர் டியூன் ப்ரீ. 2ஜிபி டேட்டா உள்ளிட்ட சலுகையை அறித்தது ஜியோ நிறுவனம்.\nஇதனால் குறைந்த காலத்தில் இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களை பெற்ற நிறுவனம் என்ற பெருமையும் ஜியோ நிறுவனத்திற்கு கிடைத்தது.\n4 ஜியில் சேவை துவங்கியது:\nமுதன் முதலில் 4 ஜியில் சேவை துவங்கிய நிறுவனம் என்ற தனிப்பெருமையும் ஜியோவுக்கே கிடைத்தது. இதைத்தொடர்ந்து அதிக வாடிக்கையாளர்களை பெற்ற நிறுவனமாகவ��ம் ஜியோ திகழ்கின்றது.\nகால் டிராப் ஆகாத பெருமை:\nரயில் மற்றும் சாலை போக்குவரத்தின் போது, கால் டிராப் ஆகாத நிறுவனம் என்ற பெருமையும் ஜியோவுக்கு கிடைத்தது. மற்ற நிறுவனங்களை காட்டிலும் ஜியோ சிறந்து சேவையளிப்பதாகவும் டிராய் (இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் அறிவித்தது.\nவோல்ட் இ வேல்டு ரோமிங் சேவை:\nஇந்தியாவில் வோல்ட் இ வேல்டு ரோமிங் எனப்படும் சேவையை முதன் முதலில் ஜியோவே கடந்த சில நாட்களுக்கு முன் அறிமுகம் செய்தது. இதனால் அதிவே அப்லோடிங், டவுன்லோடிங் என்று இணையத்தில் பெற முடிகின்றது.\nகடந்த 6 ஆண்டாக ரயில்வே சொந்தமான ரயில் டெல்லில் தனது சேவையை தொடர்ந்து வந்தது. ஏர்டெல் நிறுவனம் விரைவில் இதன் ஒப்பந்தம் முடிய இருப்பதால், அளவுற்ற கால்களை வழங்குவதாகவும் ஜியோ நிறுவனம் அறிவித்தது. இதனால் ரயில் டெல்லில் 3.78 லட்சம் வாடிக்கையாளர்களை பெற்றது. மேலும் ஆண்டுக்கு ரூ.100 வருமானத்தையும் பெற தயாராகிவிட்டது.\nதொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களில் அதிக வருவாய் ஈட்டி ரிலையன்ஸ் ஜியோ முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்த நிறுவனம் குறைந்த கட்டணத்தில் அதிக சேவைகள் வழங்கும் நிறுவனமாக இருக்கின்றது. இந்நிலையில் ஜியோ நிறுவனம் அதிக வருமானம் ஈட்டி இருப்பதாக டிராய் அறிவித்துள்ளது.\nடிராயின் புள்ளி விவரப்படி ஜுலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில் ஜியோ நிறுவனம் மொத்தம் 8271 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. இது முதல் காலாண்டு வருமானத்தை விட ஆயிரத்து 145 கோடி ரூபாய் அதிகமாகும்.\n2வது காலாண்டில் வோடபோன் ஐடியா நிறுவனத்திற்கு 7528 கோடி ரூபாயும், பார்தி எர்டெல் நிறுவனத்திற்கு 6720 கோடி ரூபாயும், பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 1284 கோடி ரூபாயும் வருவாய் கிடைத்துள்ளது.\nபெருமை மீது பெருமை ஜியோவுக்கு:\nஇப்படி ஜியோவுக்கு பெருமை மீது பெருமையாக சேர்ந்து வருகின்றது. விரைவில் ஜியோ நிறுவனம் அதிக வாடிக்கையாளர்கள் இந்தியாவில் பெற்றுள்ள நிறுவனம் என்ற பெருமையையும் இந்த நிறுவனத்திற்கு கிடைக்கும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nரூ.20.44 கோடிக்கு ஏலம் போன ஐன்ஸ்டீன் கைப்பட எழுதிய கடிதம்.\nமிரட்டலான நோக்கியா 8.1 இந்தியாவில் அறிமுகம்.\nசர்ஜிக்கல் தாக்குதலுக்கு சிறப்பு படை உருவாக்கும் இந்தியா.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%A3%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-12-09T21:46:26Z", "digest": "sha1:PELPKA4RB2TV6KYTORP55PSQZJUNKWVB", "length": 3837, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "எண்ணெய் வித்து | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் எண்ணெய் வித்து\nதமிழ் எண்ணெய் வித்து யின் அர்த்தம்\nஎண்ணெய் எடுக்கப் பயன்படும் தாவரங்களின் விதை, பருப்பு போன்றவை.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/10/13030052/Police-climb-up-to-the-wireless-towing-worker-suicide.vpf", "date_download": "2018-12-09T22:16:45Z", "digest": "sha1:M6OIV6RD5266YJ3NT54U4HF5L2QPUN5F", "length": 12093, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Police climb up to the wireless towing worker suicide threat Requesting 8th class new proof || போலீஸ் ஒயர்லெஸ் கோபுரத்தில் ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல் ; 8-ம் வகுப்பு புதிய சான்று வழங்க கோரிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபோலீஸ் ஒயர்லெஸ் கோபுரத்தில் ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல் ; 8-ம் வகுப்பு புதிய சான்று வழங்க கோரிக்கை + \"||\" + Police climb up to the wireless towing worker suicide threat Requesting 8th class new proof\nபோலீஸ் ஒயர்லெஸ் கோபுரத்தில் ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல் ; 8-ம் வகுப்பு புதிய சான்று வழங்க கோரிக்கை\nகோவில்பட்டியில் தொலைந்து போன 8-ம் வகுப்பு சான்றுக்கு பதிலாக புதிய சான்று கேட்டு போலீஸ் ஒயர்லெஸ் கோபுரத்தில் ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல் விடுத்தார். பேச்சுவார்த்தை நடத்தி அவரை போலீசார் பாதுகாப்பாக கீழே இறக்கினர்.\nபதிவு: அக்டோ���ர் 13, 2018 03:30 AM\nகோவில்பட்டியை அடுத்த வடக்கு திட்டங்குளத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவருடைய மகன் ஜோதி ரமேஷ் (வயது 20). கூலி தொழிலாளி. இவரது 8-ம் வகுப்பு மாற்று சான்றிதழ் தொலைந்து விட்டது.\nஎனவே அவர் புதிய மாற்று சான்றிதழ் பெற முயற்சி செய்து வந்தார். இந்த நிலையில் அவர் நேற்று அதிகாலை 5 மணி அளவில் கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகில் உள்ள போலீஸ் ஒயர்லெஸ் கோபுரத்தில் ஏறினார்.\nஅந்த கோபுரத்தில் சுமார் 100 அடி உயரத்தில் ஏறிய அவர், தனக்கு புதிய மாற்று சான்றிதழ் தர வேண்டும், இல்லையெனில் இங்கிருந்து கீழே குதித்து விடுவதாக தற்கொலை மிரட்டல் விடுத்தார். அந்த வழியாக சென்றவர்கள், இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.\nஉடனே தாசில்தார் பரமசிவன், கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஒயர்லெஸ் கோபுரத்தில் இருந்த அவரிடம் அதிகாரிகள் ஒலிப்பெருக்கி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவருடைய பெற்றோர், உறவினர்களை அதிகாரிகள் அங்கு வரவழைத்தனர். பெற்றோர் மூலம் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.\nஇதையடுத்து காலை 6.30 மணி அளவில் அந்த கோபுரத்தில் இருந்து அவர் கீழே இறங்கி வந்தார். அவரை போலீசார் கிழக்கு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். பின்னர் அவருக்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\n1. காதல் கணவரை தேடி அலையும் இளம்பெண் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்தபோது மயங்கி விழுந்தார்\n2. குடும்ப தகராறு காரணமாக: தலையணையால் அமுக்கி 2 மகள்களை கொன்ற ���ொடூர தந்தை - குடிபோதையில் வெறிச்செயல்\n3. இரவில் விழித்து விடக்கூடாது என்பதற்காக குழந்தைக்கு தூக்க மாத்திரை கொடுத்து உல்லாசமாக இருந்த கள்ளக்காதல் ஜோடி - டிரைவர் கொலையில் கைதான வாலிபர் தகவல்\n4. புயல் பாதித்த பகுதிக்கு சென்ற அமைச்சர் ஓ.எஸ்.மணியனை வெட்ட அரிவாளுடன் பாய்ந்த வாலிபர்; சமூக வலைதளங்களில் வேகமாக பரவும் வீடியோவால் பரபரப்பு\n5. மத்திய மந்திரி நிதின் கட்கரி மயங்கி விழுந்தார் பட்டமளிப்பு விழா மேடையில் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/48345-diwali-jokes.html", "date_download": "2018-12-09T23:07:13Z", "digest": "sha1:NGMMFUTJYHLFBF6YALJZI37MNMWFXQAL", "length": 8688, "nlines": 123, "source_domain": "www.newstm.in", "title": "தீபாவளி ஜோக்ஸ் | Diwali Jokes", "raw_content": "\nமெரீனாவில் குளிக்கச் சென்ற 3 இளைஞர்கள் பலி\nகேரளத்துக்கு ரூ.3,048 கோடி வெள்ள நிவாரணம்: கம்யூனிஸ்டுகளுக்கு வாய்ப்பூட்டு போட்ட மத்திய அரசு\nகாவல்துறை அதிகாரிகளுடன் டிஜிபி ராஜேந்திரன் திடீர் ஆலோசனை...\nபரபரப்பான அரசியல் சூழலில் சோனியா காந்தி- ஸ்டாலின் சந்திப்பு\nஆணவக்கொலையில் கணவரை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம்\nமனைவி: ஏங்க தீபாவளிக்கு முதல் நாள் தான் புடவை எடுத்து தருவேன் என்று சொல்லுரீங்க\nகணவன் மைண்ட் வாய்ஸ்: அப்பதானே நீ செலக்ட் பண்ணுறதுக்குள்ள தீபாவளியே முடிந்து போய்விடும்.\nநீதிபதி: ஏய்யா மத்தியானம் போலீஸ் ஸ்டேஷன் முன்னால வெடி வெடிச்ச\nகுற்றவாளி: வெளியே வேலை பார்த்து வாழ முடியவில்லையா வெடி வெடிச்சா 6 மாதம் நிம்மதியா ஜெயிலில் இருக்கலாம் என்றுதான்\nகணவன்: ஏண்டி நீ செய்த மைசூர்பாகை வீதி இருக்கிறவுங்களுக்கு சாம்பிள் கொடுக்காதேன்னு சொன்னேனே கேட்டியா\nகணவன்: இப்படி பாரு எல்லாரும் வீட்டு வாசலிலேயே ஸ்வீட் கொடுத்து விட்டு ஓடிட்டாங்க\nகணவன் என்னடி ஆச்சு உன்னை சுத்தி இவ்வளவு பேர் நிற்கிறாங்க என்ன ஆச்சு\nமனைவி: நான் செஞ்ச அல்லாவை தின்ன மாமியார் வாயே திறக்க முடியவில்லை என்று சொன்னேன், அதான் தங்களுக்கும் செய்து தர சொல்லி நிற்கிறாங்க\nடவாலி: யோவ் அந்த ஜட்ஜ் எல்லாம் பார்க்க முடியாது போய்யா\nமுதியவர்: இல்ல சாமி அவரு தீபாவளி கொண்டாடுவதே சட்ட விரோதம் தீர்ப்பு கொடுத்தா கடன் வாங்கிற தொல்லையாவது இல்லாம போய்விடும்.\nகமலா: ஏய் நம்ம வீதில புள்ளைபிடிக்கிறவங்கள நுழைந்துவிட்டாங்கடி\nவிமலா: இல்ல இல்ல, நம்ம ஏட்டையா தான் வெடி வெடிச்ச பசங்கள கூட்டிக்கிட்டு போறாங்க\nராமு: ஆபீசில வாட்ஸ் அப் நோண்டாதேன்னு சொன்னேனே கேட்டியா\nராமு: முதலாளி போனசையும் வாட்ஸ் அப் மெசேஜா போட்டுவிட்டார்.\nராமு: தலை தீபாவளிக்கு மாமனார் என்ன வாங்கி கொடுத்தார்\nசோமு: அஜித் பட சிடி 10 வாங்கி கொடுத்து இதான் மாப்பிள்ளை தல தீபாவளி அப்படின்னு சொல்லிட்டார்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n1. ஆணவக்கொலையில் கணவரை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம்\n2. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n3. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ (பாகம் இரண்டு)\n4. வீட்டிற்கு மஹாலட்சுமியை வரவழைக்கும் கோலம்\n5. குட்டையை குழப்பும் அதிமுக... திமுகவுக்கு கரியை பூசிய செந்தில் பாலாஜி\n6. குரூப்பில் பிரைவேட் மெசேஜ் - வாட்ஸ்அப் புதிய அப்டேட்\n7. சென்னையில் மாநில அளவிலான குத்துச் சண்டைப் போட்டி...\nசூப்பர்ஸ்டாரின் வில்லன் நான் தான்: விஜய் சேதுபதி\nமாநில கைப்பந்து: அரையிறுதியில் சேலம், காஞ்சிபுரம், திருவாரூர், ஈரோடு\nஅமெரிக்காவில் நிர்மலா சீதாராமனுக்கு ராணுவ மரியாதை\nகேரளத்துக்கு ரூ.3,048 கோடி வெள்ள நிவாரணம்: கம்யூனிஸ்டுகளுக்கு வாய்ப்பூட்டு போட்ட மத்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namkural.com/article/kaaraikkaal-ammaiyaar", "date_download": "2018-12-09T21:40:10Z", "digest": "sha1:5D6TOPW2UK5LIKC66GPNYRN7F7CY6S5L", "length": 6570, "nlines": 96, "source_domain": "www.namkural.com", "title": "Online Latest Tamil News | நம் குரல்- namkural.com | தமிழ் நியூஸ்", "raw_content": "\nகாரைக்கால் அம்மையார் மூன்று பெண் நாயன்மார்களில் ஒருவரும், மூத்தவருமாவார். கையிலை மலையின் மீது கைகளால் நடந்து சென்றவரை, சிவபெருமான் அம்மையே என்று அழைத்ததாகவொரு சமய நம்பிக்கை இருப்பதாலும், காரைக்கால் மாநகரில் பிறந்தவர் என்பதாலும் காரைக்கால் அம்மையார் என்று வழங்கப்பெறுகிறார். பரமதத்தன் என்பவரை மணந்து இல்லற வாழ்வில் ஈடுபட்டிருந்தவர், ஒரு நாள் கணவன் கொடுத்தனுப்பிய மாம்பழத்தினை சிவனடியாருக்கு படைத்துவிட்டு, அந்த மாம்பழத்தினை கணவன் கேட்க, இறைவனிடம் வேண்டி மாம்பழத்தினைப் பெற்ற நிகழ்வ��லிருந்து இறைவனை சரணடைந்தார். இவர் இசைத்தமிழால் இறைவனைப் பற்றி முதன்முதலாக பாடியவராகவும், தமிழுக்கு அந்தாதி எனும் இலக்கண முறையை அறிமுகம் செய்தவராகவும் அறியப்பெறுகிறார். அற்புதத் திருவந்தாதி, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், திரு இரட்டை மணிமாலை போன்ற நூல்களைத் தந்து சைவத்தமிழுக்கு பெரும் தொண்டாற்றியுள்ளார். இவருடைய பதிக முறைகளைப் பின்பற்றியே பிற்காலத்தில் தேவாரப் பதிகங்கள் இயற்றப்பட்டன. இவருக்கென காரைக்கால் சிவன் கோவிலில் தனி சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது. அக்கோவில் காரைக்கால் அம்மையார் கோவில் என்று மக்களால் அழைக்கப்பெறுகிறது\nகணினிப் பொறியாளரான கிருபா. சரவணன், இணையத்தில் நல்ல பல கட்டுரைகளையும், கவிதைகளையும் வெளியிட்டுள்ளார்.\nராம்நாத் கோவிந்த் , அக்டோபர் 1, 1945ம் ஆண்டு, உத்திர பிரதேசத்தில் உள்ள கான்பூரில், பருங்க் என்னும் கிராமத்தில் பிறந்தார். இவர் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்...\nஅழகான சிவந்த உதடுகளைப் பெற சில வழிகள்\nகர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள்\nகருப்பு கவுனி அரிசியின் ஆச்சர்யப்பட வைக்கும் ஆரோக்கிய நன்மைகள்\nசெம்பருத்தி டீயின் 5 அற்புத நன்மைகள்\nஅழகான சிவந்த உதடுகளைப் பெற சில வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannagam.com/videos.htm", "date_download": "2018-12-09T22:20:13Z", "digest": "sha1:LEIWULYOWULQA5TWS7A5DE3ZNZBOQLPE", "length": 6528, "nlines": 29, "source_domain": "www.pannagam.com", "title": "Pannagam.Com | News | Live Broadcast | Social Service |Village Improvement - Videos", "raw_content": "\nVideos உங்கள் படைப்புகள் இதில் பதிய அனுப்பி வைக்கவும்\nயேர்மனி கம் காமாட்சி அம்பாள் 2016 தேர்த்திருவிழா காட்சிகள்\n2016 பன்னாட்டு புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் ஓழுங்கமைப்பில் ஒளிமுகம் [விவாத அரங்கு] திரு. ,இ.க.கிருஸ்ணமூர்த்தி அவர்களின் நெறியாள்கையில் விவாத அரங்க கருவாக -தமிழ் மக்களின் விழா நிகழ்வுகளில் ஏன் குறிப்பிட்டநேரத்தில் நடாத்தாமல் தாமதமாக நடத்துகிறார்கள்.\n2016 பன்னாட்டு புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் ஓழுங்கமைப்பில் ஒளிமுகம் [விவாத அரங்கு] திரு. க.முருகதாசன் அவர்களின் நெறியாள்கையில் -தமிழ் மக்கள் தற்போது வாசிப்புப் பழக்கம் குறைந்து வருகிறது ஏன் . என்ற விவாத அரங்கு\n சாவின் விளிம்பைத் தொட்ட பிள்ளை\nசாவுக்கு அருகில் சென்று திரும்பிய குழந்தை அதிர்ச்சி வீடியோ\nஎன்ற பெருந் தொடர்கதையை 26 எழுத்தாளர்கள் எழுதிய தொடர் வெற்றிகரமாக 4 முடிவுகள் கொண்டதாக 10.7.2015 நிறைவாகிறது. இந்த வீடியோ பதிவை தனது முடிவுப்பகுதிக்காக திரு. நக்கீரன் அவர்கள் தயாரித்து உள்ளார் அதனை இங்கு பார்வையிடலாம்.\nபண்ணாகம் இணைய தொலைக்காட்சி கலையக ஆதரவுடன் கடந்தவாரம் பிரான்சில் வெளியான மௌனம் பாடல்காட்சி\nஹைதராபாத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுவனின் கனவை நிறைவேற்றிய மாநகர காவல் ஆணையர்...\"ஒரு நாள் மாநகர காவல் ஆணையரானார் சிறுவன்\"\nPost by நிஜத்தின் நிழல் நிமிடத்தின் உண்மைகள்.\nயேர்மனி ஹிந்து சங்கரர் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலயத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு தினமும் மாலை 16.00 மணியிலிருந்து இரவு 19.30 மணிவரையான காலத்தில் விசேட பூஜை வழிபாடுகள்\nஅம்பிகை எமக்கு மட்டுமல்ல வெளிநாட்டவர்களுக்கும் உண்டு. அதை எடுத்துக் காட்டும் முகமாக 21.09.2014 அன்று 25 க்கும் மேற்பட்ட ஜெர்மன் நாட்டவர்கள் இணைந்து மஹா கணபதி ஹோமம் ஒன்றை ஹாம் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலய ஆதீன கர்த்தா சிவஸ்ரீ பாஷ்கரகுருக்கள் தலைமையில் அம்பாள் ஆலயத்தில் செய்து உலக அமைதிக்காகவும் தமது சொந்த விருபங்களை பூர்த்தி செய்து கொள்ளும் வகையிலும் வழிபாட்டை மேற்கொண்டனர்..\nஇந்திய கலைஞர்களை இலங்கை, ஐரேப்பா,கனடா போன்ற நாடுகளுக்கு அழைக்கும் ஒருங்கிணைப்பாளரான பண்ணாகம் பிரசாத் அவர்களின் ஒரு கானொளி பாருங்கள்\nபுலம்பெயர் நாடுகளில் தமிழ் மொழியின் எதிர்காலம் பற்றிய விவாதத்தின் மூன்றாவது பாகம். வெளிநாடுகளில் கல்வி சார்ந்து நடக்கின்ற அரசியல் பற்றிய குமுறல்களும் இதில் கொட்டப்பட்டிருக்கிறது.\nபுலம்பெயர் நாடுகளில் தமிழ் மொழியின் எதிர்காலம் பற்றிய விவாதத்தின் இரண்டாவது பாகம். வெளிநாடுகளில் கல்வி சார்ந்து நடக்கின்ற அரசியல் பற்றிய குமுறல்களும் இதில் கொட்டப்பட்டிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://archives4.kapaadapuram.com/?p=1353", "date_download": "2018-12-09T22:38:44Z", "digest": "sha1:4MMFA2GG76DTPPPI7PHRS7P2HUTM3ZNH", "length": 48946, "nlines": 147, "source_domain": "archives4.kapaadapuram.com", "title": "நிராயுதபாணிகளின் மௌனம் – கபாடபுரம் 4 – | கலை இலக்கிய இணைய இதழ்", "raw_content": "கலை இலக்கிய இணைய இதழ் :\nநினைவேக்கங்களால் ஒளிரும் உலகம் வண்ணதாசனின் படைப்புலகம்\nகோபிகிருஷ்ணன் படைப்புகள்:விசித்தர மனதின் புதிர் குணம்\nரங்க ரா���்டின மொழியின் பூர்வ தடயங்கள்\nநுண்கதைகள் – இளங்கோ கிருஷ்ணன்\nஇன்னொரு மன்ஹாட்டன் டொனால்ட் ஆண்ட்ரிம்\nமெளனத்திற்கு திரும்புதல்(Everlasting Moments 2008)\nமைக்கலேஞ்சலோ அன்டோனியானி மூன்று திரைப்படங்கள்\n“நீதியின் இடத்தைப் பிடித்துக்கொண்டது எது\n“அற்புத யதார்த்தவாதி” டேவிட் கிராஸ்மன். நேர்காணல்: சாம் கெர்பல்\n“நெருப்பின் மையத்திலிருந்தும், நீரின் ஈரத்திலிருந்தும்”\nமலையாள மூலம் : ராஜீவ்.ஜி. இடவா\nபத்தடுக்கு மாடிகட்டடத்தின் அடியில் கிடக்கும் காங்கிரீட் இடிபாடுகளின் மீது ரத்தம் சிதறி விழுந்து கிடக்கும் முத்து லட்சுமியைப் பற்றி மீரானந்தா பேசிய போது அதற்கு விவேகானந்தன் எதிவினையாற்றினான், “இதுங்களோட முடிவு இப்படியெல்லாம் தான் நந்தா”\nவருத்தத்தில் மீரானந்தா அவனையே பார்த்தபடி அசையாமல் நின்றாள். “இப்படி செஞ்சுட்டாளேன்னு இருக்கும். எப்பவும் கக்ஷ்டங்கள்தான் இவங்களுக்கு. எத்தனை சலுகைகளை அறிவிச்சாலும் சாதிப்புத்தியை கைவிட மாட்டாங்க. ஒரு பழமொழி இருக்குதே அட்டையைப் புடிச்சு மெத்தையில படுக்க வெச்சாலும் படுக்காதுன்னு, குப்பை மேலேதான் அதோட மோகம். இவங்களோட வாழ்க்கை அப்படித்தான். சும்மா அலடிக்காம நீ உன்னோட வேலையைப் பார் நந்தா”.\nஐந்தாவது மாடியிலுள்ள தனது அப்பார்ட்மெண்டில் நின்று கீழே பார்க்கலாம் என்கிற பரிவைக் கூட விவேகானந்தன் காட்டவில்லை. ஆனால் அவனது நடவடிக்கைகள் வழக்கத்திற்கு மாறாக இருந்தன. காலையில் தாமதமாகப் படுக்கையை விட்டு விழித்தெழும் அவன் சீக்கிரமாக எழுந்ததையும் பெட் டீ இல்லாமல் குளியலறைக்குச் சென்றதையும் கண்டு வியப்படைந்தாள். முத்துலட்சுமியின் மரணச்செய்தியே அதற்கான காரணமாக இருக்குமென்று கருதினாள். எல்லோருக்குமே அதுவொரு துயரச்செய்திதான். அந்த ஃப்ளாட்டின் ஒவ்வொரு துடிப்பையும் முத்துலட்சுமி அறிந்து வைத்திருந்தாள். தங்கள் வீட்டெதிரில் தற்கொலை நிகழ்ந்திருக்கும் போது யாரால் நிம்மதியாக உறங்க இயலும் அதை மறைத்து வைக்காமல் வாக்ஷ்பேஸினில் கை அலம்பும் விவேகானந்தனிடம் மனைவி கேட்டாள்.\n“ காலையில வழக்கத்துக்கு மாறா நீங்க என்னைத் தட்டி எழுப்பினீங்க. அதனால இருக்கலாம். அப்புறம் எப்படி இருந்தாலும் ஒரு கெட்டச் செய்தியைக் கேட்டுத்தானே கண் முழிச்சேன். அதுக்கப்புறம் படுத்தாலும் தூக்கம் வராது.” வழக்கத்திற்கு மாறாக நாளிதழையும் தேநீரையும் எடுத்துப் படுக்கையறைக்குப் போன அவனையே ஒருகணம் அவள் பார்த்துக் கொண்டிருந்தாள். அவனது நடத்தையில் லேசான குழறுபடி இருப்பதாகச் சந்தேகித்தப் போதிலும் எதையோ எண்ணிப் புன்னகைத்துச் சமையலறக்கே திரும்பினாள்.\nவிவேகானந்தன் முகச்சவரம் செய்து கொண்டிருக்கும் போதுதான் மீண்டும் காப்பி தம்ளரை எடுக்கப் போனாள். அவள் தம்ளருடன் இமைவெட்டாமல் வெறீத்துக் கொண்டிருக்கிறாள். இப்போது அவளது முகம் பயத்தில் உறைந்திருப்பதை கவனித்தான். விவேகானந்தன் புருவம் உயர்த்திக் காரணத்தைக் கேட்டான்.\n”முத்துலட்சுமி தற்கொலை செய்யலைன்னும் யாரோ அவளை…” திடீரென்று விவேகானந்தனின் கன்னத்தில் அரும்பிய ரத்தம், நுரைத்த சேவிங் கிரீம் மீது சிகப்பு வரிகளாக கீழ்த்தாடையில் வழிந்தது, “ச்சே” என்று சேவிங் செட்டை உதறினான்.\n“என்ன அத்தான், இதெப்படி ஆச்சு…\n“சமையலறையில உனக்கு வேலை எதுவும் இல்லையா நந்தா, காலையிலேயே ஏதோ ஆதிவாசிங்களோட பிரச்சினைய எடுத்திட்டு வந்து எதிரே நிற்கற\nவிவேகானந்தனின் குரலில் ஓர் எரிச்சல் முளைத்திருந்தது.\n“நமக்கு அவள் ஆதிவாசி பொண்ணு மட்டுமில்ல அத்தான். நம்ம வீட்டு ஆளா இருந்தவளாச்சே\n அவள் இந்தப் பத்து மாடியில எங்கங்கயோ போயிட்டு வர்ற. அது அவளோட தேவை. ஒரு வேலைக்காரிக்குக் குடுக்கறதை விட அதிகமான சுதந்திரத்தைத் தந்தது என்னோட நல்ல மனசுதான். அதுக்காக…”\nஅப்போதுதான் தொலைபேசி ஒலித்தது. அதை முதல்முதலாகக் கேட்பதைப் போல போனையே வெறித்துக் கொண்டிருந்தான் விவேகானந்தன். அவர்களுக்கிடையில் அப்போது நிகழ்ந்த மௌனத்தில் அதொரு முழக்கமாக மாறியபோது ரிசீவரை எடுத்தாள்.\nபோன் உங்களுக்கு. எட்டாவது மாடியிலிருந்து ஜோசப் அண்ணன்.” ஜோசப் என்றதும் விவேகானந்தன் விரைந்து சென்று ரிசீவரைப் பிடுங்கினான்.\n“என்னப் பண்றது ஜோசப். ஒவ்வொரு தலைவலிகளா வந்து சேருது. இவள்களுக்கு வேற எடம் கெடைக்கலையான்னு நெனைக்கறப்பத்தான்…”\n“இங்கேயும் ஒருத்தி காலையிலேர்ந்து முத்துலட்சுமியைப் பத்திப் பேசிகிட்டிருக்காள். அவள் நல்ல வேலைக்காரிதான். அதுக்காக இந்த ஏடாகூடத்துல போய் குதிக்க முடியுமா நமக்கெல்லாம் வேற ஏதேதோ வேலைங்க கெடக்குது.”\nவிவேகானந்தன் உரையாடலைத் தொடர்வதைக் கண்டதும் சமையலறைக்குத் திரும்பினாள். அதற்குள் விவேகானந்தன் அழைப்பது கேட்டது.\nஅப்போது அவனது குரலில் வழக்கத்தை மீறிய ஒரு முரட்டுத்தனம் இருந்தது. அவள் அறிமுகமற்றவளைப் போல அவனை நோக்கித் தணிந்தகுரலில் பதிலளித்தாள்.\n“நான் கூப்பிடறேன்; அவன் கீழே…”\n“அங்க எதை எடுக்கறே.. போலீஸ் வந்து சேர்ற நேரத்துல தான் பீடைங்களோட ஒரு…”\nஆத்திரத்துடன் அவன் சேவிங் செட்டை மேசை மீது எறிந்தான். அவள் நம்ப முடியாமல் செயலற்று நின்றாள். விவேகானந்தனின் இத்தகைய தோற்றத்தை அவள் முதல்முறையாகப் பார்க்கிறாள். கடும் நிம்மதியின்மை அவளை நெருங்குவதை உணர்ந்தாள்.\nநகுலன் காலையில் கண்ட காட்சி\n“மம்மி, மம்மி… கீழே முத்து அக்கா விழுந்து கெடக்குறா. அவளைச்சுத்தி ரத்தம்.”\nஉறக்கம் கலைந்து சோம்பலில் படுத்துக் கிடக்கும் விவேகானந்தன் நடுநடுங்க அதைக் கேட்டன். நேற்றிரவு வெகுதாமதமாகத்தான் அவன் ஃப்ளாட்டுக்குத் திரும்பினான். இருப்பினும் அதிகாலையிலேயே உறக்கம் போய்விட்டது. பக்கத்தில் படுத்திருந்த மீரானந்தா எழுந்து போகும்போது அவன் உறங்கிக் கொண்டிருக்கவில்லை. உறங்குவதைப் போல நடித்துக் கொண்டிருந்தான். தேநீரைப் பருகிக் கொண்டிருந்த மீரானந்தா திடுக்கிட்டு நகுலனைப் பார்த்து அவனது பேச்சின் பொருளைப் புரிந்து கொண்டபோது எழுந்த நடுக்கத்தில் அவனைக் கட்டியணைத்து விவேகானந்தனின் அருகில் ஓடினாள்.\nபத்து வயது நகுலனும் அவன் வயதையொத்த மோனாயும் அதிகாலையிலேயே தரைத்தளத்திலுள்ள பேட்மிண்டன் களத்திற்குத் தவறாமல் ஜாக்கிங் செய்யக் கிளம்பினார்கள். முதலில், நேற்றுச் சாயங்காலம் கிரிக்கெட் விளையாடும்போது பூந்தோட்டத்தில் தொலைத்த பந்தைத் தேடினார்கள். அப்போதுதான் அங்கே ஏதோ கிடப்பதைக் கவனித்தார்கள். லேசான மழைமூட்டம் இருந்தமையால் விடியல் வெளிச்சம் குறைவாகவே இருந்தது. எனவே முதல்காட்சியில் அது தெளிவாகத் தெரியவில்லை.\n“எப்படி மோனாய் இதுக்குள்ள நாய் நொழைஞ்சது\nஇதுவரை நிகழ்ந்திராத ஒரு சம்பவத்தின் பிரமிப்பு அப்போது நகுலனின் முகத்தில் தென்பட்டது.\n“அது நாய் இல்லடா நகுலா, வேற என்னமோ.”\nஅவன் ஆவலுடன் பதுங்கிச் சென்று குனிந்து பார்த்தான்.\n“அய்யய்யோ நகுலா அது முத்துலட்சுமி அக்கா\nமோனாய் பயத்தில் அலறத் தொடங்கியபோது பெரிய ஆளைப் போல நகுலன் அவனது வாயைப் பொத்தினான். ஏனெ���்று நகுலனுக்குக் கூட விளங்கவில்லை. அவ்வேளையில் அப்படி செய்ய வேண்டுமென்று அவனுக்குத் தோன்றியது. சட்டென்று அவன் மேனாயின் கையைப் பற்றியிழுத்து மேல்நோக்கிச் செல்லும் படிக்கட்டுகளில் ஓடினான். அப்போது அவனுக்கு மூச்சுவாங்கியது.\nஅவள் செல்வதைக் கேட்டப்பின்பும் தீவிரமாக யோசிப்பதைப் போல மின்விசிறியையேப் பார்த்துக் கொண்டிருந்தான் விவேகானந்தன். அப்போது அவன் நடுக்கத்தை உணர்வதாக அவளுக்குத் தோன்றியது. ஒரு வார்த்தை கூட பேசாமல் உறங்குவதைப் போலக் கண்களை மூடியபோது அவனுக்குத் தொல்லை கொடுக்க வேண்டாமென்று நகுலனை அணைத்தபடி சமையலறைக்குத் திரும்பினாள்.\n“நீ இனி கீழே போகாதே மகனே.”\nஅவள் மிகவும் அதிர்ந்து போயிருந்தாள். நகுலனிடமிருந்து விலகி மீண்டும் இருளின் மெல்லிய முனைகளை அகற்றி ஜன்னவழியாக முத்துலட்சுமி விழுந்து கிடக்கும் இடத்தைப் பார்த்தாள். அதிகாலையில் ஐந்தாவது தளத்திலிருந்து அந்தக் காட்சியைத் தெளிவாகப் பார்க்க இயலவில்லை, அவள் கவலையுடன் தனது வேலைகளுக்குத் திரும்பினாள். அப்போதும் அவள் முத்துலட்சுமியின் மரணத்தின் அதிர்ச்சியிலேயே இருந்தாள். அவளால் சமையலறைக்குள் நிம்மதியாக நிற்க இயலவில்லை, அவள் ஏன் தற்கொலை செய்து கொண்டாள். நேற்றும் கூட அவள் கலகலப்பாகத்தானே திரும்பிச் சென்றாள். இத்தகைய எண்ணங்கள் அவளை மிதித்துக் கொண்டிருந்தன.\nநகுலன் உள்ளறையை எட்டிப் பார்த்தான். டாடி ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதைக் கண்டு சமையலறை கதவுப்படியில் நின்று மம்மியைப் பார்த்தான். மம்மி எதையோ யோசித்துக் கொண்டிருந்தாள். அவன் மெதுவாகப் படிக்கட்டுகளில் இறங்கினான். அவனது எண்ணமெல்லாம் அவனுக்காக கடலையை எடுத்து வரும் முத்துலட்சுமியைப் பற்றியதாக இருந்தது. ரத்தத்தில் கண்கள் பிதுங்கிக் கிடக்கும் முத்துலட்சுமியின் உருவம் அவனால் நம்ப முடியாததாக இருந்தது. படிக்கட்டு முடியும் இடத்திலிருந்த தூணில் சாய்ந்து உட்கார்ந்தான். அங்கிருந்து அவனால் முத்துலட்சுமியைப் பார்க்க முடியும். அப்படி அமர்ந்திருக்கும் போது அவனது மனம் நினைவுகளால் பின்னப்பட்ட இழைகளை விடுவிடுத்தது. வரிசையான பற்களைக் காட்டிச் சிரிக்கும் முத்துலட்சுமியின் கரிய அழகிய முகம் அவன் மனதை அடைந்தது. அடர்த்தியான நீண்ட கூந்தலில் காட்டுப் பூக்களைச�� சூடி வரும் முத்துலட்சுமிக்கு எத்தனை அழகு என்று மம்மி கூறுவதை நினைவுகூர்ந்தான்.\n“எங்க ஊர்ல இப்ப மாம்பழக் காலம் நகுலா. உனக்கும் கொஞ்சம் எடுத்து வந்து தரட்டுமா.”\n“வேண்டாம் முத்து அக்கா. டாடி பாத்த திட்டுவார். என்னை அடிப்பார்.”\nஅப்போது அவன் கண்களில் அச்சம் நிழலாடியது.\n”இல்லடா மண்டு. என் மேல சாருக்கு ரொம்ப இக்ஷ்டம். அதனாலதானே ஓணம் பண்டிகைக்குப் பாவாடையும் சட்டையும் வாங்கித் தந்தார். அதை எங்க கோயில் திருவிழாவுல உடுக்கறதுக்காக வெச்சிருக்கேன்.”\n“வேண்டா அக்கா. அக்கா காட்டுலேர்ந்துதானே வர்றீங்க. கடலையைப் பயந்துகிட்டுத்தான் வாங்கறேன். எங்க பாத்ரூம்ல உட்கார்ந்துதான் அதைச் சாப்பிடுவேன், டாடிக்கு அக்கா மேல பிரியம் இருந்தாலும் சிலசமயம் உங்கள காட்டுமிருகம்னு சொல்லுவார். அதனாலதான்…” இருண்ட நிறத்தைக் கொண்ட முத்துலட்சுமியின் முகம் மேலும் இருள்வதை நகுலன் கவனித்தான். அவளைப் பற்றிய நினைவுகளில் வருத்தமுற்றாள். அவனுக்கு நெஞ்சு அடைப்பதைப் போலத் தோன்றியது.\nபொழுது பளிச்சென்று விடியும் போது முத்துலட்சுமியை அந்தப் பத்தடுக்கு மாடி குடியிருப்பில் பார்க்கலாம். அவள் எப்போது வருகிறாள்; எப்போது திரும்பிச் செல்கிறாளென்று யாருக்கும் உறுதியில்லை. அவளொரு தலித் பெண் என்றும் நகரத்தின் வடக்கிலுள்ள வனப் பகுதியிலிருந்து வருகிறாளென்று மட்டுமே தெரியும். கூடுதலாக விசாரிக்க யாரும் முற்படவில்லை. அவர்களில் யாருக்கும் அதற்கான தேவை இருக்கவில்லை. அவள் ஒவ்வொரு குடியிருப்புக்கும் வெகு உற்சாகமாகப் போய் வருவாள் பக்கத்து வீட்டில் வேலை பார்த்த களைப்பையோ ஆர்வமின்மையையோ யாரும் காணவில்லை. தினக்கூலிக்குப் பாத்திரங்களைத் தேய்த்து குப்பைகளை அகற்றி வேர்வை நனையத் திருப்பிச்செல்லும் அவள் அந்தக் குடியிருப்பில் தவிர்க்கமுடியாத ஒரு கண்ணியாக இருந்தாள்.\n“நீ எதுக்காக இங்க உட்கார்ந்திருக்கே\nடாடியின் முரட்டுக்குரலைக் கேட்டு நகுலன் திடுக்கிட்டு எழுந்தான். ஏதோ தவறிழைத்ததைப் போல தலைகுனிந்து அமர்ந்திருந்தான்.\nஇயன்றவரை குரலை உயர்த்த முயற்சிக்காமல் கேட்டான்,” நான் சொல்றது உனக்குக் கேட்கலையா\nஅந்த அளவுக்கு முத்துலட்சுமியின் மரணம் அக்குடியிருப்பில் பீதியைப் பரப்பியிருந்தது. இன்றைய சூழலில் ஒரு தலித்பெண்ணின் தற்கொலை பின்னணியில் இருக்கும் சந்தேகங்களைத் தேடி யாரேனும் வரக்கூடும் என்கிற எண்ணமே அவர்களின் பீதிக்குக் காரணம். முத்துலட்சுமியின் சடலம் கிடக்கும் இடத்திற்கு யாரும் செல்லவில்லை. இருப்பினும், ஒவ்வொரு அப்பார்ட்மெண்டின் ஜன்னல் வழியாக பீதியும் ஆவலும் கொண்ட கண்கள் நீண்டு சென்றன. அவள் எதற்காகத் தற்கொலை செய்து கொண்டாள் என்கிற ஆர்வம் நிலைத்திருக்கையில் அவர்களுக்குள் வேறொரு கேள்வியும் எழுந்தது. தற்கொலைதான் செய்து கொண்டாளோ\n“போதும் பாத்தாது. மேலே நட.”\nநகுலன் தலை குனிந்து படிக்கட்டில் ஏறினான். அவனுக்குப் பின்னால் ஓசையுடன் கதவு சாத்தப்பட்ட போது இதுவரை இல்லாத திகைப்புடன் விவேகானந்தனைப் பார்த்தாள் மீரானந்தா. அதற்குள் நகுலன் அடிவாங்கித் தரையில் விழுந்திருந்தான். அவன் புரண்டெழுந்து மீரானந்தாவின் காலை கட்டிப்பிடித்து அழத்தொடங்கினான்.\n“பேசாதே. சனியன். இங்கேயொரு தற்கொலை நடந்திருக்குது. அதுவும் ஒரு காட்டுவாசியோடது. அப்போதுதான் இவனோட பாசமும் வேடிக்கையும்.”\nசூழ்நிலையை மறந்து விவேகானந்தன் கத்தினான்.\n“அதுக்காக அத்தான் ஏன் இப்படி…\nஅவளை நோக்கி விரலைச் சுட்டினான், அவள் பயந்து போனாள். அவளுக்கு இத்தனை நாள் அறிமுகமற்ற ஒரு குரலில் பேசினான். “மொதல்ல இவன்தான் பார்த்தான். போலீஸோட கேள்வியும் அதுவாகத் தான் இருக்கும். மோனாய் காய்ச்சல்ல படுத்திட்டான். அவங்க அவனைத் திருவனந்தபுரத்துல இருக்கும் ஜோஸப்போட சகோதரி வீட்டுல கொண்டு போய் விட தயாராயிட்டாங்க. அப்பத்தான் இங்க ஒரு மம்மியும் மகனும். அடுத்தவங்களுக்கு இல்லாத பாசம். என்னோட கவலையைப் பற்றி யாரும் தெரிஞ்சுக்காதீங்க. காலைல்ல இருந்து நான் நெருப்பைத் தின்னுகிட்டு இருக்கேன். அவன் பாத்தேன்னு உங்கிட்ட வந்து சொன்னதிலேர்ந்து அதை எப்படிக் கையாளுறதுன்னு தெரியாம படுத்துக் கெடந்தேன் நான்.” வெருகுப்பூனையைப் போல விவேகானந்தன் ஹாலில் நடந்தான்.\n“இருந்தாலும் அத்தான் அவள்கிட்டே நாம காட்டறது அநியாயம். மன்னிக்க முடியாத அநியாயம்.”\n“எல்லாம் நீ ஊகிச்சுச் கொல்றீயா. இல்லா ஜோசப்போட பொஞ்சாதியும், முஸ்தஃபாவோட பொஞ்சாதியும் சொன்னாங்களா உங்களுக்கு வேற வேலை கெடையாதே. வீட்டுல உட்கார்ந்து தேவையில்லாததை எல்லாம் யோசிச்சு சொந்தமுடிவுகளை எடுத்தா போதுமே. கக்ஷ்டம���. அவளைக் கொன்னுட்டு யாருக்கு என்ன கொடைக்கப் போவுது நந்தா உங்களுக்கு வேற வேலை கெடையாதே. வீட்டுல உட்கார்ந்து தேவையில்லாததை எல்லாம் யோசிச்சு சொந்தமுடிவுகளை எடுத்தா போதுமே. கக்ஷ்டம். அவளைக் கொன்னுட்டு யாருக்கு என்ன கொடைக்கப் போவுது நந்தா இப்படியெல்லாம் யோசிக்கறதுக்கு முன்னாடி அதோட முக்கியத்துவத்தையும் எதிர்விளைவுகளையும் நீங்க யாரும் யோசிக்கறது கெடையது. அப்புறம் அவள் ஒண்ணும் பெரிய அழகி இல்லை. சரியா..” அவள் திகைத்துப்போய் விவேகானந்தனையே பார்த்தாள். இத்தனை ஆத்திரத்திற்குக் காரணம், நகுலன் பார்த்து விட்டான் என்பதற்காக இருக்குமோ இப்படியெல்லாம் யோசிக்கறதுக்கு முன்னாடி அதோட முக்கியத்துவத்தையும் எதிர்விளைவுகளையும் நீங்க யாரும் யோசிக்கறது கெடையது. அப்புறம் அவள் ஒண்ணும் பெரிய அழகி இல்லை. சரியா..” அவள் திகைத்துப்போய் விவேகானந்தனையே பார்த்தாள். இத்தனை ஆத்திரத்திற்குக் காரணம், நகுலன் பார்த்து விட்டான் என்பதற்காக இருக்குமோ மனக்கொதிப்பதால் அவனது நாக்கிலிருந்து வார்த்தைகள் விழுவதாக ஆறுதலடைந்தபோதிலும் அவள் கவலையடைந்தாள்.\n“நகுலனை நாம எங்க அனுப்பலாம்னு ஏதாவது யோசனை இருக்குதா உனக்கு. என்னோட வீட்டுக்கா. இல்லை உன்னோட வீட்டுக்கா தன் இக்ஷ்டத்துக்கு வீட்டைவிட்டுக் கெளம்பி வர்றதுக்கு முன்னாடி இதுமாதிரி சில சம்பவங்கள் வாழ்க்கையில நடக்கும்ங்கற யோசனை இருந்திருக்கணும். இப்படிப்பட்ட சந்தர்ப்பங்கள்லதான் தனிமையைப் பத்தின எண்ணம் வருது. என்னோட ஒரு தலையெழுத்து.”\nவெறுப்பை உமிழும் கரிய வார்த்தைகளை அவள் மீது வாரியிறைத்துக் கொண்டிருந்தான். அவள் திடுக்கிட்டு அவனைப் பார்த்தாள். இப்படி ஒருபோதும் அவன் பேசியதில்லை. சிலவேளை அவர்களின் அந்தரங்க உரையாடலின் போதும் உறவினர்களைப் பற்றி பேசும் போதெல்லாம் அவன் அதிலொன்றும் அக்கறை இல்லாதவனைப் போல் ஒதுங்கிப் போயிருக்கிறான். அவன் ஒருபோதும் அதைப்பற்றி நினைவுகூரக் கூட முற்பட்டதில்லை. அவளது விருப்பத்திற்கேற்ப தனது வாழ்க்கையை நறுக்கிப் பக்குவப்படுத்தியிருந்தான். அந்த விவேகானந்தன் தான் இப்போது ஓர் அந்நியனின் முகப்பாவத்துடன் நிற்கிறான். முத்துலட்சுமியின் சடலத்தை நகுலன் காணநேர்ந்தது அவ்வளவு பெரிய பாவச்செயலா அதொரு பொறியாக மாறியதால்தானே விவேகானந்தன் இத்தனை பயப்படுகிறான். அவளது இதயம் துடித்துடித்தது. பாரம் மிகுந்த ஒரு பயத்தின் அழுத்தம் அவளுக்குள் எழுந்தது.\n“முஸ்தஃபா என்ன சொன்னான்னு தெரியுமா போலீஸோட எதிர்ல போய் நகுலன் அகப்படக் கூடாதாம். வேற ஒன்னுமில்ல. கேஸு கோர்டுன்னு ஆயிட்டா அவனோட படிப்பு, அதுக்குப் பின்னாடி இருக்கற அலைக்கழிப்புகள். அதெல்லாம் பெரிய விவகாரமா ஆயிடும் நந்தா. எதுக்காக வீணா ஒவ்வொரு பொல்லாப்புகள்ல நாம போய் விழணும். அதுவும் ஒரு ஆதிவாசி பொண்ணுக்காக. என்ன ஏதுன்னு நமக்குத் தெரியாதே. நம்மோட ஃப்ளாட்டுக்கு நேத்து அவள் வரவும் இல்ல, நமக்கு எதுவும் தெரியாது”.\nசீற்றத்தின் காரணமாக அவனுக்கு மூச்சுவாங்கியது. அவன் சொல்வதைக் கேட்டு அவள் முழித்துக் கொண்டிருக்கும் போது, கீழே வாகனங்கள் வந்து நிற்பதும் கதவுகள் மூடப்படும் சத்தமும் கேட்டது. விவேகானந்தன் ஜன்னல் வழியாகக் கீழே பார்த்தான்.\nஅவனது குரல் சன்னமாக ஒலித்தபோதிலும் அதில் பயம் இருந்தது. அவளுக்குத் தனது குரல் உறைந்து விட்டதாகவும் பல முழக்கங்கள் அவளது காதை நோக்கி வருவதாகவும் அவை தனது இதயத்தின் முழக்கங்களாகவும் தோன்றியது. விவேகனந்தன் செய்வதறியாமல் ஹாலில் உலவிக் கொண்டிருந்தான். அப்போதுதான் தொலைபேசி ஒலித்தது. முதலில் முஸ்தஃபா கூப்பிட்டார். தொடந்து ஜோசப். விவேகானந்தன் ரிசீவரை வைக்கும் போது அவனது முகம் நன்றாகச் சிவந்திருந்தது. தன்னைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் திகைத்து நிற்கும் நகுலனின் கையை இறுக்கியபடி அவர்களிருவரையும் மாறி மாறிப் பார்த்தான் விவேகானந்தன். பின்னர் திடமான ஒரு முடிவுடன் நகுலனை பாத்ரூமிற்குள் தள்ளிக் கதவைச் சாத்தினான். விவேகானந்தன் களைப்புடன் சோபாவில் அமர்ந்தான். பாத்ரூமின் தாழ்பாளைப் பூட்டி சாவியை பாக்கெட்டில் போட்டப் போது பாத்ரூமிலிருந்து நகுலனின் விசும்பும் அழுகை எழுந்தது. மீரானந்தாவுக்கு அப்போது கவலையை விட கோபமே மேலோங்கி இருந்தது, அவள் அவனை எரித்து விடுவதைப் போலப் பார்த்தாள், அவனது அந்த நடவடிக்கை அவளது உணர்வுத்தளத்தில் ஆழமான காயங்களைத் தீட்டியது.\nகீழே இறங்கிச் செல்லும் போது முஸ்தஃபாவும் ஜோசப்பும் அவனுக்காக தரைத்தளத்தில் பரிசளித்து விட்டு ரத்தம் உறைந்து கிடக்கும் முத்துலட்சுமியை பார்த்தான். அவர்களின் கண்களும் அந்த பரிதாபத்திற்குரிய காட்சியைப் பார்த்தன. போலீஸ்காரர்கள் அறிக்கையைத் தயாரிக்கும் மும்முரத்தில் இருந்தார்கள். தாங்கள் கையாளுவது அத்தனை முக்கியத்துவம் வாய்ந்த விக்ஷயமில்லை என்கிற விதத்தில் இருந்தன அவர்களின் செயல்பாடுகள், எஸ்.ஐ எதையோ சொல்லி உரக்கச் சிரித்துக் கொண்டிருந்தார், விவேகானந்தன் சட்டென அவ்விடத்தை விட்டு கண்களை விலக்கிக் கொண்டான். கேரேஜிலிருந்த தனது ஐகோன் காரை வெளியே எடுத்தான். அப்போது போலீஸ்காரகளின் கவனம் அவர்களின் மீது திரும்பியது. எஸ்.ஐ தாமோதர் அப்போது போலீஸ்காரர்களிடம் தீவிரமாக எதையோ பேசிக் கொண்டிருந்தார். அவர்கள் தங்களுடைய வேலையில் மும்முரமானார்கள். முஸ்தஃபாவும் ஜோசப்பும் காருக்குள் அமர்ந்து கதவை மூடினார்கள். விவேகானந்தன் வண்டியை பின்புறமாக எடுத்து முத்துலட்சுமியின் சடலத்தின் அருகில் சென்றான்.\n“ஹலோ மிஸ்டர் விவேகானந்தன் குட் மார்னிங். என்ன உங்களோட ஃப்ளாட்ல இப்படியெல்லாம்\nஎஸ்.ஐ தாமோதர் அவனிடம் கேட்டார்.\n“நோ தாமோதர். என்னோட ஃப்ளாட்டில் இல்ல. இதுல ஒரு அப்பார்ட்மெண்ட் மட்டும்தான் எனக்கு இருக்குது.”\nவாய்விட்டு சிரித்தவாறு எஸ்.ஐ தாமோதர் அவனுடைய தோளைத் தட்டினார்.\n“எனி வே, ஏதாச்சும் துப்பு\nமிகுந்த அக்கறையுடன் விவேகானந்தன் கேட்டான்.\n“என்ன துப்பு கெடக்கப்போகுது. எப்படியானாலும் தற்கொலைன்னு நாங்க முடிவுப் பண்ணிட்டோம். சிலசமயம் அப்படி இல்லாம இருந்தா கூட. அதிகமான விளக்கங்களை இதுவரைக்கும் யாரும் கேட்கலை. அதனால எங்களோட வேலை குறைஞ்சுடுச்சு.”\n”தேவைதான். இப்படியொரு தற்கொலை நடந்ததுங்கறதுக்கான சான்று தேவைப்படுது. அதை போலீஸ் சர்ஜன் பாத்துக்குவார். இன்னைக்கு இப்படிப்பட்ட உதிரிச் சம்பவங்கள் தொடர்பா யாருக்கும் அக்கறை கெடயாது.”\n“சரி தாமோதர், நீங்க வேலையை பாருங்க. நாம சாயங்கலம் கிளப்ல பார்க்கலாம்.”\nவிவேகானந்தன் ஐகான் காரை முன்னோக்கி எடுக்கும்போது முஸ்தஃபாவும் ஜோசப்பும் அவனை பார்த்து ரகசியமாகச் சிரித்தார்கள். அப்போது வண்டியின் டிக்கியிலிருந்து ஈக்கள் கூட்டமாக ரீங்கரித்து பறந்து எழுந்தன.\nராஜீவ் ஜி இடவா :\nசமகால மலையாள இளம் படைப்பாளிகளில் முக்கியமானவர். ஐந்து சிறுகதைத்தொகுப்புகள், இரண்டு நாவல்களை எழுதியுள்ளார். இலக்கியப்பணிக்காக பதினைந்து விருதுகளைப் பெற்றுள்ளார். இவரது அனுபவங்கள்‘ரத்தக்கோடுகள்’ என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்துள்ளது. ‘புதுக்கால கதைகள்’ நூலின் தொகுப்பாளர். ராணுவத்தில் பணியாற்றிய இவர் தற்போது கொல்லம் மாவட்டம் பரவூரில் வசித்து வருகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madhimugam.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-12-09T21:11:17Z", "digest": "sha1:X5VFAH42ZMRTJBY364KZB5YQJ3ZCEKRX", "length": 9745, "nlines": 108, "source_domain": "madhimugam.com", "title": "இலங்கை பிரதமராக ரனில் விக்ரமசிங்கேயை மீண்டும் நியமிக்கும் பேச்சுக்கே இடமில்லை: சிறீசேனா | Madhimugam", "raw_content": "\nதீவிர கள அரசியல் பேசும் திரைப்படங்களை தணிக்கை செய்வதற்கென தனிக் குழு அமைக்க வேண்டும்\nஇரண்டாவது இன்னிங்சில் நிதானமாக ஆடி வரும் இந்திய வீர்ர்கள், 3ம் நாள் முடிவில்3 விக்கெட்டுக்கு 151 ரன்கள் சேர்த்துள்ளனர்\nஜம்மு காஷ்மீரில் இன்று பயணிகள் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர்\nஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டால் போராட்டம் வேறு வடிவம் எடுக்கும்: ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கடும் எச்சரிக்கை\nதமிழ்நாட்டில் பிற மொழிகளில் உள்ள ஊர் மற்றும் சாலைகளின் பெயர்கள் தமிழில் மாற்றப்படும்:அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன்\nவைகுண்ட ஏகாதசி பெருவிழா கோலாகலமாக தொடங்கியது.\nஇலங்கை பிரதமராக ரனில் விக்ரமசிங்கேயை மீண்டும் நியமிக்கும் பேச்சுக்கே இடமில்லை: சிறீசேனா\nஇலங்கை பிரதமராக ரனில் விக்ரமசிங்கேயை மீண்டும் நியமிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று அதிபர் சிறீசேனா திட்டவட்டமாக கூறியுள்ளார். இலங்கை அதிபர் சிறீசேனா கடந்த மாதம் அதிரடியாக பிரதமர் விக்ரமசிங்கேயை நீக்கிவிட்டு, ராஜபக்சேவை பிரதமராக்கினார். இந்த நடவடிக்கை இலங்கை அரசியலில்குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. விக்ரமசிங்கே, ராஜபக்சே இருவரும் தாங்கள் தான் பிரதமர் என்று கூறி வருகின்றனர்.இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தஅதிபர் சிறிசேனா, மீண்டும் பிரதமராக விக்ரமசிங்கேவை நியமிப்பதற்கு வாய்ப்பே இல்லை எனவும்,. தனது முடிவால் அமைதியற்ற சூழல் உருவாகி இருந்தாலும், அதை தீவிர அரசியல் நெருக்கடியாக கருதவில்லை எனவும் தெரிவித்தார்.அரசு நிர்வாகத்தில் பல தீவிரமான கொள்கை மாறுபாடுகளை விக்ரமசிங்கே கடைபிடித்தார் என கூறிய சிறீசேனா அறிவியல் அடிப்படையில் உயரதிகாரிகளை நியமிக்க கல்வியாளர்கள் கொண்ட குழுவை நியமித்ததாகவும் ஆனால் விக்ரமசிங்கே அதனைநிராகரித்துவிட்டதாகவும் தெரிவித்தார்., மத்திய வங்கி ஆளுநராக சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த அர்ஜூனா மகேந்திரன் என்பவரை விக்கிரமசிங்கே நியமித்தார் எனவும்,அவரை அந்த பதவிக்கு நியமிக்கக் கூடாது என்று கூறியும், அதனை நிராகரித்துவிட்டு அவரையே வங்கி ஆளுநராக விக்கிரமசிங்கே நியமித்தார் எனவும் அவர் தெரிவித்தார்.மத்திய வங்கி பத்திரங்கள் வெளியிட்டதில் மிகப்பெரிய நிதி முறைகேடு நடைபெற்றதற்கு மகேந்திரனே பொறுப்பு என்ற சிறீ சேனா, விக்ரமசிங்கேவின் 3 ஆண்டு ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த சிறப்பு விசாரணை குழுவை நியமித்துள்ளதாகவும் தெரிவித்தார்.\n5 மாநில சட்டப்பேரவையின் அனல் பறக்கும் பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.\nதமிழகம் முழுவதும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் போராட்டம்\nதமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nமோடி தலைமையிலான மத்திய அரசு தமிழகத்தை அனைத்து விதத்திலும் வஞ்சிக்கிறது: வைகோ\nசென்னையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள்\nதீவிர கள அரசியல் பேசும் திரைப்படங்களை தணிக்கை செய்வதற்கென தனிக் குழு அமைக்க வேண்டும்\nஇரண்டாவது இன்னிங்சில் நிதானமாக ஆடி வரும் இந்திய வீர்ர்கள், 3ம் நாள் முடிவில்3 விக்கெட்டுக்கு 151 ரன்கள் சேர்த்துள்ளனர்\nஜம்மு காஷ்மீரில் இன்று பயணிகள் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர்\nசளி, இருமலுக்கு இதம் அளிக்கும் தூதுவளை சூப்\nமுகத்தில் மேஜிக் செய்யும் டிராகன் ஃப்ரூட்\nமுப்பெரும் விழா மாநில மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aatroram.com/?cat=10", "date_download": "2018-12-09T22:54:59Z", "digest": "sha1:FO3TIFBLTY3B4NJ5KV3KGLUURWIQ7NVI", "length": 17375, "nlines": 160, "source_domain": "www.aatroram.com", "title": "ஆன்மீகம்", "raw_content": "\nஅபுதாபியில் அமீரக தமிழ் சொந்தங்களின ஒன்று கூடல்\nதெலுங்கானா காங். செயல் தலைவரானார் அசாரூதீன்… 2019 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி\nதொழிலதிபர்களின் கடனை தள்ளுபடி செய்த மாதிரி விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யுங்கள்: ராகுல் காந்தி\nகஜா புயலால���, வேளாங்கண்ணி மாதா கோயிலில் சேதம்.. ஏசுநாதர் சிலை உடைந்தது\nமக்களின் மருத்துவர் டாக்டர் சேஷாத்திரி மறைந்தார்.. சோகத்தில் பரங்கிப்பேட்டை\nதஞ்சை : கரை உடைந்த கல்யாண ஓடையில் கரைந்து போன விவசாயிகளின் கண்ணீர் \nஇறையில்ல கட்டிட பணிக்கு உதவுங்கள்\nசாலையோர பிரம்புக் கடையும் சிறுவனின் சயின்டிஸ்ட் கனவும் \nரணிலை பதவியிலிருந்து நீக்கியது ஏன்- ராஜபக்சேவை நியமித்தது ஏன்- ராஜபக்சேவை நியமித்தது ஏன்.. சிறிசேனா பரபரப்பு தகவல்\nநடுக்கடை – முஹம்மது பந்தர்\nதாயுடன் வாழும் வாய்ப்புப் பெற்றவர்களே நீங்கள் அதிஸ்டசாலிகள் லைக் வேண்டாம் காமெண்ட் வேண்டாம் கொஞ்சம் பொறுமையுடன் படியுங்கள். சுவர்க்கத்தின் ஒரு…\nமூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் காலத்தில் ஒரு தடவை பெரும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. உடனே சமூக மக்கள் அனைவரையும் பெரிய…\nதொழுகையை விடுபவர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nஓர் பெரிய குற்றம் இன்று சாதாரணமாக கருதப்படுகின்றது, ஆம் அது பெரிய குற்றம் தான், கொலையை விட, திருட்டை விட,…\nஇறைவன் மாதவிடாயை (PERIOD) பெண்களுக்கு ஏன் ஏற்படுத்தி உள்ளான் இறைவன் படைத்த உயிர் இனங்களில் செங்குத்தாக நிற்க்கும் பெண் இனத்திற்க்கு…\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள்\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 01 – அல்-குர்ஆன் (For Children and Beginners) Q1)…\n*கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை\nஅன்பிற்குரியவர்களே…. இஸ்லாத்தினை பற்றி உண்மையான புரிதல் ஏற்படுத்தவே இந்த பதிவு. கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை\nதுல்ஹஜ் மாதத்தின் ஆரம்ப பத்து நாட்கள்..\nஇஸ்லாமிய ஆண்டுக் கணக்கில் இறுதி மாதமான துல்ஹஜ் மாதத்தை இறையருளால் நாம் அடையவுள்ளோம். இஸ்லாம் குறிப்பிடும் புனித மாதங்களில் இந்த…\nகணவனுக்கு மனைவி செய்ய வேண்டிய கடமைகள்.\n👸சுவனத்துப் பேரரசி பாத்திமா (ரலி) தஆலா அன்ஹு அவர்கள் றசூலுல்லாஹ்வை (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் )பார்க்கச் செல்கின்றார்கள் தனது அருமைத்…\nசொர்க்கம் செல்ல சுலபமான வழி\nசிறந்த மனிதாபிமான செயல்களின் மூலம் மிக உன்னதமான சொர்க்கத்தை நம்மால் பெற்றுக் கொள்ள முடியும். அப்படிப்பட்ட நற்பாக்கியத்தை நம் அனைவருக்கும்…\nஒரு நாள் பாத்திமா(ரலி) அவர்கள் கடுமையான நோயால் பாதிக்கப் பட்டு படுக்கையில் கிடந்தார்கள்…. கணவர் அலி(ரலி) பக்கத்தில் இருந்து பனிவிடைகள்…\nOctober 23, 2018 0 ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கை���ிடக்கோரி மக்கள் எழுச்சிக்கான குரல் – பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ\n இது பெண்கள் வளைக்கப்பட்ட கதையல்ல \nApril 16, 2018 0 பாஜக ஆட்சியில் பச்சைக் குழந்தைகளின் பரிதாபம்\nApril 9, 2018 0 கனடாவில் ஒரு தெருவுக்கு இந்தத் தமிழனின் பெயர்\nApril 2, 2018 1 மார்பகங்கள்: தவறான நம்பிக்கைகளும்.. மருத்துவ உண்மைகளும்..\nMarch 28, 2018 0 ராகவன் கோபம் நியாயம்\nMarch 17, 2018 0 திராவிட நாடு கோரிக்கையை அண்ணா ஏன் கைவிட்டார்\nFebruary 25, 2018 0 அய்மான் சங்கம் – ஆவணப்படம்\nFebruary 14, 2018 0 காயிதேமில்லத் ஊடகக் கல்விக்கான சர்வதேச அகாடமி ( QIAMS )-யின் பொதுச்செயலாளர் எம்.ஜி. தாவூத் மியாகானுடன் ஒரு சந்திப்பு\nApril 10, 2017 0 விமானம் தரையிரங்கும் அருமையான காணொலி.\nApril 6, 2017 0 இப்படி ஒரு அருமையா விளையாட்டை நீங்க பார்த்திருக்க மாட்டீங்க..\nApril 3, 2017 0 அரபிகள் பாலைவன பகுதியில் வேட்டை ஆடும் காணொலி.\nApril 2, 2017 0 பாப்புகள் உணவை துரத்தும் காட்சி..\nApril 1, 2017 0 கஷ்டமர் கேருக்கு வெச்சு ஆப்பு…\nJanuary 5, 2017 0 ஆபத்திலிருந்து தன் சகோதரனை காப்பாற்றும் சிறுவன் – காணொலி\nDecember 24, 2016 0 பம்பரம் விடும் அழகை பாருங்க..\nNovember 15, 2016 0 இந்து மதத்தை சேர்ந்த பார்வையற்ற மனிதர் அல்-குர்ஆன் வசனம் ஒதும் காணொலி\nNovember 8, 2016 0 துபையில் அதிகவேக ஹைபர் லூப் பயணம் – காணொலி..\nNovember 8, 2016 0 மிகவும் திறமையான நாயின் அசத்தல் சர்க்கஸ் – காணொலி\nJune 30, 2016 0 நல்லடக்க அறிவிப்பு\nJune 21, 2016 0 மறுமை வெற்றியே மகத்தான வெற்றி\nJuly 31, 2014 0 அபுதாபியில் ரமலான் பெருநாள் தினத்தில் தனது நேர்மையை பறைசாற்றிய இந்தியர்\nNovember 16, 2018 0 கஜா புயலால், வேளாங்கண்ணி மாதா கோயிலில் சேதம்.. ஏசுநாதர் சிலை உடைந்தது\nNovember 5, 2018 0 மக்களின் மருத்துவர் டாக்டர் சேஷாத்திரி மறைந்தார்.. சோகத்தில் பரங்கிப்பேட்டை\nOctober 29, 2018 0 தஞ்சை : கரை உடைந்த கல்யாண ஓடையில் கரைந்து போன விவசாயிகளின் கண்ணீர் \nOctober 29, 2018 0 இறையில்ல கட்டிட பணிக்கு உதவுங்கள்\nMay 9, 2018 0 ஒரு மனிதநேய பண்பாளர் தஞ்சாவூர் கவிதா மன்றம் அப்துல் வகாப் பாய்…\nApril 28, 2018 0 கணவருடன் சேர்த்து வைக்ககோரி பெண் வக்கீல் 2-வது நாளாக தர்ணா போராட்டம்\nApril 23, 2018 0 மாணவர்களுக்கு தங்க நாணயம் – பெற்றோருக்கு ஊக்கப்பரிசு என அசத்தும் அரசு பள்ளி\nApril 19, 2018 0 தஞ்சாவூரில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா\nApril 9, 2018 0 கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்க வளர்ப்பு யானைகளுக்கு நீச்சல் குளம் கட்டிய விவசாயி\nMarch 20, 2018 0 சுற்றுலா பயணிகளை கவரும் ஜெகரண்டா மலர்கள்\nApril 27, 2017 0 வாருங்கள் வரவேற்கிறோம்..\nMarch 4, 2017 0 மனதை மயக்கும் மசினகுடி\nFebruary 21, 2017 0 ஈரோடு இன்பச் சுற்றுலா\nNovember 25, 2016 0 கோடைச் சுற்றுலா: குழந்தைகளைத் துள்ளவைக்கும் மலைகள்\nOctober 21, 2016 0 சென்னை சுற்றுலா\nOctober 15, 2016 0 கடல் மட்டத்தில் இருந்து 8,100 அடி உயரத்தில் எழில்கொஞ்சும் பேரழகு கொண்ட கொழுக்குமலை\nOctober 15, 2016 0 குற்றாலம் – தென்னாட்டு சுவர்க்கம்\nSeptember 26, 2016 0 நீலகிரி மாவட்டத்தின் சுற்றுலா தளங்கள்\nSeptember 17, 2016 1 தேக்கடி சுற்றிபார்க்கவேண்டிய இடங்களில் ஒன்று..\nOctober 20, 2018 0 சின்மயி பிரஸ் மீட்\nApril 26, 2018 0 பெண்களை குறிவைக்கும் இரத்தச்சோகை\nApril 16, 2018 0 பெண்கள் தூக்கத்தில் பற்களை கடிப்பது ஏன்\nApril 10, 2018 0 ஒழுங்கத்தை உன் உயிரினும் மேலாய் கடைப்பிடி\nApril 2, 2018 1 மார்பகங்கள்: தவறான நம்பிக்கைகளும்.. மருத்துவ உண்மைகளும்..\nJuly 28, 2017 0 பெண் குழந்தைகள் தந்தை மீது அதிக பாசம் வைக்க காரணம்\nJuly 20, 2017 0 குழந்தைங்க சாப்பிடும் போது செய்யும் பிரச்சனைகள்\nJuly 9, 2017 0 பெண் குழந்தைகளை பாதுகாப்போம்\nJuly 8, 2017 0 பெண்களின் உடல் வலிக்கு முக்கிய காரணம் உடையும், ஹை ஹீல்சும்\nMay 4, 2017 0 தூக்கமின்மையால் பெண்களுக்கு வரும் நோய்கள்\nNovember 30, 2018 0 தெலுங்கானா காங். செயல் தலைவரானார் அசாரூதீன்… 2019 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி\nMay 2, 2018 0 ஐபிஎல் 2018 – டக் அவுட் ஆவதில் மும்பை அணி படைத்த புதிய சாதனை\nMay 1, 2018 0 ஐபிஎல் வரலாற்றில் ஒரே வீரர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார் ரகானே\nApril 30, 2018 0 பார்சிலோனா ஓபன் டென்னிஸ் – சாம்பியன் பட்டம் வென்றார் ரஃபேல் நடால்\nApril 26, 2018 0 ஐபிஎல் தொடரில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி உமேஷ் யாதவ் சாதனை\nApril 23, 2018 0 மான்டே கார்லோ மாஸ்டர் டென்னிஸ்- 11-வது முறையாக நடால் சாம்பியன்\nApril 22, 2018 0 ஐ.பி.எல். போட்டியில் லெக்ஸ்பின்னர்கள் ஆதிக்கம் – கபில்தேவ்\nApril 18, 2018 0 ஐபிஎல் லீக்கில் வித்தியாசமான சாதனை படைத்த ஆரோன் பிஞ்ச்\nMarch 25, 2018 0 விரைவாக 100 விக்கெட் – ரஷித் கான் உலக சாதனை\nMarch 25, 2018 1 ஒரு பந்துக்கு 5.1 ரன்கள்- 20 பந்தில் சதமடித்து சஹா உலக சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.revmuthal.com/2015/11/indigo-stock-sees-uptrend.html", "date_download": "2018-12-09T22:30:30Z", "digest": "sha1:AEKO6MRHJU7RF7NADUXRIYM767GKTBZA", "length": 6773, "nlines": 78, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: ஒரே நாளில் 18% உயர்ந்த இண்டிகோ ஐபிஒ பங்கு", "raw_content": "\nஒரே நாளில் 18% உயர்ந்த இண்டிகோ ஐபிஒ பங்கு\nநமது தளத்தில் இண்டிகோ விமான நிறுவனத்தின் ஐபிஒ பங்கை வாங்குமாறு பரிந்துரை செய்து இருந்தோம்.\nப���ர்க்க: Indigo IPO பங்கை வாங்கலாமா\nஆறு மடங்கிற்கும் அதிகமாக விண்ணப்பங்கள் வந்தாலும் சில்லறை முதலீட்டாளர்கள் பெரிதும் ஆர்வம் காட்டாமல் இருந்தனர். ஆனாலும் இன்று லிஸ்ட் செய்யப்பட்ட நிலையில் நல்ல உயர்வை கொடுத்தது.\nஇன்று சந்தைக்கு வந்த இண்டிகோ பங்கு விண்ணப்பிக்கப்பட்ட விலையில் இருந்து 18% வரை உயர்வை சந்தித்தது.\nஐபிஒவில் 760 ரூபாய் அதிக பட்ச விலையாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இன்று சந்தைக்கு வந்த சில மணித்துளிகளில் பங்கு 900 ரூபாய்க்கு அருகிலும் வந்தது.\nஅண்மையில் வெளிவந்த நிறைய ஐபிஒக்கள் விண்ணப்பிக்கப்பட்ட விலைகளில் இருந்து கீழே வந்து இருந்தன.\nஅதில் இண்டிகோ விதி விலக்காக நல்ல உயர்வை கொடுத்து.\nஇண்டிகோ பங்கு கிடைத்தவர்களுக்கு இன்று டபுள் டமாக்கா தீபாவளி தான்..வாழ்த்துக்கள் மகிழ்ச்சியை கீழே பகிர்ந்தால் நன்றாக இருக்கும்\nதற்போது லாபம் உறுதிபடுத்த நினைப்பவர்கள் விற்றுக் கொள்ளலாம். அதே துறையில் உள்ள spice jet, jet airways போன்ற பங்குகள் இந்த பங்கை விட மலிவாக கிடைக்கிறது.\nஏன் விமான பங்குகளை பெரிய தலைகள் வாங்கி குவிக்கிறார்கள்\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/04/seeman_23.html", "date_download": "2018-12-09T22:37:57Z", "digest": "sha1:MOWZE6FWPSD2V4UQEBSQD3RFTTJ4AZ6U", "length": 11776, "nlines": 94, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஏன் தனித்துப் போட்டி: சீமான் விளக்கம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஏன் தனித்துப் போட்டி: சீமான் விளக்கம்\nமது, ஊழலை ஒழிப்பதற்காகத்தான் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.\nநாகர்கோவிலில் நடந்த அக்கட்சியின் கூட்டத்தில் மேலும் பேசிய அவர், மதுவை ஒழிப்போம் என்று கூறும் இரு கட்சிகளும் முதலில் தங்களின் கட்சிகளில் உள்ள உறுப்பினர்களின் மது ஆலைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆட்சிக்கு வந்தால் மதுவை ஒழிப்போம் என்கிறார்கள். ஆட்சியில் இருக்கும்போது ஏன் ஒழிக்கவில்லை. படிப்படியாக மூடுவோம் என்கிறார் ஜெயலலிதா, இதே குமரியில் சசிப்பெருமாள் ஒரு கடையைத்தான் மூடச் சொன்னார். அந்தக் கடையே இன்னும் மூடவில்லை. படிப்படியாக குறைக்கக் கூடிய ஒரு அறிகுறியைக் கூட கடந்த 5 ஆண்டுகளில் காட்டவில்லை. அத்தனை போராட்டங்களுக்கும் பதில் சொல்லாமல், மக்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் இப்போது தேர்தல் வந்தவுடன் படிப்படியாக குறைக்கிறோம் என்கிறார் ஜெயலலிதா. இது தேர்தலுக்கான வெற்று வாக்குறுதியாகத்தான் பார்க்க முடிகிறது. குழந்தைகளுக்கு தாய்மொழிக் கல்வி கட்டாயம் தேவை என்றார்.\nஅப்போது கூட்டத்தில் மதுபோதையில் இருந்த ஒருவர், சீமானை பார்த்து தலைவா... என்று குரல் எழுப்பினார். அப்போது பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார், அந்த நபரை அடித்து இழுத்துச் சென்றனர். இதனை பார்த்த சீமான், 50 ஆண்டு கால திராவிட கட்சிகளின் சாதனை இதுதான் என்றார்.\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் பிரித்தானியா\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் உலக தமிழர் வரலாற்று மையம் ஒக்ஸ்போட் ஏற்பாட்டில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வானது காலையில் ஆரம்பமாகி எழுச்சி க...\nபுனிதமானது விற்பனைக்கானதல்ல என்கிற வாசகத்தை தாங்கி இன்று வெளிவந்திருக்கின்ற இந்த இறுவெட்டானது வெறும் இசைப்பேழை மட்டும் அல்ல, முள்ளிவாய்க்கால...\nகடற்புலிகளின் தளபதி சூசையின் சகோதரர் காலமானார்\nமரபுக் கலைஞரும் தமிழீழ கடற்புலிகளின் தளபதி கேணல் ச���சையின் (தில்லையம்பலம் சிவநேசன்) மூத்த சகோதரனுமான சிவலிங்கம் என அழைக்கப்படும் தில்லையம்பலம...\nமாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு -பல்லவராயன்கட்டு\nவீரத்தமிழர் முன்ணனி ஐக்கிய இராட்சியம் அமைப்பின் ஏற்பாட்டில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு மற்றும் மாவீரர் குடும்பத்தாரை போற்றி வணக்கும் நி...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகடற்புலிகளின் தளபதி சூசையின் சகோதரர் காலமானார்\nமரபுக் கலைஞரும் தமிழீழ கடற்புலிகளின் தளபதி கேணல் சூசையின் (தில்லையம்பலம் சிவநேசன்) மூத்த சகோதரனுமான சிவலிங்கம் என அழைக்கப்படும் தில்லையம்பலம...\nசுவையான அப்பம் செய்யும் முறை\nசுவையான அப்பம் செய்யும் முறை தேவையான பொருட்கள்: 1. புழுங்கல் அரிசி – 2 கப் 2. பச்சரிசி – 2 கப் 3. உளுத்தம்பருப்பு – 1 / 2 கப் ...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் பிரித்தானியா\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் உலக தமிழர் வரலாற்று மையம் ஒக்ஸ்போட் ஏற்பாட்டில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வானது காலையில் ஆரம்பமாகி எழுச்சி க...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் பிரித்தானியா\nகடற்புலிகளின் தளபதி சூசையின் சகோதரர் காலமானார்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/your-daily-horoscope-for-21-july-2018-021745.html", "date_download": "2018-12-09T21:22:05Z", "digest": "sha1:MGZ2WBXD77RQ5R7MMXKBOB5ERT7NCB2H", "length": 22587, "nlines": 148, "source_domain": "tamil.boldsky.com", "title": "இன்னைக்கு வாயை கொடுத்தே வாங்கிக் கட்டிக்கப்போற ராசிக்காரர் நீங்க தான்... பார்த்து ஜாக்கிரதையா இருங்க | horoscope for 21 July 2018 | daily horoscope | astrology | astrology today | horoscope predictions - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இன்னைக்கு வாயை கொடுத்தே வாங்கிக் கட்டிக்கப்போற ராசிக்காரர் நீங்க ��ான்... பார்த்து ஜாக்கிரதையா இருங்க\nஇன்னைக்கு வாயை கொடுத்தே வாங்கிக் கட்டிக்கப்போற ராசிக்காரர் நீங்க தான்... பார்த்து ஜாக்கிரதையா இருங்க\nஒவ்வொரு நாளும் காலையில் எழுந்ததும் சிலருக்கு காபியில் தொடங்கும். சிலருக்கு செய்தித்தாளில் ராசிபலன் பார்த்த பின்பு தான் எல்லாமே. அப்படிப்பட்டவர்களுக்காக இன்றைக்கு எந்த ராசிக்கு என்ன பலன்கள் என்று தெரிந்து கொள்வோமா... அப்படி இன்னைக்கு மீன ராசிக்காரர்கள் எதிலும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தேவையில்லாத விவாதங்களையும் முன் பின் தெரியாத புதிய ஆட்களிடம் பேசுவதையும் முற்றிலும் தவிர்த்திடுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமேஷம்: 21 மார்ச் – 20 ஏப்ரல்\nசர்வதேச வாணிகம் சம்பந்தப்பட்ட முயற்சிகளில் ஈடுபடுகிறவர்கள் பெரும் லாபம் அடைவார்கள். பெரியவர்களுடைய ஆலோசனைகளை கேட்டு நடப்பது நல்லது. புதிய நட்பு வட்டாரங்கள் உருவாகும். உறவினர்களுடைய ஆதரவினால் உயர்வு உண்டாகும். வாகனப் பயணங்களின் மூலம் லாபம் அதிகரிக்கும்.இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் இருக்கும்.\nரிஷபம்: ஏப்ரல் 20 - மே 20\nவேலையில் இதுவரை இருந்து வந்த மந்தத்தன்மை நீங்கி, சுறுசுறுப்பு அதிகரிக்கும். தாய் பற்றிய கவலைகள் வந்து போகும். புதிய புதிய கண்டுபிடிப்புகளின் உதவியினால் தொழிலில் பல புதிய வாய்ப்புகள் தோன்றும். பணி சம்பந்தமான இட மாற்றங்கள் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சாம்பல் நிறமும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் இருக்கும்.\nமிதுனம்: 22 மே – 21 ஜூன்\nதொழில் சம்பந்தப்பட்ட பயணங்களில் உறவினர்களுடைய ஆதரவினால் அனுகூலங்கள் உண்டாகும். உயர் பதவியில இருப்பவர்களுடைய நட்புகள் அதிகரிக்கும். வீடு மற்றும் மனைகள் வாங்குவதற்கான பண உதவிகள் கைக்கு வந்து சேரும். மனைவியின் மூலம் அனுகூலமான நிலை ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.\nகடகம்: 22 ஜூன் - 22 ஜூலை\nஉங்களுடைய பெருந்தன்மையான செயல்பாடுகளால் அனைவராலும் நீங்கள் மதிக்கப்படுவீர்கள். தம்பதிகளுக்கு இடையே இருந்து வந்த கர���த்து வேறுபாடுகள் மறைந்து உறவில் புதிய மேம்பாடுகள் உண்டாகும். திருமண வரன் தேடுகின்றவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். தொழில் சார்நு்த பயணங்களின் மூலமாக அனுகூலங்கள் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் பச்சை நிறமும் இருக்கும்.\nசிம்மம்: 23 ஜூலை - 21 ஆகஸ்ட்\nகுடும்பத்தில் உள்ள புதிய நபர்களின் வருகையினால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களுடைய விருந்துகளில் கலந்து கொள்வீர்கள். குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த பிரச்சினைகளைத் தீர்க்க முழு முயற்சி செய்வீர்கள். செய்கின்ற தொழிலில் எதிர்பார்த்த லாபங்கள் ஏற்படும். நிர்வாக ஆற்றல் முழுமையாக வெளிப்படும். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண் 4 ஆகவும் அதிர்ஷ்ட திசை மேற்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.\nகன்னி: 22 ஆகஸ்ட் – 23 செப்டம்பர்\nஉடன் பிறந்த சகோதர சகோதரிகளிடம் வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் சுமூகமான நிலை உண்டாகும். செய்கின்ற வேலையில் நிம்மதியான சூழல்கள் உருவாகும். குழந்தைகளால் மேன்மை உண்டாகும். கலை சம்பந்தப்பட்ட துறையில் அறிவு மேம்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக கருநீல நிறமும் இருக்கும்.\nதுலாம்: 24 செப்டம்பர்- 23 அக்டோபர்\nஉத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணியில் நற்பெயர்கள் உண்டாகும். நினைத்த காரியங்களில் இருந்து வந்த இன்னல்கள் நீங்கி, சுபிட்சம் உண்டாகும். சக ஊழியர்களுடைய ஆதரவுகள் உங்களுக்குக் கிடைக்கும். இறை வழிபாட்டில் மனம் அதிகம் ஈடுபடும். பணியில் புதுப்புது பணி வாய்ப்புகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.\nவிருச்சிகம்: 24 அக்டோபர்- 22 நவம்பர்\nபோட்டித் தேர்வுகளில் ஈடுபடுகிறவர்களுக்கு எதிர்பார்த்த வெற்றி வாய்ப்புகள் ஏற்படும். நீங்கள் எடுத்துச் செல்லுகின்ற உடைமைகளின் மீது கவனமாக இருங்கள். வெளிநாட்டு தொழில் வாய்ப்புகள் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு சுப செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களு���்கு பணியில் கூடுதல் பொறுப்புகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 9ம் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.\nதனுசு: 23 நவம்பர்- 22 டிசம்பர்\nகலைஞர்களுக்கு சாதகமான செய்திகள் வந்து சேரும். புதிய சூழலை அனுசரித்து நடந்து கொள்ள வேண்டியது அவசியம். அந்நியர்களிடம் பேசும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். பணியில் எதிர்பாராத தடைகள், தாமதங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. கல்வி அறிவினால், மேன்மையான சூழல்களும் மதிப்புகளும் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெண்மை நிறமும் இருக்கும்.\nமகரம்: 23 டிசம்பர் - 20 ஜனவரி\nஅரசு சம்பந்தப்பட்ட செயல்களில் அனுகூலங்கள் ஏற்படும். பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உண்டாகும். செய்கின்ற செயல்களுக்காக உங்கள் மீது பிறருக்கு மதிப்பும் மரியாதையும் உயரும். நண்பர்களின் மூலமாக உங்களுக்கு அனுகூலமான நிலை உண்டாகும். கலகலப்பான சூழலால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.\nகும்பம்: 21 ஜனவரி- 19 பிப்ரவரி\nஎதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைப்பதில் சிறிது கால தாமதங்கள் உண்டாகும். சக ஊழியர்களுடைய வீண் விவாதங்களைத் தவிர்த்து அமைதி காப்பது நல்லது. அக்கம் பக்கத்தில் உள்ள சாதகமற்ற சூழல் உருவாகும். விளையாட்டு வீரர்களுக்கு உடல் நலத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.\nமீனம்: 20 பிப்ரவரி - 20 மார்ச்\nகுடும்ப உறுப்பினர்களுக்கு இடையே சில மனக்கசப்புகள் உண்டாகும். புத்திரர்களுடைய செயல்பாடுகளில் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. பெரியோர்களிடம் கொஞ்சம் நிதானமாக நடந்து கொள்ளுங்கள். கொடுக்கல் வாங்கலில் சிறிது கவனம் தேவை. பல தடைகளைக் கடந்து நினைத்த காரியங்கள் நிறைவேறும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்ய���ும்\nஇந்த எண்ணெய்யில் ஊற வைத்த அத்திப்பழத்தை சாப்பிடுவதால் இவ்வளவு பயன்களா..\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nJul 21, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nசீனாவின் முகத்திரையைக் கிழித்தெறிந்தப் புகைப்படக் கலைஞர் - திகைப்பில் சீனா #Photos\nஎந்த காரியமா இருந்தாலும் அதை பிடிவாதத்தோடு செய்துமுடிக்கும் ராசிக்காரர் யார் தெரியுமா\nமுகப்பருக்கள் முதல் முடி உதிர்வு வரை அனைத்து பிரச்சினையையும் சரி செய்யும் பேரிக்காய்..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/rumored-smartphones-with-5gb-ram-009914.html", "date_download": "2018-12-09T21:51:44Z", "digest": "sha1:BMN7O7HQ7STWS25MHPGQIEM4S6ULBCO2", "length": 14838, "nlines": 215, "source_domain": "tamil.gizbot.com", "title": "Rumored Smartphones with 5GB RAM - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிரைவில் வெளியாக இருக்கும் 5 ஜிபி ரேம் ஸ்மார்ட்போன்கள்..\nவிரைவில் வெளியாக இருக்கும் 5 ஜிபி ரேம் ஸ்மார்ட்போன்கள்..\nமனித குலத்தை அழிவுக்கு இழுத்து செல்லும் செக்ஸ் ரோபோக்கள்.\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசார��தீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nதுவக்கத்தில் அழைப்புகளை மட்டும் மேற்கொள்ள கண்டறியப்பட்ட கைபேசிகள் இன்று அனைத்திற்கும் பயன்படும் வகையில் ஸ்மார்ட்போனாக உருவெடுத்திருக்கின்றது. அந்த வகையில் இன்றைய ஸ்மார்ட்போன்களில் அதிகப்பட்சமாக 4 ஜிபி வரை ரேம் வழங்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே.\nபுதிய ஸ்மார்ட்போன் முதலில் செய்ய வேண்டியவை..\nநிலைமை இப்படி இருக்க வரும் ஆண்டுகளில் 5 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன்களும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் 2015-2016 ஆண்டுகளில் 5 ஜிபி ரேம் கொண்டு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n5.6 இன்ச் குவாட் எச்டி 4கே டிஸ்ப்ளே\n2016 ஆம் ஆண்டின் அப்டேட் செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு இயங்குதளம்\n4 / 5 ஜிபி ரேம்\n5.1 எம்பி முன்பக்க கேமரா, 20 எம்பி ப்ரைமரி கேமரா\n16, 32, 64 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 128ஜிபி வரை நீட்டிக்கும் வசதி\n5.2 இன்ச் அஸ்ட்ரா எச்டி 4கே டிஸ்ப்ளே\n4 / 5 ஜிபி ரேம்\n7 எம்பி முன்பக்க கேமரா, 23 எம்பி ப்ரைமரி கேமரா\nகுவால்காம் ஸ்னாப்டிராகன் ஆக்டா கோர் பிராசஸர்\n5.5 இன்ச் ஐபிஸ் டிஸ்ப்ளே\n2.5 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் ஆடம் குவாட்கோர் பிராசஸர்\n8 எம்பி முன்பக்க கேமரா, 16 எம்பி ப்ரைமரி கேமரா\n5.5 இன்ச் 3டி எல்டிபிஎஸ் டிஸ்ப்ளே\n8 எம்பி முன்பக்க கேமரா, 20 எம்பி ப்ரைமரி கேமரா\n5.2 இன்ச் 1080பி ஐபிஎஸ் டிஸ்ப்ளே\nகுவால்காம் குவாட்கோர் 2.5 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர்\n4 / 5 ஜிபி ரேம்\n8 எம்பி முன்பக்க கேமரா, 20 எம்பி ப்ரைமரி கேமரா\n16, 32, ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 128ஜிபி வரை நீட்டிக்கும் வசதி\n5.5 இன்ச் எல்டிபிஎஸ் 3டி ஸ்கிரீன் டிஸ்ப்ளே\n32, 64 ஜிபி இன்டர்னல் மெமரி\nஎச்டிசி ஒன் எம்10 / எச்டிசி ஏரோ\n5.5 இன்ச் குவாட் எச்டி டிஸ்ப்ளே\n4 / 5 ஜிபி ரேம்\n5.0 எம்பி முன்பக்க கேமரா, 27 எம்பி ப்ரைமரி கேமரா\n64, 128 ஜிபி இன்டர்னல் மெமரி\n5.5 இன்ச் சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி\n4 / 5 ஜிபி ரேம்\n8 எம்பி முன்பக்க கேமரா, 20 எம்பி ப்ரைமரி கேமரா\n32 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 128ஜிபி வரை நீட்டிக்கும் ��சதி\nசாம்சங் கேலக்ஸி நோட் 6\n6.0 அல்லது 6.2 இன்ச் குவாட் எச்டி 4கே டிஸ்ப்ளே\n16 எம்பி முன்பக்க கேமரா, 30 எம்பி ப்ரைமரி கேமரா\n16, 32, 64, 128, 256 ஜிபி இன்டர்னல் மெமரி\nஒன் ப்ளஸ் 3 / 2.5 / 2 மினி\n4 / 5 ஜிபி ரேம்\n5.1 எம்பி முன்பக்க கேமரா, 20 எம்பி ப்ரைமரி கேமரா\n16, 32, 64 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 128ஜிபி வரை நீட்டிக்கும் வசதி\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசர்ஜிக்கல் தாக்குதலுக்கு சிறப்பு படை உருவாக்கும் இந்தியா.\nவிமான நிலைய பாதுகாப்பில் ரோபோட் நாய்கள்: வேறலெவல் கண்காணிப்பு.\nஅமேசான்-விலைகுறைப்பு: சியோமி போன்களை வாங்க இதுதான் சரியான டைம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0356.html", "date_download": "2018-12-09T21:44:10Z", "digest": "sha1:RTUJNYAETDCXZUM3WTRPAYID727NCJEG", "length": 43495, "nlines": 493, "source_domain": "www.projectmadurai.org", "title": " cuppiramaNiya tEcikar nAnmaNimAlai of kavirAja paNTitar (in tamil script, unicode format)", "raw_content": "\nஸ்ரீ ல ஸ்ரீ சுப்பிரமணிதேசிகர் நான்மணிமாலை\nஇஃது தில்லையம்பூர்ச் சந்திரசேகர கவிராஜபண்டிதரவர்களால்\nஇயற்றப்பட்டு மேற்படி பண்டிதரவர்கள் குமாரராகிய\nதிருக்கோட்டி வாழ்துறைசைத் தேசிகனா மெங்கள்\nதிருக்கோட்டுஞ் சுப்பிரமண்ய தேவன் - மருக்கழற்கு\nநான்மணிப் பொன்மாலை சொலநல்ல பதமருளும்\nதேன்மருவு கொன்றைச் சிவபெருமான் பொற்கமலத்\nதேன்மருவு நற்றுறைசை சேர்ந்துதுதி - வான்புவியில்\nமன்மாக்க ளுக்குயர்ந்த மாவீ டளிப்பனெஞ்சே\nமன்மாக்க ளுண்மலர்தாள் வாழ்த்து. 1\nவாழ்த்தும் வடிவந் திருக்கல்வி செல்வமிம் மண்ணினல்கும்\nஆழ்த்து மறுமையிற் பேரின்ப வெள்ளத் தறங்கடையை\nவீழ்த்து மலைகட லிற்பெரி தாக விரிபிறப்பைத்\nதாழ்ததுந் துறைசைத் தயாசிந்து நாதன்பொற் றாண்மலரே 2\nதுறைசையுற்றீர் தயையிற் சிந்தே 3\nசிந்தினை விந்தமாஞ் சிலையையு மடக்கிய\nசிந்தியன் முனிவனுக் கருளினை திருவருள்\nஅந்திவான் பிறையையு மப்பிறை தொடுவரை\nஅந்திவான் மலைநல் லாரையும் மணந்தனை\nஉந்தியைத் தந்தியி னுரியினை முகிலினை\nஉந்திபூத் தோன்முடி யொளிபெறத் தாறுகினை\nதந்தியி னிசைவல தாபத னுக்கும்வெண்\nதந்தியூர் சதமகன் றனக்குமன் றருளினை\nநந்திக் காரினி நாயக வுனையலால்\nநந்திக் கார்வய னறுமது வருக்கைமா\nகுந்தியார் பொழில்வயின் மந்தியைங் கனிகொடு\nகுந்தியார்ந் திடுவளங் குலவிய துறைசையில்\nவந்தியார்க் குந்தரு வானுளங் கொண்டனை\nஇந்தியப் பகைதெறூஉ மியன்முனி வரருள\nஇந்தீ வரத்திற் கிமகர னாயினை\nபுந்தி யனைய புலன்மிகு புலவரின்\nபுந்திக் கெட்டாப் புநிதனீ யாதலின்\nநந்திய வறிவுடை நாயினேன் றனக்கும்வெண்\nவந்திநா யகர்க்கரு ணற்பத முதவுவாய். 4\nஉதவிற் பதமலரை யொப்பறுமால் போதன்\nபதவிக் கரும்பதியென் பாலாம் - மதமார்\nபெரும்பகட்டோன் வேதனரி பேணுவர்சீற் றங்கொள்\nகரும்பகட்டோன் கண்டுவணங் கும் 5\nவணங்கா முடியரும் வந்து வணங்கிடுபா தர்வண்கார்\nவணங்கா முடிமதி தோய்துறை சைக்கிறை வந்தணுகா\nவணங்கா முடியி லகப்பட் டுழலு மெனக்கன்னையோ\nவணங்கா முடிக்கு மறலியென் றேநினை யாயிழையே 6\nயோறுமிடை புரகத் தானே. 7\nபுரந்தரன் மானயன் போத னாதியோர்\nவரந்தரு வாயென மலரடி பரவிட\nவேத புருடனும் பாதுகை யாகியே\nபொன்னடி யதனைத் தன்முடி மேற்கொள\nபணிமுனி புலிமுனி பதபலர் பழிச்சிட\nமணிமுடி னரனீவர் மாதவர் வணங்கிட\nமணியொளி பாற்சுவை மலர்மண மென்னவும்\nஅணிபுனல் குளிரெனத் தனையக லாதே\nஒன்றிய வரைமகள் கண்டுவப் பெய்த\nமன்றின டம்புரி யெண்டோட் பண்ணவன்\nகயிலை யென்னுஞ் சயிலந் தனையொரீஇ\nஇப்புவி செய்த நற்பெருந் தவத்தாற்\nசுப்பிர மண்ணியத் திப்பியப் பெயர்கொடு\nஅப்பிர மெனவைந் தக்கர வமுதைப்\nபவமெனுங் கோடை பாறிடச் சொரிந்தே\nசிவமெனும் பயிர்செழீஇச் சிறக்கச் செய்தனன்\nஅவனடி காணின் னமனடி காணீர்\nஅவன்படி மிதிக்கின் னமன்படி மிதிக்கீர்\nஅவன்புரங் காணின் னும்புரங் காணீர்\nஅவன்முகங் காணின் சிவன்முகங் காண்பீர்\nநல்லவ ருக்கு மல்லவ ருக்கும்\nஇல்லை யென்னச் சொல்ல வறியான்\nபோந்தவர்க் கருள்பவன் பொற்பதி யாதெனின்\nஆய்ந்த வளமலி யகன்புன் னாட்டினில்\nகாவிரி கூலமார் காவிரித் தென்கமர்\nஓவறு பல்வள மோங்கிய சோலையும்\nவண்டார் துளபமும் வன்சமு முவணமும்\nஅண்டர் தருவு மன்னமு மானும்\nசிந்தா மணியு நந்தா நிதியும்\nஆரும் போந்துஞ் சீர்பெறு நிம்பமும்\nதொண்டையுங் கெண்டையுந் துரோணமும் வேங்கையும்\nஅத்தியு மாவு முத்தம வரகம்\nஅரம்பைக் கூட்டமும் வரம்பில நிரையும்\nஆண்டுநீர் சென்றிடின் வேண்டின பெறுவீர்\nஅப்பதி கோமுத் திப்பதி யென்ப 8\nஎன்பணியும் வன்பணியு மேற்ற மணிப்பணியும்\nஎன்பணியுங் கொண்ட விறையவனே - மின்பொருந்தும்\nமாசடையா காசமுறு மன்னு பொழிற்றுறைசைக்\nகாசட���யா காசடையா வாறு. 9\nஆறணி வேணியர் தென்றுறை சைப்பதி யாளரெங்கள்\nநீறணி மேனி நிமலரைச் சேர்த்தில ணேர்ந்தசந்தச்\nசேறெனத் தீயைக் குழைத்துத் தனத்தினிற் றீட்டுமன்னை\nவேறினி யென்செயத் தான்றுணி யாள்சொலு மெல்லியரே 10\nமெல்லிநல்லாட் கோர்பால்வெள் விடைக்கோர் பால்வெம்\nவிறன்மறலிக் கோர்கான்மற் றரைப்பாம் பிற்கும்\nகொல்லுசிறு காற்புலிக்கு மறுகால் கோதில்\nகுலமுனிவன் றனக்குமுக்கால் கோடீ ரத்தின்\nவல்லரவு வாழ்சிரத்தை வரந திக்கும்\nவழங்கினீர்பிள் ளைமதியு டையீ ரும்மை\nநல்லவர்கண் மதியுடைய நம்ப ரென்பர்\nநாயினே னாண்மதியி னாத ரென்பேன் 11\nநாத வுருக்கொளு நாயக மாசிலா\nநாதவிப் பூதல நண்ண வெண்னுபு\nசீத மதிக்கலை நீத்தனை யொப்பறு\nபோத மதிக்கலை பூண்டனை தீதுசெய்\nவன்பணி தீர்த்தனை நன்பணி யேற்றனை\nமின்பணி திருத்தினை யென்பணி திருத்தினை\nமாதவர்க் கருளினை போதமெற் கருளினை\nநடமிடு பரியிவர் வடதிசை வாழுமோர்\nசக்கிலித் தோழமை தக்கதன் றெனவுனாப்\nபக்குவ வுளதினர் தொக்கவீற் றிருந்தனை\nசூலியென் றிடுபெயர் நீலியைத் துறந்தனை\nபுல்லாடை நீக்கினை கல்லாடை வீக்கினை\nஅக்கணி யொருவினை யக்கணி மருவினை\nகயிலை துறந்தனை துறைசை யுறைந்தனை\nஅன்புடை யடியர்மே லன்பையு மளவறு\nஓகையு மீகையு மோட்ட மறந்தனை\nஆதலி னடியேற் கருமறை யறிவரு\nபாத மளித்தருள் பாலிப் பாயே 12\nபாலாழி யைப்புலியின் பாலனுண வன்றளித்தென்\nபாலா ழியவினையின் பற்றறுத்தாய் - தோலாது\nசங்கெடுத்தாற் குத்திகிரி தானளித்துத் தானவார்\nசங்கெடுத்தாண் டாய்துறைசை சார்ந்து. 13\nசார்ந்து துறைசைப் பதியுறை நாயகன் றாண்மலரைத்\nதேர்ந்து கொடுவென் னுதலினிற் றீட்டில டீயவன்னை\nஓர்ந்து பழிவர லுன்னாது பாலக்கண் டாங்கியைக்கொண்\nடீர்ந்து மயறெற வெண்ணிய வெண்ணமிக் கேழைமைத்தே 14\nதேசிகனே தேசின் கொழுந்தே சிவபுரனே\nஆசிலாத் தென்றுறைசை யண்ணலே - மாசிலா\nநற்பதத்தை நீதரினே நாடேனென் வற்புரத்தை\nநற்பதத்தை நானடைவே னன்கு. 17\nநன்செய லாகக் கருதுநல் லீரிந்த நானிலத்தில்\nவன்செய லந்தக ரைத்துணி கொண்டு வருத்தலென்னைப்\nபொன்செய லாக்கிய பாசத்தைப் போக்கிடும் பூங்கடுக்கை\nமன்செய லாந்துறை சைப்பதி நாயகன் மாலையொன்றே. 18\nஉய்ய வுலக முயர்தந்தைப் பேரொரீஇத்\nதுய்ய மகன் பேர்கொளீஇச் சோதிமிகு-வய்யகத்தில்\nவண்டுறைசெஞ் சேவடியே மன்னு. 21\nமன்னித் துறைசை ���ருவிய நாதன் மலரடியை\nஉன்னித் துயிலைத் துகிலைத் தொடியை யொருவியென்றன்\nகன்னித் துடியிடை யாள்படும் பாட்டினைக் கண்டிலரே\nபொன்னித் துறைபடி யுங்குரு கீர்சொலும் போயவர்க்கே 22\nஉறையோங்கு தென்றுறைசை யுற்றே னெனக்கோ\nஉறையோங்கு நற்பொருளு மோங்கும் - சிறையோங்கு\nகால்புரங்கா ணாதொழிவேன் கந்தன் கயிற்புரியும்\nமால்புரங்காணா தொழிவேன் மற்று. 25\nமற்றென்பொருடரு வார்மலர்த் தாளின் மறலிதனைச்\nநற்றென் றுறைசைப் பதியுறைநாயகர் நாகவிறை\nபற்றென் பணிபணி மான்மழு நீத்த படிவத்தரே 26\nதோலுடையான் மால்விடையன் றூயன் துறைசையுளன்\nதோலுடைய னென்றார் சுகம்பெறுவர் - தோலுடையக்\nகூடலிலம் பாலெய்தான் கோல மலர்ப்பதத்தைக்\nகூடலிலம் பாலெய்தான் கூத்து. 29\nகூத்த னுலகுய்ய மன்றிற் குனித்துத் துறைசையுற்ற\nஆத்த னடிலமர் சூட்டிடத் தீரு மணங்குக்கொரு\nகூத்தனைக் கொன்று விருந்தீய வன்னை குறித்தல்கொலை\nபூத்தலல் லாமற் பொருளொன்று மில்லைநற் பூவையரே. 30\nஇரியும் பவப்புணரி யீர்ந்துறைசை மன்னா\nநரியைப் பரியாக்கு நாதா - அரிபிரமர்\nஎன்றுதொழு முன்னடியை யேழையடி யேற்கும்\nஇனிக்குஞ் சுவைத்துறைசைக் கரசேபொன் னெழிற்சபையில்\nகுனிக்குஞ் சிவபர நின்கோ கனக குலமலரென்\nசெனிக்குச் சிறப்புறின் றென்றிசைக்கோ மகன்போதவுன்னத்\nதனிக்குஞ் சரமத்தி லன்னேனு மென்றனைச்சார்கிலனே 34\nவுடனிறீஇநெறியுடனே நினைந்திட் டார்க்கே 35\nகேளா தவர்க்குநீண் மீளாக் கதியருள்\nகேளா கியபா கிளர்கயிலை யையொரீஇ\nஆனிட நீத்துநன் மானிட மேற்றனை\nமடத்தினைக் கருக்கமின் மடத்தினி லிருந்தனை\nதோலாடை போக்கிமென் னூலாடை வீக்கினை\nஇடத்தாளென் முடிவையா திருந்தனை போலுநீ\nநாதமூன் றெழுத்தையும் போதமாற் றியதையும்\nஓதுமண் ணாதி யெண்ணுருக் கரந்திட்டதும்\nநின்பெய ருறுப்புக ளன்புடன் றெரித்தன\nநீதரு மோதியா னாதவு ணர்ந்தனன்\nவல்லுரு மூன்றையு மெல்லுரு மூன்றையும்\nபுல்லு மிடையுருப் பொருந்து மிரண்டையும்\nகொண்டவி லச்சினை மண்டல மறியா\nவல்லுரு புவிகனல் வான்மணி மூன்றாம்\nமெல்லுரு கால்வெளி விளங்கிய மானனாம்\nஇலையணையன் போதணைய னீரிருகோட் டும்பன்\nஅன்மனக்கா வார்துறைசை யண்ண றுதியாத\nவன்மனக்கா வானோ வட. 37\nவடத்தை யணிகரன் வந்தனை செய்குவன் வந்தெனைப்பூ\nஇடத்தையன் மாலரி யேத்தி மலர்கொடு வெம்பவத்தைக்\nகடத்தைய வென்றுபன் னாளுந் தொழுந���துறை சைக்கரசன்\nஇடத்தைய னித்தவன் பொற்கழல் லென்ற னிதயத்தவே. 38\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/album", "date_download": "2018-12-09T21:51:34Z", "digest": "sha1:5OVRCZIMFXEMXGOAPYKH6GVXZSVJ4LEM", "length": 21728, "nlines": 434, "source_domain": "www.vikatan.com", "title": "Tamil Cinema / Movie Reviews, Kollywood News, Gossip & Reviews, தமிழ் சினிமா & திரைப்பட விமர்சனம்- CINEMA VIKATAN", "raw_content": "\nகன்னியாகுமரியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் திருப்பதி ஏழுமலையான் கோவில்... சிறப்பு படங்கள்: ரா.ராம்குமார்\nROYAL ENFIELD INTERCEPTOR 650 & CONTINENTAL TWIN 650 பைக்.. சென்னையில் நடைபெற்ற அறிமுக விழா... படங்கள்: வள்ளிசௌத்திரி ஆ\nகன்னியாகுமரியில் கட்டப்பட்டு வரும் திருப்பதி கோயில்... கொடிநாள் நிதிவசூலைத் தொடங்கும் ஊர்க்காவலர்கள்... #NewsInPhotos\n\"நடந்துகொண்டே இரு... பாதை தானாக உருவாகம்” - ஜென் தத்துவ மொழிகள்” - ஜென் தத்துவ மொழிகள்\nகன்னியாகுமரியில் கட்டப்பட்டு வரும் திருப்பதி கோயில்... கொடிநாள் நிதிவசூலைத் தொடங்கும் ஊர்க்காவலர்கள்... #NewsInPhotos\n\"நடந்துகொண்டே இரு... பாதை தானாக உருவாகம்” - ஜென் தத்துவ மொழிகள்” - ஜென் தத்துவ மொழிகள்\nசர்க்கஸ் கலைஞர்கள், பல்வேறு சாகசங்கள்... ஈரோட்டில் ஜாம்போ சர்கஸ்... சிறப்பு தொகுப்பு: சுபாஷ் ம நா\nஅம்பேத்கர் நினைவுதினம்... பாபர் மசூதி இடிப்பு தின ஆர்ப்பாட்டத்தில் நாஞ்சில் சம்பத்... #NewsInPhotos\nகன்னியாகுமரியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் திருப்பதி ஏழுமலையான் கோவில்... சிறப்பு படங்கள்: ரா.ராம்குமார்\nசென்னை காளிகாம்பாள் கோயிலில் ஶ்ரீபிரத்யங்கிரா மகா யாகம்... படங்கள் : வள்ளிசௌத்திரி ஆ\nநாகர்கோவில் - கோட்டாறு புனித சவேரியார் பேராலய திருவிழா படங்கள்: ரா.ராம்குமார்\nகோவை குடலூர் மாரியம்மன் கோவில்... படங்கள் :ஆயிஷா அஃப்ரா\nஆந்திராவில் அமைந்துள்ள பெலும் குகை #பார்க்கரசிக்க ஸ்பாட் விஸிட்.. படங்கள்: வள்ளிசௌத்திரி ஆ\nகீழ்வாலை கிராமத்தில் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய பாறை ஓவியங்கள்... #SpotVisit படங்கள்: தே.சிலம்பரசன்\nகன்னியாகுமரியில் ஒகி புயலால் ஏற்பட்ட பேரழிவு... ஓராண்டுக்குப் பின் `அன்றும் - இன்றும்' சிறப்புப் புகைப்படத் தொகுப்பு: ரா.ராம்குமார்\n''சாதிகள் அனைத்துமே தேசவிரோத சக்திகள்\" - அம்பேத்கர் பொன்மொழிகள் #VikatanPhotoCards\nகொட்டும் மழையில் புதுச்சேரி விடுதலை நாள் விழா கொண்டாட்டம் சிறப்பு படங்கள்: அ.குரூஸ்தனம்\nஎம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா..\nநாகர்கோவ���லில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி படங்கள்: - ரா.ராம்குமார், ஆர்.எம்.முத்துராஜ்.\nகிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை ஸ்பாட் விசிட்... படங்கள்: வ.யஷ்வந்த்\nகுலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா... சிறப்பு புகைப்பட தொகுப்பு\nகோபாலபுரம் முதல் மெரினா வரை... கண்ணீரில் மிதந்துவந்த கலைஞர் கருணாநிதி\nமேள தாளத்துடன் வரவேற்கப்பட்ட சுட்டீஸ்கள்... விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு... சிறப்பு தொகுப்பு\nROYAL ENFIELD INTERCEPTOR 650 & CONTINENTAL TWIN 650 பைக்.. சென்னையில் நடைபெற்ற அறிமுக விழா... படங்கள்: வள்ளிசௌத்திரி ஆ\nஅக்டோபர் 2018-ல் இந்தியாவில் அதிகம் விற்பனையான டாப் 10 இருசக்கர வாகனங்கள்\nஅக்டோபர் 2018-ல் இந்தியாவில் அதிகம் விற்பனையான டாப் 10 கார்கள்\nவேகத்தில் 79 ரன்... 55 நிமிடங்களுக்கு ஒரு ரன் கூட இல்லை... புஜாரா செஞ்சுரி ஸ்பெஷல்\nசச்சின் - 3,630 ரன்கள், கும்ப்ளே 111 விக்கெட்டுகள்... ஆஸியில் இந்திய முத்திரைகள்\n''THe Man of final'' கவுதம் கம்பீர் ஓய்வுக்கு கிரிக்கெட் ரசிகர்களின் மீம்ஸ் வாழ்த்து....\nஇந்தியா - வெஸ்ட் இண்டீஸ்... கடைசி டி-20 கிரிக்கெட் போட்டி சிறப்பு படங்கள்: தே.அசோக்குமார்\nஃப்ரெண்டு; பிக் பாஸ் போனாப்ள; வெளிய வந்ததும் கல்யாணம் பண்ணிட்டாப்ள.. - டேனி - டெனிஷா ஜாலி போட்டோஷூட்... படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்\n'யாருய்யா இது மிக்சர் சாப்பிடுறது' - `பியார் பிரேமா காதல்' மீம் விமர்சனம்\n'நிறம் மாறாத பூக்கள்' ஷூட்டிங்ல ஸ்பாட் படங்கள் - ஜெ.வேங்கடராஜ்\nவெற்றிமாறன் பகிர்ந்த ‘வடசென்னை’ ரகசியங்கள் #VadaChennaiInAV\nஜப்பான் ராணுவத்தின் ஸ்பை கேமரா பார்த்திருக்கீங்களா - வின்டேஜ் கேமராக்களின் தொகுப்பு #VikatanPhotoCards\n' - `காற்றின் மொழி' மீம்ஸ் விமர்சனம்\nபால் 12 பைசா... பெட்ரோல் 27 பைசா... ’ஹிஹி’ 1947-ன் விலை பட்டியல்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://drbjambulingam.blogspot.com/2017/05/blog-post_27.html", "date_download": "2018-12-09T22:55:19Z", "digest": "sha1:HDAQMGSZOO2PYQDNHC67777UIBAHAWWN", "length": 32332, "nlines": 493, "source_domain": "drbjambulingam.blogspot.com", "title": "Dr B Jambulingam: திருவீழிமிழலை வீழிநாதர் கோயில்", "raw_content": "\n26 பிப்ரவரி 2017 அன்று குடும்பத்துடன் கோயில் உலா சென்றதைப் பற்றி முந்தைய பதிவில் விவாதித்தோம். அக்கோயில்களில் கட்டடக்கலை நுணுக்கத்தில் சிறப்பு பெற்ற கோயிலான திருவீழிமிழலை வீழிநாதர் கோயிலைப் பற்றி இப்பதிவில் காண்���ோம்.\nகட்டடக்கலைஞர்கள் கோயில்கள் கட்டும்போது திருவலஞ்சுழியிலுள்ள பலகணி, ஆவுடையார்கோயிலிலுள்ள கொடுங்கை, திருவீழிமிழலையிலுள்ள வவ்வால் நத்தி மண்டபம் போன்ற பாணியினைத் தவிர பிற அமைப்பில் கட்டுவதாகக் கூறுவார்களாம். அத்தகைய சிறப்பு பெற்ற கோயில்களில் திருவலஞ்சுழியிலுள்ள கோயிலைப் பற்றியும் பலகணியைப் பற்றியும் முன்னர் நாம் பார்த்துவிட்டோம். இப்போது திருவீழிமிழலைக் கோயிலையும், அங்குள்ள வவ்வால் நத்தி மண்டபத்தையும் காண்போம், வாருங்கள்.\nதேவார மூவரால் பாடப்பெற்ற பெருமையுடைய இக்கோயில் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள மூலவர் வீழிநாதர், இறைவி சுந்தரகுசாம்பிகை. வாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது ராஜ கோபுரம் உள்ளது. ராஜ கோபுரம் வெளியே தெரியாதவாறு நடைபாதைக் கூரை அமைத்துள்ளனர். அதையடுத்து கொடி மரம், நந்தி, பலிபீடம் ஆகியவை உள்ளன. அதனைக் கடந்து உள்ளே செல்லும்போது உயர்ந்த தளத்தில் கருவறை உள்ளது. கருவறைக்கு முன்பாக உள்ள முன் மண்டபம் தாராசுரம் ஐராவதேசுவரர் கோயிலை நமக்கு நினைவூட்டும். கோயில் விமானத்தை விண்ணிழி விமானம் என்கின்றனர்.\nகருவறையில் உள்ள மூலவரை வணங்கும்போது அவருக்குப் பின்புறம் திருமணக்கோலத்தில் இறைவனும் இறைவியும் உள்ளதை காணமுடிந்தது. இவ்வாறாக மூலவருக்குப் பின்புறம் இறைவனையும், இறைவியையும் நல்லூரிலும், வேதாரண்யத்திலும் பார்த்த நினைவு. திருச்சுற்று வழியாக சுற்றிவரும்போது இடப்புறத்தில் அம்மன் சன்னதி உள்ளது. அம்மன் சன்னதியின் முன்புறம் நந்தியும், பலிபீடமும் உள்ளன.\nஅம்மன் சன்னதியைச் சுற்றிவிட்டு வெளியே திருச்சுற்று வழியாக வரும்போது ராஜ கோபுரத்தினை அடுத்து, (கோயிலுக்கு உள்ளே வரும்போது கோயிலின் இடப்புறத்தில் ராஜ கோபுரத்தின் முன்பாக) மிகவும் புகழ் பெற்ற வவ்வால் நத்தி மண்டபம் அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டு அதிசயங்களில் ஒன்றான, கட்டடக்கலைக்குப் புகழ் பெற்ற மண்டபமாகும்.\nஇம்மண்டபம் 175 அடி நீளமும் 75 அடி அகலமும் கொண்டுள்ளதாகவும், நடுப்பகுதி வவ்வால் நெற்றி அமைப்பில் உள்ளதாகவும் தெரிவித்தனர். நடுப்பகுதியில் தூண்கள் காணப்படவில்லை. மண்டபத்தின் உள்ளே சென்று பார்க்கும்போது அதன் பிரமிப்பை நாம் உணர முடியும். வாய்ப்பு கிடைக்கும்போது நம் பெருமையினையும், கட்டடக்கலை நுட்பத்தையும் வரலாற்றுக்கு அறிவிக்கின்ற இந்த மண்டபம் அமைந்துள்ள இக்கோயிலுக்குச் செல்வோம்.\nஇக்கோயிலுக்கும், புகழ் பெற்ற வவ்வால் நத்தி மண்டபத்திற்கும் சென்ற நினைவாக நாங்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.\nLabels: திருவீழிமிழலை, வௌவால்நத்தி மண்டபம்\nபுகைப்படங்களோடு கோவிலைப்பற்றிய அரிய வரலாற்று நிகழ்வுகளை தந்த முனைவர் அவர்களுக்கு நன்றி\nவௌவால் மண்டபத்தின் புகைப்பட கோணம் பிரமிக்க வைக்கிறது.\nஉங்கள் பதிவும் படங்கள் மூலம் மீண்டும் கோவிலை தரிசிக்க வாய்ப்பு கிடைத்தது. பல வருடங்க்களுக்கு முன் பார்த்தது.\nஉற்சவர் சிலை வெகு அழகாய் இருக்கும்.\nதிருவீழிமிழலையில் சில காலம் நாங்கள் இருந்திருக்கின்றோம்.. நினைவில் கலந்த அழகிய ஊர்..\nஅழகான படங்களுடன் இனிய பதிவு..\nபடங்களுடன் உங்கள் வர்ணனையும் சூப்பர்\nஅடுத்த தஞ்சை பயணத்தில் இங்கும் செல்ல முடிவெடுத்துள்ளோம்.\nபடங்களும் அழகு. சொல்லிய விதமும் அழகு. அன்புடன்\nமுனைவர் மு.இளங்கோவன் 30 May 2017 at 07:23\nஅருமையான பதிவு. மாவட்டந்தோறும் தங்களைப் போல் ஒருவர் எழுத முன்வந்தால் தமிழக வரலாறு முழுமையாகப் பதிவுறும். பாராட்டுகளும் வாழ்த்துகளும்.\nவௌவால் மண்டபத்துக்குப் பெயர்க் காரணம் ஏதாவது உள்ளதா சார்175 x 75 மண்டபம் அசத்தலாக இருக்கிறது\nவவ்வாலின் நெற்றி போல இருப்பதால் அவ்வாறு அழைக்கின்றார்கள் ஐயா.\nசிறப்பான ஆலயத்தைப் படங்களோடு தந்தமைக்கு நன்றி ஐயா வாழ்க நலம்\nஇதனை அன்றே வாசித்துக் கருத்திட்டு அது வெளியாகச் சிரமப்பட்டது ஐயா.\nபடங்கள் மிக அழகு. உங்கள் விவரங்களின் வர்ணனையும் சிறப்பு..\nஅலைபேசி: 9487355314, உதவிப்பதிவாளர் (பணி நிறைவு), தமிழ்ப் பல்கலைக்கழகம்\nஇந்திரா பிரியதர்ஷினிக்கு நேரு எழுதிய உலக வரலாறு\nஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி : புதிய சொல்லைச் சேர்த்தல்\nவிக்கிரம சோழனுலா : பதிப்பாசிரியர் தில்லை. கோவிந்தராஜன்\nகல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (முதல் பகுதி) : ப.தங்கம்\nகோயில் உலா : 17 மார்ச் 2018\nசமயபுரம் போஜீஸ்வரர் கோயில் : நவம்பர் 2017\nசைவ சித்தாந்தத்தில் முப்பொருள் விளக்கம் : புலவர் வ.குமாரவேலு\nதஞ்சாவூர் (கி.பி.600-1850) : குடவாயில் பாலசுப்ரமணியன்\nநாலாயிர திவ்யப் பிரபந்தம் : பெரிய திருமொழி : திருமங்கையாழ்வார்\nபணி நிறைவு வாழ்த்தியல் விழா : நன்றி, தமிழ்ப்பல்கலை...\nவிதானத்துச் ���ித்திரம் : ரவிசுப்பிரமணியன்\nகோயில் உலா : 26 பிப்ரவரி 2017\nவிக்கி மூலம் – மெய்ப்பு பார்த்தல் – காணொளிகள்\nபேயோட்ட வந்தாராம் சீ.சீ.ரவி சாமியார் . . .\n1191. பரலி சு.நெல்லையப்பர் -3\nஊருக்குள்ளே இப்படி பேசிகிடுதாங்களாம் அது உண்மையாகலைஞரை போல அல்ல ஸ்டாலின்\nவிண்வெளியிலிருந்து பார்க்கும்போது இமயமலையின் தோற்றம் புகைப்படம்\nகாளஹஸ்தி - கல்யாண சீர் வரிசை – நிழற்படத் தொகுப்பு\nஸ்ரீ ஐயப்ப சரிதம் 15\nஞாயிறு : தூரம் அதிகமில்லை...\nஅழகப்பா பல்கலைக்கழகத்தில் 2018ஆம் ஆண்டு பன்னாட்டுக் கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக.\n9. பா மாலிகை (வாழ்த்துப்பா) கௌரி சிவபாலனுக்கு வாழ்த்துகள்.\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nஅரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம்\nதிண்டுக்கல் மாவட்ட நூலகத் துறை போட்டிகள் - பாராட்டுச் சான்று\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nநம்மவரின் நூல் வெளியீட்டு விழா\nஒரு காதல் மொட்டிலேயே கருகுகிறதா\n (பயணத்தொடர், பகுதி 42 )\nவெள்ளை உடைக்குள் கரையும் பருவம் - சிறுகதைகள்\nஇருவேறு உலகம் – 113\nகாவிரிப் படுகை சரிந்தால் தமிழ்நாட்டின் உணவுப் பத்தாயமே ஓட்டையாகிவிடும் 174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த நெல் ஜெயராமனின் கடைசிப் பேட்டி\nபறவையின் கீதம் - 77\nஎஸ்.ராமகிருஷ்ணனுக்கு 2018 சாகித்ய அகாடமி விருது\nதேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.\nஆற்றில் போட்டதை குளத்தில் தேடுவதா\nஆற்றில் போட்டதை குளத்தில் தேடுவதா\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nபிரிட்டிஷ் முத்த அதிர்ச்சியிலிருந்தே தமிழனால் இன்னும் மீள முடியவில்லை - இளைய அப்துல்லாஹ் பேட்டி\nஅன்றாடக் கலைச்சொல் அகராதி - இரண்டாம் தொகுதி\nதமிழகத்தின் இரும்புக் காலம்: 2 இரும்பு உருக்காலைத் தொழில் நுட்பமும் இரும்பின் பயன்பாடும்\nதேன்சிட்டு மின்னிதழ் டிசம்பர் 2018\nஷார்ஜா - உலகப் புத்தகத் திருவிழா\nசிட்டுக்கு, சின்ன சிட்டுக்கு சிறகு முளைத்தது\nஎன் நண்பர்கள் எங்கள் ஊரில் சேவை - சோலச்சி\nபொன்னி நாட்டில் பௌத்தம் : வேர்கள் : 25 நவம்பர் 2018\nஐதரேய உபநிஷதம் – 1\nஅதிகார, மேதமைப் பெருமித உணர்வு மீண்டும் பிழைகளே உற்பத்தி செய்யும்\nமதிப்பீட்டுப் பேச்சு - தமிழூற்று - யூடியூப்பில்\nTamil e-Noolaham | தமிழ் மின் நூலகம்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nஉங்கள் வாழ்வில் தமிழி���் இடம் எது (2/2) - தமிழ் வாழவும் தமிழர் தமிழராக வாழவும் ஒரு முழுமையான செயல்திட்டம்\nதமிழன் என்றொரு இனம் உண்டு... தனியே அவர்க்கொரு குணம் உண்டு...\nகாலமாகிப் போன கடிதம் எழுதும் கலை\nகர்நாடகாவை மிரள வைத்த தஞ்சை விவசாயிகள்\nகர்நாடகாவை மிரள வைத்த தஞ்சை விவசாயிகள்\nதேதி குறிக்கப்பட்ட வனம் – வையவன் கவிதைகள்\nதொல்லியல் ஆய்வுக்கழகம் - புதுக்கோட்டை\nநாடற்றவனின் கனவுகள் (சுகன்யா ஞானசூரி)\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 7\nஇலக்கியச் சாரலில் புதிய வேர்கள் நூல் விமர்சனம்\nமருங்கூர் - சங்ககால நகரம் (பகுதி 2)\nமன அழுத்தம் - அழுத்தப்படும் பெண்கள்\nஆழி சூழ் கேரளத்துக்கு அன்பு சூழ நிதி...\nமு.க. - வாழ்வும் மரணமும்\nஓய்வறியாது உழைத்து மறைந்த சூரியன்\nஓய்வறியாது உழைத்து மறைந்த சூரியன்\nஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம்\nநெஞ்சம் மகிழ வைக்கும் அவ்வையார்கள்\nநினைவு ஜாடி /Memory Jar\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nசுப்புரமணியன் சுவாமியும் சீனாவும் - நீங்க நல்லவரா \nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nகும்பகோணம் மகாமக குளத்தில் பக்தர்கள் நீராட 10 நாட்களும் அனுமதி\nஅது ஒரு கனாக் காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://goldtamil.com/2017/12/30/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-12-09T21:44:02Z", "digest": "sha1:C4HGG4Q2RJ2PQTVIMYOTYVRSGZQVQWSL", "length": 17038, "nlines": 148, "source_domain": "goldtamil.com", "title": "அரங்கநாதரின் ‘பஞ்ச அரங்கத் தலங்கள்’ - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News அரங்கநாதரின் ‘பஞ்ச அரங்கத் தலங்கள்’ - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News", "raw_content": "\nHome / ஆன்மீகம் /\nஅரங்கநாதரின் ‘பஞ்ச அரங்கத் தலங்கள்’\nகாவிரி நதி பாயும் பரப்பின் கரையில் அமைந்துள்ள அரங்கநாதரின் (திருமால்) 5 ‘பஞ்ச அரங்கத் தலங்கள்’ ஆலயங்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nஸ்ரீரங்கப்பட்டினத்���ில் உள்ள ஆதிரங்கம், ஸ்ரீரங்கத்தில் உள்ள மத்தியரங்கம், திருப்பேர்நகர் என்னும் கோவிலடியில் உள்ள அப்பாலரங்கம், கும்பகோணத்தில் உள்ள சதுர்த்தரங்கம், திருஇந்தளூரில் உள்ள பஞ்சரங்கம் ஆகிய ஐந்தும் ‘பஞ்ச அரங்கத் தலங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. காவிரி நதி பாயும் பரப்பின் கரையில் அரங்கநாதரின் (திருமால்) ஆலயங்கள் அமைந்த ஐந்து மேடான பகுதிகள் என்பது இதன் பொருள்.\nகர்நாடக மாநிலம், ஸ்ரீரங்கப்பட்டனத்தில் காவிரி நதி இரண்டாகப் பிரிந்து மீண்டும் ஒன்று சேருகிறது. இங்குள்ள அரங்கநாத சுவாமி ஆலயமே, ‘ஆதிரங்கம்’ எனப்படுகிறது. சப்த ரிஷிகளில் ஒருவரான கவுதமர், இங்கு வந்து பெரு மாளின் தரிசனம் வேண்டி தவமிருந்தார். இதையடுத்து பெருமாள், அவருக்கு புஜங்க சயன திருக்கோலத்தில் காட்சி தந்தார். பெருமாளிடம் அதே கோலத்தில் இங்கு எழுந்தருளும்படி முனிவர் வேண்டிக் கொண்டதன் பேரில், இறைவன் எழுந்தருளிய தலம் இது.\nதமிழ்நாட்டில் காவிரி நதி இரண்டாகப் பிரிந்து, மீண்டும் ஒன்று சேருமிடம் ஸ்ரீரங்கம் ஆகும். இது ‘மத்தியரங்கம்’ என்று பெயர் பெறுகிறது. சிலர் இதை ‘அனந்தரங்கம்’ என்ற பெயரிலும் அழைக்கிறார்கள். முதல் திவ்ய தேசமான ஸ்ரீரங்கம், 21 கோபுரங்களும், 7 சுற்று பிரகாரங்களும் அமையப்பெற்ற ஒரு சுயம்புத் தலம். இங்கு பெருமாள் தங்கத்தால் வேயப்பட்ட விமானத்தின் கீழே புஜங்க சயனத் திருக் கோலத்தில் தெற்கு நோக்கியபடி காட்சி தருகிறார். மதுரகவி ஆழ்வார் தவிர அனைத்து ஆழ்வார்களும் பாடிய ஒரே திவ்யதேசம் இதுவாகும்.\n108 திவ்யதேசங்களில் ஒன்றாகவும், பஞ்ச அரங்க தலங்களில் ‘அப்பாலரங்கம்’ என்றும் போற்றப்படுகிறது, திருப்பேர்நகர் என்ற கோவிலடி அப்பால ரங்கநாதர் கோவில். இந்த ஆலயம் கொள்ளிடம் இரண்டாகப் பிரியும் இடத்தில் இந்திரகிரி என்று அழைக்கப்படும் சிறு குன்றின் மேல் அமைந்துள்ளது. திருச்சி அருகே உள்ள லால்குடியில் இருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் இந்த ஆலயம் இருக்கிறது.\nஉபமன்யுவிடம் இருந்து பெருமாள் அப்பக்குடத்தை பெற்றதால், இத்தல இறைவனுக்கு அப்பக்குடத்தான் (அப்பால ரங்கநாதர்) என்று பெயர். இங்கு பெருமாள் மேற்கு நோக்கிய கோலத்தில், புஜங்க சயனத்தில் அருள்பாலிக்கிறார். பெருமாள், இந்திரனுக்குக் கர்வம் போக்கியும், மார்க்கண்டேய முனிவருக்கு எம பயம் ந��க்கியும், உபரிசிரவசு மன்னனுக்கு சாபம் மற்றும் பாவம் போக்கியும் அருளிய தலம்.\nகும்பகோணம் சாரங்கபாணி ஆலயம் தான் ‘சதுர்த்தரங்கம்’ என்று போற்றப்படுகிறது. காவிரி நதி – காவிரி, அரசலாறு என்று இரண்டாகப் பிரிந்து மீண்டும் ஒன்று சேரும் இடமான கும்ப கோணத்தில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. இந்த திவ்யதேசத்தில் பெருமாள் சன்னிதி ஒரு தேர் போன்ற அமைப்பில் இருக்கிறது. தேரின் இருபுறங்களிலும் உத்ராயண, தட்சிணாயன வாசல்கள் உள்ளன. பெருமாள் வைதிக விமானத்தின் கீழ் சங்கு, சக்கரம் மற்றும் சாரங்கம் என்னும் வில் ஏந்தியவாறு, கிழக்கு நோக்கி உத்தான சயன திருக்கோலத்தில் அருள்புரிகிறார். எனவே இவர் ‘சாரங்கபாணி’ என்று பெயர் பெற்றுள்ளார். இத்தலத்தில் பெருமாளை ஏழு ஆழ்வார்கள் மங்களாசாஸனம் செய்துள்ளனர்.\nகாவிரியின் வடகரையில் அமைந்துள்ள திருஇந்தளூர் திருத்தலம், பெருமாளின் 108 திருப்பதி களுள் ஒன்று. பஞ்ச அரங்க தலங்களில் ‘பஞ்சரங்கம்’ மற்றும் ‘அந்தரங்கம்’ என்று சொல்லப்படுகிறது. இத்தலத்தில் அருளும் பரிமள ரங்கநாதர், வேதசக்ர விமானத்தின் கீழ் சதுர் புஜங்களுடன் ஆதிசேஷன் மீது கிழக்கு முகமாக வீரசயன திருக்கோலத்தில் வீற்றிருக்கிறார். பெருமாள் சன்னிதியின் இருபுறங்களிலும் ஸ்ரீதேவி கங்கையாகவும், பூதேவி காவிரியாகவும் காட்சியளிப்பது சிறப்புக்குரியதாகும். பரிமளரங்கநாதர் திருவடிகளில் எமதர்மராஜரும், அம்பரீஷ சக்ரவர்த்தியும் அமர்ந்து இரவும், பகலும் பூஜித்துக் கொண்டிருக்கிறார்கள். சந்திரன், சந்திர புஷ்கரிணி தீர்த்தத்தில் நீராடி, தன் சாபம் நீங்கப் பெற்றமையால் இவ்வூர் ‘திருஇந்தளூர்’ எனப்பெயர் பெற்றது.\nஐந்து தெய்வ விக்கிரகங்களை வைத்து வழிபடுவதற்கு, ‘பஞ்சாயதன வழிபாடு’ என்று பெயர். இதில் விநாயகர், சூரியன், விஷ்ணு, அம்பாள், சிவலிங்கம் ஆகியவற்றை ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் வைத்து வழிபாடு செய்யலாம். இதில் மற்ற தெய்வங்களுக்கு நடுவாக, விநாயகரை வைத்து வழிபடுவதற்கு ‘கணபதி பஞ்சாயதனம்’ என்று பெயர்.\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nPosted On : ஆன்மீகம்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nPosted On : ஆன்மீகம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nPosted On : ஆன்மீகம்\nPosted On : ஆன்மீகம்\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\nPosted On : ஆன்மீகம்\nதிருவாலங்காடு கோவிலில் ஆருத்ரா தரிசன விழா\nPosted On : ஆன்மீகம்\nநகைச்சுவைக்கும் ஓர் எல்லை உண்டு – வைரமுத்து எச்சரிக்கை\nகவுதம் மேனன் படத்தில் இருந்து விலகிய விஷ்ணு விஷால்\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\n2017: டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nரூ.1000 விலை குறைக்கப்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன்\nபுதிய அம்சங்களுடன் மைஜியோ ஐ.ஓ.எஸ். அப்டேட்\nதாய்லாந்தில் மோசடி பேர்வழிக்கு 13,275 வருடம் ஜெயில்\nசீன வர்த்தக நிறுவனத்தில் டிரம்ப் வடிவத்தில் நாய் பொம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?page=70", "date_download": "2018-12-09T21:26:01Z", "digest": "sha1:NSLXDI7JCMZOKUKMZHEWGDVL6HRNWRP3", "length": 11947, "nlines": 224, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nநேரத்தில் செய்த உதவி உலகத்தைவிட பெரியது\nஒவ்வொருத்தர் வீட்லேயும் இருக்குற தலைவர்களின் படமே சொல்லாம சொல்லுது அவங்களோட சாதிய வெறிய இன்னைக்கு சட்ட வல்ல read more\nஇந்தியா - மேட் இன் சீனா \nஎன்னா சார் , என்னா மேடம் எப்படி இருக்கீங்க வாழ்க்கை எப்படி போவுது எப்படி போனா என்ன வாழனும் அதானே முக்கியம் . வ read more\nநேதாஜின் மர்ம மரணம் நேருவின் அரசியல் சூழ்ச்சி.\n-மலையருவிபடமெடுத்தாடிப்பாய்ந்து தீண்டிய வார்த்தைகளிலிருந்துஉள்ளிறங்கும் விஷம்சொற்களுக்கிடையேதொக்கி நி read more\nசமூகம் அனுபவம் சமுதாயக் கவிதை\nவருவதையும் போவதையும் கூற முடியாத குளிரொன்றைப் போன்ற அது தென்படாதெனினும் உணரலாம் எம்மைச் சுற்றி இருப்பதை அது read more\nஇனிய சொல் எப்போதும் இன்பம் தரும்\nபூ தெரியுமா உங்களுக்கு பூக்கள் தெரியுமா .எல்லாம் தெரிந்து இருக்கும் .தினசரி வாழ்வில் பூக்களை கடக்காதவர்கள் யா read more\nஐயோ இப்பிடியும் ஒரு பொளப்பு த���வைதானாக்கும்...\nமாற்றான் - தோற்றானா வென்றானா\nமாற்றான் - தோற்றானா வென்றானா\nமாற்றான் ரொம்ப எதிர்பாப்பை ஏற்ப்படுத்தும் எந்த படமும் அதை நேர் செய்வதில் இருந்து தவறுகிறது .சமீப உதாரணம் மா read more\nநடுச்சாமத்தில்உறக்கத்துக்கும் விழிப்புக்குமிடையேமனம் ஓடும் எல்லா இடங்களுக்கும்அறியா வெளிகளுக்கும்.‘டொக் read more\nதமிழில் \" ஒன்பது \" என்ற சொல்லின் விதிவிலக்கு\nதமிழின் குறியீடுகள் பற்றி ஒரு சிறிய அறிமுகத்தை மட்டும் பார்த்தோம் . இப்போது ஒரு சிறு தகவலை மட்டும் விட்டுச் செ read more\nதமிழில் எண்கள் பற்றிய அறிவு மிகத் தாராளமாக இருந்தது. இன்று உலகத்துக்கே வழங்கும் இந்து ( இந்திய) எண் முறையை வழங்க read more\nஒரு சமூக வலைதளத்துல இந்தப்படத்தை பகிர்ந்து \"இது ரொம்ப தப்பு\" , பெண் என்பவள் சிகரெட் பிடிப்பது தப்பு, கேவலம்,, அச read more\nபூர்விகா மொபைலின் பகல் கொள்ளை\nபாபர் மசூதிக்கு அடியில் ராமர் கோயில் இருந்ததா \nகாத்திருப்பு | வினவு வாசகர்களின் புகைப்படங்கள் \nவிலங்குகளில் செயற்கைமுறை கருவூட்டல் தொழில்நுட்பம் – ஒரு வதையா \nநம் மரபின் மீது மாளாப்பற்று கொண்ட தோழர் நெல் ஜெயராமன் மரணம் | மக்கள் அதிகாரம் இரங்கல் செய்தி - வினவு.\nநம் மரபின் மீது மாளாப்பற்று கொண்ட தோழர் நெல் ஜெயராமன் மரணம் | மக்கள் அதிகாரம் இரங்கல் செய்தி.\nகஜா புயல் : தேசிய பேரிடராக அறிவித்து இராணுவத்தை களத்தில் இறக்கு \nசோழ நாடு சேர நாடு பாண்டிய நாடு வட மாநிலங்கள் சங்கமிக்கும் அம்மா உணவகம்.\n மக்கள் அதிகாரம் சட்டமன்ற முற்றுகை - வினவு.\n மக்கள் அதிகாரம் சட்டமன்ற முற்றுகை \nமூனு மாடி ஏறிப் போய் சிலிண்டர் போட்டாலும் பத்து ரூபாதான் \nபல்பு வாங்க மறக்காதீங்க : தாமிரா\nஒரு எழவின் கதை : ஈரோடு கதிர்\nஉங்களுக்கு நடந்த கதை : ஜ்யோவ்ராம் சுந்தர்\nகல்கியில் எனது கவிதை : SILVIA MARY\nஇறப்பும் இறப்பு சார்ந்தும் : Kappi\nபாலாஜி ன் இதுதானப்பா நடந்தது : ஹேமா\nஇடம் மாறிய கால் : வால்பையன்\nகொலு : துளசி கோபால்\nஆயா : என். சொக்கன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aatroram.com/?cat=11", "date_download": "2018-12-09T22:55:24Z", "digest": "sha1:QTEWADJ3T4REC35BOXL2TZU6DXABQYLA", "length": 18136, "nlines": 160, "source_domain": "www.aatroram.com", "title": "தேன் விருந்து", "raw_content": "\nஅபுதாபியில் அமீரக தமிழ் சொந்தங்களின ஒன்று கூடல்\nதெலுங்கானா காங். செயல் தலைவரானார் அசாரூதீன்… 2019 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி\nதொழிலதிபர்களின் கடனை தள்ளுபடி செய்த மாதிரி விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யுங்கள்: ராகுல் காந்தி\nகஜா புயலால், வேளாங்கண்ணி மாதா கோயிலில் சேதம்.. ஏசுநாதர் சிலை உடைந்தது\nமக்களின் மருத்துவர் டாக்டர் சேஷாத்திரி மறைந்தார்.. சோகத்தில் பரங்கிப்பேட்டை\nதஞ்சை : கரை உடைந்த கல்யாண ஓடையில் கரைந்து போன விவசாயிகளின் கண்ணீர் \nஇறையில்ல கட்டிட பணிக்கு உதவுங்கள்\nசாலையோர பிரம்புக் கடையும் சிறுவனின் சயின்டிஸ்ட் கனவும் \nரணிலை பதவியிலிருந்து நீக்கியது ஏன்- ராஜபக்சேவை நியமித்தது ஏன்- ராஜபக்சேவை நியமித்தது ஏன்.. சிறிசேனா பரபரப்பு தகவல்\nநடுக்கடை – முஹம்மது பந்தர்\nகோடையில் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய பழங்கள்\nகோடையில் குழந்தைகளை நோய் தொற்றில் இருந்து பாதுகாக்க அவர்களுக்கு என்னென்ன பழங்கள் கொடுத்தால் நன்மை தரும் என்பதை பற்றி பார்ப்போம்..…\nகோடையில் வீட்டை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள சில வழிகள்\nகோடை வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. என்ன தான் வெளியே சுற்றாமல் வீட்டிலேயே இருந்தாலும், கோடை வெயிலின் தாக்கத்தை நன்கு உணர…\nகோடைக்கு இதம் தரும் தயிர் ஒரு மருந்தும் கூட…\nதயிர், உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. தினமும் மூன்று வேளை தயிர் சாப்பிட்டு வந்தால், உடல் பருமன் குறைந்து, உடல்…\nஉடலுக்கு குளிர்ச்சியும் புத்துணர்வும் தரும் இயற்கை குளிர்பானங்கள்\nகோடைகாலத்தில் அதிக தாகம், நாவறட்சி மற்றும் நீர்ச்சத்து குறைபாடு போன்றவை ஏற்படும். அதன் காரணமாக அனைவரும் நீர் சார்ந்த பானங்களை…\nதினமும் ஒரு கொய்யா சாப்பிடுங்கள்: இந்த பிரச்சனைகள் வராது\nஅனைவரும் விரும்பி சாப்பிடக் கூடிய கொய்யா பழத்தில் விட்டமின் B, C, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து இது போன்ற தாது…\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் லெமன் – புதினா ஜூஸ்\nவெயில் காலத்தில் உடல் சூடால் அவதிப்படுபவர்கள் லெமன் – புதினா ஜூஸ் குடிக்கலாம். இன்று இந்த லெமன் – புதினா…\nகோடை வெயிலுக்கு உடலுக்கு குளிர்ச்சி தரும் நுங்கு\nகோடைக்காலத்தில் நம்மைப் பாதுகாக்க இயற்கை அளித்துள்ள ஒரு வரப்பிரசாதம் தான் நுங்கு. நுங்கு சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை…\nஆனைக்கு ஒரு காலம் வந்தால்… பூனைக்கு ஒரு காலம் வரும்…\nஆனைக்கு (ஆ+நெய்) ஒரு காலம் வந்தால்… பூனைக்கு (பூ+நெய்) ஒரு காலம் வரும்…இது ஒரு பழமொழி… ஆனால்… இது ஒரு…\nசளி, இருமல் விரட்ட உதவும் எளிய வீட்டு வைத்தியம்\nசளியும் இருமலும் வந்துவிட்டால் நாம் படும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல. கூடவே தொண்டைவலியும் வந்துவிட்டால் அவ்வளவுதான். சில வேளைகளில் உடலில்…\nபத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம்\nநன்றி குங்குமம் டாக்டர் மிளகு தி கிரேட் ‘பத்து மிளகு கையில் இருந்தால் பகைவர் வீட்டிலும் உண்ணலாம்’என்பது பிரபலமான பழமொழி.…\nOctober 23, 2018 0 ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி மக்கள் எழுச்சிக்கான குரல் – பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ\n இது பெண்கள் வளைக்கப்பட்ட கதையல்ல \nApril 16, 2018 0 பாஜக ஆட்சியில் பச்சைக் குழந்தைகளின் பரிதாபம்\nApril 9, 2018 0 கனடாவில் ஒரு தெருவுக்கு இந்தத் தமிழனின் பெயர்\nApril 2, 2018 1 மார்பகங்கள்: தவறான நம்பிக்கைகளும்.. மருத்துவ உண்மைகளும்..\nMarch 28, 2018 0 ராகவன் கோபம் நியாயம்\nMarch 17, 2018 0 திராவிட நாடு கோரிக்கையை அண்ணா ஏன் கைவிட்டார்\nFebruary 25, 2018 0 அய்மான் சங்கம் – ஆவணப்படம்\nFebruary 14, 2018 0 காயிதேமில்லத் ஊடகக் கல்விக்கான சர்வதேச அகாடமி ( QIAMS )-யின் பொதுச்செயலாளர் எம்.ஜி. தாவூத் மியாகானுடன் ஒரு சந்திப்பு\nApril 10, 2017 0 விமானம் தரையிரங்கும் அருமையான காணொலி.\nApril 6, 2017 0 இப்படி ஒரு அருமையா விளையாட்டை நீங்க பார்த்திருக்க மாட்டீங்க..\nApril 3, 2017 0 அரபிகள் பாலைவன பகுதியில் வேட்டை ஆடும் காணொலி.\nApril 2, 2017 0 பாப்புகள் உணவை துரத்தும் காட்சி..\nApril 1, 2017 0 கஷ்டமர் கேருக்கு வெச்சு ஆப்பு…\nJanuary 5, 2017 0 ஆபத்திலிருந்து தன் சகோதரனை காப்பாற்றும் சிறுவன் – காணொலி\nDecember 24, 2016 0 பம்பரம் விடும் அழகை பாருங்க..\nNovember 15, 2016 0 இந்து மதத்தை சேர்ந்த பார்வையற்ற மனிதர் அல்-குர்ஆன் வசனம் ஒதும் காணொலி\nNovember 8, 2016 0 துபையில் அதிகவேக ஹைபர் லூப் பயணம் – காணொலி..\nNovember 8, 2016 0 மிகவும் திறமையான நாயின் அசத்தல் சர்க்கஸ் – காணொலி\nJune 30, 2016 0 நல்லடக்க அறிவிப்பு\nJune 21, 2016 0 மறுமை வெற்றியே மகத்தான வெற்றி\nJuly 31, 2014 0 அபுதாபியில் ரமலான் பெருநாள் தினத்தில் தனது நேர்மையை பறைசாற்றிய இந்தியர்\nNovember 16, 2018 0 கஜா புயலால், வேளாங்கண்ணி மாதா கோயிலில் சேதம்.. ஏசுநாதர் சிலை உடைந்தது\nNovember 5, 2018 0 மக்களின் மருத்துவர் டாக்டர் சேஷாத்திரி மறைந்தார்.. சோகத்தில் பரங்கிப்பேட்டை\nOctober 29, 2018 0 தஞ்சை : கரை உடைந்த கல்யாண ஓடையில் கரைந்து போன விவசாயிகளின் கண்ணீர் \nOctober 29, 2018 0 இறையில்ல கட்டிட பணிக்கு உதவுங்கள்\nMay 9, 2018 0 ஒரு மனிதநேய பண்பாளர் தஞ்சாவூர் கவிதா மன்றம் அப்துல் வகாப் பாய்…\nApril 28, 2018 0 கணவருடன் சேர்த்து வைக்ககோரி பெண் வக்கீல் 2-வது நாளாக தர்ணா போராட்டம்\nApril 23, 2018 0 மாணவர்களுக்கு தங்க நாணயம் – பெற்றோருக்கு ஊக்கப்பரிசு என அசத்தும் அரசு பள்ளி\nApril 19, 2018 0 தஞ்சாவூரில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா\nApril 9, 2018 0 கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்க வளர்ப்பு யானைகளுக்கு நீச்சல் குளம் கட்டிய விவசாயி\nMarch 20, 2018 0 சுற்றுலா பயணிகளை கவரும் ஜெகரண்டா மலர்கள்\nApril 27, 2017 0 வாருங்கள் வரவேற்கிறோம்..\nMarch 4, 2017 0 மனதை மயக்கும் மசினகுடி\nFebruary 21, 2017 0 ஈரோடு இன்பச் சுற்றுலா\nNovember 25, 2016 0 கோடைச் சுற்றுலா: குழந்தைகளைத் துள்ளவைக்கும் மலைகள்\nOctober 21, 2016 0 சென்னை சுற்றுலா\nOctober 15, 2016 0 கடல் மட்டத்தில் இருந்து 8,100 அடி உயரத்தில் எழில்கொஞ்சும் பேரழகு கொண்ட கொழுக்குமலை\nOctober 15, 2016 0 குற்றாலம் – தென்னாட்டு சுவர்க்கம்\nSeptember 26, 2016 0 நீலகிரி மாவட்டத்தின் சுற்றுலா தளங்கள்\nSeptember 17, 2016 1 தேக்கடி சுற்றிபார்க்கவேண்டிய இடங்களில் ஒன்று..\nOctober 20, 2018 0 சின்மயி பிரஸ் மீட்\nApril 26, 2018 0 பெண்களை குறிவைக்கும் இரத்தச்சோகை\nApril 16, 2018 0 பெண்கள் தூக்கத்தில் பற்களை கடிப்பது ஏன்\nApril 10, 2018 0 ஒழுங்கத்தை உன் உயிரினும் மேலாய் கடைப்பிடி\nApril 2, 2018 1 மார்பகங்கள்: தவறான நம்பிக்கைகளும்.. மருத்துவ உண்மைகளும்..\nJuly 28, 2017 0 பெண் குழந்தைகள் தந்தை மீது அதிக பாசம் வைக்க காரணம்\nJuly 20, 2017 0 குழந்தைங்க சாப்பிடும் போது செய்யும் பிரச்சனைகள்\nJuly 9, 2017 0 பெண் குழந்தைகளை பாதுகாப்போம்\nJuly 8, 2017 0 பெண்களின் உடல் வலிக்கு முக்கிய காரணம் உடையும், ஹை ஹீல்சும்\nMay 4, 2017 0 தூக்கமின்மையால் பெண்களுக்கு வரும் நோய்கள்\nNovember 30, 2018 0 தெலுங்கானா காங். செயல் தலைவரானார் அசாரூதீன்… 2019 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி\nMay 2, 2018 0 ஐபிஎல் 2018 – டக் அவுட் ஆவதில் மும்பை அணி படைத்த புதிய சாதனை\nMay 1, 2018 0 ஐபிஎல் ��ரலாற்றில் ஒரே வீரர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார் ரகானே\nApril 30, 2018 0 பார்சிலோனா ஓபன் டென்னிஸ் – சாம்பியன் பட்டம் வென்றார் ரஃபேல் நடால்\nApril 26, 2018 0 ஐபிஎல் தொடரில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி உமேஷ் யாதவ் சாதனை\nApril 23, 2018 0 மான்டே கார்லோ மாஸ்டர் டென்னிஸ்- 11-வது முறையாக நடால் சாம்பியன்\nApril 22, 2018 0 ஐ.பி.எல். போட்டியில் லெக்ஸ்பின்னர்கள் ஆதிக்கம் – கபில்தேவ்\nApril 18, 2018 0 ஐபிஎல் லீக்கில் வித்தியாசமான சாதனை படைத்த ஆரோன் பிஞ்ச்\nMarch 25, 2018 0 விரைவாக 100 விக்கெட் – ரஷித் கான் உலக சாதனை\nMarch 25, 2018 1 ஒரு பந்துக்கு 5.1 ரன்கள்- 20 பந்தில் சதமடித்து சஹா உலக சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.idaikkaduweb.com/2013/11/", "date_download": "2018-12-09T22:42:46Z", "digest": "sha1:V6E4VWGOJUJ2DPUXJQBFOCIAJDN255FD", "length": 15599, "nlines": 63, "source_domain": "www.idaikkaduweb.com", "title": "November 2013 - IdaikkaduWeb", "raw_content": "\nகனடா பழைய மாணவர் சங்கம் 2013\nஇவ் வருடத்திற்கான குளிர்கால ஒன்றுகூடல் 25.12.2013 அன்று (புதன்கிழமை) பிற்பகல் 4:00 p.m மணிக்கு ஆரம்பமாகி இரவு 11:00 p.m மணிவரையும் எமது சிறார்கள் முதல் முதியோர் வரை கலை நிகழ்ச்சிகளை குதூகலமாக வழங்க இருக்கின்றார்கள் . அன்றைய தினம் அனைவரும் உங்கள் நேரங்களை ஒதுக்கி இந் நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு வேண்டுகின்றோம். இவ் வருடம் சிறப்பு நிகழ்வாக கனடா பழைய மாணவர் சங்கத்தின் பெரு முயற்ச்சியின் பயனாக ஆவணப்படுத்தப்பட்டுள்ள இடைக்காடு இத்தி மலர் வெளியீடும் இடம்பெறும் என்பதனை அறியத்தருகின்றோம். உங்கள் அனைவரின் நல் இதயங்களின் பூரண உத்துழைப்புடன் இந் நிகழ்வினை சிறப்புற நடத்த உதவுமாறு வேண்டிநிற்கின்றோம்.\nபண்டிகைகள் ஏன், எதற்காக என்ற கேள்வி ஏதேனும் ஒரு நேரத்தில் நமக்குள் தோன்றத்தான் செய்கிறது. நம் அகத்தையும் புறத்தையும் நன்கு புதுப்பித்துக் கொள்ளவும், புத்துணர்ச்சியையும் மறுமலர்ச்சியையும் ஏற்படுத்திக் கொள்ளவும் ஏற்படுத்தப் பட்டவையே, பண்டிகைகள் குறிப்பாக, தீபாவளி பண்டிகைக்குள் இருக்கிற தத்துவங்களை அறிவதும் தெளிவதும் அவசியம்.\nபகவான் ஸ்ரீகிருஷ்ணர், நரகாசுரனை வதம் செய்தார். ‘என்னுடைய இறந்த நாளை அனைவரும் கொண்டாட வேண்டும்’ என நரகாசுரன், ஸ்ரீகிருஷ்ணரிடம் வேண்டினான் என்கின்றன, புராணங்கள். அதனால்தான் பட்டாசு வெடித்து, தீபாவளி கொண்டாடுகிறோம். பேராசை, பெருங்கோபம், பொருட்பற்று, பகுத்தறிவின்மை, கர்வம், பொறாமை ஆகிய தீய குணங்கள், அரக்கர்களுக்கு இணையானவை. பட்டாசைப்போல் இவை பொசுங்கி, நாம் நற்குணங்களுடன் திகழவேண்டும் என்கிற தத்துவமும் இதில் அடங்கியிருக்கிறது.\nஎண்ணெய் தேய்த்து நீராடுவது ஏன்\nநல்லெண்ணெய்யில், ஸ்ரீமகாலட்சுமி சிறந்து திகழ்கிறாள்; நீராடப் பயன்படுத்து கிற வெந்நீரில், கங்காதேவி வாசம் செய்கிறாள் என்கின்றன சாஸ்திரங்கள். ‘ஜலே கங்கா, தைலே லக்ஷ்மீ’ என்பார்கள். அதனால்தான், தீபாவளி நாளில், ”கங்கா ஸ்நானம் ஆச்சா” என்று விசாரித்துக் கொள்கிறோம். எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால், உடலில் இருக்கிற மாசு களைகிறது. உள்ளத்து மாசுகளையும் களைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம். இதனை சம்ஸ்கிருதத்தில் ‘தோஷ அபநயநம்’ என்பார்கள். அதாவது, குறைகளை நீக்குவது என்று அர்த்தம்.\nகுறைகளைத் தள்ளி, நற்குணங்களைப் பெறுவதே புத்தாடை அணிவதன் நோக்கம்.\n‘குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்’ என்கிறார் திருவள்ளுவர். இதனை சற்றே மாற்றி, நம் குணங்களை நாமே ஆய்வுக்கு எடுத்துக் கொள்வது சிறப்பு ஒருவன் வாழ்வில் வெற்றிபெற வேண்டுமானால், அவன் அதிகமாகத் தூங்கக் கூடாது; நேரங்கெட்ட நேரத்தில் உறங்கக் கூடாது; எப்போதும் சோர்வடையக்கூடாது. சோம்பேறியாக, பயம் கொண்டவனாக, சுருங்கச் செய்யவேண்டிய காரியத்தை நீட்டிச் செய்பவனாக இருக்கக் கூடாது. மனித வளர்ச்சியை தடுக்க வல்லவை, இவை\nஷட்தோஷா: புருஷேநேஹ ஹாதவ்யா பூதிமிச்சதா\nநித்ரா தந்த்ரா பயம் க்ரோத: ஆலஸ்யம் தீர்கஸுத்ரதா\nஅதாவது, ‘மேன்மையை விரும்பும் மனிதனால் கைவிடப்பட வேண்டிய குணங் கள் (குறைகள்) ஆறு. அவை… உறக்கம், சோர்வு, பயம், கோபம், சோம்பல், காலந் தாழ்த்திச் செயல்படுதல்’ என்கிறது இந்த ஸ்லோகம். இந்தத் தீய குணங்களைத் தள்ளி நற்குணங்களைக் கொள்வதை மனதில் கொண்டு புத்தாடை உடுத்தி, அவரவர் களுக்குரிய சமயச் சின்னங்களை அணிவது அவசியம். நற்குணங் களை வளர்க்க, இதன் மூலம் சங்கல்பம் செய்கிறோம்.\nஎண்ணெய் தேய்த்து நீராடி, புத்தாடை உடுத்தி, இறைவனையும் பெரியோர்களை வணங்குகிறோம். விடிகாலையில் எழுந்து, தான் அன்று செய்ய வேண்டிய நல்லறப் பணிகளையும். ஒப்புயர்வற்ற பரம்பொருளையும் சிந்தித்து, தாய் தந்தையைத் தவறாமல் தொழ வேண்டும் என்பதே சான்றோர்கள் கண்ட வாழ்வியல் கோட்பாடு என்கிறது ஆசாரக் கோவை. பெரியோர்களைப் பணிந்து, சாஷ் டாங்கமாக நமஸ்கரிப்பது என்பது, நம் ஆணவ- அகங்காரத்தை போக்கும்; நம்மைச் செம்மைப்படுத்தும்; ஆனந்தம் தரும்.\nதீபம் என்றால் விளக்கு; ஆவளி என்றால் வரிசை. தீபாவளி என்றால், தீபங்களின் வரிசை முற்காலங்களில், தீபாவளியன்று கார்த்திகை மாதத்தைப் போல, வரிசையாக விளக்கேற்றி வழிபடுவார்கள். அந்த வழக்கம் காலப்போக்கில் மாறிவிட்டது. தீபாவளி அன்று, வரிசையாக தீபங்களை ஏற்றி வைத்து வழிபடுவதே உத்தமம் முற்காலங்களில், தீபாவளியன்று கார்த்திகை மாதத்தைப் போல, வரிசையாக விளக்கேற்றி வழிபடுவார்கள். அந்த வழக்கம் காலப்போக்கில் மாறிவிட்டது. தீபாவளி அன்று, வரிசையாக தீபங்களை ஏற்றி வைத்து வழிபடுவதே உத்தமம் ‘அறிவாகிய விளக்கை ஏற்றி, பரம்பொருளை அறிந்துகொள்ளுங்கள். இறையருளால் உங்கள் துன்பங்கள் எல்லாம் நீங்கும். மெய்ப்பொருள் தத்துவத்தை, தகுந்த குருநாதர் விளக்கிச் சொன்னால், அது தெளிவாக விளங்கும்’ என்கிறார் திருமூலர். ‘தனக்குப் பாழ்அற்றறிவு இல்லாத உடம்பு’ என்கிறது நான்மணிக் கடிகை. மனிதனின் மாபெரும் சிறப்பே அறிவுதான். ஆகவே, அகத்தில் உள்ள அறிவொளியைப் புறத்தில் வழிபடுவதே, ஒளி வழிபாட்டின் உள்ளார்ந்த தத்துவம்.\nஇனிப்புகளை இறைவனுக்கு நைவேத்தியம் செய்து, அனைவருக்கும் வழங்குகிறோம். எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும்; ஆனந்தமாக இருக்க வேண்டும் என்கிற பரந்த மனப்பான்மையின் வெளிப்பாடு இது இந்த உலகில், நாம் அழுவதற்காகப் பிறக்கவில்லை. எல்லோரும் இன்புற்று வாழ் வதற்கே பிறந்திருக்கிறோம். இன்பத்தை நாம் உணர்ந்து, பிறருக்கும் அந்த இன்பத்தை வழங்க வேண்டும். அதனை வலியுறுத்தவே, இனிப்பு வழங்குகிறோம். இந்தச் செயலால், அன்பு நிறைந்ததாக மாறிவிடும் இந்த உலகம்\nமேலும் இந்த நன்னாளில், ஸ்ரீமகாலட்சுமி மற்றும் ஸ்ரீகுபேர பூஜைகளைச் செய்து வழிபடுகின்றனர். எதைச் செய்தாலும், அதன் தத்துவத்தை அறிந்து, உணர்ந்து செய்யுங்கள். இல்லையெனில், வருங்காலத் தலைமுறையினர் இதனை அர்த்தமற்றது என்று ஒதுக்கிவிடுவர். குழந்தைகளுக்கு இவற்றை எடுத்துச் சொல்லி, தீபாவளித் திருநாளை, மனம் தித்திக்கக் கொண்டாடுங்கள்\nநன்றி : சுவாமி ஓங்காரநந்தர்\nமேலேஉள்ள ஏதாவது ஒன்று உங்கள் கைகளில் கிடைத்துவிட்டதா \nஎமது குளிர்கால ஒன்றுகூடலுக்கு இன��னும் சொற்பநாட்களே உள்ளன. ஒழுங்குகள் யாவும் பூர்த்தியா[...]\n25 வருடங்களுக்கு முன்…* 1. செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செ[...]\nதுயர் பகிர்வோம் இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா ஆறுமுகம் JP அ[...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinemaz.com/kadaisi-bench-karthi-review/", "date_download": "2018-12-09T22:08:45Z", "digest": "sha1:ZWXGCG627FAHYWGJOKDB2SFPW66AMEKE", "length": 11257, "nlines": 68, "source_domain": "www.tamilcinemaz.com", "title": "கடைசி பெஞ்ச் கார்த்தி – திரை விமர்சனம் -", "raw_content": "\nகடைசி பெஞ்ச் கார்த்தி – திரை விமர்சனம்\nதிருமணத்திற்கு முன்பாக ‘உறவு’ வைத்துகொண்டால்தான், காதலையே ஏற்றுக்கொள்வேன் என்று காதலியிடம் கண்டிஷன் போடும் ஹீரோ.. காதலனின் ’அந்த’ கண்டிஷனை கேட்டு ஷாக்காகும் காதலி… மற்றொரு பக்கம் ’உறவுக்கு’ வலுக்கட்டாயமாக’ அழைக்கும் இரண்டாவது ஹீரோயின்…இவர்கள் மூன்றுப்பேருக்கும் இடையிலான காதலுக்கு ’என்ன’ நடந்தது திருமணத்திற்கு முன்பாகவே ’உடலுறவு’ வைத்து கொள்ளும் இன்றைய மாடர்ன் லவ் சரியானதுதானா என்பதுதான் ’கடைசி பெஞ்ச் கார்த்தி’ படத்தின் ஒரு வரிக்கதை.\nகல்லூரி மாணவராக பரத். அப்பாவியாகவும், அடப்பாவி என்று சொல்ல வைக்கும் மாடர்ன் மாணவராகவும் கவர்கிறார்.\nகதாநாயகியாக அறிமுகமாகி இருக்கிறார் பஞ்சாப்பில் ‘மியூசிக் ஆல்பங்களில்’ கலர்ஃபுல்லாக கலக்கும் ரூஹானி ஷர்மா. இரண்டாவது கதாநாயகியாக, இன்றைய தலைமுறையை ஸ்கேன் எடுத்தது போல் பரப்பரக்க வைக்கிறார் அங்கனா ராய். லவ் குருவாக ரவிமரியா சில இடங்களில் கலகலக்க வைக்கிறார்.\nதமிழ் சினிமாவில் ஆல்டைம் ஃபேவரிட்டாக இருக்கும் காதலைதான் இயக்குநர் ரவி பார்கவன் கையிலெடுத்து இருக்கிறார். வழக்கமான கல்லூரி கலாட்டா, மோதல், மோகம், காதல் அம்சங்களோடு இன்றைய தலைமுறையினரில் பலரிடம் இருக்கும், ‘கலவியும் கற்றும் மற’ கான்செப்ட்டை நாகரீகமாக சொல்ல முயற்சித்திருப்பதற்காக இயக்குநர் ரவி பார்கவனுக்கு ஒரு பூங்கொத்து.\nபடத்தில் குறிப்பிடும்படியான அம்சம். யதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் ‘நச்’ வசனங்கள்.\n‘வயித்துக்குப் பசி எடுத்தா ஹோட்டலுக்கு போய் சாப்பிடுறது இல்லயா.. அதே மாதிரி உடம்புக்குப் பசி எடுத்தா இன்னொருத்தர் உடம்பு மூலம் அத தீர்த்துக்குறது தப்பில்ல’’\n‘’பசங்க நாம தப்பு பண்ணாட்டியும், பொண்ணுங்க தப்பு பண்ணாலும் சட்டம் அவங்க பக்கம்தான் ஸ்ட்ராங். அதனால நம்மள ஸ்ட்ராங்கா வைச்சுக்க, கல்யாணத்துக்கு முன்னாடியே ’கன்ஃபர்ம்’ பண்றதுல தப்பே இல்ல.’’\n‘’பப்புக்கு போறதுக்கும், பார்ட்டி பண்றதுக்கும் இவங்களுக்கு லவ்வர்ங்குற பேர்ல நாம தேவை. அப்புறம் டிஷ்யூ பேப்பர் மாதிரி தொடைச்சிட்டு தூசி வீசிடுவாங்க’’\nஇப்படி படம் நெடுக இந்த தலைமுறையை போட்டோ ஸ்கேன் எடுத்த மாதிரி வசனங்கள் படபடப்பை திரையரங்கில் பரவவிடுகிறது.\n‘’30 இன்ச் டிவியா இருந்தாலும், 52 இன்ச் டிவியா இருந்தாலும், அதோட ரிமோட் கண்ட்ரோல் 5 இன்ச்தான்’ என கல்லூரிப் பெண்கள் பசங்களைப் பற்றி அடிக்கும் கமெண்ட் ஐயோ ஐயோ….\nபடத்தின் முதல்பாதியில் ’இரட்டை அர்த்தமுள்ள காமெடியை ‘ இவ்வளவு அதிகம் எக்ஸ்போஸ் செய்திருக்கிறீர்களே ரவி பார்கவன் இது அவசியம்தானா\nஒளிப்பதிவு கதையின் ஓட்டத்தில் பயணிக்கிறது. ஒளிப்பதிவாளராக தமிழில் அறிமுகமாகி இருக்கிறார் முஜீர். அடுத்து இசையமைப்பாளராக அன்பு ராஜேஷ் அறிமுகமாகி இருக்கிறார். பாடல்கள் மெலோடி ரகம். ஃபேஸ்புக் லவ்வுல கிக் இல்ல பாடல் ட்ரெண்ட்டியான குத்துப்பாட்டு.\nஇயக்குநர் கையிலெடுத்து கொண்டது என்னவோ வில்லங்கமான கான்செப்ட்தான். ஆனால் அதை வசனங்களால் பேலன்ஸ் செய்து கொண்டே போவது ‘கடைசி பென்ச் கார்த்தியின்’ பலம். பரத்துடன், அனுபவம் வாய்ந்த நட்சத்திரங்கள் கைக்கோர்த்திருந்தால், படத்தின் பிரதிபலிப்பு இன்னும் அருமையாக இருந்திருக்கும்.\nமுதல்பாதி பரபர கலாட்டாக்களால் படம் விறுவிறுவென நகர்கிறது..இரண்டாம் பாதி சீரியஸான கதை, ப்ளாஷ்பேக் என உசைன் போல்ட் வாக்கிங் போனது போல முடிகிறது.\nஒரு நல்ல விஷயத்தை, கசாமுசா கான்செப்ட்டுடன் கொடுத்திருக்கிறார்கள்.\nPrevகளத்தூர் கிராமம் – விமர்சனம்\nடிசம்பர் 21 இல் மாரி 2 வெளியாகிறது..\nவிமலுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு.. கட்டியுருண்ட கன்ஃபைட் காஞ்சனா\n’சர்கார்’ விஜய்யுடன் மோதும் ’அட்டகத்தி’ தினேஷ்\nஆறிலிருந்து அறுபது வரை திருப்திபடுத்துமாம் ஆதியின் படம்\nநடிகை ராசி கண்ணா கலக்கல் ஸ்டில்ஸ்…\nஜோக்கர் நாயகியின் உண்மையான முகத்தை காட்டப்போகும் ‘ஆண் தேவதை’..\nபோலீஸூக்கே கதை சொல்லும் உதவி இயக்குநர்கள்\n‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ வேற லெவல் படம்- ��ரண்யா பொன்வண்ணன்..\n.. வில்லன் நடிகர் கரிகாலனின் பேராசை ப்ளஸ் கனவு\nசூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் – ராஜலஷ்மி ஜோடி சினிமாவுக்கும் பாடியாச்சு-\nமகேஷூக்கு ’அங்காடித் தெரு’ போய் ’வீராபுரம்’ நிலைக்கும்\n ’சாமி ஸ்கொயர்’ விழாவில் போட்டி போட்டுக்கொண்ட நடிகைகள்\nஇது தாண்டா போலீஸ், மகதீரா வரிசையில் “அனிருத்”\nஅன்புக்காக எல்லோரும் முன்வர வேண்டும்-இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா\n4 நடுவர்கள்; 4 அமர்வுகள்; பேச்சுப்போட்டி உற்சாகத்தில் மிதந்த கல்லூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/10/jaffna-to-colombo.html", "date_download": "2018-12-09T22:24:52Z", "digest": "sha1:GKBFY37LE6RZSJCVRLZYYSRLAMNC2OTA", "length": 11407, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "வித்தியா, சேயா கொலைக் குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கக் கோரி யாழிலிருந்து கொழும்புக்கு பாதயாத்திரை | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nவித்தியா, சேயா கொலைக் குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கக் கோரி யாழிலிருந்து கொழும்புக்கு பாதயாத்திரை\nபுங்குடுதீவு மாணவி வித்தியா, சிறுமி சேயா ஆகியோரின் படுகொலையைக் கண்டித்தும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்ற வேண்டும் எனக் கோரியும், இ.போ.ச. வடக்கு ஊழியர்கள் யாழிலிருந்து கொழும்பு வரை பாதயாத்திரை செல்கின்றனர்.\nயாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் இன்று 7 மணிக்கு ஆரம்பமாகிய இந்தப் பாதயாத்திரை மாலை கிளிநொச்சி வரை சென்றடையும்.\nநாளை கிளிநொச்சியிலிருந்து வவுனியாவைச் சென்றடையும்.நாளை மறுதினம் வவுனியாவிலிருந்து ஆரம்பமாகி அநுராதபுரத்தைச் சென்றடைந்து எதிர்வரும் வியாழக்கிழமை அங்கிருந்து மாகோவை சென்றடையும்.\nஎதிர்வரும் வெள்ளிக்கிழமை மாகோவிலிருந்து குருநாகலுக்குச் சென்று அங்கிருந்து சனிக்கிழமை க���லை புறப்பட்டு வறக்காப்பொலவைச் சென்றடையும்.\nஎதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வறக்காபொலவிலிருந்து கம்பஹாவைச் சென்றடையும்.மறுநாள் திங்கட்கிழமை கம்பஹாவிலிருந்து கொழும்பை சென்றடையும்.\nகுறித்த பாதயாத்திரையில் சமூக அக்கறை கொண்டவர்களையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் பிரித்தானியா\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் உலக தமிழர் வரலாற்று மையம் ஒக்ஸ்போட் ஏற்பாட்டில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வானது காலையில் ஆரம்பமாகி எழுச்சி க...\nபுனிதமானது விற்பனைக்கானதல்ல என்கிற வாசகத்தை தாங்கி இன்று வெளிவந்திருக்கின்ற இந்த இறுவெட்டானது வெறும் இசைப்பேழை மட்டும் அல்ல, முள்ளிவாய்க்கால...\nகடற்புலிகளின் தளபதி சூசையின் சகோதரர் காலமானார்\nமரபுக் கலைஞரும் தமிழீழ கடற்புலிகளின் தளபதி கேணல் சூசையின் (தில்லையம்பலம் சிவநேசன்) மூத்த சகோதரனுமான சிவலிங்கம் என அழைக்கப்படும் தில்லையம்பலம...\nமாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு -பல்லவராயன்கட்டு\nவீரத்தமிழர் முன்ணனி ஐக்கிய இராட்சியம் அமைப்பின் ஏற்பாட்டில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு மற்றும் மாவீரர் குடும்பத்தாரை போற்றி வணக்கும் நி...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகடற்புலிகளின் தளபதி சூசையின் சகோதரர் காலமானார்\nமரபுக் கலைஞரும் தமிழீழ கடற்புலிகளின் தளபதி கேணல் சூசையின் (தில்லையம்பலம் சிவநேசன்) மூத்த சகோதரனுமான சிவலிங்கம் என அழைக்கப்படும் தில்லையம்பலம...\nசுவையான அப்பம் செய்யும் முறை\nசுவையான அப்பம் செய்யும் முறை தேவையான பொருட்கள்: 1. புழுங்கல் அரிசி – 2 கப் 2. பச்சரிசி – 2 கப் 3. உளுத்தம்பருப்பு – 1 / 2 கப் ...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்��நாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் பிரித்தானியா\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் உலக தமிழர் வரலாற்று மையம் ஒக்ஸ்போட் ஏற்பாட்டில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வானது காலையில் ஆரம்பமாகி எழுச்சி க...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் பிரித்தானியா\nகடற்புலிகளின் தளபதி சூசையின் சகோதரர் காலமானார்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-12-09T21:52:11Z", "digest": "sha1:GFG2ZLZVQLAWIUYKNF44UCREVEUWYAMA", "length": 5532, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "வட்டியூர்க்காவு சட்டமன்றத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகேரளத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள சில ஊர்களைக் கொண்டு வட்டியூர்க்காவு சட்டசபைத் தொகுதி உருவாக்கப்பட்டது. வடக்கு திருவனந்தபுரம் சட்டமன்றத் தொகுதி என்ற பெயர் மாற்றப்பட்டு, வட்டியூர்க்காவு சட்டமன்றத் தொகுதி என்ற பெயரிடப்பட்டது.\nஇந்த தொகுதி, திருவனந்தரபுரம் வட்டத்தில் உள்ள குடப்பனக்குன்னு, வட்டியூர்க்காவு ஆகிய ஊராட்சிகளையும், திருவனந்தபுரம் நகராட்சியின் 13, 15 முதல் 25 வரையும், 31 முதல் 36 வரையும் உள்ள வார்டுகளையும் கொண்டது. [1].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 ஆகத்து 2014, 09:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/gaja-central-team-thanjavur-thiruvarur/", "date_download": "2018-12-09T23:04:58Z", "digest": "sha1:U2MQYRLA5J6SAH7ZOK2MSQQCJIAUKTSD", "length": 18178, "nlines": 92, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கஜ புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் மத்தியக் குழுவினர் நேரில் ஆய்வு - gaja central team thanjavur thiruvarur", "raw_content": "\nதிமுக – காங்கிரஸ் கூட்டணி இணைந்து இந்த நாட்டின் செழிப்பிற்காக பணியாற்றும் : மு.க. ஸ்டாலின்\nஅமமுக – அதிமுக இணைப்பு : ���ங்க தமிழ்செல்வன் அழைப்புக்கு கடம்பூர் ராஜூ பதில்\nகஜ புயல் பாதிப்பு: மின் சீரமைப்பு பணிக்கு முதற்கட்டமாக மத்திய அரசு 200 கோடி நிதியுதவி\nகஜ புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை மத்திய குழுவினர் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்\nகஜ புயலால் கடும் சேதத்துக்கு உள்ளாகி இருக்கும் டெல்டா மாவட்டங்களில் நிவாரணப் பணிக்காக ரூ15,000 கோடி நிதியை மத்திய அரசிடம் தமிழ்நாடு கேட்டிருக்கிறது. இது தொடர்பாக மத்தியக் குழுவை பிரதமர் மோடி அனுப்பி வைத்தார்.\nமத்திய நிதித்துறை இணைச் செயலாளர் தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் நவம்பர் 23 இரவு சென்னை வந்தனர். நேற்று நவம்பர் 24ம் தேதி காலை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அந்தக் குழுவினர் சந்தித்து பேசினார்கள்.\nஇதைத் தொடர்ந்து, நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு மத்திய குழுவினர் சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு திருச்சி விமான நிலையத்திற்கு மாலை 3.40 மணிக்கு சென்றனர்.\nபின்னர், புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் இடமாக குளத்தூர் அருந்ததியர் காலனிக்கு அக்குழுவினர் சென்றனர். அங்கு புயல் தாக்கியதில் 15-க்கும் மேற்பட்ட குடிசைகள் இடிந்து கிடப்பதை ஆய்வு செய்தனர்.\nஅப்போது மத்திய குழுவினரை கண்டதும், அங்கு வீடுகளை இழந்த பெண்கள் காலில் விழுந்து கதறி அழத்தொடங்கினர்.\nஅவர்களுக்கு ஆறுதல் கூறிய மத்திய குழுவினர், “உங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளையும், பாதிப்புகளையும் நேரில் கண்டறிவதற்காகத்தான் வந்திருக்கிறோம். யாரும் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு நியாயமாக செய்ய வேண்டியதை நிச்சயமாக செய்வோம்” என உறுதி அளித்தனர்.\nகீரனூரில் குடியிருப்புகளில் இருந்த மக்களை வெளியேற்றிவிட்டு ஆய்வு மேற்கொண்டதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 5 நிமிடங்களில் ஆய்வை முடித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்ட மத்திய குழுவினர் கந்தர்வக்கோட்டைக்கு சென்றனர். இரவு நேரமாகிவிட்டதால் 5 நிமிடம் ஆய்வு செய்துவிட்டு புறப்பட்டனர். அவர்களை கட்சியினர் மற்றும் போலீஸார் என 40-க்கும் மேற்பட்ட வாகனங்களில் நூற்றுக்கணக்கானோர் பின்தொடர்ந்து சென்றதால் தங்களது கோரிக்கைகளையும் குறைகளையும் தெரிவிக்க முடியாமல் போனதாக விவசாயிகள் அதிருப்தி தெரிவித்தனர்.\nஇதேபோல வடகாடு பகுதி விவசாயிகள் கூறியபோது, “மாவட்டத்திலேயே அதிக அளவு மரங்கள் இங்கு முறிந்து விழுந்த நிலையில் இரவு நேரத்தில் வந்து 5 நிமிடத்தில் ஆய்வை முடித்து விட்டு சென்றதால் கோரிக்கைகளை முழுமையாக தெரிவிக்க முடியவில்லை” என்று வேதனையுடன் தெரிவித்தனர்.\nஇறுதியாக கந்தர்வகோட்டை புதுப்பட்டிக்கு சென்று அங்குள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் அதிகாரிகளுடன் மத்திய குழுவினர் ஆய்வு நடத்தி, மாவட்டம் முழுவதும் உள்ள சேத விவரங்களையும், என்னென்ன பாதிக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தையும் அறிக்கையாக தயார் செய்தனர்.\nஇன்று (ஞாயிற்றுக்கிழமை) மத்திய குழுவினர் தஞ்சாவூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு விட்டு மதியம் 1 மணிக்கு மீண்டும் தஞ்சாவூர் திரும்புகிறார்கள். பிற்பகல் 2 மணிக்கு திருவாரூர் செல்கின்றனர்.\nஅங்கு மாலை 3.30 மணி முதல் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடுகிறார்கள். அன்று இரவு நாகப்பட்டினம் சென்று, ஓய்வெடுக்கின்றனர்.\nநாளை (26ம் தேதி) காலை 7.30 மணிக்கு நாகப்பட்டினம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்கள். பின்னர், பிற்பகல் 2.30 மணிக்கு புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் ஆய்வு செய்து விட்டு, இரவு புதுச்சேரி செல்கின்றனர்.\nமுன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய குழுவின் தலைவர் டேனியல் ரிச்சர்டு, “தமிழகத்தில் கஜா புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த ஆய்வறிக்கை நவ.27க்கு பிறகு மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்படும் என்றார்.\nஇந்நிலையில், மின் சீரமைப்பு பணிக்கு முதற்கட்டமாக மத்திய அரசு 200 கோடி நிதியுதவி அளித்திருப்பதாக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nமேலும் படிக்க – கஜ சீரமைப்புப் பணி: உயிரிழந்த மின் பணியாளர்கள் குடும்பங்களுக்கு தலா 15 லட்ச ரூபாய் நிவாரணம்\nசென்னையை நோக்கி வருகிறது அடுத்த புயல்… வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த வெதர்மென்\nதமிழக சட்டசபை சிறப்புக் கூட்டம்: மேகதாது அணைக்கு எதிராக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்\nசென்னை மக்களுக்கு குட் நியூஸ்.. அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு\nமேகதாது அணை விவகாரம்: முதல்வர் பழனிசாமியின் அப்பாயிண்ட்மென்ட் கேட்கும் கர்நாடக அமைச்சர்\n8 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு.. சென்னை வானிலை மையம் எச்சர��க்கை\nகொட்டித் தீர்க்கும் மழை… பள்ளிகளுக்கு விடுமுறை\nகஜ புயலும், மத்திய அரசும்: கிள்ளிக் கொடுப்பது நியாயம்தானா\nபுதிய காற்றழுத்த தாழ்வு நிலை, மூன்று நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்\nமுதல்வரின் கோரிக்கை நிராகரிப்பு… திட்டமிட்டப்படி 4ம் தேதி முதல் வேலை நிறுத்தம் – ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு\nஅடடே… டோனியும், ஸிவாவும் தமிழில் பேசுறாங்க: கலக்கல் வீடியோ\nஐசிசி மகளிர் உலக டி20: நான்காவது முறையாக ஆஸ்திரேலியா சாம்பியன்\nகங்கை அமரனுக்கு யார் மீது கோபம் ரஜினிகாந்த் பாடலை ஏன் இப்படி கலாய்த்தார்\nமீம்ஸை பார்த்த ரஜினி ரசிகர்கள் கங்கை அமரருடன் ட்விட்டரில் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்\nபிரபல நடிகரின் மகன் மற்றும் தீவிர ரசிகனுக்கு சர்பிரைஸ் கொடுத்த தளபதி\nபிரபல நடிகரின் மகனும், விஜய்யின் தீவிர நடிகருமான ஃபைஸல் பிறந்தநாளில் கேக் வெட்டி சர்பிரைஸ் கொடுத்த நடிகர் விஜய் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் என்று வந்துவிட்டால் அன்பை பாகுபாடின்றி அள்ளி கொட்டும் குணம் கொண்டவர் நடிகர் விஜய். இந்த குணத்திற்காகவே அவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளது. இப்படிப்பட்ட இவர், கடந்த டிசம்பர் 1ம் தேதி பிரபல நடிகரின் கனவு ஒன்றை நிறைவேற்றியுள்ளார். பல திரைப்படங்களில் நாயகனாகவும், வில்லனாகவும் நடித்திருப்பவர் நடிகர் நாசர். இவரின் […]\nதிமுக – காங்கிரஸ் கூட்டணி இணைந்து இந்த நாட்டின் செழிப்பிற்காக பணியாற்றும் : மு.க. ஸ்டாலின்\nஅமமுக – அதிமுக இணைப்பு : தங்க தமிழ்செல்வன் அழைப்புக்கு கடம்பூர் ராஜூ பதில்\nபேட்ட பிசினஸ் இப்பவே விறுவிறு: வினியோக உரிமையை கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின்\n“பிற்போக்கு சக்திகளைப் புறங்காணும் துணிவே” – சோனியா பிறந்தநாளில் நேரில் வாழ்த்திய ஸ்டாலின்\nஜானுவையே ஓவர்டேக் செய்த சரோ… பேட்ட த்ரிஷா அழகோ அழகு\nஅடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக சென்னையின் பழம்பெரும் மாளிகை பல கோடிக்கு விற்பனை\nபிளே ஸ்டோரில் இருந்து 22 ஆப்ஸ்களை நீக்கிய கூகுள்\nஎம்மீது அவதூறு பரப்பும் பாமக மற்றும் எச். ராஜா மீது வழக்கு தொடரப்படும் : திருமாவளவன் அறிக்கை\nதிமுக – காங்கிரஸ் கூட்டணி இணைந்து இந்த நாட்டின் செழிப்பிற்காக பணியாற்றும் : மு.க. ஸ்டாலின்\nஅமமுக – அதிமுக இணைப்பு : தங்க தமிழ்செ���்வன் அழைப்புக்கு கடம்பூர் ராஜூ பதில்\nபேட்ட பிசினஸ் இப்பவே விறுவிறு: வினியோக உரிமையை கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/10/14035923/12-pound-jewelry-flops-attacked-the-newlywed-couple.vpf", "date_download": "2018-12-09T22:12:48Z", "digest": "sha1:ALJ7NQKG6W3WMVXXS2KECBCG2SAKFM2K", "length": 10933, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "12 pound jewelry flops attacked the newlywed couple || திருவான்மியூர் கடற்கரையில் புதுமண தம்பதியை தாக்கி 12 பவுன் நகை பறிப்பு; 2 பேருக்கு வலைவீச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதிருவான்மியூர் கடற்கரையில் புதுமண தம்பதியை தாக்கி 12 பவுன் நகை பறிப்பு; 2 பேருக்கு வலைவீச்சு + \"||\" + 12 pound jewelry flops attacked the newlywed couple\nதிருவான்மியூர் கடற்கரையில் புதுமண தம்பதியை தாக்கி 12 பவுன் நகை பறிப்பு; 2 பேருக்கு வலைவீச்சு\nசென்னை திருவான்மியூர் கடற்கரையில் புதுமண தம்பதியை தாக்கி 12 பவுன் நகை பறித்த 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.\nபதிவு: அக்டோபர் 14, 2018 03:59 AM\nசென்னையை அடுத்த பல்லாவரம், தர்கா சாலையை சேர்ந்தவர் கதிரவன் (வயது 30). இவர் ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி அனிதா (25). இவர்களுக்கு 13 நாட்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது.\nகதிரவனும், அனிதாவும் நேற்று காலை திருவான்மியூர் கடற்கரைக்கு வந்தனர். கடற்கரை சாலையில் ஒதுக்குப்புறமான இடத்தில் அவர்கள் இருவரும் நடந்து சென்றனர்.\nஅப்போது அங்கு மோட்டார்சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் அவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி நகைகளை கேட்டனர். நகைகளை தரமறுத்து கதிரவன் அவர்களுடன் போராடினார். இதனால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் அவரை இரும்பு கம்பியால் தாக்கி தம்பதியிடம் இருந்த 12 பவுன் தங்க நகைகளை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.\nஇந்த தாக்கு��லில் கதிரவன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தாக்குதலை தடுக்க முயன்ற அனிதாவுக்கும் லேசான காயம் ஏற்பட்டது.\nஇதுகுறித்த புகாரின் பேரில் திருவான்மியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 மர்மநபர்களையும் தேடி வருகின்றனர்.\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\n1. காதல் கணவரை தேடி அலையும் இளம்பெண் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்தபோது மயங்கி விழுந்தார்\n2. குடும்ப தகராறு காரணமாக: தலையணையால் அமுக்கி 2 மகள்களை கொன்ற கொடூர தந்தை - குடிபோதையில் வெறிச்செயல்\n3. இரவில் விழித்து விடக்கூடாது என்பதற்காக குழந்தைக்கு தூக்க மாத்திரை கொடுத்து உல்லாசமாக இருந்த கள்ளக்காதல் ஜோடி - டிரைவர் கொலையில் கைதான வாலிபர் தகவல்\n4. புயல் பாதித்த பகுதிக்கு சென்ற அமைச்சர் ஓ.எஸ்.மணியனை வெட்ட அரிவாளுடன் பாய்ந்த வாலிபர்; சமூக வலைதளங்களில் வேகமாக பரவும் வீடியோவால் பரபரப்பு\n5. மத்திய மந்திரி நிதின் கட்கரி மயங்கி விழுந்தார் பட்டமளிப்பு விழா மேடையில் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kovai2delhi.blogspot.com/2011/07/blog-post_23.html", "date_download": "2018-12-09T21:13:09Z", "digest": "sha1:OMJN46PYKDJGDARIK3EDBPAEFCOKWZ4E", "length": 27084, "nlines": 315, "source_domain": "kovai2delhi.blogspot.com", "title": "கோவை2தில்லி: [கேள்வி] ஒன்றுக்கு [பதில்கள்] மூன்று - தொடர் பதிவு", "raw_content": "\n[கேள்வி] ஒன்றுக்கு [பதில்கள்] மூன்று - தொடர் பதிவு\nவலையுலகில் தொடர்பதிவு என்பது நல்லதொரு விஷயம். ஒரு விஷயம் பற்றி நாம் எழுதுவது மட்டுமல்லாது வேறு சிலரையும் அதே விஷயத்தினைப் பற்றி எழுதச் சொல்லும்போது ஒரே விஷயத்தின் பல பரிமாணங்கள் நமக்குப் புலப்படுகின்றன.\nமுத்துலெட்சுமி என்னையும் \"மூன்று\" தொடர்பதிவினைத் தொடரும்படி கேட்டுக்கொண்டதற்கும் [சாட்டிங் மூலம்], திரு வை. கோபாலகிருஷ்ணன் அவரது மூன்று பதிவில் அழைத்தமைக்கும் உடன்பட்டு, நானும் இந்த தொடர்பதிவினைத் தொடர்கிறேன்.\n1) நீங்கள் விரும்பும் மூன்று விஷயங்கள்\nபேருந்தில் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து முகத்தினைத் தென்றல் காற்று வருட, காதினில் தேனாய் விரும்பிய பாடல் கேட்ட படி செல்லும் பயணம்.\nசிலுசிலுவென காற்றுடன் பெய்யும் மழையில் நனைவது.\nஜாதிமல்லி மொட்டாய் வாங்கி அடர்த்தியாகக் கட்டி, தலை முழுவதும் சூடிக்கொள்ள வேண்டும். [”சாதா மல்லிகைக்கே வழியில்லையாம்….. இதுல இந்த தில்லியில் ஜாதிமல்லி வேறா” – நிஜமாகவே என் மைண்ட்வாய்ஸ் இல்லை]\n2) நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள்\nதனக்கு வசதி என்பதால் குழந்தைகளுக்குத் துரித உணவுகளான நூடுல்ஸ் போன்றவற்றை அளிப்பது.\nஅளவுக்கு அதிகமான, பயமுறுத்தும் அலங்காரம்\n3) பயப்படும் மூன்று விஷயங்கள்\nதெனாலி கமலஹாசன் மாதிரி பெரிய அட்டவணையே இருக்கு…. எதைச்சொல்ல\nபல்லி [என்னைப் பார்த்து பயந்த பல்லி, தனது வாலை விட்டுவிட, துடித்துக் கொண்டு இருக்கும் பல்லி வாலைப் பார்த்து அலறிய சத்தத்தில் மொத்த கட்டடமும் வீட்டு வாசலில்…].\n” என்ற விவாதமே இல்லை மனதுள். யாராவது ”பே” என்று ஆரம்பித்தாலே பயந்து விடுவேன்.\n4) உங்களுக்குப் புரியாத மூன்று விஷயங்கள்\nநன்கு பழகிய நண்பர்களே சில சமயங்களில் நம்மை ஏமாற்றுவது.\nபான்பராக், பீடா போடுபவர்களுக்கு, நடு ரோடில் சென்று கொண்டிருக்கும் போதுதான் துப்பத் தோன்றுமா தில்லி சாலை முழுதும் இவர்கள் துப்பித் துப்பியே சிவப்புக் கறை :(\nசிலருக்கு அலைபேசியில் பேச அப்படி என்னதான் விஷயம் இருக்கும் – மணிக்கணக்கில் பேசுகிறார்களே\n5) உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்\nபதிவர் புதுகைத் தென்றல் தில்லி விஜயத்தின் போது அளித்த ஒரு அழகிய பிள்ளையார் பொம்மை.\nஎன்னவருக்கு டீக்கடைச்சூரியன் புத்தகம் என்றால் எனக்கு என். சொக்கன் அவர்கள் எழுதிய “வைட்டமின்கள் – அத்தியாவசியத் தேவை” புத்தகம்.\n6) உங்களை சிரிக்க வைக்கும் மூன்று விஷயம் or மனிதர்கள்\nசில T.P.T மனிதர்கள்…. [அது சரி T.P.T என்றால் என்ன எனக் கேட்பவர்களுக்கு “தற் பெருமை தக்காளி”.\nஎங்கள் வீட்டின் பக்கத்தில் இருந்�� “வன்ட்டு மாமா” ஒரு வாக்கியம் பேசச் சொன்னால், அந்த வாக்கியம் முடிவதற்குள் பத்து முறையாவது ”வன்ட்டு” சேர்த்து அவர் பேசும் விதம். அவரைப் பற்றித் தனியாகவே ஒரு பதிவு போடலாம். அந்த அளவுக்கு சரக்கு இருக்கிறது அவரிடம்\nடப்பர்வேர் மாமி – ”இடம் பொருள் ஏவல்” என்பதில்லாமல் எந்த இடத்தில் பார்த்தாலும் பார்த்தவர் தலையில் “டப்பர்வேர்” டப்பாக்களை கட்டிவிடும் திறனால், அவற்றினை வாங்கியவர்களைப் பார்க்கும்போது…. ஹிஹிஹி… தான் [நான் இன்னும் அவரிடம் மாட்டவில்லை என்பதாலும்]\n7) தாங்கள் தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்\nசற்றே உடல்நிலை சரியில்லாததால் முடிந்த அளவிற்கு ஓய்வு [அப்புறம் எப்படி இந்த தொடர்பதிவு என்றால் – ஓய்வு முடிந்த அளவிற்கு என்று முதலிலேயே சொல்லி விட்டேனே…..]\nபடிக்க விட்டுப்போன சில வாரப் பத்திரிகைகள் படித்துக் கொண்டு இருக்கிறேன் [சில சற்றே அரதப் பழசு என்றபோதும்….]\nமனதை ஒரு முகப்படுத்தவும், அமைதிக்காகவும் சில நாட்களாக இரண்டு பக்கங்களாவது “ராம, ராம” எழுதிக் கொண்டு இருக்கிறேன்.\n8) வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்\nதிருமணத்திற்கு முன் தமிழகம் தாண்டியதில்லை…. அதனால் இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கும் பயணம் செய்ய வேண்டும்.\nவாசலில் திண்ணையுடனும், வீட்டுக் கூடத்தில் ஊஞ்சலுடனும், தோட்டத்தில் பூச்செடிகளுடனும் கூடிய அமைதியான, விஸ்தாரமான வீடு, அதுவும் என் தமிழ்த் திருநாட்டில்.\nஎன் அம்மா, அப்பா நினைவாக, அவர்களது பெயரில் ஒரு டிரஸ்ட் ஆரம்பித்து ஆதரவில்லாத வயதானவர்களுக்கென ஒரு இல்லமோ, அல்லது உதவிகளோ செய்வது.\n9) உங்களால் செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயங்கள்\nவிட்டுப்போன யோகாசனப் பயிற்சியை மீண்டும் ஆரம்பிப்பது.\nஓவியம் வரைதல் [படித்த காலத்தில் வரைந்து கொண்டு இருந்தேன் – இப்போது வரைதல் பற்றிய நினைவு கூட வருவதில்லை]\n10) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்\nசாலையில் செல்லும்போது வாகனங்களில் அலற வைக்கும் ஸ்டீரியோ ஒலி.\nஅடுத்தவர்கள் பற்றிய வம்பு செய்திகள்.\n”அது சரியில்லை, இது சரியில்லை, இது வேண்டும், அது வேண்டும்” என்பது போன்ற புலம்பல்கள்.\n11) கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்\nபாரம்பரியமான உணவு வகைகளில் மேலும் பல செய்ய கற்றுக் கொள்ள வேண்டும்.\nதை���ல் [குறைந்த பட்சம் என்னுடைய உடைகளையாவது நானே தைக்கும் அளவுக்கு) என் மாமியாரிடம் கற்றுக் கொள்ள வேண்டும்.\nதேவையில்லாத பொருட்களைக் கொண்டு கலைநயமான பொருட்கள் தயாரித்தல்.\n12) பிடிச்ச மூன்று உணவு வகை\nஎல்லா வித இனிப்பு உணவும் பிடிக்கும் என்றாலும் மிகவும் பிடித்தது பாதுஷா.\nஅம்மா வைத்துத் தந்த பருப்பு உருண்டைக் குழம்பு [எத்தனை முறை முயன்றாலும் அம்மாவின் கைமணம் வருவதில்லை :( ]\nஎனது பாட்டி, திருகையில் அரைத்துச் செய்து தந்த புளிப்பொங்கல், அப்பளம் மற்றும் வெங்காயம் சேர்த்த தயிர் பச்சடியுடன்.\n13) அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்\nநான் முணுமுணுக்கும் இந்தப் பாடல்களை நீங்களும் ரசிக்க, சுட்டியை அழுத்துங்களேன்….\nமூங்கில் இலைக் காடுகளே முத்து மழை\n14) பிடித்த மூன்று படங்கள்\n15) இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான மூணு விஷயம்\n16) இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்கள்\nநிலாமகள்ஜி [மூன்றும் ஜி என முடிய நிலாமகள் அவர்களுக்கும் ஒரு “ஜி” போட்டுவிட்டேன்….]\nமீண்டும் வேறு ஒரு பதிவில் சந்திப்போம்….\nஎன் வேண்டுகோளுக்கும் செவிசாய்த்து பதிவு செய்தமைக்கு நன்றிகள்.\nபல்லிக்கு அப்படி ஒரு கதையா அது எப்ப ரீலீஸ் ப்ளாகில்\nமகளுக்கு தமிழ் // அற்புதம்... வாழ்த்துக்கள்.\nஒன்றுக்கு மூன்று - எளிமையாகவும் அசத்தலாகவும் சொல்லியிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் சகோதரி\nபிளாக்கர் பிடுங்கிக் கொண்ட கருத்துரையை அதனிடமிருந்து பிடுங்கி போட்டு இருக்கிறேன் :)\nஎல்லாமே ந‌ல்லா சொல்லியிருக்கீங்க‌ ஆதி வாழ்நாளுக்குள் செய்ய‌ வேண்டி நினைப்ப‌து ப‌ற்றி ச‌கோ ப‌தில் போல‌வே ம‌ன‌ம் நெகிழ்த்தும் செய்தி.என‌க்கொரு 'ஜி' போட்ட‌த‌ற்கொரு 'ஜே' உங்க‌ளுக்கு வாழ்நாளுக்குள் செய்ய‌ வேண்டி நினைப்ப‌து ப‌ற்றி ச‌கோ ப‌தில் போல‌வே ம‌ன‌ம் நெகிழ்த்தும் செய்தி.என‌க்கொரு 'ஜி' போட்ட‌த‌ற்கொரு 'ஜே' உங்க‌ளுக்கு கேள்விக‌ளில் சாய்ஸ் இல்லாத‌தும், மும்மூன்று ப‌தில்க‌ளும் ச‌ற்று பீதி கிள‌ப்புகிற‌து. 'விலாவாரி வேலாயி'யாய் இருந்த‌வ‌ள் 'ந‌றுக் ந‌ப்பின்னை'யாக‌ வேண்டுமே\nஎன‌க்கு த‌ங்க‌ளிட‌ம் வேண்டிய‌து, 'வ‌ன்ட்டு' மாமா ப‌ற்றிய‌ ந‌கைச்சுவைப் ப‌திவு.\nசில பதில்களுக்கு குபீர் சிரிப்பு வருவதை கட்டுபடுத்தமுடியவில்லை. (டப்பர்வேர் மாமி) :))\nஉங்கள் பதில்களை உங்களிடமிருந்���ு வரவிருக்கும் பதிவுகளின் முன்னோட்டமாகக் கொள்கிறோம். காதைத் தீட்டிக் கொண்டு காத்திருக்கிறோம். சர்ர்ரக்க். ச்ர்ர்ரக்க். (காதைத் தீட்டும் சத்தம்தான்)\nசீக்கிரம் வன்ட்டு மாமாவைப் பற்றிய பதிவைப் போடுங்க.என்னையும் தொடர் பதிவு எழுத அழைத்ததற்கு நன்றிங்க.\nமிகவும் அழகான பதில்கள் ஆதி.வாழ்த்துக்கள்.\nஉங்க உடல்நலக்குறைவு பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள்.சீக்கிரமாக குணமாக இறைவனை பிரார்த்திக்கிறேன்.\nதற் பெருமை தக்காளி என்றால்\nபாரம்பரிய உணவுனா என்னனு கேக்க நெனைச்சேன் - பருப்புருண்டை தொடர்ந்து வந்ததும் கப்சிப்.\nஉங்கள் ட்ரஸ்ட் விருப்பம் நிறைவேற வாழ்த்துக்கள்.\nஅளவுக்கு அதிகமான, பயமுறுத்தும் அலங்காரம்//\n அதுலயும், சிலர் பேச்சுலயும் அலப்பறை காட்டுவாங்க பாருங்க... ஓடிப்போயிடலாம் போல இருக்கும்\nபல்லிக்கு பயம்னா, அப்ப உங்க வீட்டுல பல்லி கிடையாதா எப்படி வராம இருக்குது எதுவும் டெக்னிக் இருந்தாச் சொல்லுங்க ப்ளீஸ். (முட்டைத் தோடு, மயிலிறகு.. எதுவும் வேலைக்காகலை) ஊருக்குப் போனா, இது ஒரு பெரிய தொல்லை) ஊருக்குப் போனா, இது ஒரு பெரிய தொல்லை கொசுவுக்குக் கூட மருந்து இருக்கு, இதுக்குத்தான் ஒருவழியும் இல்லை கொசுவுக்குக் கூட மருந்து இருக்கு, இதுக்குத்தான் ஒருவழியும் இல்லை\n என்ன மொழி - ஹிந்தியா நம்ம ஊர்ல, ‘வந்து, வந்து’னு பேசுவாங்களே, அப்படியா நம்ம ஊர்ல, ‘வந்து, வந்து’னு பேசுவாங்களே, அப்படியா (பதிவுகளைச் சீக்கிரம் எழுதிடுங்க, இன்னும் நிறைய டவுட் வருது (பதிவுகளைச் சீக்கிரம் எழுதிடுங்க, இன்னும் நிறைய டவுட் வருது\nநிறைய பதில்கள், ‘அட, ஆமால்ல’ என்று சொல்லவைக்குது.\nஉடல் நலத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்.\nயோகாசனத்தை ஆரம்பித்து நலமுடன் வாழுங்கள்.\nரொம்ப நல்லா மூன்று பற்றி எழுதியிருக்கீங்க சகோ\nநன்கு பழகிய நண்பர்களே சில சமயங்களில் நம்மை ஏமாற்றுவது.//\nஇந்த பதிவிற்கு கருத்துரையிட்டு என்னை ஊக்குவித்த அனைவருக்கும் நன்றி.\nஅப்டேட் வரவில்லை கோ.சகோ அதான் தாமதம்....\nபேருந்து ஜன்னல் ஓரத்தில் இருந்து மூன்றும் ஜீ போட்டு முடித்தது வரை எல்லாம் எதார்த்தமான பதில்கள்....\nபிறந்தது சிவகங்கைச் சீமையில், வளர்ந்தது கோவையில், தற்போது வசிப்பது திருவரங்கத்தில்...\n[கேள்வி] ஒன்றுக்கு [பதில்கள்] மூன்று - தொடர் பதிவு...\nமுதன் முதலாக காதல் டூயட் ....\nகொஞ்சம் கவனிங்க… தமிழ்மண வரிசை\nரமா ரவி அவர்கள் தந்த விருது\nதிருமதி இராஜராஜேஸ்வரி கொடுத்த விருது\nசகோ LK கொடுத்த விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruba.com/ctotalbooks.aspx?id=19", "date_download": "2018-12-09T22:53:24Z", "digest": "sha1:OVPFIIOPPIX22EADRJTBUOSZIBONAMZ2", "length": 7952, "nlines": 105, "source_domain": "viruba.com", "title": "சிறுவர் பாடல்கள் வகைப் புத்தகங்கள் :", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nபுத்தக வகை : சிறுவர் பாடல்கள்\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 36\nஆண்டு : 1981 ( 2 ) 1984 ( 1 ) 1985 ( 2 ) 1986 ( 1 ) 1988 ( 1 ) 1993 ( 1 ) 1997 ( 2 ) 1998 ( 4 ) 1999 ( 1 ) 2000 ( 2 ) 2001 ( 3 ) 2003 ( 1 ) 2004 ( 2 ) 2005 ( 6 ) 2006 ( 4 ) 2007 ( 3 ) ஆசிரியர் : அஹ்மது, அதிரை ( 1 ) இக்பால், க.து.மு ( 1 ) இளங்கோவன், மு ( 1 ) ஈழமுருகதாசன் ( 1 ) கதிரேசன், குழ ( 2 ) கிரி, பி.வி ( 1 ) சிவநேசன், என்.வி ( 1 ) சுந்தரம், எஸ்.ஆர்.ஜி. ( 1 ) செல்ல கணபதி ( 16 ) செவ்வியன் ( 1 ) சோமசுந்தரப் புலவர், நவாலியூர் ( 1 ) தமிழ்முடி, புலவர் ( 1 ) தமிழியக்கன், பாவலர் ( 1 ) நெடுமாறன், முரசு ( 1 ) பரிதியன்பன் ( 1 ) பழனி, ஆ ( 1 ) முல்லைவாணன் ( 2 ) லலிதா வேணுகோபால் ( 1 ) வஹீதா அவ்தாத் ( 1 ) பதிப்பகம் : அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கம் ( 1 ) அதிரைப் பதிப்பகம் ( 1 ) அருள் மதியம் பதிப்பகம் ( 1 ) இலக்கிய இல்லம் ( 1 ) ஐந்திணைப் பதிப்பகம் ( 2 ) கானல்வரி பதிப்பகம் ( 1 ) கே.சி.எஸ்.தேசிகன் & கம்பெனி ( 1 ) தமிழ்முடி நிலையம் ( 1 ) பனிமலர் பதிப்பகம் ( 1 ) பழனியப்பா பிரதர்ஸ் ( 17 ) பாற்கடல் பதிப்பகம் ( 1 ) மணிமேகலைப் பிரசுரம் ( 4 ) மறைமலை பதிப்பகம் ( 2 ) யாழினி பதிப்பகம் ( 1 ) வயல்வெளிப் பதிப்பகம் ( 1 )\nசிறுவர் பாடல்கள் வகைப் புத்தகங்கள் :\nபதிப்பு ஆண்டு : 2007\nபதிப்பு : முதற் பதிப்பு (2007)\nஆசிரியர் : செல்ல கணபதி\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்\nபுத்தகப் பிரிவு : சிறுவர் பாடல்கள்\nபதிப்பு ஆண்டு : 2007\nபதிப்பு : முதற் பதிப்பு(2007)\nஆசிரியர் : செல்ல கணபதி\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்\nபுத்தகப் பிரிவு : சிறுவர் பாடல்கள்\nபதிப்பு ஆண்டு : 2007\nபதிப்பு : முதற் பதிப்பு(2007)\nஆசிரியர் : அஹ்மது, அதிரை\nபதிப்பகம் : அதிரைப் பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : சிறுவர் பாடல்கள்\nபதிப்பு ஆண்டு : 2006\nபதிப்பு : முதற் பதிப்பு (2006)\nஆசிரியர் : கதிரேசன், குழ\nபதிப்பகம் : ஐந்திணைப் பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : சிறுவர் பாடல்கள்\nபதிப்பு ஆண்டு : 2006\nபதிப்பு : முதற் பதிப்��ு(2006)\nபதிப்பகம் : அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கம்\nபுத்தகப் பிரிவு : சிறுவர் பாடல்கள்\nபதிப்பு ஆண்டு : 2006\nபதிப்பு : முதற் பதிப்பு (2006)\nஆசிரியர் : செல்ல கணபதி\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்\nபுத்தகப் பிரிவு : சிறுவர் பாடல்கள்\nபதிப்பு ஆண்டு : 2006\nபதிப்பு : முதற் பதிப்பு (2006)\nபதிப்பகம் : யாழினி பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : சிறுவர் பாடல்கள்\nபதிப்பு ஆண்டு : 2005\nபதிப்பு : இரண்டாம் பதிப்பு (2005)\nஆசிரியர் : கதிரேசன், குழ\nபதிப்பகம் : ஐந்திணைப் பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : சிறுவர் பாடல்கள்\nபதிப்பு ஆண்டு : 2005\nபதிப்பு : நான்காம் பதிப்பு (2005)\nஆசிரியர் : செல்ல கணபதி\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்\nபுத்தகப் பிரிவு : சிறுவர் பாடல்கள்\nபாப்பா பாட்டு பாடுவோம் - 02\nபதிப்பு ஆண்டு : 2005\nபதிப்பு : ஆறாம் பதிப்பு(2005)\nஆசிரியர் : செல்ல கணபதி\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்\nபுத்தகப் பிரிவு : சிறுவர் பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aatroram.com/?cat=12", "date_download": "2018-12-09T22:55:43Z", "digest": "sha1:AJAAVM2SAMGSPAFVOGKUMMBAE27XCGKF", "length": 18264, "nlines": 160, "source_domain": "www.aatroram.com", "title": "கல்வி", "raw_content": "\nஅபுதாபியில் அமீரக தமிழ் சொந்தங்களின ஒன்று கூடல்\nதெலுங்கானா காங். செயல் தலைவரானார் அசாரூதீன்… 2019 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி\nதொழிலதிபர்களின் கடனை தள்ளுபடி செய்த மாதிரி விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யுங்கள்: ராகுல் காந்தி\nகஜா புயலால், வேளாங்கண்ணி மாதா கோயிலில் சேதம்.. ஏசுநாதர் சிலை உடைந்தது\nமக்களின் மருத்துவர் டாக்டர் சேஷாத்திரி மறைந்தார்.. சோகத்தில் பரங்கிப்பேட்டை\nதஞ்சை : கரை உடைந்த கல்யாண ஓடையில் கரைந்து போன விவசாயிகளின் கண்ணீர் \nஇறையில்ல கட்டிட பணிக்கு உதவுங்கள்\nசாலையோர பிரம்புக் கடையும் சிறுவனின் சயின்டிஸ்ட் கனவும் \nரணிலை பதவியிலிருந்து நீக்கியது ஏன்- ராஜபக்சேவை நியமித்தது ஏன்- ராஜபக்சேவை நியமித்தது ஏன்.. சிறிசேனா பரபரப்பு தகவல்\nநடுக்கடை – முஹம்மது பந்தர்\nபிஎச்டி படிப்பு: ஆண்களே அதிக ஆர்வம்\nஇந்தியாவில், பி.எச்டி ஆய்வு படிப்புகளை படிக்க பெண்களை விட ஆண்களே அதிகளவில் பதிவு செய்துள்ளதாக மத்திய மனித வளத்துறை அமைச்சகம்…\nதனியார்பள்ளி பற்றி ஒர் தொகுப்பு…\nதனியார்பள்ளியில் லட்சக்கணக்கில் பணம் கட்டி உங்கள் பிள்ளைகளை படிக்கவைக்கிறீங்களே அது எதற்கு ��ல்ல வேலைக்கு போகவா\nஇந்தியாவுக்கே இங்கிலிஷ் சொல்லித்தரும் தமிழர்\nஅன்று மொட்டை மாடி கொட்டகை, இன்றோ… – இந்தியாவுக்கே இங்கிலிஷ் சொல்லித்தரும் தமிழர் – இந்தியாவுக்கே இங்கிலிஷ் சொல்லித்தரும் தமிழர் 5 நிமிட எனர்ஜி கதை கஷ்டப்படும் குடும்பம்,…\nஐந்தே நிமிடங்களில் மைதானத்தைச் சுத்தம் செய்யும் தென்னைமட்டை வண்டி\nஐந்தே நிமிடங்களில் மைதானத்தைச் சுத்தம் செய்யும் தென்னைமட்டை வண்டி அரசுப் பள்ளி மாணவர்களின் அசத்தல் உருவாக்கம் அரசுப் பள்ளி மாணவர்களின் அசத்தல் உருவாக்கம்\nமருத்துவ துறையில் படிப்புகள் ஏராளம்\nபிளஸ் 2வில், அறிவியல் பாடத்தை முதன்மைப் பாடமாக எடுத்து படிக்கும் பெரும்பாலான மாணவர்களின் கனவு எம்.பி.பிஎஸ்., அல்லது பி.டி.எஸ்.,\nஎம்.பி.பி.எஸ்., முதலாமாண்டு வகுப்புகள் துவங்கின\nதமிழகம் முழுவதும், அரசு மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, செப் 5 முதல் வகுப்புகள் துவங்கின. ’நீட்’…\n“இந்த மூன்று விஷயங்கள்தான் சக்சஸ் ஃபார்முலா..” – வழிகாட்டும் இளம்பகவத் ஐ.ஏ.எஸ்\nபோட்டித்தேர்வு எழுதுபவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. போட்டித்தேர்வுகளுக்குத் தயாராகுபவர்கள் என்னென்ன குணங்களை வளர்த்துக்கொண்டால் வெற்றி பெற முடியும் என்பது…\nஇனிமேல் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி கிடையாது – மத்திய மந்திரிசபை முடிவு\nஇனிமேல் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை ரத்து செய்யப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய…\nகல்வியில் அதிசயம்: ஒரே மதிப் பெண் பெற்ற இரட்டைச் சகோதரிகள்\nஅதிசயங்களும் ஆச்சர்யமும் அடிக்கடி நிகழ்பவைகள் அல்ல. அப்படி நடந்தால் அதற்கான மரியாதையையே மங்கிப்போய்விடுவதால் அவைகள் எப்போதாவதுதான் நிகழ்கின்றன. அந்த அதிசயம்…\nபிளஸ்-2 தேர்வு முடிவு நாளை வெளியிடப்படுகிறது\n9 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதிய பிளஸ்-2 தேர்வு முடிவு நாளை (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி…\nOctober 23, 2018 0 ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி மக்கள் எழுச்சிக்கான குரல் – பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ\n இது பெண்கள் வளைக்கப்பட்ட கதையல்ல \nApril 16, 2018 0 பாஜக ஆட்சியில் பச்சைக் குழந்தைகளின் பரிதாபம்\nApril 9, 2018 0 கனடாவில் ஒரு தெருவுக்கு இந்தத் தமிழனின் பெயர்\nApril 2, 2018 1 மார்பகங்கள்: தவறான நம்பிக்கைகளும்.. மருத்துவ உண்மைகளும்..\nMarch 28, 2018 0 ராகவன் கோபம் நியாயம்\nMarch 17, 2018 0 திராவிட நாடு கோரிக்கையை அண்ணா ஏன் கைவிட்டார்\nFebruary 25, 2018 0 அய்மான் சங்கம் – ஆவணப்படம்\nFebruary 14, 2018 0 காயிதேமில்லத் ஊடகக் கல்விக்கான சர்வதேச அகாடமி ( QIAMS )-யின் பொதுச்செயலாளர் எம்.ஜி. தாவூத் மியாகானுடன் ஒரு சந்திப்பு\nApril 10, 2017 0 விமானம் தரையிரங்கும் அருமையான காணொலி.\nApril 6, 2017 0 இப்படி ஒரு அருமையா விளையாட்டை நீங்க பார்த்திருக்க மாட்டீங்க..\nApril 3, 2017 0 அரபிகள் பாலைவன பகுதியில் வேட்டை ஆடும் காணொலி.\nApril 2, 2017 0 பாப்புகள் உணவை துரத்தும் காட்சி..\nApril 1, 2017 0 கஷ்டமர் கேருக்கு வெச்சு ஆப்பு…\nJanuary 5, 2017 0 ஆபத்திலிருந்து தன் சகோதரனை காப்பாற்றும் சிறுவன் – காணொலி\nDecember 24, 2016 0 பம்பரம் விடும் அழகை பாருங்க..\nNovember 15, 2016 0 இந்து மதத்தை சேர்ந்த பார்வையற்ற மனிதர் அல்-குர்ஆன் வசனம் ஒதும் காணொலி\nNovember 8, 2016 0 துபையில் அதிகவேக ஹைபர் லூப் பயணம் – காணொலி..\nNovember 8, 2016 0 மிகவும் திறமையான நாயின் அசத்தல் சர்க்கஸ் – காணொலி\nJune 30, 2016 0 நல்லடக்க அறிவிப்பு\nJune 21, 2016 0 மறுமை வெற்றியே மகத்தான வெற்றி\nJuly 31, 2014 0 அபுதாபியில் ரமலான் பெருநாள் தினத்தில் தனது நேர்மையை பறைசாற்றிய இந்தியர்\nNovember 16, 2018 0 கஜா புயலால், வேளாங்கண்ணி மாதா கோயிலில் சேதம்.. ஏசுநாதர் சிலை உடைந்தது\nNovember 5, 2018 0 மக்களின் மருத்துவர் டாக்டர் சேஷாத்திரி மறைந்தார்.. சோகத்தில் பரங்கிப்பேட்டை\nOctober 29, 2018 0 தஞ்சை : கரை உடைந்த கல்யாண ஓடையில் கரைந்து போன விவசாயிகளின் கண்ணீர் \nOctober 29, 2018 0 இறையில்ல கட்டிட பணிக்கு உதவுங்கள்\nMay 9, 2018 0 ஒரு மனிதநேய பண்பாளர் தஞ்சாவூர் கவிதா மன்றம் அப்துல் வகாப் பாய்…\nApril 28, 2018 0 கணவருடன் சேர்த்து வைக்ககோரி பெண் வக்கீல் 2-வது நாளாக தர்ணா போராட்டம்\nApril 23, 2018 0 மாணவர்களுக்கு தங்க நாணயம் – பெற்றோருக்கு ஊக்கப்பரிசு என அசத்தும் அரசு பள்ளி\nApril 19, 2018 0 தஞ்சாவூரில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா\nApril 9, 2018 0 கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்க வளர்ப்பு யானைகளுக்கு நீச்சல் குளம் கட்டிய விவசாயி\nMarch 20, 2018 0 சுற்றுலா பயணிகளை கவரும் ஜெகரண்டா மலர்கள்\nApril 27, 2017 0 வாருங்கள் வரவேற்கிறோம்..\nMarch 4, 2017 0 மனதை மயக்கும் மசினகுடி\nFebruary 21, 2017 0 ஈரோடு இன்பச் சுற்றுலா\nNovember 25, 2016 0 கோடைச் சுற்றுலா: குழந்தைகளைத் துள்ளவைக்கும் மலைகள்\nOctober 21, 2016 0 சென்னை சுற்றுலா\nOctober 15, 2016 0 கடல் மட்டத்தில் இருந்து 8,100 அடி உயரத்தில் எழில்கொஞ்சும் பேரழகு கொண்ட கொழுக்குமலை\nOctober 15, 2016 0 குற்றாலம் – தென்னாட்டு சுவர்க்கம்\nSeptember 26, 2016 0 நீலகிரி மாவட்டத்தின் சுற்றுலா தளங்கள்\nSeptember 17, 2016 1 தேக்கடி சுற்றிபார்க்கவேண்டிய இடங்களில் ஒன்று..\nOctober 20, 2018 0 சின்மயி பிரஸ் மீட்\nApril 26, 2018 0 பெண்களை குறிவைக்கும் இரத்தச்சோகை\nApril 16, 2018 0 பெண்கள் தூக்கத்தில் பற்களை கடிப்பது ஏன்\nApril 10, 2018 0 ஒழுங்கத்தை உன் உயிரினும் மேலாய் கடைப்பிடி\nApril 2, 2018 1 மார்பகங்கள்: தவறான நம்பிக்கைகளும்.. மருத்துவ உண்மைகளும்..\nJuly 28, 2017 0 பெண் குழந்தைகள் தந்தை மீது அதிக பாசம் வைக்க காரணம்\nJuly 20, 2017 0 குழந்தைங்க சாப்பிடும் போது செய்யும் பிரச்சனைகள்\nJuly 9, 2017 0 பெண் குழந்தைகளை பாதுகாப்போம்\nJuly 8, 2017 0 பெண்களின் உடல் வலிக்கு முக்கிய காரணம் உடையும், ஹை ஹீல்சும்\nMay 4, 2017 0 தூக்கமின்மையால் பெண்களுக்கு வரும் நோய்கள்\nNovember 30, 2018 0 தெலுங்கானா காங். செயல் தலைவரானார் அசாரூதீன்… 2019 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி\nMay 2, 2018 0 ஐபிஎல் 2018 – டக் அவுட் ஆவதில் மும்பை அணி படைத்த புதிய சாதனை\nMay 1, 2018 0 ஐபிஎல் வரலாற்றில் ஒரே வீரர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார் ரகானே\nApril 30, 2018 0 பார்சிலோனா ஓபன் டென்னிஸ் – சாம்பியன் பட்டம் வென்றார் ரஃபேல் நடால்\nApril 26, 2018 0 ஐபிஎல் தொடரில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி உமேஷ் யாதவ் சாதனை\nApril 23, 2018 0 மான்டே கார்லோ மாஸ்டர் டென்னிஸ்- 11-வது முறையாக நடால் சாம்பியன்\nApril 22, 2018 0 ஐ.பி.எல். போட்டியில் லெக்ஸ்பின்னர்கள் ஆதிக்கம் – கபில்தேவ்\nApril 18, 2018 0 ஐபிஎல் லீக்கில் வித்தியாசமான சாதனை படைத்த ஆரோன் பிஞ்ச்\nMarch 25, 2018 0 விரைவாக 100 விக்கெட் – ரஷித் கான் உலக சாதனை\nMarch 25, 2018 1 ஒரு பந்துக்கு 5.1 ரன்கள்- 20 பந்தில் சதமடித்து சஹா உலக சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/11/Srilanka-president.html", "date_download": "2018-12-09T21:54:26Z", "digest": "sha1:ZDVNK75KSRGVTBHJJVOJPHGPTAU76Z26", "length": 13802, "nlines": 100, "source_domain": "www.vivasaayi.com", "title": "நாட்டின் பாதுகாப்பை சீர்குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபடமாட்டோம்: மைத்திரி | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nநாட்டின் பாதுகாப்பை சீர்குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபடமாட்டோம்: மைத்திரி\nநாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எவ்வாறான நடவடிக்கையிலும் ஈடுபடமாட்டோம் என ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nபிரான்ஸ் தலைநகர் பாரிஸில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இலங்கையர்களை சந்தித்த அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்போது அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், ‘நாட்டின் பாதுகாப்பிற்கு சிறிதளவேனும் பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாட்டினை நாம் செய்யமாட்டோம். அதற்கான முழுப் பொறுப்பையும் நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம். அதற்கு அனைவரது ஒத்துழைப்பும் அவசியம்.\nஎமது நாட்டின் பிரச்சினையை தீர்ப்பதற்கு சர்வதேச ஒத்துழைப்பு பிரதானமாக காணப்பட்டது. கடந்த காலத்தில் எமக்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்ப கிடைக்கவில்லை. தற்போது அது கிடைத்துள்ள நிலையில், மேலும் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையில் நான் ஈடுபட்டுள்ளேன். அதன் மூலம் எமது நாட்டின் தேசிய பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதே எமது நோக்கம்.\nநாட்டிற்கு மட்டுமன்றி நாளைய தலைமுறைக்கும் ஒரு கௌரவமான பாதுகாப்பு அவசியம். அந்தவகையில் நாட்டிற்காகவும், நாட்டு மக்களுக்காகவும், தேசிய பாதுகாப்பிற்காகவும், நாளைய தலைமுறைக்காகவும், உலகத்தின் முன்னேறிச் செல்லும் நாடுகள் வரிசையில் நாமும் இணைந்து செயற்பட்டு வெற்றிபெற வேண்டும்.\nஅதேபோன்று தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்த கடந்த அரசாங்கங்களால் முடியாமல் இருந்த நிலையில், எமது அரசாங்கம் அதனை செய்துள்ளது. இற்றைக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் அதற்கான அமைச்சரவை அனுமதி பெறப்பட்டுள்ளது.\n19ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் சுயாதீன தேர்தல் ஆணைக்குழு, மனித உரிமை ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு என இதுவரை 9 ஆணைக்குழுக்களை நாம் நிறுவியுள்ளோம்.\nமேலும், நாட்டில் நல்லாட்சியை நிலைநாட்டும் நோக்கில் ஊழல் மோசடிகளை முடிவுக்குக் கொண்டுவந்து, மக்களுக்கு சுதந்திரமான ஜனநாயகமான நாட்டை ஏற்படுத்திக் கொடுக்கும் அவசியமான அனைத்து செயற்பாடுகளையும் ���ாம் முன்னெடுத்துச் செல்கின்றோம்.\nஉலகின் தலைசிறந்த நாடுகளில் ஒன்றாக இலங்கையை மாற்றிக்காட்டுவேன் என கடந்த ஜனாதிபதி தேர்தலில் நான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன்’ என குறிப்பிட்டார்.\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் பிரித்தானியா\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் உலக தமிழர் வரலாற்று மையம் ஒக்ஸ்போட் ஏற்பாட்டில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வானது காலையில் ஆரம்பமாகி எழுச்சி க...\nபுனிதமானது விற்பனைக்கானதல்ல என்கிற வாசகத்தை தாங்கி இன்று வெளிவந்திருக்கின்ற இந்த இறுவெட்டானது வெறும் இசைப்பேழை மட்டும் அல்ல, முள்ளிவாய்க்கால...\nகடற்புலிகளின் தளபதி சூசையின் சகோதரர் காலமானார்\nமரபுக் கலைஞரும் தமிழீழ கடற்புலிகளின் தளபதி கேணல் சூசையின் (தில்லையம்பலம் சிவநேசன்) மூத்த சகோதரனுமான சிவலிங்கம் என அழைக்கப்படும் தில்லையம்பலம...\nமாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு -பல்லவராயன்கட்டு\nவீரத்தமிழர் முன்ணனி ஐக்கிய இராட்சியம் அமைப்பின் ஏற்பாட்டில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு மற்றும் மாவீரர் குடும்பத்தாரை போற்றி வணக்கும் நி...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகடற்புலிகளின் தளபதி சூசையின் சகோதரர் காலமானார்\nமரபுக் கலைஞரும் தமிழீழ கடற்புலிகளின் தளபதி கேணல் சூசையின் (தில்லையம்பலம் சிவநேசன்) மூத்த சகோதரனுமான சிவலிங்கம் என அழைக்கப்படும் தில்லையம்பலம...\nசுவையான அப்பம் செய்யும் முறை\nசுவையான அப்பம் செய்யும் முறை தேவையான பொருட்கள்: 1. புழுங்கல் அரிசி – 2 கப் 2. பச்சரிசி – 2 கப் 3. உளுத்தம்பருப்பு – 1 / 2 கப் ...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் பிரித்தானியா\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் உலக தமிழர் வரலாற்று மையம் ஒக்ஸ்போட் ஏற்பாட்டில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வானது காலையில் ஆரம்பமாகி எழுச்சி க...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் பிரித்தானியா\nகடற்புலிகளின் தளபதி சூசையின் சகோதரர் காலமானார்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/football/47992-48-teams-in-2022-world-cup.html", "date_download": "2018-12-09T23:06:20Z", "digest": "sha1:B6OYEQ2DGMHXGNNOSA7BOXKUKGK6DGZW", "length": 8939, "nlines": 113, "source_domain": "www.newstm.in", "title": "2022 உலககோப்பை கால்பந்து: 48 அணிகள்? | 48 Teams in 2022 World Cup?", "raw_content": "\nமெரீனாவில் குளிக்கச் சென்ற 3 இளைஞர்கள் பலி\nகேரளத்துக்கு ரூ.3,048 கோடி வெள்ள நிவாரணம்: கம்யூனிஸ்டுகளுக்கு வாய்ப்பூட்டு போட்ட மத்திய அரசு\nகாவல்துறை அதிகாரிகளுடன் டிஜிபி ராஜேந்திரன் திடீர் ஆலோசனை...\nபரபரப்பான அரசியல் சூழலில் சோனியா காந்தி- ஸ்டாலின் சந்திப்பு\nஆணவக்கொலையில் கணவரை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம்\n2022 உலககோப்பை கால்பந்து: 48 அணிகள்\nகத்தாரில் வரும் 2022ஆம் நடைபெறவுள்ள உலக கோப்பை கால்பந்து தொடரில் 48 அணிகள் பங்கேற்க முய்றசிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் (ஃபிஃபா) தலைவர் கியானி இன்பான்டினோ தெரிவித்துள்ளார்.\nவரும் 2022 ஆம் ஆண்டிற்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நவம்பர் 21ஆம் தேதி முதல் டிசம்பர் 18ஆம் தேதி வரை நடைபெறவள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டே இப்போட்டியை கத்தாரில் நடத்த ஃபிஃபாவின் உறுப்பினர்கள் முடிவு செய்திருந்தனர். தற்போது உலக கோப்பை கால்பந்து போட்டியில் 32 அணிகள் மட்டுமே பங்கேற்று வருகின்றன.\nஇந்நிலையில், இன்று நடைபெற்ற ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் கூட்டத்தில் பேசிய ஃபிஃபா தலைவர் கியானி இன்பான்டினோ, 2026ஆம் ஆண்டில் அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் நடைபெறவுள்ள உலக கோப்பை கால்பந்து போட்டியில் 32 அணிகளுக்கு பதிலாக 48 அணிகள் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தார்.\n2022ஆம் ஆண்டு கத்தாரில் 48 அணிகள் பங்கேற்க வாய்ப்புள்ளதா என்ற உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்த இன்பான்டினோ, கத்தார் ஒரு சிறிய வளைகுடா நாடு. இருப்பினும் கத்தார் நண்பர்களிடம் இது ���ற்றி ஆலோசிக்க உள்ளதாகவும், ஒரு வேளை இதற்கு வாய்ப்புகள் இருந்தால் 2022ஆம் ஆண்டிலேயே, கத்தாரில் நடைபெறவிருக்கும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் 48 அணிகள் பங்கேற்கலாம் எனவும் இன்பான்டினோ தெரிவித்தார்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை - மும்பை அணிகள் இன்று மோதல்\n2018ன் சிறந்த கால்பந்து வீரர் லூக்கா மாட்ரிச்\nஃபிஃபா துணைத் தலைவர் ராஜினாமா\nஐஎஸ்எல் கால்பந்து: புனே சிட்டியை வீழ்த்தியது கொல்கத்தா\n1. ஆணவக்கொலையில் கணவரை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம்\n2. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n3. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ (பாகம் இரண்டு)\n4. வீட்டிற்கு மஹாலட்சுமியை வரவழைக்கும் கோலம்\n5. குட்டையை குழப்பும் அதிமுக... திமுகவுக்கு கரியை பூசிய செந்தில் பாலாஜி\n6. குரூப்பில் பிரைவேட் மெசேஜ் - வாட்ஸ்அப் புதிய அப்டேட்\n7. சென்னையில் மாநில அளவிலான குத்துச் சண்டைப் போட்டி...\nசூப்பர்ஸ்டாரின் வில்லன் நான் தான்: விஜய் சேதுபதி\nமாநில கைப்பந்து: அரையிறுதியில் சேலம், காஞ்சிபுரம், திருவாரூர், ஈரோடு\nஅமெரிக்காவில் நிர்மலா சீதாராமனுக்கு ராணுவ மரியாதை\nகேரளத்துக்கு ரூ.3,048 கோடி வெள்ள நிவாரணம்: கம்யூனிஸ்டுகளுக்கு வாய்ப்பூட்டு போட்ட மத்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/arachcha-santhanam-song-lyrics/", "date_download": "2018-12-09T21:18:49Z", "digest": "sha1:4UZSCNR2SKLDPAJPFL4WPQNRSSL5WL4J", "length": 9056, "nlines": 300, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Arachcha Santhanam Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்\nஆண் : அரைச்ச சந்தனம்\nஆண் : முழு சந்திரன்\nவந்தது போல் ஒரு சுந்தரி\nஆண் : அரைச்ச சந்தனம்\nஆண் : பூவடி அவ\nஆண் : தாழம்பூவு வாசம்\nவீசும் மேனியோ அந்த ஏழு\nஆண் : ரத்தினம் கட்டின\nவயசு மூவாறு என் சொல்லு\nபலிக்கும் பாரு இது பூவோ\nஆண் : அரைச்ச சந்தனம்\nஆண் : முழு சந்திரன்\nஆண் : அரைச்ச சந்தனம்\nஆண் : மான்விழி ஒரு\nஅவ சிரிக்க நினைப்பு சிதறும்\nஆண் : ஏலப்பூவு கோலம்\nதட்டுங்க கேட்டு இது பூவோ\nஆண் : அரைச்ச சந்தனம்\nஆண் : முழு சந்திரன்\nவந்தது போல் ஒரு சுந்தரி\nஆண் : அரைச்ச சந்தனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/maya-visai-song-lyrics/", "date_download": "2018-12-09T21:46:44Z", "digest": "sha1:QEXTBWJ5A3BCC5FWZZ4W736YLHUZ4MN7", "length": 6650, "nlines": 252, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Maya Visai Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகா்கள் : விஜய் நரேன், ஸ்ரீ ஷியாமலிங்கம், சந்தோஷ் நாராயணன்\nஇசையமைப்பாளா் : சந்தோஷ் நாராயணன்\nஆண் : காலத்தை மிரட்டி\nவா உன்னுள்ளம் திரட்டி வா\nஆண் : உன்னை நீ உணா்ந்துபாா்\nஉயிா்க்கும் ஒரு மாய விசை\nஆண் : மாய விசை\nஆண் : அலையும் ஆசைகள்\nஆண் : வரையறை எல்லைகளை\nவரைந்தது அட நீ திசை உனை\nஆண் : மாய விசை எங்கோ\nகூட்டிப்போகும் ஓ மாய விசை\nஆண் : மாய விசை மாய விசை\nமாய விசை மாய விசை\nஆண் : உன் உயரம்\nஆண் : நீ வலியில் நடப்பது\nஆண் : தயங்கிடத் தயங்கு\nஆண் : இறுதிச்சுற்று வரை\nஆண் : மாய விசை எங்கோ\nகூட்டிப்போகும் ஓ மாய விசை\nஆண் : சோா்ந்தால் மீண்டும்\nஆண் : உன்னைத் தூக்கி\nஆண் : மாய விசை மாய விசை\nமாய விசை மாய விசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/69937/", "date_download": "2018-12-09T21:56:58Z", "digest": "sha1:MJJHKZ2USTBDOHHW37MPXULC2KHSBY6O", "length": 10527, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "மீண்டும் திரையில் ஜோடி சேரும் நாக சைதன்யா – சமந்தா! – GTN", "raw_content": "\nசினிமா • பிரதான செய்திகள்\nமீண்டும் திரையில் ஜோடி சேரும் நாக சைதன்யா – சமந்தா\nகடந்த ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட நாக சைதன்யா – சமந்தா இருவரும் பல நாட்களுக்குப் பிறகு மீண்டும் திரையில் இணைய இருக்கின்றனர். நாக சைதன்யா பிரபல நடிகர் நாகர்ஜூனனின் மகனாவார். சமந்தா – நாக சைதன்யா இருவரும் இணைந்து ‘யே மாய சேசவே’, ‘மனம்’ மற்றும் ‘ஆட்டோ நகர் சூர்யா’ முதலிய தெலுங்குப் படங்களில் நடித்தனர். ஒன்றாக நடித்தபோது இருவரும் காதலிக்க ஆரம்பித்தனர். இதனையடுத்து இருவரும் திருணம் செய்து கொண்டனர்.\n2014ஆம் ஆண்டில் வெளியான ‘ஆட்டோ நகர் சூர்யா’ படம்தான் இருவரும் கடைசியாக இணைந்து நடித்த திரைப்படம். இதனையடுத்து ‘நின்னுகோரி’ படத்தை இயக்கிய ஷிவ நிர்வனா இயக்கும் புதிய படத்தில் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளனர். இந்தப் படத்தை ஷைன் ஸ்கிரீன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.\nஇதேவேளை சமந்தா நடிப்பில் தற்போது ‘இரும்புத்திரை’ மற்றும் ‘ரங்கஸ்தலம்’ ஆகிய படங்கள் வெளியீட்டுக்குக் காத்திருக்கின்றன. அத்துடன், ‘சீமராஜா’, ‘நடிகையர் திலகம்’, ‘சூப்பர் டீலக்ஸ்’ மற்றும் ‘யு டர்ன் ரீமேக்’ ஆகிய படங்களிலும் நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nTagstamil tamil news சமந்தா ஜோடி திரையில் நடிகையர் திலகம்’ நாக சைதன்யா மீண்டும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரணைமடு வான்பகுதிக்குள் மயிரிழையில் தப்பிய சிறுமி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசாவகச்சேரி மாணவனை பலியெடுத்தது இரணைமடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணுவில் கிராமத்தில் நடைபெற்ற முன்பள்ளிக் கலைவிழா\nஉலகம் • பிரதான செய்திகள்\nசூடானில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் 5அரச அதிகாரிகள் பலி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nமேற்கிந்திய தீவுகளுடனான முதலாவது ஒருநாள் போட்டியை பங்களாதேஸ் வென்றுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநானாட்டானில் கழிவு நீருடன் கடல் நீரும் சேர்ந்து வீடுகளுக்குள் செல்வதனால் மக்கள் விசனம் :\nமுல்லைத்தீவு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் ஒரு வருடத்தினை நிறைவு செய்துள்ளது.\nஇயக்குனர் பா. ரஞ்சித் தயாரிக்கும் பரியேறும் பெருமாள்\nஇரணைமடு வான்பகுதிக்குள் மயிரிழையில் தப்பிய சிறுமி December 9, 2018\nசாவகச்சேரி மாணவனை பலியெடுத்தது இரணைமடு December 9, 2018\nஇணுவில் கிராமத்தில் நடைபெற்ற முன்பள்ளிக் கலைவிழா December 9, 2018\nசூடானில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் 5அரச அதிகாரிகள் பலி December 9, 2018\nமேற்கிந்திய தீவுகளுடனான முதலாவது ஒருநாள் போட்டியை பங்களாதேஸ் வென்றுள்ளது December 9, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தை, வெறுமனே சட்டப் பிரச்சனையாக நோக்கமுடியாது…\nLogeswaran on தனிமையில் வாழ்ந்த மூதாட்டி மீது மோட்டார் சைக்கிள் கும்பல் தாக்குதல்\nLogeswaran on யாழ்.குடாநாட்டில் காவல்துறையினர் பொய் வழக்குகளை பத���வு செய்வதுடன் சித்திரவதையும் மேற்கொள்கின்றனர்\nLogeswaran on தமிழ் மக்கள் அமைதியான வாழ்வை விரும்பாவிடின் மீண்டும் சோதனை சாவடிகள் முளைக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aatroram.com/?cat=13", "date_download": "2018-12-09T22:56:02Z", "digest": "sha1:WEXRDEB64PC2VQUFDBXSDPJ5N4NKD2FD", "length": 17350, "nlines": 160, "source_domain": "www.aatroram.com", "title": "கதைகள்", "raw_content": "\nஅபுதாபியில் அமீரக தமிழ் சொந்தங்களின ஒன்று கூடல்\nதெலுங்கானா காங். செயல் தலைவரானார் அசாரூதீன்… 2019 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி\nதொழிலதிபர்களின் கடனை தள்ளுபடி செய்த மாதிரி விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யுங்கள்: ராகுல் காந்தி\nகஜா புயலால், வேளாங்கண்ணி மாதா கோயிலில் சேதம்.. ஏசுநாதர் சிலை உடைந்தது\nமக்களின் மருத்துவர் டாக்டர் சேஷாத்திரி மறைந்தார்.. சோகத்தில் பரங்கிப்பேட்டை\nதஞ்சை : கரை உடைந்த கல்யாண ஓடையில் கரைந்து போன விவசாயிகளின் கண்ணீர் \nஇறையில்ல கட்டிட பணிக்கு உதவுங்கள்\nசாலையோர பிரம்புக் கடையும் சிறுவனின் சயின்டிஸ்ட் கனவும் \nரணிலை பதவியிலிருந்து நீக்கியது ஏன்- ராஜபக்சேவை நியமித்தது ஏன்- ராஜபக்சேவை நியமித்தது ஏன்.. சிறிசேனா பரபரப்பு தகவல்\nநடுக்கடை – முஹம்மது பந்தர்\nஅப்பாவின் கண்டிஷன் மகனுக்கு வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை. ‘பேஃனை ஆப் பண்ணாமல் வெளியே போகிறாய், ஆளில்லாத ரூமில் டி.வி. ஓடுகிறது பார்,…\n. பத்து நாள் லீவ் போல.. ஏதாவது சம்மர் டூரா.. கேட்டபடியே வந்தார் அவர். இல்லைங்க. பசங்களுக்கு லீவு…\nஉங்களுக்கு நிகரானவர் யார் தெரியுமா இந்த குட்டி கதைய படியுங்க உங்களுக்கே புரியும் இந்த குட்டி கதைய படியுங்க உங்களுக்கே புரியும் தன்னைப்பற்றி தாழ்வு மனப்பான்மை கொண்ட ஒருவன்…\nஒரு தீவுல ஒரு மீனவன் தன் குடும்பத்தோடு வாழ்ந்து வந்தான் …தினமும் அதிகாலையில் தன் படகில் சென்று மதியதுக்குள்ளாகவே தேவையான அளவு…\nஉலகப் புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய்,… அவர் ஒருநாள் பூங்காவில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு ஒரு சிறுமி…\nசரியான திட்டமிடல்: தன்னம்பிக்கை கதை.\nஅடர்ந்த காடு ஒன்று இருந்தது. அதைச் சுற்றிலும் அழகான குட்டிக்குட்டித் தீவுகள் இருந்தன. அந்தக் காட்டுக்கு ஒரு தலைவர் இருந்தார். அவர்…\nகாலமெல்லாம் இனைந்து வாழும் புருசனும் பொஞ்சாதியும்… கொஞ்சம் அனுசரித்து வாழுங்கள். ஒரு திரும�� மண்டப வாசலில் ஒரு இளம் தம்பதிக்குள்…\nதுருக்கி நாட்டுக் கதை ஒன்றிருக்கிறது. . . .\nதுருக்கியின் அரசன் ஒருநாள் வேட்டைக்கு சென்றிருந்தான். பயண வழியில் ஓர் இரவு வழியில் இருந்த ஒரு நெசவாளியின் வீட்டில் தங்கினான்.…\nஒருமுறை காட்டுக்குள் போகும்போது அங்கிருந்த குரங்குகள் தின்பதற்குப் பழங்கள் கொடுத்தோம். எங்களை அழைத்த வனத்துறை அதிகாரி, “குரங்குகளுக்கு மனிதர்கள் இப்படிப்…\nகுழந்தைகளுக்கு தினமும் கதை சொல்லுங்கள்\nகுழந்தைகளை தூங்க வைப்பதற்கு முன்பு அவர்களுக்கு அறிவுப்பூர்வமான தகவல்கள், நீதி கதைகளை சொல்லலாம். அது பெற்றோர்-குழந்தைகள் இடையேயான நெருக்கத்தை அதிகப்படுத்தும்.…\nOctober 23, 2018 0 ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி மக்கள் எழுச்சிக்கான குரல் – பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ\n இது பெண்கள் வளைக்கப்பட்ட கதையல்ல \nApril 16, 2018 0 பாஜக ஆட்சியில் பச்சைக் குழந்தைகளின் பரிதாபம்\nApril 9, 2018 0 கனடாவில் ஒரு தெருவுக்கு இந்தத் தமிழனின் பெயர்\nApril 2, 2018 1 மார்பகங்கள்: தவறான நம்பிக்கைகளும்.. மருத்துவ உண்மைகளும்..\nMarch 28, 2018 0 ராகவன் கோபம் நியாயம்\nMarch 17, 2018 0 திராவிட நாடு கோரிக்கையை அண்ணா ஏன் கைவிட்டார்\nFebruary 25, 2018 0 அய்மான் சங்கம் – ஆவணப்படம்\nFebruary 14, 2018 0 காயிதேமில்லத் ஊடகக் கல்விக்கான சர்வதேச அகாடமி ( QIAMS )-யின் பொதுச்செயலாளர் எம்.ஜி. தாவூத் மியாகானுடன் ஒரு சந்திப்பு\nApril 10, 2017 0 விமானம் தரையிரங்கும் அருமையான காணொலி.\nApril 6, 2017 0 இப்படி ஒரு அருமையா விளையாட்டை நீங்க பார்த்திருக்க மாட்டீங்க..\nApril 3, 2017 0 அரபிகள் பாலைவன பகுதியில் வேட்டை ஆடும் காணொலி.\nApril 2, 2017 0 பாப்புகள் உணவை துரத்தும் காட்சி..\nApril 1, 2017 0 கஷ்டமர் கேருக்கு வெச்சு ஆப்பு…\nJanuary 5, 2017 0 ஆபத்திலிருந்து தன் சகோதரனை காப்பாற்றும் சிறுவன் – காணொலி\nDecember 24, 2016 0 பம்பரம் விடும் அழகை பாருங்க..\nNovember 15, 2016 0 இந்து மதத்தை சேர்ந்த பார்வையற்ற மனிதர் அல்-குர்ஆன் வசனம் ஒதும் காணொலி\nNovember 8, 2016 0 துபையில் அதிகவேக ஹைபர் லூப் பயணம் – காணொலி..\nNovember 8, 2016 0 மிகவும் திறமையான நாயின் அசத்தல் சர்க்கஸ் – காணொலி\nJune 30, 2016 0 நல்லடக்க அறிவிப்பு\nJune 21, 2016 0 மறுமை வெற்றியே மகத்தான வெற்றி\nJuly 31, 2014 0 அபுதாபியில் ரமலான் பெருநாள் தினத்தில் தனது நேர்மையை பறைசாற்றிய இந்தியர்\nNovember 16, 2018 0 கஜா புயலால், வேளாங்கண்ணி மாதா கோயிலில் சேதம்.. ஏசுநாதர் சிலை உடைந்தது\nNovember 5, 2018 0 மக்களின் மருத்துவர் டாக்டர் சேஷாத்திரி மறைந்தார்.. சோகத்தில் பரங்கிப்பேட்டை\nOctober 29, 2018 0 தஞ்சை : கரை உடைந்த கல்யாண ஓடையில் கரைந்து போன விவசாயிகளின் கண்ணீர் \nOctober 29, 2018 0 இறையில்ல கட்டிட பணிக்கு உதவுங்கள்\nMay 9, 2018 0 ஒரு மனிதநேய பண்பாளர் தஞ்சாவூர் கவிதா மன்றம் அப்துல் வகாப் பாய்…\nApril 28, 2018 0 கணவருடன் சேர்த்து வைக்ககோரி பெண் வக்கீல் 2-வது நாளாக தர்ணா போராட்டம்\nApril 23, 2018 0 மாணவர்களுக்கு தங்க நாணயம் – பெற்றோருக்கு ஊக்கப்பரிசு என அசத்தும் அரசு பள்ளி\nApril 19, 2018 0 தஞ்சாவூரில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா\nApril 9, 2018 0 கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்க வளர்ப்பு யானைகளுக்கு நீச்சல் குளம் கட்டிய விவசாயி\nMarch 20, 2018 0 சுற்றுலா பயணிகளை கவரும் ஜெகரண்டா மலர்கள்\nApril 27, 2017 0 வாருங்கள் வரவேற்கிறோம்..\nMarch 4, 2017 0 மனதை மயக்கும் மசினகுடி\nFebruary 21, 2017 0 ஈரோடு இன்பச் சுற்றுலா\nNovember 25, 2016 0 கோடைச் சுற்றுலா: குழந்தைகளைத் துள்ளவைக்கும் மலைகள்\nOctober 21, 2016 0 சென்னை சுற்றுலா\nOctober 15, 2016 0 கடல் மட்டத்தில் இருந்து 8,100 அடி உயரத்தில் எழில்கொஞ்சும் பேரழகு கொண்ட கொழுக்குமலை\nOctober 15, 2016 0 குற்றாலம் – தென்னாட்டு சுவர்க்கம்\nSeptember 26, 2016 0 நீலகிரி மாவட்டத்தின் சுற்றுலா தளங்கள்\nSeptember 17, 2016 1 தேக்கடி சுற்றிபார்க்கவேண்டிய இடங்களில் ஒன்று..\nOctober 20, 2018 0 சின்மயி பிரஸ் மீட்\nApril 26, 2018 0 பெண்களை குறிவைக்கும் இரத்தச்சோகை\nApril 16, 2018 0 பெண்கள் தூக்கத்தில் பற்களை கடிப்பது ஏன்\nApril 10, 2018 0 ஒழுங்கத்தை உன் உயிரினும் மேலாய் கடைப்பிடி\nApril 2, 2018 1 மார்பகங்கள்: தவறான நம்பிக்கைகளும்.. மருத்துவ உண்மைகளும்..\nJuly 28, 2017 0 பெண் குழந்தைகள் தந்தை மீது அதிக பாசம் வைக்க காரணம்\nJuly 20, 2017 0 குழந்தைங்க சாப்பிடும் போது செய்யும் பிரச்சனைகள்\nJuly 9, 2017 0 பெண் குழந்தைகளை பாதுகாப்போம்\nJuly 8, 2017 0 பெண்களின் உடல் வலிக்கு முக்கிய காரணம் உடையும், ஹை ஹீல்சும்\nMay 4, 2017 0 தூக்கமின்மையால் பெண்களுக்கு வரும் நோய்கள்\nNovember 30, 2018 0 தெலுங்கானா காங். செயல் தலைவரானார் அசாரூதீன்… 2019 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி\nMay 2, 2018 0 ஐபிஎல் 2018 – டக் அவுட் ஆவதில் மும்பை அணி படைத்த புதிய சாதனை\nMay 1, 2018 0 ஐபிஎல் வரலாற்றில் ஒரே வீரர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார் ரகானே\nApril 30, 2018 0 பார்சிலோனா ஓபன் டென்னிஸ் – சாம்பியன் பட்டம் வென்றார் ரஃபேல் நடால்\nApril 26, 2018 0 ஐபிஎல் தொடரில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி உமேஷ் யாதவ் சாதனை\nApril 23, 2018 0 மான்டே கார்லோ மாஸ்டர் டென்னிஸ்- 11-வது முறைய���க நடால் சாம்பியன்\nApril 22, 2018 0 ஐ.பி.எல். போட்டியில் லெக்ஸ்பின்னர்கள் ஆதிக்கம் – கபில்தேவ்\nApril 18, 2018 0 ஐபிஎல் லீக்கில் வித்தியாசமான சாதனை படைத்த ஆரோன் பிஞ்ச்\nMarch 25, 2018 0 விரைவாக 100 விக்கெட் – ரஷித் கான் உலக சாதனை\nMarch 25, 2018 1 ஒரு பந்துக்கு 5.1 ரன்கள்- 20 பந்தில் சதமடித்து சஹா உலக சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/News/india/Sonia-is-starting-to-investigate-abuse-complaints-again.-New-Director;.-1146.html", "date_download": "2018-12-09T22:02:52Z", "digest": "sha1:PA5BKDZCEVZRELKWZ54UOHSKN5RABA6Q", "length": 9002, "nlines": 67, "source_domain": "www.news.mowval.in", "title": "சோனியா, ராகுல் மீதான முறைகேடு புகார்களை மீண்டும் விசாரிக்க தொடங்கி உள்ளார். புதிய இயக்குனர;. - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nசோனியா, ராகுல் மீதான முறைகேடு புகார்களை மீண்டும் விசாரிக்க தொடங்கி உள்ளார். புதிய இயக்குனர;.\nமறைந்த முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு ‘‘நேஷனல் ஹெரால்டு’’ என்ற பத்திரிகையைகத் தொடங்கினார். இந்தப் பத்திரிகை தற்போது வெளிவரவில்லை.\nஇதை காங்கிரஸ் கட்சி கடந்த 2010-ம் ஆண்டு விலைக்கு வாங்கியது. இதற்காக காங்கிரஸ் கட்சி நிதியில் இருந்து கணிசமான தொகை வழங்கப்பட்டது\nநேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்குச் சொந்தமான ரூ.2,000 கோடி சொத்துக்களைப் கைப்பற்றவே காங்கிரஸ் நிதியைச் சோனியாகாந்தியும், ராகுல்காந்தியும் தவறாக பயன்படுத்தினார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டது.\nஇதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி டெல்லி நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். மேலும், பத்திரிகையை வாங்கியதற்கு சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடந்தது தொடர்பாக அமலாக்கத் துறையினரும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், வழக்கில் சில சட்டரீதியிலான காரணங்களுக்காக சோனியா, ராகுலை தொடர்புபடுத்த முடியாது என்று கூறி அமலாக்கத் துறையின் முன்னாள் இயக்குநர் ராஜன் எஸ்.கடோச் விசாரணையை முடித்துக் கொண்டார்.\nகடந்த ஆகஸ்ட் மாதம் வழக்கு முடித்து வைக்கப்பட்ட நிலையில் அமலாக்கத் துறை இயக்குனர் பதவியில் இருந்து கடந்த 15-ந்தேதி ராஜன் நீக்கப்பட்டார். அவருக்கு பதில் மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி கர்னால் சிங் புதிய இயக்குனராக நியமிக்கப்பட்டார்.\nஅவர் சோனியா, ராகுல் மீதான முறைகேடு புகார்களை மீண்டும் விசாரிக்க தொடங்கி உள்ளார். மேலும் இந்த விசாரணையை முடித்து வைப்பதாக ��ாஜன் கூறிய பரிந்துரையையும் ரத்து செய்தார்.\nஇதைத் தொடர்ந்து சோனியா, ராகுல் மீதான முறைகேடு புகார் விசாரணை மீண்டும் தொடங்கியுள்ளது. சோனியா, ராகுல் உள்ளிட்ட 5 காங்கிரஸ் தலைவர்கள் மீதும் விரைவில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்ய முடிவு செய்துள்ளது.அவர்களுக்கு அனுப்பபட்ட சம்மனுக்கான தடையை நீக்கி அவர்களிடம் விசாரணை நடத்தவும் அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. இதனால் சோனியா, ராகுல் ஆகியோருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nசென்னை மருத்துவ மனைக்கு உடல் பரிசோதனைக்கு வந்த 123அகவை இளைஞர்\nவாடிக்கையாளர்களைக் கட்டண உயர்வுக்கு மாற்றி கூடுதல் இலாபம் பெற ஏர்டெல்லின் ஒரு யுக்தி புதிய கட்டண விகிதம் அறிமுகம்\nகனிமொழிக்கு, சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது லோக்மால்ட் செய்தி நிறுவனம் சார்பில், துணை குடிஅரசுத் தலைவர் வழங்குகிறார்\nஅனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு விடைபெற்றார் கௌதம் கம்பீர்\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான T20 தொடரை சமன் செய்தது இந்தியா\nமழையால் கைவிடப்பட்டது ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\n என்கிற பலபெருசுகளின் புலம்பலில் இருக்கும் நியாயம்தாம் என்ன\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2012/09/blog-post_8778.html", "date_download": "2018-12-09T21:30:44Z", "digest": "sha1:DNXW6URJTA7NWVZSCINN422LTYSFZMKW", "length": 6665, "nlines": 33, "source_domain": "www.newsalai.com", "title": "செந்தூரன் உடல் நிலை பாதிப்பு. அவருக்கு கட்டாய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது (படம்) - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nசெந்தூரன் உடல் நிலை பாதிப்பு. அவருக்கு கட்டாய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது (படம்)\nBy வாலறிவன் 13:36:00 இலங்கை, முக்கிய செய்திகள் Comments\nபூந்தமல்லி சிறப்பு முகாமில் பட்டினிப் போராட்டத்தில் தொடர்ந்து 8 வது நாளாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும் செந்தூரனுக்கு தற்போது உடல் நிலை மோசமடையவே , அவருக்கு அரசு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர் . நீரும் மறுத்து அவர் போராட்டம் செய்வதால் அவரது உடல் நிலை கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளது. அதனால் மருத்துவர்கள் அவருக்கு வலுக் கட்டாயமாக ரத்தத்தின் மூலம் க்ளுகோஸ் ஏற்றி உள்ளனர் .\nசெந்தூரன் கடந்த இரண்டு மாத காலமாக தொடர்ச்சியாக சிறிது இடைவெளி விட்டு உண்ணா நிலையில் இருந்து வருகிறார். அவர் தனக்காக மட்டும் போராட வில்லை . முகாமில் சட்ட விரோதமாக அடைத்து வைக்கப்பட்ட அனைத்து ஈழத்து உறவுகளும் திறந்த வெளி முகாமிற்கு மாற்றப் பட வேண்டும் என்பதற்காகவே உண்ணா நிலையில் இருந்து கொண்டிருக்கிறார் . அரசு இவர் உண்ணா நிலையை கைவிட்டால் மட்டுமே இவரை விடுதலை செய்வோம் என்று கூறி வருகிறது . இவரோ தான் ஒருவர் மட்டும் விடுதலை யாவதில் விருப்பமில்லை எனவும் , முகாமில் உள்ள அனைவருக்கும் ஒரு விடிவு வர வேண்டும் என்பதற்கு தான் தான் உண்ணா நிலை போராட்டம் நடத்துவதாக தெரிவித்துள்ளார்.\nLabels: இலங்கை, முக்கிய செய்திகள்\nசெந்தூரன் உடல் நிலை பாதிப்பு. அவருக்கு கட்டாய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது (படம்) Reviewed by வாலறிவன் on 13:36:00 Rating: 5\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.revmuthal.com/2015/11/clean-india-new-tax.html", "date_download": "2018-12-09T22:27:17Z", "digest": "sha1:4ZS5PNNAPA2PTKLMDE6IFYISM4POQDZN", "length": 8569, "nlines": 74, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: வரி விலக்கு பேச்சும், சுத்தமாக வைக்க புது வரியும்..", "raw_content": "\nவரி விலக்கு பேச்சும், சுத்தமாக வைக்க புது வரியும்..\nவரும் நவம்பர் 15 முதல் இந்தியாவில் புதிய வரி ஒன்று வருகிறது. இதன்படி, 0.5% அதிகமாக சேவை வரி பிடித்தம் செய்யப்படும்.\nஇந்த வரி தூய்மை இந்தியா திட்டத்திற்கு செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nஉண்மையில் இந்த வரி விதிப்பிற்கும் அருண் ஜெட்லி சமீப காலமாக பேசி வந்த பேச்சுக்களுக்கும் நிறைய முரண்பாடுகள் உள்ளன.\nஇது வரை இந்தியாவில் ஒவ்வொரு நிறுவனமும் லாபத்தில் 33% அளவு வரியாக செலுத்தி வந்தன. இந்த வரியை இன்னும் இரண்டு வருடத்தில் 25% அளவு கீழே கொண்டு வருவதாக உறுதி அளித்து இருந்தார்.\nஏனென்றால், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இந்த வரி விதிப்பு 15%க்கும் குறைவாகவே உள்ளது. இதனால் இங்கு அதிகமாக வரி இருந்தால் நிறைய முதலீடுகள் வராது என்பதன் வெளிப்பாடாகவே அந்த பேச்சுக்கள் அமைந்து இருந்தது.\nஅதே போல் GST வரி விதிப்பின் முக்கிய நோக்கமே மறைமுக வரிகளை அறவே ஒழிப்பது. அது தான் பார்லிமென்ட் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.\nஇந்த இரண்டும் பொருளாதார சீர்திருத்தத்தின் முக்கிய நடவடிக்கைகளாக பார்க்கப்படுகிறது.\nஆனால் புதிதாக கொண்டு வரப்பட்ட தூய்மை இந்தியா வரி என்பது இந்த நடவடிக்கைகளுக்கு முரணான வரியாகவே பார்க்கப்படுகிறது.\nமறைமுக வரியை ஒழிப்பது என்பது அரசின் அஜெண்டாவில் இருக்கும் சமயத்தில் இன்னொரு மறைமுக வரி கொண்டு வருவதன் அவசியம் தேவையில்லாதது.\nஏற்கனவே நமது ஊரில் ஏகப்பட்ட வரிகள் உள்ளன. அந்த வரிகளின் நோக்கம் நாட்டின் ஒழுங்கான கட்டமைப்பை ஏற்படுத்தி சுத்தமாக வைத்துக் கொள்வது தான்.\nஅந்த வரிகளை எல்லாம் விட்டு விட்டு ஒவ்வொரு புதிய திட்டத்திற்கும் வரிகளை விதித்து வந்தால் அது தவறான உதாரணமாகவே மாறும்.\nஇந்த புதிய வரி மூலம் 400 கோடி ரூபாய் அரசுக்கு புதிதாக வருமானம் வரும். ஆனால் மத்திய அரசின் பட்ஜெட்டில் இது ஒரு பெரிய தொகையே அல்ல. ஆனால் மக்களுக்கு அதிக உளைச்சலைக் கொடுக்கும்.\nதூய்மை இந்தியா திட்டம் நல்ல நோக்கம் தான். அதற்கு அதிக அளவில் மக்களிடம் விழிப்புணர்வைத் தான் ஏற்படுத்த வேண்டும். தவிர வரி விதிப்பது தீர்வாகாது\nLabels: Analysis, கட்டுரைகள், பொருளாதாரம்\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seidhigal.wordpress.com/2016/08/19/%E2%80%8B%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-12-09T21:44:25Z", "digest": "sha1:BDXYJZYFIM4ZCKYOSI53X3EKNWHYAN5X", "length": 10435, "nlines": 117, "source_domain": "seidhigal.wordpress.com", "title": "​மத்திய அமைச்சர் வி.கே.சிங் மீது ராணுவ தளபதி தல்பீர்சிங் பரபரப்பு குற்றச்சாட்டு! – உலகின் முக்கிய நிகழ்வுகள்!", "raw_content": "\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \n​மத்திய அமைச்சர் வி.கே.சிங் மீது ராணுவ தளபதி தல்பீர்சிங் பரபரப்பு குற்றச்சாட்டு\nராணுவத்தில் பதவி உயர்வைத் தடுக்க முன்னாள் ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங் சூழ்ச்சி செய்ததாக தற்போதைய ராணுவத் தலைமைத் தளபதி தல்பீர் சிங் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.\nராணுவத்தில் லெப்டினன்ட் ஜெனரலாக பணியாற்றி ஓய்வு பெற்ற ரவிதஸ்தனே என்பவர் உச்சநீதிமன்றத்தில் முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் கடந்த 2012ல் தனக்கு கிடைக்க வேண்டிய தலைமை கமாண்டர் பதவிக்கு அப்போதைய ராணுவ தளபதி(இன்றைய மத்திய இணையமைச்சருமான) வி.கே.சிங் தனக்கு விருப்பமானவரை நியமித்ததாகக் கூறியிருந்தார்.\nஇது குறித்து ராணுவத் தலைமைத் தளபதி தல்பீர் சிங் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து தல்பீர் சிங் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில், கடந்த 2012ம் ஆண்டு அப்போதைய ராணுவத் தலைமைத் தளபதி வி.கே. சிங் தனக்கு பிராந்திய தலைமை கமாண்டர் பதவி கிடைக்காமல் செய்ய போலியான குற்றச்சாட்டுகள் கூறி பதவி உயர்வை நிறுத்தி வைத்ததாகவும், பின்னர் விசாரணையில் போலியான குற்றச்சாட்டு என்பதால் பதவி உயர்வு அளிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.\nமுன்னாள் ராணுவ தலைமைத் தளபதியும், இன்றைய மத்திய இணையமைச்சருமான வி.கே. சிங் மீது தல்பீர் சிங் சுஹாக் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு மத்திய அரசு வட்டாரங்களில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nseidhigal எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமுந்தைய Previous post: தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு வெயில் அதிமாக இருக்கும் வானிலை மையம் தகவல்\nஅடுத்து Next post: சென்னை ஆட்டோக்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பனி 4 மாதங்களுக்குள் : தமிழக அரசு உத்தரவாதம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபெட்ரோல் – டீசல் விலை தொடர்ந்து உயர்வு பொதுமக்கள் கடும் அவதி .\nதிருமுருகன் காந்தி மீதான பிடிவாரண்டை சென்னை ஹைகோர்ட் ரத்து செய்தது\nஅப்ராஜ் கேப்பிடல் வாடகை கூட கொடுக்க முடியாமல் சிக்கி தவிப்பு\nஐந்தே நாட்களில் பங்கு முதலீட்டாளர்களுக்கு ரூ. 8.50 லட்சம் கோடி இழப்பு\nபாஜகவிற்கு எதிரான 5 ஆதாரங்கள் ரபேல் ஒப்பந்தம் சம்பந்தமாக காங்கிரஸ் வெளியிட்ட வீடியோ..\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க செப்ரெம்பர் 2018 ஜூலை 2017 ஓகஸ்ட் 2016 மே 2016 மார்ச் 2016 செப்ரெம்பர் 2015 ஜூன் 2015 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஓகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜனவரி 2014 ஒக்ரோபர் 2013 ஜூலை 2013 மே 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 திசெம்பர் 2011 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 திசெம்பர் 2010 ஒக்ரோபர் 2010 செப்ரெம்பர் 2010 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 நவம்பர் 2009 ஒக்ரோபர் 2009 செப்ரெம்பர் 2009 ஓகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஜனவரி 2009\n© 2018 உலகின் முக்கிய நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/cbcid-finds-the-15-criminals-who-involved-in-salem-train-robbery-case/", "date_download": "2018-12-09T23:07:11Z", "digest": "sha1:6MCLXYDCQFGQ4OAXZ5EQF2U7E34ZS753", "length": 13728, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சேலம் ரயில் கொள்ளை சம்பவம் : 15 குற்றவாளிகளை அடையாளம் கண்டனர் காவல்துறையினர் - CBCID finds the 15 criminals who involved in Salem Train Robbery Case", "raw_content": "\nதிமுக – காங்கிரஸ் கூட்டணி இணைந்து இந்த நாட்டின் செழிப்பிற்காக பணியாற்றும் : மு.க. ஸ்டாலின்\nஅமமுக – அதிமுக இணைப்பு : தங்க தமிழ்செல்வன் அழைப்புக்கு கடம்பூர் ராஜூ பதில்\nசேலம் ரயில் கொள்ளை சம்பவம் : குற்றவாளிகள் 15 பேரை அடையாளம் கண்டனர் காவல்துறையினர்\nகொள்ளைக் கும்பலின் தலைவன் மத்தியப் பிரதேச சிறை ஒன்றில் இருப்பதாக தகவல்.\nசேலம் ரயில் கொள்ளை சம்பவம் : கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான சுமார் 342 கோடி ரூபாய் அந்த ரயிலில் கொண்டு வரப்பட்டது. அவை அனைத்தும் ஆயிரம் மற்றும் ஐநூறு ரூபாய் நோட்டுகள் ஆகும்.\nஅந்த செய்தியை அறிந்த மர்ம கும்பல் ஒன்று, ரயிலின் மேற்கூரையில் இரண்டடிக்கு ஒன்றரை அடி துளை போட்டு உள்ளே இறங்கி 5.75 கோடி ரூபாயினை கொள்ளையிட்டு சென்றனர் மர்ம நபர்கள்.\nஅந்த ரயில் 9ம் தேதி காலை எழும்பூர் ரயில் நிலையம் வந்த பின்பு தான் பணம் கொள்ளை ப���னது கண்டறியப்பட்டது. இது தொடர்பான வழக்கினை இரண்டு வருடம் நடத்தியும் போதுமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. மேலும் படிக்க : ஓடும் ரயிலில் நடந்த மெகா கொள்ளை: இஸ்ரோ உதவியுடன் கொள்ளையர்களை கைது செய்த சிபிசிஐடி\nசேலம் ரயில் கொள்ளை சம்பவம் – வழக்கில் உதவிய நாசா\nஇதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சகத்தின் மூலமாக நாசாவின் உதவியை நாடியிருந்தது தமிழக சிபிசிஐடி. நாசா, சேலத்தில் இருந்து சென்னை வரையிலான 350 கிலோமீட்டர் பயணத்தை அடிப்படையாக கொண்டு சுமார் 20 புகைப்படங்களை சிபிசிஐடிக்கு கொடுத்துள்ளது நாசா ஆராய்ச்சி மையம்.\nநாசாவின் உதவியைப் பெற்ற காவல்துறையினர், கொள்ளையர்களைப் பிடிப்பதில் மிகவும் தீவிரமாக செயல்பட்டனர். அந்த ஐந்தே முக்கால் கோடி பணத்தை கொள்ளையடித்தவர்களில் முக்கியமான கொள்ளையர்களான தினேஷ் மற்றும் ரோகன் பார்த்தி ஆகிய இருவரை சென்னை சிபிசிஐடி, மத்திய பிரதேசத்தில் கைது செய்தனர்.\nஇந்த கொள்ளை சம்பவத்தை வழிநடத்திய இந்த கும்பலில் தலைவன் மோகர் சிங், மத்தியப் பிரதேசத்தில் இருக்கும் சிறை ஒன்றில் இருக்கிறார் என தகவல் வெளியாகியிருக்கிறது. அந்த கைதியை விரைவில் தமிழகம் கொண்டு வர காவல்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.\nவிடிய விடிய வாகனம் ஓட்டுபவர்களுக்கு தேநீர் கொடுக்கும் காவல் துறை… விபத்துகளை தடுக்க புதிய ஐடியா…\nமுதல்வருக்கு கட் அவுட் வைத்த தொண்டர் மின்சாரம் தாக்கி பலி.\nசேலத்தில் சமையலர் மீதான தீண்டாமை கொடுமை: மூன்று பேர் கைது\nஇறந்தவர் கணவர் என்று தெரியாமல் உயிரை காப்பாற்ற முயற்சித்த நர்ஸ் மனைவி… மனதை உருக்கும் சோகம்\nசுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி கிடைக்காவிட்டால் 8 வழிச்சாலை திட்டம் ரத்து – மத்திய அரசு\nசேலம் ரயில் கொள்ளை சம்பவத்தில் தமிழக சிபிசிஐடிக்கு கைகொடுத்த நாசா\nஆடிப்பெருக்கு கொண்டாட்டம்.. பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nகாவிரி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 5 மாணவிகள் செல்ஃபி எடுக்க ஆட்சியர் தடை\nசேலம் மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் இன்று காலை நில அதிர்வு\nவைரமுத்து – சின்மயி சர்ச்சை: மயில் பீலியல்ல… மலப்புரம் கத்தி\nஇரண்டாவது முறையாக நிரம்பியது வைகை அணை – 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஎம்மீது அவதூறு பரப்பும் பாமக மற்றும் எச். ராஜா மீது வ��க்கு தொடரப்படும் : திருமாவளவன் அறிக்கை\nதிட்டமிட்டு எம்மீது அவதூறு பரப்பும் பாமக மற்றும் எச். ராஜா மீது அவதூறு வழக்கு தொடுக்கப்படும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிக்கை விடுத்துள்ளார். அம்பேத்கர் பிறந்தநாளன்று, இளைஞர் ஒருவர் தலித் அல்லாத சமூகத்தினரை சார்ந்த பெண்கள் குறித்த கோஷங்களை எழுப்பினார். இந்த விவாகரம் பெரும் சர்ச்சைக்குள்ளாக பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வந்தனர். இதில் பாமக-வினர் மற்றும் எச். ராஜா அந்த இளைஞர் விசிக-வை சேர்ந்தவர், பெண்கள் குறித்த கண்டிக்கத்தகுந்த கோஷங்களை எழுப்புகிறார் […]\n‘ஜெயலலிதா, வைகோ எனக்கு பண உதவி செய்தார்கள்’ – திருமாவளவன் ஓபன் டாக்\nவைகோ அவரது சொந்த ஊரான கலிங்கப்பட்டிக்கு அழைத்தார். விடியற்காலை 1.30 மணியளவில் என் கட்சியினர் சிலருடன் அங்கு சென்றேன்\nதிமுக – காங்கிரஸ் கூட்டணி இணைந்து இந்த நாட்டின் செழிப்பிற்காக பணியாற்றும் : மு.க. ஸ்டாலின்\nஅமமுக – அதிமுக இணைப்பு : தங்க தமிழ்செல்வன் அழைப்புக்கு கடம்பூர் ராஜூ பதில்\nபேட்ட பிசினஸ் இப்பவே விறுவிறு: வினியோக உரிமையை கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின்\n“பிற்போக்கு சக்திகளைப் புறங்காணும் துணிவே” – சோனியா பிறந்தநாளில் நேரில் வாழ்த்திய ஸ்டாலின்\nஜானுவையே ஓவர்டேக் செய்த சரோ… பேட்ட த்ரிஷா அழகோ அழகு\nஅடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக சென்னையின் பழம்பெரும் மாளிகை பல கோடிக்கு விற்பனை\nபிளே ஸ்டோரில் இருந்து 22 ஆப்ஸ்களை நீக்கிய கூகுள்\nஎம்மீது அவதூறு பரப்பும் பாமக மற்றும் எச். ராஜா மீது வழக்கு தொடரப்படும் : திருமாவளவன் அறிக்கை\nதிமுக – காங்கிரஸ் கூட்டணி இணைந்து இந்த நாட்டின் செழிப்பிற்காக பணியாற்றும் : மு.க. ஸ்டாலின்\nஅமமுக – அதிமுக இணைப்பு : தங்க தமிழ்செல்வன் அழைப்புக்கு கடம்பூர் ராஜூ பதில்\nபேட்ட பிசினஸ் இப்பவே விறுவிறு: வினியோக உரிமையை கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொர�� தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/50654-iron-lady-first-look.html", "date_download": "2018-12-09T23:08:17Z", "digest": "sha1:WFUJYZYCWQEMCEWVFHMESNXVQXD7KKFC", "length": 9600, "nlines": 119, "source_domain": "www.newstm.in", "title": "ஜெ-வாக நித்யாமேனன் - 'அயர்ன் லேடி' ஃபர்ஸ்ட் லுக்! | Iron Lady First look", "raw_content": "\nமெரீனாவில் குளிக்கச் சென்ற 3 இளைஞர்கள் பலி\nகேரளத்துக்கு ரூ.3,048 கோடி வெள்ள நிவாரணம்: கம்யூனிஸ்டுகளுக்கு வாய்ப்பூட்டு போட்ட மத்திய அரசு\nகாவல்துறை அதிகாரிகளுடன் டிஜிபி ராஜேந்திரன் திடீர் ஆலோசனை...\nபரபரப்பான அரசியல் சூழலில் சோனியா காந்தி- ஸ்டாலின் சந்திப்பு\nஆணவக்கொலையில் கணவரை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம்\nஜெ-வாக நித்யாமேனன் - 'அயர்ன் லேடி' ஃபர்ஸ்ட் லுக்\nநடிகையாக தமிழ் சினிமாவில் ஜொலித்து, ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து அதன் மூலம் அரசியலுக்குள் நுழைந்து, கட்சியைக் கைப்பற்றி, ஆட்சியைப் பிடித்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. மர்மமான மரணமாக அவரது வாழ்க்கை முடிந்து விட்டது. இன்று அவரின் 2-ம் ஆண்டு நினைவு தினம்.\nவாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாவது ஏற்கனவே நாம் அறிந்தது தான். லிங்குசாமி, ஏ.எல்.விஜய், பிரியதர்ஷினி உள்ளிட்ட இயக்குநர்கள் ஜெயலலிதாவின் வாழ்க்கையைப் படமாக்குவதாக செய்திகள் வெளியாகின. அதில் பிரியதர்ஷினி இயக்குவதாக சொல்லப்பட்ட படத்தின் படபிடிப்பு மட்டும் இப்போது நடந்துக் கொண்டிருக்கிறது. இவர் இயக்குநர் மிஷ்கினிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். தவிர, வரலக்‌ஷ்மியை வைத்து சக்தி என்ற படத்தையும் இயக்கி வருகிறார்.\nதமிழ்,தெலுங்கு, இந்தி, கன்னடம் என நான்கு மொழிகளில் உருவாகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிகை நித்யா மேனன் ஜெயலலிதாவாக நடிக்கிறார். இன்று அந்தப் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இது அ.தி.மு.க-வினரிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஜெயலலிதா நினைவு தினம்: உறுதிமொழி எடுத்துக்கொண்ட அ.தி.மு.கவினர்\nபரபரப்பான நடிப்புக்கு இடையில் பாடல் பாடிய விஜய் சேதுபதி\nநாடாளுமன்றக் கூட்டத்தொடர் - அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு\nபாரிக்கரின் உடல்நிலை குறித்து நீதிமன்றத்தில் இன்று அறிக்கை\nவேதா இல்லத்தை ஜெயலலிதா நினைவிடமாக மாற்ற எதிர்ப்பு\nசசிகலாவிடம் விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையம் முடிவு\nஅமமுகவினர் வைத்த ஜெயலலிதா படத்தை திருடிச்சென்ற கும்பல்\nஜெ. நினைவுநாள் முடிந்தாலும் கட்டுப்பாடுகள் தொடரும்- ஆணையம் அறிவிப்பு\n1. ஆணவக்கொலையில் கணவரை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம்\n2. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n3. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ (பாகம் இரண்டு)\n4. வீட்டிற்கு மஹாலட்சுமியை வரவழைக்கும் கோலம்\n5. குட்டையை குழப்பும் அதிமுக... திமுகவுக்கு கரியை பூசிய செந்தில் பாலாஜி\n6. குரூப்பில் பிரைவேட் மெசேஜ் - வாட்ஸ்அப் புதிய அப்டேட்\n7. சென்னையில் மாநில அளவிலான குத்துச் சண்டைப் போட்டி...\nசூப்பர்ஸ்டாரின் வில்லன் நான் தான்: விஜய் சேதுபதி\nமாநில கைப்பந்து: அரையிறுதியில் சேலம், காஞ்சிபுரம், திருவாரூர், ஈரோடு\nஅமெரிக்காவில் நிர்மலா சீதாராமனுக்கு ராணுவ மரியாதை\nகேரளத்துக்கு ரூ.3,048 கோடி வெள்ள நிவாரணம்: கம்யூனிஸ்டுகளுக்கு வாய்ப்பூட்டு போட்ட மத்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidam.athirady.com/jothidam-notice/15282.html", "date_download": "2018-12-09T22:49:54Z", "digest": "sha1:KLFUAWJT6CFEMPMVOINHTIU3LMR6NMZP", "length": 11880, "nlines": 106, "source_domain": "jothidam.athirady.com", "title": "இன்றைய ராசிபலன்..!! (27.11.2018) : Athirady Jothidam", "raw_content": "\nமேஷம்: முக்கிய பிரமுகர் களின் சந்திப்பு நிகழும். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபா ரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப் பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nரிஷபம்: தைரியமாக சிலமுக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறு துணையாக இருப்பார்கள். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக் கும். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nமிதுனம்: காலை 8 மணி முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்கு கள் நீங்கும். வர வேண்டியபணம் கைக்கு வரும். தள்ளிப் போனவிஷயங்கள் உடனே முடியும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடை���்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். நிம்மதியான நாள்.\nகடகம்: காலை 8மணி முதல் ராசிக்குள் சந்திரன் தொடங்குவதால் சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடியும்.வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். பொறுமைத் தேவைப்படும் நாள்.\nசிம்மம்: எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். யாரையும் யாருக்கும் நீங்கள் சிபாரிசு செய்ய வேண்டாம். ஆடம்பரச் செலவு களால் சேமிப்புகள் குறையும். வியாபா ரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோ கத்தில் சக ஊழியர்களுடன் விட்டுக் கொடுத்துப் போங்கள். போராடி வெல்லும் நாள்.\nகன்னி: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வீர்கள். சொந்த-பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். வேற்று மதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிறப்பான நாள்.\nதுலாம்: உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர் கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். சாதிக்கும் நாள்.\nவிருச்சிகம்: காலை 8 மணி முதல் சோர்வு நீங்கி உற்சாக மடைவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். கைமாற்றாக வாங்கி யிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். மனசாட்சி படி செயல்படும் நாள்.\nதனுசு: காலை 8 மணி முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் சிக்கலான, சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் வேலை யாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். வேலைச்சுமை மிகுந்த நாள்.\nமகரம்: சவாலான வேலை களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகை யில் ஒற்றுமை பிறக்கு��். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோ கத்தில் எல்லோரும் மதிப்பார்கள். திறமை கள் வெளிப்படும் நாள்.\nகும்பம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்,நண்பர்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில்சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். தொட்டது துலங்கும் நாள்.\nமீனம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் உயர் கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள்யார் என்பதை கண்டறிவீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.\nPosted in: ராசி பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/News/Job_News/4241/248_places_at_Kalpakkam_nuclear_plant.htm", "date_download": "2018-12-09T23:18:55Z", "digest": "sha1:BHWU7SYDGTIU3JZIOYXXIHTTRBHASI7N", "length": 4893, "nlines": 57, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "248 places at Kalpakkam nuclear plant | கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் 248 இடங்கள் - Kalvi Dinakaran", "raw_content": "\nகல்பாக்கம் அணுமின் நிலையத்தில் 248 இடங்கள்\nகல்பாக்கம் அணுமின் நிலையத்தில் காலி இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\n4 இடங்கள் (பொது-3, எஸ்டி-1)\n13 இடங்கள் (பொது-7, ஒபிசி-4, எஸ்டி-2)\n83 இடங்கள் (பொது-43, ஒபிசி-23, எஸ்டி-17)\n114 இடங்கள் (பொது-43, ஒபிசி-27, எஸ்சி-44,)\n7 இடங்கள் (பொது-6, எஸ்சி-1)\nமாதிரி ஆன்லைன் விண்ணப்பம், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, கல்வித்தகுதி, முன்அனுபவம் உள்ளிட்ட விவரங்களுக்கு www.igcar.gov.in என்ற இணையதளத்தை பார்ககவும்.\nஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 17.6.2018.\nCISF-ல் உதவி துணை ஆய்வாளர் பணி- 519 பேருக்கு வாய்ப்பு\nதமிழகத் தொழிலாளர் துறையில் ஆபிஸ் அசிஸ்டென்ட் வேலை\nஇ.எஸ்.ஐ.சியில் ஜூனியர் எஞ்சினியர் பணி\nவர்த்தமான் மருத்துவக் கல்லூரியில் மருத்துவர் பணி\nஏர் இந்தியா டிரான்ஸ்போர்ட்டில் செக்யூரிட்டி வேலை\nஅரசு மருத்துவத்துறை நிறுவனத்தில் வேலை\nடெல்லி ஐ.ஐ.டியில் லேப் அசிஸ்டென்ட் வேலை\nகல்பாக்கம் அணுமின் நிலையத்தில் உதவியாளர் பணிகள்\nஒடிசா மாநிலத்தில் துணை மருத்துவ பணிகள்\nCISF-ல் உதவி துணை ஆய்வாளர் பணி- 519 ��ேருக்கு வாய்ப்பு\nதமிழகத் தொழிலாளர் துறையில் ஆபிஸ் அசிஸ்டென்ட் வேலை\nஇ.எஸ்.ஐ.சியில் ஜூனியர் எஞ்சினியர் பணி\nவர்த்தமான் மருத்துவக் கல்லூரியில் மருத்துவர் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-20-11-08-02/2016-05-20-11-09-48?start=14", "date_download": "2018-12-09T21:52:09Z", "digest": "sha1:5GX3PNMYHD53MQWGIUR5RO4UEVDZH3U4", "length": 42632, "nlines": 209, "source_domain": "newtamiltimes.com", "title": "இலங்கை", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nசெவ்வாய்க்கிழமை, 06 மார்ச் 2018 00:00\nவன்முறை எதிரொலி : இலங்கையில் 10 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனம்\nஇலங்கையில் கண்டி - திகன மற்றும் தெல்தெனிய பகுதியில் நேற்றைய தினம் வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து அங்கு ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே தற்போது நாடு முழுவதும் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி திஷ்ஷ நாயக்க தெரிவித்துள்ளார்.\nநாட்டில் 10 நாட்களுக்கு அவசர கால சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை அதிபர் சந்திப்பின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி திஷ்ஷநாயக்க ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.\nவன்முறை,இலங்கை ,அவசர நிலை பிரகடனம்\nசெவ்வாய்க்கிழமை, 13 பிப்ரவரி 2018 00:00\nஇலங்கையில் கோயில் சிலைகள் உடைப்பு\nஇலங்கையின் வடக்கில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியில் இந்திய இராணுவத்தால் அமைக்கப்பட்ட ஒரு சிறு கோயில் உட்பட மூன்று சிறிய இந்து கோயில்களில் விக்கிரகங்கள் இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.\nஇலங்கையின் வடக்கே மன்னார் மாவட்டத்தில் மூன்று இடங்களில் இந்தச் சம்பவங்கள் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.\nஇன்று இலங்கையில் வாழும் சைவர்கள் மகா சிவராத்திரியை அனுட்டிக்கும் நிலையில் கடந்த இரவு இந்தச் சம்பவங்கள் இடம்பெற்றிருப்பது இங்குள்ள இந்துக்களின் மனதில் பெருத்த வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கையில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றான திருக்கேதீஸ்வரர் ஆலய நம்பிக்கை பொறுப்பாளர் சபையின் உபதலைவரான சுப்ரமணியன் பிருந்தாவனநாதன் பிபிசியிடம் கூறினார்.\nமன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள லிங்கேஸ்வரர் ஆலயம் இந்திய இராணுவம் இங்கிருந்த காலத்தில் அவர்களா���் சிறிய சிலை ஒன்று அமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. பின்னர் அது பெரிதுபடுத்தப்பட்டு அப்பகுதி மக்களால் வழிபடப்பட்டு வருகின்றது. அங்கிருந்த மூன்று சிலைகள் கடந்த இரவு இனந்தெரியாதோரால் அகற்றப்பட்டுவிட்டன.\nமன்னார் தாழ்வுப்பாடு கீரி சந்தி எனும் இடத்தில் இருந்த ஆலையடி பிள்ளையார் சிலையும் உடைக்கப்பட்டுள்ளது.\nஅதேவேளை தள்ளாடியில் விமான ஓடுபாதைக்கு அருகாக திருக்கேதீஸ்வரம் வீதியில் இருந்த பிள்ளையார் சிலை ஒன்று நான்காவது தடவையாக இப்போது உடைக்கப்பட்டுள்ளதாகவும் பிருந்தாவனநாதன் கூறினார்.\nஇலங்கையை பொறுத்தவரை இங்குள்ள இந்துக்கள் சிவராத்திரி விரதத்தை அனுட்டிக்க நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் மன்னார் மாவட்டத்தில் உள்ள திருக்கேதீஸ்வரர் ஆலயத்தில் கூடுவது வழக்கம். அப்படியான நிலையில் அந்த ஆலயத்துக்கு செல்லும் ஒரு விக்கிரகம் உட்பட மூன்று இந்து வழிபாட்டிடங்கள் சேதமாக்கப்பட்டமை அங்கு வரும் பக்தர்களுக்கு பெரும் மனவலியை ஏற்படுத்தியுள்ளதாகவும் திருக்கேதீஸ்வரர் ஆலயத்தின் நிர்வாகத்துக்கு பொறுப்பான சபையின் உபதலைவரான பிருந்தாவனநாதன் குறிப்பிட்டுள்ளார்.\nஇதற்கு முன்னதாக பல சந்தர்ப்பங்களில் ஆலய சிலைகள் தாக்கப்பட்ட போது தமது முறைபாட்டுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தால் தாம் போலிஸில் இந்தத்தடவை முறைப்பாடு செய்யவில்லை என்றும் அவர் கூறினார்.\nஉடைப்பு, இந்தியா ராணுவம் ,இலங்கை, கோயில் சிலைகள்\nவெள்ளிக்கிழமை, 26 ஜனவரி 2018 00:00\nஇலங்கை : எல்லை தாண்டி மீன் பிடித்தால் 100 மடங்கு அபராதம்\nவெளிநாட்டு மீன்பிடி படகுகளுக்கு விதிக்கப்படும் அபராதத்தை, 100 மடங்குக்கு மேல், இலங்கை அரசு உயர்த்தியுள்ளது.\nதமிழக மீனவர்கள், கடலில் எல்லை தெரியாமல், இலங்கை பகுதிக்கு சென்று மீன்பிடிப்பது அடிக்கடி நடக்கிறது. இவர்கள் மேல், இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதும், துப்பாக்கிச் சூடு நடத்துவதும், மீனவர்களை கைது செய்து, படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால், தமிழக மீனவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.\nஇந்நிலையில், எல்லை தாண்டி மீன் பிடித்து பிடிபடும், வெளிநாட்டு படகுகளுக்கு விதிக்கப்படும் அபராதத்தை, 100 மடங்குக்கு மேல் உயர்த்த, இலங்கை அரசு முடிவு செய்தது. இந்த மசோதாவ��க்கு, இலங்கை அமைச்சரவை, சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.இந்நிலையில், இந்த மசோதா, இலங்கை பார்லி மென்டில்,நேற்று நிறைவேற்றப்பட்டது.\nஇது குறித்து, இலங்கை மீன்வளத்துறை அமைச்சர், மகிந்தா அமரவீரா கூறுகையில், ''இலங்கை மீனவர்களின் நலனை காக்கவே இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு, முன், அதிகபட்சம், 15 லட்சம் இலங்கை ரூபாய் மட்டுமே அபராதமாக விதிக்கப்பட்டது.\n''இதை வெளிநாட்டு கப்பல்கள் மிக எளிதாக செலுத்திவிட்டு, மீண்டும் மீண்டும் எல்லை தாண்டி, மீன் பிடிப்பதை தொடர்கின்றனர். அதனால் இப்போது, 60 லட்சம் முதல், 1.75 கோடி இலங்கை ரூபாய் அபராதம் விதிக்க, மசோதா வழிவகை செய்துள்ளது,'' என்றார்.\nஇலங்கை ரூபாயின் இந்திய மதிப்பு, 41 பைசா. இதனால், தமிழக மீனவர்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகை, 24 லட்சத்திலிருந்து, 70 லட்ச ரூபாய் வரை, உயர்த்தப்பட்டுள்ளது.\nஇலங்கை, 100 மடங்கு அபராதம்,தமிழக மீனவர்கள்\nவெள்ளிக்கிழமை, 26 மே 2017 00:00\nநிலச்சரிவால் நிலை குலைந்தது இலங்கை : 91 பேர் பலி - பலர் மாயம்\nஇலங்கையில் நிலவும் மழையுடன் கூடிய கால நிலை காரணமாக ஆறு மாவட்டங்களில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற அனர்த்தங்களில் சிக்கி 91 பேர் பலியாகியிருப்பதாகவும், 110 பேர் காணாமல் போயிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nஅரசு பேரிடர் முகாமம்துவ இன்று வெள்ளிக்கிழமை மாலை வெளியிட்டுள்ள சிறப்பு அறிக்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணக்கை - 25 காணாமல் போனவர்களின் எண்ணிக்கை - 42 என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகளுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலே கூடுதலான மரணங்கள் பதிவாகியுள்ளதாக போலீஸ் மற்றும் பேரிடர் முகாமைத்துவ மையம் வௌியிட்டுள்ள தகவல்கள் மூலம் அறியமுடிகின்றது\nகுறிப்பாக களுத்துறை மாவட்டத்தில் 5 இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு அனர்த்தத்தில் சிக்கி 10 பேர் பலியாகியுள்ளனர். 4 பேர் காணாமல் போயுள்ளனர்.\nஇரத்தினபுரி மாவட்டத்தில் 3 இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் புதையுண்டு தாய், மகள் உள்ளிட்ட 10 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ளன.\nகொழும்பு மாவட்டம் அவிசாவளை பிரதேசத்திலுள்ள வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து பள்ளி மாணவர்கள் இருவர் பலியாகியுள்ளனர்.\nஇம்மரணங்களை தவிர மரக் கிளை முறிந்து விழுந்த சம்பவம் போன்ற சம்பங்களிலும் ஓரிரு மரணங்கள் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் மூலம் அறியமுடிகின்றது.\nமாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக பிரதான சாலைகள் மற்றும் வீதிகள் வழியாக போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது.\nகளுத்துறை, இரத்தினபுரி, மாத்தறை, காலி ஆகிய மாவட்டங்களிலுள்ள சில நகரங்களிலும், கிராமங்களிலும் வெள்ளம் நிலச்சரிவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nஇந்த மீட்பு பணியில் இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படையினரின் உதவிகளும் பெறப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகளினால் தெரிவிக்கப்படுகின்றன.\nகுறித்த மாவட்டங்கள் உள்ளிட்ட சில மாவட்டங்களில் தொடர்ந்தும் பெய்து வரும் மழை காரணமாக பிரதான நீர் நிலைகளிலும் நீர்த் தேக்கங்களிலும் நீர் மட்ட உயர்ந்துள்ளதையடுத்து அதன் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.\nஇதன் காரணமாக சில பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.இரத்தினபுரி நகரம் தற்போது வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக உள்ளுர் வாசிகள் தெரிவிக்கின்றனர் .\nஅண்டை நாடுகளிடம் உதவிகோரும் இலங்கை\nஇலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள மோசமான வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களுக்கு மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் உள்ள அவசர சேவை பிரிவு இயக்கத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.\nமேலும், வெளியுறவுத்துறை அமைச்சகத்துடன் பேரழிவு மேலாண்மை அமைச்சகம் ஒருங்கிணைந்து ஐ.நா, சர்வதேச தேடுதல் மற்றும் மீட்பு ஆலோசனை குழு மற்றும் அண்டை நாடுகளுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.\nஅதில், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி வழங்குமாறு கோரியுள்ளது. குறிப்பாக தேடுதல் மற்றும் மீட்புப்பணி நடவடிக்கைகள் நடைபெறும் பகுதிகளில் உதவி வழங்குமாறு கோரியுள்ளது.\nநிலச்சரிவு,இலங்கை, 91 பேர் பலி\nதிங்கட்கிழமை, 27 மார்ச் 2017 00:00\nரஜினியின் இலங்கைப் பயணம் ரத்து : யாழ்பாணத்தில் ஆர்பாட்டம்\nஇடம்பெயர்ந்த மக்களுக்கென வவுனியா சின்னடம்பனில் லைக்கா நிறுவனத்தினால் புதிதாக அமைக்கபட்டுள்ள வீடுகளைப் பயனாளிகளுக்குக் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு வருகை தரவிருந்த நடிகர் ரஜினிகாந்தின் வர��கை ரத்து செய்யப்பட்டமைக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் இன்று திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதற்கான அழைப்பை ஈழத்துக் கலைஞர்கள் என்ற அமைப்பு விடுத்திருந்தது.\nயாழ்ப்பாணம் நல்லூரில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த விடுதலைச் சிறுத்தைக் கட்சிகள் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் ஆகியோரைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டத்தின் போது குரல் எழுப்பப்பட்டது.\n'லட்சக்கணக்கான தமிழ் மக்கள் உங்களைக் காண ஆவலுடன் காத்திருக்கின்றோம். வா தலைவா வா' என்ற வாசகத்துடன் திருமாவளவன், வேல்முருகன் ஆகியோரைக் கண்டிக்கும் வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் முன்னதாக யாழ் நகர வீதிகள் எங்கும் ஒட்டப்பட்டிருந்தது.\nஇதேவேளை, நடிகர் ரஜினிகாந்தின் விஜயம் குறித்து கருத்து வெளியிட்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சிகளில் ஒன்றாகிய ஈபிஆர்எல்எவ் கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சுரேஸ் பிரேமச்சந்திரன், வடமாகாணத்தில் பொதுமக்களின் காணிகளை ராணுவம் பிடித்து வைத்திருப்பது, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்கள் பல இடங்களிலும் தொடர்ச்சியாகப் போராட்டங்களை நடத்தி வருகின்ற ஒரு சூழலில் புதிதாகக் கட்டப்பட்ட வீடுகளைக் கையளிப்பதற்காக வருகின்ற நடிகர் ரஜினிகாந்த், இந்திய அரசுடன் தனக்குள்ள அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி,இந்திய அரசின் ஊடாக இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து, இங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு, வழி செய்வார் எனில், அது வரவேற்கத்தக்கதாக இருக்கும் என தெரிவித்திருந்தார்.\nஇடம்பெயர்ந்துள்ள வீடுகளற்ற மக்களுக்கு வெறுமனே 150 வீடுகளைத் திறந்து வைப்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் வருகை தருவதாக இருந்தது, அவருக்கு உள்ள அரசியல் செல்வாக்கின் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுடைய பிரச்சினைகள் தீர்வதற்கு வழி கிடைக்குமானால் அதுவே சிறப்பானதாக இருக்கும் என்றும் அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆயினும், நடிகர் ரஜினிகாந்த் போன்ற கலைஞர்கள் வருவதன் ஊடாக பாதிக்கப்பட்ட மக்களின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்வதற்கான வாய்ப்புக்கள் கிட்டும். அதேநேரம் இலங்கைக்கு வருகை தருகின்ற நடிகர் ரஜினிகாந்த் போன்றவர்களை இலங்கைக்கு வரக் கூடாது என்று கூறுவதற்கு எவருக்கும் உரிமை இல்லை என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.\nரஜினி, இலங்கைப் பயணம் ரத்து ,யாழ்பாணத்தில் ஆர்பாட்டம்\nபுதன்கிழமை, 28 டிசம்பர் 2016 00:00\nஇலங்கை : முன்னாள் பிரதமர் விக்ரமநாயகே காலமானார்\nஇலங்கையில், இரு முறை பிரதமராக பதவி வகித்த, விக்ரமநாயகே, 83, உடல்நலக் குறைவால், நேற்று காலமானார். எஸ்.எல்.எப்.பி., எனப்படும், இலங்கை சுதந்திரா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான, விக்ரமநாயகே, 1970 முதல், பலமுறை அமைச்சர் பொறுப்பு வகித்தவர்.\nகடந்த, 2000 - 2001, 2005 - 2010 ஆண்டுகளில், இலங்கை பிரதமராக, விக்ரமநாயகே பதவி வகித்தார். சமீப காலமாக, உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த விக்ரமநாயகே, கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல், நேற்று காலை, அவர் காலமானார்.\nஇலங்கை , முன்னாள் பிரதமர் ,விக்ரமநாயகே காலமானார்\nவெள்ளிக்கிழமை, 07 அக்டோபர் 2016 00:00\nகூட்டாட்சி : விக்னேஷ்வரன் கோரிக்கையை ரணில் நிராகரித்தார்\nதமிழர் இனப் பிரச்னைக்கு கூட்டாட்சி அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரன் விடுத்த கோரிக்கையை இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நிராகரித்து விட்டார்.\nஇதுதொடர்பாக யாழ்ப்பாணத்தில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது விக்னேஷ்வரன் பேசியபோது, சிறுபான்மையினரான தமிழர்களின் அரசியல் விருப்பங்களுக்கு கூட்டாட்சி அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.\nஇதுகுறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் அந்நாட்டு எதிர்க்கட்சிகள் வெள்ளிக்கிழமை கேள்வி எழுப்பின. பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, விக்னேஷ்வரனின் கோரிக்கை குறித்து பதிலளிக்க வேண்டும் என்று அக்கட்சிகள் வலியுறுத்தின.\nஇதையடுத்து ரணில் விக்ரமசிங்கே பதிலளித்துப் பேசுகையில், \"விக்னேஷ்வரனின் கோரிக்கை பொருத்தமற்றது. ஒவ்வொருவருக்கும் தங்களது கருத்தை தெரிவிப்பதற்கு சுதந்திரம் உள்ளது. ஆனால், சட்டமியற்றுவது என்பது நாடாளுமன்றத்தின் பணியாகும்' என்றார்.\nமுன்னதாக, யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் விக்னேஷ்வரன் பேசியபோது, கூட்டாட்சி அடிப்படையில் தமிழர் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கு சிங்களர்கள் அச்சப்படுவதாகவும், கூட்டாட்சி அடிப்படையில் தீர்வு என்பது இனவாத அடிப்படையில் இலங்கையிலுள்ள மாகாணங்களை பிளவுபடுத்தும் நடவடிக்கை அல்ல என்றும் குறிப்பிட்டிருந்தார்.\nகூட்டாட்சி , விக்னேஷ்வரன் கோரிக்கை, ரணில் நிராகரிப்பு,தமிழர்கள்,ஈழம்\nசெவ்வாய்க்கிழமை, 27 செப்டம்பர் 2016 00:00\nஇலங்கை கிரிக்கெட் : மட்டையால் தாக்கப்பட்டு சிறுவன் கொலை\nஇலங்கை மத்துகம பகுதியில் 12 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். பந்தாக வீசியதில் 14 வயது பேட்டிங் செய்த 14 வயது சிறுவருக்கும் 15 வயது பந்துவீச்சாளருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.\nஅப்போது அந்த பேட்டிங் செய்த சிறுவர் 15 வயது பந்துவீச்சாளரை மட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு தலை மற்றும் கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.\nஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்துவிட்டார். உயிரிழந்த சிறுவனுக்கு ஏற்கனவே உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக 14 வயது சிறுவனை கைது செய்துள்ள போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇலங்கை, கிரிக்கெட் , மட்டையால் தாக்கப்பட்டு சிறுவன் கொலை\nஞாயிற்றுக்கிழமை, 25 செப்டம்பர் 2016 00:00\nஉலகையே திரும்ப வைத்த எழுக தமிழ் பேரணி \nதமிழர் பகுதிகளில் சிங்கள, புத்த மயமாக்கல் நடவடிக்கைகளைக் கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், யாழ்ப்பாணத்தில் இலங்கை தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nபோராட்டத்தின் ஒரு பகுதியாக, ‘எழுக தமிழ்’ என்ற பெயரில், யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் அருகே காலை பேரணி தொடங்கியது. வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் பேரணிக்கு தலைமை தாங்கினார்.\n‘தமிழர் பகுதிகளில் சிங்கள குடியிருப்புகளை அமைப்பது, புத்த கோயில்கள் கட்டுவது போன்ற நடவடிக்கைகளை இலங்கை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்; ராணுவ தேவைகளுக்காக ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் நிலங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும்; தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கவேண்டும்; மாயமானவர்களை கண்டுபிடிப்பதில் அரசு உதவி வேண்டும்’ என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.\n‘(விடுதலைப் புலிகளுக்கு எதிரான) போர் முடிந்து 7 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னமும் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை. இந்த நிலைமையை பிரதிபலிக்கவே இந்த கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்படுகிறது’ என, சி.வி.விக்னேஸ்வரன் கூறினார்.தமிழ் மக்கள் தேசிய முன்னணி பேரணிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தது. பல்கலை மாணவர்கள் உட்பட வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் வந்து பேரணியில் கலந்துகொண்டனர். போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் வர்த்தக நிறுவனங்களும் அடைக்கப்பட்டிருந்தன. மைத்ரிபால சிறிசேன கடந்தாண்டு இலங்கை அதிபராக பதவியேற்ற பிறகு, வடக்கு பகுதியில் பெரிய அளவில் பொதுமக்கள் கூடி போராட்டத்தில் ஈடுபடுவது இதுவே முதல்முறை.\nவெள்ளிக்கிழமை, 09 செப்டம்பர் 2016 00:00\nஇலங்கை : ராஜபக்சேவின் அமைச்சருக்கு மரண தண்டனை\nஇலங்கை முன்னாள் அதிபர் ராஜபட்சேவின் ஆலோசகராக இருந்தவரும், முன்னாள் அமைச்சருமான டுமின்ந்தா சில்வாவுக்கு, கொலை வழக்கு ஒன்றில் அந்நாட்டு ஐகோர்ட் மரண தண்டனை அளித்துள்ளது.\nஇலங்கையில் கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாரத லட்சுமன் பிரேமச்சந்திரா என்பவர் கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக முன்னாள் அமைச்சரும், ராஜபட்சேவின் ஆலோசகராகவும் இருந்தவருமான டுமின்ந்தா சில்வா உள்ளிட்ட 7 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டு விசாரணை நடைபெற்றது.\nஅரசியல் பிரச்சனையாக உருவெடுத்த இவ்வழக்கில், ராஜபட்சேவின் ஆலோசகர் உள்பட 5 பேருக்கு கொழும்பு ஐகோர்ட் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.\nஇலங்கை , ராஜபக்சே,முன்னாள் அமைச்சர், மரண தண்டனை டுமிந்தா சில்வா\nரயில் மோதி 1 யானையும் 3 குட்டி யானைகளும் மரணம் : இலங்கையில் கோரம்\nஇந்திய மீனவர்களை உதவிய இலங்கை கடற்படையினர்\nமுன்னாள் அமைச்சரான எம்.எல்.எம். அபுசாலியின் இளைய சகோதரர் வெட்டி கொலை\nபிள்ளைச் செலவுகளைக் கட்டமுடியாமல் தற்கொலை செய்து கொண்ட குடும்பஸ்தர்\nபக்கம் 2 / 23\nஇணைப்பில் உள்ளவர்கள்: 54 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/news/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3", "date_download": "2018-12-09T21:20:00Z", "digest": "sha1:Q7JUXLT22F3MSLOR4JBT5SVLYU2R35XD", "length": 9871, "nlines": 168, "source_domain": "onetune.in", "title": "சென்னை முகப்பு > செய்திகள் > சென்னை உரிய அனுமதி கிடைத்தவுடன் தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கப்படும்: இந்திய அணுசக்தி கழகம் - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nமன்னன் பூலித்தேவன் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் வீரனா\nHome » சென்னை முகப்பு > செய்திகள் > சென்னை உரிய அனுமதி கிடைத்தவுடன் தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கப்படும்: இந்திய அணுசக்தி கழகம்\nசென்னை முகப்பு > செய்திகள் > சென்னை உரிய அனுமதி கிடைத்தவுடன் தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கப்படும்: இந்திய அணுசக்தி கழகம்\nசென்னை: நியூட்ரினோ ஆய்வு மையம் தமிழகத்தில் அமைக்கப்படும் என இந்திய அணுசக்தி கழக தலைவர் சேகர் பாசு தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகத்திற்கு கல்பாக்கம் அணுமின் நிலைய ஆய்வு பணிக்காக வந்துள்ளதாக தெரிவித்தார். கூடங்குளத்தை பொறுத்தவரை 2 அணு உலைகள் செயல்பாட்டில் இருப்பதாகவும், 2 அணு உலைகள் கட்டுமான திட்டத்தின் கீழ் இருப்பதாகவும், மேலும் 2 அணு உலைகளுக்கு அனுமதி பெறப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். நியூட்ரினோ ஆய்வு மையம் குறித்து பேசிய அவர், ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி கிடைத்தவுடன் நியுட்ரினோ ஆய்வு மையம் தேனி மாவட்டத்தில் அமைக்கப்படும் என கூறினார்.\nஆனால், சம்பந்தப்பட்ட ஒழுங்குமுறை ஆணையங்களிடம் இருந்து உரிய அனுமதிகளைப் பெறுவதில் சிக்கல் இருப்பதாகவும், இசைவு பெறப்பட்டவுடன் நியூட்ரினோ திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இந்த அறிவிப்பை சேகர் பாசு வெளியிட்டுள்ளார். மேலும், அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் அரிஹந்தை தொடர்ந்து, 2வது அணுசக்தி நீர்மூழ��கிக் கப்பல் இன்னும் ஓரிரு மாதத்தில் கடற்படையிடம் ஒப்படைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nசபரிமலை கோவிலில் தங்கத்தில் புதிய கொடி மரம் அமைக்க அடிக்கல் பிரதிஷ்டை\nகாலம் விட்டு சென்ற சுவடுகள் – காலத்தால் அழியாத காவிய தலைவன்\nடிரம்ப் மீது வடகொரியா கடும் சாடல் ‘கொடிய குற்றவாளி; மரண தண்டனைக்கு உரியவர்’\nதாமிரபரணி ஆற்றுப் பாலத்தில் 4அடி ஆழத்தில் பள்ளம் : பாலம் சேதம் அடைந்துள்ளதால் போக்குவரத்து மாற்றம்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2017/01/5_5.html", "date_download": "2018-12-09T21:11:10Z", "digest": "sha1:ADFUNGICVBRST34SK5WHCSQGAHY2PGM2", "length": 25309, "nlines": 239, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: துபாயில் நாளை முதல் 5 நாட்களுக்கு போக்குவரத்தில் பாதிப்பு !", "raw_content": "\nஅமீரகத்தில் 'விர்ஜீன்' புதிய தொலைப்பேசி நிறுவனம் த...\nஓமனில் வீட்டு வாடகை பிரச்சனையில் வெளிநாட்டினர் சிக...\nதஞ்சை ரயில் நிலையம் முற்றுகை: எஸ்டிபிஐ கட்சியினர் ...\nஓமன் நாட்டின் புதிய பட்ஜெட் விமான சேவை துவக்கம் \nதுபாயில் டிரைவர் இல்லா வாகன இலவச சவாரி பரிசோதனை ஓட...\nஷார்ஜாவில் போக்குவரத்து அபராதங்களை தவணை முறையில் ச...\nகடும் கோடையிலும் ஜில்லிடும் மக்கா ஹரம் ஷரீஃப் தரைத...\nதஞ்சை மாவட்டத்தில் பிப்.6 ந் தேதி முதல் தட்டம்மை ர...\nதுபாயில் நாளை முதல் 5 நாட்களுக்கு போக்குவரத்தில் ப...\nஅதிரை, மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை (...\nகனடா மஸ்ஜிதில் துப்பாக்கி சூடு – 5 பேர் பலி\nதஞ்சை மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்...\nபி.எஃப்.ஐ மாவட்ட பொறுப்பாளர்கள் தேர்வு \nஅதிரையில் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மருந்த...\nமரண அறிவிப்பு ( செ.மு. முஹம்மது பாருக் அவர்கள்)\nவெளிநாட்டினர் அனுப்பும் பணத்திற்கு வரிவதிக்க குவைத...\nஅமீரகத்தில் பிப்ரவரி மாத சில்லறை பெட்ரோல் விலை உயர...\nஅதிரை அருகே மண் சரிந்து விழுந்து தொழிலாளி மரணம் \nதுபாயில் புதிய டிரைவர்களால் மட்டும் 49 பேர் மரணம் ...\nதுபாயில் வீணாகும் உணவுப் பொருள்களிலிருந்து மாற்று ...\nபெரு நாட்டில் மழையில் இடிந்து ஆற்றுக்குள் விழுந்த ...\nசவூதி ரியாத்தில் 68 வது இந்திய குடியரசு தின விழா ப...\nதுபாய் ஷாப்பிங் திருவிழா (DSF) இன்றுடன் நிறைவு\nமல்லிப்பட்டினத்தில் புதிய சலூன் கடை திறப்பு \nவெளிநாட்டவர்கள் அனுப்பும் பணத்திற்கு வரி\nபுனித ஹரம் ஷரீஃப் கிரேன் விபத்து வழக்கு தள்ளுபடி \nஒட்டிப்பிறந்த 42 ஜோடி குழந்தைகள் வெற்றிகரமாக பிரித...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் தேசிய வாக்காளர் தின வி...\nமரண அறிவிப்பு ( ஹாஜிமா பியாரி பேகம் அவர்கள்)\nதுபாயில் அழகு சாதனப் பொருட்களுக்கு 'ஹலால்' பரிசோதன...\nபிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளியில் குடியரசு தின விழ...\nஅதிரையில் 9 மி.மீ மழை பதிவு \nதமிழர்களிடம் உதவி கோரிய அமெரிக்கா \nஅதிரையில் காங்கிரசார் கொண்டாடிய குடியரசு தின விழா ...\nஅதிரையில் தமிழ்மாநில காங்கிரசார் கொண்டாடிய குடியரச...\nஅதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் 68 வது இந்திய குடி...\nகுடியரசு தினத்தையொட்டி அதிரையில் இலவச பல் மருத்துவ...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் 68-வது குடியரசு தினவிழ...\nதுபாய் புரூஜ் கலீபா கட்டிடம் இந்திய தேசிய கொடியின்...\nஅதிரையில் முஸ்லீம் லீக் கட்சி அலுவலகம் புதிதாக திற...\nகடன் பிரச்சனையால் துபாய் சிறையிலுள்ள பாகிஸ்தானியர்...\nஅமீரகத்தில் சந்தர்ப்பவச சிறைவாசிகளை விடுதலை செய்ய ...\nஅமெரிக்காவில் 20 மில்லியன் டாலர் பண மெத்தை பிடிபட்...\n10,12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் 100 க்கு...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் SLET - NET தேர்விற்கான...\nஅபுதாபி டேக்ஸிக்களில் பயணிகள் தவறவிட்ட 8,900 மொபைல...\nகுவைத் இளவரசருக்கு இன்று மரண தண்டனை \nதுபாயில் 1/2 மணி நேரத்தில் 6 முறை ரேடார் கேமராவில்...\nஉலகின் அதிக பயணிகள் வந்துசெல்லும் விமான நிலையமாக த...\nதஞ்சை மாவட்டத்தில் வறட்சி பகுதிகளை மத்திய குழுவினர...\nதுபாயில் ஸ்மார்ட் குப்பை தொட்டி அறிமுகம் \nடெல்லி மருத்துவக் கல்லூரிக்கு 2 மில்லியன் டாலர் மத...\nகுவைத்தில் பறவைகளை தாக்கும் புதிய வகை வைரஸ் \nசவூதி இணையதளங்கள், கம்ப்யூட்டர் செயல்பாடுகளை முடக்...\nஅதிரையில் ரயில்வே பாலம் அமைக்கும் பணி தீவிரம் \nசவூதியில் இருந்து அனுப்பும் பணத்திற்கு வரி என்ற வத...\nகுவைத்தில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதை தொடர்ந்து அவசரந...\nதுபாயில் பாதசாரிகளுக்கான ஸ்மார்ட் சிக்னல் \nசீனாவில் 'ஒரு குழந்தை' சட்டம் ரத்தால் 18 மில்லியன்...\nதுபாயில் தீயணைப்பு படகுகள் அறிமுகம்\nமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: 283 மனுக்கள் ...\nநெகிழ வைத்த அண்டை வீட்டு அமெரிக்கர் \nஇந்திய குடியரசு தினவிழாவையொட்டி துபாயில் ரத���ததான ம...\nசாலை விபத்தில் அதிரையர் வஃபாத் ( மரணம் )\nஇந்திய குடியரசு தின விழாவில் அமீரக ராணுவப்படை பங்க...\nஹாங்காங் செல்ல இந்தியர்களுக்கு ஃப்ரீ விசா (VISA ON...\nமுஸ்லீம் பெண் கட்டிய உலகின் பழமையான பல்கலைக்கழகம் ...\nஜல்லிக்கட்டை ஆதரித்து சவூதி ரியாத்தில் குரல் கொடுத...\nசவூதி ரியாத்தில் நடந்த இரத்ததான முகாம் ( படங்கள் )...\nஅதிரையில் 22.90 மி.மீ மழை பதிவு \n'சவுதி டைட்டானிக்' – ஒரு சிறப்பு பார்வை\nஜல்லிக்கட்டை ஆதரித்து சவூதியில் குரல் கொடுத்த தமிழ...\nஜல்லிக்கட்டை ஆதரித்து ஜப்பானில் குரல் கொடுத்த அதிர...\nவிடை பெறுகிறது துபாய் ஷனா பில்டிங் \nஅமெரிக்கா நடிகையை சிந்திக்கத் தூண்டிய குர்ஆன் \nஅமீரகத்தில் மழை பெய்ய வாய்ப்பு\nகிராம சபை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு \nதுபாய் கல்ப் நியூஸ் பத்திரிகையில் ஜல்லிக்கட்டு போர...\nசாலைவிதிகள் விழிப்புணர்வு குறித்து கட்டுரை, பேச்சு...\nவிபத்தை தடுக்க அபுதாபி நெடுஞ்சாலையில் ரேடார் கேமரா...\nமரண அறிவிப்பு ( ஹாஜி N.M.S முஹம்மது சுல்தான் அவர்க...\nஜல்லிக் கட்டு, வெற்றிக் கட்டு\nவயது ஒரு தடையல்ல என நிருபித்த 94 வயது பாட்டி \nதுபாய் ஷாப்பிங் திருவிழாவில் 250 கிலோ தங்கக்கட்டிக...\nஅதிரையில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தி...\nதுபாயில் 4 மாதங்களாக காருக்குள் 'வாழும்' பிரிட்டீஷ...\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் அதிரை தமுமுக-மமகவினர் \nஷார்ஜா சாலை விபத்துக்களில் அதிகம் இறப்பவர்கள் பட்ட...\nமரண அறிவிப்பு ( ஜென்னத் பீவி அவர்கள்)\nஎனது கோரிக்கைகள் ஏற்பு: 'அரசியல் விமர்சகர்' அதிரை ...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nஅமெரிக்காவில் இரண்டு விமானங்கள் உரசல் \nஏர் இந்தியா விமானத்தில் பெண்களுக்கு தனியிட இருக்கை...\nஓமனில் அரசு ஊழியர்களின் வருடாந்திர போனஸ் மற்றும் இ...\nசுற்றுலா பயணிகளை கவர்ந்த பிரம்மாண்ட முதலை \nவெளிநாட்டு ஊழியர்களுக்கு எதிராக குவைத் பாராளுமன்ற ...\nஆதார் அட்டை எடுக்க பணம் வசூலித்தால் நடவடிக்கை: ஆட்...\n அருமை.. அருமை.. பிளாஸ்டிக் பாட்டில்களில் பெட்...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளி���்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nதுபாயில் நாளை முதல் 5 நாட்களுக்கு போக்குவரத்தில் பாதிப்பு \nநாளை (செவ்வாய்) முதல் 5 தினங்களுக்கு 5 கட்டங்களாக 865 கி.மீ தூரத்திற்கு நடைபெறவுள்ள துபை சர்வதேச சைக்கிள் பந்தயத்தை (Dubai Tour) ஒட்டி துபையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து சற்று பாதிக்கபடும் என துபை போக்குவரத்துத் துறை (RTA) அறிவித்துள்ளது.\nதொடர்ந்து 4 வது ஆண்டாக நடத்தப்பெறும் இப்போட்டியின் விளைவாக துபையின் பரபரப்பான சாலைகளான ஷேக் ஜாயித் ரோடு, கிங் ஸல்மான் பின் அப்துல் அஜீஸ் ரோடு, உம்மு சுகைம், எமிரேட்ஸ் ரோடு போன்ற பகுதிகளின் போக்குவரத்து சற்றே பாதிக்கப்படும் என்றாலும் சைக்கிள் பந்தய போட்டியாளர்கள் கடந்து சென்ற பின் 10 நிமிடத்திற்குள் போக்குவரத்து சரி செய்யப்படும் என்றும் போட்டிகள் நடைபெறும் நாட்களில் இந்த சாலைகளில் காலை 10.30 மணிமுதல் மாலை 3.30 மணிக்குள் மட்டுமே இத்தகைய தற்காலிக இடர்பாடுகள் ஏற்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\n16 சர்வதேச அணிகள் கலந்து கொண்டுள்ள இந்தப் போட்டியின் போது துபை, ஷார்ஜா, அஜ்மான், உம்மல் குவைன், ராஸ் அல் கைமா மற்றும் புஜைராவிலும் சில பகுதிகளில் சைக்கிள் போட்டியாளர்கள் கடந்து செல்வர். மேலும், சாலை நடுவேயுள்ள மின் விளக்கு கம்பங்களில் அந்தப்பகுதியில் எந்த நேரத்தில் சைக்கிள் பந்தய வீரர்கள் கடந்து செல்வார்கள் என்ற அறிவிப்புக்கள் இடம்பெறும்.\nபோட்டிகள் குறித்த விரிவான விபரங்களை அப்படியே ஆங்கிலத்தில் தருகின்றோம், வாகன ஓட்டுனர்களுக்கு பயன்படலாம்.\nLabels: நம்ம ஊரான், வளைகுடா செய்திகள்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நி���ூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2010/01/blog-post_09.html", "date_download": "2018-12-09T21:10:14Z", "digest": "sha1:VYAMVJ5GQWCPXMUT2M4HZUX6WSVMW6TA", "length": 20114, "nlines": 233, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: அசல் - டொட்ட டொய்ங்", "raw_content": "\nஅசல் - டொட்ட டொய்ங்\nகாதல் மன்னன் வந்தபோது, இயக்குனர் சரண் மேல் ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டது. விகடன் கார்ட்டூனிஸ்ட், பாலசந்தர் அசிஸ்டெண்ட், இண்ட்ரஸ்டிங்கான காட்சியமைப்புகள் என்று. முதல் படம் ‘காதல் மன்னன்’ ரொம்ப பெரிய வெற்றி என்று சொல்ல முடியாது. அப்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த ’காதலுக்கு மரியாதை’யைக்கூட அதற்கு காரணமாக சொல்லலாம். பிறகு ’அமர்க்களம்’ அவ்வளவாக பிடிக்கவில்லை. ’பார்த்தேன் ரசித்தேன்’ அவர் எங்கோ பார்த்து, ரசித்து எடுத்த படம் என்று தெரிந்த பின்பும், பார்த்து ரசித்தேன். ரஹ்மான் கூட்டணியில் வந்த ‘அல்லி அர்ஜூனா’, மனோஜ் நடித்ததில் உட்கார்ந்து முழுவதும் பார்த்த படம்.\nஜெமினிக்கு பிறகு அவருடைய டெம்ப்ளேட் காட்சிகள் சலிக்க ஆரம்பித்துவிட்டது. குறிப்பாக, நகைச்சுவை என்று தாமு, சார்லி யாரையாவது வள வளவென பேச விடுவது. வசூல்ராஜாவும், அட்டகாசமும் கமலுக்காகவும், அஜித்துக்காகவும் பார்த்த படங்கள். அதன் பிறகு சாக்லேட் ஹீரோக்களை வைத்து அவர் எடுத்த எந்த படத்தையும் பார்க்கவில்லை. அசலுக்கு அவர் இயக்குனர் என்றபோது ‘அய்யய்யோ’ என்றிருந்தது. இது அவ்வளவுதான், இதற்கு அடுத்தது என்ன என்று பார்த்துக்கொண்டிருந்தேன்.\nஅவர் படங்களின் மீது தான் ஆர்வமின்மை என்ற போதிலும், ஒரு மனிதராக பரிதாபத்திற்குரியவராக இருந்தார். இவர் இவரது படங்களில் பணியாற்றிய ஒளிப்பதி��ாளரையும், கலை இயக்குனரையும் பங்குதாரர்களாக சேர்த்துக்கொண்டு, ஒரு தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்தார். ஆரம்பம் நன்றாகத்தான் சென்றது. பின்பு, என்ன நடந்ததோ, நிறுவனத்தின் ஒரு பார்ட்னரான கலை இயக்குனர் தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறினார். கமல் தன்னிடம் வாங்கிய பணத்தை திருப்பிக்கொடுக்கவில்லை என்று புகார் கூறினார். செக் பவுன்ஸ் ஆன கேஸில் சிக்கினார். மனுசன் தொடர்ந்து கஷ்டக்காலத்தில் தவித்தார். படங்களும் எதுவும் ஓடவில்லை.\nஇந்த நேரத்தில் அஜித் தனது பழைய நண்பருக்கு அசல் மூலம் வாய்ப்பு கொடுத்திருக்கிறார். சரணுக்கு மீண்டும் வெற்றி அமையுமா பாடல்களை கேட்கும்போது அமையும் என்றே தோன்றுகிறது.\nஅஜித் ஒரு ஆச்சரியம். லவ்வர் பாயாக அறிமுகமாகி மாஸ் ஹீரோவாக நிற்பவர். பெரிய வெற்றிகளுக்கு பிறகு வரும் இவரின் சில படங்களை பார்க்கும்போது, கதையை கேட்கவே மாட்டாரோ என்று தோணும். இவருடைய வெள்ளை தோலுக்கும், பாலிஷ் முகத்திற்கும் பெண் ரசிகைகள் எக்கச்சக்கமாக இருக்கலாம். எப்படி இவ்ளோ மசாலா பட ரசிகர்கள் என்று தோணும். இவருடைய வெள்ளை தோலுக்கும், பாலிஷ் முகத்திற்கும் பெண் ரசிகைகள் எக்கச்சக்கமாக இருக்கலாம். எப்படி இவ்ளோ மசாலா பட ரசிகர்கள் இதற்கும், நிஜத்தில் ஏதாவது சொல்லி உசுப்பேற்றுபவர் இல்லை. சினிமாவை வெறும் தொழிலாக, தொழிலில் ப்ரோபஷனலாக ஈடுபடுபவர். பிறகு எப்படி\nதனி ஆளாக மேலே வந்தது, அவ்வப்போது நன்றாக நடித்து பேர் வாங்குவது, தோன்றுவதை மட்டும்/அப்படியே சொல்லுவது, சினிமாவை விட்டு மற்ற பிரச்சினைக்களுக்கு போகாதது போன்ற காரணங்களால் இவரை தமிழகம் கவனித்துவருகிறது. தவிர, கொஞ்சம் அனுதாபமும் உண்டு.\nகளிமண்ணு தான். இவருடைய நடிப்பு - இயக்குனரை பொறுத்தது. சில படங்களில் ‘அட’, சில படங்களில் ‘அடச்சே’. பேசுனாத்தானே பிரச்சினை என்று இந்த படத்தில் அவருக்கு வசனம், இரண்டு பக்கம் தானாம். படம் ஹிட்டாக இந்த ஒரு காரணம் போதாது படத்தின் கதை, திரைக்கதையில் வேறு உதவியிருக்கிறாராம். படம் வந்தபிறகு தான் தெரியும், அது உதவியா என்று.\nஅஜித்துடன் மட்டுமில்லை. தனது ஆஸ்தான இசையமைப்பாளர் பரத்வாஜுடனும் ஒரு சின்ன இடைவெளிக்கு பிறகு இணைந்திருக்கிறார் சரண். பரத்வாஜ்-வைரமுத்து-சரண் கூட்டணியின் ஏழு பாடல்களில் நாலு சுலபமாக ஹிட்டாகிவிடும். சமீபகாலங்களில் மாஸ் ஹீரோக்களுக்கென எடுக்கப்படும் படங்களில் நாலு குத்து, ஒரு லைட் மெலடி என்ற பார்முலாவில் தான் பாடல்கள் அமையும். இதில் சில சிச்சுவேஷன் பாடல்கள் தெரிகிறது. அது மட்டுமில்லாமல், ரசிகர்களுக்காக ‘தல போல வருமா’, ‘டொட்ட டொய்ங்’ என எகிறி அடித்திருக்கிறார்கள்.\nபெரும்பாலும் வெஸ்டர்ன் இசைதான். மறக்காமல், பரத்வாஜ் தனது எலக்ட்ரிக் கிட்டாரை எடுத்து வந்திருக்கிறார். இந்த கிட்டாரை வைத்து மட்டும் தான், பரத்வாஜ் இசை என்று கண்டுப்பிடிக்க முடியும். மற்றபடி, நிறைய மாற்றங்கள்.\nஜேம்ஸ் பாண்ட் தீம் போல ஆரம்பிக்கும் ‘காற்றை நிறுத்தி’ பாடலில் அட்டகாசம் படத்தின் ‘தல போல வருமா’ பிட், செமையா ஃபிட் ஆகியிருக்கிறது.\nஊரை நம்பி நீ வாழும் வாழ்க்கை இழிவென ஏசுவான்\nஉன்னை நம்பி நீ வாழும் வாழ்க்கை உயர்வென்று பேசுவான்\nசட்டங்களின் வேலிகளை சட்டென்று தாண்டுவான்\nதர்மங்களின் கோடுகளை தாண்டிட கூசுவான்\nதல போல வருமா... தல போல வருமா...\nதல போல வருமா... தல போல வருமா...\nபிப்ரவரியில் தமிழ்நாட்டில் எங்கும் ‘டொட்ட டொய்ங்’காகத்தான் இருக்க போகிறது. நவீன இசையில் பழைய தாளத்தில் ஆட்டம் போட வைக்கும் பாடல்.\nபணயக்கைதி போல என்னைய ஆட்டி படைக்கிற\nபங்கு சந்தையை போல என்னை ஏத்தி இறக்குற\n நெத்தியில எப்பவும் சுத்தி அடிக்குற\nகத்தி கண்ணு வத்தி வச்ச என் உச்சி மண்டையில\n’ஏய் துஷ்யந்தா’வும் கேட்டவுடன் பிடிக்கும் பாடல். பழைய டைப் ராகமும், தாளமும், வரிகளும் இந்த பாடலின் பலமென்றால், பாடகி சுர்மிகியின் குரல் பாடலை இன்னமும் உயரத்திற்கு ஏற்றி செல்கிறது.\nகண்ணாடி பார்த்துக்கொண்டே கலை யாவும் பயின்றோம்\nகருநீல போர்வைக்குள்ளே வெகு நாட்கள் இருந்தோம்\nதூங்காத கண்ணுக்குள் சுக நினைவு\nஇது போதும். மீதியை அப்புறம் கேட்டுக்கலாம்.\nஎனக்குப் பிடித்த சரண் படம் வட்டாரம்\nஅவரது வசனங்கள் அருமையாக இருக்கும்\nபாட்டு எல்லாம் நல்லாத்தான் இருக்கு ஏகன் மாதிரி வராது எண்டு நம்புவோமாக\nதமிழ் படம் பாட்ட கேட்டு பாரு...\n ஏனோ அந்த படம் பார்க்கும் ஆர்வமே வரவில்லை.\nஅசல் பாட்டு எனக்கும் புடிச்சிருந்தது\nஅதிலும் சரணுடன் பரத்வாஜ் கூட்டணி என்பது எப்பொழுது ஓரளவு வெற்றியையே தேடித் தரும்...\nஎல்லாப் பாடல்களையும் விட இதில் எனக்கு மிகப் பிடித்தது துஷ்யந்தாதான்...பாடகியின் குரல் என்னே வச��கரம்\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nநாட்டு சரக்கு - கேமரூன் அடிச்ச காப்பி\nதமிழ் படம் - கோவா\nபெங்களூரில் இந்தியாவின் நீள ’ஹை’ ஹைவே\nஆயிரத்தில் ஒருவன் - Revisited\nஆயிரத்தில் ஒருவன் - செல்வராகவன்\nஅசல் - டொட்ட டொய்ங்\nவேட்டைக்காரன் முதல் அவதார் வரை\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2009/12/karthik-son-in-maniratnam-film.html", "date_download": "2018-12-09T22:40:07Z", "digest": "sha1:46SAL2HZQJYAVM44BRNJJKFSP54SWTYI", "length": 10319, "nlines": 84, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> கார்த்திக் மகன் மணிரத்னம் இயக்கத்தில் | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > கார்த்திக் மகன் மணிரத்னம் இயக்கத்தில்\n> கார்த்திக் மகன் மணிரத்னம் இயக்கத்தில்\nமணிரத்னம் தனது புதிய படம் ‘அசன்’னுக்கான பணிகளை‌த் தொடங்கிவிட்டார். முஸ்லீம் கம்யூனிட்டியை பற்றிய படமாக இது இருக்கும் என்கிறார்கள்.\nஇந்தப் படத்தில் ‌ரிஷி கபூ‌ரின் மகன் ரன்பீர் கபூர் நடிக்கிறார். ஹீரோயின் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.\nராவண் படத்தைப் போல இந்தப் படத்தையும் தமிழ், இந்தி இரு மொழிகளிலும் எடுக்க விரும்புகிறாராம் மணிரத்னம். தமிழில் ரன்பீர் கபூர் வேடத்தில் நடிக்க நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதமை அவர் தேர்வு செய்திருப்பதாக தெ‌ரிவிக்கிறார்கள்.\nதனது மகனை நடிகனாக்க வேண்டும் என்ற தீராத விருப்பம் கார்த்திக்குக்கு. ஆனால் அவரது மனைவிக்கு இதில் விருப்பமில்லை. கௌதமின் திரைப்பிரவேசம் தள்ளிப்போக இதுவே காரணம். மணிரத்னம் படம் என்பதால் அவரும் சம்மதம் தெ‌ரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது. அதிகார‌ப்பூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\nகுஷ்புவுக்கு போட்டியாக அரசியலில் குதிக்க தயாராகும் நமீதாவும் தமிழ்நாட்டு மக்களின் துர்பாக்கிய நிலையும்.\nதற்போது பட வாய்ப்புக்கள் ஏதுவும் இல்லா விட்டாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் ஒரு ரவுண்ட் கலக்கிவர் நம்ம நமீதா. அரசியலில் ...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n++ உலகிலேயே மிக வயதான உயிரினம்\nஉலகின் மிக வயதான வாழும் உயிரினம் ஒன்று ஐஸ்லாந்து நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 400—-——க்கும் மேல் வயதான அந்த உயிரினம் சிப்பி வகையைச் சே...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n> கூகிளின் தற்போதைய நிலை...\nஅமெரிக்காவில் இன்டர்நெட் பயன்படுத்து��வர்களில் 9 சதவிகிதம் பேர்,கூகுள் தரும் ஏதாவது ஒரு வசதியைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த சேவை...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sstaweb.in/2018/11/01122018.html", "date_download": "2018-12-09T22:42:29Z", "digest": "sha1:ATYAA5B6WP5RB2NTMWBHG7GHKBQ6KUP6", "length": 29779, "nlines": 394, "source_domain": "www.sstaweb.in", "title": "SSTA: பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 01.12.2018", "raw_content": "\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 01.12.2018\nகொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த\nமுன்பு நன்மை செய்தவரே பின்பு நம்மைக் கொலை செய்வது போன்ற தீமையைச் செய்தாலும் அவர் முன்பு செய்த ஒப்பற்ற நன்மையை நினைத்த அளவில் அத்தீமை மறையும்.\n* பிறரைக் குறித்து அநாகரீகமான வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன்.\n* தினமும் என்னாலான சிறு சிறு உதவிகளை செய்வேன்.\nசொல்லும் செயலும் பொருந்தி வாழ்கின்ற மனிதனே உலகத்தில் மகிழ்ச்சியாக வாழும் மனிதன்.\n1.மின் அடுப்பை கண்டுபிடித்தவர் யார்\n2. மின்சார இஸ்திரி பெட்டி யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nதினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்\n1.புதினா இலையில் வைட்டமின் “பி” சத்தும் இரும்புச் சத்தும் நிறைவாக உள்ளது. இது காய்ச்சல், விக்கல், காமாலை போன்றவற்றை குணமாக்கும்.\n2. புதினா இலைச்சாறு கீல்வாத வலிக்கும், அஜீரணத்திற்கும் மருந்தாகும். புதினா இலைத்தூள், தலைவலி காயங்களைக் குணமாக்கும்.\n* மின்னோட்டம் அளக்க - ஆம்பியர்\n* கடல் ஆழம் அளக்க - பேதோம்\n* ஆற்றல் அளக்க - ஜுல்\n* அழுத்தம் - பாஸ்கல்\n* விசை - நியூட்டன்\nஒரு காட்டில் துறவி ஒருவர் இருந்தார். அந்தக் காட்டில் வாழ்ந்துவந்த பறவைகள், விலங்குகள் அனைத்திடமும் நட்பாக இருந்தார். அவ்வப்போது அவற்றைச் சந்தித்து உரையாடுவார். அப்படி ஒரு நாள் அவர் காட்டை வலம்வரக் கிளம்பினார். முதலில், யானை ஒன்றைச் சந்தித்தார்.\n‘‘என்ன யானையாரே எப்படி இருக்கீங்க” என்று குசலம் விசாரித்தார்.\n“இன்னைக்கு இந்தக் காடு இவ்வளவு பசுமையா இருக்குன்னா அதுக்கு எங்க யானைக் கூட்டம்தான் காரணம். போகும் இடங்களில் இருக்கும் பட்டுப்போன மரங்களை உடைச்சு பாதைகளை உண்டாக்குகிறோம். அதனால், பறவைகள் எச்சமிடும் விதையிலிருந்து புதிய மரங்கள் உருவாகுது. நாங்கள் போடும் பாதைகள்தான் மற்ற விலங்குகளுக்கு வழியாக மாறுகிறது. ஆனால், இங்கே யாருமே எங்க உழைப்பைக் கண்டுக்கிறதில்லே. எங்களை யாரும் மதிக்கிறதுமில்லே” என்று சலித்துக்கொண்டது யானை.\nதுறவி சிரித்தார். யானைக்குப் பதில் ஒன்றும் சொல்லாமல், ''சரி, நான் வர்றேன்\nசற்று தூரத்தில் கரடி ஒன்றைச் சந்தித்தார். நிறையத் தேனடைகளையும் பலாப்பழங்களையும் சுமந்தபடி வந்துகொண்டிருந்த கரடியிடம், ‘`என்ன கரடியாரே, சந்தோஷமா இருக்கீங்களா\nஇப்படி யாராவது கேட்க மாட்டார்களா எனக் காத்திருந்ததுபோல; சுமைகளை இறக்கிவைத்துவிட்டுப் புலம்ப ஆரம்பித்தது. ‘`தேனடைகள் எப்பவும் செங்குத்தான பாறை உச்சியிலோ, மரத்தின் உச்சியிலோ இருக்கும். நாங்க உயிரைப் பணயம் வெச்சு மேலே ஏறி எடுக்கிறோம். இதனால், தேனீக்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறோம். அதுமட்டுமா கரையான் புற்றுகளில் இருக்கும் கரையான்களைச் சாப்பிட்டு அவற்றையும் கட்டுப்படுத்துகிறோம். இல்லையென்றால், அவற்றால் மரங்களுக்குச் சேதம் ஏற்படும். ஆனால், யாரும் எங்க உழைப்பைக் கண்டுக்கிறதில்லே. எங்களை மதிக்கிறதுமில்லே கரையான் புற்றுகளில் இருக்கும் கரையான்களைச் சாப்பிட்டு அவற்றையும் கட்டுப்படுத்துகிறோம். இல்லையென்றால், அவற்றால் மரங்களுக்குச் சேதம் ஏற்படும். ஆனால், யாரும் எங்க உழைப்பைக் கண்டுக்கிறதில்லே. எங்களை மதிக்கிறதுமில்லே” - என அலுத்துக்கொண்டது.\nஅங்கிருந்து நகர்ந்த துறவி, குரங்கு ஒன்றைச் சந்தித்தார். ‘`என்ன மந்தியாரே, நல்லா இருக்கீங்களா\n“கானகத்துக்குள் நுழையும் அந்நியர்கள் பற்றித் தகவல் கொடுத்து, இங்குள்ள பல உயிர்களைக் காப்பாற்றும் பணியைத் தொடர்ந்து செய்துட்டிருக்கோம். ஆனால், சேட்டைக்காரங்க என்ற கேலி மட்டும்தான் மிஞ்சியிருக்கு. எங்களை யாரும் புரிஞ்சுக்கிறதில்லே” என்று நொந்துகொண்டது குரங்கு.\nதுறவி, இதற்கும் பதில் சொல்லாமல் “சரி நான் வர்றேன்” என்றபடி நகர்ந்து சென்றார். சற்று தொலைவில் ஒட்டகச்சிவிங்கி ஒன்றைச் சந்தித்தார். “என்ன சிவிங்கியாரே எப்படி இருக்கீங்க\n“காடு பூரா புல்லு வளர்ந்து கிடக்கு. கோடைக் காலத்தில் இந்தப் புற்கள் காய்ஞ்சு உரசினால், காட்டுத் தீ பத���திக்கும். நாங்களும் மான்கூட்டமும் மேயறதாலதான் இது கட்டுக்குள்ளே இருக்கு. ஆனால், இங்கே யாரும் எங்க உழைப்பை நினைச்சுப் பார்க்கிறதில்லே” என்றது சிவிங்கி. இதற்கும் துறவி பதில் சொல்லாமல் நகர்ந்துசென்றார்.\nஅடுத்த நாள். விலங்குகள் அனைத்தும் துறவியின் அழைப்பின் பேரில் அவரது குடில் முன்பு கூடியிருந்தன. எதற்காக அழைத்தார் என்ற கேள்வி அவற்றின் முகங்களில் தொக்கி நின்றன. குடிலைவிட்டு வெளியே வந்த துறவி பேச ஆரம்பித்தார்.\n“நீங்க எல்லாரும் உங்க கடமையை நல்லவிதமா செய்யிறீங்க. இருந்தாலும், உங்க உழைப்பை மற்றவங்க புரிஞ்சுக்கலை என்கிற வருத்தம் இருக்கு. யானையாரே, நீங்க உங்க வழித்தடத்தில் போகும்போது அடிக்கடி யாரைச் சந்திப்பீங்க\n“அப்படிச் சந்திக்கும்போது மந்தி செய்யும் வேலையை என்றைக்காவது பாராட்டி ரெண்டு வார்த்தை பேசினதுண்டா” எனக் கேட்க, “இல்லை” எனக் கேட்க, “இல்லை” என்றபடி தலை கவிழ்ந்தது யானை.\n நீங்க அடிக்கடி யாரைப் பார்ப்பீங்க\n“அப்படிச் சந்திக்கும்போது ‘உங்களால்தான் காட்டுக்குள் புற்கள் ஒரு கட்டுக்குள்ளே இருக்கு’னு சொல்லிப் பாராட்டி இருக்கீங்களா’’ எனக் கேட்க, “இல்லை’’ எனக் கேட்க, “இல்லை” என்றபடி கரடியும் தலை கவிழ்ந்தது.\nசிரித்த துறவி, “பார்த்தீங்களா... நாம யாரையும் பாராட்டி ஒரு வார்த்தை பேசுறதில்லை. ஆனால், மத்தவங்க மட்டும் நம்மைப் பாராட்டணும்னு எதிர்பார்க்கிறோம். முதலில், மற்றவங்களை மனசுவிட்டுப் பாராட்டக் கத்துக்கோங்க. அந்தப் பாராட்டு இயல்பா இருக்கணும். முகஸ்துதியா இருக்கக் கூடாது’’ என்றார் துறவி.\nதங்கள் மன இறுக்கத்துக்கான காரணத்தைப் புரிந்துகொண்ட விலங்குகள், ஒன்றையொன்று பார்த்து மகிழ்வுடன் புன்னகைத்தன.\n* முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தற்போது ஆண்டு ஒன்றுக்கு வழங்கப்பட்டு வரும் 2 லட்சம் ரூபாய் வரையிலான காப்பீட்டுத் தொகையினை 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.\n* தமிழகத்தில் விலங்குகள் நல வாரியம் அமைக்கப்படுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெள்ளியன்று வெளியிட்டுள்ளது.\n* 'ஜி-20' அமைப்பின் மாநாடு அர்ஜென்டினாவில் நேற்று துவங்கியது\n* போர்ச்சுகல் ஜூனியர் மற்றும் கேடட் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டி ஆடவர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் இந்தியாவின் மானவ் தாக்கர் சாம்பியன் பட்டம் வென்றார்.\n* இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் அடுத்த வாரம் டிசம்பர் 6 முதல் தொடங்குகிறது.\nஇந்திய அணியின் இளம் வீரர் பிருத்வி ஷா காயம் காரணமாக முதல் டெஸ்டிலிருந்து விலகியுள்ளார்.\nகஜா புயல்\" எங்கு எப்படி உள்ளது...\n11.225,81.627,5 மழை எங்கு பெய்யும் சாட்டிலைட் காட்சிகள் பார்ப்பது எப்படி...\nFLASH :ஜாக்டோ-ஜியோ பேச்சுவார்த்தை தோல்வி\n*🅱REAKING NOW *இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு குறித்த ஒருநபர் குழுஅறிக்கை இறுதி கட்டத்தில் .... விரைவில் அறிவிப்பு- அமைச்சர் செங்கோட்டையன்\nFlash news 23-11-2018நாளை பள்ளி விடுமுறை அறிவிப்பு\nகனமழை - நாளை(22/11/18) பள்ளி விடுமுறை அறிவிப்பு\nதமிழகத்தில், 3 மாவட்டங்களுக்கு நாளை கனமழை சென்னை வானிலை ஆய்வு மையம்\nஅரசு பள்ளி ஆசிரியர்கள் இனி இப்படித்தான் ஸ்கூலுக்கு வரணும்….செங்கோட்டையன் அதிரடி \n6 மாவட்ட பள்ளிகளுக்கு நாளை (16.11.2018) விடுமுறை\n*கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு\nகனமழை - நாளை 22.11.2018 வியாழக் கிழமை விடுமுறை அறிவிப்பு\n22.11.2018 வியாழக் கிழமை வரை பள்ளிகளுக்குவிடுமுறை.\n2009&TET தொடர் போராட்டம் 2018\nகாலி பணிடங்கள் 2018 (இ.நி.ஆ & பட்டதாரி ஆ.)\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான SSA பயிற்சி ஏப்ரல் 21 முதல் மே மாதம் வரை - CEO\n13\" கொண்டாடப்படவிருந்த மிலாடி நபி- பண்டிகை ( விடுமுறை ) 12 ம்தேதிக்கு மாற்றம் மத்திய அரசு ஆணை \nஅரசின் அறிவ���ப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nதர ஊதியம் 1800 முதல் 2800 வரை இருப்பவர்களுக்கு 7 வது ஊதியக்குழுவில் நிர்ணயம் செய்யப்படும் ஊதியம் ...\nSSA-7042 சர்வா சிக்ஷா அபியான் 7042 ஆசிரியர் பணிக்காக ஆட்கள் நிரப்ப உள்ளது.\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\n7-வது ஊதியக்குழுவின் முழு விபரம்\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான SSA பயிற்சி ஏப்ரல் 21 முதல் மே மாதம் வரை - CEO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kanaiyaazhi.wordpress.com/2009/09/17/baltimore-aquarium/", "date_download": "2018-12-09T21:30:52Z", "digest": "sha1:NH5QOMT3LU2BIIYIW5AMXCZH7YTQAYZ7", "length": 5616, "nlines": 134, "source_domain": "kanaiyaazhi.wordpress.com", "title": "Baltimore Aquarium | Kanaiyaazhi", "raw_content": "\nஅமைப்பு சாரா ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் Rs.115 தைந்தாக உயர்த்தப்பட்டுள்ளது.\nமதிய அரசு சமிபத்தில் ஒரு அரசு ஆணை பிறப்பித்துள்ளது, அதன் படி அமைப்பு சாரா ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை Rs.100 இல் இருந்து Rs.115 தைந்தாக உயர்த்தியுள்ளது. இந்த அரசு ஆணை 01/04/2011 இல் இருந்து செல்லும் என்றும், அணைத்து மாநிலங்களும் இந��த உயர்வை உடனடியா செயல்படுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளது\nஅமைப்பு சாரா - உதாரணம்: கூலி வேலை\nகிரிக்கெட் உலக கோப்பை 2011 வென்றது இந்தியா – வாழ்த்துக்கள்\nஒரு தேசத்தின் இதய துடிப்பை சுமந்த சில கணங்கள் . . .\nஅறம் செய விரும்பு – அறிமுகம் (www.aramseyavirumbu.com)\nkanaiyaazhi on பொங்கல் வாழ்த்துக்கள்\ns on பொங்கல் வாழ்த்துக்கள்\nkanaiyaazhi on அறம் செய விரும்பு – அறிம…\nGopal V on அறம் செய விரும்பு – அறிம…\nஇந்திய குடியரசு தினம… on ௬௨(62) வது இந்திய குடியரசு தின…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://www.karutthukkalam.com/2018/10/this-is-america-15.html?showComment=1540720553336", "date_download": "2018-12-09T21:53:03Z", "digest": "sha1:SVU5HJYNRO4DEBELVETHJF4UT23YGHMR", "length": 42773, "nlines": 132, "source_domain": "www.karutthukkalam.com", "title": "கருத்துக்களம்: இதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 15 - வேலை முடிஞ்சா கிளம்பு!", "raw_content": "\nபுதன், 24 அக்டோபர், 2018\nஇதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 15 - வேலை முடிஞ்சா கிளம்பு\nஅடேய் எனக்கு இருக்க அறிவுக்கு நானெல்லாம் அமெரிக்காவுல இருக்க வேண்டிய ஆள்டா என்று கௌண்டமணியும்; அழகேசன் என்ற பெயரை பில்கேட்ஸ் போல ஆல்கேட்ஸ் என்று வைத்துக்கொண்டு அமெரிக்காவுக்கு போக விசா அப்ளை செஞ்சிருக்கேன் இன்னும் கொஞ்ச நாள் தான், நான் அமெரிக்கா போகுற நேரம் நெருங்கிடிருக்கு என்று விவேக்கும் மற்றும் பல படங்களில் இப்படி அமெரிக்கா செல்ல வேண்டும் என்பது பற்றி நிறைய காட்சிகளைப் பார்த்திருக்கிறோம். ஏன் வேறு நாடுகளைப் பற்றி பெரிதாக சொல்லாமல் அமெரிக்காவை மட்டும் இப்படி உயர்வாக கருதுகிறார்கள் பணம் சம்பாதிக்கலாம் என்பதாலா இதோ இந்த அத்தியாயத்தில் அமெரிக்காவில் வேலை செய்யும் அனுபவம் பற்றியும், பணியிடத்தில் எப்படி நடந்துக்கொள்வார்கள் என்பதையும் பார்க்கலாம்.\nமுதலில் நம் நாட்டிலிருந்து இங்கு வேலை பார்க்க வருபவர்களைப் பற்றி சுருக்கமாக ஒரு விளக்கம். நம் நாடு மட்டுமல்லாமல், உலகில் வேறு எந்த நாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு வேலைப் பார்க்க வரவேண்டும் என்றாலும் அதற்கு விசா வேண்டும். அந்த விசாவில் சில வகைகள் உண்டு, H1B, L1A, L1B, B1 போன்றவை அமெரிக்காவில் வேலை பார்ப்பதற்கு வகுக்கப்பட்ட விசாக்கள். இதில் ஒவ்வொரு வகைக்கும் ஒரு சிறப்பம்சம் உண்டு. B1 என்பது பிசினஸ் விசா, இதில் முந்தைய காலங்களில் (அதாவது பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை) ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை அமெரிக்காவில் வேலை காரணமாக தங்கியிருக்கலாம், அதற்கு பின் cooling period என்று தமது தாய் நாட்டுக்கு சென்று விட வேண்டும், இந்த cooling period மூன்று மாதங்களுக்குள் மீண்டும் அமெரிக்காவுக்கு செல்லக் கூடாது என்பது பொருள் - ஆனால் இன்போசிஸ், TCS, Wipro போன்ற கம்பெனிகள் இதை தவறாக பயன் படுத்தியமையால் இப்போதெல்லாம் இந்த பிசினஸ் விசாவில் ஐந்து வாரம் வரை தான் அமெரிக்காவுக்கு பெரும்பாலும் வர முடியும்.\nமற்ற மேற்குறிப்பிட்ட விசாக்களில் வருபவர்கள் அதிகபட்சம் ஆறு ஆண்டுகள் வரை தான் தங்கியிருக்க முடியும். H1B விசாவிற்கு ஆண்டுக்கு ஒரு முறை தான் விண்ணப்பிக்க முடியும். உலகில் அனைத்து நாடுகளையும் சேர்த்து ஓர் ஆண்டுக்கு 65, 000 பேர் வரைதான் ஓர் ஆண்டுக்கு இந்த விசா வழியாக அமெரிக்காவுக்கு வர இயலும். இதுதவிர ஆண்டுக்கு 20, 000 F விசாக்கள் அனுமதிக்கப்படும் இந்த F விசா என்பது மேற்படிப்புக்காக அமெரிக்கா வரும் மாணவர்களுக்கானது. இந்த விண்ணப்பிக்கும் தேதி பெரும்பாலும் ஏப்ரல் முதல் வாரத்தில் நடக்கும். விண்ணப்பங்களின் எண்ணிக்கை அறுபத்தைந்தாயிரத்தை தாண்டினால் லாட்டரி முறையில் விண்ணப்பங்கள் தேர்ந்தெடுக்கப்படும். ஒவ்வொரு விண்ணப்பத்துக்கும் ஓர் எண் கொடுக்கப்பட்டிருக்கும் அது கணினி வழியாக சீரற்ற முறையில் ஒரு 65,000 விண்ணப்பங்களை தேர்ந்தெடுக்கும்.\nபி.கு: இப்படி ஒரு முறையில் நம் நாட்டில் ரோடு போடும் டெண்டர் விட்டால் எல்லா கான்ட்ராக்ட்டும் பழனிச்சாமியின் சம்மந்திக்கே போகாமல் வெளியாட்களுக்கும் செல்லும்.\nஅதே போல H1B, L1A, L1B விசாக்களும் அனைவருக்குமெல்லாம் கொடுக்கப்படாது, specialized skills என்று ஒரு குறிப்பிட்ட சில தொழில்நுட்பம் தெரிந்தவர்களுக்கு மட்டுமே இந்த விசாக்கள் கொடுக்கப்படும். மேலும் இது அனைவரும் எளிதாகவும் விண்ணப்பிக்க இயலாது. அமெரிக்க விசா என்பது இங்கே இருக்கும் ஒரு கம்பெனி தனக்கு வேண்டிய வேலையை செய்ய அமெரிக்காவிலேயே ஆள் கிடையாது அதனால் நான் வேறு நாட்டிலிருக்கும் திறமைசாலிகளை அந்த வேலை செய்து முடிக்கும் வரை எனது நாட்டுக்கு நான் அழைத்துக்கொள்கிறேன், அந்த நபர் இங்கு வந்து வேலை செய்ய நான் சம்பளம் கொடுக்கிறேன் என்று sponsor செய்யவேண்டும், அப்படியாக அந்த வேளைக்கு ஏற்ற அனுபவமும், திறமையும் உண்டு என்று பத்தாவதிலிருந்து, +2, கல்லூரி, இதற்கு முன் வேலை பார்த்த கம்பெனி என்று அனைத்து ஆவணங்களையும் நாம் சமர்ப்பிக்க வேண்டும். அந்த ஆவணங்களை அமெரிக்க தூதரகத்துக்கு அனுப்பும் முன் அவரவர் வேலை பார்க்கும் கம்பெனிகள் அதை ஒரு முறை சரிபார்த்து பின் அ.தூ-க்கு அனுப்பிவைப்பார்கள். பின் அவரவர் மாநிலத்துக்கு என்று ஒதுக்கப்பட்ட அமெரிக்க தூதரகத்துக்கு நேர்காணலுக்கு செல்ல வேண்டும். அங்கே இருக்கும் அமெரிக்கர்கள் அவரவர் விண்ணப்பத்துக்கு ஏற்ப கேள்விகளை கேட்பார்கள், நாம் அமெரிக்கா செல்ல திறமையானவர்கள் என்று அவர்களுக்கு பட்டால் மட்டுமே approved என்று நம் பாஸ்ப்போர்ட்டில் ஒரு சீல் அடிப்பார்கள், பின் நமது படம் போட்டு எந்த தேதியிலிருந்து எந்த தேதி வரை நாம் அமெரிக்காவில் இருக்கலாம் என்று ரேஷன் கார்டில் இருப்பது போல ஒரு பக்கத்தை நமது பாஸ்ப்போர்ட்டில் அச்சடித்து கொடுப்பார்கள் - இதற்கு பெயர் தான் விசா.\nதற்சமயம் இந்தியாவிலிருந்து ஒருவர் அமெரிக்காவுக்கு வருவது என்பது ரெட்டை குழந்தைப் பெற்றெடுப்பது போல. மிக கடினமான ஒன்று. பல கட்ட தடங்கல்களை தாண்டி தான் வர இயலும்.\nசரி, விசா பற்றி பார்த்தாச்சு. இங்கே வேலைபார்க்குமிடம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.\nகாலை ஆறு மணி முதலே பேருந்து, ரயில், கப்பல் (Ferry), கார் என்று எல்லாமே பரபரப்பாக இயங்க தொடங்கிவிடும். காலை ஏழு மணி முதல் பத்து மணிவரை நெரிசலாக இருக்கும். பேருந்திலிருந்து இறங்கி பத்து நிமிடம் எனது அலுவலகத்துக்கு நடந்து செல்லும் வழியில் உலகையே பார்த்துவிடலாம். அமெரிக்கர்கள், இந்தியர்கள், சீன மக்கள், ஜப்பான், ஐரோப்பியர்கள் என்று உலக மக்கள் அனைவரும் சங்கமித்திருக்கும் இடம் தான் அமெரிக்கா, குறிப்பாக நியூயார்க், கலிபோர்னியா (இதுதான் நமக்கு தெரிந்த தெரியாத அனைத்து மென்பொருள் நிறுவனங்களின் பிறப்பிடம்), லாஸ் ஏஞ்சலஸ் போன்ற முக்கிய நகரங்கள். இங்கே தான் அனைத்து வித கம்பெனிக்களும் இருக்கும். இது தவிர இருக்கும் மற்ற மாநிலங்களில் குறிப்பாக ஒன்றிரண்டு பெரிய கம்பனிகள் இருக்கும்.\nநம் ஊரில் கழுத்தில் ஒரு கயிறில் நமது அடையாள அட்டையை நாள் முழுதும் தொங்க விட்டிருக்க வேண்டும், சிலர் இடுப்பில் தொங்க விட்டிருப்பார், இங்கே அது தேவை இல்லை. பாக்கெட்டினுள் வைத்திருந்தால் போதும், ஏனென்றால் அலுவலக அக்கதவுகள் திறக்க அந்த அடைய���ள அட்டையை பயன் படுத்த வேண்டும். இந்தியாவில் இருக்கும் மேனேஜர் போல இந்த நாட்டு மேனேஜர் ஒருவர் அலுவலகம் நுழைந்தவுடன் கடிகாரத்தை பார்ப்பதோ, ஏன் லேட்டு என்பது போன்ற கேள்விகளை கேட்கமாட்டார்கள். அவர் வேலையை அவர் பார்த்துக்கொண்டிருப்பார், நாமும் நம் வேலையை ஒழுங்காக பார்க்க வேண்டும், அவ்வளவு தான்.\nநம் ஊரில் இருக்கும் கம்பெனிகளில் பொதுவாக காலை அலுவலகம் சென்ற உடன் பையை வைத்துவிட்டு ஒரு மணிநேரம் டிபன் சாப்பிட செல்வது, பின் இருப்பிடம் வந்து கணினியில் செய்தி படிப்பது, பெயருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பிவிட்டு, மீட்டிங் என்று சொல்லி ஒரு தொலைபேசி அழைப்பில் சேர்ந்து அதை muteஇல் போட்டுவிட்டு முகநூலை நோண்டுவது, மதியம் ஒரு மணிநேரம் உணவு விடுப்பு எடுப்பது, பின்னர் ஒப்புக்கு ஒரு மணி நேரம் வேலை பார்த்துவிட்டு மீண்டும் டீ பிரேக் என்று ஒரு அரை மணிநேரம் வெளியில் சென்று விட்டு வந்து அப்போது தான் வேலைக்கு வந்தது போல சில நேரம் வேலை பார்த்துவிட்டு எதற்கு உட்கார்ந்திருக்கிறோம் என்றே தெரியாமல் பெரும்பாலானோர் வேண்டுமென்றே ஏழு மணி வரை உட்கார்ந்துவிட்டு மேனேஜரிடம் நல்ல பெயர் எடுப்பதாக நினைத்து லேட்டாக வீட்டிற்கு செல்வது. அந்த மேனேஜரும் எதற்கு உட்கார்ந்திருக்கிறோம் என்று தெரியாமல் உட்கார்ந்து client இடம் நல்ல பெயர் வாங்குவதாக நினைத்துக்கொள்வார். உன்னால நான் கெட்டேன், என்னால நீ கெட்ட என்று இவனால் அவன் லேட்டா வீட்டுக்கு போவான் அவனால இவன் லேட்டா வீட்டுக்கு போவான். (முட்டா பசங்க\nபி.கு: சரி நீயும் அந்த கும்பல்ல ஒன்னு தான என்று உங்களுக்கு தோணலாம், மேற் கூறியவை பொதுவாக பெரும்பாலானோர் பின்பற்றுவது. எனது மானேஜர் மும்பையிலும் நான் பெங்களுருவில் இருந்தமையால் நானே ராஜ நானே மந்திரி\nசரி, இங்கே எப்படி என்று பார்ப்போம். இங்கே பல நாட்டினர் பல ஆண்டுகளாக வேலை பார்ப்பதால் வேலை செய்யுமிடத்தில் அனைத்து நாட்டினரும் கலந்திருப்பர். அமெரிக்க நபர் மானேஜராக இருந்தால் எந்த தொல்லையும் இருக்காது. தாம் நம்மிடம் அவர் எதிர்பார்ப்பது நமது வேலையை, அந்தந்த வேலை குறிப்பிட்ட நேரத்தில் முடிய வேண்டும். எந்த நேரத்துக்கு வருகிறோம் எந்த நேரத்துக்கு செல்கிறோம் போன்றவற்றில் பெரிதாக கவனம் செலுத்த மாட்டார்கள், அதே போல யாரும் அனாவசியமாக ���ாமதமாக வருவதோ சீக்கிரமாக செல்வது போன்றவையும் செய்ய மாட்டார்கள். ஒன்பது மணிக்கு வந்து டான் என்று ஐந்து மணிக்கு கிளம்பிவிடலாம், இன்னும் சொல்ல போனால் நான்கு ஐம்பத்தி எட்டுக்கு பிசியாக பார்த்த ஒருவரை ஐந்து மணிக்கு பார்க்க முடியாது, அரை குறையாக கிளம்ப மாட்டார்கள், ஆனால் அதற்கு ஏற்றார் போல வேலையை திட்டமிட்டு முடித்துவிட்டு செல்வர். சரியான நேரத்துக்கு நம் ஊரில் கிளம்பினாள் ஏதோ தவறியழைத்தது போல பார்ப்பார், ஆனால் இங்கே அப்படி இல்லை. இந்த குழாயடியில் வம்பு பேசுவது போன்ற செயலிலெல்லாம் யாரும் ஈடு படமாட்டார்கள், அவர்கள் உண்டு அவர்கள் வேலை உண்டு என்று போய்க்கொண்டே இருப்பார்கள்.\nஉடன் பணிபுரியும் ரஷ்ய, சீன, அமெரிக்க நண்பர்கள்.\nஆனால்.... ஹ்ம்ம் ஆனால்... இதே இந்த அமெரிக்கர்களுக்கு பதிலாக ஒரு இந்தியரே மானேஜராக வந்துவிட்டால் அங்கே வலி தான். அணைத்து இந்திய மேனேஜரும் அப்படி என்று சொல்லி விடமுடியாது, இங்கேயே பிறந்து வளைந்த இந்திய வம்சாவெளியை சேர்ந்த அமெரிக்கராகட்டும், அல்லது பள்ளி, கல்லூரி சமயத்தில் இங்கே வந்து பின் பல ஆண்டுகள் இங்கேயே அனுபவம் பெற்று மானேஜராக ஆனா நபர்கள் அமெரிக்கர்களை போல தான் சிந்திப்பர், நடந்துக்கொள்வர். ஆனால் நம் நாட்டிலிருந்து ஒரு நாற்பது வயதுக்கு மேல் அல்லது நம் ஊர் அலுவலக கலாச்சாரத்திலேயே நபர் மானேஜராக வாய்த்தால் அவ்வளவுதான். அமெரிக்கா வந்தது போலவே இருக்காது. இது போன்ற சில இந்திய மேனேஜர்களால் அமெரிக்கர்களும் கூட இந்தியர்கள் கண்டா நேரத்திலெல்லாம் வேலை செய்வதால் அவர்களும் அபப்டி செய்யவில்லை என்றால் அவர்களுடைய வேலை போய்விடுமோ என்ற அச்சத்தில் அவர்களும் தாமதமாக செல்வது மற்றும் வீட்டிற்கு சென்ற பின்னரும் வேலை செய்ய வேண்டி இருக்கிறது என்று புலம்புவதாக வேறு மாநிலங்களில் வேலை செய்யும் எனது நண்பர்கள் பிரவீன் மற்றும் கெளதம் சொல்ல கேட்டு அமெரிக்கர்களின் மேல் பரிதாபம் தான் வந்தது.\nஇங்கே பெரும்பாலானோர் எவ்வளவு பெரிய பதவியிலிருந்தாலும் அலுவலகத்தில் அனைவரிடமும் சரிசமமாக பழகுவர். யார் எந்த பதவியிலிருக்கிறார் என்று பாராமல் அனைவரிடமும் சகஜமாக பேசி பழகுவார்கள். நான் வேலை பார்க்குமிடத்தில் எங்கள் கம்பெனி Vice President மற்றும் எங்கள் அலுவலகம் சுத்தம் செய்யும் நபர் இருவரும�� தாங்கள் அந்த வார இறுதியில் என்ன செய்யப்போகிறார்கள் என்பது பற்றி சாதாரணமாக பேசிக்கொண்டிருந்தனர். இதே நம் ஊரில் பெரும்பாலான கம்பெனிகளில் நம் மேனேஜருக்கு அடுத்த இடத்தில் இருப்பவரே நம்மிடம் பேச மாட்டார்கள்.\nஅதே போல பல கம்பெனிகளின் முதலாளிகள் கூட நியூயார்க்கில் பேருந்து, ரயில் என்று பொது வாகனங்களில் தான் பெரும்பாலும் பயணிப்பர். சாலையோரம் இருக்கும் food cart மற்றும் பொதுவான உணவகங்களில் மதிய உணவுக்கு செல்வர்.\nஇது தவிர அமெரிக்காவில் வேலை செய்பவர், அதாவது எந்த வேலை செய்பவரானாலும் அதை பெருமையாக தான் செய்கிறார்கள். காபி கடையில் வேலை பார்ப்பவராகட்டும், துணிக்கடையில் வேலை பார்ப்பவராகட்டும், ரோட்டில் பேப்பர் விற்பவராகட்டும், காவலராகட்டும், தீ அணைப்பு வீரராகட்டும், விவசாயியாகட்டும் (சும்மா சொல்ல வேண்டுமே என்று சொல்லவில்லை, சில உழவர்களிடம் பேருந்தில் பேசியிருக்கிறேன்), சாலையை சுத்தம் செய்பவராகட்டும், பேருந்து ஓட்டுநராகட்டும் கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் தங்கள் வேலையை செய்வர்.\nசாலையை சுத்தம் செய்பவராகட்டும், பேருந்து நிலையங்களில் கழிப்பறையை சுத்தம் செய்பபவராகட்டும் அவர்களுக்கென்று கண்ணியமான சீருடை கொடுக்கப்பட்டிருக்கும், எல்லோருமே ஷூ தான் போட்டுக்கொண்டிருப்பர். கையில் gloves, சாலையில் வேலை செய்பவர்கள் reflector அணிந்திருப்பார். இப்படி அவர்களை மரியாதையாக அவர்களின் பணியாளர்கள் நடத்துகிறார்கள், அவர்களின் சம்பளம் அவர்களின் ஆடைகளில் பிரதிபலிக்காது.\n உங்களை ஒரு போட்டோ எடுத்துக்கட்டுமா என்றேன், தாராளமாக என்றார்.\nஇதோ இந்த படத்தில் இருப்பவர் ஸ்டீவ் மேக்கயா, இவர் சாலையில் செய்தித்தாள் விற்பவர் என்றால் நம்ப முடிகிறதா இவரை கடந்து தான் தினமும் எனது அலுவலகம் செல்வேன், இருவரும் காலை வணக்கம் பரிமாறிக்கொள்வோம். ஒரு நாள் கூட அவர் முகம் சுளித்து நான் கண்டதில்லை. இவர் போலியோவால் பாதிக்கப்பட்டவர் என்றோ, செய்தித்தாள் விற்பவர் என்றோ அவர் முகம் ஒருநாளும் வெளிப்படுத்தியதில்லை, கம்பீரமாக தனது சக்கர நாற்காலியில் உட்கார்ந்திருப்பார். மழையிலும் அதே கம்பீரத்துடன் உட்கார்ந்திருந்தது சென்ற வாரம் கூட கண்டேன். உலகின் மிக stylish ஆனா பேப்பர் விற்பவர் என்றுகூட இவரை கூறலாம். இவரைப் பற்றிய செய்தி ஒன்று தி நி��ூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் கூட வந்திருக்கிறது.\nஅதே போல முடி திருத்தும் இடத்திலாகட்டும், துணிக்கடையிலாகட்டும் ஏதேனும் வாங்கும் போது நாம் வாங்கும் விலையை விட குறைவாக வாங்குவதற்கான கூப்பன், அல்லது தள்ளுபடிக்கான வேறு வகைகள் இருந்தால் பல தடவை அவர்களே எனக்கு சொல்லியிருக்கிறார்கள், அதற்கு பதில் அது வாங்கிக்கொள்ளுங்கள், ஒரு நிமிடம் இருங்கள் வருகிறேன் என்று நான் கேமரா வாங்க சென்ற போது ஒரு ஊழியர் சொன்னார் - இந்த காமெரா அடுத்த வாரம் தள்ளுபடி விலையில் விற்கப் பட இருக்கிறது, நீங்கள் அடுத்த வாரம் வாங்கினால் பணம் சேமிக்கலாம் என்று. எனக்கு அப்படி ஒரு ஆச்சர்யம்\nநம் நாட்டில் துணிக்கடையில் வேலை பார்க்கும் பக்கத்து தெரு பையன் தானே கடைக்கு முதலாளி என்று நினைத்துக்கொண்டு அதெல்லாம் முடியாது என்று கறாராக பல முறை நடந்துக்கொண்டது உண்டு. ஆனால் இங்கோ, முதலாளியும் கூட தன்னை தொழிலாளியாக தான் நடத்திக்கொள்கின்றனர். இதற்கு இலான் முஸ்க் (Elon Musk) என்பவரே மிக முக்கிய கண்கூடான எடுத்துக்காட்டு. Elon Musk என்பவர் இக்கால இளைஞர்கள் (நான் உட்பட) ஹீரோவாக பார்க்கப்படும் ஒரு நபர். தமது சிறு வயது முதலே பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி இப்போது எலக்ட்ரிக் கார்களுக்கு புத்துணர்ச்சியுடன் புதுப்பொலிவு கொடுத்து உலகில் உள்ள அனைத்து பெரும் கார் நிறுவனங்களும் இவர் ஒருவராலேயே அவர்களும் மின்சாரத்தால் இயங்கும் கார்களை தயாரிக்க ஆரமித்துள்ளனர். அபப்டி பட்ட ஓவர் கடந்த சில மாதங்களாக தமது நிறுவன தயாரிப்பில் சற்று பின்தங்கியது மற்றும் இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்ட சமயத்தில் மற்ற தொழிலாளர்களுடன் தாமும் கம்பெனியிலேயே சில வாரங்களாக தங்கி வேலை செய்து இப்போது பழைய படி விறுவிறுப்பாக இயங்க தொடங்கியுள்ளது Tesla நிறுவனம்.\nஇப்படி வேலை செய்யுமிடத்தில் அறிவுக்கும், திறமைக்கு மதிப்பளிப்பது, பதவி பாராமல் அனைவரிடமும் சமமாக நடந்துக்கொள்வது, work life balance என்று தனி நபரின் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையை மதித்து வேண்டிய சமயத்தில் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிப்பது என்று வேறு நாட்டவர் என்று ஒதுக்காமல் நம்மையும் அவர்களுள் ஒருவராகவே மதித்து நமக்கும் முக்கியத்துவம் கொடுத்து தாமும் முன்னேறுவதால் தான் ஒவ்வொருவரும் அமெரிக்காவுக்கு வந்து வேலை பார்க்க துடிக்கின்றனர்.\nபி.கு: ஏதோ எழுத மறந்தது போல தோணுகிறது... நாளை இரவு மீண்டும் இந்த அத்தியாயத்தில் சில கூடுதல் தகவல் எலினாலும் எழுதுவேன். சமயம் கிடைத்தால் இரண்டு நாள் கழித்து ஒரு முறை படிக்கவும். கூடுதல் தகவலை நீல நிறத்தில் எழுதுகிறேன், அதனால் முழுதையும் படித்து தங்கள் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.\nமேலும் ஐந்து அத்தியாயங்களுடன் இதுதாங்க அமெரிக்கா தொடர் முற்றுபெரும்.\nபி.கு: கருத்துக்களத்தின் எண்பத்தியொரு பதிவுகளில் முதல்முறையாக பின்குறிப்பு சில இடங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. (பி.கூவுக்கே பி.குவா என்கிறீர்களா\nஎழுதியவர் பார்கவ் கேசவன் நேரம் முற்பகல் 9:17:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய இரண்டு நாடுகளில் அலுவலக வேலை செய்வோர் மனநிலை மற்றும் நடைமுறை பற்றி விரிவாக எழுதி உள்ளமைக்கு நன்றி. விசா பற்றியும் விளக்கமாக எழுதியுள்ளீர்கள். தற்போது அதிபர் ட்ரம்ப் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்தும் அமெரிக்காவில் H1B, L1A L1B விசாவில் பணியில் இருக்கும் இந்தியர்கள் மற்றும் H4 விசாவில் இணைந்திருக்கும் மனைவி ஆகியோர் எவ்வாறு பாதிப்பிற்கு உள்ளாவார்கள் என்று கூட எழுத வேண்டுகிறேன்.\n28 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 5:55\nதங்கள் கருத்துக்கு மிக்க நன்றி, முத்துசாமி ஐயா.\nநிச்சயம் இதுபற்றி அடுத்த அத்தியாயத்துக்கு முன்னர் பதிவிடுகிறேன்.\n28 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 2:16\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த நாள்... இனிய நாள்...\nஇதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 15 - வேலை முடிஞ்சா ...\nஇதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 14 - அமெரிக்கப் பண்...\nஇதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 15 - வேலை முடிஞ்சா கிளம்பு\nசென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... எழுத்துப்பிழை இருப்பின் மன்னிக்கவும். அடேய் எனக்கு இருக்க அறிவுக்கு நானெல்லாம் அமெரிக்காவுல இரு...\nசெய்தித்தாள் கையில் எடுத்தவுடனே கண்ணில் தென்படுவது, 'குண்டு வெடிப்பில் 100 பேர் உயிர் இழப்பு', 'தீவிரவாதிகளால் பலர் சுட்டுக்கொலை...\nசினிமா... நினைவு தெரிந்த நாளிலிருந்தே எல்லோருக்கும் ஒரு பொழுதுபோக்கு அம்சம். சிலருக்கு சில வருடங்களில் அலுத்து போகும், பலருக்கு சினிமா மீதா...\nஅமெரிக்காவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மாநிலங்களில் ஒன்று நியூ ஜெர்சி. அதிலும�� குறிப்பாக 'எடிசன்' என்ற ஊர் கிட்டத்தட்ட நம் தஞ்சா...\nபதிவுகளை உடனே மின்னஞ்சலில் பெறவும்\nநன்கொடை அளிக்க விரும்புவோர் இந்தப் பொத்தானை பயன்படுத்தவும்\nஇந்த வலைதளத்தின் பதிவுகளை பற்றிய உங்கள் விமர்சனத்தை\nkarutthukkalam@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சலில் அனுப்பவும்.\n2017இன் சிறந்த வலைப்பூவுக்கான விருது\nCopyright © 2018 All Rights Reserved, பார்கவ் கேசவன். பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: duncan1890. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/special-story/general/37865-let-us-sharp-our-mind.html", "date_download": "2018-12-09T23:06:57Z", "digest": "sha1:XMAKRPXEOYLYHLJ25GNV2ECWTBPKCO4N", "length": 9670, "nlines": 112, "source_domain": "www.newstm.in", "title": "புத்தியை தீட்டுவோம் ! | let us sharp our mind", "raw_content": "\nமெரீனாவில் குளிக்கச் சென்ற 3 இளைஞர்கள் பலி\nகேரளத்துக்கு ரூ.3,048 கோடி வெள்ள நிவாரணம்: கம்யூனிஸ்டுகளுக்கு வாய்ப்பூட்டு போட்ட மத்திய அரசு\nகாவல்துறை அதிகாரிகளுடன் டிஜிபி ராஜேந்திரன் திடீர் ஆலோசனை...\nபரபரப்பான அரசியல் சூழலில் சோனியா காந்தி- ஸ்டாலின் சந்திப்பு\nஆணவக்கொலையில் கணவரை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம்\nவாழ்க்கையில் வேகமாக சாதிக்க விரும்பிய இளைஞன் ஒருவன், ஜென் குருவை தேடிச் சென்றான் . குருவைப் பார்த்து , “ நான் குங்க்ஃபூ-கராத்தே கற்க விரும்புகிறேன். எனக்கு இவற்றைக் கற்றுக்கொள்ள எவ்வளவு காலம் பிடிக்கும் ” என்றான் இளைஞன். குரு அமைதியாக“பத்து ஆண்டுகள்” என்கிறார்.இந்த பதில் இளைஞனுக்கு திருப்தி தரவில்லை.\nமீண்டும் “இடை விடாது கற்பேன். பசி, தூக்கம் இன்றி; நாள் முழுவதும் கற்பேன். இப்போது சொல்லுங்கள்.எவ்வளவு நாளில் கற்றுக்கொள்ள முடியும் ” என்றான்.இந்த கேள்விக்கு குரு ,“இருபது ஆண்டுகள்” என்று பதிலளித்தார்.வேகமாக கற்றுக்கொள்ள விரும்பிய இளைஞனுக்கு இது பெரும் ஏமாற்றத்தை தந்தது.\nஅடுத்த சில நாட்களிள் மீண்டும் குருவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது , குரு தனது மற்றொரு சீடனிடம் கதை ஒன்றை சொல்லிக் கொண்டிருந்தார்.\n“ மரம் வெட்டும் தொழிலாளிகள்; அவர்களில் புதிதாக ஒருவன். புதியவன் அதிகம் சம்பாதித்தான். இரண்டு மடங்கு மரம் வெட்டினான். மற்றவர்களுக்கு இது ஆச்சரியம். எப்படி உன்னால் மட்டும் இது முடிகிறது’ என்று புதிய மரம் வெட்டியிடம் கேட்டார்கள்.\nபுதிய மரம் வெட்டி “ஒவ்வொரு முறையும் மரம் வெட்டிய பிறகு, கோடால��யை தீட்டுவிட்டு அடுத்த மரம் வெட்டுகிறேன்” என்றான்.\nகுரு , வேகமாக வெற்றி பெற தேடி வந்த இளைஞனைப் பார்த்து , “ கற்பதற்கு கால அளவு கேட்டதில் தவறில்லை. கற்பது என்பது கற்று முடிப்பதல்ல . கற்றதை தீட்டி கூர்மையாக்குவதே முழுமையான கற்றல்.” என்றார். நம்மில் பலர் பலவிதமான பட்டங்களை பெற்று விடுகிறோம். அதில் பெருமிதமும் கொள்கிறோம். கற்றல் நமது புத்தியை தீட்டி செயலாக மாற்றுவதில் தான் நிறைவு பெறுகிறது. இந்த அடிப்படையை உணர்ந்து கொண்டால் இந்த நாள் இனிய நாளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமனநலம் பாதிக்கப்பட்டவர் வயிற்றிலிருந்து 112 ஆணிகள் நீக்கம்\nதினம் ஒரு மந்திரம் - புத்தியும், ஞானமும் தரும் ஸ்கந்த காயத்ரி\nசிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்தது மத்திய அரசு\n1. ஆணவக்கொலையில் கணவரை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம்\n2. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n3. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ (பாகம் இரண்டு)\n4. வீட்டிற்கு மஹாலட்சுமியை வரவழைக்கும் கோலம்\n5. குட்டையை குழப்பும் அதிமுக... திமுகவுக்கு கரியை பூசிய செந்தில் பாலாஜி\n6. குரூப்பில் பிரைவேட் மெசேஜ் - வாட்ஸ்அப் புதிய அப்டேட்\n7. சென்னையில் மாநில அளவிலான குத்துச் சண்டைப் போட்டி...\nசூப்பர்ஸ்டாரின் வில்லன் நான் தான்: விஜய் சேதுபதி\nமாநில கைப்பந்து: அரையிறுதியில் சேலம், காஞ்சிபுரம், திருவாரூர், ஈரோடு\nஅமெரிக்காவில் நிர்மலா சீதாராமனுக்கு ராணுவ மரியாதை\nகேரளத்துக்கு ரூ.3,048 கோடி வெள்ள நிவாரணம்: கம்யூனிஸ்டுகளுக்கு வாய்ப்பூட்டு போட்ட மத்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/portable-music-players/expensive-zebronics+portable-music-players-price-list.html", "date_download": "2018-12-09T22:05:43Z", "digest": "sha1:PZA6VHVRL4IRP4RWXNNQEUDM2OUWSZST", "length": 14229, "nlines": 234, "source_domain": "www.pricedekho.com", "title": "விலையுயர்ந்தது ஸிபிரோனிக்ஸ் போரட்டப்பிலே மியூசிக் பிழையெர்ஸ்India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாத���ங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nExpensive ஸிபிரோனிக்ஸ் போரட்டப்பிலே மியூசிக் பிழையெர்ஸ் India விலை\nIndia2018 உள்ள Expensive ஸிபிரோனிக்ஸ் போரட்டப்பிலே மியூசிக் பிழையெர்ஸ்\nIndia உள்ள வாங்க விலையுயர்ந்தது போரட்டப்பிலே மியூசிக் பிழையெர்ஸ் அன்று 10 Dec 2018 போன்று Rs. 3,206 வரை வரை. விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் உங்கள் நண்பர்களுடன் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் மற்றும் பங்கு விலைகள் படித்தேன். மிக பிரபலமான விலையுயர்ந்த ஸிபிரோனிக்ஸ் போரட்டப்பிலே குல்டிமீடியும் பிளேயர் India உள்ள ஸிபிரோனிக்ஸ் ஸிபி மஃ௧௦௦௦த்த்மி ஹடமி மல்டிமீடியா பிளேயர் Rs. 3,206 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nவிலை வரம்பின் ஸிபிரோனிக்ஸ் போரட்டப்பிலே மியூசிக் பிழையெர்ஸ் < / வலுவான>\n2 ரூ மேலாக கிடைக்கக்கூடிய ஸிபிரோனிக்ஸ் போரட்டப்பிலே மியூசிக் பிழையெர்ஸ் உள்ளன. 1,923. உயர்ந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs. 3,206 கிடைக்கிறது ஸிபிரோனிக்ஸ் ஸிபி மஃ௧௦௦௦த்த்மி ஹடமி மல்டிமீடியா பிளேயர் ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, பிரீமியம் பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nசிறந்த 10ஸிபிரோனிக்ஸ் போரட்டப்பிலே மியூசிக் பிழையெர்ஸ்\nலேட்டஸ்ட்ஸிபிரோனிக்ஸ் போரட்டப்பிலே மியூசிக் பிழையெர்ஸ்\nஸிபிரோனிக்ஸ் ஸிபி மஃ௧௦௦௦த்த்மி ஹடமி மல்டிமீடியா பிளேயர்\nஸிபிரோனிக்ஸ் மஃ௧௦௦௦ மீடியா பிளேயர்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீ��்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/10/11093926/1011466/CHENNAISINGAPOREHAWALAMONEYSEIZEDCUSTOM-OFFICERS.vpf", "date_download": "2018-12-09T21:15:12Z", "digest": "sha1:YGMHM2UWK2QTFWJO46CUJCZHD5KOJUR2", "length": 10718, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "ரூ.80 லட்சம் மதிப்பு வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் - 4 பேரை பிடித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nரூ.80 லட்சம் மதிப்பு வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் - 4 பேரை பிடித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை\nசென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு விமானத்தில் கடத்தப்பட இருந்த 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன.\nசிங்கப்பூருக்கு ஒரு குழுவாக பயணம் செய்ய வந்த சென்னையை சேர்ந்த 4 பேரின் உடமைகளை, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, துணிகளுக்கு இடையே அமெரிக்க டாலர்கள், ஐரோப்பிய யூரோ கரன்சிகளை கட்டுகட்டாக மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து, 4 பேரின் விமான பயணத்தை ரத்து செய்து, அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\n10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - காவல் உதவி ஆய்வாளருக்கு தர்ம அடி\nசென்னை மாதவரத்தைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் ஒருவர், வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.\nவிமானத்தில் இயந்திரக் கோளாறு : விமானியால் உயிர்தப்பிய பயணிகள்\nசென்னையில் இருந்து திருச்சி செல்ல வேண்டிய விமானத்தில் இருந்த கோளாறு உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் பயணிகள் உயிர்தப்பினர்.\nநெடுஞ்சாலை ஒப்பந்த பணிகள் - லஞ்ச ஒழிப்பு துறை தரப்புக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nநெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகள் வழங்கியது தொடர்பாக உலக வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதா என லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சென்னை உயர்நீதிமன்றம் க��ள்வி எழுப்பியது.\n\"சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணம் 34% குறைந்தது\" - மாநிலங்களவையில் நிதி அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்\nசுவிஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் பணம் கடந்த ஆண்டை காட்டிலும் 34 சதவீதம் வரை குறைந்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.\nமிஸ் குளோபல் இந்தியா கலந்து கொண்டதே பெருமை - ஸ்டெபியா ஆலியா, மிஸ் குளோபல் அழகி\nமிஸ் குளோபல் இந்தியா கலந்து கொண்டதே பெருமை - ஸ்டெபியா ஆலியா, மிஸ் குளோபல் அழகி\nகலப்பு திருமண ஊக்கத்தொகையை அதிகரிக்க வேண்டும் - முருகன், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம்\nகலப்பு திருமண ஊக்கத்தொகையை அதிகரிக்க வேண்டும் - முருகன், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம்\n7 பேர் விடுதலை விவகாரம் : தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யலாம் - கற்பகவிநாயகம்\n7 பேரின் விடுதலையில் காலதாமதம் செய்யும் ஆளுநரின் முடிவு குறித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யலாம் என கற்பகவிநாயகம் தெரிவித்துள்ளார்.\nஅரையாண்டு வினாத்தாள்கள் திருட்டு : அரசு பள்ளியின் பூட்டை உடைத்து துணிகரம்\nதேவகோட்டையில் உள்ள அரசு பள்ளியின் பூட்டை உடைத்து அரையாண்டு வினாத்தாள்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.\nஅதிகாரிகளுடன் டிஜிபி ராஜேந்திரன் ஆலோசனை\nசேலம் சரகத்திற்க்குட்பட்ட 4 மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் திடீர் ஆலோசனை நடத்திய தமிழக டிஜிபி ராஜேந்திரன், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், நக்சலைட் ஊடுருவலை தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் காவல் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.\nகவுசல்யாவுக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து\nஆணவப் படுகொலை செய்யப்பட்ட உடுமலை சங்கரின் மனைவி கெளசல்யா, பறை இசைக் கலைஞர் சக்தியை மறுமணம் செய்து கொண்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/hindi-news/72379/cinema/Bollywood/Shilpa-Shetty-praises-about-Salman-Khan.htm", "date_download": "2018-12-09T22:35:17Z", "digest": "sha1:ADR5J6FTVU46RCHBC7U25YETFK5P7RWX", "length": 11625, "nlines": 133, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஷில்பா ஷெட்டியின் மனதை உருக வைத்த சல்மான்கான் - Shilpa Shetty praises about Salman Khan", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநடித்து கொண்டே இருங்கள் : ரஜினிக்கு சசிகுமார் வேண்டுகோள் | வாழ்க்கையில் எதுவும் எக்ஸ்ட்ராவாக இருக்க கூடாது : ரஜினி | இரண்டு வெறியன்கள் இணைந்த பேட்ட : அனிருத் | பெரிய ஆளை எதிர்த்தால் தான் பெரிய ஆளா வரலாம் : விஜய் சேதுபதி | ரஜினியை இயக்கியது ஆஸ்கரை விட பெருமை : கார்த்திக் சுப்பராஜ் | பேட்ட இசை வௌியீடு : ரஜினி உள்ளிட்ட படக்குழு பங்கேற்பு | மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் விக்ரம் | பாகுபலி கூட்டணியை மீண்டும் இணைத்த கரன்ஜோஹர் | தந்தை இயக்கத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | பாலிவுட் பட தயாரிப்பாளர் மீது மோசடி புகார் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\nஷில்பா ஷெட்டியின் மனதை உருக வைத்த சல்மான்கான்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி பீக்கில் இருந்தபோது நடிகர் சல்மான்கானுடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டவர்களில் ஒருவர். இருவரும் அடிக்கடி டேட்டிங் சென்று வருவார்கள் என்றுகூட சொல்லப்பட்டது. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஷில்பா ஷெட்டி, சல்மான்கான் தனக்கு நல்ல நண்பராக இருந்தார் என்றும் அவருடன் டேட்டிங் சென்றதில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் தனது தந்தைக்கும், சல்மான்கானுக்குமான நட்பை பற்றி குறிப்பிட்டு தன்னை சல்மான் கான் நெகிழவைத்த ஒரு சம்பவத்தையும் குறிப்பிட்டுள்ளார்.\nபடப்பிடிப்பு, அல்லது பார்ட்டிக்கு சென்றுவிட்டு வரும்போது ஷில்பாவை வீட்டில் இறக்கிவிடும் சல்மான், அவரது தந்தையுடன் பார் டேபிளில் அமர்ந்து சில பெக்குகளை உள்ளே தள்ளியபடி கொஞ்ச நேரம் பேசிவிட்டு செல்வாராம். ஷில்பாவின் தந்தை இறந்த செய்தி கேட்டதும், அவரது வீட்டிற்கு சென்ற சல்மான்கான் நேராக அந்த பார் டேபிளில் சென்ற��� அமர்ந்துகொண்டு குலுங்கி அழ ஆரம்பித்து விட்டாராம். சல்மான்கான் பற்றிய நினைவு வரும்போதெல்லாம் இந்த நிகழ்வு மனதில் தோன்றி தன்னை நெகிழ வைத்து விடுகிறது என மேலும் கூறியுள்ளார் ஷில்பா ஷெட்டி.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nபிளாஸ்டிக் சர்ஜரி செய்த சுஷ்மிதா ... அமிதாப் - ஆமீர்கான் மீது ஸ்ரீரெட்டி ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nநடித்து கொண்டே இருங்கள் : ரஜினிக்கு சசிகுமார் வேண்டுகோள்\nவாழ்க்கையில் எதுவும் எக்ஸ்ட்ராவாக இருக்க கூடாது : ரஜினி\nஇரண்டு வெறியன்கள் இணைந்த பேட்ட : அனிருத்\nபெரிய ஆளை எதிர்த்தால் தான் பெரிய ஆளா வரலாம் : விஜய் சேதுபதி\nரஜினியை இயக்கியது ஆஸ்கரை விட பெருமை : கார்த்திக் சுப்பராஜ்\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nபாகுபலி கூட்டணியை மீண்டும் இணைத்த கரன்ஜோஹர்\nபாலிவுட் பட தயாரிப்பாளர் மீது மோசடி புகார்\nஅக்சய் குமாருக்கு புதிய மகுடம் சூட்டிய 2.O\nகேதர்நாத் படத்திற்கு உத்தரகண்ட்டில் 7 மாவட்டங்களில் தடை\nகணவர் பெயரை இணைத்த பிரியங்கா\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nபிருத்விராஜை பின்வாங்க செய்த பஜ்ரங்கி பைஜான்\nசிறையில் சல்மான் கானை சந்தித்த பிரீத்தி ஜிந்தா\nசல்மான்கானுடன் ஜோடி சேரும் எமிஜாக்சன்\nமலையாள இயக்குனரின் படத்தை முடக்கிய சல்மான்கான்..\nசல்மான் கான் பாணியில் விக்ரம்\nநடிகர் : அஜித் குமார்\nநடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா\nநடிகை : பிரியா பவானி சங்கர்\nநடிகை : ராஷி கண்ணா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-tv-serials/72356/Chinna-thirai-Television-News/Sarkar-Audio-Launch-:-Anjana-feeling.htm", "date_download": "2018-12-09T21:17:18Z", "digest": "sha1:MYEHSGPUGBRPPL6RMOCT3DK3WTQTUD35", "length": 10409, "nlines": 128, "source_domain": "cinema.dinamalar.com", "title": "விஜய் பட விழா - வருந்தும் தொகுப்பாளினி அஞ்சனா - Sarkar Audio Launch : Anjana feeling", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநடித்து கொண்டே இருங்கள் : ரஜினிக்கு சசிகுமார் வேண்டுகோள் | வாழ்க்கையில் எதுவு��் எக்ஸ்ட்ராவாக இருக்க கூடாது : ரஜினி | இரண்டு வெறியன்கள் இணைந்த பேட்ட : அனிருத் | பெரிய ஆளை எதிர்த்தால் தான் பெரிய ஆளா வரலாம் : விஜய் சேதுபதி | ரஜினியை இயக்கியது ஆஸ்கரை விட பெருமை : கார்த்திக் சுப்பராஜ் | பேட்ட இசை வௌியீடு : ரஜினி உள்ளிட்ட படக்குழு பங்கேற்பு | மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் விக்ரம் | பாகுபலி கூட்டணியை மீண்டும் இணைத்த கரன்ஜோஹர் | தந்தை இயக்கத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | பாலிவுட் பட தயாரிப்பாளர் மீது மோசடி புகார் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »\nவிஜய் பட விழா - வருந்தும் தொகுப்பாளினி அஞ்சனா\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபிரபல தொகுப்பாளினியான அஞ்சனா, நடிகர் கயல் சந்திரனின் மனைவி ஆவார். இவர் நடிகர் விஜய்யின் தீவிரமான ரசிகை. அதனால் சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற விஜய்யின் சர்கார் படத்தை இவர்தான் தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த விழாவை நடிகர் பிரசன்னாவும், தியாவும் தொகுத்து வழங்கினார்கள்.\nஅதையடுத்து சர்கார் விழாவை அஞ்சனா தொகுத்து வழங்கியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று பலரும் அவரது இணைய பக்கத்திற்குள் சென்று கருத்து தெரிவித்துள்ளனர்.\nஇதையடுத்து அஞ்சனா ஒரு பதிவினை வெளியிட்டிருக்கிறார். அது என்னவென்றால், விஜய் பட விழாவை தொகுத்து வழங்குவதை மிஸ் பண்ணி விட்டேன். என் குழந்தையை பார்க்கவே எனக்கு நேரம் சரியாக உள்ளது. என் மீது நீங்கள் வைத்துள்ள அன்புக்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றி என்று தெரிவித்துள்ள அஞ்சனா, என் தோழி தியா நன்றாகவே தொகுத்து வழங்கியிருந்தார். கலக்குமா நீ -என்று பதிவிட்டுள்ளார்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nஒரு கோடி பரிசை வென்ற டியூசன் டீச்சர் கமல் வைத்த விருந்து\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபாகுபலி கூட்டணியை மீண்டும் இணைத்த கரன்ஜோஹர்\nபாலிவுட் பட தயாரிப்பாளர் மீது மோசடி புகார்\nஅக்சய் குமாருக்கு புதிய மகுடம் சூட்டிய 2.O\nகேதர்நாத் படத்திற்கு உத்தரகண்ட்டில் 7 மாவட்டங்களில் தடை\nகணவர் பெயரை இணைத்த பிரியங்கா\nபேட்ட பாடல் வெளியீட்டு விழா நேரடி ஒளிபரப்பு\nதாமிரபரணி பானுவின் சின்னத்திரை பயணம் ஆரம்பம்\nஓவியாவில் மோதும் பெங்களூரு பொண்ணும், மதுரை பொண்ணும்\nவிஜய் டி.வியில் கிருஷ்ணா, ராதா காதல் கதை\nகலர்ஸ் தமிழில் கலக்க வரும் புதிய தொடர் ஓவியா\n« சின்னத்திரை முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : அஜித் குமார்\nநடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா\nநடிகை : பிரியா பவானி சங்கர்\nநடிகை : ராஷி கண்ணா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madhimugam.com/%E0%AE%B0%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2018-12-09T22:48:14Z", "digest": "sha1:XLCTTZ7YEW2SBIYAQKQA2BONA4M66TVR", "length": 10361, "nlines": 109, "source_domain": "madhimugam.com", "title": "ரஷியாவின் அமைதி பேச்சுவார்த்தை – ஆப்கானிஸ்தான் நிராகரிப்பு | Madhimugam", "raw_content": "\nதீவிர கள அரசியல் பேசும் திரைப்படங்களை தணிக்கை செய்வதற்கென தனிக் குழு அமைக்க வேண்டும்\nஇரண்டாவது இன்னிங்சில் நிதானமாக ஆடி வரும் இந்திய வீர்ர்கள், 3ம் நாள் முடிவில்3 விக்கெட்டுக்கு 151 ரன்கள் சேர்த்துள்ளனர்\nஜம்மு காஷ்மீரில் இன்று பயணிகள் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர்\nஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டால் போராட்டம் வேறு வடிவம் எடுக்கும்: ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கடும் எச்சரிக்கை\nதமிழ்நாட்டில் பிற மொழிகளில் உள்ள ஊர் மற்றும் சாலைகளின் பெயர்கள் தமிழில் மாற்றப்படும்:அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன்\nவைகுண்ட ஏகாதசி பெருவிழா கோலாகலமாக தொடங்கியது.\nரஷியாவின் அமைதி பேச்சுவார்த்தை – ஆப்கானிஸ்தான் நிராகரிப்பு\nரஷியாவின் அமைதி பேச்சுவார்த்தைக்கான அழைப்பை தலிபான்கள் ஏற்றுக்கொண்ட நிலையில், ஆப்கானிஸ்தான் அரசு நிராகரித்துள்ளது.\nஆப்கானிஸ்தான் மீது சோவியத் யூனியன் எனப்பட்ட தற்போதைய ரஷியா படையெடுத்ததற்கு எதிராக அமெரிக்காவின் ஆதரவோடு உருவாக்கப்பட்டதுதான் தலிபான் அமைப்பாகும். 90-ம் ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு அமெரிக்கா தொடர்ந்து அவர்களுக்கு உ��வி செய்து வந்தது. மேலும் தலிபான்களின் மனித உரிமை மீறல் கொடுமைகளை அமெரிக்கா கண்டு கொள்ளவில்லை. ஆனால், இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு தலிபான்களுக்கு எதிராக அமெரிக்கா மாறியது. அப்போது முதல் ஆப்கானிஸ்தானின் அரசு படைக்கும், தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த 16 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. நாட்டின் பல பகுதிகளை பிடித்து வைத்துள்ள தலிபான் பயங்கரவாதிகள் நாள்தோறும் பாதுகாப்பு படையினருடன் மோதல்களில் ஈடுபட்டுவருகின்றனர். இதனிடையே பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மீண்டும் ஒரு இடைக்கால போர்நிறுத்தத்துக்கு அதிபர் அஷ்ரப் கானி கடந்த 19-ம் தேதி அழைப்பு விடுத்தார். ஆனால் அதை தலிபான்கள் நிராகரித்தனர். இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அரசுக்கும், தலிபான் அமைப்பினருக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்த தேவையான உதவிகளை செய்யத் தயார் என ரஷியா அறிவித்த்து. மேலும், அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் மற்றும் தலிபான் அமைப்பை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கும் பேச்சுவார்த்தை கூட்டத்தை மாஸ்கோவில் நடத்தப்படும் எனவும் ரஷியா கூறியது. இதனை தலிபான்கள் ஏற்றுக் கொண்ட நிலையில், ஆப்கானிஸ்தான் அரசு நிராகரித்துள்ளது. தலிபான் மற்றும் ஆப்கானிஸ்தான் அரசுக்கு இடையிலான பிரச்சனைகளை இரண்டு தரப்புமே நேரடியாக பேசி தீர்த்துக்கொள்ளும் எனவும்,மூன்றாவது நாட்டின் தலையீடு தேவையில்லை எனவும் ரஷியாவிற்கு, ஆப்கானிஸ்தான் நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nகேரளா வெள்ள பாதிப்பிற்கு மாநில அரசே காரணம் – எதிர்க்கட்சி தலைவர்\nஅருண் ஜெட்லிக்கு மீண்டும் நிதித்துறைப் பொறுப்பு – ராம்நாத் கோவிந்த் உத்தரவு\nநடிகர் விஜய் ஊழல்வாதிகளின் பெயர்களை குறிப்பிட்டு சொன்னால் அவரை மாலை போட்டு வரவேற்பேன்\nநைஜீரியா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள எரிவாயு சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ\nபேராசிரியை நிர்மலா தேவியிடம் காவல்துறையினர் 2வது நாளாக விசாரணை\nதீவிர கள அரசியல் பேசும் திரைப்படங்களை தணிக்கை செய்வதற்கென தனிக் குழு அமைக்க வேண்டும்\nஇரண்டாவது இன்னிங்சில் நிதானமாக ஆடி வரும் இந்திய வீர்ர்கள், 3ம் நாள் முடிவில்3 விக்கெட்டுக்கு 151 ரன்கள் சேர்த்துள்ளனர்\nஜம்மு காஷ்மீரில் இன்று பயணிகள் பேருந்து பள்ளத்தாக்கில��� கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர்\nசளி, இருமலுக்கு இதம் அளிக்கும் தூதுவளை சூப்\nமுகத்தில் மேஜிக் செய்யும் டிராகன் ஃப்ரூட்\nமுப்பெரும் விழா மாநில மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-20-11-08-02/2016-05-20-11-09-48?start=112", "date_download": "2018-12-09T22:19:19Z", "digest": "sha1:3L6X3HUNOWH33MKXN4RMJP3DL7EH4JAT", "length": 36131, "nlines": 236, "source_domain": "newtamiltimes.com", "title": "இலங்கை", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nசெவ்வாய்க்கிழமை, 26 ஜூலை 2016 00:00\nநாலக கொடஹேவாவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nஇலங்கை பங்கு மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் நாலக கொடஹேவாவின் வழக்கு ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nகுறித்த வழக்கில் இதற்கு முன்னர் கைதுசெய்யப்பட்டிருந்த நாளக ஜனவரி மாதம் 21ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.\nபங்கு மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் 50 மில்லியன் நிதி மோசடி தொடர்பில் இவர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகுறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் சட்டத்தரணி ஆஜராகாமையினால் குறித்த வழக்கு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை பங்கு மற்றும் பரிவர்த்தனை\nசெவ்வாய்க்கிழமை, 26 ஜூலை 2016 00:00\nவித்தியா படுகொலை வழக்கு ஒத்திவைப்பு\nபுங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 12 சந்தேநபர்களின் விளக்கமறியலை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 9ம் திகதி வரை நீடிக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் உத்தரவிட்டார்.\nஇன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மேற்படி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் நீதிபதி இவ்வாறு உத்தரவிட்டார்.\nபுங்குடுதீவு மாணவியின் படுகொலை வழக்கு விசாரணை ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக நடைபெற்று வருகின்றது.\nஇன்றைய தினம் இவ்வழக்கில் எந்த விடயங்களும் ஆராயப்படாமல், சந்தேகநபர்களின் விளக்கமறியலை நீடித்து வழக்கு விசாரணையை நீதவான் விரைவாக முடித்தார்.\nமேலும் குற���த்த வழக்கு தொடர்பாக எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் திகதி அன்று மேல் நீதிமன்றத்தில் முக்கிய முடிவு ஒன்று எட்டப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசெவ்வாய்க்கிழமை, 26 ஜூலை 2016 00:00\nபரந்தனில் இடம்பெற்ற வாகன விபத்தில் முதியவர் பலி\nகிளிநொச்சி பரந்தன் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.\nபரந்தனை சேர்ந்த 64 வயதான சண்முகன் என்ற முதியவரே விபத்தில் பலியாகி உள்ளார்\nபுத்தளத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த கார் ஒன்றுடன் துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த முதியவர் மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது.\nவிபத்துக்குள்ளான முதியவர் பலத்த காயங்களுடன் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.\nகாரை செலுத்திய சாரதிக்கு ஏற்பட்ட நித்திரையின் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகாரின் சாரதியை கிளிநொச்சி பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nசெவ்வாய்க்கிழமை, 26 ஜூலை 2016 00:00\nகலப்பு நீதிமன்றம் குறித்த இறுதித் தீர்மானம் என்னுடையதேயாகும்: ஜனாதிபதி\nகலப்பு நீதிமன்றம் குறித்த இறுதித் தீர்மானம் என்னுடையதேயாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nசரனங்கர வீதியில் அமைந்துள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று, கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களை சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nவெளிநாட்டு நீதவான்கள் இலங்கையில் விசாரணை நடாத்துவதற்கு அனுமதியளிக்கப்படாது என தெரிவித்துள்ளார்.\nயார் என்ன சொன்னாலும் கலப்பு நீதிமன்றம் மற்றும் வெளிநாட்டு நீதவான்களின் பங்களிப்பு குறித்த எனது தீர்மானமே இறுதியானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nவெளிநாட்டு நீதவான்கள் இலங்கை விசாரணைப் பொறிமுறையில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளதாகவும்,\nஇது குறித்த ஜனாதிபதியின் நிலைப்பாடு என்ன எனவும் முன்னாள் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.\nஇதற்கு பதிலளித்த போது, வெளிநாட்டு நீதவான்கள் இலங்கை போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறையில�� இணைத்துக்கொள்ளப்பட மாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.\nசெவ்வாய்க்கிழமை, 26 ஜூலை 2016 00:00\nஇலங்கையர்கள் உட்பட்ட 100 பேர், ஐக்கிய அரபு இராச்சியத்தில் நிர்க்கதி\nஇலங்கையர் உட்பட சுமார் 100 தொழிலாளர்கள், ஐக்கிய அரபு இராச்சியத்தில் நிர்க்கதியானநிலைக்கு உள்ளாகியிருப்பதாக ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.\nஇந்திய தொழிலாளர்களும் இதில் அடங்குகின்றனர்.\nதமது தொழில் வீசா முடிவடைந்த நிலையிலேயே இவர்கள் நிர்க்கதிக்கு உள்ளாகியிருப்பதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தநிலையில் இவர்கள் அனைவரும் இந்திய அரசாங்கத்திடம் நிதியுதவியை கோரியுள்ளனர்.தமது குடும்பத்துடன் மீண்டும் இணைந்துக்கொள்ள உதவுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nநிதிவசதியோ அல்லது ஆவணங்களோ இன்று தாம் நாட்டுக்கு திரும்பிச்செல்ல முடியாதுள்ளதாகஅவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஇந்த தொழிலாளர்களில் பங்களாதேஸ் மற்றும் பாகிஸ்தானியர்களும் உள்ளடங்குகின்றனர்.\nதமக்கு தொழில் தருநரால் 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் சம்பளம் தரப்படவில்லைஎன்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்\nசெவ்வாய்க்கிழமை, 26 ஜூலை 2016 00:00\nநாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகன அனுமதிப்பத்திர துஸ்பிரயோகம்\nநாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகன தீர்வை அனுமதிப்பத்திர துஸ்பிரயோகம் தொடர்பான வழக்கு விசாரணை ஒன்று நேற்று உயர்நீதிமன்றத்தில் இடம்பெற்றது.\nசமூக ஆர்வலர் நாகாநந்த கொடிதுவக்கு இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.\nகுறித்த வழக்கு தொடர்பில் உரிய சாட்சியங்கள் இல்லை.\nஎனவே இதற்காக உயர்நீதிமன்றத்தில் முழுமை நீதியரசர்களின் விசாரணை அவசியம் இல்லை என்று சட்டமா அதிபர் தமது அறிக்கையை நீதிமன்றத்துக்கு சமர்ப்பித்தார்.\nஎனினும் வழக்காளியான கொடிதுவக்கு, ஏற்கனவே 10 வாகனங்களுக்கான தீர்வையற்ற அனுமதிப்பத்திரம் விநியோகிக்கப்பட்ட நிலையில் அவை ஒன்று 25 மில்லியன் ரூபா என்ற விலைகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.\nஎனவே இது பொதுமக்களின் இறைமையை பாதிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.\nஎனவே உயர்நீதிமன்றத்தில் முழுமை அமர்வில் இது விசாரணை செய்யப்படவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nசெவ்வாய்க்கிழமை, 26 ஜூலை 2016 00:00\nரவூப் ஹக்கீமுக்கு வந்த நெருக்கடி\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியி���் சொத்துக்கள் மற்றும் அவற்றின் நிர்வாகம் குறித்து கட்சியின் சிரேஷ்ட அங்கத்தவர்கள் பகிரங்கமாக கேள்வி எழுப்பியுள்ளனர்.\nகாலம் சென்ற அமைச்சர் அஷ்ரப், தான் உருவாக்கிய முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தொடர்ந்தும் செயற்பட வேண்டுமென்பதற்காக கட்சியின் பெயரில் சில சொத்துக்களை விட்டுச் சென்றிருந்தார்.\nஅவருக்குப் பின் கட்சியின் தலைமைத்துவத்துக்கு வந்த அமைச்சர் ஹக்கீம் குறித்த சொத்துக்களை நிர்வகிக்கும் பொறுப்பில் தனக்கு நெருக்கமானவர்களை ஈடுபடுத்தியுள்ளதாக குற்றச்சாட்டொன்று எழுந்துள்ளது.\nஇந்நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சொத்துக்கள் விபரம், அவற்றினை நிர்வகிப்போர் குறித்த விபரங்களை வெளியிடுமாறு கோரி அக்கட்சியின் மூத்த போராளிகளினால் கட்சித் தலைமைக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.\nகுறைந்த பட்சம் கட்சித் தலைமையகமான தாருஸ் ஸலாம் கட்டிடத்தில் இயங்கும் அலுவலகங்கள் அளிக்கும் வாடகை, கட்சிக்கு உரித்தான காணித்துண்டுகளின் விற்பனை மூலம் கிடைத்த வருமானம் போன்றவற்றுக்கு என்ன நடந்தது என்பது குறித்தாவது நாட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஇது தொடர்பில் ஓரிரு வாரங்களுக்குள் கட்சித் தலைவர் அமைச்சர் ஹக்கீம் பதிலளிக்காது போனால் அவருக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கப் போவதாகவும் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nசெவ்வாய்க்கிழமை, 26 ஜூலை 2016 00:00\nசுதந்திரக் கட்சியை நேசிப்போர் பாத யாத்திரையில் இணைந்து கொள்ள மாட்டார்கள்: துமிந்த\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை நேசிக்கும் எவரும் மஹிந்த ராஜபக்சவின் பாத யாத்திரையில் இணைந்து கொள்ள மாட்டார்கள் என கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nசிங்கள பத்திரிகை ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை நேசிக்கும் எந்தவொரு உறுப்பினரும் மஹிந்த ராஜபக்சவின் பாத யாத்திரையில் இணைந்து கொள்ளக்கூடிய சாத்தியமில்லை.\nஎதிர்வரும் 28ம் திகதி கண்டியில் ஆரம்பமாகும் பாத யாத்திரைக்கு சுதந்திரக் கட்சியின் அனுமதியோ அல்லது ஆதரவோ கிடையாது.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை நேசிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், மாநகர சபை, நகரசபை மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் இந்த பாத யாத்திரையில் இணைந்து கொள்ள மாட்டார்கள்.\nஅரசாங்கத்திற்கு எதிராக பாத யாத்திரை மேற்கொள்ள வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவோ அல்லது தீர்மானம் எடுக்கும் வேறும் எந்தவொரு கூட்டத்திலோ தீர்மானிக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.\nசெவ்வாய்க்கிழமை, 26 ஜூலை 2016 00:00\nசிங்கள பௌத்த நாட்டில் ஆட்சியாளர்கள் தான்தோன்றித்தனமாக செயற்பட முடியாது\nஇது சிங்கள பௌத்த நாடு, இங்கு ஆட்சியாளர்கள் தான்தோன்றித்தனமாக செயற்படமுடியாதுஎன அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வரகாகொட ஞானரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.\nதேசிய மதத்திற்காக, இனத்திற்காக நாட்டில் இன்று சர்ச்சைகள் தோன்றியுள்ளதாகவும்அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nஇது தொடர்பில் ஆட்சியாளர்களிடம் கேட்டால் அவ்வாறு ஒன்றும் இல்லை என்றும், இதுபொய் பிரச்சாரம் என்றும் தெரிவிப்பதாக தேரர் தெரிவித்துள்ளார்.\nமேலும் வீட்டிற்குள் முகமூடி அணிந்தால் வீதிக்கே வரவேண்டும். எனவே என்றாவது ஒருநாள் குறித்த பிரச்சினைகள் வெளியே வரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகொழும்பு நேற்று சம்போதி விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஇது சிங்கள பௌத்தர்களின் நாடு என்றும், சிங்களவர்களுக்கு இலங்கை மட்டுமே சொந்தநாடு என்றும், இந்த நாட்டில் உள்ள பிக்குகள் எந்தவொரு விடயத்திற்கும்பின்நிற்க மாட்டார்கள் என்றும் தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇது சிங்கள பௌத்த நாடு\nசெவ்வாய்க்கிழமை, 26 ஜூலை 2016 00:00\nபொருளாதார மத்திய நிலையம் கைவிட்டு போய்விடுமா\nகொடிய யுத்தத்தினால் உள்ளங்கள் உடைக்கப்பட்டுள்ளது. உள்ளங்கள் நொந்து போயுள்ளது. ஒவ்வொரு சமூகங்கள் சந்தேகக் கண்களுடன் பார்க்கின்ற நிலைமையே மன்னார் மாவட்டத்தில் உள்ளது. உள்ளங்கள் இணைக்கப்பட வேண்டும் மக்கள் மத்தியில் ஒற்றுமையினை ஏற்படுத்த அனைவரும் கை கோர்க்க வேண்டும் என மன்னார் மூர்வீதி யூம்மாப்பள்ளிவாசல் மௌலவி அசீம் தெரிவித்தார்.\nவடமாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சின் மன்னார் மாவட்ட உப அலுவலகத்தில் நேற்��ு இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயெ அவர் அவ்வாறு தெரிவித்தார்.\nவடமாகாணத்தில் எமது மன்னார் மாவட்டம் முன்னிலையில் வருவதற்கு சொற்ப நேரம் கூட ஆகாது. இறைவன் நாடிவிட்டான். அந்த வகையில் நாங்கள் நம்பிக்கையுடன் முன்னேற்ற பாதைக்கு செல்ல வேண்டிய ஒரு தேவை இருந்து கொண்டிருக்கின்றது.\nஇஸ்ஸாத்தில் கடைசியாக வந்த இறை தூதர் சொன்னார்கள் 'தாழ்ந்த கையை விட உயர்ந்த கை சிறந்தது' என்று கூறினார்.\nஎனவே நாங்கள் எப்பொழுதும் மற்றவர்களின் உதவியை எதிர்பார்த்து சிந்தித்துக் கொண்டிருப்பதை விட, எமது திறமைகளை உணர்ந்து நாங்கள் எங்களை முன்னோக்கி மற்ற மக்களுக்கும் கொடுக்கக்கூடிய நிலைக்கு வரக்கூடிய நிலைமையினை நாங்கள் உணர்ந்து எங்களுக்குள்லேயே நாங்கள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.\nஎங்களுடைய அரசியல்வாதிகள் குறிப்பாக அமைச்சர்கள் மக்களின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றுவதற்கு தங்களுடைய சிந்தனைகளில் இப்படியான உதவிகளை செய்கின்ற போது ஆன்மீகவாதிகளாக இருக்கின்ற மதத்தலைவர்களாகிய நாங்களும் மனித உள்ளங்களில் நல்ல எண்ணங்களையும், சிந்தனைகளையும் தோற்றுவிக்க முயற்சிக்கின்றோம்.\nஉள்ளங்கள் இணைக்கப்பட வேண்டும். கொடிய யுத்தத்தினால் உள்ளங்கள் உடைக்கப்பட்டுள்ளது. உள்ளங்கள் நொந்து போயுள்ளது.\nசமூகங்கள் ஒன்றையொன்று சந்தேகக் கண்களுடன் பார்க்கின்ற நிலைமை இந்த மாவட்டத்திலேயே இருந்து கொண்டிருக்கின்றது.\nதமிழ் பேசுகின்ற சமூகமாக இருக்கின்ற நாங்கள் மதத்தை வைத்து, இனத்தை வைத்து பிரித்து கிடக்கிறோம். எங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகளை கூட இந்த பிரிவினை என்ற இனவாதம் மதவாதம் என்ற ஒன்றினை வைத்துக்கொண்டு தள்ளிப்போட்டுக் கொண்டிருக்கின்றனர்.\nஅதற்கு ஓர் சிறந்த உதாரணமாக வடமாகாணத்திற்கு கிடைக்க வேண்டிய பொருளாதார மத்திய நிலையம் ஒரு பேசும் பொருளாக இருப்பதனை நாங்கள் பார்க்கின்றோம்.\nஎங்களுக்குள் இருக்கின்ற அந்த பிரிவினைவாதத்தின் காரணமாக எங்களுக்கு கிடைக்க வேண்டிய பொருளாதார மத்திய நிலையம் எமது கையை விட்டு போய் விடுமோ என்ற ஓர் அச்ச நிலையில் நாங்கள் இருந்து கொண்டிருக்கின்றோம்.\nஎங்களுடைய அரசியல் தலைவர்களிடமும், அரசியல் கட்சிகளிடமும் ஒற்றுமையினை கொண்டு வருகின்ற சக்தி இந்த கிராம அபி��ிருத்திச் சங்கம் மற்றும் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களுக்கும் தாய் மார்களுக்கும் சகோதர சகோதரிகளுக்கும் இருக்கின்றது.\nஎனவே நீங்கள் ஒற்றுமையை ஏற்படுத்தி எங்களுக்குரிய உரிமையும், வளங்களையும் கொண்டு வாருங்கள்.\nஎனவே உங்களை தெரிவு செய்த எமது மாவட்டத்தை மிக மோசமான நிலைக்கு இட்டுச் செல்ல வேண்டாம் என்ற இந்த உறுதிப்பாட்டை நாங்கள் எடுக்க வேண்டும். எமது வாழ்க்கையில் கொண்டு வர வேண்டும்.\nஅதன்மூலம் உள்ளங்களில் நல்ல சிந்தனைகளை நாங்கள் ஏற்படுத்துவோம் என்றால் இறைவனுடைய உதவி நிச்சயமாக எங்களுக்கு கிடைக்கும்.\nஇறை உதவி எங்களுக்கு கிடைத்து விட்டது என்றால் எங்களுடைய முன்னேற்றத்தை எந்த சக்திகளினாலும் தடுத்து விட முடியாது என மேலும் தெரிவித்தார்.\nநச்சு எண்ணெயில் தயாராகும் பாராளுமன்ற உணவுகள்\nமஹிந்த அணியினருக்கு மைத்திரி விடுத்த எச்சரிக்கை\nஇலங்கைக்கு மீண்டும் பல திருவள்ளுவர் சிலைகள்\nமீண்டும் ஒரு மிருக வதை\nபக்கம் 9 / 23\nஇணைப்பில் உள்ளவர்கள்: 75 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2001/02/01/1718/", "date_download": "2018-12-09T22:17:42Z", "digest": "sha1:4ZQKCRAJZYA25BU63DF2P3XHFACGZEYX", "length": 14395, "nlines": 65, "source_domain": "thannambikkai.org", "title": " மனித சக்தி மகத்தான சக்தி | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » மனித சக்தி மகத்தான சக்தி\nமனித சக்தி மகத்தான சக்தி\nமனித மனம் லாவகமா கையாளப்பட வேண்டிய ஒரு கருவி. சரியான எண்ணங்களை நாம் அதில் புகுத்தினால் தவிர, அதனை தேவையான முறையில் இயக்க இயலாது.\nஇன்று பலரும் தங்கள் வாழ்க்கையிலிருந்து விலக்க வேண்டிய விஷயங்களைப் பற்றியே திரும்பத் திரும்ப சிந்தித்து ஒரு பட்டியல் போட்டுக்கொண்டே இருக்கிறார்கள். என்னென்ன வேண்டாம் என்பதைச் சிந்திப்பதைவிட, என்ன வேண்டும் என்ற எண்ணங்களைப் புகுத்துவதுதான் சரியான அணுகுமுறை.\nவாழ்கைக்கு தேவையான எண்ணங்களைப் புகுத்தத் தொடங்கினாலேயே தேவையில்லாதவை தானாகவே விடைபெற்று விலகிவிடும். சில வேண்டாத விஷயங்களைப்பற்றி, திரும்பத் திரும்ப சிந்தித்தால், அவை வாழ்க்கையில் நிகழ்வதற்கான வாய்ப்புகள் தான் அதிகம். எனவே மனம் என்கிற கருவியை மிகச் சரியாகக் கையாள வேண்டும்.\nநம் வீட்டில் இருக்கிற சில மின்சார சாதனங்களைப் போலவே தேவைப்பட்டால் இயக்குவ��ும், தேவை இல்லையென்றால் நிறுத்துவதும் மனித மனத்திற்கும் சாத்தியம். அந்த அளவுக்கு மனம் மீது ஆளுமை செலுத்துவது அவசியம்.\nஎதிர்காலம் பற்றிய கனவுகள் குறித்து இந்தத் தொடரின் முதல் அத்தியாயத்திலேயே நாம் பார்த்தோம்.\nகனவுகள் நல்லவை. உந்து சக்தி தருபவை. ஆனால், கனவு நிலைக்கு அடுத்த கட்டமாகிய செயலுக்கு வந்தால் தான் வாழ்க்கை நகரும்.\nகனவுகள் என்பவை ஒரு திரைப்படம் பார்ப்பது போல இரண்டு மூன்று மணி நேரங்களுக்குப் பிறகு விளக்கு எரிந்ததும் எழுந்து வெளியே வந்து விடவேண்டும். விளக்குகள் எரியாமல் திரைப்படம் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தால் பார்ப்பவர்களுக்குப் பைத்தியம் பிடித்துவிடும். கனவுகளும் அது போலத்தான், கனவுகள் நிற்காமல தொடர்ந்து கொண்டேயிருந்தால் மனிதன் பைத்தியமாகி விடுகிறான்\nஇன்று நிறையபேர் கனவு நிலையிலேயே நின்று கொண்டு வாழ்க்கைக்குள் இறங்க அஞ்சுகிறார்கள். நம்மைக் கனவு நிலையிலேயே வைத்திருக்ககூடியவற்றில் ஒன்றுதான் ஜோதிடம்.\nஇன்று நிறைய இளைஞர்கள் கூட கண்களில் அச்சத்தோடும் கைகளில் ஜாதகக்குறிப்போடும் நாளை என்ன நடக்கும் என்கிற கேள்வியோடும் நடமாடுவதைப் பார்த்தால் வருத்தமாக இருகிறது. இன்னும் வாழ்க்கக்குள்ளேயே அந்த வாலிபர்கள் வரவில்லை.\nஇன்று அவர்களுக்கு ஏதாவது நிகழ்ந்திருந்தால் தான் நாளை என்ன நடக்கும் என்று சொல்லமுடியும். ஆனால், அவர்கள் அதை ஜோதிடம் வழியாக அறிந்து கொள்ள ஆசைப்படுகிறார்கள்.\nஒரு பிச்சைப் பாத்திரத்தை கையில் வைத்துக்கொண்டு அதில் என்ன வழிப்போகிறது என்று எதிர்ப்பார்ப்பது போல நம் வாழக்கையை நாமே ஒரு பிச்சைப் பாத்திரமாக ஏந்திக் கொண்டு, கிரகங்கள் அதிலே என்ன போடப்போகின்றன என்று பார்த்துக் கொண்டிருக்க கூடாது.\nநமது வாழ்க்கையை நாமேதான் வடிவமைக்க வேண்டும். நம்முடைய வாழ்வை நாம் வடிவமைக்கிற முறையில் தான் நம்மை சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கை, இந்தச் சமூகத்தின் வாழ்க்கை, இந்த தேசத்தின் வாழ்க்கை அனைத்துமே அடங்கியிருக்கிறது.\nஒரு தனி மனிதனின் வாழக்கை உலகத்தை எப்படி மாற்றி அமைக்கும் என்கிற கேள்வி எழலாம். உலகம் என்பதே மனித மனத்தின் பெரிது படுத்தப்பட்ட பிம்பம்தான். இன்று இந்த மண்ணில் நடக்கின்ற ஒவ்வொன்றும் மனித மனத்தில் நடபெற்றதுதான்.\nமனிதன் தன்னிடம் என்ன இல்லை என்பதை எண்ணி ஏங்கிக் கொண்டு இருக்காமல், இருப்பதை மிகச் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்வதற்கான சாத்தியக்கூறுகளை நோக்கி நடைபோட வேண்டும்.\nஉங்களிடம் வாகனம் சரியாக இருக்கிறது. நீங்கள் அதை நன்கு ஓட்டுபவராக இருந்தால் மட்டும் போதாது. உங்களிடம் இருக்கிற ஆற்றலை மிக நல்ல முறையில் பயன்படுத்துவதன் மூலமே வெல்ல முடியும். அதிர்ஷ்டங்களை நம்பி வாழத் தொடங்கினால் பதற்றம்தான் எஞ்சும். ஒன்றை மிக வேகமாக அடைய வேண்டும் என்று ஆசைப்படுகிறபோது உங்கள் தகுதிகளை நீங்கள் மதிப்பிடவில்லை என்றுதான் அர்த்தம்.\nவாள் வித்தையில் தலை சிறந்து விளங்கிய ஒரு மனிதன் இருந்தார். அவரிடம் ஒரு இளைஞன் போய், “உலகின் மிக சிறந்த வாள் வீச்சுக்காரனாக நான் வர விரும்புகிறேன். அதற்கு எத்தனை காலம் உங்களிடம் பயிற்சி எடுக்க வேண்டும்\n“பத்து ஆண்டுகள் போதும்” என்றார் அவர். “அவ்வளவு காலம் நான் காத்திருக்க முடியாது. இரவும் பகலும் இடையறாமல் பயிற்சி எடுத்துக் கொண்டால் எத்தனை ஆண்டுகளில் முடியும்” என்றான். அதற்கு அந்த வாள் வீச்சு வல்லுநர் “நாற்பது வருடங்கள் ஆகும்” என்றார்.\nஇளைஞருக்கு அதிர்ச்சி. அவர் சொன்னார், “ஏதாவது ஒன்றை உடனே அடைய வேண்டும் என்று பதட்டத்தோடு இடையறாமல் செய்து கொண்டேயிருந்தால் உன்னுடைய ஆற்றல் குறையும். செயல்திறன் மங்கும். ஆகவே அதிக நாட்கள் ஆகும் என்று சொன்னார்.\nஇந்தப் பதட்டத்தின் இன்னொரு அம்சம்தான் நம்முடைய வாழ்க்கையைத் தெரிந்து கொள்ள ஜாதகத்தை நம்பிப்போவது. தன்னை அறிந்து கொள்ளாமல் சில வெற்றிகளைப் பெற்றால் அவை அதிர்ஷ்டத்தால் வந்தவை என்று நீங்களே நம்பத் தொடங்கிவிடுவீர்கள். அதற்குப் பிறகு ஒவ்வொன்றுக்கும் உங்கள் ஜாதகத்தையோ, கைரேகையையோ, எண் கணித்த்தையோ பார்த்துக் கொண்டுதான் உங்களால் செயல்பட முடியும்.\nஒரு மனிதன் தன் வீட்டை விட்டு வெளியே வரக்கூட ஜோதிடம் பார்க்க வேண்டிய அவசியத்திற்குத் தள்ளப்படுகிறான். இதற்குக் காரணம், அவர் தன்னுடைய சக்தியை, ஆற்றலை, செயல் திறனை அறிந்து கொள்ளாததுதான்.\nதனது தனிப்பட்ட ஆற்றல் பற்றி இன்றைய மனிதனுக்கு எதுவும் தெரிவதில்லை. அதனால்தான் சில அற்புதங்களை எதிர்பார்த்து அவர்கள் அலைமோதுகிறார்கள். ஒன்றை தங்கமாக்குவது, ஒன்றை வேறொன்றாக மாற்றித்தருவது போன்றவையெல்லாம் நமது ஆசையை, அச்சத்தை அதிகப்படுத்துபவை இவற்றை அற்புதங்கள் என்று பேசுவதே தவறு.\nஒரு மனிதனின் வாழ்க்கையில் நடக்கக்கூடிய மிகப் பெரிய அற்புதம் என்ன தெரியுமா வாழ்க்கையோடு நாம் விளையாடுவது, ஆனால் வாழ்க்கை நம்மோடு விளையாடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.\nஅதிக மதிப்பெண் பெற தேர்வை அணுகுவது எப்படி\nமனித சக்தி மகத்தான சக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vadakovaiouraan.blogspot.com/2015/12/52-15.html", "date_download": "2018-12-09T22:36:13Z", "digest": "sha1:O2ZHMPA32CL5HS634RUQL5SFJ32L2J4C", "length": 26748, "nlines": 134, "source_domain": "vadakovaiouraan.blogspot.com", "title": "பார்த்திபன் கனவு 52 -புதினம் - மூன்றாம் பாகம் - அத்தியாயம் 15- திரும்பிய குதிரை.", "raw_content": "\nபார்த்திபன் கனவு 52 -புதினம் - மூன்றாம் பாகம் - அத்தியாயம் 15- திரும்பிய குதிரை.\nகுந்தவி குழந்தைப் பருவத்திலிருந்தே தந்தையின் பெண்ணாக வளர்ந்து வந்தவள் என்று முன்னமே குறிப்பிட்டிருக்கிறோம். நரசிம்மச் சக்கரவர்த்தியே அவளுக்குத் தாயும் தகப்பனும் ஆச்சாரியனும் உற்ற சிநேகிதனுமாயிருந்தவர். அவளுக்கு ஏதாவது மனக்கிலேசம் ஏற்பட்டால் அப்பாவிடம் சொல்லித்தான் ஆறுதல் பெறுவாள். சந்தேகம் வந்தால் அவரைத்தான் கேட்பாள்; ஏதாவது குதூகலிக்கக் கூடிய விஷயம் நேர்ந்தாலும் அவரிடம் சொல்லிப் பகிர்ந்து கொண்டால்தான் அவளுக்குப் பூரண திருப்தி உண்டாகும். ஒரு கதையோ, கவிதையோ, நன்றாயிருந்தால் அவரிடம் சொல்லி அனுபவிக்க வேண்டும்; ஒரு சித்திரமோ சிற்பமோ அழகாயிருந்தால் அவருடன் பார்த்து மகிழவேண்டும். இப்படியெல்லாம் வெகுகாலம் வரையில் மகளும் தந்தையும் இரண்டு உடம்பும் ஒரே உள்ளமுமாக ஒத்திருந்தார்கள்.\nஆனால், அந்தக் காலம் போய் மூன்று வருஷம் ஆகிவிட்டது. அப்பாவுக்கும் பெண்ணுக்குமிடையே இப்போதெல்லாம் ஒரு மானசீகத் திரைபோட்டது போலிருந்தது. தேசப் பிரஷ்ட தண்டனைக்குள்ளான சோழ ராஜகுமாரனுடைய ஞாபகம் குந்தவியின் மனத்தை விட்டு அகலவில்லை. எவ்வளவோ முயன்று பார்த்தும் அவனை மறக்க முடியவில்லை. அந்த ராஜகுமாரனைப் பற்றிக் குந்தவி பேச விரும்பினாள். ஆனால் யாரிடம் பேசுவது இத்தனை நாளும் தன்னுடைய அந்தரங்க எண்ணங்கள், ஆசைகள் எல்லாவற்றையும் தந்தையிடமே சொல்லி வந்தாள். ஆனால் சோழ ராஜகுமாரன் விஷயமாக அவரிடம் மனம் விட்டுப் பேச முடியவில்லை. எப்போதாவது ஏதாவது கேட்டாலும் தன் எண்ணத்தைச் சிறிதும் அறிந்து கொள்ள���தது போலவே அவர் மறுமொழி சொல்லி வந்தார். தனக்குத் தாயார் இல்லையே என்ற குறையைக் குந்தவி இப்போதுதான் உணர ஆரம்பித்தாள்.\nஅந்தக் குறையை ஒருவாறு நீக்கிக் கொள்வதற்காக அவள் விக்கிரமனுடைய அன்னையுடன் சிநேகம் கொள்ள விரும்பினாள். ஆனால், அருள்மொழியைக் குந்தவி சந்தித்த அன்றே அவள் பரஞ்சோதியடிகளுடன் தீர்த்த யாத்திரை கிளம்பி விட்டதைப் பார்த்தோம். யாத்திரையின் போது ஒரு சமயம் அவர்கள் மாமல்லபுரத்துக்கும் வந்திருந்தார்கள். சில தினங்கள் அந்தக் கலாக்ஷேத்திரத்தில் இருந்தாள். அடிக்கடி அருள்மொழி ராணியைப் பார்த்தாள். ராணி அவளிடம் மிகவும் பிரியமாகவே இருந்தாள். ஆனாலும் அவர்களுடைய உள்ளங்கள் கலக்கவில்லை. எப்படிக் கலக்க முடியும் தன்னுடைய ஏக புதல்வனைக் குந்தவியின் தந்தை கண்காணாத தீவுக்கு அனுப்பிவிட்டதைப் பற்றி அருள்மொழியின் மனம் கொதித்துக் கொண்டிருந்தது. குந்தவிக்கோ தன் தந்தைமேல் அணுவளவேனும் குற்றம் இருப்பதாகத் தோன்றவில்லை. தந்தையினிடத்தில் அவளுக்கு இருந்த ஒப்பில்லாத பிரியத்தோடு அவரைப் பற்றி அவளுக்கு ரொம்பப் பெருமையும் உண்டு. இதிகாசங்களில் வரும் சூரிய, சந்திர வம்சத்துச் சக்கரவர்த்திகளைப் போல் பெருமை வாய்ந்தவர் தன் தந்தை; வடக்கே நர்மதை நதிவரையில் சென்று திக்விஜயம் செய்தவர்; ராட்சஸப் புலிகேசியை வென்று வாதாபியை அழித்தவர்; அப்படிப்பட்டவரின் கீழ் சிற்றரசனாயிருப்பதே அந்தச் சோழ ராஜகுமாரனுக்குப் பெருமையல்லவா தன்னுடைய ஏக புதல்வனைக் குந்தவியின் தந்தை கண்காணாத தீவுக்கு அனுப்பிவிட்டதைப் பற்றி அருள்மொழியின் மனம் கொதித்துக் கொண்டிருந்தது. குந்தவிக்கோ தன் தந்தைமேல் அணுவளவேனும் குற்றம் இருப்பதாகத் தோன்றவில்லை. தந்தையினிடத்தில் அவளுக்கு இருந்த ஒப்பில்லாத பிரியத்தோடு அவரைப் பற்றி அவளுக்கு ரொம்பப் பெருமையும் உண்டு. இதிகாசங்களில் வரும் சூரிய, சந்திர வம்சத்துச் சக்கரவர்த்திகளைப் போல் பெருமை வாய்ந்தவர் தன் தந்தை; வடக்கே நர்மதை நதிவரையில் சென்று திக்விஜயம் செய்தவர்; ராட்சஸப் புலிகேசியை வென்று வாதாபியை அழித்தவர்; அப்படிப்பட்டவரின் கீழ் சிற்றரசனாயிருப்பதே அந்தச் சோழ ராஜகுமாரனுக்குப் பெருமையல்லவா இருநூறு வருஷமாகச் சோழர்கள் பல்லவ சக்கரவர்த்திகளுக்கு அடங்கிக் கப்பம் செலுத்தி வரவில்லையா இருநூறு வருஷமாகச் சோழர்கள் பல்லவ சக்கரவர்த்திகளுக்கு அடங்கிக் கப்பம் செலுத்தி வரவில்லையா இப்போது மட்டும் என்ன வந்தது\nஇவ்விதம் அந்த இரண்டு பேருடைய மனோபாவங்களிலும் வித்தியாசம் இருந்தபடியால் அவர்கள் மனங் கலந்து பேச முடியவில்லை. ஒருவரிடம் ஒருவரின் அன்பு வளர்ந்தது. ஆனால் ஒவ்வொருவருடைய இதயத்திலும் ஒரு முக்கியமான பகுதி பூட்டப்பட்டுக் கிடந்தது. ஒருநாள் அருள்மொழி ராணி ஓரளவு தன் இருதயத்தின் கதவைத் திறந்தாள். குந்தவியின் தந்தைக்குத் தன்னை மணஞ் செய்து கொடுப்பதாகப் பேச்சு நடந்ததையும், தான் அதைத் தடுத்துப் பார்த்திப மகாராஜாவைக் கல்யாணம் செய்து கொண்டதையும் கூறினாள். விக்கிரமனுடைய பிள்ளைப் பிராயத்தில் அவனுக்குக் குந்தவியை மணம் முடித்து வைக்கத் தான் ஆசைப்பட்டதையும் தெரிவித்தாள். அப்போது குந்தவியின் உடம்பெல்லாம் புளகாங்கிதம் அடைந்தது. ஆனால், பிறகு ராணி, 'அதெல்லாம் கனவாய்ப் போய்விட்டது. பாக்கியசாலியான வேறொரு ராஜ குமாரனை நீ மணந்து சந்தோஷமாய் வாழ்வாய்\" என்று சொன்னபோது குந்தவிக்குக் கோபமே வந்தது.\n எனக்கு இல்லறத்தில் பற்று இல்லை. உலகத்தைத் துறந்து நான் சிவவிரதையாகப் போகிறேன்\" என்றாள் குந்தவி. அவள் அவ்விதம் கூறியதன் கருத்தை ராணி அறிந்து கொள்ளவில்லை.\nபிறகு ஒரு சமயம் குந்தவி, இளவரசர் விக்கிரமன் பல்லவ சாம்ராஜ்யத்துக்குக் கப்பம் செலுத்த இசைந்தால் இன்னமும் திரும்பி வந்து சோழ நாட்டுக்கு அரசராகலாமே என்று சொன்னபோது, அருள்மொழி ராணியின் முகம் அருவருப்பினால் சிணுங்கிற்று. \"அதைக் காட்டிலும் விக்கிரமன் செத்துப் போனான் என்று செய்தி எனக்குச் சந்தோஷத்தையளிக்கும்\nமாமல்லபுரத்தில் அருள்மொழி ராணி தங்கியிருக்கும்போது தான் ஒரு நாளைக்குப் பழைய சிவனடியார் வந்து மகாராணியைப் பார்த்துப் பேசினார். அவர் பேசிவிட்டு திரும்பிப் போகும் சமயத்தில் குந்தவி அவரைப் பார்த்தாள். உடனே பழைய ஞாபகங்கள் எல்லாம் வந்துவிட்டன. ராணியிடம் சென்று அந்தச் சிவனடியார் யார் என்று கேட்டாள். யார் என்று ராணியினால் சொல்ல முடியவில்லை. \"யாரோ பெரியவர். என் பதி வீரசொர்க்கம் சென்ற பிறகு இவர்தான் எங்களுக்குக் குலதெய்வமாயிருந்து வருகிறார்\nகுந்தவி மனதிற்குள், \"குல தெய்வமில்லை; குலச் சனியன்\" என்று நினைத்துக் கொண்டாள். ���ின்னால் அருள்மொழித் தேவி காவேரி சங்கமத்தில் கடலில் மூழ்கிய செய்தியும், அவளை யாரோ தூக்கிச் சென்றதாக வதந்தியும் காதில் விழுந்தபோது, \"தூக்கிக் கொண்டு போனவர் அந்தப் போலிச் சிவனடியாராய்த் தானிருக்க வேண்டும். ஏதோ கெட்ட நோக்கத்துடன் அந்த வேஷதாரி இத்தனை நாளாய் மகாராணியைச் சுற்றியிருக்கிறான்\" என்று நினைத்துக் கொண்டாள். பின்னால் அருள்மொழித் தேவி காவேரி சங்கமத்தில் கடலில் மூழ்கிய செய்தியும், அவளை யாரோ தூக்கிச் சென்றதாக வதந்தியும் காதில் விழுந்தபோது, \"தூக்கிக் கொண்டு போனவர் அந்தப் போலிச் சிவனடியாராய்த் தானிருக்க வேண்டும். ஏதோ கெட்ட நோக்கத்துடன் அந்த வேஷதாரி இத்தனை நாளாய் மகாராணியைச் சுற்றியிருக்கிறான்\" என்று நிச்சயம் செய்து கொண்டாள்.\nஇந்தத் துர்ச் சம்பவத்துக்குச் சில காலத்துக்கு முன்புதான் குந்தவியின் தமையன் இலங்கையை வெற்றி கொண்டு திரும்பி வந்திருந்தான். அவன் தன் சகோதரியிடம் அளவற்ற வாஞ்சை வைத்திருந்தான். குந்தவி தன் உள்ளத்தை ஓரளவு திறந்து காட்டுவதும் சாத்தியமாயிருந்தது. தன் சகோதரியின் மனோநிலையை உணர்ந்து மகேந்திரன் தானே செண்பகத் தீவுக்குப் போய் விக்கிரமனை எந்தச் சாக்கிட்டேனும் திருப்பி அழைத்து வரத் தீர்மானித்தான். இந்த எண்ணத்துடனே அவன் சக்கரவர்த்தியிடம் சாவகம், காம்போஜம் முதலிய கீழ்ச் சமுத்திரத் தீவுகளுக்குப் படையெடுத்துச் செல்ல அனுமதி கேட்டான். சக்கரவர்த்தி இதற்குச் சம்மதியாமல், தமக்கே கடற் பிரயாணம் செய்யும் உத்தேசம் இருக்கிறதென்றும், அதனால் மகேந்திரன் யுவராஜ பதவியை வகித்துப் பல்லவ சாம்ராஜ்யத்தைப் பரிபாலிக்கும் பொறுப்பை வகிக்க வேண்டுமென்றும் வற்புறுத்தினார். மகேந்திரனால் இதை மறுக்க முடியவில்லை.\nஇந்த நிலைமையில், குந்தவியின் வற்புறுத்தலின் மேல் மகேந்திரன் மாரப்ப பூபதியைச் சோழ நாட்டின் சேனாதிபதியாக்கியதுடன், அவனை மாமல்லபுரத்துக்கும் தருவித்தான். சிவனடியாரை அவன் கண்டுபிடிக்க வேண்டுமென்றும், அவர் மூலமாக ராணி அருள்மொழித்தேவி இருக்குமிடத்தை அறிய வேண்டு மென்றும் மாரப்ப பூபதிக்குக் கட்டளை பிறந்தது. அதோடு குந்தவியும் மகேந்திரனும் உறையூர் வசந்த மாளிகையில் சில காலம் வந்து தங்கப் போவதாகவும், அதற்கு வேண்டிய ஆயத்தங்கள் செய்ய வேண்டுமென்றும் அறிவிக்கப��பட்டது. அவர்கள் உறையூர் போவதற்குச் சக்கரவர்த்தியும் சம்மதம் கொடுக்கவே, மகேந்திரனும் குந்தவியும் மற்றப் பரிவாரங்கள் புடைசூழ ஒரு நாள் பிரயாணம் கிளம்பினார்கள். விக்கிரமன் காட்டாற்று வெள்ளத்தில் அகப்பட்டுத் தப்பிப் பிழைத்த அன்றைக்கு மறுநாள் உச்சிப் போதில், அந்தக் காட்டாற்றுக்குச் சுமார் ஒரு காத தூரத்தில் அவர்கள் வந்து கொண்டிருந்தார்கள். குந்தவி பல்லக்கிலும், மகேந்திரன் குதிரை மேலும் அமர்ந்து பிரயாணம் செய்தார்கள்.\nமகேந்திரன் தன்னுடைய இலங்கைப் பிரயாணத்தைப் பற்றியும் அங்கே தான் நடத்திய யுத்தங்களைப் பற்றியும் தங்கைக்குச் சொல்லிக் கொண்டு வந்தான். இலங்கை நாட்டின் நீர்வள நிலவளங்களைப் பற்றியும் வர்ணித்தான். குந்தவி வியப்புடன் கேட்டுக் கொண்டு வந்தாள். ஆனாலும் இடையிடையே அவளுடைய ஞாபகம் செண்பகத் தீவின் இரத்தின வியாபாரியின் மீது சென்று கொண்டிருந்தது. இது அவளுக்கு ஆச்சரியத்தை அளித்தது. அந்த இரத்தின வியாபாரி வராமல் போனதினால்தான் என்ன, எதற்காகத் தன் மனம் அவ்வளவு கவலையுறுகிறது என்று ஆச்சரியப்பட்டாள். அவன் தனக்குச் செண்பகத் தீவு என்று சொன்னபடியால்,சோழ ராஜகுமாரனைப் பற்றி அவனிடம் விசாரிக்கும் ஆவல்தான் காரணம் என்று தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டாள்.\n\"இல்லை; இல்லை; அவர்கள் இருவருக்கும் உள்ள முக ஒற்றுமைதான் காரணம்\" என்று ஒரு மனம் சொல்லிற்று. \"ஆனால் அது உண்மையா\" என்று ஒரு மனம் சொல்லிற்று. \"ஆனால் அது உண்மையா அல்லது நம்முடைய கண்கள் தான் நம்மை ஏமாற்றிவிட்டனவா அல்லது நம்முடைய கண்கள் தான் நம்மை ஏமாற்றிவிட்டனவா உண்மையில் அத்தகைய முகஒற்றுமையிருந்தால், அப்பா அதைக் கவனித்திருக்கமாட்டாரா உண்மையில் அத்தகைய முகஒற்றுமையிருந்தால், அப்பா அதைக் கவனித்திருக்கமாட்டாரா கவனித்திருந்தால் அவனை வழிப்பறிக்காரர் களிடமிருந்து காப்பாற்றி உறையூருக்கு அனுப்பி வைத்திருப்பாரா கவனித்திருந்தால் அவனை வழிப்பறிக்காரர் களிடமிருந்து காப்பாற்றி உறையூருக்கு அனுப்பி வைத்திருப்பாரா அதெல்லாம் இல்லை; நம்முடைய பிரமைதான் காரணம் அதெல்லாம் இல்லை; நம்முடைய பிரமைதான் காரணம்\" என்று இன்னொரு மனம் சொல்லிற்று. இத்தகைய எண்ணங்களுக்கு மத்தியில், \"உறையூரில் ஒருவேளை அந்த ரத்தின வியாபாரியைச் சந்திப்போமா\" என்று ���ன்னொரு மனம் சொல்லிற்று. இத்தகைய எண்ணங்களுக்கு மத்தியில், \"உறையூரில் ஒருவேளை அந்த ரத்தின வியாபாரியைச் சந்திப்போமா\" என்ற நினைவும் அடிக்கடி தோன்றிக் கொண்டிருந்தது.\nஇப்படியெல்லாம் குந்தவி தன் மனத்திற்குள் எண்ணமிட்டுக் கொண்டும், ஒரு காதில் மகேந்திரனுடைய பேச்சைக் கேட்டு 'ஊங்' கொட்டிக் கொண்டும் பிரயாணம் செய்து கொண்டிருக்கையில், அவர்களுக்கு எதிரே திடீரென்று தோன்றிய ஒரு காட்சி அவளை ஒரே அடியாகத் தூக்கிவாரிப் போட்டது. இத்தனைக்கும் அந்தக் காட்சி வேறொன்றுமில்லை; சேணம் போட்டு அலங்கரிக்கப்பட்டிருந்த ஒரு உயர்ந்த ஜாதிக் குதிரை முதுகில் ஆள் இல்லாமல் தனியாக வந்து கொண்டிருந்த காட்சிதான்.\nஅதைக் கண்டு ஏன் அவ்வாறு குந்தவி திடுக்கிட வேண்டும் - அவளுக்கே தெரியவில்லை. குதிரை இன்னும் அருகில் வந்தது. அது அவளுடைய தந்தையின் குதிரைதான் என்பது ஐயமறத் தெரிந்தது. சில சமயம் சக்கரவர்த்தி அதில் ஏறி வந்திருப்பதை அவளே பார்த்திருக்கிறாள். அது எப்படி இங்கே வந்தது - அவளுக்கே தெரியவில்லை. குதிரை இன்னும் அருகில் வந்தது. அது அவளுடைய தந்தையின் குதிரைதான் என்பது ஐயமறத் தெரிந்தது. சில சமயம் சக்கரவர்த்தி அதில் ஏறி வந்திருப்பதை அவளே பார்த்திருக்கிறாள். அது எப்படி இங்கே வந்தது ஒருவேளை, அப்பாதான்... அவ்விதம் இருக்க முடியாது. அப்பாவிடம் காஞ்சியில் விடை பெற்றுக் கொண்டு தானே கிளம்பினோம் நமக்கு முன்னால் அவர் எப்படி வந்திருக்க முடியும் நமக்கு முன்னால் அவர் எப்படி வந்திருக்க முடியும் வந்திருந்தாலும் குதிரை ஏன் இப்போது தனியாக வருகிறது வந்திருந்தாலும் குதிரை ஏன் இப்போது தனியாக வருகிறது சட்டென்று ஒரு விஷயம் ஞாபகம் வந்தது. இரத்தின வியாபாரிக்குக் குதிரையும் கொடுத்து அனுப்பியதாக அப்பா சொன்னாரல்லவா சட்டென்று ஒரு விஷயம் ஞாபகம் வந்தது. இரத்தின வியாபாரிக்குக் குதிரையும் கொடுத்து அனுப்பியதாக அப்பா சொன்னாரல்லவா குதிரைக்குப் பதிலாக அவன் கொடுத்த இரத்தினங்களையும் காட்டினாரல்லவா குதிரைக்குப் பதிலாக அவன் கொடுத்த இரத்தினங்களையும் காட்டினாரல்லவா ஆமாம்; இரத்தின வியாபாரி ஏறிச் சென்ற குதிரையாய்த்தான் இருக்க வேண்டும். ஆனால், அது ஏன் இப்போது தனித்து வருகிறது ஆமாம்; இரத்தின வியாபாரி ஏறிச் சென்ற குதிரையாய்த்தான் இருக்க வேண்டும். ஆனால், அது ஏன் இப்போது தனித்து வருகிறது இரத்தின வியாபாரி எங்கே குந்தவியின் அடிவயிறு அப்படியே மேலே கிளம்பி அவளுடைய மார்பில் புகுந்து மூச்சை அடைத்து விட்டது போலிருந்தது.\nநிலக்கிளி - அ .பாலமனோகரன் -இலங்கை - தொடர்நாவல் ( 01- 10 )\nஈழத்துக் கிழவனார் நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் குழந்தைப் பாடல்கள்\nஜெயமோகனுக்கு எதிர்வினை - சிற்றிதழ் என்பது… - நவீன்...\nஅரசனின் வருகை – சிறுகதை -உமா வரதராஜன்.\nபார்த்திபன் கனவு 53 ( மூன்றாம் பாகம் - அத்தியாயம் ...\nதிக்குவாய் – சரியாகப் பயிற்சியும் முயற்சியும் போது...\nபார்த்திபன் கனவு 52 -புதினம் - மூன்றாம் பாகம் - அத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aatroram.com/?cat=15", "date_download": "2018-12-09T22:52:02Z", "digest": "sha1:IKGCZ33CD4YNLZ7TBOSFTVWQ35EASHJN", "length": 17694, "nlines": 160, "source_domain": "www.aatroram.com", "title": "சமையல் குறிப்பு", "raw_content": "\nஅபுதாபியில் அமீரக தமிழ் சொந்தங்களின ஒன்று கூடல்\nதெலுங்கானா காங். செயல் தலைவரானார் அசாரூதீன்… 2019 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி\nதொழிலதிபர்களின் கடனை தள்ளுபடி செய்த மாதிரி விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யுங்கள்: ராகுல் காந்தி\nகஜா புயலால், வேளாங்கண்ணி மாதா கோயிலில் சேதம்.. ஏசுநாதர் சிலை உடைந்தது\nமக்களின் மருத்துவர் டாக்டர் சேஷாத்திரி மறைந்தார்.. சோகத்தில் பரங்கிப்பேட்டை\nதஞ்சை : கரை உடைந்த கல்யாண ஓடையில் கரைந்து போன விவசாயிகளின் கண்ணீர் \nஇறையில்ல கட்டிட பணிக்கு உதவுங்கள்\nசாலையோர பிரம்புக் கடையும் சிறுவனின் சயின்டிஸ்ட் கனவும் \nரணிலை பதவியிலிருந்து நீக்கியது ஏன்- ராஜபக்சேவை நியமித்தது ஏன்- ராஜபக்சேவை நியமித்தது ஏன்.. சிறிசேனா பரபரப்பு தகவல்\nநடுக்கடை – முஹம்மது பந்தர்\nஆயிரம் வகை உணவு இருந்தாலும் உப்புக்கறிக்கு ஈடாகாது. பழைய கஞ்சியை உப்புக்கறியோடு சாப்பிடும்போது சுவையே அலாதியாக இருக்கும். இன்று இதன்…\nகுக்கர் என்கின்ற விஷம்:- சாப்பாட்டை எந்த பாத்திரத்தில் சமைத்தால் உத்தமம் வாக்பட்டாசாரியாரின் முதல் சூத்திரம். “எந்த ஆகாரத்தை சமைத்தாலும் காற்று,…\nஇஞ்சி மரப்பா செய்வது எப்படி…\nவீட்டிலேயே செய்யலாம் இஞ்சி மரப்பா வாந்தி, வாய்க்கசப்பு, வயிற்று மந்தம் போன்ற பிரச்சனை இருப்பவர்கள் இஞ்சி மரப்பா சாப்பிடலாம். இஞ்சி…\n பழுத்த தக்காளி – 3, சின்ன வெங்காயம் – 100 கிராம், தேங்காய்த்துண்டு���ள் – 50 கிராம்,…\nஊட்டச்சத்துகள் நிறைந்த உளுந்து – பச்சரிசி இனிப்பு கஞ்சி\nபெண்களின் உடல் வலிமைக்கும், எலுப்புகளுக்கும் மிகவும் நல்லது உளுந்து. இன்று உளுந்தை வைத்து சத்தான கஞ்சி செய்வது எப்படி என்று…\nவயிற்று கோளாறுகளை போக்கும் கொத்தமல்லி சட்னி\nகொத்தமல்லியில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. இன்று கொத்தமல்லியை வைத்து சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான…\nநண்டு ஆம்லெட் செய்வது எப்படி\nஅனைவருக்கும் நண்டு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று நண்டை வைத்து சூப்பரான எளிய முறையில் ஆம்லெட் செய்வது எப்படி என்று…\nஇறால் மிளகு வறுவல் தேவையானவை இறால் மீன் 1/4 கிலோ பச்சை மிளகாய் 5 இஞ்சி 25 கிராம் பூண்டு…\nகேரளா ஸ்டைல் மத்தி மீன் வறுவல்\nமத்தி மீனில் உள்ள அதிகளவு கால்சியம் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இன்று மத்தி மீனை வைத்து கேரளா ஸ்டைலில் வறுவல்…\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் பொன்னாங்கண்ணி கீரை சாம்பார்\nகோடை காலத்தில் தினமும் ஒரு கீரையை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று பொன்னாங்கண்ணி கீரையை வைத்து சாம்பார் செய்வது…\nOctober 23, 2018 0 ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி மக்கள் எழுச்சிக்கான குரல் – பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ\n இது பெண்கள் வளைக்கப்பட்ட கதையல்ல \nApril 16, 2018 0 பாஜக ஆட்சியில் பச்சைக் குழந்தைகளின் பரிதாபம்\nApril 9, 2018 0 கனடாவில் ஒரு தெருவுக்கு இந்தத் தமிழனின் பெயர்\nApril 2, 2018 1 மார்பகங்கள்: தவறான நம்பிக்கைகளும்.. மருத்துவ உண்மைகளும்..\nMarch 28, 2018 0 ராகவன் கோபம் நியாயம்\nMarch 17, 2018 0 திராவிட நாடு கோரிக்கையை அண்ணா ஏன் கைவிட்டார்\nFebruary 25, 2018 0 அய்மான் சங்கம் – ஆவணப்படம்\nFebruary 14, 2018 0 காயிதேமில்லத் ஊடகக் கல்விக்கான சர்வதேச அகாடமி ( QIAMS )-யின் பொதுச்செயலாளர் எம்.ஜி. தாவூத் மியாகானுடன் ஒரு சந்திப்பு\nApril 10, 2017 0 விமானம் தரையிரங்கும் அருமையான காணொலி.\nApril 6, 2017 0 இப்படி ஒரு அருமையா விளையாட்டை நீங்க பார்த்திருக்க மாட்டீங்க..\nApril 3, 2017 0 அரபிகள் பாலைவன பகுதியில் வேட்டை ஆடும் காணொலி.\nApril 2, 2017 0 பாப்புகள் உணவை துரத்தும் காட்சி..\nApril 1, 2017 0 கஷ்டமர் கேருக்கு வெச்சு ஆப்பு…\nJanuary 5, 2017 0 ஆபத்திலிருந்து தன் சகோதரனை காப்பாற்றும் சிறுவன் – காணொலி\nDecember 24, 2016 0 பம்பரம் விடும் அழகை பாருங்க..\nNovember 15, 2016 0 இந்து மதத்தை சேர்ந்த பார்வையற்ற மனிதர் அல்-குர்ஆன் வசனம் ஒதும��� காணொலி\nNovember 8, 2016 0 துபையில் அதிகவேக ஹைபர் லூப் பயணம் – காணொலி..\nNovember 8, 2016 0 மிகவும் திறமையான நாயின் அசத்தல் சர்க்கஸ் – காணொலி\nJune 30, 2016 0 நல்லடக்க அறிவிப்பு\nJune 21, 2016 0 மறுமை வெற்றியே மகத்தான வெற்றி\nJuly 31, 2014 0 அபுதாபியில் ரமலான் பெருநாள் தினத்தில் தனது நேர்மையை பறைசாற்றிய இந்தியர்\nNovember 16, 2018 0 கஜா புயலால், வேளாங்கண்ணி மாதா கோயிலில் சேதம்.. ஏசுநாதர் சிலை உடைந்தது\nNovember 5, 2018 0 மக்களின் மருத்துவர் டாக்டர் சேஷாத்திரி மறைந்தார்.. சோகத்தில் பரங்கிப்பேட்டை\nOctober 29, 2018 0 தஞ்சை : கரை உடைந்த கல்யாண ஓடையில் கரைந்து போன விவசாயிகளின் கண்ணீர் \nOctober 29, 2018 0 இறையில்ல கட்டிட பணிக்கு உதவுங்கள்\nMay 9, 2018 0 ஒரு மனிதநேய பண்பாளர் தஞ்சாவூர் கவிதா மன்றம் அப்துல் வகாப் பாய்…\nApril 28, 2018 0 கணவருடன் சேர்த்து வைக்ககோரி பெண் வக்கீல் 2-வது நாளாக தர்ணா போராட்டம்\nApril 23, 2018 0 மாணவர்களுக்கு தங்க நாணயம் – பெற்றோருக்கு ஊக்கப்பரிசு என அசத்தும் அரசு பள்ளி\nApril 19, 2018 0 தஞ்சாவூரில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா\nApril 9, 2018 0 கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்க வளர்ப்பு யானைகளுக்கு நீச்சல் குளம் கட்டிய விவசாயி\nMarch 20, 2018 0 சுற்றுலா பயணிகளை கவரும் ஜெகரண்டா மலர்கள்\nApril 27, 2017 0 வாருங்கள் வரவேற்கிறோம்..\nMarch 4, 2017 0 மனதை மயக்கும் மசினகுடி\nFebruary 21, 2017 0 ஈரோடு இன்பச் சுற்றுலா\nNovember 25, 2016 0 கோடைச் சுற்றுலா: குழந்தைகளைத் துள்ளவைக்கும் மலைகள்\nOctober 21, 2016 0 சென்னை சுற்றுலா\nOctober 15, 2016 0 கடல் மட்டத்தில் இருந்து 8,100 அடி உயரத்தில் எழில்கொஞ்சும் பேரழகு கொண்ட கொழுக்குமலை\nOctober 15, 2016 0 குற்றாலம் – தென்னாட்டு சுவர்க்கம்\nSeptember 26, 2016 0 நீலகிரி மாவட்டத்தின் சுற்றுலா தளங்கள்\nSeptember 17, 2016 1 தேக்கடி சுற்றிபார்க்கவேண்டிய இடங்களில் ஒன்று..\nOctober 20, 2018 0 சின்மயி பிரஸ் மீட்\nApril 26, 2018 0 பெண்களை குறிவைக்கும் இரத்தச்சோகை\nApril 16, 2018 0 பெண்கள் தூக்கத்தில் பற்களை கடிப்பது ஏன்\nApril 10, 2018 0 ஒழுங்கத்தை உன் உயிரினும் மேலாய் கடைப்பிடி\nApril 2, 2018 1 மார்பகங்கள்: தவறான நம்பிக்கைகளும்.. மருத்துவ உண்மைகளும்..\nJuly 28, 2017 0 பெண் குழந்தைகள் தந்தை மீது அதிக பாசம் வைக்க காரணம்\nJuly 20, 2017 0 குழந்தைங்க சாப்பிடும் போது செய்யும் பிரச்சனைகள்\nJuly 9, 2017 0 பெண் குழந்தைகளை பாதுகாப்போம்\nJuly 8, 2017 0 பெண்களின் உடல் வலிக்கு முக்கிய காரணம் உடையும், ஹை ஹீல்சும்\nMay 4, 2017 0 தூக்கமின்மையால் பெண்களுக்கு வரும் நோய்கள்\nNovember 30, 2018 0 தெலுங்கானா காங். செயல் தலைவரானார் அசாரூதீன்… 2019 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி\nMay 2, 2018 0 ஐபிஎல் 2018 – டக் அவுட் ஆவதில் மும்பை அணி படைத்த புதிய சாதனை\nMay 1, 2018 0 ஐபிஎல் வரலாற்றில் ஒரே வீரர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார் ரகானே\nApril 30, 2018 0 பார்சிலோனா ஓபன் டென்னிஸ் – சாம்பியன் பட்டம் வென்றார் ரஃபேல் நடால்\nApril 26, 2018 0 ஐபிஎல் தொடரில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி உமேஷ் யாதவ் சாதனை\nApril 23, 2018 0 மான்டே கார்லோ மாஸ்டர் டென்னிஸ்- 11-வது முறையாக நடால் சாம்பியன்\nApril 22, 2018 0 ஐ.பி.எல். போட்டியில் லெக்ஸ்பின்னர்கள் ஆதிக்கம் – கபில்தேவ்\nApril 18, 2018 0 ஐபிஎல் லீக்கில் வித்தியாசமான சாதனை படைத்த ஆரோன் பிஞ்ச்\nMarch 25, 2018 0 விரைவாக 100 விக்கெட் – ரஷித் கான் உலக சாதனை\nMarch 25, 2018 1 ஒரு பந்துக்கு 5.1 ரன்கள்- 20 பந்தில் சதமடித்து சஹா உலக சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.idaikkaduweb.com/2018/01/", "date_download": "2018-12-09T22:16:49Z", "digest": "sha1:ST5EY65EJ74AR7Y3KHFRA34IXWDSHUNB", "length": 20344, "nlines": 131, "source_domain": "www.idaikkaduweb.com", "title": "January 2018 - IdaikkaduWeb", "raw_content": "\nநீங்காத் துயில் கொண்ட சோமு தணிகாசலம்.\nஊரோடு ஊராகி, உறவோடு உறவாகி, வாழ்வோடு வாழ்வாகி, நோயோடு போராடி நீங்காத் துயில் கொண்ட சோமு தணிகாசலம்.\nஎமது ஊர் சிறியதாயினும் பல பெரியோர் வாழ்ந்த, வாழ்கின்ற ஒரு பொன்னான பூமி. ஐம்பதுகளில் அறுபதுகளில் நாம் யார், எமது ஊர் எதுவென பெரிதாக வெளியே தெரியாத வேளையில் பல இளைஞர் அரச சேவையில் இணைந்து கொண்டனர். பலர் வாழ்வு தேடி வன்னிக்குப் போயினர். வாலிப மிடுக்குடன் இருந்த அவர்கள் அனைவருக்கும், நாம் உயர வேண்டும், நம்மவர் உயரவேண்டும் என்பதே தணியாத தாகமாய் இருந்தது. அதற்கு முன்னோடியாய், வழிகாட்டியாய் அப்போது செயற்பட்டவர் எமது சோம தணிதான்.அவர்களது செயற்பாடுகள் எம்மை வெளி உலகிற்கு வெளிச்சம்போட்டுக் காட்டின.\nதமது செய்கையால் தம்மை அடையாளம் காட்டி நிற்போரும் காலம் வரும் போது காலமாவது இயற்கையானதே. அத்தகையோர் பட்டியலில் இன்றும் ஒருவர் இணைந்து கொண்டார்.\nசோம தணிகாசலம் என எம் அனைவராலும் அறியப்பட்ட எமதூர் சோமசுந்தரம் ஆசிரியரின் மகனாக 24.3.1942ல் அவதரித்த தணிகாசலம் அவர்கள் வவுனியாவில் வாழ்ந்து வரும் கால்18.01.2018ல் தன் வாழ்க்கைப் பயணத்தை நிறைவுசெய்து அமரராகிவிட்டார்.\nதனது பாடசாலைக் கல்வியை நிறைவு செய்து நில அளவைத் திணைக்களத்தில் பட வரைஞராக அரச சேவையில் இணைந்து கொண்ட அவர் தனக்கா�� வாழ்ந்ததை விட பிறருக்காக வாழ்ந்த காலமே அதிகமானது.\nவிவசாயக் கிராமமான எமதூரில் அறுபதுகளிலும் எழுபதுகளிலும் அரச சேவையில் சேர்வோர் கொழும்புக்கு சென்று அங்கு தங்கியிருப்பதற்கும் அவரது ஆலோசனைகளையும் உதவிகளையும் மறக்கமுடியாதவை. அரச அலுவலகங்களில் எவருக்கு ஏதாவது அலுவல் ஆக வேண்டியிருந்தால் அவர்களுக்கு முதலில் ஞாபகம் வருவது தணிகாசலம்தான். அவ்வாறு அனைவருக்கும் வேண்டிய உதவிகளை சலிப்பின்றி செய்துவரும் ஒருவராக அனைவராலும் விரும்பப்பட்ட ஒருவராகவே அவர் வாழ்ந்து வந்தார்.\nஒரு பட வரைஞராக இருந்ததாலோ என்னவோ அவரது முத்து முத்தான கையெழுத்தைக் கண்டு நான் அதிசயிப்பதுண்டு. நில அளவைத் திணைக்களத்தில் அவரைத் தெரியாத எவருமே இல்லை எனலாம். கீழ் மட்ட உத்தியோகத்தர் முதல் மேல் மட்ட உத்தியோகத்தர் வரை எவருடனும் நட்புடனும் அன்புடனும் பழகும் அவர் நிறையவே நண்பர்களைச் சம்பாதித்துக் கொண்டார்.\nஎமது வாழ்வில் எவருக்கு எப்போது என்ன நடக்கும் என்று எதுவுமே எமக்குத் தெரியாது.. தனது அரச சேவையின் ஓய்வின் பின் புத்தளத்தில் கடமையாற்றிய போது எதிர்பாராத வகையில் வீட்டில் ஏற்பட்ட ஒரு விபத்தில் சிக்கி பாரிசவாத நோய்க்கு ஆட்பட்டார். அதுவே பிற்காலத்தில் அவரை நிரந்தர நோயாளியாக்கிவிட்டது. எவருக்கும் உதவியேயன்றி எந்த தீமையும் செய்தறியாத அவருக்கு இப்படி வியாதி ஏற்பட்டது மிகவும் துரதிஸ்டமானதே.\nதனது இல் வாழ்வின் அடையாளமாக நேசமிகு மனைவியையும் பாசமிகு இரு பிள்ளைகளையும் இவ்வுலகில் விட்டுச்சென்ற அவர் தான் வாழும் காலத்தில் அவர் செய்த நல்வினைகள் அவரை சொர்க்கத்தில் வாழவைக்கும்.\nஅவர் ஆன்மா அமைதி பெறுவதாக.\nவையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்\nதெய்வத்துள் வைக்கப்படும் – குறள்\nதிரு .சோமசுந்தரம் தணிகாசலம் வவுனியாவில் இறைபதமடைந்தார்.\nஇடைக்காடைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட திரு .சோமசுந்தரம் தணிகாசலம் ( சோம தணி ) வியாழன் மாலை வவுனியாவில் அன்னாரின் இல்லத்தில் இறைபதமடைந்தார்.\nஅன்னார் மனோன்மணியின் அன்புக்கணவரும், சுமதி, சுஜீவன் ஆகியோரின் அன்புத் தந்தையும், புலேந்திரராசா அவர்களின் அன்பு மாமனாரும், டார்த்தி அவர்களின் அன்புப் பேரனுமாவார்.\nஅன்னாரின் ஈமக் கிரியைகள் வவுனியாவில் நடைபெறும் திக���ி பின்னர் அறியத்தரப்படும்\nஇவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்\nஅன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது\nவிஜயா- கந்தையா (மைத்துணி ) கனடா; 416-291-4998.\nகௌரவிப்பு விழா – தினக்குரல்\nஇ.ம.வி பழைய மாணவர் சங்க கனடா\nஇ.ம.வி ப.மா.ச கனடா – கோடைகால ஒன்று கூடல் – 2018\nஇ.ம.வி ப.மா.ச கனடா – கோடைகால ஒன்று கூடல் – 2018\nஇடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க கனடா கிளையினர் வருடா வருடம் நடாத்துகின்ற கோடைகால ஒன்று கூடல் இம்முறையும் 2018ம் ஆண்டு வருகிற ஆடி மாதம் 22ம் திகதி ஞாயிற்றுக்கிழமை (Sunday July 22nd) அனைவரினதும் முதல் தெரிவான நீல்சன்பூங்காவில் (Nelson Park) நடைபெறுவதற்கான முன்பதிவுகள் திட்டமிட்டபடி நடைபெற்றது அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சி. .வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கும் மற்றும் இங்குள்ளவர்களின் வேலை மற்றும் தமது குடும்ப நிகழ்வுகளை இந்தநாளை தவிர்த்து ஒழுங்கு செய்ய வசதியாக நாம் முன்கூட்டியே அறியத்தருகின்றோம். குழந்தைகள் தொடக்கம் முதியோர் வரை விளையாட்டுக்கள், பொழுது போக்கு நிகழ்ச்சிகள் என பலநிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன. காலையுணவின்பின் உதைபந்தாட்டத்துடன் ஆரம்பமாகி மதிய இடைவேளைநிறைவில் சிறுவர்களுக்கான ஒட்டப்போட்டிகள் நடைபெறும். அதை அடுத்து சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் ,குடும்பத்தவர்க்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுடன் குறிப்பாக கயிறு இழுத்தல், விநோதஉடை,சாக்கோட்டம், மூன்றுகால் ஒட்டம், தண்ணீர்வாரி இறைத்தல் என்பனசில. மாலையில் சிற்றுண்டியுடன் தேநீரும் வீடுதிரும்புமுன் மேலும் விரும்பியவர்க்கு நெருப்பில் வேகவைத்த இறைச்சியுடன் இரவு உணவுவழங்கப்படும். அத்துடன் ஊரிலே உண்டுமகிழ்ந்த பலவிதமான உணவுவகைகளை உண்ணும் அரியசந்தர்ப்பமும் இதுவே. வெற்றியீட்டிய சிறார்களுக்கு வெற்றிகேடயங்கள் வழங்கப்பட்டு நிகழ்ச்சிகள் நிறைவுக்குவரும். இம்முறையும் எமதூர் உறவுகள் தம் குடும்பத்தாருடன் முழுமையான கோடைகால ஒன்றுகூடலை இன்புடன் அனுபவிக்க எமதுசெயற்குழு அன்புடன் அழைக்கின்றது. இந்த ஒன்றுகூடலை திறம்பட நடாத்திமுடிப்பதற்கு அனைவரின் பூரணஒத்துழைப்பையும் இன்றையசெயற்குழு வேண்டிநிற்கின்றது. வழமைபோல் காலநிலை எமக்குசாதகமாக இருக்கும் எனஎண��ணி அந்த ஒன்றுகூடலுக்கான எதிர்பார்ப்புடன் உங்கள் உதவியினை நாடிநிற்கும் இந்த ஆண்டிற்கான செயற்குழு.\nகுறிப்பு :நிகழ்ச்சிகள் யாவும்குறித்த நேரத்தில் ஆரம்பமாகி குறித்த நேரத்திற்கு நிறைவுக்குவருவதனால் விரும்பியவர்கள் தமது நண்பர்களுடன் இருந்து அளவளாவி செல்வதற்கான சந்தர்ப்பமே அதிகம் உண்டு.\nஐம்பதை(50) கடந்து போகும் ஞாபகங்கள்…………\nகனடா உனக்கோ அகவை 150 (1867)\nஎனக்கோ அகவை 50 (1967)\nதைரியமாய் உயர் கல்வி முடித்தோம்..\nஎதிரி வந்ததால் ஊர் ஊராய் ஓடினோம்.\nகுளிர் நாடான கனடா வாழ்வு தந்தது.\nதிருமதியாகி தாயாகி மகிழ்வுடன் வாழ்ந்தோம்.\nஅகவை ஐம்பதை அடையும் தோழர்களே\nஆக்கம் : தங்கராஜேஸ்வரி சந்திரன் (செல்வம்.)\nஐம்பதை(50) கடந்து போகும் ஞாபகங்கள்…………\nஐம்பதை(50) கடந்து போகும் ஞாபகங்கள்………...\nசுருங்கிப் போனது எம் வாழ்க்கை\nஇந் நிகழ்வும் எம் நட்பும்\nஆக்கம் : சிவசொரூபி தங்கராஜா (செல்வி)\nமேலேஉள்ள ஏதாவது ஒன்று உங்கள் கைகளில் கிடைத்துவிட்டதா \nஎமது குளிர்கால ஒன்றுகூடலுக்கு இன்னும் சொற்பநாட்களே உள்ளன. ஒழுங்குகள் யாவும் பூர்த்தியா[...]\n25 வருடங்களுக்கு முன்…* 1. செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செ[...]\nதுயர் பகிர்வோம் இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா ஆறுமுகம் JP அ[...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/News/world/-588.html", "date_download": "2018-12-09T22:32:53Z", "digest": "sha1:O3ENZ4U6AOJ33GAJDJRBVWMFL7RKNTK5", "length": 6767, "nlines": 63, "source_domain": "www.news.mowval.in", "title": "பச்சை நிறமாக மாறியது மெக்சிகோ கடற்கரை - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nபச்சை நிறமாக மாறியது மெக்சிகோ கடற்கரை\nமெக்சிகோ கடல்பகுதியில் அடித்து வரப்பட்ட கடல் பாசியால், கடற்கரைப்பகுதி முழுவதும் கரும்பச்சை நிறமாக மாறியது. பாசியை அகற்றும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது. எப்போதும் பொன்னிறத்தில் ஜொலித்திடும் கேன்கன் நகர கடல் பகுதியில் பளிங்குபோல் காட்சியளிக்கும் கடல்நீரில் ஆனந்தமாக நீராட சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வருவது வழக்கம். இந்நிலையில், கடந்த சில நாட்களாக டன் கணக்கில், கடல் பாசி கரை ஒதுங்கியுள்ளது.\nகடலோரத்தில் சுமார் 200 கிலோமீட்டர் தொலைவுக்கு நீண்டு கிடக்கும் கடல் பாசியை அப்புறப்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். ம���கப்பெரிய இயந்திரங்கள் மூலம் அப்புறப்படுத்தப்படும் கடல் பாசி, கடற்கரையில் குழி தோண்டி அப்புறப்படுத்தப்படுகிறது. கடற்கரையின் நிறம் மாறியதோடு, ஒருவித துர்நாற்றம் வீசுவதால், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துவிட்டதாக ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nகடற்பாசிகள் இவ்வாறு கரை ஒதுங்க காரணம் தெரியாத நிலையில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இடையே இந்த நிகழ்வு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\n செவ்வாய் கோளில் கேட்ட மர்ம ஒலி\nஇயந்திரமனிதனை நிலாவுக்கு வெற்றிகரமாக அனுப்பியுள்ளது சீனா பல சீனத் தயாரிப்புகளைப் போல புசுபுசுக்காமல் இருக்குமா\n இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும், பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளைத் தொடங்குவோம்\nஅனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு விடைபெற்றார் கௌதம் கம்பீர்\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான T20 தொடரை சமன் செய்தது இந்தியா\nமழையால் கைவிடப்பட்டது ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\n என்கிற பலபெருசுகளின் புலம்பலில் இருக்கும் நியாயம்தாம் என்ன\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/11/4_28.html", "date_download": "2018-12-09T21:20:43Z", "digest": "sha1:QKOOI3475RGQA7JYGAIH3OAWBZTZTKBI", "length": 12286, "nlines": 434, "source_domain": "www.padasalai.net", "title": "4ஆவது முறையாகத் தமிழகம் முதலிடம்! - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\n4ஆவது முறையாகத் தமிழகம் முதலிடம்\nஉடலுறுப்பு தானத்தில் நாட்டிலேயே சிறந்த மாநிலத்துக்கான விருதைத் தமிழகம் தொடர்ந்து நான்காவது முறையாகப் பெற்றுள்ளது.\nமத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை, தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட 9ஆவது இந்திய உடலுறுப்பு தான தின நிகழ்வு இன்று (நவம்பர் 27) டெல்லி���ில் நடைபெற்றது. இந்த விழாவில், நாட்டிலேயே உடலுறுப்பு தானத்தில் சிறந்த மாநிலமாகத் தமிழகம் தொடர்ந்து நான்காவது முறையாக முதலிடம் வகிப்பதற்கான விருது வழங்கப்பட்டது. மத்திய அமைச்சர்கள் அஸ்வின்குமார் சவுபே, அனுபிரியா பட்டேல் ஆகியோரிடம் இருந்து தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இந்த விருதைப் பெற்றார்.\nஅப்போது, \"தொடர்ந்து நான்காவது முறையாக இந்த விருதைப் பெறுவதில் பெருமையாக இருக்கிறது. தமிழகத்தில் உடலுறுப்புகளைத் தானமாக வழங்குவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. தானமாகப் பெற்ற உறுப்புகளைக் கொண்டு பல்வேறு உறுப்பு மாற்றுச் சிகிச்சைகள் தமிழகத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன. உடலுறுப்பு தானம் தொடர்பாகப் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டன. உடலுறுப்பு தானம் ஒரு பொது இயக்கமாகவே தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது\" எனத் தமிழகச் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.\n\"உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு தமிழகத்தில் மட்டும்தான் அதிகபட்சமாக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.35 லட்சம் வரை வழங்கப்படுகிறது. இதுவரை 1,198 கொடையாளர்களிடம் இருந்து 6,886 உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டுள்ளது\" என்று விஜயபாஸ்கர் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/20775", "date_download": "2018-12-09T21:53:48Z", "digest": "sha1:V7PL6CJGBBQLO5YKNH55APEEUCMNKK7U", "length": 9691, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "30 அடி பள்ளத்தில் பாய்ந்து வாகனம் விபத்து | Virakesari.lk", "raw_content": "\n\"கழிவு நீருடன் கடல் நீரும் சேர்ந்து வீடுகளுக்குள் செல்கின்றது\" ; மக்கள் விசனம்\nநீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளத் தயார் ; ஜனாதிபதி\nகற்குவாறி அகழ்வை தடுக்க கோரி ஆர்ப்பட்டம்\nகேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது\nதமிழ் மக்கள் மஹிந்தவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் ; சித்தார்த்தன்\nபஸ் கட்டணத்தை குறைக்க முடியாது : தனியார் பஸ் சங்கம்\nவிசாரணை நிறைவு ; தீர்ப்பு வரை இடைக்காலத் தடை\nநடிகர் வடிவேலு போன்று நகைச்சுவை செய்யும் மஹிந்த - மனோ\nபிரதமர் பதவியிலிருந்து மஹிந்த விலகுவதே விவேகமான செயல் - றொபேர்ட் பிளேக்\n30 அடி பள்ளத்தில் பாய்ந்து வாகனம் விபத்து\n30 அடி பள்ளத்தில் பாய்ந்து வாகனம் விபத்து\nஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் நோர்வூட் தியசிரிகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்து நாவலபிட்டி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஹட்டன் பகுதியிலிருந்து நோர்வூட் நோக்கிச் சென்ற கெப்ரக வாகனமே இன்று மாலை 3.30 மணியளவில் சுமார் 30 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.\nவிபத்தில் காயமுற்ற சாரதி மற்றும் வாகனத்தில் பயணித்த மற்றுமொரு நபரும் படுகாயமடைந்த நிலையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக நாவலபிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்\nஅதிக வேகமே விபத்துக்கான காரணம் எனவும் விபத்தினால் வீடு ஒன்று சேதமாகியுள்ளதாகவும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.\nஹட்டன் பொகவந்தலாவ வாகன விபத்து\n\"கழிவு நீருடன் கடல் நீரும் சேர்ந்து வீடுகளுக்குள் செல்கின்றது\" ; மக்கள் விசனம்\nமன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சில கிராமங்களினுள் கழிவு நீருடன் கடல் நீரும் சேர்ந்து உற் செல்லுவதாக பாதpக்கப்பட்ட பிரதேச மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனிடம் முறையிட்டுள்ளனர்.\n2018-12-09 21:51:44 \"கழிவு நீருடன் கடல் நீரும் சேர்ந்து வீடுகளுக்குள் செல்கின்றது\" ; மக்கள் விசனம்\nநீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளத் தயார் ; ஜனாதிபதி\nநீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதற்கு மதிப்பளித்து ஏற்றுக்கொள்வதோடு அந்த தீர்ப்புக்கமைய எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை தான் மேற்கொள்வதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.\n2018-12-09 21:43:38 நீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளத் தயார் ; ஜனாதிபதி\nகற்குவாறி அகழ்வை தடுக்க கோரி ஆர்ப்பட்டம்\nவவுனியா கோமரசங்குளம் ஜேசுபுரம் கிராமத்தில் ஆர்ப்பட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஜேசுபுரம் கிராமத்தில் இயங்கி வருகின்ற கற்குவாரியினை நிறுத்தக்கோரியே அப்பிரதேச மக்களால் இவ் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\n2018-12-09 21:34:45 கற்குவாறி அகழ்வை தடுக்க கோரி ஆர்ப்பட்டம்\nகேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது\nவவுனியா புதிய பஸ் நிலையத்தில் இன்று (09) காலை 8.30 மணியளவில் கேரளா கஞ்சாவுடன் ஒருவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.\n2018-12-09 21:07:40 கேரளா கஞ்சா ஒருவர் கைது\nதமிழ் மக்கள் மஹிந்தவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் ; சித்தார்த்தன்\nதமிழ் மக்கள் மஹிந்த ராஜபக்ஷவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அதன் காரணமாகவே நாங்கள் ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவினைத் தெரிவித்தோம் என புளொட் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.\n2018-12-09 21:02:08 தமிழ் மக்கள் மஹிந்தவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் ; சித்தார்த்தன்\nதேச துரோகிகளுக்கு மக்களின் சக்தியை காட்ட வேண்டும் - சஜித்\n\"நீதிமன்ற தீர்ப்பின் பின்னே தேர்தல் குறித்து தீர்மானிக்க முடியும்\"\nஜே.வி.பி.யின் ஆதரவு அவசியமில்லை என்கிறது ஐ.தே.க.\nஅபாய அறிவிப்பு விடுத்துள்ளார் மைத்திரி - ஹக்கீம்\nஇடைக்கால அரசாங்கத்தில் பணியாற்றிய ஐவருக்கு எதிராக பிரேரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/yamma-yamma-nee-song-lyrics/", "date_download": "2018-12-09T22:43:14Z", "digest": "sha1:MMDEPNWOJP6ODK4KZTXOVZYT3CADBZQP", "length": 8383, "nlines": 301, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Yamma Yamma Nee Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர் : மலேசியா வாசுதேவன்\nஆண் : யம்மா யம்மா நீ வாழணும்\nயம்மா யம்மா நீ வாழணும்\nஆண் : ஒண்ணா ரெண்டு கண்ணா\nஊசி கொண்ட நூல போல\nகுழு : ஹேய் யம்மா யம்மா\nநீ வாழணும் ஆனந்தமா அடியே\nகுழு : யம்மா யம்மா\nஆண் : தென்பழநி சந்தனமா\nஆண் : மச்சானின் கைகள\nமந்திரம் ஆயிரம் படிச்சவ தான்\nஆண் : யம்மா யம்மா நீ வாழணும்\nகுழு : யம்மா யம்மா நீ வாழணும்\nஆண் : ஒண்ணா ரெண்டு கண்ணா\nகுழு : ஊசி கொண்ட நூல\nஆண் மற்றும் குழு :\n{ஹே யம்மா யம்மா நீ வாழணும்\nஆண் : செங்கழனி மேட்டுலதான்\nமச்சானே நீ அத பாத்துட்டு பாத்துட்டு\nஆண் : பொஞ்சாதி ஞாபகம்\nஆண் : யம்மா யம்மா நீ வாழணும்\nகுழு : யம்மா யம்மா நீ வாழணும்\nஆண் : ஒண்ணா ரெண்டு கண்ணா\nஆண் மற்றும் குழு :\nஹேய் யம்மா யம்மா நீ வாழணும்\nயம்மா யம்மா நீ வாழணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-34?start=270", "date_download": "2018-12-09T21:47:11Z", "digest": "sha1:WFIW37VBRBLUNPS67WBQ4C7RZHNXKISC", "length": 7840, "nlines": 210, "source_domain": "keetru.com", "title": "அம்பேத்கர்", "raw_content": "\nஇந்தித் திணிப்பையும் ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டத்தையும் ஆதரித்தவர்தான் ம.பொ.சி.\nதூவானத்தின் தூறல்கள் - 2\nஈழத்தமிழர் உரிமைகளைத��� தடுப்பது இந்திய ஆளும் பார்ப்பன வர்க்கம்\nதமிழ்நாடு பெயர் மாற்றம்: சங்கரலிங்கனாருக்கு முன்பே பெரியார் குரல் கொடுத்தார்\nடிசம்பர் 24இல் திருச்சி நோக்கி திரளுவீர்\n இன்னும் எத்தனை உயிர் குடிப்பாய்\nபெரியார் முழக்கம் நவம்பர் 22, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் முழக்கம் நவம்பர் 29, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nஅம்பேத்கர் காட்டிய நெறியில் சபரிமலை தீர்ப்பு\nபிரிவு அம்பேத்கர்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஅரசியல் அதிகாரம்: புரிந்து கொள்ளப்பட வேண்டிய சில உண்மைகள் - 2 எழுத்தாளர்: அம்பேத்கர்\nதமிழ் வழிக் கல்வி உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் எழுத்தாளர்: அம்பேத்கர்\nதொழிலாளர் சட்டம் விவசாயிகளின் உரிமையே எழுத்தாளர்: அம்பேத்கர்\nபக்கம் 10 / 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kovai2delhi.blogspot.com/2013/10/3.html", "date_download": "2018-12-09T22:24:30Z", "digest": "sha1:YDUROWTGXGOEMR5ZWPXGSYLIH7D54KJO", "length": 18358, "nlines": 258, "source_domain": "kovai2delhi.blogspot.com", "title": "கோவை2தில்லி: தீபாவளி ஸ்பெஷல் - 3 பெயரே நீங்க தான் வைக்கணும்!!!", "raw_content": "\nதீபாவளி ஸ்பெஷல் - 3 பெயரே நீங்க தான் வைக்கணும்\nஇன்று மூன்று வித ஐட்டங்கள் தந்துள்ளேன். எல்லோரும் வந்து ருசி பார்த்து கருத்துக்களை சொல்லுங்களேன்..... அதில ஒன்றுக்கு பெயரே நீங்க தான் வைக்கணும். என்ன எல்லோரும் ஆளுக்கொன்றா பெயர் வைங்க....பார்க்கலாம்...\nநேற்று செய்த பாதாம் அல்வா வீட்டிற்கு வைத்துக் கொள்ளத் தான் சரியாக இருக்கும். அக்கம் பக்கம் வீடுகளுக்கு விநியோகிக்க ஏதாவது இனிப்பு செய்ய வேண்டும் என்று யோசித்து மைதா மாவு கேக் முடிவு செய்தேன். வெறும் மைதா மாவாக இல்லாமல், அதனுடன் ஏதாவது சேர்க்கலாமா என்று யோசித்தேன். விளைவு வீட்டில் ரோஸ் மில்க் குடிக்கவென வாங்கி வைத்த பவுடர் இருந்தது. அதை மைதாவுடன் சேர்த்து பர்ஃபி செய்தேன். நன்றாகவே வந்தது. அது மட்டுமில்லாமல் நல்ல வாசனையும் சுவையும்....:))\nஅடுத்து மைதாவிலேயே கோகோ பவுடர் சேர்த்து பர்ஃபி போல் இல்லாமல் அல்வா மாதிரி கட் பண்ணி சாப்பிடலாமென செய்தது தான் இது...\nஎனக்கு ஒரு பெயர் ப்ளீஸ்\nமொத்தமாக நான் செய்ததே இவ்வளவு தான். நிறைய செய்து வீணாக்ககூடாது. சுவையும் கலரும் ஜோராக உள்ளது. பெயர் தான் இல்லை.....:((\nநீங்களே இதற்கு ஒரு பெயர் வைங்களேன்....\nஅடுத்து முதல் நாள் செய்த ஓமப்பொடியுடன், கொஞ்சம் காரமுறுக்கும், நேற்று செய்த மைதா டைமண்ட் பிஸ்கெட்டும், எண்ணெயில் வறுத்த அவல், கார்ன்ஃப்ளேக்ஸ், நிலக்கடலை, பொட்டுக்கடலை, கறிவேப்பிலை எல்லாம் போட்டு, உப்பு, மிளகாய்த்தூள், எல்லாம் சேர்த்து கொஞ்சம் போல எண்ணெயில் பெருங்காயம் பொரிய விட்டு சேர்த்து நன்கு கலந்தேன். மிக்ஸர் ரெடி.....\nஇந்த மிக்ஸரில் ஒண்ணே ஒண்ணு தான் மிஸ்ஸிங்.... அது தான் பூந்தி. என்னுடைய பூந்தி தேய்க்கும் கரண்டியெல்லாம் தில்லியில் உறங்குகிறது. சென்ற வருடம் பக்கத்து வீட்டில் வாங்கி தேய்த்தேன். நன்றாகவே வரவில்லை..... சரி பூந்தியில்லாமல் மிக்ஸர் செய்யக்கூடாது என்று ஏதாவது சட்டமா என்ன.... விட்டு விட்டேன்......:)))\nநாளை முடிந்தால் மீண்டும் ஏதாவது ஒரு கண்டுபிடிப்புடன் வருகிறேன்......:))\nLabels: சமையல், தீபாவளி, பண்டிகை\nஅருமையான சிரத்தையான தீபாவளி தயாரிப்புகள்..\nஅருமையான அழகான தின்பண்டங்கள். சிரத்தையாகச் செய்துள்ளீர்கள். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.\nப்ளாக்கி + ஸ்வீட்டீ ;)\nஇனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்...\nதீபாவளி களை கட்டிடுச்சு போல :) பெயரில்லாத ஸ்வீட்டுக்கு \"சாக்கோ பர்ஃபி\" அல்லது \"சாக்கோ ஹல்வா\" என பேர் வைங்களேன் :) பெயரில்லாத ஸ்வீட்டுக்கு \"சாக்கோ பர்ஃபி\" அல்லது \"சாக்கோ ஹல்வா\" என பேர் வைங்களேன் கோக்கோ பவுடர் சேர்த்துத்தானே செய்திருக்கீங்க..பொருத்தமான பெயராத்தான் இருக்கும்.\nமிக்சருடன் முறுக்கு, மைதா பிஸ்கட் எல்லாம் சேர்த்து நான் சாப்பிட்டதே இல்லை. இது திருச்சி ஸ்டைல் மிக்ஸரோ\nஅட்வான்ஸாக இனிய தீபாவளி வாழ்த்துக்கள். எங்க வீட்டிலே இன்னும் எண்ணெய்ச்சட்டி அடுப்பில வைக்கவே இல்லை\nமுந்திரிப்பருப்பு அல்வா, மிக்சர், ஸ்வீட் பேர் தெரியலை... மிக்சரில் கிஸ்மிஸ் இருந்தால் கூடுதல் டேஸ்ட்...\nபூந்தியில்லாமல் மிக்ஸர் செய்யக்கூடாது என்று ஏதாவது சட்டமா என்ன.... விட்டு விட்டேன்......:)))//\nசாக்லேட் அல்வா என்று பெயர் வைத்து இருக்கிறேன். குழந்தைகளுக்கு சாக்லேட் பிடிக்கும் இல்லையா\nஎல்லாமே சூப்பரா இருக்கு ஆதி\nஇம்முறை தீபாவளியை ஒரு கை பார்க்கிறதுன்னே முடிவாயிட்டீங்களோ....\nஅனைவருக்கும் தித்திக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்\nஒனன்றொன்றும், பார்த்துப் பார்த்து நேர்த்தியாய் செய்தது. தீபாவளி கார்த்துக் கொண்டிருக்கிறது உங்க வாசலில். அடுத்தது என்ன காட்பரிஸ் ஹல்வா. அதுவும் நன்றாக இருக்க��. அன்புடன்\nrose Color பர்பி பார்க்கவே அழகாய் இருக்கு ஆதி..\nபெயர் வைக்காத இனிப்புக்கு - பிளாக்கி, ஸ்வீட்டி, சாக்கோ ஹல்வா, சாக்லேட் ஹல்வா, காட்பரீஸ் ஹல்வா எனப் பலப் பெயர்களை தேர்ந்தெடுத்து கொடுத்ததற்கு மிக்க நன்றி.\nமஹி அவர்கள் பரிந்துரைத்த ”சாக்கோ ஹல்வா” என்ற பெயர் எனக்கு மிகவும் பிடித்தது. அதனால் அந்த இனிப்புக்கு இன்று முதல் சாக்கோ ஹல்வா என்ற பெயர் சூட்டப்படுகிறது.....:)))\nமஹி - மிக்ஸருக்கு எங்கம்மா மைதா பிஸ்கெட், முறுக்கு, ரிப்பன் பக்கோடா எல்லாம் சேர்ப்பாங்க.... அதனால் தான் நானும் சேர்த்தேன். இது திருச்சி ஸ்பெஷல்லாம் இல்லை...:))\nஸ்கூல் பையன் - மிக்ஸரில் திராட்சை சேர்த்தால் சற்று இனிக்க ஆரம்பித்து விடும்....:)) அதனால் தான் சேர்க்கவில்லை..\nஇனிப்பு காரங்களை ருசி பார்த்து, கருத்துக்களையும், வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.\nமீண்டும் இன்று மாலை ஒரே ஒரு ரெசிபி அதுவும் இந்த தீபாவளியின் கடைசி ரெசிபியுடன் சந்திக்கிறேன். அது இனிப்பா காரமா யூகித்து சொல்லுங்கள்....:) சரியாக சொல்பவர்களுக்கு பரிசு உண்டு...:))\n சாப்பிட்டுப் பார்க்க நேரம் இல்லை மெயின்கார்டுகேட் புறப்பட்டுக் கொண்டு இருக்கிறேன். எனது உளங் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்\nகலியபெருமாள் புதுச்சேரி November 1, 2013 at 12:24 PM\nசாக்கோ ஹல்வா சமத்தா செஞ்சிருக்கீங்க..இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...\nதமிழ் இளங்கோ ஐயா - கருத்துக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.\nகலியபெருமாள் புதுச்சேரி - மிக்க நன்றிங்க.\nதங்களின் கருத்தும் என்னை மகிழ்வித்தது.... மிக்க நன்றி.\nபிறந்தது சிவகங்கைச் சீமையில், வளர்ந்தது கோவையில், தற்போது வசிப்பது திருவரங்கத்தில்...\nதீபாவளி ஸ்பெஷல் - 4 இது தான் கடைசி ரெசிபியா\nதீபாவளி ஸ்பெஷல் - 3 பெயரே நீங்க தான் வைக்கணும்\n - 2 ஸ்வீட் எடு கொண்டாடு\nசுண்டல் கலெக்‌ஷனும், பதிவர் சந்திப்புகளும்\nசுவையான பீட்ரூட் பூரியும், சன்னாவும்\n மிகவும் கொடிய மிருகம் எத...\nமுதன் முதலாக காதல் டூயட் ....\nகொஞ்சம் கவனிங்க… தமிழ்மண வரிசை\nரமா ரவி அவர்கள் தந்த விருது\nதிருமதி இராஜராஜேஸ்வரி கொடுத்த விருது\nசகோ LK கொடுத்த விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/01/13/%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-09T22:39:18Z", "digest": "sha1:HLFRJJBB7GBEQDN7UNZHQKSYOO25XFMG", "length": 7609, "nlines": 106, "source_domain": "lankasee.com", "title": "ரொறொன்ரோவில் பெய்த கடும் மழை! | LankaSee", "raw_content": "\nசாவகச்சேரி இளைஞனை பலியெடுத்த இரணைமடு\nகருணா ஒரு வெற்று டம்மி: சரத்பொன்சேகா\nஇப்படி ஒரு விஷயம் இருக்கா தாலியில் மஞ்சள் கோர்த்து கட்றதுல\nதமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்த விஷால்\nசிறைச்சாலைக்கு மகனை பார்வையிட சென்ற தந்தை திடீர் கைது\nஉயர் நீதிமன்ற தீரப்பிற்கு அமைய எதிர்கால அரசியலை முன்னெடுப்பேன்\nபுலம்பெயர் புலி ஆதரவாளர்களால் பதறும் கோட்டாபய….\nவடக்கில் தமிழர்கள் கொல்லப்படும் அபாயம்\nயாழில் நடக்கும் பயங்கர சம்பவங்கள்\nரொறொன்ரோவில் பெய்த கடும் மழை\nரொறொன்ரோ டவுன் ரவுன் பகுதியில் பெய்த கடும் மழையினால் டொன் வலி பார்க்வே பகுதியில் வெள்ளம் ஏற்பட்டதுடன் டொன் வலி பார்க்வே மூடப்பட்டது. இரவு பூராகவும் மூடப்பட்டிருந்த பாதையின் ஒரு பகுதி இன்று காலை திறக்கப்பட்டது.\nவெள்ளிக்கிழமை அதிகாலை 12.35மணிக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டது.\nரொறொன்ரோவின் பெரும்பாகத்தில் வியாழக்கிழமை மாலை 10மில்லி மீற்றர்கள் அளவிலான மழை பெய்துள்ளது.\nமழை காரணமாக பனி உருகியதால் நீர் மட்டம் மேலும் உயர்வடைந்துள்ளது.\nஇதன் காரணமாக ஆபத்தான விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nவெள்ளம் காரணமாக பல வாகன மற்றும் பாதசாரிகள் மோதல்களும் வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.\nவியாழக்கிழமை மாலை 7-30-மணிக்கு சிறிது முன்னராக 10 பாதசாரிகளும் சைக்கிளில் பயணித்த ஒருவரும் இரண்டு மணித்தியாலங்களிற்குள் மோதப்பட்டுள்ளர்.\nபொறாமையில் மனைவிக்கு கணவன் செய்த கொடூர செயல்\nபுலிகளின் முன்னாள் பேச்சாளர் தயா மாஸ்டரை குத்த முயற்சித்த நபர்\nசிறிலங்கா நிலவரம்: அமெரிக்கா, இந்தியா உயர்மட்ட ஆலோசனை\nசமயோசிதமான புத்தியால் தாயையும் காப்பாற்றி வீதிவிபத்தை தடுத்த 8 வயதுச் சிறுவன்\nதனது மரணத்தை தானே தெரிவு செய்த நபர்\nசாவகச்சேரி இளைஞனை பலியெடுத்த இரணைமடு\nகருணா ஒரு வெற்று டம்மி: சரத்பொன்சேகா\nஇப்படி ஒரு விஷயம் இருக்கா தாலியில் மஞ்சள் கோர்த்து கட்றதுல\nதமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்த விஷால்\nசிறைச்சாலைக்கு மகனை பார்வையிட சென்ற தந்தை திடீர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pasumaithagavalthalamarasial.blogspot.com/2013/05/blog-post_9.html", "date_download": "2018-12-09T21:50:39Z", "digest": "sha1:S736Y6VLLW6U2RXKSARIYF7DJW2E34PJ", "length": 3815, "nlines": 18, "source_domain": "pasumaithagavalthalamarasial.blogspot.com", "title": "அரசியல்: ரயில் அமைச்சர் பதவியில் இருந்து பன்சால் நீக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.", "raw_content": "\nரயில் அமைச்சர் பதவியில் இருந்து பன்சால் நீக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமத்திய சட்ட அமைச்சர் பதவியிலிருந்து அஸ்வனி குமார் மாற்றப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அஸ்வனி குமார் இலாகா மட்டும் மாற்றப்படலாம் என்றும், ரயில் அமைச்சர் பதவியில் இருந்து பன்சால் நீக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇன்று காலை பிரதமரைச் சந்தித்த அஸ்வனி குமார், தம் மீதான புகார் குறித்து விளக்கமளித்தார். பின்னர் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வாகன்வதியுடன் பிரதமர் முக்கிய ஆலோசனை நடத்தினார். அப்போது சிபிஐ.க்கு உச்சநீதிமன்றம் தெரிவித்த கண்டனம் குறித்து விவாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜியை சந்தித்த பிரதமர் மன்மோகன்சிங், அஸ்வனிகுமாரை அமைச்சரவையிலிருந்து நீக்குவது குறித்து ஆலோசித்ததாக டெல்லி வட்டாரத் தகவல் தெரிவிக்கின்றது.\nமேலும் உச்சநீதிமன்றத்தின் கண்டனம் குறித்தும் குடியரசுத் தலைவரிடம் பிரதமர் விளக்கம் அளித்ததாக தெரிகிறது. இந்நிலையில், இன்றிரவு நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சல் கலந்து கொள்ளவில்லை. சட்ட அமைச்சர் அஸ்வனி குமார் கலந்து கொண்டார். இதனால், அஸ்வனி குமாரின் இலாகா மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. எனினும், பன்சலிடம் இருந்து பதவி பறிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilanlike.blogspot.com/2013/10/blog-post_11.html", "date_download": "2018-12-09T21:38:19Z", "digest": "sha1:5TKC5G4XK3BNEYNPPIVPFCIQTKIWNDWY", "length": 11974, "nlines": 89, "source_domain": "tamilanlike.blogspot.com", "title": "Tamilan தமிழன்: வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள பைலின் புயல் வட ஆந்திரா மற்றும் ஒடிசா நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது.", "raw_content": "\nவங்கக் கடலில் மையம் கொண்டுள்ள பைலின் புயல் வட ஆந்திரா மற்றும் ஒடிசா நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது.\nஒடிசாவின் கோபால்பூரில் இருந்து 450 கி.மீ தூரத்தில் மையம் கொண்டுள்ள இந்தப் புயல்,ஆந்திரா, ஒடிசா ��டையே இன்று மாலை கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மணிக்கு 205 முதல் 215 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.\nஇதனால், வடக்கு ஆந்திரா, ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். ராணுவம் தயார் நிலையில் இருக்கும்படி பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி உத்தரவிட்டுள்ளார்.\nபொது மக்கள் அச்சமடைய வேண்டாம் என ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் கேட்டுக்கொண்டுள்ளார். எத்தகையை சூழ்நிலையையும் எதிர்கொள்ள அரசு தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த 1999ஆம் ஆண்டு தாக்கிய சூப்பர் புயலை விட, பைலின் புயல் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுயல் உருவான இடம், கடந்து வந்த பாதை\nஃபைலின் புயல், அந்தமான்- மியான்மர் இடையே வங்கக்கடலில் கடந்த 7-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக உருக்கொண்டது. அது வலுவடைந்து அடுத்த நாளே குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறியது.\nஅன்றைய தினம் காலை 11.30 மணியளவில் அந்தமான் நிகோபார் தலைநகர் போர்ட்பிளேயருக்கு வடகிழக்கே 300 கிலோமீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டிருந்தது.\nகடந்த 9-ம் தேதி காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதைத் தொடர்ந்து, சென்னை, நாகை, கடலூர், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.\nஅன்றைய தினம் பிற்பகலில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து ஃபைலின் புயலாக மாற்றம் கண்டது. இதையடுத்து, சென்னை, நாகை, கடலூர், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. தொடந்து வடமேற்கு திசையில் நகர்ந்த ஃபைலின் புயல், நேற்று மாலை பாரதீப் துறைமுகத்திற்கு தென்கிழக்கே 600 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது.\nவங்கக்கடலில் வடமேற்குத் திசையில் நகரும் ஃபைலின் புயல், இன்று மாலை 6 மணியளவில் வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிஷா கடலோரம் கோபால்பூர் அருகே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையைக் கடக்கும் போது 175 முதல் 185 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என்று என்று கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், கடல் கொந்தளிப்பாக காணப்படும் என்றும், ஒடிஷா மற்றும் ஆந்திராவின் வடக்குப் பதியில் கனமழை பெய்யும் என்றும் எச்சரித்துள்ளது.\nஒடிஷாவில் கஞ்சம், குர்தா, பூரி, ஜெகத்சிங்பூர் பகுதிகளிலும், ஆந்திராவில் ஸ்ரீகாகுளம் மாவட்டத்திலும் புயலின் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇந்த தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாட....\nபண்டிகைகள் பண்டிகைகள் ஒவ்வொரு நாட்டுக்கும் அடையாளமாக மிளிர்பவை. நாட்டின் கலாசாரம், மதம், நாகரிகத்தின் சின்னமாகக் கருதப்படும் பண்டிகைகள்...\nகொசுவை ஒழிக்க இரு எளிய வழிகள்\n1.கொசுவை விரட்டும் பாசி... ஒரேக் கல்லில் எக்கசக்க மாங்காய்.. கொசுக் கடியில் இருந்து தப்பிக்க, ஒவ்வொரு வீட்டிலும் கணிசமான அளவுக்கு செல...\nஎஸ்.ஆர்.எம் பல்கலைகழகம் தமிழ் பேராய விருது-ரூ.22 லட்சம் மதிப்பில் srm tamil academy award\nஎஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் தமிழ்ப்பேராயம் என்ற ஓர் அமைப்பை நிறுவி தமிழ் மொழி, இலக்கியம், கலை, பண்பாடு, ஆய்வு ஆகியவற்றின் வளர்ச்சிக் கான பல ...\nகவனத்தைக் கவரும் கடல்சார் படிப்புகள்\nஉலகின் மிகப்பெரிய சொத்து கடல். பல்வேறு வகையான உயிரினங்களின் வாழிடம் அது. நிலத்தில் கிடைக்காத பல அரிய வளங்கள் கடலில் இருக்கின்றன. பல்வேறு வகை...\n தியானம் செய்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன\nதியானம் என்பது அலைபாயும் நம் மனதை ஒருநிலை படுத்தும் நிலையே தியானமாகும். தியானம் இப்படி தான் செய்யவேண்டும் என்ற எந்த வரைமுறையும் கிடையாது ப...\nபுதிய மத்திய அமைச்சர்களாக மொத்தம் 22 பேர் இன்று பதவியேற்றுக் கொண்டனர்\nமத்திய அமைச்சரவையில் இன்று புதிய கேபினட் அமைச்சர்களாக 1.ரகுமான் கான், 2. தின்ஷா படேல், 3.அஜய் மாக்கன், 4.பல்லம் ராஜு, 5.அஸ்வினி கு...\nபுது யுகம்... புதிய தொலைக்காட்சி தொடக்கம்\nவங்கக் கடலில் மையம் கொண்டுள்ள பைலின் புயல் வட ஆந்த...\n100நாள் வேலைக்கு ரூ.1846கோடி ஒதுக்கீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aatroram.com/?cat=16", "date_download": "2018-12-09T22:52:31Z", "digest": "sha1:SPLT6YA7FJVEGG6P73KY5NLIY2FNIEMA", "length": 17311, "nlines": 160, "source_domain": "www.aatroram.com", "title": "நகைச்சுவை", "raw_content": "\nஅபுதாபியில் அமீரக தமிழ் சொந்தங்களின ஒன்று கூடல்\nதெலுங்கானா காங். செயல் தலைவரானார் அசாரூதீன்… 2019 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி\nதொழிலதிபர்களின் கடனை தள்ளுபடி செய்த மாதிரி விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யுங்கள்: ராகுல் காந்தி\nகஜா புயலால், வேளாங்கண்ணி மாதா கோயிலில் சேதம்.. ஏசுநாதர் சிலை உடைந்தது\nமக்களின் மருத்துவர் டாக்டர் சேஷாத்திரி மறைந்தார்.. சோகத்தில் பரங்கிப்பேட்டை\nதஞ்சை : கரை உடைந்த கல்யாண ஓடையில் கரைந்து போன விவசாயிகளின் கண்ணீர் \nஇறையில்ல கட்டிட பணிக்கு உதவுங்கள்\nசாலையோர பிரம்புக் கடையும் சிறுவனின் சயின்டிஸ்ட் கனவும் \nரணிலை பதவியிலிருந்து நீக்கியது ஏன்- ராஜபக்சேவை நியமித்தது ஏன்- ராஜபக்சேவை நியமித்தது ஏன்.. சிறிசேனா பரபரப்பு தகவல்\nநடுக்கடை – முஹம்மது பந்தர்\nஏறுதழுவுதல் ——————– தடை நீடித்தாலும் தடையை உடைத்து ஏறுதழுவுதல். இல்லையெனில் வீரம் குறைந்து வீரியமற்றுபோகும்.. கொதித்தெழும் வீரர் பட்டாலம். அங்கங்கே…\nகணவன் : “உன் பெயர் என்ன.” மனைவி: என்ன, தெரியாத மாதிரி கேட்கிறீங்க.” மனைவி: என்ன, தெரியாத மாதிரி கேட்கிறீங்க.” கணவன்: “ப்ச்…சொல்லு..” மனைவி: “தங்கம்…..ஏன்” கணவன்: “ப்ச்…சொல்லு..” மனைவி: “தங்கம்…..ஏன்\nவிமான நிலையத்துக்குப் பக்கத்தில் வியாபாரி ஒருவன் கடை போட்டு பாராசூட்டுகளை விற்றுக் கொண்டிருந்தான். ‘ஸார்.. பாராசூட்டுகளை வாங்கிட்டுப் போங்க\nஜெயலலிதா அப்போட்ட மருத்துவமனையில் இருக்கும் போது வந்த ஜோக்… வாத்தியார்: எதுக்குடா ஸ்கூலுக்கு வரல மாணவன்: லெட்சுமி செத்துபோச்சு சார் மாணவன்: லெட்சுமி செத்துபோச்சு சார்\n2500 ல் உலகம் எப்படி ஒரு சிறிய கற்பனை..\n👉தன் வீட்டு மொட்டை. மாடியில் பழங்கால பயிர்களை. பயிரிட்டு இளைஞர் சாதனை .(அரிசி. கம்பு. சோளம்.) 😛 👉 உலகத்தில் அதிக (30)வருடம்…\nவிருந்தாளி :- என்ன பண்ற பையன் :- படிக்கிறேன் விருந்தாளி :- படிச்சு என்னாவா ஆகப்போற \nபெண் ஒருத்தி டாக்டரை பார்க்க முகத்தில் காயத்துடன் சென்றாள்… டாக்டர்: என்னமா முகத்துல இவ்ளோ அடிப்பட்டிருக்கு\nஏங்க நான் முடி வெட்டிக்கவா…\nமனைவி: ஏங்க நான் முடி வெட்டிக்கவா கணவன்: ஒகே, வெட்டிக்கோ. மனைவி: வெட்டினால் மறுபடியும் இப்படி முடி வளர ரொம்ப…\nகொஞ்சம் சிரிக்கலாம் வாங்க பாஸ்…\nஒரு புடவை வாங்க முன்னூறு புடவைகளைப் புரட்டிப் பார்த்த மனைவியிடம் எரிச்சலுடன் கணவன் சொன்னான்: “ஆதிகாலத்தில் ஏவாள் வெறும் இலையை…\nபாம்பு வளர்ப்பில் மாதம் ஒரு இலட்சம் ச��்பாதிக்கலாம்…\nபாம்பு வளர்ப்பில் மாதம் ஒரு இலட்சம் சம்பாதிக்கலாம்… ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு போல் பாம்பு வளர்ப்பும் ஒரு மிகப்பெரிய தொழிலாக…\nOctober 23, 2018 0 ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி மக்கள் எழுச்சிக்கான குரல் – பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ\n இது பெண்கள் வளைக்கப்பட்ட கதையல்ல \nApril 16, 2018 0 பாஜக ஆட்சியில் பச்சைக் குழந்தைகளின் பரிதாபம்\nApril 9, 2018 0 கனடாவில் ஒரு தெருவுக்கு இந்தத் தமிழனின் பெயர்\nApril 2, 2018 1 மார்பகங்கள்: தவறான நம்பிக்கைகளும்.. மருத்துவ உண்மைகளும்..\nMarch 28, 2018 0 ராகவன் கோபம் நியாயம்\nMarch 17, 2018 0 திராவிட நாடு கோரிக்கையை அண்ணா ஏன் கைவிட்டார்\nFebruary 25, 2018 0 அய்மான் சங்கம் – ஆவணப்படம்\nFebruary 14, 2018 0 காயிதேமில்லத் ஊடகக் கல்விக்கான சர்வதேச அகாடமி ( QIAMS )-யின் பொதுச்செயலாளர் எம்.ஜி. தாவூத் மியாகானுடன் ஒரு சந்திப்பு\nApril 10, 2017 0 விமானம் தரையிரங்கும் அருமையான காணொலி.\nApril 6, 2017 0 இப்படி ஒரு அருமையா விளையாட்டை நீங்க பார்த்திருக்க மாட்டீங்க..\nApril 3, 2017 0 அரபிகள் பாலைவன பகுதியில் வேட்டை ஆடும் காணொலி.\nApril 2, 2017 0 பாப்புகள் உணவை துரத்தும் காட்சி..\nApril 1, 2017 0 கஷ்டமர் கேருக்கு வெச்சு ஆப்பு…\nJanuary 5, 2017 0 ஆபத்திலிருந்து தன் சகோதரனை காப்பாற்றும் சிறுவன் – காணொலி\nDecember 24, 2016 0 பம்பரம் விடும் அழகை பாருங்க..\nNovember 15, 2016 0 இந்து மதத்தை சேர்ந்த பார்வையற்ற மனிதர் அல்-குர்ஆன் வசனம் ஒதும் காணொலி\nNovember 8, 2016 0 துபையில் அதிகவேக ஹைபர் லூப் பயணம் – காணொலி..\nNovember 8, 2016 0 மிகவும் திறமையான நாயின் அசத்தல் சர்க்கஸ் – காணொலி\nJune 30, 2016 0 நல்லடக்க அறிவிப்பு\nJune 21, 2016 0 மறுமை வெற்றியே மகத்தான வெற்றி\nJuly 31, 2014 0 அபுதாபியில் ரமலான் பெருநாள் தினத்தில் தனது நேர்மையை பறைசாற்றிய இந்தியர்\nNovember 16, 2018 0 கஜா புயலால், வேளாங்கண்ணி மாதா கோயிலில் சேதம்.. ஏசுநாதர் சிலை உடைந்தது\nNovember 5, 2018 0 மக்களின் மருத்துவர் டாக்டர் சேஷாத்திரி மறைந்தார்.. சோகத்தில் பரங்கிப்பேட்டை\nOctober 29, 2018 0 தஞ்சை : கரை உடைந்த கல்யாண ஓடையில் கரைந்து போன விவசாயிகளின் கண்ணீர் \nOctober 29, 2018 0 இறையில்ல கட்டிட பணிக்கு உதவுங்கள்\nMay 9, 2018 0 ஒரு மனிதநேய பண்பாளர் தஞ்சாவூர் கவிதா மன்றம் அப்துல் வகாப் பாய்…\nApril 28, 2018 0 கணவருடன் சேர்த்து வைக்ககோரி பெண் வக்கீல் 2-வது நாளாக தர்ணா போராட்டம்\nApril 23, 2018 0 மாணவர்களுக்கு தங்க நாணயம் – பெற்றோருக்கு ஊக்கப்பரிசு என அசத்தும் அரசு பள்ளி\nApril 19, 2018 0 தஞ்சாவூரில் புதிய பள்ள���வாசல் திறப்பு விழா\nApril 9, 2018 0 கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்க வளர்ப்பு யானைகளுக்கு நீச்சல் குளம் கட்டிய விவசாயி\nMarch 20, 2018 0 சுற்றுலா பயணிகளை கவரும் ஜெகரண்டா மலர்கள்\nApril 27, 2017 0 வாருங்கள் வரவேற்கிறோம்..\nMarch 4, 2017 0 மனதை மயக்கும் மசினகுடி\nFebruary 21, 2017 0 ஈரோடு இன்பச் சுற்றுலா\nNovember 25, 2016 0 கோடைச் சுற்றுலா: குழந்தைகளைத் துள்ளவைக்கும் மலைகள்\nOctober 21, 2016 0 சென்னை சுற்றுலா\nOctober 15, 2016 0 கடல் மட்டத்தில் இருந்து 8,100 அடி உயரத்தில் எழில்கொஞ்சும் பேரழகு கொண்ட கொழுக்குமலை\nOctober 15, 2016 0 குற்றாலம் – தென்னாட்டு சுவர்க்கம்\nSeptember 26, 2016 0 நீலகிரி மாவட்டத்தின் சுற்றுலா தளங்கள்\nSeptember 17, 2016 1 தேக்கடி சுற்றிபார்க்கவேண்டிய இடங்களில் ஒன்று..\nOctober 20, 2018 0 சின்மயி பிரஸ் மீட்\nApril 26, 2018 0 பெண்களை குறிவைக்கும் இரத்தச்சோகை\nApril 16, 2018 0 பெண்கள் தூக்கத்தில் பற்களை கடிப்பது ஏன்\nApril 10, 2018 0 ஒழுங்கத்தை உன் உயிரினும் மேலாய் கடைப்பிடி\nApril 2, 2018 1 மார்பகங்கள்: தவறான நம்பிக்கைகளும்.. மருத்துவ உண்மைகளும்..\nJuly 28, 2017 0 பெண் குழந்தைகள் தந்தை மீது அதிக பாசம் வைக்க காரணம்\nJuly 20, 2017 0 குழந்தைங்க சாப்பிடும் போது செய்யும் பிரச்சனைகள்\nJuly 9, 2017 0 பெண் குழந்தைகளை பாதுகாப்போம்\nJuly 8, 2017 0 பெண்களின் உடல் வலிக்கு முக்கிய காரணம் உடையும், ஹை ஹீல்சும்\nMay 4, 2017 0 தூக்கமின்மையால் பெண்களுக்கு வரும் நோய்கள்\nNovember 30, 2018 0 தெலுங்கானா காங். செயல் தலைவரானார் அசாரூதீன்… 2019 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி\nMay 2, 2018 0 ஐபிஎல் 2018 – டக் அவுட் ஆவதில் மும்பை அணி படைத்த புதிய சாதனை\nMay 1, 2018 0 ஐபிஎல் வரலாற்றில் ஒரே வீரர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார் ரகானே\nApril 30, 2018 0 பார்சிலோனா ஓபன் டென்னிஸ் – சாம்பியன் பட்டம் வென்றார் ரஃபேல் நடால்\nApril 26, 2018 0 ஐபிஎல் தொடரில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி உமேஷ் யாதவ் சாதனை\nApril 23, 2018 0 மான்டே கார்லோ மாஸ்டர் டென்னிஸ்- 11-வது முறையாக நடால் சாம்பியன்\nApril 22, 2018 0 ஐ.பி.எல். போட்டியில் லெக்ஸ்பின்னர்கள் ஆதிக்கம் – கபில்தேவ்\nApril 18, 2018 0 ஐபிஎல் லீக்கில் வித்தியாசமான சாதனை படைத்த ஆரோன் பிஞ்ச்\nMarch 25, 2018 0 விரைவாக 100 விக்கெட் – ரஷித் கான் உலக சாதனை\nMarch 25, 2018 1 ஒரு பந்துக்கு 5.1 ரன்கள்- 20 பந்தில் சதமடித்து சஹா உலக சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sramakrishnan.com/?p=7713", "date_download": "2018-12-09T21:33:31Z", "digest": "sha1:KCZ56C4EMLUYBWDHXYAJFA7XYLROOVT6", "length": 14468, "nlines": 130, "source_domain": "www.sramakrishnan.com", "title": " பிரபஞ்சனைச் சந��தித்தேன்", "raw_content": "\nஎனக்குப் பிடித்த கதைகள் -37\nராக் இசைக்குழு எனும் கனவு\nதேசாந்திரி பதிப்பகம் தேசாந்திரி பதிப்பக இணையதளம் https://www.desanthiri.com/\nஇன்றைய சினிமா east of eden மார்லன் பிரண்டோவின் சிறந்த திரைப்படம்\nஇணையதளங்கள் தேசாந்திரி டியூப் சேனலை subscribe செய்க\nஅறியப்படாத ஆளுமை frank o’hara அமெரிக்காவின் சிறந்த கவிஞர்\n« ஹெமிங்வே – இரண்டு திரைப்படங்கள்\nமருத்துவமனையில் அனுமதிக்கபட்டு தொடர் சிகிட்சைகள் பெற்று வரும் எழுத்தாளர் பிரபஞ்சனைக் காணுவதற்காகக் குடும்பத்துடன் சென்றிருந்தேன்.\nநண்பர் இளவேனில் உடன் வந்திருந்தார்.\nபுதுச்சேரி ஸ்ரீ மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் சிறப்புப் பிரிவின் தனியறை…\nநலம்பெற்று புன்னகையுடன் எழுதிக் கொண்டிருக்கும் பிரபஞ்சனைக் காண சந்தோஷமாக இருந்தது.\nமருத்துவர்கள் சிறப்புக் கவனம் எடுத்துக் கவனித்துக் கொள்கிறார்கள். பத்திரிக்கையாளர் பிஎன்எஸ் பாண்டியன் பெரும்துணையாக இருந்து உதவிகளைச் செய்து வருகிறார். நண்பர்கள்,எழுத்தாளர்கள், வாசகர்கள் எனப் பலரும் மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்துப் போகிறார்கள்.\nநீண்ட ஒய்விற்குப் பிறகான புத்துணர்வுடன் பிரபஞ்சன் மகிழ்ச்சியாகப் பேசினார். புதிதாகத் தான் எழுத இருப்பதைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். முகத்தில் சந்தோஷம் ஒளிர்ந்தது.\nநான் முப்பது ஆண்டுகளாகப் பிரபஞ்சனை அறிவேன். எப்போது சந்தித்தாலும் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருப்போம். பிரபஞ்சன் ஒரு காபி பிரியர். நல்ல காபி எங்கே கிடைக்கும் எனத் தேடிப் போய்ச் சாப்பிடுவார்.\nசரவணபவன் காபி அவருக்குப் பிடித்தமானது. சரவணப் பவனின் ஊழியர்கள் பலரும் அவரது வாசகர்கள். எப்போது சரவணபவனிற்குப் போனாலும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் பேசிக் கொண்டிருந்துவிட்டு இரண்டு காபி குடித்துவிட்டே பிரிவோம்-\nபிரபஞ்சன் அளவிற்கு நட்பைக் கொண்டாடும் ஒரு மனிதரைக் காண முடியாது. அவரது அறை எப்போதும் நண்பர்களுக்காகத் திறந்திருக்கும். இளம் எழுத்தாளர்களைக் கொண்டாடக்கூடியவர். நல்ல படைப்புகளைத் தேடித்தேடி படிக்கக் கூடியவர்.\nநேற்றைய சந்திப்பில் கூட இதைப்பற்றியே பேசினார்.\n“மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட நிலையிலும் தினமும் பத்துப் பக்கம் படிக்காமல் எப்படி உறங்க முடியும்“ என்று கேட���டார். அது தான் பிரபஞ்சன்.\nமிலி கிரகாம் போலக்கின் ‘காந்தி எனும் மனிதர் நூலை அவர் படிப்பதற்காக அளித்தேன். பேச்சு காந்தி பற்றியதாகத் திரும்பியது. காந்தியின் உடல் மிகுந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. காந்தி அரிதாக நோயுற்றிருக்கிறார். அதுவும் காய்ச்சல். வயிற்றுப்போக்கு போன்றவையே எனப் பேசிக் கொண்டிருந்தோம்.\nகர்நாடக சங்கீதம் கேட்பது அவருக்குப் பிடித்தமானது. நேற்றும் அது குறித்துப் பேசிக் கொண்டிருந்தார். மருத்துமவனைச் செவிலியர்கள் தங்கள் தந்தையை நேசிப்பது போல அவரை நேசிக்கிறார்கள். உதவி செய்கிறார்கள்.\nஎழுத்தாளன் கனவுகளுடன் வாழ்பவன். அந்தக் கனவுகளே அவனது பலம். நேற்றைய சந்திப்பில் அதை முழுமையாக உணர்ந்தேன்.\nமருத்துவமனையில் தன்னைக் காண வரும் நண்பர்களில் சிலர் தனது புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிடுகிறார்கள். உடல் நலமற்று இருப்பவர்களை கூட நிம்மதியாக இருக்க விடமறுக்கிறார்கள். அன்பின் பெயரால் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளமுடிகிறது. ஆனால் அதையும் தவிர்க்கலாம் தானே எனப் பிரபஞ்சன் வருத்தத்துடன் தெரிவித்தார்.\nமணக்குள விநாயகா மருத்துவமனை பிரபஞ்சனின் சிகிட்சைகளுக்காக கட்டணம் எதுவும் பெறவில்லை. , இந்த நற்செயலை செய்து வரும் அதன் நிர்வாகிகளுக்கும் மருத்துவர்களுக்கும். உறுதுணை செய்யும் நண்பர்களுக்கும் தமிழ் எழுத்துலகின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஎழுத்தாளனால் நண்பர்களை மட்டுமே சம்பாதிக்க முடியும். அந்த நட்பு எவ்வளவு மகத்தானது என்பதற்கு சான்றே இந்த நிகழ்வுகள்.\nஎனது புதிய நாவலைப் பற்றி அவருடன் பேசினேன். வெளியீட்டு விழாவில் கலந்து கொள்கிறேன் என உற்சாகமாகப் பேசினார்.\nபிரபஞ்சனின் சிறப்புரைக்காக நானும் காத்திருக்கிறேன்.\nவாருங்கள் பிரபஞ்சன். உங்களின் சொற்களால் ஆசிர்வதியுங்கள்.\nஎனக்குப் பிடித்த கதைகள் (37)\nகதைகள் செல்லும் பாதை (10)\nஇடக்கை – நீதிமுறையின் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinemaz.com/%E0%AE%95%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2018-12-09T21:49:38Z", "digest": "sha1:5E2R7UPS5AOOC5YYX6MZN2SF6WPTT5UA", "length": 7442, "nlines": 65, "source_domain": "www.tamilcinemaz.com", "title": "கேங்ஸ்டர் படத்தில் ஸ்ருதிஹாசன்… -", "raw_content": "\nபுகழ் பெற்ற இயக்குநர் ���கேஷ்பாபு மஞ்ரேக்கர் கேங்ஸ்டரை மையமாகக் கொண்ட புதிய படத்தை இயக்கி வருகிறார்.\nஇந்த படத்தில் ஸ்ருதிஹாசன் வித்தியாசமான கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற அதிகாரப் பூர்வ தகவல் தற்போது வெளியாகியுள்ளது.\nவித்யுத் ஜமால் நாயகனாக நடிக்கிறார். பீரியட் ஃபிலிமாக உருவாகி வரும் இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.\nஇதன் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் சமீபத்தில் நடந்து முடிந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோவாவில் விரைவில் தொடங்க உள்ளது.\nஇதற்காக தனது குழுவை கோவாவிற்கு இடம்பெயர்ந்துள்ளார் இயக்குநர். இதில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பில் ஸ்ருதிஹாசன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படவுள்ளன.\nபொதுவாக இயக்குநர் மகேஷ்பாபு மஞ்ரேக்கரின் படத்தில் நடிக்கும் அனைவருக்கும் சமமான வாய்ப்புகளும்,\nஅவர்களின் தனித்தன்மையை வெளிப்படுத்தும் விதமாக கதாபாத்திரங்களும் அமைந்திருக்கும்.\nஇதனால் இந்த படத்துக்கு கூடுதல் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.\nஸ்ருதிஹாசனின் கேரக்டர் குறித்து பேசிய இயக்குநர்அவருடைய கதாபாத்திரம் மற்ற கதாபாத்திரங்களின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார்.\nதற்போது, அவர் லண்டனில் சர்வதேச இசைக் கோர்ப்பு சம்மந்தப்பட்ட பணிகளை முடித்துவிட்டு இந்தியா திரும்பியதும் படப்பிடிப்பு தொடங்கும் என்றார்.\nஇந்த படப்பிடித்தின் படப்பிடிப்பை முடித்தக் கையோடு தனது தந்தை கமல்ஹாசன் இயக்கும் சபாஷ் நாயுடு படத்தில் நடிக்கவிருக்கிறார் ஸ்ருதிஹாசன்.\nPrev‘காதல் எனக்கு ரொம்ப பிடிக்கும்’ படத்தின் ஸ்டில்ஸ்…\nNextஉதடுகள் நீலமாகி அவதிப்பட்டார் நடிகை சாயீஷா- ஜுங்கா ஆடியோ விழாவில் இயக்குநர் கோகுல் பரபரப்பு தகவல்\nடிசம்பர் 21 இல் மாரி 2 வெளியாகிறது..\nவிமலுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு.. கட்டியுருண்ட கன்ஃபைட் காஞ்சனா\n’சர்கார்’ விஜய்யுடன் மோதும் ’அட்டகத்தி’ தினேஷ்\nஆறிலிருந்து அறுபது வரை திருப்திபடுத்துமாம் ஆதியின் படம்\nநடிகை ராசி கண்ணா கலக்கல் ஸ்டில்ஸ்…\nஜோக்கர் நாயகியின் உண்மையான முகத்தை காட்டப்போகும் ‘ஆண் தேவதை’..\nபோலீஸூக்கே கதை சொல்லும் உதவி இயக்குநர்கள்\n‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ வேற லெவல் படம்- சரண்யா பொன்வண்ணன்..\n.. வில்லன் நடிகர் கரிகாலனின் பேராசை ப்ளஸ் கனவு\nசூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் – ராஜலஷ்மி ஜோடி சினிமாவுக்கும் பாடியாச்சு-\nமகேஷூக்கு ’அங்காடித் தெரு’ போய் ’வீராபுரம்’ நிலைக்கும்\n ’சாமி ஸ்கொயர்’ விழாவில் போட்டி போட்டுக்கொண்ட நடிகைகள்\nஇது தாண்டா போலீஸ், மகதீரா வரிசையில் “அனிருத்”\nஅன்புக்காக எல்லோரும் முன்வர வேண்டும்-இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா\n4 நடுவர்கள்; 4 அமர்வுகள்; பேச்சுப்போட்டி உற்சாகத்தில் மிதந்த கல்லூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/bangalore.html", "date_download": "2018-12-09T21:19:33Z", "digest": "sha1:2KSRGBKFA7SXJJV6SRSGD6W2O6DCKVVN", "length": 20026, "nlines": 174, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சந்திப்போமா? | Other language film industries to ban Kannada actors? - Tamil Filmibeat", "raw_content": "\nகர்நாடகாவில் பிறமொழிப் படங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் 7 வாரத் தடையின் எதிரொலியாக கன்னடத்திரையுலகைச் சேர்ந்தவர்களை தங்கள் மொழிப் படங்களில் ஒப்பந்தம் செய்வதில்லை என்று பிற மொழித்திரையுலகினர் மிரட்டத் தொடங்கியுள்ளனர்.\nஆந்திரா திரைப்பட வர்த்தக சபை ஹைதராபாத்தில் கூடி ஆலோசனை நடத்தியது. இதில் கர்நாடக சினிமாவுக்குஎதிராக முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கர்நாடகாவுக்கு சென்று படப்பிடிப்பு நடத்த கூடாது; கன்னடமொழிப்படங்களில் தெலுங்கு நடிகர்கள் நடிக்க கூடாது;\nகன்னட படங்களை தெலுங்கில் டப்பிங் செய்யகூடாது; கன்னட நடிகர், நடிகைகளை தெலுங்கு படங்களில் நடிக்கவைக்க கூடாது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, அதன் நகல்கள் அகில இந்திய திரைப்படசம்மேளனத்துக்கும், தென் இந்திய திரைப்பட வர்த்தக சபைக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.\nஇதனையடுத்து தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக் கூட்டம் அதன் தலைவர் தேவிவரப்பிரசாத் தலைமையில்சென்னையில் இன்று நடந்தது. தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் தலைவர் முரளிதரன், ராஜன்,சித்ரா லட்சுமணன் மற்றும் பெப்சி விஜயன், கேயார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nஇக் கூட்டத்தில் ஆந்திரா திரைப்பட வர்த்தக சபை எடுத்த முடிவுகளை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைவழிமொழிவது என்று தீர்மானிக்கப்பட்டது. மேலும் சில தீர்மானங்களும் இக் கூட்டத்தில் எடுக்கப்பட்டன.\nகன்னட பட நடிகர், நடிகைகளை இந்தியாவில் வேறு எந்த மொழி படங்களிலும் நடிக்க அனுமதிக்கக் க��டாது;கன்னட படப்பிடிப்புகளை எந்த மாநிலத்திலும் நடத்த அனுமதிக்க கூடாது என அந்தந்த மாநில அரசுகளுக்குகோரிக்கை வைப்பது; இனி யாரும் கர்நாடகாவில் படப்பிடிப்பு நடத்த போக கூடாது;\nகன்னடப்படங்கள் சம்பந்தப்பட்ட எந்த பணியையும் மற்ற மாநிலங்களில் நடத்த விட கூடாது; பியூஜி, கோடாக்உள்பட எந்த பிலிம் நிறுவனங்களும் கன்னட படங்களுக்கு பிலிம் சுருள்கள் வழங்க கூடாது; அவுட்டோர் யூனிட்வழங்க கூடாது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேறின..\nஇந்தத் தீர்மானங்கள் கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையே, கன்னடத்திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் தேர்தலில் நடிகர் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மாள் போட்டியிடவுள்ளார்.\nஇந் நிலையில் பிற மொழிகளில் கவர்ச்சித் திறமை காட்டி வரும் கர்நாடகாவைச் சேர்ந்த நடிகைகளிடம் இதுகுறித்து கேட்டபோது அவர்கள் கூறியதாவது:\nதற்போது இந்தியில் ஜான் ஆபிரஹாம் மற்றும் அவ்தாப் ஷிவ்தாஷனியுடன் இணைந்து தேகா ஜெயகா என்றஇந்திப் படத்திலும், கிரி என்ற தமிழ்ப் படத்தில் அர்ஜூனுக்கு ஜோடியாக நடித்து வருபவர் ரம்யா. இதில் கிரி படம்விரைவில் வெளியாக உள்ள நிலையில், ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் புதிய தமிழ்ப் படம் ஒன்றில் நடிக்கஒப்பந்தமாகியுள்ளார்.\nதடை விதிக்கப்படுவதாக வரும் பேச்சு குறித்து அவரிடம் கேட்டபோது, மற்ற மொழிப் படங்களைச் சேர்ந்தவர்கள்எங்களுக்கு எப்படி தடை விதிக்க முடியும் நாங்கள் தொடர்ச்சியாக அவர்களின் படங்களில் நடித்துக்கொண்டிருக்கும்போது, அத்தகைய முடிவை அவர்கள் எடுக்க மாட்டார்கள்.\nகன்னட திரையுலகில் நாங்களும் ஒரு அங்கம் என்ற முறையில், கர்நாடகாவில் மற்ற மொழிப் படங்களை கொஞ்சம்காலதாமதமாக வெளியிடக் கோருகிறோம். காலதாமதம் மட்டும்தானே தவிர நிரந்தரத் தடை இல்லை. இதைஇங்குள்ள மக்கள் புரிந்து கொண்டு, ஏழு வார தாமதத்திற்கு தங்களைத் தயார்படுத்திக் கொள்வார்கள் என்றார்.\nரம்யாவுக்கு அடுத்தபடியாக தமிழ், தெலுங்கு மொழிகளில் திறமை காட்டி வரும் ரக்ஷிதா இந்த விஷயம் குறித்துகொஞ்சம் பயந்தவராக காணப்படுகிறார். அவர் கூறுகையில்,\nஅடுத்த வாரம் இரண்டு தெலுங்குப் படங்களை ஒப்புக் கொள்வதாக இருந்தேன். இப்போது எழுந்துள்ளபிரச்சினையால் அந்த வாய்ப்புகள் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்தப் பிரச்சினையின் முடிவுகுறித்து எனக்குத் தெரியாது. ஆனால் இப்போது இருக்கும் சூழ்நிலையில், கர்நாடகாவில் எடுக்கப்பட்ட முடிவுக்குஆதரவளிக்க உள்ளேன் என்றார்.\nவிஜய்யுடன் இவர் நடித்த மதுர படம் தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆன நிலையில், இன்னும் கர்நாடகாவில் ரிலீஸ்ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழில் ஆகா எத்தனை அழகு படத்தில நடித்து போணியாகாமல் இப்போது மும்பையில் தயாரிப்பாளர்கள்மற்றும் இயக்குநர்களைச் சந்தித்து வாய்ப்பு வேட்டையாடி வருகிறார் நடிகை பாவனா. அவர் இது குறித்துகூறியதாவது:\nநான் சந்தித்த தயாரிப்பாளர்கள் எல்லாம் இது குறித்துதான் என்னிடம் கேட்கிறார்கள். நான் கர்நாடகாவில்இருந்தபோது, கன்னட திரையுலகில் நானும் ஒரு அங்கம். அதேபோல் மற்ற மாநிலங்களில் நான் இருக்கும்போது,அந்தந்த திரையுலகைச் சேர்ந்தவளாவேன்.\nகடந்த ஒரு வருடமாக நான் மும்பையில் இருக்கிறேன். எனவே இந்த புது விதிமுறைகள் என்னைப் பாதிக்காது எனநினைக்கிறேன் என்று படு உஷாராகப் பதிலளித்தார்.\nஇருப்பினும் பெரும்பாலான கன்னட நடிகைகள் இந்த திடீர் பிரச்சினையால் கதிகலங்கித் தான் போயுள்ளனர்.கர்நாடகாவில் மட்டும் நடித்துக் கொண்டிருந்தால் கையில் தேவையான அளவு காசு புழங்காது என்பதால்வகையான சம்பளத்திற்காக அடுத்த மொழிகளில் திறமை காட்டுவதையே விரும்பி வந்த இவர்கள் இப்போது சற்றுஆடித்தான் போயுள்ளனர்.\nகன்னட திரையுலகினருக்கு மட்டும் தடை என்ற அளவில் இருக்கும் இந்தப் பிரச்சினை சற்று திசை மாறி,கர்நாடகாவுக்கு எந்தப் படத்தின் ரீ மேக் உரிமையையும் தரக் கூடாது என்று போனால்.. இந்த நினைப்பு வேறுகன்னடத் திரையுலகினர் பலரின் வயிற்றில் புளியைக் கரைத்து வருகிறது.\nரஜினிக்காக ஒன்று சேர்ந்த தனுஷ், அனிருத்\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்��மான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபட்டைய கெளப்பும் உல்லாலா பாடல்: மாஸு மாஸு தான் #Ullaallaa\n#Ullaallaa ஸ்னீக்பீக்: அடுத்தடுத்து தெறிக்கவிடும் அனிருத் #Petta\nExclusive: 'அதுக்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன்னு சொல்லிட்டாங்க'... ஆர்யாவின் ரீல் தங்கை வருத்தம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/ajiththemultitalentedicon-trending-on-twitter-035505.html", "date_download": "2018-12-09T21:18:56Z", "digest": "sha1:AQVOJ7KJUVRSTRPQ36C7TOWJJMD46L2L", "length": 12658, "nlines": 181, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சன்டேன்னா சண்டையாப்பா?: தல, தளபதி ரசிகர்கள் ஆரம்பிச்சுட்டாங்கய்யா, ஆரம்பிச்சுட்டாங்க | #AJITHTheMultiTalentedIcon trending on twitter - Tamil Filmibeat", "raw_content": "\n: தல, தளபதி ரசிகர்கள் ஆரம்பிச்சுட்டாங்கய்யா, ஆரம்பிச்சுட்டாங்க\n: தல, தளபதி ரசிகர்கள் ஆரம்பிச்சுட்டாங்கய்யா, ஆரம்பிச்சுட்டாங்க\nசென்னை: அஜீத்தின் திறமைகளைப் பற்றி பலரும் ட்விட்டரில் பேசி வருவதால் #AJITHTheMultiTalentedIcon என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.\nஅஜீத் ரசிகர்கள் பலர் தங்களுக்கு பிடித்த ஹீரோவின் திறமைகளைப் பற்றி ட்விட்டரில் பேசிக் கொண்டிருக்கின்றனர். ஏராளமானோர் அஜீத் பற்றி ட்வீட் செய்வதால் #AJITHTheMultiTalentedIcon என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.\nஅஜீத் பற்றிய ட்வீட்டுகளில் சில இதோ,\nவாழும் வரலாறு எங்க தலய பாரு.... தாறுமாறு.. #AJITHTheMultiTalentedIcon என ஐஸ்வர்யா என்பவர் ட்வீட் செய்துள்ளார்.\nபைலட் உரிமம் வைத்துள்ள ஒரே தென்னிந்திய நடிகர் தல அஜீத் குமார் #AJITHTheMultiTalentedIcon என்று ரியாஸ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.\nஅஜீத்தின் பல்வேறு திறமைகள் பற்றிய புகைப்படங்களை வெளியிட்டு மிஸ்டர் பெர்பெக்ட் என்று ட்வீட் செய்துள்ளார் தமிழ்வேல்ஸ்.\nதனியாய் வந்தார் அன்று தமிழகமாய் திகழ்கிறார் இன்று :-))) #AJITHTheMultiTalentedIcon\nதமிழகமாய் திகழ்கிறார் இன்று :-)))\n#AJITHTheMultiTalentedIcon என விக்னேஷ் ட்வீட் செய்துள்ளார்.\nநடிப்பில் மட்டுமல்லாது 'தலை சிறந்த' மனிதராகவும் இருப்பதால் தான் இவரை 'தல' என அழைக்கிறார்கள் #AJITHTheMultiTalentedIcon\nநடிப்பில் மட்டுமல்லாது 'தலை சிறந்த' மனிதராகவும் இருப்பதால் தான் இவரை 'தல' என அழைக்கிறார்கள் #AJITHTheMultiTalentedIcon என்று நவீன் க்ரிஷ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.\nஅஜீத் ரசிகர்கள் அவரின் திறமைகளை ட்வீட் செய்வதை பார்த்துவிட்டு விஜய் ரசிகர்கள் அவரை கிண்டல் செய்து ட்வீட் செய்து சண்டையை துவங்கியுள்ளனர்.\nட்விட்டரில் சண்டை போடுவதை ஒரு பிழைப்பாகவே வைத்துள்ளனர் அஜீத், விஜய் ரசிகர்கள்.\nரஜினிக்காக ஒன்று சேர்ந்த தனுஷ், அனிருத்\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஸ்ரீதேவி சொல்லச் சொல்ல கேட்காமல் ஒரு விஷயத்தை செய்த நடிகர் அனில் கபூர்\nஒரேயொரு ட்வீட் போட்டு ரசிகர்களை கதற விட்ட ராதிகா\nExclusive: 'அதுக்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன்னு சொல்லிட்டாங்க'... ஆர்யாவின் ரீல் தங்கை வருத்தம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/top-executives-at-google-s-new-parent-alphabet-009834-pg1.html", "date_download": "2018-12-09T21:53:15Z", "digest": "sha1:RFSYDFE2IDACKFIH7LPUMFX2PSAI5LPT", "length": 11408, "nlines": 155, "source_domain": "tamil.gizbot.com", "title": "உயரிய கைகளில் கூகுளின் ஆல்ஃபாபெட்..! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉயரிய கைகளில் கூகுளின் ஆல்ஃபாபெட்..\nமனித குலத்தை அழிவுக்கு இழுத்து செல்லும் செக்ஸ் ரோபோக்கள்.\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nகூகுளின் புதிய குழந்தை தான் ஆல்ஃபாபெட், புதிய பெயரை கொண்டு சில திட்டங்களை பிரித்தெடுத்து பாதியை சென்னையை சேர்ந்த சுந்தர் பிச்சையிடமும் மீதி பாதியை கூகுளின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான லார்ரி பேஜிடமும் வழங்கப்பட்டுள்ளது..\nஅதன் படி கூகுள் சர்ச், ஆட்ஸ், ஆண்ட்ராய்டு, யூட்யூப், மேப்ஸ் போன்றவற்றை கூகுள் தரப்பில் சுந்தர் பிச்சை கவனித்து கொள்ள, மூன்ஷாட் உள்ளிட்ட சில திட்டங்களை லார்ரி பேஜ் ஆல்ஃபாபெட் தரப்பில் கவனித்து கொள்கிறார்..\nசைலன்ட்டா இருந்தாலும் கண்டுப்பிடிச்சிடுவோம், ஆங்..\nஅந்த வகையில் ஆல்ஃபாபெட் தரப்பில் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள இணைந்திருக்கும் சில பெரிய தலைகளின் பட்டியலை கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nகூகுள் இணை நிறுவனர் செர்ஜி ப்ரின் ஆல்ஃபாபெட் தலைவராக இருந்து கூகுள் எக்ஸ், கூகுள் கிளாஸ் மற்றும் தாணியங்கி கார்கள் உள்ளிட்ட திட்டங்களில் கவனம் செலுத்த இருக்கின்றார்.\nமனிதர்கள் நீண்ட நாட்கள் உயிர்வாழ்வது குறித்த ஆய்வுகளை சார்ந்த காலிக்கோ திட்டத்தினை வழி நடத்துகிறார் ஆர்த்தர் லெவின்சன்.\nநெஸ்ட் திட்டத்திற்கு டோனி தலைமை தாங்குகிறார். முன்னாள் ஆப்பிள் ஊழியரான டோனி நெஸ்ட் நிறுவனத்தின் இணை நிருவனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nசைடுவாக் லேப்ஸ் திட்டத்தை கவனிக்க டான் டாக்ட்ராஃப் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nகூகுள் ஃபைபர் திட்டத்திற்கு க்ரியாக் பாரட் தலைமை ஏற்றிருக்கின்றார்.\nகூகுள் கேப்பிட்டல் திட்டத்திற்கு டேவிட் பொறுப்பேற்றிருக்கின்றார்.\nகூகுள் வென்ச்சர்ஸ் திட்டத்தினை வில் மேரிஸ் கவனித்து கொள்ள இருக்கின்றார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nரூ.20.44 கோடிக்கு ஏலம் போன ஐன்ஸ்டீன் கைப்பட எழுதிய கடிதம்.\nகூகுள் பிக்சல், நோக்கியா உட்பட அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி தள்ளுபடி.\nடூயல் ரியர் கேமராவுடன் மெய்ஸூ 16த் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nகிஸ்பாட் செய்திக்கு பதிவு செய்யுங்கள்\nஉலக தொழில்நுட்ப நிகழ்வுகளை இன்பாக்ஸில் பெற்றிடுங்கள்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/primeminister", "date_download": "2018-12-09T22:23:18Z", "digest": "sha1:KXLH2GLDDRN4RSW4IBUR5TAAH2J77KVR", "length": 9490, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "Primeminister News in Tamil - Primeminister Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » தமிழ் » தலைப்பு\nஸ்டாலின் கை காட்டுபவர்தான் அடுத்த பிரதமர்.. துரைமுருகன் அதிரடி\nதிருநெல்வேலி: மு.க.ஸ்டாலின் யாரை கைகாட்டுகிறாரோ அவரே அடுத்த பிரதமர் என திமுக பொருளாளர் துரைமுருகன்...\nஊழல் குற்றச்சாட்டில் உண்மை உள்ளது அம்பலம்.. பதவி விலகுவாரா இஸ்ரேல் பிரதமர்\nடெல் அவிவ்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீதான ஊழல் குற்றச்சாட்டில் உண்மை இருப்பதாக ...\nமீனவர்கள் மீதான கடலோர காவல்படை தாக்குதல் குறித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்\nசென்னை : தமிழக மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படை அத்துமீறி தாக்குதல் நடத்திய விவகாரத்தில...\nஆஸி. பிரதமர் பதவியிலிருந்து டோனி அப்போட் அதிரடி நீக்கம்... மால்கம் டர்ன்புல் புதிய பிரதமர்\nகான்பெரா : ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அப்போட், நேற்று பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டா...\nதமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்... மோடிக்கு ஜெயலலிதா கடிதம்\nசென்னை : இலங்கை கடற்படை��ால் கைது செய்யப்பட்டுள்ள 16 தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடியாக நடவடி...\nஇலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே அமோக வெற்றி- பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\nடெல்லி : இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற ரணில் விக்ரமசிங்கேவுக்கு பிரதமர் நரேந்...\nசார்க் தலைவர்களுக்கான அழைப்பு- சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு: பிரதமர் மோடி\nடெல்லி: தனது பதவியேற்பு விழாவுக்கு சார்க் நாடுகளின் தலைவர்களை அழைத்தது சரியான நேரத்தில் எட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://thinknirvanas.wordpress.com/category/relationships/", "date_download": "2018-12-09T22:15:28Z", "digest": "sha1:BJH7GQBZXQPOHG4NUDBXTKPNMPPDXPLK", "length": 13941, "nlines": 82, "source_domain": "thinknirvanas.wordpress.com", "title": "Relationships – ThinkNirvana", "raw_content": "\nஎன் உளம் நிற்றி நீ\nநீ குடித்து முடிக்க இந்த கடல்களும் படுத்துறங்க மலைகளும் உதைத்து விளையாட இந்த பூமியும் இருக்கிறது மேலும் நாம் குளிர்காய்வதற்கென ஒரு சூரியனும் ஓய்வெடுப்பதற்காக நட்சத்திரங்களுமென என்னிடம் உள்ளவை ஏராளம் ஏராளம்.. இவற்றையெல்லாம் தாண்டி வேறு எதை எதிர்பார்த்து என்னுடன் பேசாமல் இப்படி விரதம் காக்கிறாய் என் செல்வமே\nஎன் ஞானாட்சரி, உனக்கான கடிதத்தின் முதல் வரியை எழுதத் தொடங்குகையிலேயே மனம் சஞ்சலப்பட்டு விடுகிறது. வார்த்தைகளின் போதாமை நாமிருவரும் நன்கறிந்த ஒரு விஷயம். உன்மீது எனக்கிருக்கும் அபரிமிதமான அன்பையும் நான் செய்த தவறுகளுக்கான மனப்பூர்வமான மன்னிப்பையும் வார்த்தைகளில் விவரிக்க முடியாதுதான். இருந்தும் ஏனோ எழுதத் தோன்றுகிறது. \"மனம் உய்ய வேண்டும். அதற்குத்தான் இலக்கியம் உதவும். மனத்தை உய்விக்கின்ற இலக்கியத்தை எப்போதாவது 'அன்புவழி'யைப் போன்ற ஒரு நாவலை எழுதிவிட முடியுமென்று நினைத்துத்தான் எழுதிப் போகிறேன்\" என்று வண்ணநிலவன் சொல்லியிருக்கிறார். [...]\nபோகத்திற்குப் பிறகான பெண்ணின் ஒப்பனைகளில் ஒரு பெரும் நாடகம் ஒளிந்திருக்கிறது போகத்தின் சம்பாஷணைகள் ஒன்றோடு ஒன்று மோதுகையில் சிதறிய நட்சத்திரக் கூட்டங்களை அள்ளி எடுத்து தன் பிரா ஹூக்கில் மாட்டிக்கொள்கிறாள் அவள் தன் உள்ளாடையை அணியும் போது கடவுள் அவரது தரிசனத்திலிருந்து விலகி யாரும் காணாத ஒரு வெளிக்கு மெதுவாக மிதந்து செல்கிறார் போகத்தின் பைத்தியத் தருணத்தில் கழட்டி வீசியெறிந்த தனது சட்டையையும் ஜீன்ஸையும் அவள் மீண்டும் அணியும்போது எங்களது இந்த வனாந்திரத்தின் மேல் ஒரு இருள் [...]\nஎவ்வித கசப்பும் இல்லாமல் ஒரு காதலை முறிப்பதில் ஒரு ஆசுவாசம் இருக்கிறது நிராதரவாக உணராமல் 'நாம் இனி சந்திக்கத் தேவையில்லை' என்று கூறுவதில் ஒரு மீட்சி இருக்கிறது ஒரு காதல் போனால் இன்னொன்று என்றிருப்பது தான் எவ்வளவு நிம்மதி தரக்கூடியது வெறுமைகளின்றி பிரிகையில் நாம் ஒரு நீர்க்குமிழியாகிறோம் நின்ற இடத்திலிருந்தே காற்றில் மிதக்கத் துவங்குகிறோம் ஆனால் என்னால் ஏன் மற்றவர்கள் போல் இருக்க முடிவதில்லை என் சிறகுகள் ஏன் எனக்கு இவ்வளவு பாரமாய்த் தோன்றுகின்றன அன்பே நமக்கிடையில் [...]\nநாம் இருவரும் உரையாடிக் கொண்டிருக்கும் ஒரு நிமிடத்திற்குள் எப்படி இப்படியொரு தனியனாகிறாய் இவ்வளவு மௌனமாகி விடுகிறாய் இத்தனை சலனமற்று நிற்கிறாய் இவ்வளவு காணாமல் போய்விடுகிறாய் என்று நீ வியப்படைந்து கேட்பது எனக்குப் புரிகிறது எனக்குப் போவதற்கு அத்தனை கைவிடப்பட்ட அறைகள் நினைவுகளின் பள்ளத்தாக்குகள் நிராகரிப்பின் பெருவெளிகள் துயரங்களின் கடல்கள் இருக்கின்றன அவை வேட்டை மிருகங்களுக்கே உரிய கூர்மையுடன் என் கவனம் சிதறிப் போகும் சில நொடிகளுக்குள் என்னை முழுவதுமாய் விழுங்கிவிடுகின்றன ஒரு சிகரெட் நீடிக்கும் அளவு நேரம் [...]\n​அருண் பிரசாந்த் என்பவன் யார்\nஆம். 'அருண் பிரசாந்த்' மட்டும் தான். அருண் ராம்-உம் இல்லை. இறைவன்-உம் இல்லை. இதெல்லாம் சும்மா போலி முகமூடி. இதை நானே இப்போதுதான் உணர்கிறேன். நல்லவேளை இப்போதாவது உணர்ந்தேன். எல்லாருக்கும் ஒரு ஆசை இருக்கும். ஒரு கனவு இருக்கும். இப்படியெல்லாம் இருக்க வேண்டும். இப்படியெல்லாம் வாழ வேண்டும் என்று. அது சாதாரண மனிதர்களுக்கு பொருள், பெண் என்று சாதாரணமாக முடிந்து விடுகிறது. இலக்கியம், சினிமா என்று தன்னை அற்புதங்களுக்குள் கரைத்துக் கொண்டவர்களுக்கு கனவுகள் பிரம்மாண்டமானதாக, விஸ்தாரமானதாக இருக்கும். [...]\nகவிதை எழுதுபவர்கள் சபிக்கப்பட்டவர்கள் #2\nவெளிநாட்டிலிருந்து உன் கணவன் வரும் ஒவ்வொரு முறையும் நீ என்னிடமிருந்து விலகிச் செல்ல வேண்டியிருக்கிறது உன் கண்களில் தெரியும் எனக்கான காத்திருப்பை மறைக்க நீ கான்டாக்ட் லென்ஸ் அணிய வேண்டியிருக்கிறது உன் ஆடைகளில் எல்லாம் என் தலைமுடி ஏதேனும் உதிர்ந்துள்ளதா என்று கலைத்துப்போட்டு பார்க்க வேண்டியிருக்கிறது உன் மேல் படிந்திருக்கும் என் வியர்வை வாசனையை வாசனைத் திரவியம் போட்டு மறைக்க வேண்டியிருக்கிறது நாம் இருவரும் இரவுபகலாய் உரையாடிய செல்ஃபோன் சாட்களை எல்லாம் நீ அழிக்க வேண்டியிருக்கிறது உன் [...]\nசரி நீ போ நான் இதோ இந்த பைத்தியக்காரத்தனத்தின் கடலில் கொஞ்சம் திளைத்துவிட்டு வருகிறேன் வர ஒரு மணித்தியாலம் ஆகலாம் அல்லது ஒரு நூற்றாண்டு\nகவிதை எழுதுபவர்கள் சபிக்கப்பட்டவர்கள் #1\nஎன்னிடம் பேசு நான் அதிகம் கேட்கவில்லை என் கவிதைகளை ரசிக்கவும் என்னுடன் சேர்ந்து சூரியன் உதிப்பதை அல்லது அஸ்தமனமாவதைக் கண்டு சிலாகிக்கவும் மட்டும் செய் என்னிடம் பேசு ஒருவேளை நமது பின்நவீனத்துவம் பற்றிய உரையாடல்கள் முற்று பெறாததற்கு இதுதான் காரணமோ என்னவோ என்னுடன் நீ மறுபடி உரையாட மாட்டாயா என்று காலம் காத்திருக்கின்றது என்னிடம் பேசு உன் காதலன் இதற்கெல்லாம் கூடவா கோபித்துக் கொள்வான் என்றெண்ணுகிறாய் வெறுமனே பேசுவதில் உன் அறமும் நெறியும் பிறழ்ந்து விடப் போவதில்லை [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.atozvideosofficial.com/", "date_download": "2018-12-09T21:11:28Z", "digest": "sha1:PMUVUGERN7QOSWRGVBVSSL4ONYQPWHKK", "length": 38893, "nlines": 158, "source_domain": "www.atozvideosofficial.com", "title": "A to Z Videos", "raw_content": "\nஅனைத்து தொழில்நுட்ப தகவல்களும் நம் தமிழ் மொழியில்\nரகசிய கேமராவை கண்டுபிடிக்க அப்ளிகேஷன்\nநீங்கள் ரகசிய கேமராவை கண்டுபிடிக்க வேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. Hidden Camera Detector என்று சொல்லக்கூடிய இந்த செயலியை FutureApps என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 3.1 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 10,00,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.1 மதிப்பெண் கிடைத்துள்ளது.\nரகசிய கேமராவே மொபைல் மூலம் கண்டுபிடிக்க இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி எங்கெல்லாம் ரகசிய கேமராக்கள் இருக்கிறதோ அந்த இடங்களை கண்டுபிடித்துவிட முடியும். அதாவது நாம் ஹோட்டலிலோ, கழிவறையில் அல்லது நமது சொந்த வீடுகளில் கூட ரகசிய கேமராக்கள் வைத்திருப்பார்கள். அதுவும் மிகவும் சிறியதாக இருக்கும் அல்லது ஏதாவது ஒரு பொ��ுளில் ரகசிய கேமராக்கள் வைத்து வைத்திருப்பார்கள். உதாரணத்துக்கு கடிகாரத்தில் கூட ரகசிய கேமராக்கள் இருக்கும். அப்படி அங்கு ரகசிய கேமராக்கள் இருந்தாலும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நம்மால் கண்டுபிடித்துவிட முடியும். அப்ளிகேஷன் நமது மொபைலில் இன்ஸ்டால் செய்த பிறகு இந்த அப்ளிகேஷனை ஆன் செய்தான் அருகில் ஏதாவது ரகசிய கேமரா இருக்கிறதா என்று தேடுகிறது. ரகசிய கேமராக்கள் இருந்தால் இந்த அப்ளிகேஷன் மூலம் நமக்கு சவுண்ட் வர ஆரம்பிக்கும். அதன்மூலம் நாம் கண்டுபிடித்துக் கொள்ளலாம். பின்பு ஜாக்கிரதையாக இருந்து கொள்ளலாம். மேலும் இந்த அப்ளிகேஷன்களில் பல அம்சங்கள் உள்ளது. ஆகையால் இந்த அப்ளிகேஷனின் முயற்சி செய்து பார்க்கவும்.\nஆண்ட்ராய்ட் மொபைல் மூலம் ரகசிய கேமராவை கண்டுபிடிக்க நமக்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. இந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா மாட்டீர்களா என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.\nவாட்ஸ் அப்பில் குறிப்பிட்ட நபருக்கு மட்டும் லாக் செய்வது எப்படி\nஉங்கள் வாட்ஸ்அப் இல் மற்றவர்கள் படிக்கக் கூடாது என்று நினைக்கும் ஒரு சில குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் lock செய்வ இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. Whats Lock : Particular Chat Locker & App Locker என்று சொல்லக்கூடிய இந்த செயலியை LiveWallpaper Studio என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 11 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.2 மதிப்பெண் கிடைத்துள்ளது.\nமற்றவர்களுக்கு தெரிந்துவிடக்கூடாது என்று நினைக்கும் உங்களுடைய வாட்ஸப் நண்பர்களுக்கு Lock செய்ய இந்த அப்ளிகேஷனை பயன்படுத்திக்கொள்ளுங்கள். அது மட்டுமன்றி நீங்கள் ஒருவருக்கு மெசேஜ் செய்தால் அவருடைய மெசேஜை என்னவென்று உங்கள் வாட்ஸ் அப்பில் காட்டாது, அதற்கும் இந்த அப்ள��கேஷன் தான் தேவைப்படுகிறது. அதேபோல் உங்களுடைய மொபைல் இருக்கக்கூடிய அப்ளிகேஷன்களை லாக் செய்வதற்கு இந்த செயலி தேவைப்படுகிறது. அதுமட்டுமின்றி நீங்கள் லாக் ஓபன் செய்ய உங்களுடைய பிங்கர் பிரிண்ட் பயன்படுத்திக்கொள்ளலாம் உங்களுடைய லாக் நீங்கள் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் மாற்றிக்கொள்ளும் வசதியும் இந்த அப்ளிகேஷனில் உள்ளது அதேபோல் இந்த அப்ளிகேஷனில் விரைவாக Reply செய்யும் வசதியும் உள்ளது யாருக்காவது மெசேஜ் செய்ய வேண்டும் என்று நினைத்தாள் அவருக்கே நேரடியாக மிகச்சுலபமாக செய்து கொள்ள முடியும் மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை முயற்சி செய்து பார்க்கவும்.\nWhatsapp பில் ரகசியமாக மெசேஜ் செய்ய இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. இந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா மாட்டீர்களா என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.\nஅழிந்த போட்டோ மற்றும் வீடியோவை திரும்ப பெறுவது எப்படி\nநாம் தெரியாமல் டெலிட் செய்த போட்டோ மற்றும் வீடியோவை திரும்ப பெறுவதற்கு இந்த சாப்ட்வேர் தேவைப்படுகிறது. Recoveryit என்று சொல்லக்கூடிய இந்த சாப்ட்வேர்யை Wondershare என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த சாப்ட்வேர் 86 எம்பி கொண்ட இந்த சாப்ட்வேர் இதுவரை 5,00,00,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர் இந்த சாப்ட்வேர் தற்போது 100 எம்பி நாம் இலவசமாக ரெக்கவர் செய்துகொள்ள முடியும். அதற்குமேல் ரெக்கவர் செய்வதற்கு நீங்கள் இந்த சாப்ட்வேரில் பணம் கொடுத்து முழுமையாக வாங்க வேண்டும். மேலும் இந்த சாப்ட்வேரை பற்றின முழு தகவல்களையும் நாம் தொடர்ந்து பார்க்கலாம்.\nதெரியாமல் அழிந்து போன போட்டோ, வீடியோ மற்றும் எந்தவிதமான டாக் மண்டையும் மிக சுலபமாக திரும்ப பெறுவதற்கு இந்த சாஃப்ட்வேர் தேவைப்படுகிறது. இந்த சாப்ட்வேர் பயன்படுத்தி டாக்குமெண்ட், வீடியோ, ஆடியோ, ஈமெயில் உட்பட அனைத்து��ிதமான பைல்களையும் நம்மால் திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும். மேலும் நீங்கள் ரீசைக்கிள் பின்னில் இருக்கக்கூடிய டேட்டாவையும் டெலிட் செய்து இருந்தால் அதையும் நம்மால் ரெக்கவர் செய்து கொள்ள முடியும். அதுமட்டுமின்றி வைரஸ் அட்டாக் செய்த டேட்டாவையும் நம்மால் திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும். அதேபோல் நம்முடைய டிஸ்க்கை பார்மட் செய்தாலும் அதையும் இந்த சாப்ட்வேர் பயன்படுத்தி திரும்ப எடுத்துக்கொள்ளலாம். அதாவது எந்தவிதத்திலும் நம்முடைய டேட்டாக்கள் அறிந்திருந்தாலும் இந்த சாப்ட்வேர் பயன்படுத்தி நம்மால் திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும். அது ஹார்ட் ட்ரைவ், மெமரி கார்டு, யூஎஸ்பி drive, pen drive என எதுவாக இருந்தாலும் சரி. இந்த சாப்ட்வேர் பயன்படுத்தி திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.\nதெரியாமல் டெலிட் ஆன அனைத்து பைல்களையும் திரும்ப பெறுவதற்கு இந்த சாஃப்ட்வேர் தேவைப்படுகிறது. இந்த சாஃப்ட்வேர் டவுன்லோட் லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் அந்த லிங்கை பயன்படுத்தி கூட நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nமேலும் இந்த சாஃப்ட்வேரை எப்படி பயன்படுத்துவது இந்த சாஃப்ட்வேர் எதற்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பது பற்றிய முழு விபரங்களையும் நாங்கள் ஒரு வீடியோ வடிவில் தெரிவித்துள்ளோம் அந்த வீடியோவை கீழே கொடுத்துள்ளோம் உங்களுக்கு தேவை என்றால் அந்த வீடியோவை பார்த்து இந்த சாஃப்ட்வேரை எப்படி பயன்படுத்துவது என்ற முழு விபரங்களையும் தெரிந்துகொள்ளலாம்\nஇதுபோல சிறந்த சாஃப்ட்வேர் மற்றும் கணினி சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்திலும், யூடியூப் சேனலிலும் கிடைக்கும். ஆகையால் எங்கள் youtube சேனலையும் சப்ஸ்கிரைப் செய்து பயன்பெறவும். நன்றி.\nவீடியோ ரிங் டோன் வைப்பது எப்படி\nஉங்களுக்கு கால் வரும் போது வீடியோ வரவேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. Vyng Video Ringtones என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Vyng, Inc. என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 9.2 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 500,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.5 மதிப்பெண் கிடைத்துள்ளது.\nஇந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி உங்களுக்கு யாராவது கால் செய்தால் அவர்களுடைய வீடியோவை அல்லது உங்களுக்குப் பிடித்த வீடியோ வைத்துக்கொள்ளலாம். அதாவது உங்களுக்கு கால் வரும் போது உங்களது மொபைல் ஸ்கிரீனில் அவர்களுக்கு ஏற்ற வீடியோ அல்லது உங்களுக்குப் பிடித்த வீடியோ வைத்துக்கொள்ள முடியும். மேலும் ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு வீடியோவும் வைத்துக்கொள்ளலாம். வீடியோ வைப்பது மிகவும் எளிமையாக கொடுத்துள்ளனர். இந்த அப்ளிகேஷனில் மேலும் கால் அட்டென்ட் செய்வதற்கும், கட் செய்வதற்கும் மிகவும் சுலபமாக பட்டன்ஸ் கொடுத்துள்ளனர். ஒவ்வொருவருக்கும் ஏற்ற வீடியோவே தேர்ந்தெடுக்கும் ஆப்ஷனும் இதில் மிக எளிமையாக கொடுத்துள்ளனர். மற்றவர்கள் உங்களுக்கு போன் செய்யும் போது உங்கள் மொபைலில் அவர்களுடைய போட்டோவை அல்லது உங்களுக்குப் பிடித்த போட்டோ வைத்து பார்த்திருப்பீர்கள். இதுவும் அதைப்போன்றுதான். ஆனால், போட்டோவிற்கு பதில் வீடியோ வரும். மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை முயற்சி செய்து பார்க்கவும்.\nஉங்களுக்கு போன் வரும் போது வீடியோ வரவேண்டும் என்றால் இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. இந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா மாட்டீர்களா என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.\nWhatsapp ஸ்டேட்டஸ் வீடியோவை டவுன்லோட் செய்வது எப்படி\nஉங்கள் விருப்பத்திற்கு ஏற்ற whatsapp ஸ்டேட்டஸ் வீடியோவை டவுன்லோட் செய்வதற்கு இந்த அப்ளிகேஷன் தேவை. Clip India - Videos, Status, Friends, Share & Chat என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Clip India என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 9.3 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 10,00,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.4 மதிப்பெண் கிடைத்துள்ளது.\nநீங்கள் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் இதுபோல சோசியல் மீடியாக்களில் வீடியோவை பதிவேற்றம் செய்வது விரும்புவீர்கள் எனில் இந்த அப்ளிகேஷன் நிச்சயம் உங்களுக்கு தேவைப்படும். இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற அனைத்து வீடியோக்களையும் இந்த ஒரே அப்ளிகேஷனில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் நாம் விருப்பத்திற்கு ஏற்றார்போல் காதல், காதல் தோல்வி, நண்பர்கள், சிரிப்பு, மோட்டிவேஷன் என அனைத்து கேட்டகரியிலும் வீடியோ உள்ளது. உங்களுக்கு எந்த கேட்டகரி தேவைப்படுகிறதோ அந்த வீடியோவை நீங்கள் பார்த்துக் கொள்ள முடியும். அதேபோல் உங்களுக்கு தேவை என்றால் அந்த வீடியோவை நம்மால் டவுன்லோட் செய்து கொள்ளவும் முடியும். டவுன்லோட் செய்த வீடியோவை எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது. ஆகையால் இந்த அப்ளிகேஷனை முயற்சி செய்து பார்க்கவும்.\nஅனைத்து விதமான வீடியோக்களையும் ஒரே இடத்தில் டவுன்லோட் செய்வதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. இந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா மாட்டீர்களா என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.\nநமது போட்டோவை வாட்ஸ் அப்பில் ஸ்டிக்கர் ஆக அனுப்புவது எப்படி\nவாட்ஸப்பில் உங்களது போட்டோவை நீங்கள் ஸ்டிக்கர் அனுப்ப இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. Personal stickers for WhatsApp என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Stukalov என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 2 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 500,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.2 மதிப்பெண் கிடைத்துள்ளது.\nஇந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி வாட்ஸ் அப்பில் நமது போட்டோவையே நாம் ஸ்டிக்கர் அனுப்பி கொள்ள முடியும். மேலும் இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி நமக்கு தேவையான ஸ்டிக்கரை நாமே உருவாக்கிக் கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல் நமது மொபைலில் ஸ்டிக்கர் என்று சொல்லக்கூடிய PNG போட்டோ உள்ளது எனில் அதையும் நாம் வாட்ஸப்பில் ஸ்டிக்கர் அனுப்பிக் கொள்ளலாம். மேலும் எந்த ஒரு போட்டோவையும் இந்த அப்ளிகேஷன் பயன்படுத்தி வாட்ஸ் அப்பில் அனுப்பி கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல் இந்த அப்ளிகேஷனில் பல கேட்டகிரியில் ஸ்டிக்கர்ஸ் கொடுத்துள்ளனர். அதையும் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் இந்த அப்ளிகேஷன் இலவசமாக ப்ளே ஸ்டோரில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அப்ளிகேஷனில் இன்னும் பல அம்சங்கள் உள்ளது. ஆகையால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.\nவாட்ஸ் அப்பில் ஸ்டிக்கர் அனுப்ப இந்த அப்ளிகேஷன் தேவை. அந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா மாட்டீர்களா என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.\nபோட்டோவில் உள்ள பேக்ரவுண்டை ரிமூவ் செய்வது எப்படி\nபோட்டோவில் உள்ள பேக்ரவுண்டை Remove செய்ய நினைத்தால் இந்த அப்ளிகேஷன் தேவை. Background Eraser என்று சொல்லக்கூடிய இந்த செயலியை handyCloset Inc என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 2.3 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 10000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.5 மதிப்பெண் கிடைத்துள்ளது.\nஇந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி உங்கள் போட்டோவில் உள்ள தேவை இல்லாத இடங்களை மிக சுலபமாக எடுத்துவிடலாம். அதாவது உங்கள் போட்டோவில் பேக்ரவுண்ட் ரிமூவ் செய்ய முடியும். இந்த அப்ளிகேஷனில் Auto Mode, Manual Mode என பல ஆப்ஷன்கள் உள்ளது. Auto Mode பயன்படுத்துவதன் மூலம் தேவையில்லாத பேக்ரவுண்டு ஒரே கிளிக்கில் Remove செய்துவிட முடியும். மேனுவல் மோட் பயன்படுத்துவதன் மூலம் நமக்கு எந்த எந்த இடங்கள் தேவையில்லை என்று நினைக்கிறோமோ அதை மட்டும் மிகச் சுலபமாக Remove செய்ய இந்த அம்சம் பயன்படுகிறது. மேலும் இந்த அப்ளிகேஷன் பயன்படுத்தி நீங்கள் ஸ்டிக்கர்ஸ் என்று சொல���லக்கூடிய போட்டோவையும் அல்லது PNG என்று சொல்லக்கூடிய போட்டோவையும் எடிட் செய்ய முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை முயற்சி செய்து பார்க்கவும்.\nதேவை இல்லாத இடங்களை Remove செய்ய இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. இந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா மாட்டீர்களா என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.\nஇந்த பகுதியில் நான் சிறந்த 5 போர்த்தந்திர game கலை பார்க்கலாம். அதற்கு முன்பு இந்த பதிவு 8/2/2018 டில் பதிவேற்ற பட்டது. நீங்கள் ஓரிரு...\nஉங்கள் மொபைலுடைய SPEAKER VOLUME மை அதிகபடுத்தலாம்\nமுன்பு ஒரு கட்டுரை உங்கள் மொபைலில் volume குறைவாக இருந்தால் அதை நம்மால் அதிக படுத்த முடியும். இதற்க்கு முன்பு நாம் உங்கள் மொப...\nஉங்கள் மொபைலுடைய SPEAKER VOLUME மை அதிகபடுத்தலாம் | எந்த ஒரு செயலியும் பயன்படுத்தாமல்\nஉங்கள் Processor ரை தெரிந்து கொள்ளுங்கள் இந்த கட்டுரையில் நாம் கானைருபது நம் மொபைலுடைய SPEAKER VOLUME மை அதிகபடுத்தலாம் அதுவும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/86722", "date_download": "2018-12-09T22:02:31Z", "digest": "sha1:GHMPII24PYRURWJEV7QTQHXHH3QU356V", "length": 17463, "nlines": 99, "source_domain": "www.jeyamohan.in", "title": "நெல்லை கடிதங்கள் -2", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 13\nரஃபி சாஹிபும் மறையும் விண்மீன்களும் »\n03.04.2016 நெல்லை புத்தக வெளியீட்டு விழாவில் தங்களை சந்தித்து என் வாழ்வில் பொன்னான நாள். நான் 4 வருடங்களாக தங்களின் வாசகன்.\nதங்களை எனக்கு அறிமுகப்படுத்தியேதே ”கமல்” தான். விஜய் டிவியில் நடந்த ”நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி” நிகழ்ச்சியில் கமல் கலந்து கொண்டு நிறைவு பகுதியில் இரண்டு புத்தகங்களை அறிமுகப்படுத்தினாா். அதில் ஒன்று தங்களின் ” அறம்” புத்தகம். கமலை மிகவும் பிடிக்கும. அவா் அறிமுகப்படுத்திய புத்தகத்தை படிக்காமல் விடலாமா.\nநெல்லையில் நடந்த புத்தகவிழாவில் ”அறம்“ புத்தகம் வாங்கி படித்திலிருந்து உங்களின் தீவிர வாசகன். உங்களின் ”ஏழாம்உலகம்”, ”உலோகம்”, படித்துள்ளேன். வெண்முரசில் ”காண்டவம்” வரை படித்துள்ளேன். ”இந்திரநீலம்” வாங்கியுள்ளேன். ”விஷ்ணுபுரம்” ஆரம்பித்துள்ளேன். தினசாி வரும் தங்களின் இணைய பதிவுகளை படித்துவருகிறேன். உங்களின் எழுந்து எனக்கு பல வழிகளில் திறப்பாக உள்ளது.\n03.04.2016 அன்று நெல்லையில் பேசுகிறேன் என்ற உங்கள் அழைப்பை பாா்த்ததும். எப்படியாவது சந்திக்க வேண்டும் என்று முடிவுசெய்துவிட்டேன். இது எனக்கு ஒரு நல்ல வாய்ப்பு. ஏனென்றால் இன்னும் இரண்டு மாதங்களில் வெளிநாடு வேலைக்கு செல்ல ஏற்பாடு நடந்து கொண்டு இருக்கிறது. அழைப்பு பாா்த்ததிலிருந்து மனம் நிலைகொள்ளவில்லை. 02.04.2016 திருநெல்வேலியில் வேறு வேலை நிமித்தமாக சென்ற போதே மறுநாள் நிகழ்ச்சி நடக்க இருக்கும் சக்தி கலைக்களம் இடத்தை பாா்த்து விசாாித்துவிட்டேன். 3.04.2016 காலை 7.30 மணிக்கு கிளம்பி வண்ணாா்பேட்டை வந்து சாப்பிட்டுவிட்டு. பிறகு நெல்லை நகரம் வந்த போது மணி 9.00 மணி சாி இன்னும் அரைமணி நேரம் இருக்கு. கோவிலுக்கு போகலாம், நெல்லையப்பா் கோவில் சென்று தாிசனம் முடித்து வேகமாக நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வந்தேன். கோவிலில் யானையை பாா்த்த போது தங்கள் எழுத்தின் நியாபகம் தான்..\nநிகழ்ச்சி ஆரம்பிக்கவில்லை. உங்களை செல்வேந்திரன் அழைத்து வருவதாக சொன்னாா்கள். உங்களுக்காக வெளியில் காத்து கொண்டு இருந்தோம். நீங்கள் வந்தவுடன் அண்ணாச்சி விக்கி பாதம் தொட்டு வணங்கியது. அவாின் மீது நீங்கள் வைத்துள்ள மாியாதை புாிந்தது. புத்தக வெளியீட்டுக்கு பிறகு உங்களிடம் தயக்கம் நீங்கி இயல்பாகவே பேச முடிந்தது. அந்த தயக்கம் நீங்க உங்கள் எழுத்துதான் காரணம். எல்லா கேள்விகளுக்கும் இயல்பாகவே பதில் சொன்னீா்கள். புகைப்படம் எடுத்துக்கொண்டோம். மதியம் உணவிற்கு பின்பு நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் நீங்கள் வருவீா்களா என எதிா்பாா்த்து கொண்டே இருந்தேன். நண்பாிடம் கேட்ட கொண்டே இருந்தேன் நீங்கள் வரவாய்ப்பு இல்லையென்றாா்கள். ஆனால் நீங்கள் மறுபடியும் வந்தது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. ஆனால் அண்ணாச்சியின் தீவிரம் கண்டு பயந்தேன். நண்பாிடம் சொன்னேன் சாா் கோபப்படபோறாா். இனி திருநெல்வேலி வரவேமாட்டாா். அப்போது கூட்டத்தில் இருந்த வாச���ா் ஒருவா் நாம் பேசுவோம். அது தந்தை மகனுக்கும் நடக்கிறது. (அண்ணாச்சி உங்களிடம் நடந்ததை பாா்த்து) பிறகு அண்ணாச்சி தீவிரம் முற்றவே நீங்கள் அரங்கிற்கு வெளியே வந்து விட்டீா்கள். நானும் வெளியே வந்துவிட்டேன். நீங்கள் அண்ணாச்சிக்கு செலவிற்கு பணம் கொடுத்தது. செல்வேந்திரன் உங்களிடம் ஜெயன் பஸ்க்கு காசு இருக்கிறதா என கேட்டது எல்லாம் கைலாஷ் சிவன், அண்ணாச்சி, நான் மூன்று பேரும் உங்களை காாில் ஏற்றி வழியனுப்பியது ஆச்சாியமாக இருக்கிறது.\nஉங்களைச் சந்தித்ததை புகைப்படம் பார்த்ததும் நினைவுகூர்ந்தேன்.\nஅண்ணாச்சிக்கும் எனக்குமான உறவு நீங்கள் சொல்வதுபோலத்தான். அன்பும் பகையும். அதாவது அப்பன் பிள்ளை\nநான் படிகம் சிற்றிதழ் நடத்திய மூன்று கவிதை நூல் வெளியிட்டு விழாவில் பங்கு கொண்டேன்.\nஇந்த நிகழ்வு எனது இலக்கியப் பயணத்தில் மறக்க முடியாத ஒன்றாக இருந்தது. ஒரே மேடையில் ஜெயமோகன், கோணங்கி, தேவதச்சன், விக்ரமாதித்யன் நம்பி போன்றோர்களை கண்டது ஒரு மறக்க முடியாத தருணமாக இருந்தது. மேலும் நீங்கள் விழாவுக்கு வரும் போது கோணங்கியுடன் தோளில் கைபோட்டுவிட்டு வந்த தருணம் நெகிழ வைப்பதாக இருந்தது. மேலும் விழாவில் விக்ரமாதித்யன் நம்பி நடந்து கொண்ட முறை உண்மையில் என் மனதை மிகவும் பாதிக்க தக்கதாக இருந்தது. ஒரு மூத்த கவிஞர் இன்னொரு இளம்கவிஞரை நோக்கி நீ என்ன சாதி என கேட்பது இன்னும் மலையாள கவிஞர்களை போல இன்னும் நம் கவிஞர்கள் போதையின் பிடியில் இருக்கிறார்களோ என தோன்றுகிறது. மேற்கொண்டு அந்த நிகழ்வில் இறுதி வரை நீங்கள் இருந்திருந்தால் உண்மையில் மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும்.\nஇப்படிக்கு உங்கள் நலம் விரும்பும்\nவிக்கியண்ணாச்சியைப் புரிந்துகொள்ள கொஞ்சம் தாமதமாகும். அவர் அரசியல்சரிகள், நாகரீங்களுக்கு கொஞ்சம் அப்பாற்பட்டவர்\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது - திசைதேர் வெள்ளம்-20\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 17\nஉயிர்மை வெளியீடாக ஜெயமோகனின் 10 நூல்கள்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி க��ிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/07/Rajetha.html", "date_download": "2018-12-09T22:57:38Z", "digest": "sha1:EZFNKE5DLWVAMI3HAQWKWAL6TXJKQSC7", "length": 11468, "nlines": 64, "source_domain": "www.pathivu.com", "title": "இந்தியாவையும், சீனாவையும் சமநிலைப்படுத்தவே முனைகிறோம் - ராஜித - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / இந்தியாவையும், சீனாவையும் சமநிலைப்படுத்தவே முனைகிறோம் - ராஜித\nஇந்தியாவையும், சீனாவையும் சமநிலைப்படுத்தவே முனைகிறோம் - ராஜித\nதுரைஅகரன் July 26, 2018 இலங்கை\nசிறிலங்காவில் முதலீட்டுத் திட்டங்களில் இந்தியாவையும், சீனாவையும் சமநிலைப்படுத்த முனைவதாக, சிறிலங்கா அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.\nகொழும்பில் நேற்று நடந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட, அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன,\n“ முதலீடு செய்ய விரும்பும் இழப்புகளைத் தந்த திட்டங்களை செயற்படுத்துவதற்கும் , சிறிலங்கா அனைவருக்கும் வாய்ப்புகளை திறந்தே வைத்துள்ளது.\nமத்தல விமான நிலையம், அம்பாந்தோட்டை துறைமுகம் ஆகியவற்றை சிறிலங்கா அரசாங்கம் வெள்ளை யானைகளாகவே பார்க்கிறது. இவை செயற்படுத்தப்பட்ட காலத்தில் இருந்தே இலாபத்தை தரவில்லை.\nஅம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக சிறிலங்காவும் சீனாவும் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன. அதேவேளை, மத்தல விமான நிலையம் தொடர்பாக இந்தியாவுடன், உடன்பாடு ஒன்றை செய்து கொள்ளவுள்ளது.\nசிறிலங்காவில் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்துள்ள சீனாவின் தலையீடுகள் குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது.\nசிறிலங்காவில் சீனா மறைமுக நிகழ்ச்சி நிரலைக் கொண்டிருக்கிறது என்று இந்தியா உணர்கிறது.\nஅம்பாந்தோட்டையை சீனாவுக்கும், மத்தலவை இந்தியாவுக்கும் கொடுத்து, இரண்டு தரப்புகளையும் மகிழ்ச்சிப்படுத்தி, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான இந்த இராஜதந்திரப் பிரச்சினையை தீர்க்க சிறிலங்கா முனைகிறது ” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nகருணா ஒரு வெற்று டம்மி: சரத்பொன்சேகா\nகருணாவுக்கு அரச புரனாய்வுப் பிரிவினால் மாத மாதம் உதவிக்கொடுப்பனவு வழங்கினோம். அந்தப் பணத்திலும் கருணா நன்றாக உண்டு, குடித்து, கும்மாளமட...\nவெள்ளத்தில் மூழ்கியது அச்சுவேலி - தொண்டைமானாறு வீதி\nஅச்சுவேலி – தொண்டைமானாறு வீதி வெள்ளத்தில் மூழ்கியதால் அவ்வீதியுடாக போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மிக நீண்ட காலமாக புணர...\nரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில், எதிர்வரும் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் பிரேரணை ஆதரவு வழங்குவது ...\nவான்பாயும் இரணைமடுக் குளத்தில் மக்கள் மீன்வேட்டை\nஇரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்...\nபொலிஸாரைக் கொன்றது புலிகளின் புலனாய்வுப் பிரிவு என்கிறது பொலிஸ்\nவிடுதலைப் புலிகளின் மாவீரர் தின நிகழ்வுகளை மட்டக்களப்பில் நடத்த விடாது தடுப்பதில் சுட்டுக்கொல்லப்பட்ட இரு பொலிஸாரும் ஈடுபட்டிருந்ததாகவும் ...\nகுடும்பத் தகராற்றில் வாகனங்களுக்கு தீ வைப்பு\nஇரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராற்றினால் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தீயிட்டு கொழுத்திய சம்பவம் கோப்பாய் பகுதியில...\nகூட்டமைப்பு கூட்டத்தில் ரெலோ தீர்மானம்\nரணிலை ���ிரதமராக்க முடியாதென மைத்திரி ஆணித்தரமாக தெரிவித்துவிட்ட நிலையில் நிலையில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று க...\nகாவல்துறை கொலை: மேலுமொரு முன்னாள் போராளி கைது\nவவுணத்தீவு காவல்; நிலையத்தில் கடமையாற்றிய இரண்டு காவல்துறையினர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போரா...\nஇரணைமடுவுக்கு ஜனாதிபதி மைத்திரி விஜயம செய்திருந்த நிலையில் தனது ஆதரவாளர்கள் சகிதம் காத்திருந்து தனது ஆதரவை வெளிப்படுத்திய தமிழரசு நாடாள...\nஇனஅழிப்பிற்கு வெள்ளையடிக்கும் சாந்தி எம்பி\nஅண்மைக்காலமாக கூட்டமைப்பு ஒருபுறம் புலிநீக்க அரசியலை செய்தவாறு மறுபுறம் இன அழிப்பு அரசிற்கு முண்டுகொடுத்துவருவது தெரிந்த ஒன்றே.அவ்வகையி...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் மாவீரர் முல்லைத்தீவு எம்மவர் நிகழ்வுகள் இந்தியா கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா தென்னிலங்கை மன்னார் வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா பலதும் பத்தும் யேர்மனி அம்பாறை கனடா மலையகம் அறிவித்தல் தொழில்நுட்பம் மருத்துவம் அமெரிக்கா சிறுகதை டென்மார்க் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மண்ணும் மக்களும் காணொளி சினிமா இத்தாலி சவூதி மலேசியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/08/Ketheesaram.html", "date_download": "2018-12-09T22:54:35Z", "digest": "sha1:33E4PKN4Z5NG5ZTY5IWZEJUA27UTVVIO", "length": 13041, "nlines": 66, "source_domain": "www.pathivu.com", "title": "பறிபோகின்றது திருக்கேதீச்சரம் காணி! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / பறிபோகின்றது திருக்கேதீச்சரம் காணி\nடாம்போ August 04, 2018 இலங்கை\nமன்னார் திருக்கேதீச்சரம் ஆலயத்தின் புனித தீர்த்தமான பாலாவி பகுதியில் திட்டமிட்ட வகையில் வடமாகாணசபை காணிகளில் ஆக்கிரமிப்பு நடைபெற்றிருப்பதுகண்டறியப்பட்டுள்ளது.\nஅப்பகுதி பிரதேச செயலரின் பங்கெடுப்புடன் குறித்த காணிகளை இந்துக்கள் அல்லாத மதத்தினருக்கு திட்டமிட்டு பங்கிட்டு வழங்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் வடமாகாண முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதையடுத்து விசாரணைகளை மேற்கொள்ள தனது அதிகாரிகளிற்��ு அவர் உத்தரவிட்டுள்ளதாக தெரியவருகின்றது.\nஇதனிடையே திருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், நகுலேஸ்வரம் ஆகிய தலங்கள், இந்துக்களின் புனித தலங்கலாக பிரகடனம் செய்யப்பட வேண்டுமென, இலங்கையின் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nமேலும், இதற்கான அமைச்சரவை பத்திரத்தை, புனர்வாழ்வு, மீள்குடியேற்ற, இந்து மத விவகார அமைச்சர் நண்பர் டி.எம். சுவாமிநாதன் அமைச்சரவையில் சமர்ப்பிக்க வேண்டுமெனவும் இத்தகைய முயற்சி சாத்தியமாக அவசியமான ஒத்துழைப்புகளை வழங்க நான் தயாராக உள்ளேனெனவும் குறிப்பிட்டுள்ளார்.\nஇது குறித்து, அவர், அமைச்சர் சுவாமிநாதனுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,\n“கடந்த அமைச்சரவை கூட்டத்தின்போது, சுமார் 400 ஆண்டுக் கால வரலாறு கொண்ட மன்னார் புனித மரியாள் மடு தேவாலய பிரதேசம் புனித பிரதேசமாக அறிவிக்கப்பட கோரும் அமைச்சரவை பத்திரத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்பித்திருந்தார்.\n“இதுவே இந்நாட்டில் பிரகடனம் செய்யப்பட்டுள்ள முதலாவது கத்தோலிக்க புனித தலமாகும். இது ஒரு நல்ல நடவடிக்கையாகும். எனவே இதை நாம் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியுடன் ஏக மனதாக ஏற்றுக்கொண்டுள்ளோம்.\n“இதே அடிப்படையில், திருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம் ஆகிய தலங்களையும், வட கோடியில் அமைந்துள்ள நகுலேஸ்வரம் தலத்தையும், புனித தலங்களாக பிரகடனம் செய்ய வேண்டுமென இந்நாட்டில் வாழும் இந்துக்கள் என்னிடம் கோரியுள்ளனர்.\n“எனவே, இது இந்து மத விவகாரம் உங்களை சார்ந்த அமைச்சு விவகாரம் என்பதால், இதை உங்கள் கவனத்துக்கு அதிகாரபூர்வமாக கொண்டு வருகிறேன்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது\nகருணா ஒரு வெற்று டம்மி: சரத்பொன்சேகா\nகருணாவுக்கு அரச புரனாய்வுப் பிரிவினால் மாத மாதம் உதவிக்கொடுப்பனவு வழங்கினோம். அந்தப் பணத்திலும் கருணா நன்றாக உண்டு, குடித்து, கும்மாளமட...\nவெள்ளத்தில் மூழ்கியது அச்சுவேலி - தொண்டைமானாறு வீதி\nஅச்சுவேலி – தொண்டைமானாறு வீதி வெள்ளத்தில் மூழ்கியதால் அவ்வீதியுடாக போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மிக நீண்ட காலமாக புணர...\nரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில், எதிர்வரும் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் பிரேரணை ஆதரவு வழங்குவது ...\nவான்பாயும் இரணைமடுக் குளத்தில் மக்கள் மீன்வேட்டை\nஇரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்...\nபொலிஸாரைக் கொன்றது புலிகளின் புலனாய்வுப் பிரிவு என்கிறது பொலிஸ்\nவிடுதலைப் புலிகளின் மாவீரர் தின நிகழ்வுகளை மட்டக்களப்பில் நடத்த விடாது தடுப்பதில் சுட்டுக்கொல்லப்பட்ட இரு பொலிஸாரும் ஈடுபட்டிருந்ததாகவும் ...\nகுடும்பத் தகராற்றில் வாகனங்களுக்கு தீ வைப்பு\nஇரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராற்றினால் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தீயிட்டு கொழுத்திய சம்பவம் கோப்பாய் பகுதியில...\nகூட்டமைப்பு கூட்டத்தில் ரெலோ தீர்மானம்\nரணிலை பிரதமராக்க முடியாதென மைத்திரி ஆணித்தரமாக தெரிவித்துவிட்ட நிலையில் நிலையில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று க...\nகாவல்துறை கொலை: மேலுமொரு முன்னாள் போராளி கைது\nவவுணத்தீவு காவல்; நிலையத்தில் கடமையாற்றிய இரண்டு காவல்துறையினர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போரா...\nஇரணைமடுவுக்கு ஜனாதிபதி மைத்திரி விஜயம செய்திருந்த நிலையில் தனது ஆதரவாளர்கள் சகிதம் காத்திருந்து தனது ஆதரவை வெளிப்படுத்திய தமிழரசு நாடாள...\nஇனஅழிப்பிற்கு வெள்ளையடிக்கும் சாந்தி எம்பி\nஅண்மைக்காலமாக கூட்டமைப்பு ஒருபுறம் புலிநீக்க அரசியலை செய்தவாறு மறுபுறம் இன அழிப்பு அரசிற்கு முண்டுகொடுத்துவருவது தெரிந்த ஒன்றே.அவ்வகையி...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் மாவீரர் முல்லைத்தீவு எம்மவர் நிகழ்வுகள் இந்தியா கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா தென்னிலங்கை மன்னார் வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா பலதும் பத்தும் யேர்மனி அம்பாறை கனடா மலையகம் அறிவித்தல் தொழில்நுட்பம் மருத்துவம் அமெரிக்கா சிறுகதை டென்மார்க் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மண்ணும் மக்களும் காணொளி சினிமா இத்தாலி சவூதி மலேசியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823183.3/wet/CC-MAIN-20181209210843-20181209232843-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}